diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0786.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0786.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0786.json.gz.jsonl" @@ -0,0 +1,445 @@ +{"url": "http://newstamiljaffna.com/archives/122", "date_download": "2019-11-17T18:05:07Z", "digest": "sha1:QY4YTOSC7BULNP77DPI365CMNVSKGIJ5", "length": 3814, "nlines": 74, "source_domain": "newstamiljaffna.com", "title": "Ulaviravu – Single | Ondraga Originals – Tamil News", "raw_content": "\nView More here: இலங்கை இந்தியா தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nநாளுக்கு நாள் சின்னதாகும் நிலவு.. பயங்கர நில நடுக்கமும் ஏற்படுமா\nசென்னை பெண்களுடன் Tongue Twister விளையாட்டு.. இது என்ன புதுசா இருக்கே…\nதிருமாவளவன் வெற்றியை விமர்சித்து ட்விட் போட்ட ரஜினி பட இயக்குனர் 0\nதேர்தலில் வெற்றி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள்: குவியும் வாழ்த்து மழை\nBJP மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஷாக் கொடுத்த பிரபல நடிகர் சித்தார்த் 0\nமீன் வெட்டி, பரோட்டா போட்டு, டீ விற்று மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா\nஇடைத்தேர்தல் முடிவுகள்: வெற்றி பெற்றவர்களின் முழு விபரங்கள் 0\nமன்னாரில் வெடிகுண்டுகள் மீட்பு 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 0\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 0\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/Rajendra_Chozhan_3.php", "date_download": "2019-11-17T18:34:07Z", "digest": "sha1:YLR55G6RI6FGLDYNGXKK3KBONZDXFS4F", "length": 16067, "nlines": 38, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Article | Rajendra Chozhan | Manmozhi | Rajendracholan | Ealam", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஈழ விடுதலைக்குத் தோழமை த��ள் கொடுப்போம்\nதமிழீழ மக்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் உணர்வு நிலை அவ்வப்போது பொங்கி எழுவதும் தணிவதுமாகவே இருந்து வருகிறது. ஈழ மக்கள் கடுமையான நெருக்கடிக்குள்ளாகும் போது அது பொங்கும். அந்நெருக்கடி தளரும்போது அது தணியும் என்பது ஒரு புறமிருக்க, தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவுக் கட்சிகளின் நிலைபாடும் இதற்கு ஒரு முக்கிய காரணம். இக்கட்சிகள் முன் கையெடுக்கும் போது ஈழ ஆதரவுப் போராட்டங்கள் பரவலாக நடக்கும். அல்லாதபோது அதில் ஒரு தேக்கம் நிலவும். தற்போது அப்படி ஒரு தேக்கமே தமிழகத்தில் நிலவுவதாகப் படுகிறது.\nதமிழகத்தில் நடுவில் எழுந்து கொந்தளித்த ஒகேனக்கல் பிரச்சனை, அதில் அனைவரது கவனம், முதல்வரின் தணிப்பு அறிக்கை முதலானவை சார்ந்த நடவடிக்கைகள் இதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். இதனால் ஈழ மக்கள் ஏதோ அவர்கள் இலக்கை அடைந்து விட்டது போலவோ அல்லது அப்பிரச்சனைகளை ஒரு முடிவுக்கு வந்து விட்டது போலவோ தமிழகத்தில் அது பற்றிய கவனம் சற்று மட்டுபட்டிருப்பது போலவே படுகிறது.\nஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றி என்பது போர்க்களம் மற்றும் அரசியல் களம் இரண்டையும் சார்ந்ததாக இருக்கிறது. போர்க்களத்தில் புலிகள் வெல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது ஏற்கெனவே பலமுறை மெய்ப்பிக்கப்பட்டது மட்டுமல்ல, தற்போதும் வெளி ஒயா ராணுவத் தளத்தின் மீதான விமானத் தாக்குதல் மூலம் அதை மெய்ப்பித்து வருகிறார்கள். ஆனால் அரசியல் களத்தில், இதிலும் புலிகள் மிகவும் சாதுர்ப்பதத்தோடு நடந்து கொண்ட போதிலும், அவர்களின் போராட்ட நியாயத்தை ஏற்று ஈழ மக்களின் தன்னுரிமையை அங்கீகரிக்க உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் தான், ஆதிக்க சக்திகள் கடும் முட்டுக்கட்டை போட்டு, புலிகளுக்கு எதிரான கருத்தைப் பரப்பி வருகின்றன.\nஅமெரிக்கா புலிகள் அமைப்பை “பயங்கரவாத அமைப்பு” என அறிவித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஈழ ஆதரவு நடவடிக்கைகளுக்கு எதிரான கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளது. இந்தியா புலிகள் அமைப்பைத் தடைசெய்து சிங்கள இனவெறி அரசுக்குப் பல வகையிலும் உதவி தொடர்ந்து ஈழ மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. இப்படி அரசியல் களத்தில் உலக நாடுகள் தரும் இந்நெருக்கடி போர்க்களத்தில் புலிகளின் வலிமையை பாதிக்கும் விளைவுகளை ஏற்படுத்துமோ என்பதால��யே இது குறித்து அச்சப்பட வேண்டியுள்ளது.\nஎன்னதான் புலிகள் திறமையும் தீரமும் உள்ளவர்கள் என்றாலும், இலங்கை அரசு அன்றாடம் போராளிகளை அடுக்கடுக்காகக் கொன்றுவருவதாக, போராளிகள் சரணடைந்து, வெளிநாட்டில் வேலை வாங்கித்தரக்கோருவதாக, பொய்ச் செய்திகளைப் பரப்பினாலும், இது ஏதோ ஒரு வகையில் சிறிதளவாவது போராட்டத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தி விடுமோ என்கிற கவலையும் ஏற்படுகிறது. இந்நிலையில்தான் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உறுதியான ஆதரவளித்தும், வாய்ப்புள்ள வழிகளிலெல்லாம் உலக நாடுகளின் கவனத்தை அப்போராட்டத்தின் பக்கம் ஈர்த்தும் அதன் நியாயத்தை உணரச் செய்து வரும் திருவாளர்கள். பழ. நெடுமாறன், வைகோ, ஆகியோரது நடவடிக்கைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.\nஇதில் பழ. நெடுமாறன் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து, லண்டன் தமிழ் ஊடகக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அதே போல, வை.கோ. அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தொடக்க முதலே சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்து இச்சிக்கலுக்கு ஒரு சுமூகத் தீர்வு காண முயன்று வரும் நார்வே நாட்டிற்குச் சென்று அங்கு ‘தெற்காசிய நாடுகளின் அமைதியும், அச்சமும்’ என்கிற அனைத்துலக மாநாட்டில் கலந்து கொண்டு ஈழ ஆதரவுக் குரலை உரத்து எழுப்பியதோடு, நார்வே அமைச்சர் ‘எரிக்சோல் ஹைம்’மையும் சந்தித்துப் பேசியுள்ளார்.\nஒரு நெருக்கடியான சூழலில் இச்சந்திப்பும் பயணமும் மிக முக்கியமானதாகக் கருதப்படுவதுடன், இது உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழ மக்கள் உள்ளிட்டு சனநாயக உணர்வுள்ள அனைத்து மக்களாலும் பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் “சிங்கள அரசு எதிர் ஈழப் போராட்டம்” தொடர்பாக இந்திய அரசு நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதே தில்லி அரசியல் நோக்கர்கள் கருத்து. அதாவது இந்தியாவை ஏமாற்றி இந்திய அரசிடம் ஆயுதம் வாங்கி வரும் சிங்கள அரவு, சீனா, பாகிஸ்தானுடனும் மிக நெருக்கமாக உறவு வைத்து சிங்கள அரசு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது இந்திய நலனுக்கு உகந்ததல்ல என்பதால் இது ஆட்சியாளர் மத்தியில் புதிய அணுகுமுறைக்கு வித்திடும் என்று நம்பப்படுகிறது. இத்துடன் ஈழப் பிரச்சனை தொடர்பாக தமிழக சட்டம���்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தையும் இதற்கு சாதகமாகக் கொள்வதானால் நிலைமையில் மாற்றம் ஏற்படலாம் எனறே எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே, இச்சூழ்நிலையில் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நோக்க, தமிழக அரசியல் கட்சிகள், மக்கள் செய்ய வேண்டுவதெல்லாம் புலிகளின் அவ்வப்போதைய தாக்குதலை, அதில் அவர்கள் ஈட்டும் வெற்றியை மட்டுமே பாராட்டி, மகிழ்ந்து, புலிகள் எப்படியும் வெல்வார்கள், ஈழம் மலர்வது உறுதி என்று சும்மா அதையே சொல்லி மன நிறைவடைந்து வாளாயிருக்காமல், ஈழ மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் சந்திக்கும் இன்னல்களையும் படும் இடர்ப்பாடுகளையும் கவனத்தில் கொண்டு, அதைக் களையவும் ஈழமக்கள் நலன் காக்கவும் போராடுவதில் தமிழர்கள் என்ற வகையில் நாம் முதன்மையான பங்கு கொண்டு, ஈழ ஆதரவு மக்கள் போராட்டங்களை தமிழகமெங்கும் நடத்த முன் வரவேண்டும் என்பதுதான்.\n- மண்மொழி 22, 2008, மே - ஜூன்\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2010/12/", "date_download": "2019-11-17T17:37:44Z", "digest": "sha1:T2BUA5PZACYT3MLQX6JPZWNBNZ3LM3UJ", "length": 34505, "nlines": 298, "source_domain": "www.mathisutha.com", "title": "December 2010 « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nஇந்த வருடத்தின் இறுதிப் பதிவுடன் விடை பெறுகிறேன். என் உறவுகள் எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎன்னுள் வாழும் காரிகை நீ\nமனக் கண்ணில் வரைந்த தூரிகை நீ\nபத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.\nஇசை என்பது பொதுவானதே இதில் ஈழப்பாடலும் சரி சிங்களப்பாடலும் சரி எம் காது தான் அதன் ஈர்பை தீர்மானிக்கும். அது போல் தான் எனது பார்வையும் அமையப் போகிறது. சகோதரர் ஜீவதர்சன் அழைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கடந்த 10 அண்டில் என் மனதை கவர்ந்த பாடல்களை தருகிறேன்\n“ஆயிரம் தான் கவி சொன்னேன்”\nமுதலாவது பாடலை கட்டாயம் சகல உறவகளையும் கேட்குமாறு பணிவுடன் கேட்கிறேன். இந்தப் பாடலை நான் முதல் முதலாகக் கேட்டது பதிவர் லோசன் அண்ணாவின் தாயின் பிறந்த நாள் அன்று தான். அப்போது அதை திருடிய எனது கைப்பேசி இன்று் என்னை கலங்கடித்த வண்ணமே இருக்கிறது. பின்னர் தம்பி ஜனகன் தான் இந்த பாடல் பெற உதவினார். வைரமுத்துவின் இந்த பாட்லை ஒரு தடவை கேளுங்கள் நிச்சயம் கண்ணீர் வரும். அவர் ஆயிரத்தில் ஒருவனில் எழுதிய ஒரு வரியால் கடுப்பாகி இருந்த என்னை மீண்டும் அவர் பக்கம் ஈர்த்த வரிகள் இவை\nமறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)\nஉலகில் வாழும் எந்த ஒரு கிறிஸ்தவனும் இவர்கள் பாடலை அறியாமல் இருக்கவேமாட்டான் அந்தளவுக்கு அருமையாகவும் ஈர்க்கும்\nவிதத்திலும் படிப்பதில் வல்லவர்கள் யாரா அவர்கள் தான் ஒரு குழுவாக ஐரோப்பியாவையே கலக்கிய Boney M. 1975 ஆண்டில் தான் இவர்கள் முதல் முதல் தொலைக்காட்சி முன்னால் தோன்றினார்கள்.\nமேற்கு ஜெர்மனில் தோற்றம் பெற்ற இந்தக் குழுவானது அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம் என ஒரு சுற்றச் சுற்றி கலக்கி வந்தது. இக்குழுவின் ஸ்தாபகராக இருந்தவர்Frank Farian ஆவார் அத்துடன் அக்குழுவில்Bobby Farrell, Liz Mitchell, Marcia Barrett, Maizie Williams ஆகியோர் பங்கு கொண்டிருந்தார்கள்.\nயாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.\nஎம்மவர்களின் திறமையை மீண்டும் நிருபிக்க ஒரு சந்தர்ப்பமாக நேற்று இது அமைந்தது. aaa movies international ஏற்பாட்டில் எடுக்கப்பட இருக்கும் பனைமரக்காடு என்ற குறும்படத்திற்கான பட பூசை வெங்கடேஸ்வர வரதராயப் பெருமாள் கோயிலில் இடம் பெற்றது.\nஎனைக் கவர்ந்த கமல் படம் 10\nஅந்த சொல் கேட்டாலே ஏதோ ஒரு புதுமை அதன் பின்னே மறைந்துள்ளது தெரியும். நடிப்பு என்ற ஒரு வரைவிலக்கணத்தை எதிலும் அணிந்து செல்பவர் அவர். அவருடைய பத்து படங்களை வரிசைப் படுத்துவது என்பது என்னால் முடியாத காரியம் அதே போல் பத்து படம் தேர்ந்தெடுப்பது என்பதும் முடியாத ஒன்று அதனால் தான் எனக்கு சட்டென்று மனதில் அழுத்தியிருந்த படங்களை பரிந்துரைக்கிறேன்.\nஇலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை\nஇங்கே முழுப் போட்டியையும் விபரிப்பது சிரமம் என்பதால் அதன் ம(மு)க்கிய தருணங்களை விபரித்துப் போகிறேன். யாரும் சிரியசான பதிவு என நினைத்து வாசிக்க வேண்டாம் பதிவுலகத்தில் எனது முதலாவது நகைச்சுவை பதிவு என நினைக்கிறேன் (ஆனால் வாசிப்பவங்க அழுவீங்கண்ணு தெரியும்.)\nஇதமான அந்த மாலைப் பொழுதில் மழை வருமா வராதா என்ற ஒரு நிலைப்பாட்டில் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகியது. சாதாரண போட்டி என யாரும் நினைக்கமுடியாத அளவிற்கு மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு போட்டி ஆயத்தம் நடந்தது குறிப்பாக UDRS முறை கூட இருந்தது ஆனால் என்னவென்றால் அனைத்து பதிவரும் தமது கமரா போனை இழக்க வேண்டியிருந்தது. அதற்கான பொறுப்பை ஏற்ற வரோ சிறப்பாக செய்து கொண்டிருந்தார்.\nபொது அறிவுக் கவிதைகள் - 4\nகாதல் கவிதை இப்படியும் புனையலாமா \nஉனக்கும் வருடத்திற்கு ஒரு காதலன்\nஎன் காதல் வருடாவருடம் புதைந்து போகிறது\nHUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது.\nமுதலில் இந்த வாரமும் தமிழ் மணத்தில் எனக்கு 11 ம் இடம் பெற்றுத் தந்த என் உறவுகளுக்கு மிக்க நன்றி.\nதொலைத் தொடர்பாளர் வலையமைப்பு என்பது இப்போது உலகின் பிரதான சத்தியாக மாறிவருகிறது திட்டமிடல் இல்லாத நிர்வாகம் எப்படித் திண்டாடும் என்பதற்கு HUTCH நிர்வாகமே பெரும் உதாரணம் ஆகும்.\nஇலங்கையில் வலையமைப்பகளுக்கிடையே உருவாகியுள்ள போட்டியானது இவர்களை பெரிதும் நசுக்கி விட்டது. இதனால் தானோ தெரியவில்லை மறைமுகமாக பணத்தை பறிக்கிறார்கள். இது பற்றி நான் முன்னரே விபரமாகக் குறிப்பிட்டிருக்கிறேன் அதன் தொடுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது\nசீமானின் விடுதலையின் பின்னணி ரகசியம்\nஇன்றைய செய்திகள் அனைத்தும் அவர் விடுதலை பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றன. நானும் அரசியல் பத்தி எழுதி நீண்ட நாள் ஆகிவிட்டது. உண்மையில் அரசியலிலோ அது சார்ந்த கட்டுரையளிலோ எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. சிலவேளை அவற்றை நுனிப் புல் மேய்ந்து வருவதும் உண்டு சிலவேளை என் தந்தையார் பெற்றுக் கொண்ட பாடங்கள் எனக்கு அதை வேப்பம் கொட்டை போல் மாற்றியிருக்கலாம்.\nசரி விசயத்திற்கு செல்வோம். கடந்த 10-2-2010 அன்று தமிழக மீனவருக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் சில வீர வாசனங்கள் பேசிய குற்றத்தால் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை நேற்று நீதிமன்று திடீரென விடுதலை செய்தது.\nகருத்தடை முறை உருவான கதை - contraception\nஇது சரியானது என்றும் இல்லை பிழையானது என்றும் ஒருவாதம் இருந்து கொண்டே இருக்கிறது கால ஓட்டத்தில் இது தப்பில்லை என்னும் அளவிற்கு மாறியிருக்கிறது.\nபெண்கருத்தடை முறையில் சில சட்டரீதியாகவும் பல சட்டரீதியற்றதாகவும் இருக்கும் நிலையில் இன்று நான் எடுத்து விளக்கப்போவது சட்டரீதியான முறை ஒன்றைப் பறியதாகும்.\nகதை கீழே உள்ளது அதற்கு முன் விடயத்தை சொல்லிப் போகிறேன். இதற்கு T வடிவ லூப் பயன்படத்தப்படுகிறது இது intrauterine devices எனப்படும். இது T வடிவம் எனப் பொதுவாகச் சொன்னாலும் இதிலும் சில வடிவமாற்றங்கள் இருக்கிறது. இதன் செயற்பாடு என்னவென்றால் கருப்பையின் உட்சுவர்களில் தொடுகையை எற்படுத்துவதன் மூலம் அங்கே கருத் தங்கலை தடுக்கிறது. விந்தும் சூலும் சேர்ந்து கருக்கட்டப்பட்டபின் அக்கருவானது கருப்பையின் உட் சுவரான endometrium ல் பதிக்கப்படும். அனால் உட்சுவரில் ஏதாவது வேற்றுப் பொருட்கள் (foreign body) இருக்குமானால் கருப்பை அங்கே கருவளர அனுமதிக்காது.\nபதிவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசுப் போட்டி...\nஇது நேற்று எதேச்சையாகத் தட்டுப்பட்ட விசயங்களில் ஒன்றாகும். மிகவும் வரவேற்பிற்குரிய விசயங்களாக இவை பார்க்கப்படுகிறது. ஒருபுறம் தமிழ் மணம் பெரும் போட்டித் தன்மை ஒன்றை பதிவர் மட்டத்தில் அரங்கேற்றி விட்டுள்ளது. விருதுக்கென ஒரு புறம் போட்டி அது போதாது என்று மறுபுறம் வாரம் 20 பதிவர்களின் தெரிவு என ஒரு கலக்கல் கலக்குகின்றது.\nஇன்னுமொரு பக்கம் சிங்காப்பூர் செல்வதற்கான பரிசுடன் அங்கும் ஒரு போட்டி நடைபெறுகிறது.\nபொது அறிவுக் கவிதைகள் – 3\nசரியான இடம் உன் மனதல்வா\nஅது மாலை தீவு போல்\nவன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்\nஇந்த ஆக்கத்தை முன் அனுமதியின்றிப் பயன்படுத்துவோர் திருடர்களாகவே கருதப்படுவர்.\nஇவை ஒரு அதிசயமான விடயமாகும். அதனால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் எனத் தெரியும் அதற்கு நான் என்ன செய்யலாம். உண்மைகள் என்பது மூடி மறைக்கப்பட்டாலும் ஒரு நாள் வெளிவருவது தானே.\nஇங்கு நான் குறிப்பிடுவது வன்னியின் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் பொருட்கள் இருந்தாலும் வாங்கவோ விற்கவோ முடியாத நிலையில் இருந்த சராசரி விலைப் பட்டியலாகும். இந்த அட்டவணையில் தற்போதுள்ள விலையையும் அங்கே இருந்த விலையும் போடப்பட்டுள்ளது.\nஎன்னைக் கவர்ந்த ரஜனியின் படங்கள் 10\nஇது யாரும் எழுதாத ஒன்றை நான் எழுத வரவில்லை தான் அனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனையிருக்கும் அதிலும் நான் கொஞ்சம் வித்தியாசமாக ரசிப்பவன் பெரும்பாலானவர் ரஜனியின் ஸ்டைலுக்காகவே அவரை ரசிப்பவர்களாக இருந்தாலும்.. நான் ஒரு போதும் அவரது ஸ்டைலுக்காக அவர் படம் ஒன்றை திருப்பிப் பார்த்த்தில்லை.. எனக்கு அவர் நடிப்பில் அந்தக் கண்களே அதிகமாகப் பிடிக்கும் அதன் நடிப்பே பெரும் கதையை சொல்லாமல் சொல்லி விடும். ஞானப்பறவை திரைப்படத்தில் சிவாஜி தன் கண்ணளால் காட்டுவாரே அதற்கடுத்த்தாக கண்காளால் ஒரு கலை ஜாலம் காட்டும் நபராக என்னை கவர்ந்தவர் ரஜனி தான்..\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)\nமழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nதமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)\nகுடும்ப நடிகையின் ஆபாசப் புகைப்படங்கள் (நிமிடக் கதை 18+)\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nபத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.\nமறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிற...\nயாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னண...\nஎனைக் கவர்ந்த கமல் படம் 10\nஇலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் ப��ட்டி ஒரு பார்வை\nபொது அறிவுக் கவிதைகள் - 4\nHUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது.\nசீமானின் விடுதலையின் பின்னணி ரகசியம்\nகருத்தடை முறை உருவான கதை - contraception\nபதிவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசுப் போட்டி...\nபொது அறிவுக் கவிதைகள் – 3\nவன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்\nஎன்னைக் கவர்ந்த ரஜனியின் படங்கள் 10\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/73685-passengers-help-crew-to-restrain-drunk-men-creating-nuisance-aboard.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T17:18:28Z", "digest": "sha1:LUNXP37A5H555EGOZITU32YJAKXGTPZW", "length": 11598, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சோதனை மேல் சோதனை: நடுவானில் பீதியில் உறைந்த விமானப் பயணிகள்! | Passengers Help Crew To Restrain Drunk Men Creating Nuisance Aboard", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nசோதனை மேல் சோதனை: நடுவானில் பீதியில் உறைந்த விமானப் பயணிகள்\nநடுவானில், விமானத்தின் கதவைத் திறந்த போதை இளைஞரால் மற்றப் பயணிகள் பீதி அடைந்தனர். அதே விமானத்தில் மேலும் சில பிரச்னைகள் ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து தாய்லாந்தின் புக்கெட் தீவுக்கு, நார்ட்வின்ட் என்ற விமானம் சென்றுகொண்டிருந்தது. நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, போதை இளைஞர் ஒருவர், விமானத்தின் அவசர கால வழியைத் திடீரெனத் திறக்க முயன்றார். இதனால் அருகில் இருந்த பயணிகள் அலறி கூச்சல் போட்டனர். உடனடியாக அங்கு வந்த விமான ஊழியர்கள், அவரைச் சமாதானப்படுத்தி உட்கார வைக்க முயன்றனர். முடியவில்லை. அவர் அதைத் திறப்பதிலேயே குறியாக இருந்தார். பின்னர் ஏழெட்டு பயணிகள் சேர்த்து அந்த இளைஞரின் கையை கட்டி உட்கார வைத்தனர்.\nஇதுபற்றி விமானிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உஸ்பெகிஸ்தானில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப் பட்டது. அங்கு, அந்த போதை இ���ைஞர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், 4 மணி நேர தாமதத்திற்குப் பிறகு விமானம் புக்கட் நோக்கிப் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் பிரச்னை.\nபோதை இளைஞர்களுக்குள் முட்டல், மோதல் ஏற்பட்டது. அவர்கள் பயங்கரமாக கத்தியதால் பிரச்னை ஏற்பட்டது. விமானப் பணியாளர்கள் அவர்களைப் பிரித்து தனித் தனியாக அமர வைத்தனர். ’அப்பாடா ஒரு வழியா பிரச்னை முடிந்தது’ என்று மற்ற பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதற்குள் ஒருவர், நேராக விமானத்தின் கழிவறைக்குள் சென்று புகைப்பிடிக்க ஆரம்பித்தார். புகை விமானத்துக்குள் பரவி, பயணிகள் இருமத் தொடங்கிவிட்டனர். உடனடியாக அங்கு ஓடிய, விமானப் பணியாளர்கள், அந்த இளைஞரின் சிகரெட்டை அணைத்தனர்.\nஇந்த அடுத்தடுத்த திக் சம்பவங்களால், விமானம் புக்கட் போய் சேருமா என்று பயணிகள் பீதி அடைந்தனர். இதையடுத்து விமானம் தாய்லாந்து போய் சேர்ந்ததும் விமானி, போலீசில் புகார் செய்தார். அவர்கள், அந்த இளைஞர்களை கைது செய்தனர்.\nஇதுபற்றி விமானத்தில் பயணித்த டெமிடோவா என்பவர் கூறும்போது, ‘விமானத்தில் இதுபோன்ற பயங்கர சம்பவங்களை பார்ப்பது இதுதான் முதன்முறை. நாங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறோமே, அதற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்’ என்றார்.\nநடிப்பில் மிரட்டும் ‘துருவ்’.. எப்படி இருக்கிறது ’ஆதித்யா வர்மா’ ட்ரைலர்..\nசாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம்: ஒருவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிமானத்தின் அவசரகால கதவை அவசரமாகத் திறந்த போதை இளைஞர்: அதிர்ச்சியில் பயணிகள்\n’ நடிகை சோனாக்‌ஷி புகார், இண்டிகோ வருத்தம்\nராணுவ தொழில்நுட்ப கூட்டம்: ரஷ்யா சென்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்\nதீ எச்சரிக்கை ஒலியால் தரையிறக்கப்பட்ட விமானம்\nதாமதமான கடை திறப்பு விழா: நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள்..\nசிசிடிவி கேமராக்களை உடைத்து விஜய் ரசிகர்கள் ரகளை\nதொழில்நுட்பக் கோளாறு: திருச்சியிலிருந்து செல்லவிருந்த விமானம் ரத்து..\nபாலத்துக்குள் சிக்கிய விமானம்: வைரலாகும் வீடியோ\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிப்பில் மிரட்டும் ‘துருவ்’.. எப்படி இருக்கிறது ’ஆதித்யா வர்மா’ ட்ரைலர்..\nசாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம்: ஒருவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pakistan-didn-t-behind-trend-gobackmodi-hastag-365563.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T18:05:32Z", "digest": "sha1:CE3JMIBGHSXVG7ZJFN7D7FBA6BVWKXIS", "length": 21359, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா? நிஜம் இதுதான் | Pakistan didn't behind trend GoBackModi hastag? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nதிடீரென பாஜக ஆட்சியமைக்க ரெடியாவது எப்படி.. சிவசேனா காட்டம்.. தே.ஜ. கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு\nசபரிமலையில் 10,000 போலீசார் பாதுகாப்பு.. பம்பைக்கு தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\nMovies கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nLifestyle 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோ��்டார்ஸ்...\nTechnology அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோபேக்மோடி ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nசென்னை: #GoBackModi என்று டுவிட்டரில் கடந்த 11ஆம் தேதி, தேசிய அளவில் டிரெண்ட் செய்யப்பட்டதன் பின்னணியில், பாகிஸ்தான் இருப்பதாக வெளியான தகவல்கள் பொய் என்பது அம்பலமாகியுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் போதெல்லாம் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், கோபேக்மோடி (#GoBackModi) என்ற பெயரில் ட்விட்டரில் ட்ரென்ட் செய்வது சமீபகாலமாக வாடிக்கையாகிவிட்டது. லோக்சபா தேர்தலில் காலகட்டத்திலிருந்து இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.\nஇது போன்ற ஹேஸ்டேக்குகள், தேசிய அளவில் நம்பர்-ஒன் இடத்தையும் பிடித்து விடுகிறது. இது பாஜக ஆதரவாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. பாஜக ஆதரவு நெட்டிசன்கள் பதிவுகளில் இதை பார்க்க முடிகிறது.\nநீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் இந்தித் திணிப்பு போன்ற பல்வேறு விஷயங்களுக்காக, மோடியின் செயல்பாட்டால், அதிருப்தியடைந்துள்ளதால், தாங்கள் இவ்வாறு ஹேஷ்டேக் போட்டு ட்ரண்ட் செய்து வருவதாக எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இது முழுக்க முழுக்க காழ்ப்புணர்ச்சியாலும், பாஜக மீதான பயத்தாலும் செய்யப்படும் பரப்புரை என்று ஆளும் கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். #GoBackModi என்ற ஹேஷ்டேக்கிற்கு, மாற்றாக தமிழகம் வெல்கம்ஸ் மோடி #TNWelcomesModi என்பது போன்ற ஹேஷ்டேக்குகளை பாஜக ஆதரவாளர்கள் போட்டு வந்தாலும் கூட அது தேசிய அளவில் முதலிடம் பிடிக்க முடியாமல் போய்விடுகிறது.\nகடந்த 11ஆம் தேதி சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்திக்க மாமல்லபுரம் வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போதும் இதே போன்ற #GoBackModi ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. சீன மொழியிலும் கூட, கோபேக்மோடி என்ற அர்த்தத்தில் வரக்கூடிய வாசகங்களை எதிர்க்கட்சியினர் டிரெண்ட் செய்தனர். இந்த நிலையில்தான் டெல்லியிலிருந்து இயங்கக்கூடிய முன்னணி ஆங்கில டிவி சேனல்கள், சில அடுத்தடுத்து இந்த ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக செய்திகளை வெளியிட்டன.\nநரேந்திர மோடிக்கு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கெட்ட பெயரை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காக, பாகிஸ்தானில் இருந்து பல்வேறு ட்வீட்டுகள் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி போடப்பட்டு, அது தேசிய அளவில் ட்ரெண்ட் செய்ய வைக்கப்படுவதாக அந்தச் டிவி சேனல்களில் செய்திகள் ஒளிபரப்பாகின.\nஆனால் எந்த நாட்டிலிருந்து கொண்டாலும் தமிழகத்திலிருந்து அல்லது இந்தியாவில் இருந்து இந்த ட்வீடுகள் போடப்படுவது போல செட்டிங் செய்து ட்விட்டர் பயன்படுத்த முடியும் என்றும் அந்த செய்திகள் தெரிவித்தன.\nஆனால் இது இதுபோன்ற செய்திகளில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஏனெனில் இந்தியாவில் தேசிய அளவில் #GoBackModi ட்ரெண்டாக்கி கொண்டிருந்தபோது அதே காலகட்டத்தில் பாகிஸ்தானில் அந்த ஹேஷ்டேக் டிரெண்ட்டாகவில்லை. பாகிஸ்தானிலிருந்து இதுபோல வீட் செய்திருந்தால் அந்த நாட்டிலும் அந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி இருக்க வேண்டும். நம்பர் ஒன் இடத்துக்கு வராவிட்டாலும் பரவாயில்லை டாப் 10 இடங்களுக்குள் வந்திருக்கவேண்டும். ஆனால் வரவில்லை. இடத்தின் பெயரை மாற்றி டிவீட் போட்டாலும் கூட பாகிஸ்தானில் அந்த டீவீட்டுகள் எதிரொலித்திருக்க வேண்டும். டிவிட்டர் செட்டிங் அப்படித்தான் சொல்கிறது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.\nகடந்த 11ம் தேதி மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை #GoBackModi அதிகம் ட்வீட் செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த காலகட்டத்தில், பாகிஸ்தானின் டாப் 10 டிரெண்டிங்கில் அது இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தியா தொடர்பாக அந்த நேரத்தில் பாகிஸ்தானில் டிரெண்ட்டாகி கொண்டிருந்த ஒரே ஹேஷ்டேக் #KashmirChained என்பது மட்டுமே. கோபேக் மோடி ஹேஷ்டேக் டிரெண்ட்டாகி வருவதால், அதிருப்தியிலிருந்த பாஜக ஆதரவாளர்கள் யாரோதான் இதுபோல பத்திரிகைகளுக்கு செய்திகளை கொடுத்து இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nமேயர் பதவிக்கான ரேஸ்... அதிமுகவில் முட்டி மோதும் பிரமுகர்கள் யார்\nஅதிகாரி மெத்தனப் போக்குதான்.. சட்டவிரோத விதிமீ��ல் கட்டடங்கள் தொடர காரணம்.. சென்னை ஹைகோர்ட்\nமுரசொலி விவகாரம்.. உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்.. 19-இல் விசாரணை\nடாய்லெட்டுல இந்த குட்டிபையன் பண்ற வேலையைப் பாருங்க.. பிரபல நடிகையே அசந்து போன வீடியோ\nஇன்னும் சில நாள்தான்.. உண்மை வெளியே வரும்.. பாத்திமா தந்தையிடம் போலீஸ் கமிஷனர் உறுதி\nஎன்ன நடந்தது.. சென்னையில் பாத்திமா தந்தையிடம் 4 மணி நேரம் விசாரித்த குற்றப்பிரிவு போலீஸ்\nசேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nஆஹா.. காதில் தேன் பாயுது.. மழலை குரலில் கண்ணான கண்ணே பாடும் குட்டிப் பாப்பா\nபாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntwitter narendra modi டுவிட்டர் நரேந்திர மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tncc-president-k-s-azhagiri-condemn-to-primi-minister-modi-366280.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T18:09:55Z", "digest": "sha1:RH645HLGC36YVFAU5RLEHYGAJEBC7Q5E", "length": 18055, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "குறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல் | tncc president k.s.azhagiri condemn to primi minister modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nசென்னை: மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவை குறைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nமலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் சுமார் 60 ஆண்டுகளாக நல்லுறவு இருக்கிறது. மலேசியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 3 வது இடமாக இந்தியர்கள் இருக்கிறார்கள்.\nவெற்றி கட்டாய தேவை.. 2 தொகுதி இடைத் தேர்தல் திமுகவுக்குதான் அக்னி பரிட்சை.. ஏன் தெரியுமா\nசுமார் 20 லட்சத்திற்கும் மேல் இந்தியர்கள் மலேசியாவில் வசிக்கிறார்கள். அங்கு வாழ்கின்ற தமிழர்களைத்தான் இந்தியர்கள் என்று கூறுவார்கள்.\nபெரும்பாலான தமிழர்கள் ரப்பர் தோட்டங்களிலும் செம்பனை (பாமாயில்) தோட்டங்களிலும் வேலைசெய்து வருகிறார்கள். மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பாமாயில் எண்ணெய்யை கணிசமான அளவுக்கு குறைத்துவிட்டால், அங்கு வேலை செய்யும் தமிழர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும்.\nதமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற சுமார் 5 லட்சம் தமிழர்களும் உணவு விடுதிகளிலும் தொழில் நுட்பத்துறையிலும் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் சம்பாதிக்கும் தொகையில் 90 சதவிகிதத்தை தமிழ்நாட்டிலுள்ள அவர்களின் குடும்பங்களுக்கு அனுப்புகிறார்கள். மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் அந்நிய செலவாணி வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.\nஇதையெல்லாம் யோசிக்காமல் மோடி அரசு திடீரென்று பாமாயிலின் இறக்குமதி அளவை குறைத்துக் கொண்டு, அதற்க��ப் பதிலாக இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்ய தீர்மானம் போட்டிருப்பது, இந்திய அரசு காஷ்மீரின் தனித்துவ அதிகாரத்தை ரத்து செய்ததை மலேசியா கண்டித்ததற்கு பழிவாங்கத்தான் இறக்குமதியை குறைத்துள்ளது என்பது தெளிவாகத் தெரிய வருகிறது.\nபிரதமர் மோடிக்கு மலேசியா, இந்தியா உறவு பற்றி அவ்வளவாக புரியாது. காரணம் மலேசியாவிலிருக்கும் இந்தியர்கள் எல்லாம் பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மீதிபேர் கேரளா, ஆந்திரா, கர்நாடகத்தை சேர்ந்த தென்னிந்தியர்கள்தான்.\nஆதலால், வட இந்திய மனோபாவம் கொண்ட பிரதமர் மோடி குறுகிய நோக்கத்தில் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற பாமாயில் அளவைக் குறைக்கக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-11-17T17:36:29Z", "digest": "sha1:LFFJIEBFA2DF65AVXAVCSQYSJDOTH4TL", "length": 249372, "nlines": 1524, "source_domain": "womanissues.wordpress.com", "title": "இச்சை | பெண்களின் நிலை", "raw_content": "\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nகாதலித்து மணந்த பெண், இன்னொருவனை காதலித்தது: சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). அவரது மனைவி அபிராமி (29). இந்த தம்பதிகளுக்கு அஜய் (7), கார்னிகா (3) என்ற குழந்தைகள் இருந்தனர். அபிராமி அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு பிரியாணி வாங்க சென்றபோது, அங்கு பணியாற்றிய சுந்தரம் (28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அதாவது,, இக்காலப் பெண்கள் ஒழுங்காக சமைத்தால், வெளியே உணவு வாங்க வேண்டும் என்ற தேவையே ஏற்படாது. சரி, அப்படியே, பார்சல் வாங்கினோமா வந்தோமா ஏன்று பெண்ண்கள் இருக்க வேண்டும். அதையும் மீறி, பேச்சு வைத்துக் கொண்டு, போனில் உரையாடல்-உறவாடல் வைத்துக் கொண்டது, அப்பெண்ணின் அடங்காப் பிடாரித்தனம் தான். ஆக அத்தகைய உறவை வளர்த்து, கள்ளக்காதலர்களாக மாறிய இவர்கள் தங்களது கள்ளக்காதலுக்கும் தாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்கும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதினர். இதைத்தொடர்ந்து அபிராமி கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅபிராமியே போலீஸிடம் கொடுத்த விவரங்கள் – ஏன் கொலை செய்தேன்[1]: திருமணத்துக்கு பின்னர் அபிராமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். விஜயும் ஓட்டல் வேலையை விட்டு விட்டார். வங்கி ஒன்றில் கமி‌ஷன் அடிப்படைதோசம் முதலியன. யில் வேலை செய்து வந்தார். ஆக கணவன் கஷ்டப் பட்டு வேலை செய்யும் வேலையில், குழந்தைகளை பார்த்துக் கொள்ள கடமையிலிருந்து வழுவிய அபிராமி, மற்ற விசயங்களில் நேரத்தை செலவிட ஆரம்பித்தாள். அதுதான், செல்போனில் கிடைக்கும் மாய சந்தோசம் முதலியன. ஆரம்பத்தில் சந்தோ‌ஷமாக இருந்த அபிராமியின் வாழ்க்கை ஆடம்பர எண்ணம் காரணமாக திசைமாறியது. இதனால் முதல் காதல் கசக்க தொடங்கியது. இதன் பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக பிரியாணி கடை ஊழியரான சுந்தரத்துடன் அபிராமி பழக தொடங்கினார். கணவர், வேலை விஷயமாக வெளிய���ல் செல்லும் நேரங்களில் அபிராமியின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. பலமுறை உல்லாச மாக இருந்துள்ளனர். இதன் பின்னர் சுந்தரம் இல்லாமல் இனி, வாழவே முடியாது என்கிற மனநிலைக்கு அபிராமி தள்ளப்பட்டார்.\nவீட்டிற்கு கள்ளக்காதலன் வந்து செபன்ற விவகாரம் தெரிய வந்தது: வீட்டிற்கு வரும் நிலை எப்படி ஏற்பட்டிருக்க முடியும் என்பது திகைப்பாக இருக்கிறது. வந்து போவது, பக்கத்தில் இருப்பவருக்குத் தெரிந்திருக்கும். இதன்பிறகு இந்த சுந்தரத்துடனான கள்ளக்காதல் விவகாரம் வெடிக்க தொடங்கியது. இதனால் கணவர் விஜயுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது, சுந்தரத்தின் மீதான ஆசையை அபிராமியிடம் மனதில் கூடுதலாகவே ஏற்படுத்தியது. இதுபற்றி சுந்தரத்திடம் கூறிய அபிராமி, “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது,” என்று கூறியுள்ளார். அதாவது, சுந்தரம், அவளை அந்த அளவுக்கு மயக்கி வைத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. இதன் பின்னர்தான் இருவரும் சேர்ந்து குழந்தைகளை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி பாலில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை மட்டுமின்றி, கணவர் விஜயையும் சேர்த்தே தீர்த்துக் கட்ட அபிராமி திட்டம் போட்டார். சுந்தரத்துடனான கள்ளக்காதலால் ஏற்பட்ட காமம் கண்ணை மறைக்கவே, குழந்தைகளை கொல்லும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக அபிராமி போலீசிடம் தெரிவித்துள்ளார்[2].\nவேலை பளு காரணமாக வீட்டுகு வராததால் உயிர் தப்பித்த தந்தை: ஆகஸ்ட் 30, 2018 அன்றே கார்னிகா இறந்திருக்கக் கூடும். மாத இறுதி என்பதால், தனியார் வங்கியில் வேலை செய்த விஜய், 31ம் தேதி, வேலை பளு காரணமாக, அங்கேயே தங்கி விட்டதால், தப்பித்தார்[3]. 01-9-2018, சனிக்கிழமை காலையில் வந்தபோது, குழந்தைகள் வாயில் நுரை தள்ளி இறந்து கிடப்பதை கண்டு போலீஸில் புகார் கொடுத்தார். சுந்தரத்துடன் பழகி வந்தது, விஜயுக்குத் தெரியும் என்பதால், ஒரு வாரத்திற்கு முன்பு கண்டித்திருக்கிறார்[4]. இருவரும் சேர்ந்து, விஜய் மற்றும் குழந்தைகளை கொல்ல திட்டம் போட்டதும் தெரிந்தது[5]. அதுமட்டுமல்லாது, கள்ளக் காதலுடன் மகிர்ந்து கொண்ட வீடியோக்களும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது[6]. கள்ளக்காதல் கண்ணை மறைத்த நிலையில், இரண்டு குழந்தைகளையும் பாலில் வி‌ஷம��� கலந்து கொடுத்து கொலை செய்த அபிராமி நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்றாள். அங்கிருந்து கேரளாவுக்குத் தப்பிச்செல்ல திட்டம்ம் போட்டதும் தெரிய வந்தது[7]. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அபிராமியை கைது செய்து, பாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தினர். அக்டோபர் 26 வரை ரிமாண்டில் வைக்க உத்தரவு இட்டார்.\nஊடகக் காரர்களின் தற்கொலை புரளி–புரட்டு செய்திகள்: புழல் சிறையில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அபிராமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அபிராமியை அவரது உறவினர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை. இதனால் சிறை துறை அதிகாரிகளிடம் அழுது புலம்பிய அபிராமி, தனது நிலையை எண்ணி வருந்தியுள்ளார். அதே நேரத்தில் ஜாமீனில் எடுக்கவும் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றியும் அவர் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிராமி சரியாக சாப்பிடாமல் இருந்ததாகவும், மயங்கி விழுந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அபிராமியை உறவினர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர்[8]. இதன் மூலம் அவர் ஆதரவின்றி நிர்கதியாக நிற்கிறார் என்றெல்லாம் மாலைமலர் போன்ற நாளிதழ்களே செய்தி வெயியிட்டது வேடிக்கையாக இருந்தது[9]. குரூரக் கொலையாளியைப் பற்றி இவ்வாறு ஆதரவாக செய்தி வெளியிடுவது, தமிழ் ஊடகங்களின் வக்கிரத்தையே பிரதிபலிக்கிறது. மேலும், அத்தகைய நிருபர்கள், செய்தியாளர் முதலிய சித்தாந்தத்தையும் வெளிப்பபடுத்துகிறது.\nபிரச்சினையை ஒழுங்காக அலச வேண்டும்: அபிராமியின் சமூக பிறழ்சி, சீரழிந்த நிலை, குடும்பத்தை கெடுத்த கேடுகெட்டத் தனம், கீழ்கண்டவற்றால், நன்றாக நிரூபிக்கப் படுகின்றன:\nவீட்டில் ஒழுங்காக வேலை செய்வதில்லை,\nகஷ்டப்பட்டு உழைக்கும் புருஷனுக்கு விசுவாசமாக இல்லை,\nபெற்ற அருமையான குழந்தைகளை கவனிப்பதில்லை,\nசமைக்காமல், ஓட்டலிலிருந்து பிரியாணி வாங்கி சாப்பிடுகிறாள்,\nபேஸ்புக்-மியூசிகல் போன்றவற்றில் வெட்டியாக நேரத்தை செலவழிக்கிறாள், மேக்கப் போட்டு, வீடியோ எடுத்து, அப்-லோட் பண்ண்ணுகிறாள்.\nகள்ளதொடர்பு வைத்துக் கொண்டு, அவனை வீட்டிற்கே கூட்டி வந்து இன்பம் துய்க்கிறாள்.\nபுருஷன், குழந்தைகளை கொல்ல கள்ளக் காதலுடன் திட்டம் போடுகிறாள்ள்.\nஅதன் படியே, குழந்தைகளை கொல்கிறாள். தப்பி ஓடுகிறாள். சிம் கார்டை மாற்றுகிறாள்.\nபிறகென்ன, காமம் கண்ணை மறைத்தது என்பதெல்லாம்\nஇதனால், இப்பொழுது, முக்கியமான விசயம் என்னவென்றால், அபிராமி போன்ற பெண்கள் உருவாகுவதைத் தடுப்பது எப்படி என்பதே ஆகும். ஏற்கெனவே மேனாட்டு உபகாணங்கள் பெண்களைத் தாக்கி அடிமையாக்கி வருகின்ற நேரத்தில், 70 ஆண்டு திராவிட-நாத்திக சித்தாந்தங்களும், மக்களிடையே தார்மீகத்தை ஏளனமாக்கி விட்டது. திராவிட கடவுள் மறுப்பு-எதிர்ப்பு முறைகள் மக்களை கெடுத்து விட்டது, இரண்டும் சேர்ந்த நிலையில் தான் பெண்கள் இந்த அளவுக்கு கெட்டு சீரழிந்து வருகிறார்கள். எனவே, இந்த மூலத்தை அறிந்து, உள்ள வியாதியை குணப்படுத்தாமல், விபச்சாரத்தை போற்றுவது, முதலியவற்றில் இறங்கினால், விளைவு இன்னும் மோசமாகி விடும்.\n[1] மாலைமலர், காமம் கண்ணை மறைத்ததால் குழந்தைகளை கொன்ற அபிராமி– பரபரப்பான தகவல்கள், பதிவு: செப்டம்பர். 03, 2018 12:10\n[8] மாலைமலர், கள்ளக்காதலில் குழந்தைகள் கொலை– புழல் சிறையில் கதறி அழும் அபிராமி, பதிவு: செப்டம்பர் 26, 2018 12:09.\nகுறிச்சொற்கள்:அபிராமி, ஏமாற்று வேலை, கணவன்-மனைவி உறவு முறை, குன்றத்தூர், குழந்தை கொலை, கொக்கோகம், சுந்தரம், செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, சோரம், தாய் குழந்தையை கொலை, பாலியல், பிரியாணி, பிரியாணி காதல்\nஅசிங்கமான குரூரங்கள், அபிராமி, ஆடம்பரம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இன்பம், இலக்கு, இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, ஊடக செக்ஸ், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவனைக் கொல்லும் மனைவியர், கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கண்டித்தும் திருந்தவில்லை, கற்பு, கலவி, கலாச்சாரம், களவு, கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், கிளர்ச்சி, குழந்தை கொலை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், கொடுமையான ஆபாசங்கள், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் தூண்டி, தா���்பத்தியம், தாய், தாய் குழந்தையை கொலை செய்தல், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடப்பெண், தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது, பிரியாணி, பிரியாணி காதல், பிரியாணி காமம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்திராவிட சித்தாந்தம் மறுபரிசீலினை செய்யப் பட வேண்டும் [2]\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்திராவிட சித்தாந்தம் மறுபரிசீலினை செய்யப் பட வேண்டும் [2]\n40 வயது ஆசிரியை 16 வயது மாணவனுடன் ஓடி வந்தது [செப்டம்பர் 2018]: இந்த இழவு இப்படி என்றால், இன்னொன்று இப்படி இருக்கிறது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்தலா பகுதியில் உள்ள பள்ளியில் பணியாற்றும் 40 வயது நிரம்பிய ஆசிரியைக்கு, அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது[1]. டியோனரா தம்பி என்கிறது தினத்தந்தி[2]. இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் சென்னைக்கு வந்து ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்[3]. கேரளாவில் மாணவனை காணாத பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்[4]. இதேபோல் ஆசிரியையின் பெற்றோரும் அவரைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் ஆசிரியையுடன் மாணவன் சென்னையில் இருப்பது தெரியவந்தது[5]. இதையடுத்து நேற்று சென்னை வந்த கேரள போலீசார், இருவரையும் மீட்டு கேரளாவிற்கு அழைத்து சென்றனர். மாணவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சிறுவனைக் கடத்தியதாக ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது நிச்சயமாக வக்கிரமான பாலியல் விவகாரம் தான். அப்பெண் ஒரு காம அரச்சி என்றே தெரிகிறது. அந்த 16-வயது மாணவன் வசமாக்க மாட்டிக் கொண்டான். ஆனால், இளவயசு என்பதால், தாக்குப் பிடிக்கிறான் போல.\n25 வயது மனைவி 16 வயது மாணவனுடன் உறவு வைத்துக் கொண்டது [ஜூன் 2018][6]: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள தர்ணம்பேட்டையை சேர்ந்தவர் பிரியா (25). இவருக்கும் பெங்களூரை சேர்ந்த ரவி என்பவருக்கும் 3 வருடங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 வயதில் மகள் உள்ளார். இதையடுத்து தம்பதிகள் பெங்களூரில் வசித்து ��ருகிறார்கள். பெங்களூரிலுள்ள அல்சூர் பகுதியில், ஒரு தனியார் பள்ளியில் பிரியா, பியூசி முதலாமாண்டு கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ரவி தனியார் நிறுவன ஊழியராகும். பிரியா கூடுதல் வருவாய்க்காக தனது வீட்டில் டியூஷன் சொல்லிக்கொடுப்பதும் வழக்கமாகும். இதேபோல தான் பணியாற்றும், பள்ளியில், பியூசி முதலாமாண்டு படிக்கும் 16 வயது மாணவர் ஒருவருக்கும் வீட்டில் டியூஷன் சொல்லி கொடுத்தார். அப்போது, பிரியாவுக்கும் அந்த மாணவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாருமில்லாத நேரங்களில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். அப்படியென்றால், அந்த இரண்டு வயது குழந்தையை தூங்க வைத்து விட்டுவாளா சரி, புருஷன் இதையடுத்து, உல்லாச பறவைகளாக பறந்த இருவரும் மே 10ம் தேதி முதல் மாயமாகினர். அதாவது குழந்தைப்ப் பற்றியும் கவலைப் படவில்லை போலும்\nபெங்களூரிலிருந்து ஓடி, மைசூரில் வீடு எடுத்துத் தங்கி உல்லாசமாக இருந்த ஆசிரியை[7]: அதிர்ச்சியடைந்த ரவி, போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது, பிரியா, அந்த மாணவருடன், மைசூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை மீட்ட போலீசார், மாணவரை அவரது பெற்றோரிடமும், பிரியாவை கணவரிடமும் அனுப்பி வைத்தனர். இருப்பினும், இந்த கள்ளக்காதல் ஜோடியால் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியவில்லை. பழையபடி ரகசியமாக சந்திக்க ஆரம்பித்தனர். இதனால் பிரியாவை அவரது தாய் வீட்டுக்கு ரவி அனுப்பி வைத்தார். இதனால் மாணவர் மனம் உடைந்துபோனது. பிரியாவை பார்க்க முடியாமல் அவர் தவித்தார். எனவே, தர்ணம்பேட்டையிலுள்ள பிரியா வீட்டுக்கே மாணவர் சென்று, தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். இதை பார்த்து கோபமடைந்த பிரியாவின் பெற்றோரும், உறவினர்களும், அந்த மாணவனை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும், குடியாத்தம், டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரோ, பிரியா இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டினார். இத்தகைய சமூக சீர்பழிப்பாளி, செக்ஸ் குற்றவாளியை இவ்வளவு மரியாதையாக ஊடகம் செய்தி வெளியிடுகின்றது. இதுவே, தமிழகத்தின், திராவிடத்துவ வக்கிர புத்தியை வெளிப்படுத்துகிறது.\nமோக வசப்பட்ட 16-வயது மாணவன் தற்கொலை மிரட்டல்: இதனால் மனநல மருத்துவரை அழைத்த போலீசார், அவர்களை வைத்து மாணவருக்கு கவுன்சலிங் கொடுத்தனர். பிரியாவும், தனது கள்ளக்காதலனை தன்னை பார்க்க வர வேண்டாம் என அழுதபடியே கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவர் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழகத்தில் பகவான் என்ற ஆசிரியருக்கு பணியிடமாற்றம் வேண்டாம் என கூறி, மாணவ, மாணவிகள் கதறிய உருக்கமான சம்பவம் நமது நினைவுகளில் இருந்து அகலும் முன்பு, கள்ளக்காதலுக்காக ஆசிரியை மாணவன் அழைத்த இந்த அசிங்க சம்பவமும் அரங்கேறியுள்ளது. திருமணமாகி, குழந்தையுடன் இருக்கும் பெண் ஆசிரியையை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி மாணவர் தற்கொலைமிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1960-2018 தமிழகத்தில் பெண்கள் நிலை இவ்வாறாக மாறியது ஏன்: 1960களிலிருந்து திராவிட கட்சிகள், இயக்கங்கள் முதலியவற்றின் நாத்திகம், பகுத்தறிவு, மேலும் தலைவர்களின் ஆபாச பேச்சுகள், நடத்தைகள் முதலியவை, தமிழக சமூகத்தில், பெண்மை பற்றிய உணர்வு ஏளனமாக்கி, அவர்களை ஒரு பாலியல்-செக்ஸ் ரீதியில் பார்க்கப் பட்டனர், பயன் படுத்தப் பட்டனர். புற்றீசல் போன்று “சரோஜா தேவி” புத்தகங்கள் வெளிப்படையாக அச்சடிக்கப் பட்டு, கடைகளில் விற்றதை 60-80 வயதானவர்கள் அறிவர். அதில் “எக்ஸ்ட்ரா” நடிகைகளின் ஆபாச படங்களைப் போற்று, மக்களைக் கெடுத்து வந்தனர். விபச்சாரமும் வளர்ந்தது. 1970-80களில் சினிமாபத்திரிக்கைகள் அதிகமாக வெளிவந்தன. 1980-90களில் வீடியோ டேப் மூலம் அத்தகைய விவகாரங்கள் பரவின. பிறகு 11990-2000களில் இணைதளம் வந்த பிறகு கேட்கவே வேண்டும், இப்பொழுது பேஸ்புக், வாட்ஸ்-ப் என்று இணைதள உபயோகங்கள் அதிகமாகி விட்டன. இவற்றின் மூலம், ஆன் – லை செக்ஸ், விபச்சார விவகாரங்கள் அதிகமாகி, பரவி விட்டன. போர்னோகிராபி என்பதும் சகஜமாகி விட்டது. பள்ளி மாணவ-மாணார்களுக்கு பாதுகாப்பு, பெற்றோருடன் தொடர்பு போன்ற காரணங்களுக்கு, செல்போன் வாங்கிக் கொடுக்கப் படுவது, விபரீதங்களில் சென்றடைகின்றன. தனுமனிதர்கள் மட்டுமல்லாது, தம்பதியரை, குடும்பங்களை பாதிக்கும், சீரழிக்கும் வரைபெருகி விட்டுள்ளது.\nமறுபரிசீலின செய்து, சமூக நலன் பேண வேண்டும்: இணைதள உபயோகம் வந்ததிலிருந்து, பல விசயங்கள் உதவுவதாக இருந்தாலும், பாலியல் ரீதியிலான விவகாரங்களுக்கு, அது அதிகமாக உபயோகப் படுத்தப் பட்டு வருகின்றது. ஏனெனில், தனியாக இருப்பவர், எதைப் பார்ப்பர் என்று யாருக்கும் தெரியாது. மேலும், அவ்வாறு பார்க்க வேண்டும் என்பதற்கே, பல பலான இணைதளங்கள் உள்ளன. இதற்கு மேனாட்டு யுக்திகள், பிரச்சாரம், அதிரடி விளம்பரங்கள், முதலியவையும் பொறுப்பாகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், சினிமா மற்றும் அதனை சார்ந்த பாலியல் விவகாரங்களை திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் தேவையில்லை. அண்ணாநகர் டாக்டர் ரமேஷ், இவ்விசயத்தில் முன்னோடியாக ஆபாச-கொக்கோக படங்களை எடுத்து, இணைதளத்தில் போட்டு, பிறகு மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குப் போனது தெரிந்த விசயம். ஆனால், சீரழிந்த பெண்களின் நிலையை ஒன்றும் மாற்ற முடியாது. ஆகவே, திராவிடம், நாத்திகம், பகுத்தறிவு போன்ற விவகாரங்களால் பெருகும், பெருகிய குற்றங்களைப் பற்றியும் ஆய்ந்து, மறுபரிசீலினை செய்ய வேண்டும். கடந்த 70 ஆண்டுகளில், குற்றங்கள் குறையாமல், அதிகமாகியுள்ளதால், அவற்றால் தீமைதான் என்ற நிலையும் அறியப் படுகின்றது. இருப்பினும் அரசியல் போன்ற விவகாரங்களினால், அடக்கி வாசிக்கப் படுகின்றது. இருப்பினும், உண்மை அறிந்து தீமைகளைக் களையத தான் வேண்டியுள்ளது.\n[1] மாலைமலர், பள்ளி மாணவனுடன் காதல் – சென்னை ஓட்டலில் தங்கியிருந்த கேரள ஆசிரியை கைது, பதிவு: செப்டம்பர் 29, 2018 10:10.\n[4] தினத்தந்தி, பள்ளி மாணவனுடன் காதல் கொண்ட கேரள ஆசிரியை…, பதிவு: செப்டம்பர் 29, 2018, 08:08 AM\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, திருமணமான குடியாத்தம் ஆசிரியையுடன் பெங்களூர் மாணவனுக்கு கள்ளக்காதல்.. அடுத்து நடந்தது இதுதான், By Veera Kumar Published: Saturday, June 30, 2018, 8:47 [IST\nகுறிச்சொற்கள்:16 வயது காதல், 16 வயது செக்ஸ், ஆசிரியர் செக்ஸ், காதல், காமம், கொக்கோகம், செக்ஸி, செக்ஸ், செக்ஸ் ஆசிரியர், செக்ஸ் ஆசிரியை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் டீச்சர், செக்ஸ் லீலை, செக்ஸ் வலை, செக்ஸ் வலையில் சிக்க வைத்தது, செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-மாஸ்டர்\nஆசிரியர் காதல், ஆசிரியர் செக்ஸ், ஆசிரியை, ஆசிரியை காதல், ஆசிரியை செக்ஸ், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆபாச படம், ஆபாசம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இன்பம், இளமை, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், கூடல், கொக்கோகம், சம்மதத்துடன் உலலுறவு, சம்மதத்துடன் செக்ஸ், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, டீச்சர் காதல், தூண்டு, தூண்டுதல், தூண்டும் செக்ஸ், நிர்வாண படம், நிர்வாண வீடியோ, பகுக்கப்படாதது, பாலியல், பெண் பித்தன், பெண் பித்து, பெண்ணியம், வயது, வயது கோளாறு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிராவிட தமிழச்சி மற்றும் தமிழச்சன்களின் காதல், காமம், கொக்கோக ஓடல், கூடல் விளையாட்டுகள்\nதிருமணம் ஆகி, இரு குழந்தைகள் உள்ளவன், மாணவியுடன் வைத்த உறவு[1][அக்டோபர் 2018]: தமிழர்களின் கோக்கோகம் நிலைகளை மீறி போய் கொண்டிருக்கின்றன போலும். வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த சிலம்பரசன் என்பவர் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை அழைத்துக் கொண்டு சென்று விட்ட விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது[2]. முன்பு, ஒரு ஆசிரியை மாணவனுடன் ஓடிய விவகாரத்தையும் தமிழகம் கண்டுள்ளது, நாகை மாவட்டம் வேதாரன்யம் அருகே உள்ள தேத்தாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் வேதாரன்யத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார் சிலம்பரசன். தலைப்பில் பேராசிரியர் என்று “நக்கீரன்” குறிப்பிட்டுள்ளதை காணாலாம். இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர். அவர் ஏற்கெனவே விதவையான ஒருவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் அவர் வகுப்பில் படிக்கும் வசந்தி என்ற மாணவியோடு அதிக நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.\nதனது வகுப்பில் படிக்கும்ம் மாணவியுடன் காதல், உறவு, ஓடிபோதல்: திருமணம் ஆகி, குழந்தைகளுடன் இருக்கும் ஒருவனுடன் மாணவிக்கும் அறிவில்லையா என்று தோன்றுகிறது. இவர்கள் விவகாரம் அரசல் புரசலாக கல்லூரியில் கசிய, இருவரும் எஸ்கேப் ஆனார்கள். இதிலிருந்து அம்மாணவி, வக்கிரமான காதல், உறவு வைத்திருக்கிறாள் மற்றும் அந்த அளவுக்கு, அந்த ஆசிரியனும் வைத்திருக்கிறான் என்று தெர்கிறது. இந்த செய்தி வசந்தியின் பெற்றோர்களுக்கு தெரியவந்து, கல்லூரிக்கு வந்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர். கல்லூரி நிர்வாகமோ, இந்த விவகாரத்தால் நாங்களும் கோபத்தோடு இருக்கிறோம், உங்கள் கோபமும், ஆத்திரமும் நியாயமானது, அவர் எப்படியும் கல்லூரிக்கு வருவார். உங்களுக்கு நிச்சயம் தகவல் கொடுக்கிறோம், அதோடு எந்தக்கல்லூரியிலும் வேலையில் சேரமுடியாதபடி சான்றிதழ் கொடுக்கும் போது செய்துவிடுகிறோம் என சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டனர். பிறகு வேதாரன்யம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்துறையினரோ பெண் மேஜர், அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது, அவர்களை நாங்கள் நிச்சயம் பிடித்துவிடுவோம். இரண்டொரு நாளில் உங்க பெண்ணை மீட்டுத்தருகிறோம் என கூறிவிட்டனர்.\nமனைவி கண்ணீர்விட்டு மன்றாடியும் காதலில் உடும்பு பிடியாக நிற்கும் மாணவியும், பேராசிரியரும்[3]: இதற்கிடையில் ஆசிரியர் சிலம்பரசனும், மாணவி வசந்தியும் திருவிடைமருதூரில் இருப்பது தெரிந்து அங்கு வசந்தியின் பெற்றோர்கள் வந்து வீட்டிற்கு வரும்படி மன்றாடினர். நான் வரமுடியாது, எனக்கு சிலம்பு தான் முக்கியம், வாழ்ந்தால் அவர்கூடத்தான், செத்தாலும் அவர்கூடத்தான், என மூஞ்சில் அடித்தார் போல கூறிவிட்டார்[4]. அந்த நேரத்தில் முதல் மனைவியும் விவகாரம் தெரிந்து வந்துவிட்டார். முதல்மனைவி ஆசிரியர் சிலம்பரசனிடமும், வசந்தியிடமும் அவரது பெற்றோர்களும் மன்றாடி வருகிறார்கள். நாங்க இருவரும் சேர்ந்து வாழப்போறோம், வாழவிடுங்க என உடும்பு பிடியாக நிற்கிறார்கள் மாணவியும், பேராசிரியரும். இப்படி இரு குடும்பத்தார் சொல்வதையும் மீறி நடக்கும் பேராசிரியரின் யோக்கியதை என்ன என்று கவனிக்க வேண்டும். கல்விப்பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர் காமப்படம் சொல்லி கொடுத்து டீன் ஏஜ் பருவம் கொண்ட மாணவியை கடத்தி சென்று உள்ளார்[5]. ஆனால், திருமணம் ஆன ஆண் இன்னொரு பெண்ணுடன் இவ்வாறு இருக்கலாமா என்று போலீஸாருக்கு தெரியதா[3]: இதற்கிடையில் ஆசிரியர் சிலம்பரசனும், மாணவி வசந்தியும் திருவிடைமருதூரில் இருப்பது தெரிந்து அங்கு வசந்தியின் பெற்றோர்கள் வந்து வீட்டிற்கு வரும்படி மன்றாடினர். நான் வரமுடியாது, எனக்கு சிலம்பு தான் முக்கியம், வாழ்ந்தால் அவர்கூடத்தான், செத்தாலும் அவர்கூடத்தான், என மூஞ்சில் அடித்தார் போல கூறிவிட்டார்[4]. அந்த நேரத்தில் முதல் மனைவியும் விவகாரம் தெரிந்து வந்துவிட்டார். முதல்மனைவி ஆசிரியர் சிலம்பரசனிடமும், வசந்தியிடமும் அவரது பெற்றோர்களும் மன்றாடி வருகிறார்கள். நாங்க இருவரும் சேர்ந்து வாழப்போறோம், வாழவிடுங்க என உடும்பு பிடியாக நிற்கிறார்கள் மாணவியும், பேராசிரியரும். இப்படி இரு குடும்பத்தார் சொல்வதையும் மீறி நடக்கும் பேராசிரியரின் யோக்கியதை என்ன என்று கவனிக்க வேண்டும். கல்விப்பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர் காமப்படம் சொல்லி கொடுத்து டீன் ஏஜ் பருவம் கொண்ட மாணவியை கடத்தி சென்று உள்ளார்[5]. ஆனால், திருமணம் ஆன ஆண் இன்னொரு பெண்ணுடன் இவ்வாறு இருக்கலாமா என்று போலீஸாருக்கு தெரியதா இது போன்ற விரிவுரையாளர்களை இனி எந்த கல்லூரியிலும் பணியமர்த்த கூடாது. பெற்றோர்கள் பேராசிரியர்களை நம்பி தான் பெண் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள். கல்லூரிக்கு அனுப்பும் பெண் பிள்ளைகளிடம் நல்ல அறிவுரைகளை பெற்றோர்கள் கூறி அனுப்ப வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் பாரிபாலன்[6].\nபிளஸ்-டு மாணவனுக்கு டீச்சரிடம் காதாலாம்[7]: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருமணமாகாத[8] ஆசிரியை மாலா பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பிற்கு பாடம் எடுக்கிறார். இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் தோப்பு பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன், ஆசிரியை மீது காதல் வயப்பட்டுள்ளான்[9]. ‘மாலாக்கா ஐ லவ் யூ’, ‘மலையாள பட மலர் டீச்சர் போல் இருக்கீங்க’ என்று கூறி ஆசிரியைக்கு சிறு சிறு தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளான்[10]. அதாவது காதல் ரசம் சொட்ட சொட்ட மெசேஜ்களை அனுப்ப வந்துள்ளான். ஆனால், மாணவனின் இந்த சின்ன சின்ன குறும்புத்தனம் நாளடைவில் கோணல்புத்தியாக மாறிப்போனது. ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தும் அவன், ஆசிரியையை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக போட்டோ எடுத்துள்ளான். தான் எடுத்த ஆபாச போட்டோக்களை ஆசிரியையின் செல்போன் எண்ணுக்கே அனுப்பியும் காதல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளான் அந்த மாணவன். மாணவனுக்கு அறிவுரை கூறி கண்டித்த அந்த ஆசிரியைக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளான். இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியையின், கையைப்பிடித்து இழுத்து, மாணவன் அடாவடியில் இறங்கியுள்ளான். அது மட்டுமல்லாமல் பள்ளி சுவர்களில் ஆசிரியை குறித்து காதல் கவிதைகள் எழுதி வைத்துள்ளான். கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி அன்று இரவு ஆசிரியையின் செல்போனுக்கு 160 தடவைக்கும் மேல் ஐ லவ் யூ டீச்சர் என்று மெசேஜ் செய்துள்ளான். இதனால் எரிச்சல் அடைந்த அந்த ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார். தலைமை ஆசிரியரின் சமாதானத்துக்குப் பிறகு வகுப்பு திரும்பிய மாணவன், ஆபாச படம் பார்த்து சிக்கிக் கொண்டுள்ளான். இது குறித்து பெற்றோர் – ஆசிரியர் கழகம் மாணவன் மீது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் கூறினர்.\n16-வயது மாணவன், டீச்சருக்கு காதல் செய்தி அனுப்பியது: இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு சினிமா, டிவி, செல்போன் போன்றவைகளே காரணம் என்று உளவியலாளர்கள் கருத்து கூறுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு செல்போன் கொடுக்க வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தி வருவதாக கூறுகின்றனர். சினிமா, தொலைக்காட்சி, செல்போன் போன்றவைகளே பள்ளி மாணவர்கள் சீரழிவதற்கு காரணமாகிறது என்றும், செல்போன் போன்றவை மாணவர்களிடம் கொடுக்கக் கூடாது என்றும் உளவியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவகளது கருத்தும் போலித்தனமானது,, ஏனெனில், இவர்ர்கள் வியாபார ரீதியில் செயல்படுகிறார்களே தவிர, உண்மையில், அரசுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுப்பதில்லை. மேலும், இங்கு பெற்றோரி பற்றி எந்த விவரம்மும் இல்லை. அப்பையனை அந்த அளவுக்கு, வைத்துள்ள நிலைக்கு அவர்களும் பொறுப்பாவார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்… பள்ளி மாணவியுடன் ஆசிரியர் காதல் என்பது போன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\n[1] நக்கீரன், மனைவி கண்ணீர்விட்டு மன்றாடியும் காதலில் உடும்பு பிடியாக நிற்கும் மாணவியும், பேராசிரியரும்\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, வாழ்ந்தால் அது “சிம்பு“வுடன்தான்.. இரு குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பிரிய மறுக்கும் மாணவி\n[5] தமிழ்.இணைதளம், 2 குழந்தைகளுக்கு தந்தையான பேராசிரியருடன் காதல் வயப்பட் மாணவி, அக்டோபர் 18, 2018.\n[7] தமிழ்.ஏசியா.நியூஸ், டீச்சரை நிர்வாணமாக வீடியோ எடுத்து டீச்சருக்கே வாட���ஸ் ஆப்பில் அனுப்பிய மாணவன்… நாளுக்கு நாள் நச்சரிக்கும் செக்ஸ் டார்ச்சர்\n[8] இப்படி செய்தி போடும் அந்த ஊடகவாதியிடமும் வக்கிரம் தெரிகிறது.\n[10] அக்கா ஐ லவ் யூ என்று எப்படி ன்சொல்வான் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:16 வயது, 16 வயது பையன், ஆசிரியை காதல், ஊக்கு, ஊக்குவிப்பு, ஐ லம் யூ, செக்ஸ், செக்ஸ் வலை, செக்ஸ் விளையாட்டு, டீச்சர் காதல், டீச்சர் மாணவனுடன் ஓடுதல், தூடுதல், போன், மாணவியுடன் செக்ஸ், மாணவுடன் செக்ஸ், மெஸேஜ்\n18 வயது நிரம்பாத பெண், 21 வயது மனைவி, அம்மணம், ஆசிரியர் காதல், ஆசிரியர் செக்ஸ், ஆசிரியை, ஆசிரியை காதல், ஆசிரியை செக்ஸ், ஆபாச படம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இணைதளம், இளமை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, ஊக்குவிப்பு, ஐ லவ் யூ, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கள்ளக்காதலி, கவர்ச்சி, காதலி, காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், கூடா உறவு, கொக்கோகம், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் ஊடகம், செக்ஸ் குற்றம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, டீச்சர் காதல், தூண்டு, தூண்டுதல், தூண்டும் செக்ஸ், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமறுபடியும் பேஸ்புக் நட்பு, இன்–பாக்ஸ் சேட்டிங் இத்யாதிகள் 13 வயது டீன்-ஏஜ் பெண்ணின் கற்பைப் பரித்துள்ளது\nமறுபடியும் பேஸ்புக் நட்பு, இன்–பாக்ஸ் சேட்டிங் இத்யாதிகள் 13 வயது டீன்–ஏஜ் பெண்ணின் கற்பைப் பரித்துள்ளது\nபேஸ்புக் நட்பு, 13 வயது டீன்–ஏஜ் பெண்ணின் கற்பைப் பரித்துள்ளது: திருப்பூரில், ‘பேஸ்புக்’ அறிமுகத்தால், 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது சிறுமிக்கு இக்காலத்தில், இத்தகைய விவகாரங்கள் தெரிந்து, ஈடுபடும் அளவுக்கு துணிச்சல் வருகிறதா என்ன பிஞ்சிலே பழுக்கும் கனிகள் இப்படித்தான் இருக்குமோ பிஞ்சிலே பழுக்கும் கனிகள் இப்படித்தான் இருக்குமோ திருப்பூரை சேர்ந்த, எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது சிறுமி, ஏப்., 27ல் மாயமானாள். பெற்றோர் புகாரின்படி, திருப்பூர் வடக்கு போலீசார் தேடி வந்தனர். ஏப்ரல் 29ம் தேதி இரவு, சிறுமி வீடு திரும்பினாள். ஆனால், விவகாரம் அவ்வளவு சாதாரணமாக இல்லை. இத்தகைய செய்��ிகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும், வயது வந்த சிறுமிகள், பாடம் கற்பதாக இல்லை, மாறாக வயது கோளாறினால், காமத்தினால் மோகவலையில் வீழ்ந்து, கற்பை கெடுத்து-கொடுத்து வருகின்றனர்[1]. வலைவீசி கற்பழிக்கும் இளைஞர்களும் மனசாட்சி இல்லாமல், தாய், சகோதரிகளுகளுடன் பிறந்தும் அத்தகைய வேலைகளை செய்து வருகின்றனர்.\nபோலீஸ் விசாரணையில் வெளியான தகவல்: சில மாதங்களுக்கு முன், ‘பேஸ்புக்’கில், திருப்பூரை சேர்ந்த சிவா என்ற பெயரில் அறிமுகமான, 21 வயது வாலிபனுடன், சிறுமிக்கு தொடர்பு ஏற்பட்டது[2]. தனியாக ஒரு பையனுடம் செல்ல சில மாதங்கள் ‘பேஸ்புக்’கே போதுமா என்ன அக்குறுகிய காலத்திலேயே, எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டு விடுவார்கள் போலிருக்கிறது. மொபைல் போனில் பேசி பழகிய நிலையில், ஏப்ரல் 27ம் தேதி, சிறுமியை, சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கடத்தி சென்றுள்ளான்[3]. கடத்திச் சென்றுள்ளான் என்றால் எப்படி, அவள் தெரிந்துதான் சென்றாள் என்பது போல உள்ளதே அக்குறுகிய காலத்திலேயே, எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டு விடுவார்கள் போலிருக்கிறது. மொபைல் போனில் பேசி பழகிய நிலையில், ஏப்ரல் 27ம் தேதி, சிறுமியை, சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கடத்தி சென்றுள்ளான்[3]. கடத்திச் சென்றுள்ளான் என்றால் எப்படி, அவள் தெரிந்துதான் சென்றாள் என்பது போல உள்ளதே 13-வயது சிறுமிக்கு அந்த அளவுக்கு துணிச்சலா, தைரியமா ……..புரியவில்லையே 13-வயது சிறுமிக்கு அந்த அளவுக்கு துணிச்சலா, தைரியமா ……..புரியவில்லையே மேலும், லாட்ஜில் தங்கும் அளவுக்கு, அச்சிறுமிக்கு எப்படி புத்தி வந்தது மேலும், லாட்ஜில் தங்கும் அளவுக்கு, அச்சிறுமிக்கு எப்படி புத்தி வந்தது பெண்ணிற்கு உள்ளுணர்வு எச்சரிக்கும் என்பார்களே, அதெல்லாம் வேலை செய்யவில்லையா பெண்ணிற்கு உள்ளுணர்வு எச்சரிக்கும் என்பார்களே, அதெல்லாம் வேலை செய்யவில்லையா புதுச்சேரி லாட்ஜில் தங்குவதற்கு, சிறுமியின், ஒரு சவரன் செயினை அடகு வைத்து, 19,000/- பெற்று, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்[4]. தன்னை கற்பழிக்கப் போகின்றவனுக்கே, நகையை எடுத்து கொடுத்துள்ளாள் என்பதே விசித்திரமாக உள்ளது.\nசிவா அல்ல; இப்ராஹீம் என்றதால் வாக்குவாதம் ஏன் வந்தது: மறுநாள், ஏப்ரல்.28, 2017 அன்று, அவனது பெயர் சிவா அல்ல; இப்ராஹீம், 22, என்பது, சிறுமிக்கு தெரிய���ந்தது[5]. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவன் தப்பினான்[6]. அப்படி அப்பையனைப் பற்றிய எந்த விவரங்களும் தெரியாமலா லாட்ஜ் வரைக்கும் சென்றிருக்கிறாள்: மறுநாள், ஏப்ரல்.28, 2017 அன்று, அவனது பெயர் சிவா அல்ல; இப்ராஹீம், 22, என்பது, சிறுமிக்கு தெரியவந்தது[5]. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அவன் தப்பினான்[6]. அப்படி அப்பையனைப் பற்றிய எந்த விவரங்களும் தெரியாமலா லாட்ஜ் வரைக்கும் சென்றிருக்கிறாள் எதற்காக விவாதம் வந்தது என்பதை ஊடகங்கள் விளக்கவில்லை. ஆக, இது லவ்-ஜிஹாத் வகையறாவில் வருமோ என்னமோ எதற்காக விவாதம் வந்தது என்பதை ஊடகங்கள் விளக்கவில்லை. ஆக, இது லவ்-ஜிஹாத் வகையறாவில் வருமோ என்னமோ அழுது கொண்டிருந்த சிறுமியிடம், ‘உன் பெற்றோரிடம் கொண்டு சேர்க்கிறேன்’ என தெரிவித்த லாட்ஜ் உரிமையாளர் பிரபாகரன், 27, என்பவனும், சிறுமியிடம் தவறாக நடந்துள்ளான்[7]. அவனிடம் இருந்து தப்பிய சிறுமி, 29-04-2017 அன்று ஒருவழியாக திருப்பூர் வந்தாள். திருப்பூரில் பதுங்கியிருந்த இப்ராஹீம் கைது செய்யப்பட்டு, பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். பிரபாகரனை பிடிக்க, போலீசார், புதுச்சேரி விரைந்தனர். குயிலம்பாளையம் பகுதியில் இருந்த பிரபாகரனை, போலீசார் நேற்று கைது செய்து, திருப்பூர் அழைத்து வந்தனர்[8]. அவன் மீது, ‘போஸ்கோ’ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்[9]. இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாலிமர் நியூஸ் தரும் தகவல்[10]: சிறுமி 8-ம் வகுப்பு தேர்வு முடித்தவுடன், மணிகண்டன் என்ற பெயரில் போலியாக ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பித்து உலா வந்துள்ளார். இது அப்பெண்ணீன் வக்கிரத்தைக் காட்டுகிறது. அந்நிலையிலேயே, கவுன்சிலிங்கிற்கு அனுப்பப்பட்டிருந்தால், பிழைத்திருப்பாள். வகுப்பு நண்பர்கள் மற்றவர்கள் அவளது விசித்திரமான போக்கை அறிந்தால், கண்டு பிடித்திருக்கலாம். அப்போது, சிவா இடியட் என்ற பெயரில் திருப்பூர் இளைஞர் ஒருவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டிருப்பதை கண்ட சிறுமி, அவருக்கு இன்பாக்ஸில் ஹாய் மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆண் பெயரில் வந்த அழைப்பை அந்த இளைஞர் ஏற்க மறுத்ததால், தான் ஆண் இல்லை எனவும் பெண் எனவும் கூறிய சிறுமி, தனது ���ெல்போன் எண்ணை வழங்கியுள்ளார். சிவா இடியட் என்ற அந்த நபர், தன் உண்மையான பெயர் சிவ கார்த்திகேயன் என கூறியுள்ளார். இதன் பிறகு இருவரும் chat செய்வதையே வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.\nஃபேஸ்புக்கிலேயே மூழ்கி கிடந்த மகளை, தாய் கண்டித்தது: மகள் ஃபேஸ்புக்கிலேயே மூழ்கி கிடப்பதை கண்டு ஆத்திரமடைந்த தாய், அவரை கண்டித்துள்ளார்[11]. இதனால், மனவேதனை அடைந்த சிறுமி, சிவா இடியட்டை செல்போனில் அழைத்து புலம்பியுள்ளார். அப்போது, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தால் எல்லாம் சரியாகிவிடும் எனக்கூறிய இடியட் சிவா, அப்படியே ஜன்னலை திறந்து வெளியே பார்க்குமாறு சிறுமியுடன் கூறியுள்ளார். ஜன்னலை திறந்து பார்த்த சிறுமி, சினிமா ஹீரோவைப்போல் யமஹா பைக்கில் நின்ற இடியட் சிவாவை பார்த்து பரவசமடைந்துள்ளார். இதையடுத்து இடியட் சிவாவின் அழைப்பின் பேரில் வீட்டைவிட்டு வெளியே வந்த சிறுமி, மன ஆறுதல் தேடி அவனுடன் சென்றுள்ளார். அப்போது, தங்களது தெய்வீக காதலை ஆண்டவனாலும் பிரிக்க முடியாது என கூறிய இடியட் சிவா, சிறுமியை அழைத்துக்கொண்டு பேருந்து மூலம் சென்னைக்கு சென்றுள்ளார். ஆனால், சென்னையில் இருந்தால் பிடிபட்டுவிடுவோம் என்று என கருதி, இருவரும் புதுச்சேரி சென்றுள்ளனர். பிறகு ஆளறவமற்ற ஆரோவில் பகுதியில், கட்டி முடிக்கப்படாத ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.\nபல கேள்விகளுக்கு பதில் தேவைப்படுகிறது: எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி, 13-வயதிலேயே, இத்தகைய காரியத்தில் ஈடுபட்டாள் என்ப்தே திகைப்பாக இருக்கிறது:\nதனியாக ஒரு பையனுடம் செல்ல சில மாதங்கள் ‘பேஸ்புக்’கே போதுமா என்ன\nஅக்குறுகிய காலத்திலேயே, எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டு விடுவார்கள் போலிருக்கிறது\n13 வயது சிறுமிக்கு இக்காலத்தில், இத்தகைய விவகாரங்கள் தெரிந்து, ஈடுபடும் அளவுக்கு துணிச்சல் வருகிறதா என்ன\nமேலும், லாட்ஜில்தங்கும்அளவுக்கு, அச்சிறுமிக்கு எப்படி புத்தி வந்தது\nதன்னை கற்பழிக்கப்போகின்றவனுக்கே, நகையை எடுத்து கொடுத்துள்ளாள் என்பதே விசித்திரமாக உள்ளது.\nஅப்படி அப்பையனைப்பற்றிய எந்த விவரங்களும்தெரியாமலா லாட்ஜ் வரைக்கும் சென்றிருக்கிறாளா\nஇதை எதிர்ப்பது தடுப்பது, கண்காணிப்பது எப்படி[12]: இப்பிரச்சினை எவ்வாறு அணுகப்பட வேண்டும், என்பதற்கு கீழ்கண்டவை ���ொடுக்கப்படுகின்றன. இக்காலத்தவர், இதெல்லாம், அடக்குமுறை என்றேல்லாம் விமர்சிக்கலாம். ஆனால், வியாதியை முற்ற வைத்தால், சமூகமே சீரழிந்து விடும்:\nதார்மீகக் கல்வி பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும். பெற்றோர், உற்றோர், மற்றோர், பெரியோர் முதலியவருக்கு எப்படி மரியாதைக் கொடுத்து, நல்லதை அறிந்து-புரிந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி போதனை அளித்தல்.\nநிச்சயமாக இக்காலகட்டத்தில், அவர்களும், முன்னோடியாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதாவது, போதிப்பவர், முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.\nபள்ளி-கல்லூரி மாணவர்கள் படிப்பில் தான் கவன் செல்லுத்த வேண்டும். காதல், காமம், ஜாலி போன்றவற்றில் கவனம் செல்லுத்தக் கூடாது.\nசினிமா, சின்னத்திரை, அச்சு மற்றும் ஊடகத்துறையினர் சமூக பொற்றுப்புடன் விளம்பரம், கதைகள் சினிமாக்கள் முதலியவற்றில் நடந்து கொள்ள வேண்டும்.\nஇதை செய்யாதே என்று அவற்றையெல்லாம் காண்பித்து, எதிர்மறையாக அவர்களது மனங்களை கெடுக்காமல், நல்லதையே எடுத்துக் காட்டலாம்.\nநிச்சயமாக பெற்றோர், உற்றோர், மற்றோர், அவர்களது நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும்.\nவழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள், மறைவான அடவடிக்கைகள், கூடாநட்பு, ……முதலியவை கண்காணிக்கப்பட வேண்டும்.\nசினிமா பாணி காதல் நிஜமாகாது. ஆட்டோகாரனுக்கு பெரிய பணக்காரரின் பெண் வேண்டும் போன்ற போலியான எண்ணங்களை வளர்க்கக் கூடாது, நியாயப்படுத்த முடியாது.\nசினிமா பாடல்கள், வசனங்கள், நடனங்கள், .. முதலியவை ஆபாசமாக, அசிங்கமாக இருக்கக் கூடாது. நடிகைகள் கேவலமாக காட்டக் கூடாது. ஏதோ செக்ஸ் தூண்டும் பொருளாகக் காண்பிக்கக் கூடாது.\nசட்டகளை அமூல் படுத்துவோர், இத்தகைய வேலைகளை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n[2] வெப்துனியா, பேஸ்புக் காதல்: சிறுமியை லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்த வாலிபர்\n[4] தினமலர், ‘பேஸ்புக்‘ நட்பால் வந்தது வினை 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம் , பதிவு செய்த நாள். மே.2, 2017. 01.53.\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, பேஸ்புக் நட்பால் பலரிடம் சீரழிந்த திருப்பூர் பள்ளி மாணவி… பதற வைக்கும் தகவல்கள், By: Devarajan, Published: Wednesday, May 3, 2017, 17:16 [IST].\n[8] தினமலர், ‘பேஸ்புக்‘ நட்பால் சீரழிந்த சிறுமி, பதிவு செய்த நாள். மே.3, 2017. 05.28.\n[10] பாலிமர் நியூஸ், பேஸ்புக் மூலம் 8-ம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட கொடூரம், 04-மே-2017 21:43\nகுறிச்சொற்கள்:காதல், காமம், சிறுமி, சிறுமி மாணவி, சிறுமியிடம் சில்மிஷம், செக்ஸ் வலை, செக்ஸ் விளையாட்டு, சேட்டிங், திருப்பூர், பேஸ்புக், விளையாட்டு\n18 வயது நிரம்பாத பெண், 21 வயது நிரம்பாத ஆண், அடக்கம், அந்தரங்கம், இச்சை, இழுக்கு, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உல்லாசமாக இருப்பது, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், ஒழுக்கம், காமுகன், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, கூடா உறவு, கூடா நட்பு, சமூகம், சிறார் கற்பழிப்பு, சிறுமி, சிறுமி கற்பழிப்பு, சிறுமியிடம் சில்மிஷம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் கொடுமை, செக்ஸ் விளையாட்டு, திருப்பூர், பகுக்கப்படாதது, பேஸ் புக், பேஸ்-புக் ஐ.டி, பேஸ்புக் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – கல்யாண ராணியா, சமூக தீவிரவாதமா – யார் தீர்மானிப்பது\nஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – கல்யாண ராணியா, சமூக தீவிரவாதமா – யார் தீர்மானிப்பது\nஆண்களை ஏமாற்ற யாஸ்மின் கடைபிடித்த திட்டம் [modus operandi]: இம்ரானைப் பிரிந்த பிறாகு, யாஸ்மின் பானு, 6 பேரை திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது. அதாவது, யாஸ்மின் பானு, தனது அழகில் மயங்கி விழும் ஆண்களை காதலிப்பது போல நடித்து அவர்களை திருமணம் செய்வார். பின்னர், திருமணம் முடிந்து 2 நாட்கள் கணவருடன் குடும்பம் நடத்துவதுபோல நடித்து, அவர்களின் வீட்டில் இருந்து நகை-பணத்தை திருடுவதை தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்தது[1]. அவர்கள் அனைவரிடமும் சில ஆபாச புகைப்பட ஆதாரங்களை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார்[2]. இதெல்லாம் அவளது “வரைமுறை திட்டமாக” இருந்து வந்துள்ளது. “கல்யாணம் பண்ணு, ஏமாற்று, தூக்கிப் போடு” என்று தான் யாஸ்மின் செய்து வந்ததாக, நியூஸ்-எக்ஸ் தலைப்பிட்டுக் கூறுகிறது[3]. மேலும் ஏழாவது கணவன் யார் என்று தெரியவில்லை என்றும் கூறுகிறது[4]. பெண்கள் இனி பணம் சம்பாதிக்க இவ்வழியையும் பின்பற்றலாம் என்று மற்றவர்கள் பின்பற்ற ஆரம்பித்தாலும் ஆச்சரியமில்லை[5]. இதுகுறித்து கே.ஜி.ஹள்ளி போலீசார் தலைமறைவாக உள்ள கல்யாண ராணியை வலைவீசி தேடி வருகிறார்கள்.\nகைது செய்யப்பட்ட யாஸ்மின்: “மருதமலை” படத்தில் வடிவேலு போலீஸாக நடித்திருப்பார். அவரிடம் ஒவ்வொரு கணவராக வந்து தங்களது மனைவி குற���த்து புகார் தருவார்கள். அந்தக் கதையாக இருக்கிறது இந்த பெங்களூர்ப் பெண்ணின் கதை”, என்று விமர்சிக்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[6]. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் யாஸ்மின் மீது பணம் கேட்டு மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தேட ஆரம்பித்தனர். உகைப்படங்கள் முதலியவை இருந்ததால், போலீஸார் அவளைக் கண்டு பிடித்து, கைது செய்தனர். கடைசியில் நீங்களும் அழகாத்தான் இருக்கீங்க என்று போலீசிடம் சொல்லாமல் இருந்தால் சரிதான், என்று முடித்திருக்கிறது[7] என்று நக்கல் அடிக்கிறது தமிழ்.ஒன்.இந்தியா. இப்படி தமிழ் ஊடகங்கள் இருக்கும் போது, ஆங்கில ஊடகங்கள், தமக்கேயுரிய பாணியில் செய்தியை வெளியிட்டுள்ளன.\nவழக்கம் போல ஊடகங்களின் குசும்புத்தனம்: இந்தியா.டுடே, இதனை “ஷாதி ஸ்காம்” என்றே குறிப்பிட்டுள்ளது[8], அதாவது, மோசடி திருமணம், திருமண ஊழல் என்றே குறிப்பிட்டுள்ளது[9]. இஸ்லாத்தில் பலதார திருமணம் சாதாரணமான விசயம், அதாவது ஒரு ஆண் ஒரே நேரத்தில் 4 பெண்டாடிகளை வைத்திருப்பதும், ஒரு பெண், பல ஆண்களை திருமணம் செய்து கொள்வதும், அவர்களது சட்டப்படி சரி என்று தான் முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் எங்களுடைய சமாச்சாரங்கள், எந்த கோர்ட்டோ, யாரும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூப்பாடு போடுவதும், கலாட்டா செய்வதும், கலவரங்களில் ஈடுபடுவதும் என்றிருப்பதால், மற்றவர்களும், இதைப்பற்றியெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை. “டைம்ஸ் ஆப் இந்தியா”, ஒரு இந்து பெண் இருப்பது போல சித்தரித்துள்ளது, விசமத்தனமாக உள்ளது[10]. அதாவது, உதாரணத்திற்கான படம் என்று போட்டு, அப்பெண்ணின் நெற்றியில், குங்குமம் இருப்பது போலக் காட்டியுள்ளது[11].\nஇஸ்லாத்தில் பலதார திருமணம், தலாக் முதலியன: இந்தியன் எக்ஸ்பிரஸ் “ஜீவனாம்சம்” என்ற வார்த்தை உபயோகித்துள்ளது[12]. அப்படியென்றால், அவள் விவாக ரத்து பெற்றுள்ளாள் என்று தெரிகிறது[13]. அதாவது, இதில் சம்பந்தப்பட்டுள்ள ஆண்கள் பணக்காரர்கள் என்பதால், அவர்களுக்கு விசயம் தெரிந்திருக்கும். இவ்விசயம் இங்கிலாந்திற்கும் சென்றிருக்கிறது[14]. தன் மனைவிக்கு ஏழு கணவன்கள் இருப்பதை அறிந்ததும், யாரை நம்பித்தான் வாழ்வது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது[15]. இஸ்லாத்தைப் பொ���ுத்த வரையில் பலதார திருமணம் ஏற்றுக்கொள்ளப் பட்டிருப்பதால், பெண் கற்புள்ளவளாக அதாவது முன்னர் எந்த ஆணுடனும் உடலுறவு கொண்டிருக்கக் கூடாது என்று சொல்ல முடியாது, எதிர்பார்க்க முடியாது. ஒரு இஸ்லாமிய பெண் தானே, “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற் ரீதியில் திடமாக, உறுதியாக வாழ்ந்தால் தான் அந்த நிலையை எதிர்பார்க்க முடியும். ஆனால், ஆண்கள், பலமுறை நிக்காஹ் செய்து கொள்ள வேண்டும் என்றதால் தான் தலாக் பற்றிய பிரச்சினை வருகிறது. அது இப்பொழுது முஸ்லிம் பெண்களிடம் பெரிய பிரச்சினை ஆகியுள்ளது. இருப்பினும், இஸ்லாமிய சட்ட போர்ட், தங்களுடைய விசயங்களில், எந்த நீதி மன்றமும் தலையிட முடியாது என்று உறுதியாகக் கூறியுள்ளது.\nஆண்களுக்கு நிகராக, பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டார்கள்: அடுப்பங்கறையில், பெண்கள் இருந்த காலம் போய் விட்டது, பெண்கள் படித்து விட்டார்கள், வேலைக்கு செல்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள், குடும்பத்தைக் காப்பாற்றுகிறர்கள், இப்படி, நிறையவே சொல்லி, சந்தோஷப்படக் கூடிய விசயங்கள் உள்ளன. ஆண்களுக்கு நிகராக, பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டார்கள் என்று பெருமைப் படக் கூடிய விசயங்களும் உள்ளன. ஆனால், இது போன்ற “கல்யாண ராணி” விவகாரங்கள், சமூகத்தையே சீரழிப்பதாக உள்ளது. இதனால், உறவுகள் உடையுமா, குடும்பங்கள் பிரியுமா, சமூகம் அழிந்து போகுமா என்று கவலைப்பட வேண்டியதாகிறது. இதை பொதுப்பிரச்சினையாக எடுத்துக் கொண்டால், இந்தியாவிற்கு பேராபத்தான விசயம் என்றே சொல்லலாம். இது ஒரு தீவிரவாதச் எயலைவிட படுபயங்கரமானது எனலாம். ஆண்கள்-பெண்கள் இருபாலரையும் பாதிக்கும் விசயமாக இருப்பதால், நிச்சயம் அவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று வலியுருத்த வேண்டியுள்ளது. தனிமனித ஒழுக்கம் இல்லையென்றால், தாம்பத்தியம், குடும்பம், சமூகம் ஏன் நாடே சீர் கெட்டு போகும் என்றதால், இவற்றைத் தடுக்க வேண்டும்.\n[1] மாலைமலர், பெங்களூரில் 7 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்: போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறிய கணவர்கள், பதிவு: செப்டம்பர் 21, 2016 11:59\n[5] இதைப் போன்ற கல்யாண ராணிகள் பற்றிய பதிவுகளை நிறையவே பதிவு செய்துள்ளேன்.\n[6] தமிழ்.ஒன்.இந்தியா,8 வருடத்தில் 7 கல்யாணம்.. மிரட்டிய பெங்களூரு பெண்: புகார்களுடன் கிளம்பி வந்த 3 கணவர்கள்.., By: Mayura Akilan, Updated: Wednesday, September 21, 2016, 9:18 [IST]\nகுறிச்சொற்கள்:அப்சல், உம்ரான், கற்பு, காமம், சமூகச் சீரழிவுகள், செக்ஸ், சோயப், தமிழ் கலாச்சாரம், தமிழ்பெண்களின் கலாச்சாரம், பலதாரம், பாலியல், பாலுறவு, பெண்மை, யாஸ்மின், யாஸ்மின் பானு, யாஸ்மின்பானு\nஅந்தரங்கம், இச்சை, இலக்கு, உடலின்பம், உடலுறவு, உறவு, ஊக்குவிப்பு, ஒருதாரம், ஒழுக்கம், கற்பு, கல்யாணம், குடும்பம், கூடல், கூடா ஒழுக்கம், சமூக பிரழ்ச்சி, சமூகம், சமூகவியல், சலனம், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – ஜாலியாக இருக்க செய்த யுக்தியாம்\nஏழு ஆண்களை திருமணம் செய்த நவநாகரிக பெங்களூரு பெண் – ஜாலியாக இருக்க செய்த யுக்தியாம்\nபெங்களூரு எப்பொழுதோ அதிநவீன நகரமாகி, மேனாட்டவர்களுக்கு ஏற்றமுறையில் மாறிவிட்டது. அவர்களுக்கு என்ன வேண்டுமோ அது அங்குக் கிடைக்கிறது. மது, மாது என்று எது கேட்டாலும் ஓகே என்று அரசு விரித்து விட்டது. அவர்கள் ஜாலியாக இருக்கிறார்கள். கேட்டால், நமக்குத்தானே, இத்தனை ஐடி கம்பெனிகள் நடத்துகிறார்கள், பதிலுக்கு, அவர்களது தேவைகளையும் பூத்தி செய்ய வேண்டிய நிலையாகி விட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். முன்பு, பப்பில் பள்ளி-கல்லூரி மாணவிகள் சென்று குடித்து-ஆட்டம் போட்டு கலாட்டா செய்தபோது, ஶ்ரீராம்சேனா எதிர்த்தார்கள், ஆனால், அவர்கள் தாம், “இந்திய தலிபான்கள்” என்ற பெயரைப் பெற்றார்கள். இப்பொழுது, ஒரு பெண் இப்படி பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியிருக்கிறாள். இதனை என்னவென்று சொல்வார்கள் இதையும், அப்பெண்ணின் உரிமை என்பார்களா இதையும், அப்பெண்ணின் உரிமை என்பார்களா இல்லை, முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், “செக்யூலரிஸ” பாணியில் ஒதுங்கி விடுவார்களா, அமைதியாக இத்துடன், மூடி மறைத்து விடுவார்களா\nயாஸ்மின் பானுவுடன், இம்ரானின் அனுபவம்: பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் இம்ரான். இவர் கே.ஜி.ஹள்ளி போலீசில் 19-09-2016 அன்று ஒரு புகார் கொடுத்தார்[1]. அதில், கே. ஜி. ஹள்ளியை சேர்ந்த யாஸ்மின் பானு (வயது 30) என்பவரை நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். திருமணம் முடிந்த 2 நாட்கள் அவர் என்னுடன் வாழ்ந்தார். அதன்பிறகு யாஸ்மின் பானு திடீரென்று மாயமாகிவிட்டார். அதே சமயத்தில் எங்கள் வீட்டில் இருந்து நகை-பணத்தை யாஸ்மி��் பானு திருடி சென்றுவிட்டார். என்னை திருமணம் செய்வதுபோல நடித்து எங்கள் வீட்டில் இருந்த நகை-பணத்தை அவர் திருடி சென்றுவிட்டார்[2]. தன்னை தொடர்ந்து அடித்து தாக்கி வருவதாகவும், ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளதாகவும், இதுவரை ஏழு பேரை அவர் திருமணம் செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்தார்[3]. பணத்தைப் பற்றிக் கவலையில்லை, ஆனால், இப்படி பலபேரை மணந்திருப்பது தான் ஒருமாதிரியாக இருக்கிறது என்கிறார். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஷோயப் மற்றும் அஃப்சல் எனும் இரண்டு பேர் தாமாக முன்வந்து தங்களும் யாஸ்மின் பானுவால் ஏமாற்றப்பட்டவர்கள் என்று புகார் அளித்துள்ளனர்[4].\nரியல் எஸ்டேட் அதிபர் அப்சலின் அனுபவம்: இந்த நிலையில் இம்ரானை பிரிந்து சென்ற யாஸ்மின் பல தொழிலதிபர்களை தனது வலையில் விழ வைத்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது[5]. இது தவிர எனக்கு அடுத்ததாக அப்சல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரையும் மிரட்டி பணம் பெற்றவுடன் அவரை விட்டு பிரிந்து 3வதாக சையத் சோயப் என்பவரையும், 4வதாக ஈராஜ், 5வதாக ஆசிப், 6வதாக சோயப் என அடுத்தடுத்து 7 பேரை திருமணம் செய்துள்ளார். அவர்களிடமும் என்னை போன்று சில ஆதாரங்களை காட்டி மிரட்டி பணம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவ்வாறு கல்யாண ராணியாக பலபேரை ஏமாற்றி வரும் எனது மனைவியை கைது செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளார்[6]. அபசலின் கதை இவ்வாறுள்ளது[7]. அப்சல் ரியல் எஸ்டேட் தொழுல் செய்து வருகிறார், ஒரு முறை யாஸ்மின் தன்னிடம் வேலை கேட்டு வந்தபோது, ரிசப்சனிஸ்ட் வேலை போட்டுக் கொடுத்தார். நாளடைவில், தானே, அவளிடம் மயங்கி திருமணம் செய்து கொண்டார். பிறகு தான் தெரிந்தது, அவள் ஏற்கெனவே திருமணம் ஆனவள், அதிலும் ஏமாற்றுகாரி போன்ற விசயங்கள் தெரிய வந்தன[8].\n2007லிருந்து 2016 வரை ஒன்பது ஆண்டுகளில் ஏழு திருமணம்[9]: வருடத்திற்கு ஒரு ஆண் என்ற வீதத்தில் திட்டமிட்டு, ஒவ்வொரு ஆணாக திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியுள்ளது தெரிகிறது[10].\n……… [அடையாளம் தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது]\nஅவ்விதத்தில் – உடல்-மனம் ரீதியில் இருப்பதற்கு அப்பெண் தயாராக இருந்தது தெரிகிறது. இல்லையென்றால், அப்படி ஈடு க���டுத்து வாழ்ந்திருக்க மாட்டாள். மேலும், “தன்னை தொடர்ந்து அடித்து தாக்கி வருவதாக” இம்ரான் கூறியுள்ளதால், அந்த அளவுக்கு பலசாலியாக, தைரியசாலியாக, ஆண்களுக்கு ஈடுகொடுக்கும் நிலையில் உள்ளாள் என்றும் தெரிகிறது. இருப்பினும், இங்கும், எப்படி, ஓவொரு ஆண் திருமணம் செய்யும் போது, முந்தைய விவரங்களை அறியாமல், அறிந்து கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது. காஜியிடம் நீக்காஹ் நாமா பதிவு, தலாக் என்ற விவாகரத்து முதலியவை இல்லாமல். அவள் எப்படி திருமணம் செய்து கொண்டாள் என்பதும் வேடிக்கையாக இருக்கிறது. முஸ்லிம் ஆண்கள் அந்த அளவுக்கு ஏமாறும் ஆட்களா என்றும் திகைப்பாக இருக்கிறது. இப்பொழுது “லவ்-ஜிஹாத்” என்றெல்லாம் விவாதிக்கப் படுகிறது. பிறகு, இதனை எந்த வகையில் சேர்ப்பது இது உள்ளுக்குள் நடக்கும் “லவ்-ஜிஹாத்” என்று கூறலாமா\nபோலீஸ் விசாரணையில் பல ஆண்களை திருமணாம் செய்து கொண்டது தெரிய வந்தது: அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கே. ஜி. ஹள்ளியை சேர்ந்த யாஸ்மின் பானுவுக்கும், சாராய் பாளையா பகுதியை சேர்ந்த இம்ரான் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு 2007ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக யாஸ்மின் பானுவும், இம்ரானும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் பிரிந்து விட்டனர். அப்போது யாஸ்மின் பானு, இம்ரானிடம் இருந்து ரூ.10 லட்சம் ஜீவனாம்சமாக பெற்றுக் கொண்டார். இருப்பினும், அவ்வப்போது, போன் செய்து, இருவரும் இருக்கும் ஆபாசப்படங்கள் இருப்பதாகவும், கேட்டப் படத்தைக் கொடுக்கவில்லை என்றால், வெளியிடுவேன் என்றும் மிரட்ட ஆரம்பித்தாள். இதனால், பொறுமை இழந்த இம்ரான் போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.\n[1] தினத்தந்தி, பெங்களூருவில் 7 பேரை திருமணம் செய்து நகை–பணத்தை திருடி சென்றார் கல்யாண ராணிக்கு போலீஸ் வலைவீச்சு, பதிவு செய்த நாள்: புதன், செப்டம்பர் 21,2016, 12:33 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், செப்டம்பர் 21,2016, 12:33 PM IST\n[3] சென்னை.ஆன்லைன், 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெங்களூர் பெண் : போலீஸில் சிக்கினார், September 20, 2016, Chennai\n[5] லைவ்டே, 7ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கால்யாண ராணி.. 3 கணவர்கள் போலீசில் புகார்.. 3 கணவர்கள் போலீசில் புகார்..\n[9] தினகரன், ‘எங்க பொண்டாட்டிக்கு 7 புருஷன்க சார்…’ போலீசில் 1, 2, 7 கணவர்கள் புகார், Date: 2016-09-21@ 01:05:26.\nகுறிச்சொற்கள்:அப்சல், இம்ரான், கற்பு, கலாச்சாரம், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செக்ஸ், சோயப், பண்பாடு, பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, யாஸ்மின்\nஇச்சை, இன்பம், இருமணம், இலக்கு, இஸ்லாம், உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஊக்குவிப்பு, ஐந்து கணவர், ஐந்து பெண்டாட்டி, கற்பு, கல்யாணம், சபலம், சமரசம், சமூக பிரழ்ச்சி, சமூகம், சமூகவியல், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், சோரம், தலாக், தீவிரவாதம், பகுக்கப்படாதது, பண்பாடு, பானு, பாலியல், பெண், பெண் பித்து, யாஸ்மின், யாஸ்மின் பானு, வரதட்சிணை, விவாகரத்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகோவையில் கூடா நட்பு, இன்னொரு ஒருதலை காதல், பள்ளி மாணவி தற்கொலையில் முடிந்துள்ளது\nகோவையில் கூடா நட்பு, இன்னொரு ஒருதலை காதல், பள்ளி மாணவி தற்கொலையில் முடிந்துள்ளது\nமறுபடியும் கோவையில் பள்ளி–மாணவி காதல், கலாட்டா, கொலை: தன்னை காதலிக்காவிட்டால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன் என்று ஆட்டோ டிரைவர் மிரட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒருதலைக்காதல் பலி நீடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை புதுசித்தாபுதூர் அருகேயுள்ள ஜவகர் நகரை சேர்ந்தவர் ஶ்ரீதர், ஒரு ஒர்க்‌ஷாப் தொழிலாளி. இவரது மகள் அட்சயா (15). இவர், கோவையில் சாய்பாபா காலனியில் உள்ள அளகேசன் சாலையில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்[1]. புது சித்தாபுதூரில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது-55). இவருடைய மகன் பிரபு சாம்ராஜ் (வயது-22). இவர் அட்சயாவிடம் நட்பாக பழகியுள்ளார்[2]. அட்சயாவும் அவருடன் பேசியுள்ளதாக தெரிகிறது. பிறகு காதலித்தும் உள்ளது தெரிகிறது. பள்ளியில் படிக்கும் போதே, இத்தகைய காதல்-கத்தரிக்காய் தான் விபரீதத்தில் முடிகிறது.\nதிருமண ஆசை காட்டி அந்த மாணவியை கடத்திச்சென்றது (ஏப்ரல்.2016): இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதத்தில் அவர்கள் இருவரும் திடீரென்று மாயமானார்கள்[3]. இதுவே தவறான போக்கு மட்டுமல்ல, பிஞ்சியிலே பழுத்து, காதலுக்கும், காமத்திற்கும் இத்தியாசம் தெரியாமல் தறிகெட்ட ந��லையும் தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பந்தையச் சாலை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, அவர்கள் இருவரையும் பிடித்தனர்[4]. அப்போது பிரபு சாம்ராஜ் திருமண ஆசை காட்டி அந்த மாணவியை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இருவருக்கும், உளவியல் நிபுணர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது[5]. பின்னர், இருதரப்பு பெற்றோரும் பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்கிறோம் என்று கூறியதை தொடர்ந்து போலீசார் பிரபு சாம்ராஜை எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்[6]. அந்த மாணவியும், பிரபு சாம்ராஜை இனிமேல் காதலிக்கமாட்டேன் என்றும், படிப்புதான் முக்கியம் என்பதால் தொடர்ந்து படிக்க உள்ளதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.\nமறுபடியும் காதல் தொல்லை, பேச்சு வார்த்தை, சமரசம்: ஆரம்பத்தில் கோட்டை விட்ட பெற்றோர் பிறகு, பின்னால் சென்று பெண்ணை பாதுகாத்துள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த மாணவி பள்ளிக்கு செல்லும்போதும், பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும்போதும் மாணவியின் பெற்றோர் உடன் சென்று வந்தனர். எப்படி செய்வதை விட முன்னரே, பெண்ணுக்கு, எது நல்லது, எது கெட்டது என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம். இருந்தபோதிலும் அடிக்கடி பிரபு சாம்ராஜ், அந்த மாணவியிடம் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதையடுத்து இருதரப்பு பெற்றோரும் கூடி பேசினார்கள். அப்போது இனிமேல் எங்கள் மகன் உங்கள் மகளை தொந்தரவு செய்ய மாட்டார் என்று பிரபு சாம்ராஜின் பெற்றோர் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் செய்யாமல் விட்டுவிட்டனர். அந்த மாணவியும் வழக்கம்போல பள்ளிக்கு சென்று படித்து வந்தார்.\nமறுபடியும் காதல் தொல்லை, கொலை மிரட்டல்: இந்நிலையில், மறுபடியும் பிரபு அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இதை அட்சயா ஏற்கவில்லை. “நான் படிக்கவேண்டும், காதலிக்க விருப்பமில்லை, இனி என்னுடன் பேசவேண்டாம், இனி நான் உங்களிடம் பேசமாட்டேன்,” எனக்கூறி விட்டார். ஆனால், பிரபு அவரை விடுவதாக இல்லை. அட்சயா பள்ளிக்கு செல்லும்போது அடிக்கடி பின்தொடர்ந்து சென்று, பேச்சு கொடுத்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ��ட்சயா தனது தெரிவித்துள்ளார். பெற்றோர், பிரபுவை அழைத்து கண்டித்துள்ளனர். ஆனால், பிரபு இதைப்பற்றி கவலைப்படாமல், 18-09-2016 ஞாயிறு அன்று மற்றும் முன்தினம் பள்ளிக்கு சென்ற அட்சயாவை வழி மறித்து, “என்னை காதலிக்காவிட்டால் நிம்மதியாக வாழவிடமாட்டேன், என்னை ஏமாற்றினால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலைசெய்து விடுவேன், நான் யாருக்கும் பயப்படமாட்டேன்,” என மிரட்டியுள்ளார்[7]. இதெல்லாமே, ராம்குமார் பாணியில் செல்வது போலுள்ளது. ஊடகங்களில் செய்திகள் வந்தாலும், நல்வழியில் செல்வதற்கு விரும்பாத இளைஞர்கள் உருவாகியிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.\nஉடனடியாக தற்கொலை செய்து கொண்டதும் திகைப்பாக இருக்கிறது: “என்னை காதலிக்காவிட்டால் நிம்மதியாக வாழவிடமாட்டேன், என்னை ஏமாற்றினால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொலைசெய்து விடுவேன், நான் யாருக்கும் பயப்படமாட்டேன்,” என மிரட்டியதும்[8], மனம் உடைந்த அட்சயா, தனது வீட்டிற்கு சென்று, தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்[9] என்பதும் திகைப்பாக உள்ளது. கடைக்கு காய்கறி வாங்கச் சென்ற தங்கை, இறந்து கிடக்கும் அட்சயாவைப் பார்த்து கத்தியுள்ளாள்[10]. இதிலிருந்தே தந்தை-தாய் வீட்டில் இருப்பதில்லை என்பது தெரிகிறது. வந்து பார்த்த அண்டை வீட்டார், விசயம் அறிந்து போலீசாரிடம் புகார் கொடுத்தனர்[11]. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ரேஸ்கோர்ஸ் போலீசார் இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 306 – தற்கொலை செய்யத் தூண்டுதல் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர் பிரபுவை கைது செய்தனர்[12]. பின்னர் அவரை போலீசார் கோவை நான்காம் எண் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை நடுவன் சிறையில் அடைத்தனர். 19-09-2016, திங்கட்கிழமை கோயம்புத்தூர் மருத்துவமனை தடவியல் நிபுணர்கள் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்து சோதித்தனர். ஒருதலைக்காதல் பலி நீடிப்பது பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nபெண்ணின் பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லாத நிலை.\nமாணவி பள்ளிக்குச் சென்று வரும் வேளையில் வலைவீசிய ஆட்டோ டிரைவர்.\nமாட்டிக் கொண்ட வயது கோளாறு 15-வயது மாணவி.\nமிரட்டி சாதிக்க நினைக்கும் வக்கிர மனிதன்.\nஅளவு மீறிய உறவு, சாவில் முடிந்துள்ள நிலை.\nபெற்றோர் கவனம் இல்லையெனில், மகள்கள் சீரழியும் நிலை.\nகாத்துக் கிடக்கும் காமக��கொலை வெறியர்கள்.\nமாறுவார்களா, மாற்றப்படுவார்களா, யார் மாற்றப் போகிறார்கள்\nநல்ல வேளை, இதில் ஜாதி-மதம் பிரச்சினை இல்லை போலும்\nஇருப்பினும், போன உயிர், திரும்பியா வரும்\n[1] தினமலர், காதல் ‘டார்ச்சரில்‘ மாணவி தற்கொலை, பதிவு செய்த நாள். செப்டம்பர்.9, 2016.\n[3] பெற்ேறாரிடம் நக்கீரன், காதல் தொல்லை; 10–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; ஆட்டோ ஓட்டுனர் கைது, பதிவு செய்த நாள் : 20, செப்டம்பர் 2016 (10:27 IST);மாற்றம் செய்த நாள் :20, செப்டம்பர் 2016 (10:34 IST)\n[5] தினத்தந்தி, கோவையில் பரிதாபம்: காதலிக்க வற்புறுத்தியதால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; ஆட்டோ டிரைவர் கைது, பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 20,2016, 1:45 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 20,2016, 1:45 AM IST\n[7] தினகரன், ஒருதலைக்காதலுக்கு அடுத்த பலி காதலிக்கும்படி மிரட்டல் மாணவி தற்கொலை, Date: 2016-09-20@ 00:21:06\n[8] தினகரன், ஒருதலைக்காதலுக்கு அடுத்த பலி காதலிக்கும்படி மிரட்டல் மாணவி தற்கொலை, Date: 2016-09-20@ 00:21:06\nகுறிச்சொற்கள்:அச்சம், உடலுறவு, ஐங்குணங்கள், கலாச்சாரம், காமம், கொலை, சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செக்ஸ், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, நாகரிகம், நாணம், பயிர்ப்பு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மை, மாணவிகள்\n18 வயது நிரம்பாத பெண், அச்சம், அடங்கி நடப்பது, இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இன்பம், இருபாலர், இலக்கு, இளமை, உடலின்பம், உடல், ஒப்புதலுடன் செக்ஸ், ஒருதலை, ஒருதலை காதல், ஒருதலைகாதல், ஒழுக்கம், கன்னி, கன்னித்தன்மை, கலாச்சாரம், கல்யாணம், காதலன், காதலி, காதல், காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமுகன், குறி வைப்பது, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், கொங்கை, கோளாறு, சபலம், சமரசம், சிறுமி, சிறுமியிடம் சில்மிஷம், சில்மிசம், சில்மிஷம், சீரழிவு, செக்ஸ், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇரண்டு பெண்டாட்டிக்காரக் கட்டிடத் தொழிலாளி பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது, கைதானது\nஇரண்டு பெண்டாட்டிக்காரக் கட்டிடத் தொழிலாளி பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது, கைதானது\nபாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு, சிறுமி வீட்டிற்கு அனுப்பி வைத்தது: திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே வசித்து வரும் பனியன் தொழிலாளியின் 12 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ந்தேதி – 13-08-2016- பள்ளிக்கு சென்று திரும்பிய சிறுமி அருகில் உள்ள கடைக்கு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் மகளை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்தனர். திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் 13-08-2016 அன்று புகார் அளித்திருந்த நிலையில், அடுத்த நாள் 14-08-2016 அன்று சிறுமி வீடு திரும்பினார். அதாவது, 13ம் தேதி கடத்தி, அடுத்த நாள் 14-08-2016 காலை, சிறுமியை, பல்லடத்திலிருந்து பஸ் ஏற்றி, திருப்பூருக்கு ஒருவன் அனுப்பிவைத்தான் என்பது பிறகு பெற்றோர் விசாரித்ததில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது[1].\nசிறுமி நடந்ததை கூறியது: சிறுமி கூறும்போது, தான் கடைக்கு சென்றபோது தந்தைக்கு உடல்நலம் சரியில்லை உடனே வா என்று 35 வயது மதிக்கதக்க ஒருவர் தன்னை சைக்கிளில் அமரும்படி அழைத்தார். அப்பாவுக்கு என்ன ஆச்சு என்ற அதிர்ச்சியில் அவரின் சைக்கிளில் அமர்ந்தேன். சைக்கிளில் என்னை வீரபாண்டி மற்றும் பல்லடம் காட்டுப்பகுதிக்கு அந்த வாலிபர் அழைத்துச்சென்றார்[2]. அங்கு எனது கை, கால்களை கட்டிப்போட்டு விடியவிடிய செக்ஸ் சில்மிஷம் செய்தார். அதன்பின்னர் பஸ்சுக்கு காசு கொடுத்து இங்கு நடந்தவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி வீட்டுக்கு சென்று விடு என்று பேரூந்தில் ஏற்றி அனுப்பி விட்டார் என்று கூறினார்[3].\nஆஸிட் முருகன் குற்றத்திற்காக கைதானது: புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், கடைத்தெருவில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்[4]. அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்[5]. இந்த வழக்கு திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸார் வசம் மாற்றப்பட்டது[6]. குழந்தைகள் பாலியல் குற்றப் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து முருகனின் புகைப்படத்தை நோட்டீசாக அச்சடித்து திருப்பூர் மாநகர போலீசார் அறிவிப்புசெய்தனர்[7]. மர்ம நபர் ஒருவர் சிறுமியை சைக்கிளில் கடத்தி செல்வது தெரியவந்தது. அந்த வீடியோ பதிவை மதுரையில் உள்ள காவல் நிலையத்திற்கு அனுப்பியதில், அந்த நபர் மதுரையை செல்லுாரைச் சேர்ந்த ஆசிட் முருகன் (38) என்பது தெரியவந்தது[8]. கே.வி.ஆர்.நகர் பகுதியில் வீடுகட்டும் தொழிலில் வேலை செய்து வருகிறான். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து ஆசிட் முருகனை தேடிவந்தனர்[9]. 18-08-2016 அன்று இரவு திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த முருகனை போலீசார் கைது செய்தனர்[10]. போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடிக்கும்போது முருகன் தப்பி ஓடினார். இருப்பினும் போலீசார் துரத்திச்சென்று முருகனை பிடித்தனர்[11].\nஇரண்டு மனைவிகள், 30ற்கும் மேலான பாலியல் பலாத்காரங்கள்: காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் நடத்திய விசாரணையில், முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், முருகன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்[12]. சில நாட்களில் இரண்டாவது மனைவிக்கும், முருகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி மீது ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த வழக்கு, மதுரை காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது[13]. மதுரை சிறையில் அடைக்கப்பட்ட இவன் மீது, 2005 மற்றும், 2014ம் ஆண்டுகளில், குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இவன் படத்தை வெளியிட்டு, போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பூரில் பதுங்கியிருந்தது தெரிந்தது. 18-08-2016 அன்று அதிகாலை, போலீசார் இவனை கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின், கோவை, மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்[14]. அதாவது, இவன் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வரும் ஆசாமி என்று தெரிகிறது.\nகுழந்தையின் எதிர்காலம் கருதி போலீசில் புகார் செய்யாத பெற்றோர்: மதுரையில் மட்டும் 20 பள்ளி குழந்தைகளை கடத்தி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட வழக்கு உள்ளது. சமீபத்தில் திருப்பூருக்கு வந்த முருகன் இங்கேயும் கைவரிசை காட்டியுள்ளான். பள்ளி செல்லும் சிறுமிகளை முருகன் குறி வைப்பார். தனியாக இருக்கும் சிறுமிகளை சைக்கிளில் கடத்துதல், ஆசைவார்த்தை கூறி அழைத்து செல்வது, குடும்பத்தில் பெற்றோருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி கடத்துவார். கடத்திய சிறுமிகளை காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று சிறுமிகளிடம் விடிய விடிய செக்ஸ் சில்மிஷத்தில் ஈட��பட்டது தெரியவந்தது. திருப்பூரில் மட்டும் இதுவரை 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் தனது கைவரிசை காட்டியுள்ளான்[15]. இது குறித்து கடத்தப்பட்ட பெற்றோருக்கு தெரியவந்தால் அவர்கள் குழந்தையின் எதிர்காலம் கருதி போலீசில் புகார் செய்வதில்லை. அனுப்பர்பாளையம் போலீசில் ஒரு புகார் உள்ளது. அதுவும் பெற்றோர் கேட்டுக் கொண்டதன்படி சிறுமி மாயம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாவதால் உயர் போலீஸ் அதிகாரிகள் முருகனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று தெரிகிறது[16].\n[1] தினமலர், சிறுமிகள் பலாத்காரம் : காமக்கொடூரன் சிக்கினான், ஆகஸ்ட்.19.2016, 23.02.\n[4] திருப்பூர், மதுரையில் சிறுமிகளை பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது, Date: 2016-08-20@ 15:51:03\n[5] தினமணி, பள்ளிச் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: மதுரையைச் சேர்ந்தவர் கைது, By திருப்பூர்,First Published : 20 August 2016 07:32 AM IST\n[7] தினத்தந்தி, பள்ளி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த தொழிலாளி கைது,, பதிவு செய்த நாள்: சனி, ஆகஸ்ட் 20,2016, 3:02 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, ஆகஸ்ட் 20,2016, 3:45 AM IST.\n[9] இந்நேரம்.காம், பள்ளிச் சிறுமி வன்புணர்வு:பல சிறுமிகளை சீரழித்த கயவன் கைது\n[13] நக்கீரன், 12-வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: எட்டு பாலியல் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி கைது, பதிவு செய்த நாள் : 20, ஆகஸ்ட் 2016 (9:0 IST); மாற்றம் செய்த நாள் :20, ஆகஸ்ட் 2016 (9:0 IST)\n[15] அதிர்வு, 30க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த காமூகன், Published On August 20, 2016 | By par |\nகுறிச்சொற்கள்:அச்சம், கணவன்-மனைவி உறவு முறை, கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காமம், குழந்தை, சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செக்ஸ், தமிழ் பெண்ணியம், தமிழ்பெண்களின் கலாச்சாரம், பண்பாடு, பயிர்ப்பு, பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்மை, மாணவிகள்\nஇச்சை, இளமை, உடலின்பம், உடலுறவு, ஊக்குவிப்பு, ஒழுக்கம், கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காமக் கொடூரன், காமக்கொடூரன், காமத்தீ, காமம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், சட்டம், சிறார், சிறார் கற்பழிப்பு, சிறுமி, சிறுமி கற்பழிப்பு, சிறுமியிடம் சில்மிஷம், சீரழிவு, சீரழிவுகள், பகுக��கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமறுபடியும் பேஸ்புக் காதல், ஜாலியாக சுற்றுதல், சினிமா பார்த்தல், தொட்டுக் கொள்வது, கட்டித்தழுவுதல் – கற்பழிப்பில் முடிந்த சோகக்கதை\nமறுபடியும் பேஸ்புக் காதல், ஜாலியாக சுற்றுதல், சினிமா பார்த்தல், தொட்டுக் கொள்வது, கட்டித்தழுவுதல் – கற்பழிப்பில் முடிந்த சோகக்கதை\nமோசடி காதலில் சீரழிந்தது கேத்தரின் மார்க்ரெட் சிம்சன் அல்லது திவ்யா: தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க தன்னை வாலிபர் காரில் கடத்தி பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய கல்லூரி மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்க் ரோட், ராமன்புதூரைச் சேர்ந்தவர் சார்லஸ் சிம்சன், இவரது மகள் கேத்தரின் மார்க்ரெட் சிம்சன் 21 வயது இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பிஎஸ்சி 3ம் ஆண்டு நியூட்ரிஷியன் சயின்ஸ் பயின்று வருகிறார். நாகர்கோவில் ராஜாவூரை சேர்ந்த ஜோ (26), திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள வி.வி., இன்ஜி., கல்லூரியில் டெக்னீஷயனாக பணியாற்றி வருகிறார். அப்பெண்ணின் பெயர் திவ்யா என்று “தமிழ்.ஒன்.இந்தியா” இணைதளம் குறிப்பிட்டுள்ளது[1]. ஆக, இது மோசடி-காதல் என்றாலும், கிருத்துவ-கிருத்துவ லவ்-லடாயா அல்லது கிருத்துவ-இந்து லவ்-குரூஸேடா என்று தெரியவில்லை. ஒருவேளை கற்பழிப்பில், பெண்ணின் பெயரைப் போடக் கூடாது என்பதால், இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம்.\nமூன்று மாத பேஸ்புக் காதல் ஒரு இளம்பெண்ணை தொடும் அளவிற்கு போயிருக்க முடியுமா: பேஸ்புக்கில் மூன்று மாதத்திற்கு மே மாதத்தில் முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது[2]. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந் நிலையில் விடுமுறைக்காக வீடு சென்ற கேத்தரின் கடந்த 8 ம் தேதி தூத்துக்குடி கல்லூரிக்கு வருகை தந்தார். அப்போது அவருடன் பஸ்சில் ஜோவும் பயணம் செய்துள்ளார். தூத்துக்குடிக்கு வந்த இவர்கள் அங்குள்ள ராஜ் தியேட்டரில் பகல் ஷோ சினிமா பார்க்க சென்றனர். அங்கு பால்கனியில் வேறு யாரும் இல்லாததால் கேத்தரினும், ஜோவும் எல்லை மீறி உல்லாசம் அனுபவித்தனர். இதில் கேத்திரினுக்கு ரத்த போக்கு ஏற்பட்டது. காதலன் ஜோ அவரை திருமணம் செய்து கொள்வதாக தெர��வித்தார். ஆனால் வீட்டில் காரில் வந்த மர்ம நபர்கள் இருவர் கடத்தி சென்று கற்பழித்ததாக பொய் சொல்லும்படி தெரிவித்தார். இதன் படியே கேத்ரினும் வீட்டில் பொய் சொல்லியுள்ளார்[3]. இந் நிலையில் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கேத்ரின் சேர்க்கப்பட்டார். இயல்பாக பெண்களுக்கு, ஆண்கள் தம்மிடம் கெட்ட எண்ணத்தோடு பழகுகிறார்கள் என்றால், உள்ளுணர்வு எச்சரிக்கும் என்பார்கள். அப்படியிருக்கும் போது, இப்பெண் எப்படி அந்த அளவிற்கு இடம் கொடுத்தாள், தொட அனுமதித்தாள் என்பது புரியவில்லை.\nமயக்க ஸ்பிரே அடித்து ஒருவர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் – என்று எந்த பெண்ணாவது கூறுவாரா: கடந்த 8ம் தேதி காலை 5.15 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு வந்துள்ளார். மறுநாளே வீட்டுக்கு திரும்பிய அந்த மாணவி, காலை 7.15க்கு தூத்துக்குடியில் உள்ள கல்லூரி அருகே நான் நடந்து சென்ற போது, என் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து ஒருவர் காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். மயக்கம் தெளிந்து நான் கதறியதும் என்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு சென்று விட்டார் என்று பெற்றோரிடம் கதறியபடி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் தூத்துக்குடி போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளனர். “மயக்கம் தெளிந்து நான் கதறியதும் என்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு சென்று விட்டார்”, என்பது வியப்பாக உள்ளது. சோதனையில் அவள் கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது.\nபோலீஸ் விசாரணையில் பெண்ணின் நாடகம் வெளிப்பட்டது: 8ம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து பஸ்சில் புறப்பட்ட அந்த மாணவி 7.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சேர்ந்து விட்டதாக கூறியதும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளம்பெண்ணை மயக்க ஸ்பிரே அடித்து காரில் கடத்தி செல்வது இயலாத காரியம் என்பதாலும் சந்தேகம் அடைந்த போலீசார் துரித விசாரணையில் இறங்கினர். தூத்துக்குடியில் இருந்து சென்ற ஒரு பெண் எஸ்ஐ, நாகர்கோவில் உள்ள ஒரு பெண் டிஎஸ்பி ஆகியோர் மருத்துவமனையில் இருந்த அந்த இளம்பெண்ணிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில��� அவர் கடத்தப்பட்டதாக சொன்ன சம்பவம் பொய் என தெரியவந்தது[4]. இருப்பினும், இவ்வாறு பொய் சொல்வது, அந்த காதலனைக் காப்பாற்றவா, அவனது அடையாளங்களை மறைக்கவா, தான் கற்பழிக்கப்பட்டிருந்தாலும், உண்மையினை மறைக்கவா என்று நினைக்கும் போது திகைப்பாக இருக்கிறது\n: விசாரணையில், அந்த பெண்ணும் திசையன்விளையில் உள்ள தனியார் கல்லூரி ஊழியரான ராஜாவூரை சேர்ந்த ஜோ (26) என்பவரும் காதலித்துள்ளனர். கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு வந்த இளம்பெண்ணுடன் பாளையங்கோட்டையில் காத்திருந்த ஜோவும் சேர்ந்து தூத்துக்குடி வந்துள்ளார். அங்கு கல்லூரிக்கு செல்லாமல் இருவரும் ஓட்டல், ஷாப்பிங் மால் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளனர். இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உறுதியளித்த ஜோ, தூத்துக்குடி டவுனில் உள்ள ஒரு தியேட்டருக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். “ஜோ, மாணவியை அழைத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றார். பால்கனியில் காதலர்களை தவிர வேறு யாரும் இல்லை. இதனால் மாணவியுடன் தனிமையில் அமர்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருந்த ஜோ ஒரு கட்டத்தில் எல்லை மீறினார். பின்னர் ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கற்பழித்ததாக தெரிகிறது”, என்று தினத்தந்தி விளக்குககிறது[5]. இதையடுத்து அந்த மாணவியை பழைய பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சற்று நேரத்தில் வருவதாக கூறிச் சென்ற ஜோ நீண்ட நேரமாகியும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண், விட்டுச் சென்ற காதலனை பிடிப்பதற்காக தன்னை ஒருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஜோவை தேடி வருகின்றனர்[6].\n2 / 3 மாதத்துக்கு முன் பேஸ்புக்கில் அறிமுகம் – காதல் கத்தரிக்காய், கற்பழிப்பு: பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு, ஜோ கடந்த 2 / 3 மாதத்திற்கு முன்னர் தான் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதன் பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு தங்கள் காதலை வளர்த்துள்ளனர். குறைந்த நாட்களிலேயே பக்காவாக பிளான் செய்த ஜோ, அவரை வலையில் வீழ்த்தி விட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு கம்பி நீட்டியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்[7]. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அம்மாணவி, காதலனை பிடிப்பதற்காக கடத்தல் நாடகம் ஆடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது[8]. பேஸ்புக்கில் பழக்கம், காதல் எனும்போது, பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட விசயங்கள், புகைப்படங்கள் முதலியவற்றிலிருந்தே அந்த ஜோவைப் பிடித்து விடலாம். ஆனால், ஒரு மாணவி இவ்வாறு சீரழிந்தது மிக்க வருத்தத்திற்குரிய விசயமாகும். 21 வயதாகியும் காதல்-காமம் என்ற விசயங்களில் ஒரு பெண்ணிற்கு வித்தியாசம் தெரியவில்லை, பெண்ணின் உணர்ச்சிகள் எச்சரிக்கவில்லை, அச்சம்-மனம்-நாணம்-பயிர்ப்பு முதலியவை எடுத்துக் காட்டவில்லை, இதனால், கற்பிழந்தாள் என்ற நம்ப முடியவில்லை. பெண்மைக்கு கற்பு தான் பெரிய அணிகலன், அதனை இழக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லவேண்டிய நிலைக்கு வந்து விட்டதா என்று நினைக்கும் போது திகைப்பாக இருக்கிறது. அந்த ஆணும் அவ்வாறு செய்திருக்கிறான் என்றால், அவனது வளர்ப்பு நிலை எப்படியுள்ளது என்பதும் கேள்விக்குரியதாக உள்ளது. அவனது பெற்றோர் வளர்ப்பு முறையும் சரியில்லை என்றாகிறது.\nசினிமா மாடலில் கொச்சையான தலைப்புகள்-செய்திகள் – காட்டுவன யாது: “பலாத்காரம் செய்து கழற்றி விட்ட காதலன்… கடத்தல் டிராமா போட்ட காதலி.. தூத்துக்குடி அருகே பரபரப்பு”, என்றும்[9], “பேஸ்புக்’ மூலம் அரும்பிய காதல்: தியேட்டர் பால்கனியில் வைத்து கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர் சினிமா பார்க்க வேறு ஆட்கள் இல்லாததால் எல்லை மீறினார்” போன்ற[10] தலைப்புகளில் வந்துள்ள செய்திகள், சமூக பிரஞையே இல்லாமல், வெளியிட்டுள்ளது தெரிகிறது. குஷ்பு போன்ற நடிகைகள் திருமணத்திற்கு முன்பாக பெண்களிடம் கற்பு இருப்பது என்பது எதிர்பார்க்க முடியாது என்றெல்லாம் பேசியிருப்பது கவனிக்கத் தக்கது. பல நடிகைகள் ஐந்து-ஆறு திருமணங்கள் செய்து கொண்டு, மகன் – மகள்களைப் பெற்றுக் கொண்டு, உறவுமுறைகள் தடுமாறும் அளவுக்கு சீரழித்துள்ள செய்திகளும் வெளிவந்துள்ளன. கமல்ஹஸன் போன்றவர்களோ, குடும்பம், மனைவி, மகள்கள் போன்ற உறவுகளையே கேவலப்படுத்தியிருப்பது தெரிந்த விசயமே. இவர்கள் எல்லோரும், சமூகப் பிரச்சினைகளுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருப்பதால், அவர்களது ஒழுக்கம், யோக்கியதை முதலியவற்றைப் பற்றி குறிப்பிட வேண்டியதாகிறது.\n[1] தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், திவ்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது திவ்யாவின் வாக்குமூலத்தில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.\n[2] தினமலர், காதலன் ஏமாற்றி உல்லாசம்: பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவி புகார் * விசாரணையில் நாடகம் அம்பலம், ஆகஸ்ட்.11, 2016: 04.15.\n[4] தினகரன், தூத்துக்குடியில் பரபரப்பு ஏமாற்றிய பேஸ்புக் காதலனை பிடிக்க பலாத்கார நாடகமாடிய மாணவி, Date: 2016-08-11@ 00:56:23\n[5] தினத்தந்தி, ‘பேஸ்புக்’ மூலம் அரும்பிய காதல்: தியேட்டர் பால்கனியில் வைத்து கல்லூரி மாணவியை கற்பழித்த வாலிபர் சினிமா பார்க்க வேறு ஆட்கள் இல்லாததால் எல்லை மீறினார், பதிவு செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 11,2016, 7:45; PM IST மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஆகஸ்ட் 12,2016, 1:30 AM IST;\n[9] தமிழ்.ஒன்.இந்தியா, பலாத்காரம் செய்து கழற்றி விட்ட காதலன்… கடத்தல் டிராமா போட்ட காதலி.. தூத்துக்குடி அருகே பரபரப்பு, By: Essaki, Published: Thursday, August 11, 2016, 16:00 [IST].\nகுறிச்சொற்கள்:அச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, ஐங்குணங்கள், கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காமம், சமூகச் சீரழிவுகள், செக்ஸ், ஜோ, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, தூத்துக்குடி, நாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பார்க் ரோடு, பாலுறவு, பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மாணவிகள், ராமன் புதூர்\nஅசிங்கம், அச்சம், அடக்கம், அந்தரங்கம், ஆனந்தம், இச்சை, இணக்கத்துடன் செக்ஸ், உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உல்லாசமாக இருப்பது, ஊக்குவிப்பு, ஐங்குணங்கள், ஒப்புதலுடன் உடலுறவு, கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பு, கலாச்சாரம், காதலன், காதலி, காதல், காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கொக்கோகம், கோளாறு, சம்மதத்துடன் உலலுறவு, சிற்றின்பம், சீரழிவு, சீர்கேடு, சோரம், ஜோ, தூத்துக்குடி, பகுக்கப்படாதது, பார்க் ரோடு, ராஜாவூர், ராமன் புதூர் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\n2000 பெண்களுக்கு ஆபாச மெஸேஜ், படம், வீடியோ அனுப்பி செக்ஸ்-தொந்தரவு செய்த மொஹம்மது காலித் என்ற இளைஞன் கைது\n2000 பெண்களுக்கு ஆபாச மெஸேஜ், படம், வீடியோ அனுப்பி செக்ஸ்–தொந்தரவு செய்த மொஹம்மது காலித் என்ற இளைஞன் கைது\nஇணைதள செக்ஸ்–கொக்கோகம் முதலியன: இணைதளம், மாயாவுலகம், சமூக-வலைதளம், பேஸ்புக், வாட்ஸ்-அப், ஊடுருவதல், முக்கை நுழைத்தல், திருட்டுத் தனமாக பார்த்தல், செக்ஸ்-பேசுவது, ஆபாசப் படங்களை போடுவது, பகிர்வது, பரப்புவது, கொக்கோக வீடியோக்களை போடுவது, பகிர்வது, பரப்புவது, ஆயிரக்கணக்கில் அத்தகைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருப்பது, … என்று இன்றைய நிலையில் பல ஆண்கள், குறிப்பாக பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலையில்லாதவர்கள், முதலியோர்களுக்கு சகஜமான விசயங்களாக இருக்கின்றன. தினமும், மணிக்கணக்கில், இணைதளபோதையில், பேஸ்புக் மயக்கத்தில், வாட்ஸ்-அப் கிரக்கத்தில், பென்களைத் தேடி “சேடிங்” செய்வது, கூடாத நட்புகளை பெறுவது சீரழைவது என்று நிலையுள்ளது. அதே நேரத்தில், பெண்களுக்காக வலைசீசி, அவர்களை நட்பு என்று முதலில் சிக்கவைத்து பிறகு, அவர்களுக்குத் தெரியாமல், அவர்களது புகைப்படங்களை வைத்து மிரட்டுவது, காதலி என்று வற்புறுத்துவது………போன்ற காரியங்களும் நடைபெற்ரு வருகின்றன. இதனால், இளம்பெண்கள் தினம்-தினம் கொலை செய்யப்படுவது, தற்கொலை செய்து கொள்வது……..என்ற நிலையும் உள்ளது. அந்நிலையில், தில்லியில் ஒரு வக்கிய செக்ஸ்-தொந்தரவாளி என்ற ஒருவன் பிடிபட்டுள்ளது திகைப்பாக உள்ளது.\nமொஹம்மது காலிதின் பொழுது போக்கா, வக்கிர ஊக்குதலா, மனகோளாறா: மேலே குறிப்பிட்ட இணைதள விபரீதங்கள், செக்ஸ்-சதாய்ப்புகள் – இதெல்லாமே 31-வயதான இளைஞன் மொஹம்மது காலிதிற்கு [Mohammad Khalid] சகஜமான விவகாரங்களாக இருந்தன. நாள் முழுவதுமளிதையே தொழிலாக வைத்துக் கொண்டு, பென்களை இம்சித்து வந்தான். புது தில்லி சத்தர் பஜார், பல்லிமாரன் பகுதியை சேர்ந்தவன் இந்த காலித்[1]. இளம்பெண்கள், பெண்கள் என்று 2,100 செல்போன் எண்களை வைத்திருந்தான். வாட்ஸ்-அப் மூலம் மட்டும் ஏப்ரல் 2016லிருந்து 1,500 பெண்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி செக்ஸ்-தொந்தரவு செய்துள்ளான்[2]. ஏகப்பட்ட சிம்-கார்டுகளை வைத்துக் கொண்டு, 8376016283, 7827639789, 7289913347 என்ற பல எண்கள் மூகம் பல பெண்களுக்கு அவற்றை அனுப்பி வைத்தான்[3]. 1995ல் இறந்து போன ஒருவரின் ஓட்டர்-ஐடிஐ ஆதாரமாக வைத்து அத்தகைய சிம் கார்டுகளை வாங்கியுள்ளான்.\n: தோராயமாக பல செல்போன்களை எடுத்து வைத்துக் கொள்வான். வேண்டுமென்றே, ஏதாவது ஒரு எண்ணிற்கு தொடர்பு கொள்வான்[4], அது பெண் குரல் என்றால், நைசாக பேசி விவரங்களை அறிந்து கொள்வான், பிறகு, வாட்ஸ்-அப் துணை கொண்டு, அந்த எண், எந்த பெண்ணுடையது என்று தெரிந்து கொள்வான்[5]. அவர்களுடைய “புரோபைல்களையும்” எடுத்து விடுவான். இப்படி பல பெண்களை அடையாளம் வைத்துக் கொள்ள A, AA, A+, A++, என்றெல்லாம் சேர்த்துக் கொள்வான். முதலில் மரியாதையுடன், சாதாரணமான விசயங்களுடன் ஆரம்பித்து, பிறகு, மெதுவாக செக்ஸ் விசயத்திற்கு வந்து விடுவான். அதற்குப் பிறகு, ஆபாச படங்கள், வீடியோக்கள் என்று அனுப்பி தொந்ர்தரவு செய்வான். இவன் பொல்லாதவன் என்று அறிந்து கொண்டு அவனை “பிளாக்” செய்தால், இன்னொரு சிம்-எண்ணுடன் வந்து, அதே முறையைப் பின்பற்றுவான். இப்படியாக வலைவிரித்து, ஆயிரக்கணக்கில் எண்களை சேகரிக்க ஆரம்பித்தான். ஒன்று போனால், இன்னொன்று என்ற விதத்தில் தீவிரமாக வேட்டையாடி வந்தான்.\nகுடும்ப உறவுகளை நாசமாக்கிய கொடூரன்: சிறுமிகள், பள்ளி-கல்லூரி மாணவிகள், மத்தியதர-பணக்கார வீட்டு பெண்கள் என்று எல்லோரும் இவனது பலிக்கடாக்கள் தாம். தினமும், பகல்-இரவு பாராமல் தொந்தரவு கொடுத்து வந்தான். ஐயோ, போதுமடா சாமி, என்னை விட்டுவிடு என்று கெஞ்சினாலும் விடமாட்டான். போலீசுக்கு போகிறேன் என்று மிரட்டினால், தாராளமாக போகலாம், ஆனால், நான் உபயோகப்படுத்து எண்கள் எல்லாமே பொய்யானவை என்று அதிரடியாக சொல்வான்[6]. மேலும் னிரட்டினால், பதிலுக்கு, உனது படங்களை எல்லாம் இணைதளத்தில் போட்டு விடுவேன் என்று மிரட்டுவான். அதற்கும் மேலாக போலீசில் போவேன் என்றால் கொலை செய்து விடுவேன் என்று கதிகலங்க வைப்பான். திருமணம் செய்யப்போகும் நேரத்தில், அப்பெண்ணின் புகைப்படங்களை வரன் பார்க்க வரும் பையன்களுக்கும் அனுப்பி வைப்பான் போலிருக்கிறது. இதனால், இவனால், பல பெண்களின் திருமணங்கள் நின்று போயிருக்கின்றன[7]. என்னது, தனது மனைவி வேறோருவனுடன் பேசுகிறானே, என்று கவனித்த கணவன்மார்கள் கவனித்துள்ளனர். கணவன்-மனைவி உறவுகளும் சந்தேகத்தினால் பாதிக்கப்பட்டன – பிரிந்துள்ளன[8].\nஒரு பெண் கொடித்த புக்கார் மூலம் கண்காணிக்கப் பட்டு குற்றவாளி கைது செய்யப்படல்: இப்படி ஆயிரக்கணக்கில் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டனரோ தெரியவில்லை. ஆனால், இம்சை தாங்காமல், மே 30, 2016 அன்று அஷோக் விஹார் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் போலீசிடம் வந்து, ஒருவன் இரண்டு எண்களிலிருந்து தன்னை தொந்தரவு செய்கிறான் என்றும், போலீசிடம் புகார் கொடுத்தால் கொன்றுவிட��வேன் என்று மிரட்டியுள்ளாதாகவும் கூறினாள். பிறகு, போலீசார் மின்னணு யுக்தி கண்காணிப்பு மூலம், அவன் எந்த சிம்-கார்டில் பேசுகிறான், எங்கு சென்று ரீ-சார்ஜ் செய்கிறான் போன்ற விவரங்களைக் கண்டு பிடித்து, ஓரளவுக்கு அவன் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர். முடிவாக, சத்தர் பஜாரில் ஒரு மொபைல் கடையில் அவன் ஜூன்.29, 2016 அன்று கைது செய்யப்பட்டான். இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 354A, 506, 354D, 420, 468, 471 [Indian Penal Code] கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகுள்ளமானவன் ஆனாலும், மின்னணு கருவிகள் உபயோகத்தில் விற்பன்னனாக இருத்தல்: ஆனால், ஊடகங்கள் இவனது குடும்பப் புராணத்தை விவரிக்கின்றன. இவனது பின்னணி எப்படியிருந்தாலும், இன்றைய நவீன மின்னணு சாதனங்களை தாராளமாக, எளிதாக, சகஜமாக உபயோகித்துள்ளான், கையாண்டுள்ளான் என்பது நோக்கத்தக்கது. அவனிடமிருந்து கீழ்கண்டவை கைப்பற்றப்பட்டன:\nடேடா கார்டுகள், பென்-டிரைவ் முதலியன\n750 – தயாராக அனுப்ப தயாரிக்கப்பட்ட “சங்கேதங்கள்”.\nபேக் / பைக்கடையிலேயே தனது வேலையை செய்துள்ளானோ: படிப்பு வராதலால், ஐந்தாவதோடு நிறுத்திக் கொண்டானாம்[9]. பிழைப்பதற்காக பைகள் விற்கும் கடை வைத்துக் கொண்டானாம்[10]. தந்தையோடி அக்கடையில் வியாபாரம் செய்கிறான்[11]. அப்படியென்றால், இவன் செய்யும் செக்ஸ்-தொல்லை தகப்பனுக்கும் தெரியும் என்றாகிறது. பொறுப்புள்ள அப்பனாக இருந்தால் கண்டிருத்திருப்பான், தடுத்திருப்பான். கடைக்கு வரும் பெண்களிடமிருந்து கூட இவன் எண்களைப் பெற்றிருப்பான். மேலும் கைது செய்யும் போது போலீசார் அங்கு சென்றபோது, முதலில் மறுத்து, முரண்டு பிடித்திருக்கிறான்[12]. இவனுக்கு திருமணம் ஆகாத 33 மற்றும் 35 வயதுகளில் இரு சகோதரிகள் உள்ளனர். இரண்டு சகோதரர்களும் வேலை-வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களோ எப்பொழுதும் சண்டைப போட்டுக் கொண்டிருப்பார்களாம். நான்கடி, 10 அங்குலம் என்று குள்ளமாக இருக்கும் இவனை எந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லையாம். இதனால், விரக்தியடைந்து பெண்களை வெறுக்க ஆரம்பித்தானாம். அந்த எண்ணம் வளர-வளர செல்போன் மூலம் பெண்களை வாட்டியெடுக்கலாம் என்று தீர்மானித்தான். அதனால், செல்போன் உபயோகம், வாட்ஸ்-அப் போன்றவற்றை பிரயோகித்து, இப்படி செக்ஸ்-தொல்லையில் இறங்கியுள்ளான், என்றெல்லாம் ஊடகங்கள் வர்ணிக்கின்றன.\nதனது குடும்பம் சரியில்லை என்று அடுத்தவர் குடும்பங்களை நாசமாக்க உரிமை இருக்கிறது என்பதில்லை: ஒரு பக்கம் ஊடகங்கள் ஏன் அவனது குடும்பப் புராணத்தைப் பாடுகின்றன என்று தெரியவில்லை. ஆனால், தனது குடும்பத்தவர் சரியில்லை என்று அடுத்தவர்களை, குறிப்பாக பெண்களை, இவ்வாறு பாலியல் ரீதியில் வக்கிர எண்ணத்துடன் தொந்தரவு செய்வது, சதாய்ப்பது, இணைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது போன்ற குற்றங்களை செய்யலாமா என்று விவாதிக்கவில்லை. இவனது குடும்பம் சரியில்லை என்பதற்காக, அடுத்தவர் குடும்பங்களை நாசமாக்க உரிமை இருக்கிறது என்பதில்லை. ஏன் அவனுக்கு வக்காலத்து வாங்குகின்றன என்பதனையும் கவனிக்க வேண்டும். இணைதள சமூக வலைதளங்கள் மூலம் இளம்பென்களின் மீது, இத்தகைய பாலியல் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும். எனவே, இத்தகைய மோசமான வக்கிர குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்:ஆபாடசப்படம், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கலாச்சாரம், காமம், காலித், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், செக்ஸ், பயிர்ப்பு, பாரம்பரியம், பாலியல், பாலுறவு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பேஸ்புக், போர்ன், மாணவிகள், மொஹம்மது காலித், வாட்ஸ் அப்\nஅந்தரங்கம், ஆபாச படம், ஆபாசம், இச்சை, இணைதளம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இலக்கு, இளமை, உல்லாசம், ஊக்குவிப்பு, ஊடக செக்ஸ், கல்யாணம், காமக் கொடூரன், காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமுகன், காலித், கைது, கொக்கோகம், சமூகச் சீரழிவுகள், சமூகம், செக்ஸ் ஊடகம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ்-குற்றங்கள், சைபர், சைபர் குற்றம், பகுக்கப்படாதது, மொஹம்மது காலித் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-17T17:28:01Z", "digest": "sha1:A7H4ZU5R6TQBURP7FET2M6A4LFDR7IPA", "length": 24299, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி", "raw_content": "\nஅன்புள்ள அப்பா, என் பெயர் பொன்மணி, சொந்த ஊர் மதுரை, தற்போது குக்கூ காட்டுப்பள்ளியில் இருக்கிறேன். என் அண்ணன் பெயர் அருண்குமார், பாசமலர் அண்ணன் தங்கை போல நல்ல பாசம் எங்களுக்கு. பால்ய வயதில் அருண் தான் எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தியது. ஓரளவு கதை, நாவல் என வாசித்தலில் இருந்தபோது அருண் தந்த “யானை டாக்டர்” எனக்குள் பெரும் மாற்றம் ஏற்படுத்தியது. சொற்கள், தத்துவம், வர்ணனைகளின் கோர்வை பிடிபட்டது. பிறகு உங்கள் எழுத்துக்களை தேடி வாசிக்க துவங்கினேன். …\nTags: காந்தி, ஜி. குமாரபிள்ளை\nவணக்கம் ஜெ பாரதி விஜயம் எனும் நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். பாரதியாருடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகளை தொகுத்து ஒரே நூலாக வழங்கிருக்கி��ார் பதிப்பாசிரியர் கடற்கரய். பாரதியை பற்றி அறிவதற்கு இது சிறந்து நூல், ஒரு பொக்கிஷம். இதற்கு முன் யதுகிரி எழுதிய பாரதி நினைவுகள் மட்டுமே படித்திருந்த எனக்கு இந்நூல் அவரைப்பற்றி மேலும் பல தகவல்களை தந்தது. பாரதி பெரும்பாலும் மற்றவர்களை பாண்டியா என்றே அழைப்பாராம். தமிழர்கள் அனைவரும் பாண்டியன் வழி வந்த மன்னர்கள் என்பாராம். சென்னையில் ஒருசமயம் …\nTags: காந்தி, கோணங்கி, சிற்றிதழ்கள், சுந்தர ராமசாமி, பாரதி விஜயம், பாரதியார், பிரமிள்\nஜெயமோகன், பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தைப் பற்றி நம் இந்திய பாரம்பரிய நோக்கில் இருந்து பேசுகையில், ஒரு வித இகழ்ச்சி தொனியுடனேயே அது இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக அது ஒரு நுகர்வு கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் விதமாகவே அது அமைகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இன்றைய நுகர்வு கலாச்சாரத்தை தோற்றுவித்த அதே ஐரோப்பாவே பல ஆக்கபூர்வமான சிந்தனையாளர்களையும் தோற்றுவித்துள்ளது எத்தகைய ஒரு முரண்பாடு ஐரோப்பாவின் பல கலை சின்னங்களின் முன்னாள் நிற்கும்பொழுது ஏற்படும் மன எழுச்சி எனக்கு …\nTags: ஐரோப்பிய மறுமலர்ச்சி, ஐரோப்பியப் பண்பாடு, காந்தி, தல்ஸ்தோய், மார்க்ஸ், மேற்கத்தியக் கலாச்சாரம்\nஅன்புள்ள ஆசிரியருக்கு, இன்றைய தி இந்து நடுப்பக்க கட்டுரை கோபாலகிருஷ்ண காந்தி எழுதியது. ’தேசப்பிரிவினைக்கு இன்றும் வட்டி கொடுக்றோம்’ தேசப்பிரிவினையில் ஆரம்பித்து இன்றைய பிரச்னை வரை விளக்கியுள்ளார். நீங்கள் கூறியதுபோல நமக்கு எப்போதும் நாம்x அவர்கள் விளையாட்டு தேவை என்றே படுகிறது. முக்கியகமாக கட்டுரையின் கடைசி பத்தி முகத்தில் அறைவது போல் உள்ளது “ஊடுருவும் அச்சம்” இப்படி முடிகிறது. “சுதந்திர போராட்டத்துடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத புதிய தலைமுறை 70 வைத்து சுதந்திர நினைத்தை கொண்டாடுகிறது. இந்து …\nஅரசியல், கேள்வி பதில், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெமோ, முதலில் கீழ்க்காணும் செய்திக்கட்டுரையை ஒருமுறை படித்துவிடவும் (இதுவரை உங்கள் கண்ணிற்பட்டிராவிட்டால்). https://scroll.in/article/834960/the-ambedkar-they-dont-want-you-to-know-about-is-a-man-who-never-actually-existed Annihilation of Caste என்ற சிறுநூலை வாசித்துள்ள எளிய ஒருவராலேயே சட்டென அடையாளங்கண்டுகொள்ளப்பட்டுவிடமுடியும் என்ற அளவுக்கான ஒரு புளுகுமூட்டைக் கட்டுரையை எப்படி அரவிந்தன் நீ��கண்டன் இத்தனைத் துணிவாக எழுதியிருக்கிறார் சொல்லப்போனால் அவரது எழுத்தை நம்பிப் படிப்பவர்களுக்கு இழைத்துள்ள துரோகம். தன் பிற கட்டுரைகள், ஆய்வுகள்மீதும் ஐயத்தையும் நம்பிக்கையின்மையையும் கொள்ளச்செய்யும் என்ற அளவில், அவர் தனக்குத்தானே செய்துகொண்ட துரோகமுங்கூட எனலாம். இத்தனைத் தில்லாலங்கடிகள்செய்து …\nTags: அம்பேத்கர், அரசியலும் மேற்கோள்திரிபுகளும், காந்தி, நேரு\nஅரசியல், ஆளுமை, காந்தி, பயணம்\nதொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழகத்தில் இறால்மீன்பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் ஒரு முக்கியமான சமூக நிகழவாக இருந்தது. வளமான தஞ்சை நிலப்பகுதியில் கடலோரமாக அரசு இறால் பண்ணைகளை உருவாக்க அனுமதி கொடுத்தது. உண்மையில் அது நல்லெண்ணத்துடன் மயிலாடுதுறையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யரால் கொண்டுவரப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டம் என்று அது சொல்லப்பட்டது. மனிசங்கர் அய்யர் பழைய மஹாலானோபிஸ் காலகட்டத்து தொழில்மயமாக்க நினைவுகளில் வாழ்பவர். அவருக்கு அத்திட்டத்தின் சூழியல் சிக்கல்கள் சொல்லபப்டவில்லை. அல்லது சொன்னாலும் உறைக்கவில்லை. கீழத்தஞ்சைப்பகுதியின் …\nTags: அரசியல், இந்தியா, காந்தி, கிருஷ்ணம்மாள், ஜெகன்னாதன், வரலாறு\nஅரசியல், கேள்வி பதில், சமூகம், வாசகர் கடிதம்\nமரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபமாக இணையதளங்கள் மூலம் அரசழிவு கோட்பாடு (Anarchism) பற்றி ஏராளமாக வாசிக்கவும் தெரிந்து கொள்ளவும் முடிந்தது. இந்த சொல் கூட சரி தானா என்ற குழப்பத்தோடு எழுதுகிறேன். Anarchism என்பதை இங்கே அராஜகவாதம் என்று தான் பலருக்கும் தெரிந்திருக்கிறது. அது ஏற்கனவே எனக்கிருந்த அரசாங்கம் ஏன் தேவை என்ற கேள்வியை மேலும் உறுதியாக்க செய்திருக்கிறது. George Woodcock என்பவர் Anarchism: a History of Libertarian Ideas and Movements எனும் நூலில் …\nTags: அம்பேத்கர், அரசின்மைவாதம் -ஐரோப்பாவும் இந்தியாவும், காந்தி, நீட்சே, நேரு\nஅரசியல், காந்தி, கேள்வி பதில், வரலாறு\nஅன்புள்ள ஜெயமோகன் சார், நலமா. நானும் தங்களைபோல் அஹிம்சையில், காந்தியத்தில் நம்பிக்கை உள்ளவன். இந்த எனது நம்பிக்கை எனது குடும்ப வழி வந்ததாக கூட இருக்கலாம். என் பாட்டனார் விடுதலை போராட்ட வீரர். கள்ளுக்கடை மறியல், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென���றவர். என் நினைவு தெரிந்த நாள் முதல் நாங்கள் இந்திய தேசியம் ஒன்றையே போற்றி வருகிறோம். தினமணி இணையத்தளத்தில் சமிபத்திய இலங்கை நிகழ்வுகள் குறித்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டது தாங்கள் அறிந்ததே. …\nTags: அரசியல், இந்தியா, காந்தி, நெல்சன் மண்டேலா, வரலாறு\nஅன்புள்ள ஜெயமோகன், வேலை பளு காரணமாகச் சில நாட்கள் தள்ளிப் போய்விட்டது இந்தப் பதில். முதலில் ஈரட்டி சிரிப்பு: அந்தப் புகைப்படங்களைப் பார்த்த போது வித்தியாசமாக இருந்தது. என் வீட்டில் தங்குமாறு அழைத்த போது நீங்கள் “நான் நகைச்சுவையாகப் பேச விரும்புபவன்” என்று சொன்னீர்கள். அப்படித்தான் 48 மணிநேரமும் கழிந்தது, இடையிடையே சீரியஸ் பேச்சுகள் இருந்த போதும். You are a very easy person to host and you have very few needs, …\nTags: காந்தி, நகைச்சுவை, நம்மாழ்வார்\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nஅரசாங்க ஆவணங்களில் மகாத்மா என்றும் மற்றவர்களால் மோகன்தாஸ் என்றும் அழைக்கப்படும் காந்தி பிற்பாடுவந்த பல காந்திகளில் காந்தி அல்லாதவர்களை வடிகட்டிவிட்டால் எஞ்சுபவர். வாசிக்கும் பழக்கம் இல்லாதவராதலால் இவர் ஏராளமாக எழுதி சிந்தனையாளராக ஆனார். இந்தியாவுக்குச் சுதந்திரம் பெறுவதற்காக முப்பதாண்டுக்காலம் பலவகையிலும் போராடி சம்பந்தமில்லாத வேறு ஒருவகை சுதந்திரத்தைப் பெற்று சம்பந்தமில்லாதவர்களின் கையில் கொடுத்தமையால் இவரை தேசப்பிதா என்றும் அழைக்கிறார்கள். இவர் தேசியவிடுமுறை நாளான அக்டோபர் இரண்டாம் தேதியன்று குஜராத்தில் போர்பந்தர் ஊரில் ஒரு பனியா குடும்பத்தில் 1822ல் …\nTags: காந்தி, நகைச்சுவை, புகைப்படம்\nசிறுகதை 7 , எஞ்சும் சொற்கள் -சுரேஷ் பிரதீப்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 90\nதினமலர் - 19:தடி ஏந்திய ஆசிரியர்கள் தேவை\nநான் கடவுள், மேலும் இணைப்புகள்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை ���ுறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2018/09/05074837/1189026/thiruketheeswaram-kovil-sri-lanka.vpf", "date_download": "2019-11-17T17:11:31Z", "digest": "sha1:TNONBUVIMAPJHAKYVV5CGTIS3EWC54WN", "length": 28042, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேது பகவான் வழிபட்ட திருக்கேத்தீச்சரம் திருக்கோவில் || thiruketheeswaram kovil sri lanka", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகேது பகவான் வழிபட்ட திருக்கேத்தீச்சரம் திருக்கோவில்\nபதிவு: செப்டம்பர் 05, 2018 07:48 IST\nகேது பகவான் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, இலங்கை மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கேத்தீச்சரம் திருக்கோவில்.\nகேது பகவான் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, இலங்கை மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கேத்தீச்சரம் திருக்கோவில்.\nகேது பகவான் வழிபட்டுப் பேறு பெற்ற தலம், ஈழ நாட்டின் தேவாரப்பாடல் பெற்ற தலம், திருமால், இந்திரன், ராமன், ராவணன் என பலரும் வழிபட்டு வணங்கிய கோவில், இலங்கை நாட்டின் பஞ்சேஸ��வரங்களில் முக்கிய தலம், பாலாவி என்ற பிரம்மாண்ட தீர்த்தம் கொண்ட ஆலயம், இந்திய அரசின் பொருளுதவியால் எழும்பும் பழம்பெரும் ஆலயம், கருங்கல்லில் சுவாமி, அம்பாள், கருவறை அமைந்துள்ள கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, இலங்கை மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கேத்தீச்சரம் திருக்கோவில்.\nஇத்தல இறைவன் திருப்பெயர் கேதீசரநாதர். தன்னை வணங்கும் அடியாரின் பெயரால், தன் பெயரை அன்புடன் ஏற்றுக் கொள்ளும் இறைவன், கேது வழிபட்டுப் பேறு பெற்றதைப் பெருமைப்படுத்தும் விதமாக ‘கேதீசரர்’ ஆனார்.\nமகாதுவட்டா என்ற தேவதச்சன் வணங்கி திருப்பணி செய்ததால், இத்தலம் ‘மகாதுவட்டாபுரம்’ என்றும் வழங்கலானது. மகாதுவட்டா, ராமருக்கு முற்பட்டவராகக் கருதப்படுவதால் இது ராமேஸ்வரத்திற்கும் முன் தோன்றிய கோவிலாகப் போற்றப்படுகிறது.\nகி.பி. ஆறாம் நூற்றாண்டு கலிங்கநாட்டு இளவரசன் விஜயன் என்பவன் காலத்தில் இத்தலம் சிறப்பு பெற்று விளங்கியதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. பழங்காலத்தில் திருக்கேதீச்சரம் இரட்டை அகழியால் சூழப்பெற்று, 1120 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது.\nபோர்த்துக்கீசியர்கள் காலத்தில் இவ்வாலயம் முழுவதுமாக தகர்க்கப் பட்டு, இதன் சொத்துகள் கொள்ளை யிடப்பட்டதை வரலாறு சொல்கிறது. இங்கே தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட ரோம, அரேபிய, எகிப்திய, இந்திய நாணயங்கள் மற்றும் சீனக் களிமண் பொருட்கள், இந்நகரின் தொன்மையையும், சிறப்புக்களையும் நமக்கு உணர்த்துகிறது.\nஇந்நகரம் சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியதையும், காந்தக்கோட்டை இருந்ததையும் அறிய முடிகிறது. இந்த ஆலயம் பெரிய மாடவீதிகள் கொண்டு விளங்கியதை இங்கு கிடைத்த தொல்லியல் சான்றுகள் உணர்த்துகின்றன. இத்தலத்தின் அருகேயுள்ள மாளிகைத்திடல் என்ற ஊரும், அங்கே கிடைத்த சோழர்காலக் கல்வெட்டும் இதனை உறுதி செய்கிறது. அந்த கல்வெட்டுகள் தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் உள்ளன.\nகி.பி. 1545-ல் கடல் சீற்றத்தினால் மாதோட்டத்தின் சில பகுதிகள் கடலில் மூழ்கின. கி.பி. 1585-ல் மன்னாரில் வந்திறங்கிய போர்த்துக்கீசியர்கள், இந்து ஆலயங்களில் உள்ள பொன் பொருளைக் கொள்ளையடித்தனர். திருக்கோவில்களைத் தகர்த்தனர். அந்த வகையில் திருக்கேதீச்சரம் ஆலயமும் சூறையாடப்பட்டது.\n��ி.பி. 1872-ல் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், இவ்வாலயம் பற்றி சிறு குறிப்புகள் மூலம் சைவ சமய மக்களுக்கு நினைவுபடுத்தி, இதன் பெருமைகளை எடுத்துக்கூறினார். அவரது காலத்திற்குப் பின்பு 21 ஆண்டுகள் கழித்து ஆலயத் திருப்பணி கைகூடியது.\nகொழும்பில் வணிகம் செய்து வந்த நகரத்தார், முன் முயற்சி செய்து யாழ்ப்பாணத்து பக்தர்கள் ஆதரவோடு, 43 ஏக்கர் நிலப்பரப்பை 3100 ரூபாய்க்கு அரசிடம் இருந்து ஏலத்தில் எடுத்தனர். அதன்மூலம் ஆறுமுக நாவலரின் கனவு நனவானது.\nசிவபாதசுந்தரம், சீமான் கந்தையா வைத்தியநாதன், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பெருமுயற்சியால், புதையுண்ட விநாயகர், மகாலிங்கம், சுப்பிரமணியர், நடராசர், சண்டிகேஸ்வரர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு, கி.பி. 1960-ல் ஆலய கும்பாபிஷே கம் நடந்தேறியது. ஆலயத்தை அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆலயமாக்கிய பெருமை கந்தையா வைத்தியநாதன்அவர்களையே சாரும். 1976-ல் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 1983-ல் ஐந்து தேர்கள் வீதியுலா வந்தன.\nஇந்நிலையில், உள்நாட்டுப் போரினால் 1990 முதல் 2003 வரை இத்திருக்கோவில் மீண்டும் பாதிப்பை சந்தித்தது. இதன்பின் 2003-ம் ஆண்டு திருப்பணி சபையின் பெரும் முயற்சியால் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.\nஈழ நாட்டின் தேவாரப் பாடல்பெற்ற தலங்களாக, திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் ஆகியவை விளங்குகின்றன. இதில் திருக்கேதீச்சரம் திருஞானசம்பந்தராலும், சுந்தரராலும் பதிகம் பெற்ற தலமாகும்.\nமா சந்தையாக (பெரிய சந்தை) விளங்கிய இப்பகுதி, ‘மாசந்தை’ என்று பெயர்பெற்றது. அதுவே மருவி ‘மாந்தை’யானது. சங்ககால, பல்லவர் கால இலக்கியங்களிலும் இத்தலம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.\nஇத்தலம் குறித்து, கந்தபுராணத்திலும், தட்சிண கயிலாய மான்மியம் என்ற சமஸ்கிருத நூலிலும் குறிப்புகள் காணப்படுகின்றன.\nதிருமால், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர், கின்னரர், கேது பகவான், துவட்டா, ராமபிரான், அகத்தியர், ராவணன், மாலியவான், அர்ச்சுனன் முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.\nகிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு எழிலாக அமைந்துள்ளது. அருகே காண்டாமணியும், மண்டபமும் அமைந்துள்ளன. எதிரில் நந்திதேவர் மண்டபத்தினுள் சுவாமி தரிசனம் செய���தபடி அமர்ந்துள்ளார். உள்ளே மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என அனைத்தும் ஒருங்கே அமைந்திருக்க, கருவறையில் மூலவர் திருக்கேதீசரநாதர் வீற்றிருக்கிறார். இவர் கி.பி. 1903-ல் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட திருமேனி ஆவார். தற்போது ஆலயத்தின் சுற்றுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மகாலிங்கம், பூமியைத் தோண்டும் போது கிடைத்த, சிறிது சேதம் ஏற்பட்ட திருமேனியாகும். இவர், பழைய மூலவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nகருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். இதேபோல, அன்னை கவுரியம்பாள் சிலையும் உருவாக்கப்பட்டு தென்திசை நோக்கி நிறுவப்பட்டுள்ளது.\nசூரியன், சந்திரன், சண்டேஸ்வரர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், கேது பகவான், சமயக்குரவர், சேக்கிழார், சந்தானக்குரவர், சுந்தரர் மற்றும் மேற்கு பிரகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், மகாவிஷ்ணு, பூமியைத் தோண்டிய போது கிடைத்த மகாலட்சுமி, பஞ்சலிங்கம், மகாலிங்கம், சுப்பிரமணியர் ஆகியோர் திருவுருவங்கள் தனித் தனியே நிறுவப்பட்டுள்ளன. இது தவிர, வடக்குப்பிரகாரத்தில் தெற்கு நோக்கிய வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான், சோமாஸ்கந்தர், பள்ளியறை, கிழக்குப் பிரகாரத்தில் கருவூலம், யாகசாலை, பைரவர் சன்னிதி ஆகியவை அமைந்துள்ளன.\nஆலயத்தின் வெளியே பிரம்மாண்ட திருஞானசம்பந்தர்- சுந்தரர் மடம் கலைநயத்துடன் புதிதாக எழுப்பப்பட்டுள்ளது. இதில் தங்குமிடம், அன்னதானக் கூடம் என அனைத்தும் உள்ளடங்கி இருக்கிறது.\nஇத்தலத்தின் தீர்த்தமாக, மிகப்பெரிய பாலாவி தீர்த்தம் அமைந்துள்ளது. சுந்தரரின் தேவாரத்திலும், இப்பாலாவி தீர்த்தம் குறித்து பாடப்பட்டுள்ளது. சுந்தரர் தமது பதினொரு பாடல்களில், பத்து பாடல்களில் ‘பாலாவியின் கரைமேல்’ என இத்தீர்த்தத்தைப் புகழ்கின்றார். பழங்காலத்தில், பாலாவி ஆற்றின் முகத்துவாரத்தில் திருக்கேதீச்சரம் இருந்துள்ளது. அந்த ஆறே, இன்று திருக்குளமாக உருமாற்றம் பெற்றுள்ளதாக வரலாறு கூறுகிறது.\nதினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இந்த ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம்.\nஇலங்கை நாட்டின் வடக்கு மாகாணம், மன்னார் மாவட்டத்தில், மன்னார் நகரில் இருந்து கிழக்கே, யாழ்ப��பாணம் செல்லும் பிரதான சாலையில், 10 கிலோமீட்டர் தொலைவில் திருக்கேதீச்சரம் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து வடக்கே 320 கிலோமீட்டர் தூரத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.\nகோவில் | சிவன் கோவில்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nவெவ்வேறு அடைமொழியோடு நரசிம்மர் திருப்பெயர்கள்\nமுடவன் முழுக்கு பெயர் காரணம்\nசனியின் தாக்கத்தை குறைக்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்\nசேலையூர் ஸ்ரீராகவேந்திர சுவாமி மந்த்ராலய கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2018/07/13202931/1176362/new-bus-from-Pudukkottai-to-Palani-Minister-vijayabaskar.vpf", "date_download": "2019-11-17T17:22:06Z", "digest": "sha1:S7I4EWTR7A752CPLVPMCPSVSDWDKJYEW", "length": 16600, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதுக்கோட்டையில் இருந்து பழனிக்கு புதிய பேருந்து: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் || new bus from Pudukkottai to Palani Minister vijayabaskar inaugurated", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபுதுக்கோட்டையில் இருந்து பழனிக்கு புதிய பேருந்து: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டையில் இருந்து பழனிக்கு புதிய பேருந்தை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nபுதுக்கோட்டையில் இருந்து பழனிக்கு புதிய பேருந்தை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nபுதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிய பேருந்துகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, கொடியசைத்து பஸ்களை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து முன்னிலை வகித்தார்.\nபுதிய பேருந்துகளை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பேசியதாவது:-\nதமிழ்நாடு முதலமைச்சர் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பல்வேறு புதிய பேருந்துகளை வழங்கியுள்ளார். அதனடிப்படையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட த்திற்கு வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஒரு புதிய பேருந்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து காலை 4.30 மணிக்கு புறப்பட்டு இலுப்பூர், விராலிமலை, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பழனியை சென்றடையும். மீண்டும் அப்பேருந்து புதுக்கோட்டைவந்தடைந்து மாலை 4 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு மேற்கண்ட வழித் தடங்கள் வழியாக மீண்டும் பழனியை சென்றடையும். மேலும் மற்றொரு புதிய பேருந்து அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு ஆவுடையார்கோயில், மீமிசல், தொண்டி, தூத்துக்குடி வழியாக திருச்செந்தூரை சென்றடையும். மீண்டும் திருச்செந்தூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக மீண்டும் அறந்தாங்கியை வந்தடையும்.\nஇதன்மூலம் பயணிகள் சொகுசாகவும் மற்றும் பாதுகாப்பான பயணத்தையும் மேற்கொள்ள முடியும். எனவே பயணிகள் அனைவரும் தமிழக அரசின் இத்தகைய திட்டங்களை உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும்.\nஇந்நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், பொது மேலாளர் ஆறுமுகம், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், துணை மேலாளர் (வணிகம்) முத்துக்கருப்பையா, மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் பாஸ்கர், அரசு அலு வலர்கள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nகாவேரிபட்டணம் விபத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர் பலி\nதர்மபுரி அருகே பஸ்சில் வந்த லாரி டிரைவர் மர்ம மரணம்\nமதுரையில் பட்டப்பகலில் பிளஸ்-2 மாணவி காரில் கடத்தல்: வாலிபர் கைது\nஇலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது - திருமாவளவன் பேட்டி\nஓச்சேரி அருகே விபத்து- கணவருடன் பைக்கில் சென்ற சென்னை பெண் பலி\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-11-17T17:39:20Z", "digest": "sha1:LWZZM5Y7D5OIGNZFLXUDHDS4PXPVXVFN", "length": 30189, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "போராட்டங்கள் | நாம் தமிழர் கட்சி - Part 3", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணை�� : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nநாள்: செப்டம்பர் 21, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், நிழற்படதொகுப்புகள், போராட்டங்கள்\nஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்...\tமேலும்\n8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை: வழக்கறிஞர் பாசறையினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநாள்: ஆகஸ்ட் 21, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள், தமிழர் பிரச்சினைகள், வழக்கறிஞர் பாசறை\nசேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை: நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சார்பாக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சேலம் 8 வழி சாலைத் திட்டத்திற்கு எதிரா...\tமேலும்\nதூத்துக்குடி அரசப் பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – திருநெல்வேலி\nநாள்: மே 29, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக கிளைகள், போராட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு, திருநெல்வேலி மாவட்டம்\nகட்சி செய்திகள்: தூத்துக்குடி அரசப் பயங்கரவாதத்தைக் கண்டித்து சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – திரு���ெல்வேலி | நாம் தமிழர் கட்சி நச்சுக் காற்றை வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்ட...\tமேலும்\nசேலம் – சென்னை 8 வழி சாலை மற்றும் சேலம் விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் | சீமான், பியுஸ்மனுஷ் பங்கேற்பு\nநாள்: மே 13, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், சேலம் மாவட்டம், தமிழர் பிரச்சினைகள்\nசேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி பசுமை விரைவு சாலை அமைத்திடும் திட்டத்திற்காகக் காடுகளை அழிப்பதற்கும், மலைகளைக் குடைவதற்கும், வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக கையக...\tமேலும்\nகல்லணையில் காவிரி உரிமை மீட்புக்கான உறுதியேற்பு ஒன்று கூடல்\nநாள்: ஏப்ரல் 29, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக நதி நீர் பிரச்சினைகள், திருச்சிராப்பள்ளி மேற்கு, போராட்டங்கள், தமிழர் பிரச்சினைகள்\n – காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு தமிழ்நாடு அரசே – காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய் தமிழ்நாடு அரசே – காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய் காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட...\tமேலும்\nஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு\nநாள்: ஏப்ரல் 26, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், போராட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு\nகட்சி செய்திகள்: ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு | நாம் தமிழர் கட்சி 2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு, அதற்க...\tமேலும்\nகர்நாடக எல்லைகள் முற்றுகைப் போராட்டம் – இளைஞர் பாசறை போராட்ட அறிவிப்பு\nநாள்: ஏப்ரல் 05, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், போராட்டங்கள்\nஅறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவன் அரசைக் கண்டித்து கர்நாடக எல்லைகள் முற்றுகைப் போராட்டம் | நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக காவி...\tமேலும்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – கும்மிடிப்பூண்டி\nநாள்: ஏப்ரல் 05, 2018 In: தலைமைச் செ���்திகள், கட்சி செய்திகள், தமிழக கிளைகள், போராட்டங்கள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – கும்மிடிப்பூண்டி | நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டி மற்றும்...\tமேலும்\nகாவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – மரக்காணம்\nநாள்: ஏப்ரல் 01, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், திண்டிவனம், தமிழக கிளைகள், போராட்டங்கள்\nமரக்காணம் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்து எண்ணெய் கிணறுகள் அமைப்பதைக் கண்டித்தும், ஸ்டெர்லைட ஆலை, நியூட்ரினோ ஆய்வுக்கூடம், காவிரி நதிநீர் பங்கீட்டுச் சிக்கல் என்று தொடர்ந்து த...\tமேலும்\nகாவிரி நதிநீர் உரிமை மீட்புப் பொதுக்கூட்டம் – ஓசூர் (இராம் நகர்)\nநாள்: மார்ச் 20, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக நதி நீர் பிரச்சினைகள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தமிழக கிளைகள், போராட்டங்கள், தமிழக செய்திகள், தமிழர் பிரச்சினைகள்\nகட்சி செய்திகள்: காவிரி நதிநீர் உரிமை மீட்புப் பொதுக்கூட்டம் – ஓசூர் (இராம் நகர்) | நாம் தமிழர் கட்சி கடந்த 18-03-2018 ஞாயித்துக்கிழமையன்று மாலை 5:00 மணியளவில் கிருட்டிணகிரி மாவட்டம்,...\tமேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12566.html", "date_download": "2019-11-17T17:07:20Z", "digest": "sha1:DXLKZMK56LOIYEARRJH4TIQ3KVUX5AQF", "length": 11371, "nlines": 177, "source_domain": "www.yarldeepam.com", "title": "போட்டியின் ஆரம்பம் முதல் செலுத்திய ஆதிக்கத்தால் கிண்ணம் வென்றது ஜொலிஸ்ரார் அணி - Yarldeepam News", "raw_content": "\nபோட்டியின் ஆரம்பம் முதல் செலுத்திய ஆதிக்கத்தால் கிண்ணம் வென்றது ஜொலிஸ்ரார் அணி\nKCCC விளையாட்டுக்கழகத்தால் வட மாகாண ரீதியில் நடாத்தப்பட்ட ஆண்கள், பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று சனிக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.\nபெண்களுக்கான இறுதிப்போட்டியில் KCCC பெண்கள் அணியை எதிர்த்து பமிலியன்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது.\nஇந்தப் போட்டியில் 2புள்ளிகள் வித்தியாசத்தில் பமிலியன்ஸ் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.\nஆண்களுக்கான இறுதிப்போட்டியில் சென்றலைட்ஸ் அணியை (யாழ் மத்திய கல்லூரி) எதிர்த்து ஜொலிஸ்ரார் அணி (யாழ் இந்துக் கல்லூரி) மோதியது.\nபோட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜொலிஸ்ரார் அணி 50 :53 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றியை பெற்று கிண்ணத்தை வென்றது.\nஇந்த போட்டியின் ஆட்ட நாயகனாக சென்றலைட் அணியின் கர்சன் தெரிவுசெய்யப்பட்டார்.\nஇந்த தொடரின் சிறந்த வீரனாக ஜொலிஸ்ரார் அணியின் கௌரிசங்கர் தெரிவுசெய்யப்பட்டார்.\nவடமாகாணத்தில் கடைசியாக நடைபெற்ற 5 கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டிகளிலும் ஜொலிஸ்ரார் மற்றும் சென்றலைட்ஸ் அணிகளே மோதியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nகோத்தபாய ராஜபக்சவை ஏற்காத தமிழர்கள் இறுதி போர் நடந்த முல்லைத் தீவில் அவர் பெற்ற…\nகோத்தபாயவின் வெற்றி- மீண்டும் புதிதாக முளைத்த சோதனைசாவடிகள்\nபதவி விலகுகிறது ரணில் அரசு – புதிய பிரதமராக தினேஸ்\nநாளை மஹிந்த பிறந்தநாள் – கோத்தபாய பதவியேற்பு – ரணில் பதவி விலகல்\nபிரபல அமைச்சரின் திடீர் அறிவிப்பு\nதபால்மூல வாக்களிப்பில் 50 வீதத்திற்கு மேலாக கோத்தபாய முன்னேறுவதாக தகவல்\nவாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம் ஆனால் இதனை உடன் பாருங்கள்\nயாழ் கரவெட்டி வைத்தியசாலையில் சிக்கினார் வைத்தியர்\nயாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மீண்டும் திருப்பம்\nஇன்றைய ராசிபலன் 15 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில�� :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nகோத்தபாய ராஜபக்சவை ஏற்காத தமிழர்கள் இறுதி போர் நடந்த முல்லைத் தீவில் அவர் பெற்ற வாக்கு சதவீதம்\nகோத்தபாயவின் வெற்றி- மீண்டும் புதிதாக முளைத்த சோதனைசாவடிகள்\nபதவி விலகுகிறது ரணில் அரசு – புதிய பிரதமராக தினேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23633&page=17&str=160", "date_download": "2019-11-17T17:53:11Z", "digest": "sha1:OQCUIDYUECSQKDQ4GMHGCGWIQBJU3DSZ", "length": 13958, "nlines": 138, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமதுரை மீனாட்சி கோயிலில் தீ: மடிந்த புறாக்கள் கதறித்துடித்த பக்தர்கள்\nமதுரை: மதுரை மீனாட்சி கோயிலில் ஏற்பட்ட தீயால் ஏராளமான புறாக்கள் கருகி பலியாகின. பக்தர்கள் கதறித்துடித்து கண்ணீர் சிந்தினர்.\n'கோயிலுக்குள் கடைகளை அனுமதிக்க கூடாது' என பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், அம்மன் சன்னதியில் 40, சுவாமி சன்னதியில் 125 என ஏராளமான கடைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆயிரம் கால் மண்டம் அருகே ஒரு புறம் பற்றிய தீ எதிர்ப்புற கடைகளுக்கும் பரவியது. கடைகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளில் பரவிய தீ விஸ்வரூபம் எடுத்தது. விழாக்காலங்களில் பயன்படுத்தப்படும் பந்தல் பொருட்கள் பழைய திருக்கல்யான மண்டம் அருகே அறையில் வைக்கப்பட்டிருந்தன. இதில் தீப்பிடித்து மேற்கூரை பூச்சு சரிந்து விழுந்தது. தீப்பிடித்த கடைகளில் இருந்த கல்துாண் ஒன்றும் சரிந்தது. பல இடங்களில் சுவர், மேற்கூரை பூச்சுக்கள் பெயர்ந்தன. பழங்கால சிற்பங்கள் கருகி சேதம் அடைந்தன. ஓவியங்களும் சிதைந்தன. ராஜகோபுர பகுதியில் இருந்த நந்தி சிலையும் சேதம் அடைந்தது. கோயிலில் தஞ்சம் அடைந்திருந்த ஏராளமான புறாக்கள் கருகி மடிந்தன. இதைக் கண்ட பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.\nமின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தீ அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின், ஜெனரேட்டர் உதவியுடன் பணி தொடர்ந்தது. மூன்று தீயணைப்பு வாகனங்கள், ஐந்துக்கும் மேற்பட்ட மாநகராட்சி வாகனங்கள் தீயை அணைக்க பயபன்படுத��தப்பட்டன. இதில் இரு வாகனங்கள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டன. தீயணைப்பு வாகனங்களில் இருந்த குழாய்களை தீப்பிடித்த பகுதி வரை எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனாலும் பணியில் தாமதம் ஏற்பட்டது.\nமீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து\nகுவிந்த பக்தர்கள்; விரட்டிய போலீஸ்:\nகோலில் தீப்பிடித்த உடன் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பலர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 'கோயிலில் கடைகள் வைக்கப்பட்டதே விபத்துக்கு காரணம்' என இந்து அமைப்புகளும், பக்தர்களும் ஆவேசமாக குரல் எழுப்பினர். போலீசார் அவர்களை வெளியேற்ற முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். கோயில் நிர்வாகத்தை கண்டித்து பக்தர்கள் கோஷம் எழுப்பியவாறு இருந்தனர். கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், தக்கார் முத்து கண்ணன், கோயில் இணை கமிஷனர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் தீயணைக்கும் பணியை துரித்தப்படுத்தினர்.\nகோயிலில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்றும் தீப்பிடித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளி அன்று காலை 11 மணிக்கு மடப்பள்ளியில் தீப்பிடித்துள்ளது. இதை ஊழியர்கள் அணைத்துள்ளனர். ஆனால், இந்த விஷயம் கசியாமல் அதிகாரிகள் ‛அமுக்கி'விட்டனர். அதற்கு பிறகாவது எச்சரிக்கையாக இருந்திருந்தால், நேற்று நடந்த விபத்தையும் தவிர்த்திருக்கலாம்.\nமதுரை மீனாட்சி கோயில் கிழக்கு கோபுர பகுதியில் இயற்கை சீற்றம், விபத்து தொடர் கதையாகி வருகிறது. கிழக்கு கோபுர பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ, பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது. கடந்த 2015ல் இதே பகுதியில் தான் மின்னல் தாக்கி மேற்கூரை சேதம் அடைந்தது. கடந்த ஆண்டு அக்.,4ல் மதுரையில் பெய்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கிழக்கு கோபுரம் வழியாக புகுந்த மழை நீர் சுவாமி சன்னதியை சூழ்ந்தது. இதற்கு சில நாட்களுக்கு முன்தான் 'துாய்மை இந்தியா'திட்டத்தில் சிறந்த கோயிலுக்கான விருதுக்கு மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு கிழக்கு கோபுர பகுதியில் தீப்பிடித்தது. இது 'சகுனத் தடை' என சிவாச்சாரியார்கள் வேதனை தெரிவித்தனர்.\n3 மணி நேரத்துக்கும் மேலாக எரிந்த தீ கட்டுக்குள் வந்த நிலையில் அப்பகுதியின் மேற்கூரை பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இரவு 10:30 மணிக்கு பற்றிய தீ ஆக்ரோஷமாய் எரிந்தது. நீண்ட போராட்டத்துக்கு பின் ஒரு வழியாக இரவு 1:15 மணிக்கு கட்டுக்குள் வந்தது. இரவு 1:30 மணிக்கு, தீ ஏற்பட்ட பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதுகுறித்து கலெக்டர் வீரராகவ ராவ், தக்கார் கருமுத்து கண்ணன் கூறுகையில், ''விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. கோயிலுக்குள் கடைகளை அகற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும். தீயால் உயிர் சேதம் இல்லை. 35 கடைகள் சேதம் அடைந்தன. நாளை (இன்று) வழக்கம் போல கோயில் நடை திறக்கப்படும்,'' என்றனர்.\n'ஹிந்து பாகிஸ்தான்' விவகாரம்: சசி தரூருக்கு கொலை மிரட்டல்\nமாணவர்களுக்கு மூளை சலவை: காஷ்மீரில் ஆசிரியர்கள் கைது\nபெண் தொழில்முனைவோரால் 10% வளர்ச்சி சாத்தியமாகும்: அமிதாப் காந்த்\nகட்டுமான நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை தொடர்கிறது\nமேட்டூர் அணை நீர்மட்டம் 95 அடியை தாண்டியது\nஅனைத்து சமையல் எரிவாயுவுக்கும் மானியம் வழங்க அரசு ஆலோசனை\n'கரீப் ரத்' எக்ஸ்பிரஸ் கட்டணம் உயரும்\nகாஷ்மீர்: நீர்வீழ்ச்சியில் பாறைகள் உருண்டு விழுந்து 7 பேர் பலி\nஐடி ரெய்டு: ரூ.80 கோடி பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/2019/10/30/love-with-anushka-repentant-prabhas/", "date_download": "2019-11-17T17:55:47Z", "digest": "sha1:O462YBIBSNUQKEP3NFZQRIM276WA2ZZJ", "length": 11941, "nlines": 150, "source_domain": "gtamils.com", "title": "அனுஷ்காவுடன் காதலா?? மனந்திறந்த பிரபாஸ்.!", "raw_content": "\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nவட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது.\nமகிந்த வெங்காய வியாபாரியாக மாறி விட்டார்.\nவவுனியாவில் 61 பேருக்கு டெங்கு தொற்று.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி.\nகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nபாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nசுஜீத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமொரீசியஸில் நடந்த போட்டியில் அழகி பட்டம் வென்ற கோவை பெண்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்��து.\nஇதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி.\nபிரபாகரன் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்ளை கூறியதில்லை: சீமானின் கோபம் சரியானதே.\nமுதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை.\nநீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் ரபெல் நடால்.\nஎனக்கும் கோபம் வரும், ஆனால் வெளியே தெரிவதில்லை.\nஜிம்னாஸ்டிக்கில் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nபட அதிபருடன் மோதிய ராணா.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமுகப்பு சினிமா அனுஷ்காவுடன் காதலா\nபாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்காவும், பிரபாசும் ஜோடியாக நடித்திருந்தனர், அப்போதிருந்தே இருவரையும் இணைத்து பேச ஆரம்பித்தனர், அவர்கள் மறுப்பு தெரிவித்த பிறகும் ஓய்ந்தபாடில்லை.\nபாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்காவும், பிரபாசும் ஜோடியாக நடித்திருந்தனர், அப்போதிருந்தே இருவரையும் இணைத்து பேச ஆரம்பித்தனர், அவர்கள் மறுப்பு தெரிவித்த பிறகும் ஓய்ந்தபாடில்லை.\nஇந் நிலையில் அனுஷ்காவை காதலிப்பதாக பரவும் தகவலுக்கு பதில் அளித்துள்ளார் பிரபாஸ்.\nஅனுஷ்காவும், நானும் சில படங்களில் சேர்ந்து நடித்தோம், அப்போது எங்களுக்குள் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டது.\n11 வருடங்களாக இந்த நட்பு நீடிக்கிறது, மற்றவர்கள் நினைப்பது போல் இது காதல் இல்லை.\nஎங்களுக்குள் காதல் இருந்தால் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை, எங்கள் இருவரில் ஒருவருக்கு திருமணம் ஆவதுவரை இந்த வதந்திகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.\nஅனுஷ்காவை பொறுத்தவரை அழகானவர், பாகுபலி படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருந்தார்.\nஎங்கள் இருவரையும் சினிமாவில் ஒரு ஜோடியாகவே பார்த்தனர், எங்களுக்குள் காதல் என்றும், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றும் பரவும் வதந்திகளை எப்படி நிறுத்தவது என்று தெரியவில்லை.\nநான் விரைவில் திருமணம் செய்து கொள்வேன் அதன்பிற்கு இந்த வதந்தி நின்றுவிடும் என தெர��வித்துள்ளார்.\nமுந்தைய செய்திகள்விஜயுடன் இணைந்த ஆன்ட்ரியா.\nமேலும் செய்திகளுக்குபட அதிபருடன் மோதிய ராணா.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nபட அதிபருடன் மோதிய ராணா.\nஅசுரன் பட நடிகையை மிரட்டிய இயக்குனருக்கு நோட்டீஸ்.\nஅசுரன் படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான்.\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2010/06/blog-post_10.html", "date_download": "2019-11-17T18:09:26Z", "digest": "sha1:HSZIVSDZQNF5DIRIZJNLDUBGOJPZVKKR", "length": 35239, "nlines": 445, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: மாமனிதர் – சகாயம் ஐ.ஏ.எஸ்", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nமாமனிதர் – சகாயம் ஐ.ஏ.எஸ்\nமக்கள் நலனை மட்டுமே பெரிதாக கருதும், அரசு அதிகாரிகள் வரிசையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ் மிக முக்கியமான ஒரு சக்தி.\nவேலைக்குச் சேர்ந்த முதல் நாள் மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடும் புனிதமாகவும் இருக்கின்றதோ கடைசி நாளின் போதும் அதே புத்துணர்ச்சியோடும், புனிதத்தோடும் ஓய்வு பெறவேண்டும் என்ற முடிவோடு தனது பணியைத் துவங்கிய இந்த மகத்தான மனிதர், பிறந்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனை என்ற குக்கிராமத்தில்.\n”மற்றவர்களின் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட, அதை எடுத்து வரக் கூடாது” என்று தன் அம்மா சொன்ன வார்த்தையை வேதவாக்காகக் கொண்ட இந்த மாவட்ட ஆட்சித்தலைவரின் சொத்து எவ்வளவு தெரியுமா\nமதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடும், வங்கி சேமிப்பு 7,172 ரூபாயும்\nபகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர் 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் இன்று தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார்.\nஅரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு, பேருந்துகளில் திடீர் ஆய்வு என இவரைப் பற்றி அடிக்கடி படிக்கும் ஒவ்வொரு செய்தியும் மனதிற்குள் மிகப் பெரிய துள்ளலைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.\nஒரு உதாரண மாவட்ட ஆட்சித் தலைவரான இவர். விவசாயிகள் ஏற்கனவே ஏகப்பட்ட சிக்கலில் இருக்கிறார்கள், எனவே அவர்களிடம் தங்கள் குறைகளைச் சொல்ல இங்கே வாருங்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இழுத்தடிப்பதை விட அவர்களைத் தானே நேரில் சென்று குறைகளைக் கண்டறிந்து தீர்த்து வைத்தால் என்ன என்று, ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கேயே இரவு தங்கி விவசாய மக்களின் குறைகளை கண்டறிந்து வருகிறார்.\nவெப்படை அருகே ஒரு கிராமத்தில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை கிளம்பும் வழியில், அந்தக் கிராமத்தைச் சார்ந்த ஒரு வயதான விவசாயத் தம்பதி தங்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்ததைக் கவனித்து, தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, இறங்கிச் சென்று அவர்களிடம் தன்னை அந்த ”ஜில்லாவின் கலெக்டர்” என அறிமுகம் செய்து கொண்டு, தான் வந்திருக்கும் செய்தி கேட்டும் கூட, தங்கள் நிலத்தில் உழைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு பெருமை கொள்வதாகக் கூறி அவர்களோடு ஒரு புகைப்படம் எடுத்து அதை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பெரிதாக மாட்டி வைத்திருக்கிறார்.\nகிராமத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு திடீர் விசிட் அடித்து, அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க ஆசிரியர்களைப் பெரிதும் ஊக்குவித்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்குச் செல்லும் மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி ஊக்குவிக்கிறார்.\nஎல்லாவற்றிக்கும் மேலாக.. புவி வெப்பத்தை குறைக்க உலகளவில் அதிகாரம் வாய்த்தவர்கள் அலட்சியம் காட்டிய போதிலும், உலகத்திற்கே உதாரணமாக தன்னுடைய மாவட்டத்தில் ஒரு கோடி மரங்கள் நட்டு வளர்த்த வேண்டும் என்ற மிகப் பெரிய கனவோடு செயல்பட்டு, இது வரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மட்டும் 25,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், நாமக்கல் நகர அரிமா சங்கம் போன்றவற்றின் உதவியோடு நெடுஞ்சாலைகளில், பள்ளி வளாகங்களில், கிராமத்தில் கிராமத் தோப்புகளில் என இது வரை நட்டு பராமரிக்கும் மரங்களில் எண்ணிக்கை ஆயிரங்களில் அல்ல.... மொத்தம் 25 லட்சம் மரங்கள்.\nகிராம குறை தீர் மன்றம், மாதிரி கிராமங்கள், கிராமத் தோப்பு, ஒரு கோடி மரம் நடும் திட்டம், மாவட்ட ஆட்சியரின் கடிதங்கள் என மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தொடர்ந்து செயல் படுத்தி வருகிறார். நாமக்கல் மாவட்டத்தின் அதிகாரப் பூர்வ இணையப் பக்கத்தில் இது குறித்து நிறைய செய்திகள் உள்ளன.\nதமிழகத்தின் தலைசிறந்த பத்துப் பேரில் ஆனந்த விகடன் பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்பது கூடுதல் பெருமையும் கொண்டவர்\nவருங்கால சமுதாயம் கொண்டாட வேண்டியது மினுமினுக்கும் சினிமா நடசத்திரங்களையும், பளபளக்கும் விளையாட்டு வீரர்களையும் அல்ல, இந்த தேசத்துக்காக நேர்மையாக உழைக்கும் இது போன்ற பெருமை மிகு மனிதர்களைத்தான்.\nஇந்தத் தளத்தையும் வாசித்துப் பாருங்கள். நன்றி ஆல்பர்ட் ஃபெர்ணாண்டோ\nநேரம் Thursday, June 10, 2010 வகை அடையாளம், கட்டுரை, நேர்மை, பகிர்தல்\n//மொத்தம் 25 லட்சம் மரங்கள்.//\n//தேசத்துக்காக நேர்மையாக உழைக்கும் இது போன்ற பெருமை மிகு மனிதர்களைத்தான்.//\nவியக்க வைக்கிறார் மாவட்ட ஆட்சியர்..,\nபிரமிப்பாய் இருக்கிறது. பகிர்தலுக்கு நன்றி.\nமிகச்சிறப்பான மனிதர்களைப் பற்றிய பதிவுகள் உங்களிடமிருந்து தொடர்வது மகிழ்வைத் தருகிறது கதிர். மிக்க நன்றி..\n//வருங்கால சமுதாயம் கொண்டாட வேண்டியது மினுமினுக்கும் சினிமா நடசத்திரங்களையும், பளபளக்கும் விளையாட்டு வீரர்களையும் அல்ல, இந்த தேசத்துக்காக நேர்மையாக உழைக்கும் இது போன்ற பெருமை மிகு மனிதர்களைத்தான்.//\nபொதுமக்களிடமிருந்து இணையம் மூலம் புகாரை,கோரிக்கைகளைப்\nபெற்று அவர்கள் முகம் பார்க்காமலே அவர் செய்த உதவிகளை\nதிடீரென்று முன்னறிவிப்பில்லாமல் எந்த அதிகாரிகளும் இல்லாமல் ஒரு கிராமத்துக்கு இரவு சென்று\nஅந்த ஊரில் தங்கி, இரவில் ஊரிலுள்ளவர்களிடம் பிரச்னைகளை\nவிசாரித்தறிந்துகொள்கிறார். யார் வீட்டிலும் தங்காமல் பொது இடத்தில்\nஒரு கட்டிலைக் கொண்டுவரச்சொல்லி படுத்துக்கொள்கிறார்.\nகாலையில் பொதுமக்கள் பிரச்னைகள் குறித்து இரவு எடுத்த குறிப்பைவைத்து\nதொடர்புடைய அதிகாரிகளை அங்கே வரவழைத்து தீர்க்கக்கூடிய பிரச்னைகளை\nஅங்கேயே தீர்த்துவிட்டு மறுநாள் அலுவலகம் செல்கிறார். இன்னும் எவ்வளவோ\nஅரசு மட்டும் ஒத்துழைத்தால் நாமக்கல் மாவட்டத்தை மிகச் சிறந்த\nஅதிமா��ுடத்தனம் என்பது நேர்மையாய் உழைத்தல் என்றிருக்கும் நாளில் இத்தகைய ஆத்மாக்களின் இருப்பு கொண்டாடப் பட வேண்டியது\nமிக்க நன்றி கதிர் சார்\nஒரு சின்ன திருத்தம் :)\nள’ கரம் சரி பாருங்கள்\nஅவர் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்\nஇது போன்ற விஷயங்களை எழுதி அசத்துகிறிர்கள் நண்பா\nஎண்ணம்போல் வாழ்வு.... இத்தகைய எண்ணம் உங்களை மேன்மேலும் உயர்வான இடத்துக்கு கொண்டு செல்லும்.\nஇந்த மாதிரி எல்லா மாவட்ட ஆட்சியரும் இருந்தால் நம் நாட்டின் முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியாது....\nஇவரைப்பற்றி நான் ஒரு வார இதழில் படித்த செய்தி... அந்த மாவட்டத்தில் இருக்கும் ஒருவர் துனை முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர் நாங்க சொல்வதை செய்வதில்லை என்று புகார் சொன்னாராம் அதற்கு துணை முதல்வர் சகாயத்தை எனக்கு நன்றாக தெரியும் நீங்கள் முதலில் சரியாக இருங்கள் என்று துணை முதல்வர் கூறியதாக படித்த ஞாபகம்...\nஇவரைப் போல் நேர்மையான அதிகரிகளை அரசு ஊக்குவிக்கவேண்டும்...\n//இவரைப் போல் நேர்மையான அதிகரிகளை அரசு ஊக்குவிக்கவேண்டும்..//\nஅரசு என்பதே பொதுமக்களாகிய நாம்தானே நண்பா (அது ஒரு குடும்பத்துக்கு தாரை வார்த்து குடுத்துட்டோம் ..அது வேற கதை)\nஆக, திரு.சகாயம் போன்றவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நாமும் செயல் படணும், நம் குழந்தைகளையும் வளர்க்க வேண்டும்.\nஇதுதான் “அவர்” போன்ற உயரியவர்க்கு நாம் செய்யும் மரியாதையாகும்.\nஎத்தனைமுறை இவரைப்பற்றி கேள்விப்பட்டாலும் படித்தாலும் ஒரு பிரமிப்பையும், மனமகிழ்வையும் தருகிற மிகச்சிறந்த அரசு அதிகாரியாகவே இருக்கிறார். அரசாங்கம் இவருக்கு எந்த இடையூரும் தராமலிருந்தால் இன்னும் தனது பணியை சிறப்புடன் செய்வார்.\nஇவரை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் முன்னேற வேண்டும்..\nமிக நல்ல விசயம். பகிர்தலுக்கு நன்றி....\nஅவருடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்\nமிக நல்ல பகிர்வு கதிர்.\nஇது போன்ற நல்ல அதிகாரிகளை நிம்மதியாய் வேலை செய்ய விட்டாலே போதும்.\n//சகாயத்தை எனக்கு நன்றாக தெரியும் நீங்கள் முதலில் சரியாக இருங்கள் என்று துணை முதல்வர் கூறியதாக படித்த ஞாபகம்..//\nதுணை முதல்வருக்கு பாராட்டுக்கள். :)\nசிறப்பான மனிதர்களை கண்டு அவர்களை பற்றி இடுகையிடும் உங்கள் பணி\nமாமனிதர் என்பதில் ஐயமில்லை.அவர் நீண்ட நாள் வாழ வேண்டும். அவரது சேவை தொடர வேண்டும்.\n//ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கேயே இரவு தங்கி விவசாய மக்களின் குறைகளை கண்டறிந்து வருகிறார். //\nநானும் கூட கேள்வி பட்டுள்ளேன்..\n//இது வரை நட்டு பராமரிக்கும் மரங்களில் எண்ணிக்கை ஆயிரங்களில் அல்ல.... மொத்தம் 25 லட்சம் மரங்கள்.//\nநல்ல பதிவு தந்த கதிர் அங்கிளுக்கு நன்றிகள்..\nபல மாமா மனிதர்கள் முன்னாள் இந்த மாமனிதர் உயர்ந்து நிற்க வாழ்த்துக்கள், இவரை பார்த்தாவது மற்ற கலைக்ட்டர்களுக்கு புத்தி வராதா\nஅருமையான மனிதர்; உண்மையிலே வியக்கவைக்கிறார். இவரைப் போல எல்லோரும் இருக்கமாட்டார்களா என்று ஏங்க வைக்கிறார். நன்றி கதிர் சார்.\nநல்ல பகிர்வு. அனைவருக்கும் ஒரு ரோல் மாடல்.\n//தேசத்துக்காக நேர்மையாக உழைக்கும் இது போன்ற பெருமை மிகு மனிதர்களைத்தான்.//\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nபாரதியின் ‘தேடிச் சோறு நிதம் தின்று’\nஎன்ற பாடலின் மஹா புருஷராய் மனத்துள் நிற்கிறார், அந்த நாமக்கல் மாமனிதர். தகவலுக்கு நன்றி,கதிர்\nதிரு சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு பூங்கொத்துக்கள் ....\n// எத்தனைமுறை இவரைப்பற்றி கேள்விப்பட்டாலும் படித்தாலும் ஒரு பிரமிப்பையும், மனமகிழ்வையும் தருகிற மிகச்சிறந்த அரசு அதிகாரியாகவே இருக்கிறார்... //\nகதிர் , இந்த பதிவின் லிங்கை தயவு செய்து மாமனிதருக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் ; மேலும் மகிழ்வார் .\nஇப்படியெல்லாம் மனசில் இருந்து செய்ய ஒரு மனசு வேணும் சகாயம் சார்.\nஇப்படியெல்லாம் மனிதர்களை அறிமுகம் செய்ய ஒரு மனசு வேணும் கதிர்.\nஇன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்\n\"காந்தி கனவு கண்ட கிராம இராஜ்யம் உருவாக, கிராமப்புற\nமக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட தமிழக முதல்வர் எடுத்து\nவரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு \"\nசகாயம் எதிர்பார்க்காத சகாயம் தொண்டு தொடரட்டும்.\nநாமக்கல் மாவட்ட மக்கள் மனதில் இடம்பிடித்ததோடு மட்டுமல்லாமல் தமிழக மக்களையே திரும்பி பார்க்க வைத்தார்.\nஇன்னமும் உள்ள நேர்மையான அரசு அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் அறிமுகம் செய்யுங்கள்.\nகருத்துகளை, வாழ்த்துகளை, மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி\nமிக நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.\nஎனக்கு டிசம்பர் முதல் வேலை இல்லை. வருமானம் கிடையாது. எப்படி உதவி பெறுவது\n”மற்றவர்கள��ன் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட, அதை எடுத்து வரக் கூடாது” என்று தன் அம்மா சொன்ன வார்த்தையை வேதவாக்காகக் கொண்ட இந்த மாவட்ட ஆட்சித்தலைவரின் சொத்து எவ்வளவு தெரியுமா\nஎத்தனை சக்தி வாய்ந்த அறிவுரை.இது போல் அறிவுரைகளை பாலோடு சேர்த்து ஊட்டி,மகனை,பார் புகழ வாழவைத்துக் கொண்டிருக்கும் அந்தத் தாய்க்கு நான் தலை வணங்குகிறேன்.\nநாமக்கல்லில் ஒரு கடமை வீரர் .சின்னக் காமராசர்.\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nகீச்சுகள் தொகுப்பு - 69\nஇன்டயில இருந்து உங்களுக்கு ஒரு மகள் கூட இருக்கு சார் Sir.\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nசிறைச்சாலை கைதிகளோடு சிறிது நேரம்...\nமாற்றத்தை ஏற்படுத்திய மந்திரம் - இந்து தமிழ் திசை கட்டுரை\nஉயிர் பூத்தவளின் முகம் போல\nதமிழ் இணைய மாநாடு - நமது வலைப்பதிவர்கள்..\nமீண்டு வா பிரபா – கண்ணீர் அஞ்சலி\nமாமனிதர் – சகாயம் ஐ.ஏ.எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tlbhaskar.blogspot.com/2010/12/blog-post_30.html", "date_download": "2019-11-17T17:05:44Z", "digest": "sha1:NV6GKWJT5KLPIPLZMAGTQYS5OYLZZHXS", "length": 17318, "nlines": 208, "source_domain": "tlbhaskar.blogspot.com", "title": "ஜன்னல் வழியே: நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள்", "raw_content": "\nபார்க்கும் நிகழ்வுகளை பதிவு செய்வது மற்றும் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொள்வது.\nவியாழன், 30 டிசம்பர், 2010\nநாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள்\n1970-80 களில் இரண்டு பெரிய சமூகப் பிரச்சனைகள் இந்தியாவில், குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்தன. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வரதட்சணைக் கொடுமை. இதை மையமாகக் கொண்டு பல சிறுகதைகள் (விகடன், குமுதத்தில்) மற்றும் புதுக் கவிதைகள் எழுதப்பட்டன. வறுமையின் நிறம் சிகப்பு, நிழல்கள் போன்ற வேலையில்லாத் திண்டாட்டத்தை முன்னிறுத்தி திரைப்படங்கள் வந்தது நினைவிருக்கலாம்.\nஇந்த சட்டகத்தை வைத்து இருபத்திமூன்று வயதான ஒரு இளைஞனின் வாழ்வில் நடக்கும் உறவுச் சிக்கல்கள் மற்றும் உணர்ச்சிப் போராட்டங்களை மிக அழகாக,யதார்த்தமாக சித்தரித்துள்ளார் நாஞ்சில் நாடன். ஓர் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் படித்து பட்டம் பெற்று வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் நாயகன் சிவதாணு. வேலை வாங்கித் தருவதாக வாக்கு கொடுத்து தன் பெண் பார்வதியை படித்த பைய���ான சிவதாணுவுக்குக் கட்டிக் கொடுக்க முனையும் சொக்கலிங்கம் பிள்ளை.\nமுதலில் துள்ளிக் குதித்தாலும், பிறகு திருமணத்திற்கு சம்மதிக்கும் சிவதாணு. பணத்திற்கு கஷ்டமில்லாத மாமனார் வீடு. திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளையை வீட்டிலேயே வைத்துக் கொள்ள முயற்சிக்கும் மாமனார். சிவதாணுவின் வீட்டு ஏழ்மையை வைத்து \"ஆறாத நாவினால் சுடும்\" சொல் அம்புகள் மாமியார் நீலாப்பிள்ளை வார்த்தைகளில். இறுதியில் சிவதாணுவுக்கு ஒரு வேளை கிடைத்து தனிக் குடுத்தனம் போகலாம் என்றால், மனைவி பார்வதி வர மறுக்கிறாள். இது பெரிய சண்டையாகி தீராத மனஸ்தாபமாகிறது. இறுதியில் பார்வதியும், சிவதாணுவும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்று கதை முடிகிறது.\nஇதை நாஞ்சில் நாடன் ஒரு உயர்ந்த இலக்கியத் தரத்தில் எழுதியுள்ளார். இயலாமை,கோபம்,ஆசை,தாபம், மனக் குரோதங்கள்,பொறாமை, உளச் சிக்கல்கள் மற்றும் ஏழ்மை என்று எல்லா உணர்ச்சிகளையும் மிக அருமையாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். சில இடங்கள் மிகவும் கவித்துவமாகவும் உள்ளன.குறிப்பாக சில வரிகள்: \"பாழ். எல்லாம் பாழ். தேன் துளிர்க்கும் பருவத்தில் பிணநாற்றம் வீசுகின்ற மலர்....வேகின்ற வேளையில் படீர் என்று வெடித்து விட்ட மண்குடம்..விழுதென்று பிடிக்கப் பாம்பாகப் பயமுறுத்தும் உறவுகள்...\"\n\"காரட்டைக் கண்ட ஒட்டகமாக கிடைக்கும் கிடைக்கும் என்று, அகப்படும் அகப்படும் என்று பிடித்துவிட ஓடிய ஓட்டம். முடிவில் நயவஞ்சகக் கும்பல்.\"\nமேலும் தன் பாட்டியின் இறப்பின் போது சிவதாணுவின் நினைவுகள்,காந்திமதி, ராமநாதன் (வேலை செய்யும் இடத்தில கிடைத்த நல்ல நண்பர்கள்)பார்வதி வீட்டிற்கு சென்று வந்த விபரத்தை வாசகனின் கற்பனைக்கு விடுவது, பாத்திரப் படைப்புக்களில் சிறிதும் சுருதி பிசகாத ராக ஆலாபனை போன்ற சித்தரிப்பு மற்றும் சுகமான நாஞ்சில் நடை என்று பல சிறப்புகள் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நாவலை கட்டாயம் படிக்க சிபாரிசு செய்கிறேன்.(நீ என்ன கா.நா.சு வா, ஜெமோவா,எஸ்ராவா என்று கேட்காதீர்கள்). நான் படித்தவரை தமிழில் இது ஒரு முக்கியப் படைப்பு என்பதில் எனக்கு சிறுதும் சந்தேகமில்லை.\nஇப்போது சில கருத்துகள்: ஒன்று, இந்தக் கதையை முடித்த விதம்(முடிவல்ல) சிறிது செயற்கையாக இருக்கிறது. இரண்டாவது, கதை நடந்த கால கட்டத்தில் இருந்த வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் வரதட்சணை பற்றி சிறிது விரிவாக எழுதி இருக்கலாம். ஆனால் 30 வருடங்களுக்குப் பிறகும் இந்த ஆக்கம் படிக்கப் படுவதற்கு முக்கியக் காரணம் மனித உறவுகளில் உள்ள சிக்கல்கள், தவறானக் கணக்குகள் விவரிக்கப் படும் விதம் மற்றும் எழுத்து நடை என்று கூறலாம்.\nஇந்த நாவல் \"சொல்ல மறந்த கதை\" என்று சினிமாவாக வந்துள்ளது. ஆனால் இந்த நாவல் சினிமாவை விடவும் பலமடங்கு சிறப்பாக இருக்கிறது. படமும் அப்படி ஒன்றும் மோசமில்லை\nஇந்த ஆக்கம் ஜெயமோகன் மற்றும் எஸ்.ரா பட்டியல்களில் இடம் பெறுகிறது என்பதையும் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇந்த நேரத்தில் நாஞ்சில் நாடனுக்காக வலைத்தளம் நடத்தி வரும் சுல்தான் அவர்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபி.கு. நாஞ்சில் நாடன் ஒருவேளை நன்றாக சமைக்கத் தெரிந்தவராக அல்லது நன்கு ரசித்துச் சாப்பிடக் கூடியவராக இல்லை இரண்டும் கலந்த கலவையாக இருக்க வேண்டும். 2010 ஆம் ஆண்டில் தமிழில் நடைபெற்ற மிகப் பெரிய இலக்கிய நிகழ்வாக இவருக்குக் கிடைத்த \"சாகித்ய அகாடமி\" பரிசைக் குறிப்பிடலாம். வாழ்த்துக்கள்.\nLabels: அனுபவம் நாவல் படித்ததில் பிடித்தது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப்ளாக் செயின் – ஓர் எளிய அறிமுகம்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\nபிரான்க் டுக்ஸ்யின் ஓர் எழுச்சியான கவிதை\nநாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள்\nவிமானத் தாக்குதல் ஆன ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு ...\nMiroslav Holub - உற்சாகமூட்டும் ஒரு கவிதை\nகிரிக்கெட் வீரர் T.E. Srinivasan நினைவாக - ஆற்றலின...\nபாரதியின் நினைவில் ..மன்மோஹன்சிங் கேட்க வேண்டிய கவ...\nஅல்ஜீப்ரா பிடிக்காதா.. இந்தக் கவிதை பிடிக்கும்\nகணிதம் - வாரக் கணக்கு\nகவிதை - மொழி பெயர்ப்பு\nஅனுபவம் நாவல் படித்ததில் பிடித்தது\nகணக்கதிகாரம் - தமிழ்ச் சுவை\nகணிதப் புதிர்கள் எந்திரன் கண்ணதாசன்\nகர்நாடக இசை அனுபவம் வயலின்\nகவிதை - மொழி பெயர்ப்பு கிறிஸ்டினா ரோச்செட்டி\nசஞ்சய் கச்சேரி ஹரிகேசவநல்லூர் முத்தையா பாகவதர்\nமேமூட் டார்விஷ் - கவிதை\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vakilsearch.com/advice/ta/niruvana-thiruthangal-sattam-athan-maatrangal-mattrum-payangal/", "date_download": "2019-11-17T17:50:54Z", "digest": "sha1:HPNWOH27LU4ZIDHWBBR7O6WKERYQLACW", "length": 11789, "nlines": 58, "source_domain": "vakilsearch.com", "title": "நிறுவனங்கள் (திருத்தங்கள்) சட்டம் 2015: அதன் மாற்றங்கள் மற்றும் பயன்கள் - Vakilsearch", "raw_content": "\nநிறுவனங்கள் (திருத்தங்கள்) சட்டம் 2015: அதன் மாற்றங்கள் மற்றும் பயன்கள்\nஇந்தியாவில் வணிகம் செய்வது நிறுவனங்கள் சட்டம் 2013 உடன் மிகவும் எளிமையானதாகிவிட்டது. வணிகச் செயல்முறைகளை மெதுவாக்கும், தெளிவற்ற ஏற்பாடுகளை தெளிவுபடுத்துவதற்கும், பரிவர்த்தனைகள் தொடர்பான வலியை ஒழிப்பதற்கும் இந்த உட்பிரிவுகள் நிறைவேற்றப்பட்டன. நிறுவனத் திருத்தச் சட்டம் எவ்வாறு உதவியாக இருக்கும் என்பதை அறிய இங்கிருந்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.\nஇந்தியாவில் வணிகம் எளிமையாகி வருகிறது. மே 2015 இல் நிறைவேற்றப்பட்ட நிறுவனங்கள் சட்டம் 2013 இன் திருத்தம், வணிக செயல்முறைகளை மந்தமாக்கும், தொடர்புடைய கட்சி பரிவர்த்தனைகளிலிருந்து வலியை விலக்கி, சட்டத்தின் தெளிவற்ற சில விதிகளை தெளிவுபடுத்தும் சில உட்பிரிவுகளை நீக்கியுள்ளது. புதிய வணிகங்களுக்கு எளிதில் தொடங்குவதற்கான திறனை வழங்குவதில் இந்தியா பல சிறிய பொருளாதாரங்களுக்குப் பின்னால் இருப்பதால், இது போதுமான வேகத்தில் இல்லை, ஆனால் நிச்சயமாக இது ஒரு தொடக்கமாகும்\nகுறைந்தபட்ச கட்டண மூலதனம் இல்லை\nஇந்த திருத்தம் ஸ்டார்ட் அப்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். நிறுவனர்கள் ரூ. 1 லட்சம், அதாவது இந்த தொகையை அவர்கள் ஆரம்பத்தில் வணிகத்தில் முதலீடு செய்ய வேண்டியிருந்தது, இனி அப்படி இல்லை. பணம் செலுத்தும் மூலதனம் அல்லது ரூ. 1000 (அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் இன்னும் குறைந்தது ரூ .1 லட்சமாக இருக்க வேண்டும் என்றாலும்).\nதிருத்தத்தை நிறைவேற்றும் வரை அனைத்து தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள், ஒரு நபர் நிறுவனங்கள் மற்றும் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு பொதுவான முத்திரை தேவைப்பட்டது. பலர் அதைப் பெற தேர்வுசெய்தாலும், இது ஒரு வசதி என்பதால், ஒருங்கிணைப்புச் சான்றிதழ் கிடைத்த உடனேயே நீங்கள் இனி அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. ஒப்பந்தங்களில் இப்போது இரண்டு இயக்குநர்கள் அல்லது ஒரு நிறுவன செயலாளர் கையெழுத்திடலாம்.\nவைப்புத்தொகையை செலுத்தத் தவறினால் அபராதம்\nஒரு புதிய பிரிவாக சேர்க்கப்பட்டுள்ள இந்த திருத்தம், சட்டத்திற்கு முரணாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு வைப்புத்தொகையும், குறிப்பிட்ட காலத்திற்குள் வைப்புத்தொகையை அல்லது வட்டியை திருப்பிச் செலுத்தத் தவறினால் கூட ரூ. 1 கோடி முதல் ரூ. 10 கோடி வரை அபராதம் செலுத்த வேண்டும். மேலும், தவறும் ஒவ்வொரு அதிகாரிக்கும் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ. 25 லட்சம் முதல் ரூ. 2 கோடி அபராதமும் விதிக்கப்படும் .\nதொடர்புடைய கட்சிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகள்\nதொடர்புடைய கட்சிகள் ஒருவருக்கொருவர் வர்த்தகம் செய்வதை இந்த சட்டம் மிகவும் கடினமாக்கியது. இதற்கு ஒரு சிறப்புத் தீர்மானம் தேவைப்படுவதே இதற்குக் காரணம். வைத்திருக்கும் நிறுவனம் மற்றும் முழுக்க முழுக்க சொந்தமான துணை நிறுவனத்திற்கு இடையிலான பரிவர்த்தனைகளுக்கும் பங்குதாரரின் ஒப்புதல் தேவைப்பட்டது. இப்போது, ​​தொடர்புடைய-கட்சி பரிவர்த்தனைகளுக்கு சாதாரண தீர்மானங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன மற்றும் பங்குதாரர்களின் ஒப்புதலுக்காக ஒருங்கிணைந்த கணக்குகள் சமர்ப்பிக்கப்படும்போது பங்குதாரர்களின் ஒப்புதல் தேவையில்லை.\nவாரிய தீர்மானங்கள் நீண்ட காலம் இல்லை\nவாரிய தீர்மானங்கள் (சாதாரண மற்றும் சிறப்பு) இனி பொது ஆவணங்களாக இருக்காது.\nஇழப்புகள் அமைக்கப்படாவிட்டால் ஈவுத்தொகை இல்லை\nமுந்தைய ஆண்டுகளில் வழங்கப்படாத இழப்புகள் மற்றும் தேய்மானம் ஆகியவை நடப்பு ஆண்டின் லாபத்திற்கு எதிராக அமைக்கப்படாவிட்டால் நிறுவனங்கள் இனி ஈவுத்தொகையை அறிவிக்காது. 7 அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு செலுத்தப்படாத எந்த ஈவுத்தொகையும் இப்போது முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு மாற்றப்பட வேண்டும்.\nதொடங்குவதற்கு இது என்ன தேவை என்பது தெளிவாகத் தெரியவில்லை, உண்மையில் இது நீண்ட காலத்திற்கு எந்தப் பயனும் இல்லை, ஆனால் சில மாதங்களுக்கு முன்பு வங்கிகள் நடப்புக் கணக்கைத் திறக்கக் கோரத் தொடங்கின. வெளிப்படையாக அவர்கள் அரசாங்க அதிகாரிகளின் அழுத்தத்தில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக, இருப்பினும், இந்தத் திருத்தம் அதை முற்றிலுமாக முறியடித்தது.\nநிறுவன திருத்தச் சட்டத்தைப் பற்றி புரிந்து கொண்ட பிறகு, அது போதுமானதாக இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் பல சிறிய பொருளாதாரங்கள் புதிய வணிகங்களை முயற்சிக்கின்றன, மேலும் ஒரு தொழிலை எளிதில் தொடங்குவதை எளிதாக்குகின்றன. இந்தத் திருத்தம் சிறு வணி�� உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பல சிரமங்களை ஒழித்து அவர்களுக்கு நிறைய உதவியுள்ளது.\nசேவை வரியை செலுத்த தவறுபவர்களை கைது செய்வதற்கான வரம்பு ரூ 2 கோடியாக உயர்த்துதல்\nஆன்லைனில் பிராண்ட் பொருட்களை விற்க எனக்கு அங்கீகார சான்றிதழ் தேவையா\nஆன்லைன் சந்தைகளில் விற்க தேவையான ஆவணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inductorchina.com/ta/history/", "date_download": "2019-11-17T17:27:51Z", "digest": "sha1:NYIZ6P7BX27P4KKPSFY5DVUVNYLFDX4Y", "length": 6445, "nlines": 192, "source_domain": "www.inductorchina.com", "title": "வரலாறு - Getwell மின்னணு (Huizhou) கோ, லிமிடெட்", "raw_content": "\n2 முள் ஆர தூண்டி\n3 முள் ஆர தூண்டி\nஆர்.எச் உலகளாவிய பேண்ட் சோக் கோர்\nமின் தூண்டி தொடர்புடைய கேள்விகள்\nGetwell மின்னணு (Huizhou) இணை., லிமிட்டெட். ஒரு சீன-வெளிநாட்டு கூட்டு நிறுவனங்கள், 2004 ல் நிறுவப்பட்டது உள்ளது நாம் நிலையான இண்டக்டர், ஆர வகை அடைப்பை சுருள்கள், ஃபெரைட் மணி சுருள் தயாரிப்பிலிருந்து எனப்படுகின்ற சிறப்பியல்பான சிறந்த தொழில்முறை இண்டக்டரின் சீனாவில் உற்பத்தியாளர், ஒன்றாக எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.\n2005 ------ இடர்ப்பொருட்குறைப்பு இலவச செயல்முறை\n2006 ------ ஐஎஸ்ஓ கட்டுப்பாடு\n2007 ------ ஐஎஸ்ஓ 9001 தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் சான்றிதழ்\n2008 ------ ஒரு நிதி நெருக்கடி அனுபவமிக்க\n2009 ------ முழுவதும் இடர்ப்பொருட்குறைப்பிற்கு செயல்படுத்த\n2010 ------ தானியங்கி இளகி தயாரிப்பு\n2011 ------ கிடைமட்ட தானியங்கி சென்றது இயந்திரம்\n2012 ------ எஸ்.எல் 3 முள் இண்டக்டரின்\nGetwell மின்னணு (Huizhou) கோ., லிமிடெட்\nமுகவரியைத்: Yihe-மேற்கு தொழிற்சாலை மண்டலம், லூஓயங் டவுன், BoLuo கவுண்டி, Huizhou பெருநகரம், குவாங்டாங் மாகாணம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. கையேடு , சூடான தயாரிப்புகள் , வரைபடம் , AMP ஐ மொபைல்\nசக்தி மின் தூண்டி, ஆர முன்னணி இண்டக்டரின் , SMD சுருள் இண்டக்டரின், 47uh SMD இண்டக்டரின், 100 microhenry ஆர இண்டக்டரின் , ஆர ஈய இண்டக்டரின் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/01/how-to-increase-jio-4g-speed-after-1gb.html", "date_download": "2019-11-17T17:01:21Z", "digest": "sha1:6F657EEIRTU7ACUMBYVHLWT5PWGUEIR7", "length": 4436, "nlines": 88, "source_domain": "www.softwareshops.net", "title": "ஜி��ோ வேகம் அதிகரிக்க டிப்ஸ் (வீடியோ)", "raw_content": "\nHomeஜியோஜியோ வேகம் அதிகரிக்க டிப்ஸ் (வீடியோ)\nஜியோ வேகம் அதிகரிக்க டிப்ஸ் (வீடியோ)\nஇலவசமாக இன்டர்நெட் சேவையை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ 4G அளவற்ற பயன்பாட்டை வழங்கி வந்த்து. அதன் பிறகு, தற்பொழுது அது 1GB என்ற அளவில் குறைக்கப்பட்டது. 1GB க்கு பிறகும் ஜியோ ஸ்பீடை எப்படி அதிகரிப்பது என்பது குறித்த விளக்கங்கள் வீடியோவில் உள்ளது. பார்த்து பயன்பெறவும்.\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nAndroid போனின் Pattern, Password, Pin மறந்து போனால் செய்ய வேண்டியவை\nபோட்டோ To டிராயிங் இலவச மென்பொருள்\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் \nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் \nஇன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், வாழ்க்கை முறையும், ப…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=10848", "date_download": "2019-11-17T17:26:18Z", "digest": "sha1:ITZAZF7ZURFYFNJGYDAV5F6SWBIK7Q4U", "length": 8027, "nlines": 139, "source_domain": "www.verkal.net", "title": "பாடி நினைத்திடுவோம் எங்கள் மாவீரரை.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nபாடி நினைத்திடுவோம் எங்கள் மாவீரரை.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவுதாயக கவிதைகள்\nபாடி நினைத்திடுவோம் எங்கள் மாவீரரை.\nபாடி நினைத்திடுவோம் எங்கள் மாவீரை\nபாரினில் அவர் மேன்மை போற்றி\nவாழ வழி இருந்தும் வெளிநாடு செல்ல வாய்ப்பிருந்தும் ,தாயின் விலங்கொடிக்க\nபள்ளி அருகிருந்தும் படிக்குமாற்றால் மிக இருந்தும்\nபிள்ளைப் பருவத்தில் தரணியில் தமிழினம் தழைக்க\nஇரவும் பகலும் விழிப்பாக இருந்தும்\nமழையில் நனைந்து வெயிலில் காய்ந்து\nதமிழீழ விடுதலைக்கு தம்மைத் தந்து சென்றவரை\n-கவியாக்கம் :-மாவீரர் லெப்.கேணல் பாவரசன் (பைப்)\nமீள் வெளியீடு :வேர்கள் இணையம்\nஇணைய தட்டச்சு :வேர்கள் இணையம்\nவவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல்…..\nகரும்புலி கப்டன் தமிழ்க்குமரன்உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஇந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி மேஜர் பசிலன்.\n“வெற்றிகளின் பின்னால் இருந்த பேராற்றல்”\nகரைந்து போன உங்களுக்கு .\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/148523-pulwama-attack-jaish-mohammed-atrocities", "date_download": "2019-11-17T18:28:37Z", "digest": "sha1:US5PKLIXFM7CW5XVSRP232BVTOJIRYUA", "length": 6658, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 24 February 2019 - முடிவுக்கு வருமா ‘முகமதுவின் போர்ப்படை’ அட்டூழியங்கள்? | Pulwama attack - Jaish-e-Mohammed atrocities - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா\n“கழகங்கள் என்பது தி.க., தி.மு.க-தான்... அதில் அ.தி.முக வராது” - ஹெச்.ராஜா ‘லாஜிக்’\nஅன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின் அம்மா போட்டி\nதமிழகத்தில் தலைமை மாற்றம் ஏற்படும் - கே.சி.பழனிசாமி கணிப்பு\n - இந்தோனேஷிய அரச குடும்பத்தில் புயல்\n“தி.மு.க கூட்டணி பூஜ்ஜியம்... அ.தி.மு.க அமைக்கும் ராஜ்ஜியம்\nபுல்வாமா தாக்குதல்... புரிந்துகொள்ள வேண்டியது என்ன\nமுடிவுக்கு வருமா ‘முகமதுவின் போர்ப்படை’ அட்டூழியங்கள்\nகமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nவிவேகானந்தர் சிலை... பட்டேலுக்கு உலை - கவர்னர் மாளிகையில் துக்ளக் தர்பார்\nIAS - டிரான்ஸ்ஃபரோ டிரான்ஸ்ஃபர்... அமைச்சர்கள் காட்டில் அடைமழை\nதலைக்கு குறிவைத்த குண்டுகள்... குவிக்கப்பட்ட கட்டைகள்\nஉதவிப் பேராசிரியர்கள் பணி நியமனம்... அமைச்சர், எம்.பி பணம் பெற்றனரா\nஅமைச்சரின் மகனுக்காக ஓர் அரசாணை\nமோட்டார் வாகன விபத்துகளும் இன்சூரன்ஸ் மோசடிகளும்\n“வயிற்றில் வளரும் குழந்தைக்கு என்ன பதில் சொல்வேன்” - கதறிய மனைவி\n” - கதறும் மனைவி\nஒரு நதி... 50 நாட்கள்... 25 கோடி மனிதர்கள் - உற்சாகம் பொங்கும் கும்பமேளா\nஅடுத்த இதழ்... தமிழகம்... நேற்று இன்று நாளை\nமுடிவுக்கு வருமா ‘முகமதுவின் போர்ப்படை’ அட்டூழியங்கள்\nமுடிவுக்கு வருமா ‘முகமதுவின் போர்ப்படை’ அட்டூழியங்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67305-two-youngsters-arrested-in-chennai-koyembedu-for-robbery.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-17T17:54:29Z", "digest": "sha1:JHN5YZM7IRTIPIKZL5BXRXW3HMRUC2HK", "length": 9515, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோயம்பேட்டில் முதியவரை தாக்கி செல்போன் பறிப்பு - இருவர் கைது | Two Youngsters arrested in Chennai, Koyembedu for robbery", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nகோயம்பேட்டில் முதியவரை தாக்கி செல்போன் பறிப்பு - இருவர் கைது\nசென்னை கோயம்பேட்டில் முதியவரை தாக்கி செல்போன் மற்றும் பணம் பறித்த இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.\nசென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் சேர்ந்தவர் சைலேஷ்வரன் (70). இவர் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு கோயம்பேடு வழியாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சைலேஷ்வரனை சரமாரியாக தாக்கி விட்டு, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.3,300 பணத்தை பறித்துச் சென்றனர்.\nஇதுகுறித்து சைலேஷ்வரன் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் கோயம்பேடு காவல்துறையினர் வழிப்பறி திருடர்களை தேடிவந்தனர். காவல்துறையினர் கோயம்பேடு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, இரு சக்கரவாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் தப்பியோட முயன்றனர்.\nஅவர்களை மடக்கி பிடித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஒருவர் சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த பிரகாஷ் (20), மற்றொருவர் சென்னை பாடி குப்பத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (22) என்பதும் தெரியவந்தது.\nஅத்துடன் இவர்கள்தான் கோயம்பேட்டில் முதியவரை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nமேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்\n5 ரன்களில் 3 விக்கெட் - ஏமாற்றிய கோலி, ரோகித், ராகுல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nகள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி - சென்னையில் ஒருவர் கைது\nஸ்னூக்கர் கிளப்பில் சூதாட்டம்: 16 பேரை கைது செய்த தனிப்படை\nபூர்வீக சொத்து பிரச்னை... அண்ணனை கொலை செய்த தம்பி கைது..\nசென்னையி‌ல் விநியோகிக்கப்படும் த‌ண்ணீர் த‌ரமற்றது - ஆய்வறிக்கை வெளியிட்ட மத்திய அரசு\nவீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 20 சவரன் நகை பறிப்பு\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு: 4 வயது சிறுமி உயிரிழப்பு\n\"அதிகாரிகளே விதிமீறல் கட்டடங்களுக்கான காரணம்\" நீதிபதிகள் கண்டனம்\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்\n5 ரன்களில் 3 விக்கெட் - ஏமாற்றிய கோலி, ரோகித், ராகுல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T18:39:15Z", "digest": "sha1:HIKHHNVOPTIVGJPPEBTCG3RNNCHM5OUF", "length": 6450, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நிரம்பியது", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில��� நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n43 ஆவது முறையாக, நிரம்பியது மேட்டூர் அணை\nநிரம்பியது பில்லூர் அணை : மக்களுக்கு வட்டாட்சியர் எச்சரிக்கை\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nமீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை..\n5 வருடத்திற்கு பின் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது....\nமதுராந்தகம் ஏரி மீண்டும் நிரம்பியது\nமதுராந்தகம் ஏரி நிரம்பியது: குஷ்பு எச்சரிக்கை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பியது\nதொடர் மழை: காஞ்சிபுரத்தில் 66 ஏரிகள் நிரம்பியது\nபில்லூர் அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை\nபொறியியல் கவுன்சிலிங்: 45% இடங்கள்தான் நிரம்பியது\n43 ஆவது முறையாக, நிரம்பியது மேட்டூர் அணை\nநிரம்பியது பில்லூர் அணை : மக்களுக்கு வட்டாட்சியர் எச்சரிக்கை\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nமீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை..\n5 வருடத்திற்கு பின் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது....\nமதுராந்தகம் ஏரி மீண்டும் நிரம்பியது\nமதுராந்தகம் ஏரி நிரம்பியது: குஷ்பு எச்சரிக்கை\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பியது\nதொடர் மழை: காஞ்சிபுரத்தில் 66 ஏரிகள் நிரம்பியது\nபில்லூர் அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை\nபொறியியல் கவுன்சிலிங்: 45% இடங்கள்தான் நிரம்பியது\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/government-of-india-states-reorganisation-commission-re", "date_download": "2019-11-17T18:09:25Z", "digest": "sha1:2YV6UATIBSS73A374CAMLCUY73ZHANJL", "length": 18870, "nlines": 120, "source_domain": "www.onetamilnews.com", "title": "Government of India, States Reorganisation Commission Report New Delhi, 1955 Chapter II pp. 81-84, CHAPTER II Madras - Onetamil News", "raw_content": "\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்துக்குடி ரசிகர்கள்\nமுத்தமிழ் அறிஞர் கலைஞர் அருங்காட்சியகம் அமைப்பதற்காக தூத்துக்குடி எஸ்.ஜோயல் நிதி\nபுதியதாக 5 மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.\n41 ஆண்டுகளுக்குப்பிறகு யாழப்பாணம்-சென்னை இடையே விமானசேவை தொடங்கியது ;யாழ்ப்பாணத்துக்கு விமான கட்டணம் ரூ.3,990\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி இன்று பதவியேற்றார்.\nஐ.ஏ.எஸ்.படித்துக்கொண்டே 6 மாதங்களுக்கு முன்பு திருமணமான பெண் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை\nமுன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவு\nமக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனத்தலைவர் நடிகர் கமல்ஹாசன் வாழ்க்கை வரலாறு\nமாரடைப்பால் இறந்த போலீஸ் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் உதவிய போலீஸ் நண்பர்கள் ; ம...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபி.சுசீலா 85வது பிறந்த தின விழா ; முதியோர் இல்ல வளர்ச்சி நிதிக்காக இன்னிசை நிகழ...\nமுத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் கால்வாய் உடைந்தது.குளத்தில் தேக்கி வைத்து தண...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல் மணிகண்டன் புகார் எதிரொலி\nதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டசெயற்க்குழு கூட்டம் ;பரபரப்பு தீர்மானங்கள்\nதூத்துக்குடி மாநகராட்சி 39 வார்டு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுவினை திருச்சிற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nதூத்துக்குடி அதிமுக சார்பில் மாநகராட்சி மேயருக்கு போட்டியிட என் சின்னத்துரை விரு...\nஎம்.ஆர்.குரூப்ஸ் ஆப் கம்பனிஸ் தலைவர் ஏ.மங்கலராஜ் சார்பில் குரூஸ் பர்னாந்து 150...\nதருவைக்குளம் அரசு பள்ளி மாணவியர், வாலிபால்,தடகளம் மற்றும் பீச்வாலிபால் போட்டிகளி...\nதூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை ;தூத்துக்குடி மாநகராட்சி சார்பி...\nஉலக தர தினம் மற்றும் உலக நீரிழிவு நோய் தினம் ;சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25101", "date_download": "2019-11-17T18:03:51Z", "digest": "sha1:32IQBHVG3UWJMZ4KRNOTLBRDF2KUBQ7I", "length": 6110, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "பலன் தரும் ஸ்லோகம் (திருமகள் திருவருள் கிட்டச்செய்யும் துதி) | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர��� திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபலன் தரும் ஸ்லோகம் (திருமகள் திருவருள் கிட்டச்செய்யும் துதி)\nதிருமக்கல் திருப்பருல் கிட்டாச்சாயம் பிரதி\nதவல தமாம்சுக கந்த மால்யசோபே|\nத்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்||\nபொதுப் பொருள்: தாமரைமலரில் வீற்றிருப்பவளே கையில் தாமரையை கொண்டவளே மிக வெண்மையான துகில், சந்தனம்\n மூவுலகிற்கும் ஐஸ்வர்யம் நல்குபவளே எனக்கு மனமுவந்து அருள்வாயாக\n(இத்துதியை தினமும் 16 முறை பாராயணம் செய்து வந்தால் திருமகள் திருவருள் கிட்டும்.)\nநவக்கிரஹ தோஷம் போக்குவார் பரிபூரண கிருபேஸ்வரர்\nமங்களம் அருள்வார் தென்கலம் ஸ்ரீ ஐயப்பன்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த முகமா அந்த முகம்\nசங்கடம் போக்கும் மொரட்டாண்டி சனீஸ்வரன்\nசந்திரனின் சாபம் நீக்கிய பரிமளரங்கன்\n× RELATED பலன் தரும் ஸ்லோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/ajmer-lok-sabha-election-result-345/", "date_download": "2019-11-17T17:28:25Z", "digest": "sha1:F6BCNXZ2UYQ3ZAXW2WN5PCCCKCS3SLU4", "length": 35832, "nlines": 905, "source_domain": "tamil.oneindia.com", "title": "அஜ்மீர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅஜ்மீர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nஅஜ்மீர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nஅஜ்மீர் லோக்சபா தொகுதியானது ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. ஐஎன்சி வேட்பாளராக போட்டியிட்டு தற்போது அஜ்மீர் எம்பியாக உள்ளார். 2018 பொதுத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை 84,414 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அஜ்மீர் தொகுதியின் மக்கள் தொகை 26,36,370, அதில் 63.29% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 36.71% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 அஜ்மீர் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 அஜ்மீர் தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nஅஜ்மீர் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nபாகீரத் செளத்ரி பாஜக வென்றவர் 8,15,076 65% 4,16,424 33%\nரிஜு ஜுன்ஜுன்வாலா காங்கிரஸ் தோற்றவர் 3,98,652 32% 4,16,424 -\nசன்வார் லால் ஜேட் பாஜக வென்றவர் 6,37,874 56% 1,71,983 15%\nசச்சின் பைலட் காங்கிரஸ் தோற்றவர் 4,65,891 41% 0 -\nசச்சின் பைலட் காங்கிரஸ் வென்றவர் 4,05,575 53% 76,135 10%\nகிரண் மகேஸ்வரி பாஜக தோற்றவர் 3,29,440 43% 0 -\nராசா சிங் ராவாட் பாஜக வென்றவர் 3,14,788 59% 1,27,976 24%\nஹாஜி ஹபீபர்ரமன் காங்கிரஸ் தோற்றவர் 1,86,812 35% 0 -\nராசா சிங் ராவாட் பாஜக வென்றவர் 3,32,130 56% 87,674 15%\nபிரபா தாகூர் காங்கிரஸ் தோற்றவர் 2,44,456 41% 0 -\nபிரபா தாகூர் காங்கிரஸ் வென்றவர் 2,90,524 48% 5,772 1%\nராசா சிங் ராவாட் பாஜக தோற்றவர் 2,84,752 47% 0 -\nராசா சிங் ராவாட் பாஜக வென்றவர் 2,17,655 49% 38,132 8%\nகிஷன் மோட்வானி காங்கிரஸ் தோற்றவர் 1,79,523 41% 0 -\nராசா சிங் ராவாட் பாஜக வென்றவர் 2,11,676 49% 25,343 6%\nஜாக்டீப் டாங்குர் காங்கிரஸ் தோற்றவர் 1,86,333 43% 0 -\nராசா சிங் பாஜக வென்றவர் 3,08,254 57% 1,08,039 20%\nகோவிந்த் சிங் காங்கிரஸ் தோற்றவர் 2,00,215 37% 0 -\nவிஷ்ணு குமார் மோடி காங்கிரஸ் வென்றவர் 2,16,173 50% 56,694 13%\nகைலாஷ் ���ீக்வால் பாஜக தோற்றவர் 1,59,479 37% 0 -\nஆச்சார்யா பகவான் தேவ் ஐஎன்சி(ஐ) வென்றவர் 1,68,985 46% 43,379 11%\nஸ்ரீதரன் சர்தா ஜேஎன்பி தோற்றவர் 1,25,606 35% 0 -\nஸ்ரீPகரன் ஷார்தா பிஎல்டி வென்றவர் 2,12,284 63% 1,04,248 31%\nபிஷ்வேஷ்வர் நாத் பார்கவா காங்கிரஸ் தோற்றவர் 1,08,036 32% 0 -\nபாஷ்வேஷ்வர் நாத் பார்கவா காங்கிரஸ் வென்றவர் 1,66,940 64% 86,907 34%\nமுகுத் பிஹாரிலால் என்சிஓ தோற்றவர் 80,033 30% 0 -\nவி. என். பார்கவா காங்கிரஸ் வென்றவர் 1,45,823 49% 37,221 13%\nஎஸ். ஷர்டா BJS தோற்றவர் 1,08,602 36% 0 -\nமுகத்பிகாரி லால் காங்கிரஸ் வென்றவர் 92,598 40% 32,143 14%\nபஹ்வன்தாஸ் ஜேஎஸ் தோற்றவர் 60,455 26% 0 -\nமுகத் பெஹரி லால் காங்கிரஸ் வென்றவர் 1,01,069 57% 58,283 33%\nராம் சந்த் சிவாரி தாஸ் பிஜெஎஸ் தோற்றவர் 42,786 24% 0 -\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் ராஜஸ்தான்\n8 - அல்வார் | 20 - பன்ஸ்வாரா (ST) | 17 - பார்மர் | 9 - பாரட்பூர் (SC) | 23 - பில்வாரா | 2 - பிகானர் (SC) | 21 - சிட்டோர்கார் | 3 - சுரு | 11 - டவ்சா (ST) | 1 - கங்காநகர் (SC) | 7 - ஜெய்பூர் | 6 - ஜெய்ப்ய்ய்ர் ரூரல் | 18 - ஜலோர் | 25 - ஜலாவர்-பரன் | 4 - ஜுன்ஜுனு | 16 - ஜோத்பூர் | 10 - கரவ்லி- டோல்பூர் (SC) | 24 - கோடா | 14 - நாகவுர் | 15 - பாலி | 22 - ராஜ்சமந்த் | 5 - சிகார் | 12 - டோன்க்- சவாய் மதோபூர் | 19 - உதய்பூர் (ST) |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:15:47Z", "digest": "sha1:MPJ7A42HUZJKUPOWNUVOAX5PZNHJVA74", "length": 16779, "nlines": 299, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு பேணுகை/பராமரிப்புப் பகுப்பு ஆகும். இது விக்கிப்பீடியத் திட்டத்தின் பேணுகைக்காகப் பயன்படுத்தப்படுகின்றதே ஒழிய, கலைக்களஞ்சியத்தின் ஒரு பாகமன்று. இது கட்டுரைகள் அல்லாத பக்கங்களையும் கொண்டுள்ளது, அல்லது உள்ளடக்கத்தைக் கருத்திற்கொள்ளாமல், நிலையை மட்டும் கருத்திற்கொண்டு கட்டுரைகளைக் குழுவாக்குகின்றது. உள்ளடக்கப் பகுப்புகளினுள் இதனைச் சேர்க்கவேண்டாம்.\nஇது ஒரு மறைக்கப்பட்ட பகுப்பு ஆகும். இது அதன் உறுப்புப் பக்கங்களில் பயனர் விருப்பத்தேர்வுகளில் தேர்ந்தெடுத்தாலொழியத் தோன்றாது.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்‎ (12,051 பக்.)\n\"மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2,940 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவிக்கிப்பீடியா:மேற்கோள்கள் சேர்க்கப்பட வேண்டிய நல்ல கட்டுரைகள்\n1962 இலங்கை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி\n1966 பசுக் கொலை எதிர்ப்புப் போராட்டம்\n1987 இட ஒதுக்கீட்டுப் போராட்டம்\n2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தின் விளைவு\n30 சென் மேரி அக்ஸ்\n7 ஆம் நூற்றாண்டின் இசுலாமிய வரலாற்றின் காலக்கோடு\nஅகல அலைவரிசை இணைய அணுகல்\nஅட்வன்சர் இன் சீக்ரெட் வேர்ல்டு\nஅத்திமுகம் ஐராவத ஈசுவரர் கோயில்\nஅதிகபடியான செல்களுக்கான பாலிமெரிக் பொருட்கள்\nஅபுல் ஹசன் அலி ஹஸனி நத்வி\nஅரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்\nஅரசினர் கலைக் கல்லூரி, கோயம்புத்தூர்\nஅராலி வண்ணப்புரம் சிவன் கோவில்\nஅரியானா சட்டமன்றத் தேர்தல், 2014\nஅருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவில்\nஅருப்புக்கோட்டை வீரபத்திர சுவாமி கோவில்\nஅலங்கார உபகார மாதா திருத்தலம் கன்னியாகுமரி\nஅளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் (இந்தியா)\nஅன்னம் விடு தூது (சிற்றிதழ்)\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2017, 03:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2018/12/blog-post.html", "date_download": "2019-11-17T18:52:03Z", "digest": "sha1:L4Z7XLTCQRROVQGWWQLYACWCCWF4ZRC5", "length": 6415, "nlines": 86, "source_domain": "www.askwithfriend.com", "title": "ஆதார் எங்கு அவசியம்? எங்கு அவசியமில்லை??", "raw_content": "\nHomeஅவசியம் அறிகஆதார் எங்கு அவசியம்\nநீண்ட காலமாக ஆதார் எதற்கு கட்டாயம், எதற்கு கட்டாயமில்லை என்ற குளறுபடி தொடர்ந்து கொண்டே உள்ளது. வங்கி, பள்ளி, மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆதார் கார்டை முக்கிய ஆவணமாக குறிப்பிடும் வேளையில் இந்த பிரச்சனைகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது உச்ச நீதி மன்றம்.\nஅரசின் சலுகைகள் மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் மூலம் பலன் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவிர எந்தவொரு தனியார் நிறுவனமோ, வங்கியோ அல்லது பள்ளிகளிலோ ஆதார் ஆவணங்களை கொடுக்க அவசியமில்லை.\nமொபைல் சிம் கார்டுகளுக்கு ஆதார் ஆவணங்களை கேட்பது சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎந்தவொரு தனியார் வங்கியும் இனி ஆதார் ஆவணங்களை கேட்க அனுமதியில்லை. மேலும் வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டியது இனி கட்டாயமில்லை.\nபள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க இனி ஆதார் கட்டாயம் கிடையாது, மேலும் நீட், மற்றும் சிபிஎஸ்சி தேர்வுகள் எழுதவும் ஆதார் ஆவணங்களை கொடுக்கத்தேவையில்லை.\nபான் கார்டு போலிகளை தவிர்க்க பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போலி பான் கார்டுகள் தவிர்க்க முடியும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஅரசு திட்டங்கள் மற்றும் அரசு மானியங்களை பெற ஆதார் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.\nவருமான வரி செலுத்த ஆதார் கட்டாயம் என்ற முந்தய சட்டம் தொடரும்.\nஅரசு விதிகளின் படி ஆதார் செல்லும், அனால் அது ஒரு தனி மனித உரிமையை பறிக்க கூடாது என்று உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது.\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெர���யுமா\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/11002529/10-MLAs-sue-Supreme-Court-seeking-order-to-Speaker.vpf", "date_download": "2019-11-17T18:46:04Z", "digest": "sha1:VU7P62GSFEBDCEKFWILKG2Y6KYLXZV2B", "length": 26012, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "10 MLAs sue Supreme Court seeking order to Speaker || கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட கோரி 10 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடக அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட கோரி 10 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு + \"||\" + 10 MLAs sue Supreme Court seeking order to Speaker\nகர்நாடக அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட கோரி 10 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nகர்நாடகத்தைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள், தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.\nகர்நாடகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.\nஅந்த மாநிலத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர். மேலும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.\nஇதனால் அரசு மெஜாரிட்டி பலத்தை இழந்துவிட்டதால் குமாரசாமி அரசு பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வற்புறுத்தி வருகிறது. அதேசமயம், ஆட்சியை கவிழ்ப்பதற்காகவே தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி அவர்களை பாரதீய ஜனதா ராஜினாமா செய்ய வைத்திருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.\nமேலும் 2 பேர் விலகல்\nஆனால் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக வீட்டு வசதி துறை மந்திரியாக இருந்த எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகியோர் நேற்று தங்கள் எம்.எல்.ஏ. பதவியை விட்டு விலகினார்கள். அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கொடுத்தனர்.\nஇதனால் பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து இருக்கிறது.\nராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் மும்பை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பாந்திரா பகுதியில் உள்ள சோபிடெல் என்ற நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 7 பேர் காங்கிரசையும், 3 பேர் ஜனதாதளம்(எஸ்) கட்சியையும் சேர்ந்தவர்கள். 2 பேர் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள்.\nஇதற்கிடையே பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களில் பிரதாப் கவுடா பாட்டீல், ரமேஷ் ஜார்கிகோளி, பைரதி பசவராஜ், பி.சி.பாடீல், எஸ்.டி.சோமசேகர், அர்பைல் சிவராம் ஹெப்பார், மகேஷ் குமதல்லி, கே.கோபாலையா, எச்.டி.விஸ்வநாத், நாராயண் கவுடா ஆகிய 10 பேர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவில், தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாகவும் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக தங்களை பதவி நீக்கம் செய்ய முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் தங்கள் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடுமாறும், அவர் தங்களை பதவி நீக்கம் செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் 10 எம்.எல்.ஏ.க்களும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மேற்கண்ட 10 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, வக்கீல் சுப்ரான்சு பதி ஆகியோர் ஆஜராகி, மனுதாரர்களின் ராஜினாமாவை சபாநாயகர் உள்நோக்கத்துடன் ஏற்க மறுப்பதாகவும், இவர்கள் அனைவரும் புதிதாக தேர்தலில் போட்டியிடும் வகையில் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து இருப்பதாகவும், எனவே ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத���தரவிடும் வகையில் இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று இன்றே (நேற்று) விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டனர்.\nஇதைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கை நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு பட்டியலிடுமாறு உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி இன்று (வியாழக்கிழமை) இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.\nமந்திரியை தடுத்து நிறுத்திய போலீசார்\nஇதற்கிடையே, மும்பை பாந்திராவில் உள்ள சோபிடெல் ஓட்டலில் தங்கி இருந்த கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து கோவா செல்ல உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மும்பை பவாயில் உள்ள ‘ரெனைசன்ஸ்’ நட்சத்திர ஓட்டலுக்கு அவர்கள் இடம் மாறினார்கள். அவர்களை சந்திக்க கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், அந்த மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரியுமான டி.கே.சிவக்குமார் நேற்று அங்கு வர இருப்பதாக தகவல் வெளியானதால், அந்த ஓட்டலை சுற்றிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.\nஓட்டலில் தங்கி இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே மந்திரி டி.கே.சிவக்குமாரை ஓட்டலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் மும்பை போலீஸ் கமிஷனருக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தனர்.\nஇந்த நிலையில் கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று காலை 8.20 மணிக்கு அங்கு வந்தார். ஆனால் அவரை ஓட்டலுக்குள் செல்ல விடாமல் நுழைவு வாயிலிலேயே மும்பை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த டி.கே.சிவக்குமார் தான் அந்த ஓட்டலில் உள்ள ஒரு அறையை முன்பதிவு செய்துள்ளதாகவும், எனவே தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nஇந்த நிலையில், டி.கே. சிவக்குமார் அறை முன்பதிவு செய்ததை அந்த ஓட்டல் நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்தது. அவசர நிலை காரணமாக அவரது முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஆனால், ஓட்டலில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களை சந்திக்காமல் இங்கிருந்து நகர மாட்டேன் என்று டி.கே.சிவக்குமார் பிடிவாதம் செய்தார். நீண்ட நேரம் கால்கடுக்க அங்கு நின்ற அவர், பின்னர் ஓட்டல் சுற்றுச்சுவரில் அமர்ந்தார்.\nஇந்த பரபரப்பான சூழலில், அங்கு திரண்டு இருந்த பாரதீய ஜனதாவினர், டி.கே.சிவக்குமாரை கர்நாடகத்துக்கு திரும்பிச் செல்லக் கோரி கோஷமிட்டனர். அந்த சமயத்தில், டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாக மும்பையை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மிலிந்த் தியோரா, முன்னாள் மராட்டிய மந்திரி ஆரிப் நசீம்கான் ஆகியோர் அங்கு வந்தனர். காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அங்கு திரண்டனர். அவர்கள் பாரதீய ஜனதாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் உச்சக்கட்ட குழப்பம் நிலவியது.\nஇந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் கர்நாடக மந்திரி டி.கே. சிவக்குமார், மிலிந்த் தியோரா, ஆரிப் நசீம்கான் உள்ளிட்ட காங்கிரசாரை போலீஸ் வேனில் ஏற்றி பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள போலீஸ் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.\nஅதன்பிறகு மாலையில் டி.கே.சிவக்குமாரை விமானநிலையத்துக்கு அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றி பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சூழ்நிலையில், முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக கோரி பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு பாரதீய ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் அக்கட்சியினர் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.\nபோராட்டத்தின்போது எடியூரப்பா பேசுகையில், சட்டசபையில் பெரும்பான்மை பலம் இல்லாதபோது, கூட்டத்தொடரை குமாரசாமி எப்படி நடத்த முடியும் என்றும், எனவே அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறினார்.\nபின்னர் எடியூரப்பா தலைமையில் பாரதீய ஜனதா கட்சியினர் கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து, காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால், குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது என்றும், எனவே இந்த பிரச்சினையில் தாங்கள் தலையிட வேண்டும் என்றும் கோரி கடிதம் ஒன்றை கொடுத்தனர். மேலும் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே கர்நாடக மாநில அ.தி.மு.க. இணைச் செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் கவர்னர் அலுவலகத்திற்கு சென்ற அக்கட்சியினர், கர்நாடகத்தில் கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்து விட்டதால், புதிய அரசு அமைக்க பாரதீய ஜனதாவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.\nகர்நாடக அரசிய���ில் அடுத்தடுத்து அதிரடியான திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், அந்த மாநிலம் சட்டசபை கூட்டத்தொடர் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு: பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை - கேரள மந்திரி அறிவிப்பு\n2. “பழிக்கு பழி வாங்குவோம்” கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம்\n3. கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு\n4. ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் பலி\n5. பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/", "date_download": "2019-11-17T18:58:27Z", "digest": "sha1:UJOEPKQYIGUHTFF7IOEFJF7MAFWTG546", "length": 28016, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "காணொளிகள் | நாம் தமிழர் கட்சி - Part 4", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இ���்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nதிருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் – திருத்தணி வீரத்தமிழர் முன்னணி\nநாள்: பிப்ரவரி 20, 2017 In: கட்சி செய்திகள், காணொளிகள், பொதுக்கூட்டங்கள், வீரத்தமிழர்முன்னணி\n9-02-2017 திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் – திருத்தணி வீரத்தமிழர் முன்னணி தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன் தமிழ் இறைவன் முருகப் பெரும்பாட்டனுக்கு நாம் தமிழர் கட்சியின் வீரத...\tமேலும்\nசீமான் அழைப்பு: முப்பாட்டன் முருகனின் திருமுருகப் பெருவிழா – திருத்தணி 19-02-2017\nநாள்: பிப்ரவரி 07, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், அறிவிப்புகள், வீரத்தமிழர்முன்னணி\nமுக்கிய அறிவிப்பு:- திருமுருகப் பெருவிழா – திருத்தணி 19-02-2017 ======================================== தலைநிலம் தந்த தலைவன், குறிஞ்சி நில முதல்வன் முப்பாட்டன் முருகனின் “திருமு...\tமேலும்\nகச்சா எண்ணெயையே அகற்றமுடியாத இவர்கள் எப்படி அணுஉலை கழிவுகளை அகற்றுவார்கள்\nநாள்: பிப்ரவரி 03, 2017 In: கட்சி செய்திகள், காணொளிகள்\nகச்சா எண்ணெயையே அகற்றமுடியாத இவர்கள் எப்படி அணுஉலை கழிவுகளை அகற்றுவார்கள் – சீமான் ஆதங்கம் நேற்று 02-02-2017 மாலை 6 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் ச...\tமேலும்\n21-01-2017 சீமான் தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு : மதுரை மேலூர்\nநாள்: ஜனவரி 21, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், அறிவிப்புகள், மதுரை மாவட்டம்\n21-01-2017 தடையை மீறி மதுரை மேலூர் அருகே சீமான் தலைமையில் நடைபெற்ற சல்லிக்கட்டு சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் த...\tமேலும்\nதமிழ்மறையோன் வள்ளுவர் பிறந்தநாள் – சீமான் புகழ்வணக்கம்\nநாள்: ஜனவரி 16, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், அறிவிப்புகள்\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பெருமைப்படப் பாடுகிறான் பெரும்பாவலன் பாரதி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். /// எல்லா மக்...\tமேலும்\nதமிழர் திருநாள் வாழ்த்து – சீமான்\nநாள்: ஜனவரி 14, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், அறிவிப்புகள்\nபொங்கல் தமிழ்த் தேசிய இனத்தின் திருவிழா உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. வள்ளுவப் பெருமகனாரின் மறைமொழி...\tமேலும்\nவிவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nநாள்: ஜனவரி 12, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், போராட்டங்கள், இளைஞர் பாசறை\n11-01-2017 விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம் [ புகைப்படங்கள் ] ——————...\tமேலும்\nவர்ற பொங்கலுக்கு என்ன செய்ய சொல்லடா – அறிவுமதி | சீமான்\nநாள்: ஜனவரி 11, 2017 In: கட்சி செய்திகள், காணொளிகள்\nசெத்த பயிர பாத்துபுட்டு செத்து விழுறான் விவசாயி ஒத்த பயலும் பாக்க வரல ஓட்டுப் பொறுக்கும் படுபாவி ஒத்த பயலும் பாக்க வரல ஓட்டுப் பொறுக்கும் படுபாவி உழவு செஞ்சு பாத்த உடம்பு ஒரு நொடியில சாஞ்சு போச்சு உழவு செஞ்சு பாத்த உடம்பு ஒரு நொடியில சாஞ்சு போச்சு எழவு சொல்ல போன வீட்டில் எழவு கேக்க லாச்...\tமேலும்\n30-12-2016 நம்மாழ்வார் பொதுக்கூட்டம் – பூதலூர் | சீமான் எழுச்சியுரை\nநாள்: டிசம்பர் 31, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், நினைவேந்தல், தஞ்சாவூர் மாவட்டம்\n30-12-2016 இயற்கை வேளாண் பேரறிஞர் கோ.நம்மாழ்வார் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நடைபெற்ற நினைவேந்தல் பொதுக்கூட்டம் – பூதலூர் (தஞ்சாவூர் மாவட்டம் – திருவையாறு தொகுதி) | நாம...\tமேலும்\nவேலுநாச்சியார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சிவகங்கை | சீமான் எழுச்சியுரை\nநாள்: டிசம்பர் 29, 2016 In: கட்சி செய்திகள், காணொளிகள்\n27-12-2016 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சிவகங்கை ======================================= 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணிக்க...\tமேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நில���ேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/07/bvsc.html", "date_download": "2019-11-17T18:05:44Z", "digest": "sha1:MQYF6BST36KSTIEKAJD646E2NFKPHI5E", "length": 14255, "nlines": 320, "source_domain": "www.padasalai.net", "title": "B.V.Sc., இந்த மாத இறுதியில் கலந்தாய்வு ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nB.V.Sc., இந்த மாத இறுதியில் கலந்தாய்வு\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2018-19-ம் கல்வியாண்டுக்கான\nஇளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு, பி.டெக். உணவு, கோழியினம், பால்வளம் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது.\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில் (கலையியல் பிரிவு) 288 இடங்களும், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப் படிப்பில் (தொழிற்கல்வி) 18 இடங்களும், பி.டெக். உணவு, கோழியினம், பால்வளம் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் 94 இடங்களும் என மொத்தம் 400 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nஇதற்காக 14 ஆயிரத்து 535 விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டன. இதில் 12 ஆயிரத்து 391 பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகும். இவற்றில் 11 ஆயிரத்து 745 தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nதகுதிபெற்ற விண்ணப்ப தாரர்களின் தரவரிசை பட்டியலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.பாலசந்திரன் நேற்று வெளியிட்டார். அப்போது டீன் (பொறுப்பு) குமணன், பதிவாளர் திருநாவுக்கரசு, தேர்வுக்குழு செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு தரவரிசை ப���்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களின் பெயர், விவரம் வருமாறு:-\nபழனிசாமி ஸ்ரீகார்த்திகா (ஈரோடு), வி.ரஜினிரகு (சேலம்), பி.கே.இந்துமதி (நாமக்கல்).\nபி.டெக். உணவு, கோழியினம், பால்வளம் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-\nஎம்.பூஜிதா (பெரம்பலூர்), ஆர்.மணிவாசகம் (ராமநாதபுரம்), எஸ்.இலக்கியா (வேலூர்).\nமுன்னதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.பாலசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகால்நடை மருத்துவ படிப்புக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களில் 43.12 சதவீதம் பேர் முதல் பட்டதாரிகள் ஆவர். தகுதிபெற்றவர்களில் 54.15 சதவீதம் பேர் மாணவிகள் ஆகும். 74.07 சதவீதம் பேர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதரவரிசை பட்டியலை www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் பார்க்கலாம். இந்த மாதத்தில் 4-வது வாரத்தில்(மாத இறுதியில்) கலந்தாய்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் போன்ற விவரங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் பல்கலைக்கழக இணையதளத்தில் அறிவிக்கப்படும்.\nதகுதிபெற்ற மாணவர்கள் கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பப்படும். அப்படி அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றாலும், அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கலந்தாய்வு நாட்களில் கலந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/productscbm_241561/30/", "date_download": "2019-11-17T17:16:25Z", "digest": "sha1:LMS6JO75G5NVKQL7HPZEDG2SM5M477OC", "length": 41067, "nlines": 131, "source_domain": "www.siruppiddy.info", "title": "பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்���ா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் உறவினர்கள் , இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்சீரும் சிறப்புடனும் நலமுடனும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து\nஎஸ் .ஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் எனவாழ்த்திநின்கின்றனர்,\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர���, தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்க���ும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nயாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...\nவவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி\nவவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...\nயாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துள்ளார்.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...\nகொழும்பில் உணவகம��� ஒன்றின் சாப்பாட்டுக்குள் நத்தை\nகொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...\nவெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த கதி\nடென்மார்க்கில் இருந்து வந்த முதியவர் ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.வேலுப்பிள்ளை சிவனேசன் வயது(67) என்ற முதியவரே உயரிழந்தவர் ஆவார்.கடந்த இரண்டு நாட்களாக ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக...\nயாழ்.நயினாதீவில் தாக்கிய மினி சூறாவளி\nயாழ்.நயினாதீவில் மினி சூறாவளி தாக்கம் இடம்பெற்றிருக்கும் நிலையில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கின்றது.இறங்குதுறையிலிருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த கூடாரங் கள் காற்றினால் பிய்த்து வீசப்பட்டிருப்பதுடன், ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபங்களின் ஓடுகள் காற்றினால் துாக்கி...\nஉழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி\nவவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் உழவியந்திரம்...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின��னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\n��ுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் – 2019\nவரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா - 201902.07.2019 செவ்வாய்க்கிழமை #துவஜாரோகணம்(கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும்.06.07.2019 சனிக்கிழமை 5ம் நாள் உற்சவம் இரவு - முத்துச்சப்பரத் திருவிழா08.07.2019...\nயாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு 1008 சங்காபிஷேகம்\nயாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு நாளை 1008 சங்காபிஷேகம்யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய மஹாகும்பாபிஷேக தினத்தையொட்டி 1008 சங்காபிஷேக உற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(23) சிறப்பாக இடம்பெறவுள்ளது. நாளை காலை-08 மணிக்கு கும்ப பூசை,அம்பாளுக்கு விசேட அபிஷேக பூசையுடன் ஆரம்பமாகும்...\nயாழ். குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகருக்கு நாளை கொடியேற்றம்\nசைவத்தின் காவலர் நல்லைநகர் நாவலரின் தலை மாணவரான சித்தாந்த சிகாமணி மகான் காசிவாசி செந்திநாதையரால் பூசிக்கப்பெற்ற யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(21)முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் காலை...\nயாழ். அச்சுவேலி மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேக விழா சிறப்புடன்\nயாழ்.அச்சுவேலி தெற்கு மருத்துவமனைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா புதன்கிழமை(12) காலை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமீனாட்சி,விநாயகர்,முருகன்,வைரவர் ஆகிய மூர்த்தங்களுக்கான யாக சாலைகள் அமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் கிரியைகள் இடம்பெற்றன. இன்று காலை 11.40...\nயாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்\nசைவமும் தமிழும் சலசலத்தோடும் யாழ்.மண்ணின் வடமராட்சிப் பகுதியில் ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த உடுப்பிட்டியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய பஞ்சமுக விநாயகர் பஞ்சகுண்டபக்ஷ நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நாளை...\nஇன்றைய ராசி பலன் 05.06.2019\nமேஷம் இன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிட்டும்.ரிஷபம் இன்று எந்த...\nநல்லூர் கந்தன் மகோற்சவத்தை முன்னிட்டு காளாஞ்சி வழங்கல் நிகழ்வு\nவிகாரி வருடம் ஆவணி மாதம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் தொடர்பான முன் அறிவிப்பும், காளாஞ்சி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.இன்று(திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் மற்றும் யாழ் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில்...\nநல்லைக் கந்தனுக்கு இன்று கற்பூரத��� திருவிழா\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று வியாழக்கிழமை(30) சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்குகளான சங்காபிஷேக உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் அழகே உருவான முருகப் பெருமானுக்கும், அவனது இச்சா...\nசுவிற்சர்லாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் தேர்த்திருவிழா\nஐரோப்பாவில் சிறப்பாகத் திகழும் சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் ஒன்பதாம்நாள் (25.05.2019) தேர்த்திருவிழா சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.கதிர்வேலனின் விகாரிவருட பெருந்திருவிழா (மகோற்சவம்) வெள்ளிக்கிழமை...\nஇணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு இன்று கொடி\nஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியதும் அரசபரம்பரையோடு தொடர்புடையதுமான பிரசித்திபெற்ற இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(27) முற்பகல் கொடியேற்றத்துடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/category/gallery/", "date_download": "2019-11-17T18:35:29Z", "digest": "sha1:LLJPTV5L6LWEDI734VM2JRBXOCDQGFBY", "length": 10554, "nlines": 128, "source_domain": "canada.tamilnews.com", "title": "Gallery Archives - CANADA TAMIL NEWS", "raw_content": "\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் பெக்ஹாம், ஒபெரா வின்ப்ரே, இத்ரிஸ் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் இருக்கும் படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த அவர், ஊடகப் பிரபலம், சமூக ஆர்வலர், மொடல் , நடிகை மற்றும் பெஷன் டிசைனர் என பல ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எ���ி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் தற்போது தீயாக பரவி வருகின்றன. இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அப்படங்கள் இதோ….. 14 14Shares\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nசொக்க வைக்கும் சோனம் கபூர் Photos\n(Actress Sonam Kapoor Latest Photos) சோனம் கபூர் : இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஜூன் 9, 1985 இல் பிறந்தார். இவர் இந்தி திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். தமிழில் தனுஷுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். சோனம் கபூர் அனில் கபூர் மற்றும் சுனிதா ...\nஇணையத்தை சூடேற்றியுள்ள மொடல் அழகியின் படங்கள்\n17 17Shares பிரபல மொடல் அழகியும் , இணையப் பிரபலமுமான டெமி ரோஸின் படங்கள் சில வெளியாகியுள்ளன. சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவரும் அப்படங்கள் , இணையத்தையே சூடேற்றியுள்ளன. அப்படங்களின் தொகுப்பு இதோ…. 17 17Shares\nநளினமான நடிகை பிரணிதா Excusive Photos\n11 11Shares (Tamil Actress Model Pranitha Suresh Exclusive Photos) பிரணிதா சுபாஷ் : இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். மேலும் இவர் அக்டோபர் 17, 1992 ஆம் ஆண்டு பெங்களூரு, கர்நாடகாவில் பிறந்தார். நடிகை பிரணிதா தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ...\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை ���ரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/17/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:45:13Z", "digest": "sha1:BBMIV566VPBIK73INPAUQT2MF72TRRDI", "length": 10919, "nlines": 190, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam இறால்", "raw_content": "\nசமையல் / கூட்டு வகை\nபெரிய வெங்காயம் - 1\nபூண்டு - 4 கீற்று\nஇறாலை உப்பிட்டு வேகவைத்துக் கொள்ளவும்.\nவேகவைத்த இறாலை மிக்ஸி-கிரைண்டரில் இட்டு அறைத்துக்கொள்ளவும்.\nபின்னர் வெங்காயம், இஞ்சி, பூண்டையும் கூட்டாக தனியாக அறைத்துக்கொள்ளவும்.\nவானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அறைத்த இஞ்சிப் பூண்டு வெங்காய கலவையையிட்டு, நறுக்கிய தக்காளியையும் கலந்து வதக்கவும்.\nசிறிது மிளகாய்ப்பொடி, உப்பு, பின்னர் அறைத்து வைத்த இறாலையும் சேர்த்து கிளறிக்கொண்டிருக்கவும்.\nபின்னர் எண்ணெய் விட்டதும் வானலியை இறக்கிவிட்டு சூடாக பரிமாற வேண்டும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nவைத்த கலவையையிட்டு பின்னர் இறால் பூண்டு கீற்றுஇஞ்சிசிறியதுஇறால்தேவைக்கேற்ப நறுக்கிக்கொள்ளவும் சேர்த்து சீப்பியான் செய்முறை பின்���ர் நறுக்கிய வானலி இறாலையும் கூட்டாக அறைத்த அறைத்து மிகச்சிரியதாக இஞ்சி வதக்கவும் சிறிது தக்காளியை இட்டு வெங்காயம் இஞ்சிப் பொருட்கள்பெரிய உப்பு மிக்ஸிகிரைண்டரில் விட்டதும் தக்காளியையும் பின்னர் எண்ணெய் மிளகாய்ப்பொடி பூண்டையும் இறாலை இறாலை வானலியில் தேவையான வெங்காயம்1தக்காளி1பூண்டு4 வேகவைத்துக் கிளறிக்கொண்டிருக்கவும் உப்பிட்டு வெங்காய அறைத்துக்கொள்ளவும் ஊற்றி கொள்ளவும்வேகவைத்த சிறிது தனியாக கலந்து அறைத்துக்கொள்ளவும் எண்ணெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/Indonesia.html", "date_download": "2019-11-17T17:51:04Z", "digest": "sha1:3LKUFWLFQMWKR7NX43MC45GRZNZWUBFP", "length": 9051, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Indonesia", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா சீதாராமன் பகீர் தகவல்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nஜகார்த்தா (15 நவ 2019): இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nஜகார்த்தா (07 ஜூலை 2019): இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜகார்த்தா (24 ஜூன் 2019): இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையர்களை தீவு கடத்தியவர்களுக்கு சிறைத் தண்டனை\nகொழும்பு (17 மே 2019): இலங்கையிலிருந்து ரீயூனியன் தீவுக்கு 120 இலங்கையர்களை படகில் அழைத்துச் சென்ற விவகாரத்தில், 3 இந்தோனேசிய ஆட்கடத்தல்காரர்களுக்கு 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியா மழை வெள்ளத்திற்கு 50 பேர் உயிரிழப்பு\nஜகார்த்தா (18 மார்ச் 2019): இந்தோனேசியாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபக்கம் 1 / 5\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஇந்தோனேஷியாவில��� சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடித…\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லி…\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹ…\nஓமன் மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலி\nதற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும் அடு…\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்…\nஇலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பு - வாக்காளர்கள் வாகனங்கள் மீது து…\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி …\nஃபாத்திமா மரணம் மூலம் தமிழ் நாட்டின் மீது இருந்த நம்பிக்கை த…\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனி…\nஅனில் அம்பானி ராஜினாமா - காரணம் ஏன் தெரியுமா\nஉலகிலேயே வாகனம் ஓட்ட தகுதியற்ற நகரத்தில் முதலிடம் எது தெரியு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/03/37.html", "date_download": "2019-11-17T17:03:04Z", "digest": "sha1:QI5JWXBU7VYY3YGRTXRYTCMWDK2DFGKO", "length": 18625, "nlines": 312, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 37 - தெலுங்கு டப்பிங் பொற்காலம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 37 - தெலுங்கு டப்பிங் பொற்காலம்\nறேடியோஸ்புதிரில் முதல்முறையாக தெலுங்குப் படமொன்றின் பின்னணி இசையோடு புதிர் அமைகின்றது.\n1989 ஆம் ஆண்டு தெலுங்குப் படங்கள் பல ஒரே சமயத்தில் தமிழில் மொழிமாற்றப்பட்டு வெற்றி வாகை சூடிய காலம். காதல் படங்களில் இருந்து அதிரடிப் படங்கள் என்று மொழிமாற்றப்பட்ட பெரும்பான்மைப் படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்தன. கீதாஞ்சலி, இதுதாண்டா போலீஸ், நான்தாண்டா எம்.எல்.ஏ, இதோ இன்னொரு தேவதாஸ், உதயம், அன்புச் சின்னம், மன்னிக்க வேண்டுகிறேன், ஆம்பள, வைஜெயந்தி ஐ.பி.எஸ், இந்திரன் சந்திரன் போன்ற படங்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களாக அமைந்திருந்தன. இங்கே கொடுத்திருக்கும் புதிரின் விடையாக அமை��ும் படம் கூட இந்தப் பட்டியலில் இருந்து வருவது தான்.\nஇசைஞானி இளையராஜாவின் இரண்டு இசைத்துண்டங்களைக் கொடுக்கின்றேன். படம் என்னவென்று கண்டு பிடியுங்களேன். இப்பட இயக்குனர் தமிழிலும் பல அதிரடிப் படங்களைத் தந்தவர். ஆனால் இந்தப் படமோ சுகமான ஒரு காதல் காவியம். இதே படம் ஹிந்திக்குப் போன போது இப்பட நாயகியே நடித்தார். புதிரின் விடையினை தெலுங்குப் படத் தலைப்பாகவோ, அல்லது தமிழ் மொழிமாற்றுத் தலைப்பாகத் தரலாம்.\nஇசைத்துண்டம் ஒன்று இப்படத்தில் வரும் இனிமையான காதல் காட்சி ஒன்றின் பின்னணி இசை\nஇசைத்துண்டம் இரண்டு இப்படத்தில் வரும் பாடலின் இடையிசை\nLabels: இளையராஜா, பின்னணி இசை, றேடியோஸ்புதிர்\nஹைய்ய் மீ த பர்ஸ்ட்டூ :)))\n(எனக்கு தெரியும்ங்கறது உங்களுக்கு தெரிஞ்சுதானே இப்படி ஒரு புதிர் போட்டிருக்கீங்க தல\nஆயில்ஸ் இது ஓவரு, பதிலை சொல்லணும் ஆமா :)\nமுதலில் பதிலை சொன்ன G3, மற்றும் ஜி. ராகவன் சரியான பதிலே தான் :)\n.//G3, மற்றும் ஜி. ராகவன்///\nபொறுமையா யோசிச்சு கரீக்டா சொல்லமாட்டாங்க\nஅவசரவசரமா வந்து சொல்லிட்டு போயிடுவாஙக்\nகொஞ்சம் கஷ்டமான் புதிர் தான் ....\nதிரைப்படம்: தமிழில் 'அன்புச் சின்னம்', தெலுங்கில் 'ப்ரேமா', ஹிந்தியில் 'லவ்'.\nஇசை: தெலுங்கிலும் தமிழிலும் இளையராஜா, ஹிந்தியில் ஆனந்த்-மிலிந்த்\nநடிகர்கள்: தமிழிலும் தெலுங்கிலும் வெங்கடேஷ்-ரேவதி, ஹிந்தியில் சல்மான் கான்-ரேவதி.\nஅந்த மூன்று படங்களையுமே சரியா சொல்லீட்டீங்க, வாழ்த்துக்கள்\nயப்பா இதை கண்டுபிடிக்க என்ன எல்லாம் செய்ய வேண்டி இருக்கு ;))\nபாடும் பறவைகள் தப்பு :)\nபிரபா.. ஒங்களுக்குப் பட்டாம்பூச்சி விருது குடுத்திருக்கோம். வந்து வாங்கிக்கோங்க.\nஒகே மக்கள்ஸ் இனியும் தாமதிக்க நேரமில்லை ;)\nஅந்தப் படம் வெங்கடேஷ், ரேவதி ஜோடியாக தெலுங்கில் ப்ரேமா, பின்னர் தமிழில் அன்புச்சின்னம் ஆக மொழி மாற்றம், ஹிந்திக்குப் போனபோது சல்மான்கான், ரேவதி ஜோடியாக லவ் என்று எடுக்கப்பட்டது. போட்டியில் கலந்த அனைவருக்கும் மிக்க நன்றி'\nஇந்தப்படம் பற்றி நான் முன்னர் எழுதிய பதிவு இதோ\nஇன்னும் சில மணி நேரங்களில் பின்னணி இசைத்தொகுப்பு வரும் :)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 39 - இதுவும் ஒரு பூ\nஒலியோடு கலக்கும் திரையிசைப் பாடல்கள்\nறேடியோஸ்புதி���் 38 - கடிகாரக் காதல் பாட்டு்\n\"பிரேமா - அன்புச்சின்னம்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 37 - தெலுங்கு டப்பிங் பொற்காலம்\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஜென்சி ஜோடி கட்டிய பாட்டுக்கள்\nவார இறுதி கழிந்து வேலை வாரம் ஆரம்பிக்கும் நாள், மலையெனக் குவிந்த வேலைகளை முடித்து இன்றைய நாளுக்கு முடிவுகட்டி ரயிலில் ஏறுகி��்றேன். வழக்கமாகப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/shrink/", "date_download": "2019-11-17T18:40:56Z", "digest": "sha1:GAKWA62TZMJA5BKDL4SL35SQ45HBANCD", "length": 54389, "nlines": 306, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Shrink « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇது புதுசு: அமெரிக்காவிலிருந்து வந்த ஆர்ட் தெரபிஸ்ட்கள்\nசில குழந்தைகள் எப்போது பார்த்தாலும் துருதுருவென்று இருப்பார்கள். அவர்களை ஓர் இடத்தில் பிடித்து வைப்பது என்பது பெரும்பாடு. இங்கிருந்து அங்கே குதிப்பார்கள். அங்கிருந்து இங்கே குதிப்பார்கள். சில குழந்தைகளோ அதற்கு நேர்மாறாக எப்போதும் அமைதியாக இருப்பார்கள். “துருதுரு’ குழந்தையோ, அமைதிக் குழந்தையோ அவர்களின் மனதைப் படிப்பது எப்படி அவர்களுடைய மனப்பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி அவர்களுடைய மனப்பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி இதற்கு விடை சொல்லும் வகையில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ள ஆர்ட் தெரபியை இந்தியாவில் அறிமுகப்படுத்த வந்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் ஆரோன் ரூபினும், போடா நாரோவும். இருவரையும் இங்கே அழைத்து வந்தவர் அமெரிக்காவில் வாழும் சங்கீதா பிரசாத். இவரும் கூட ஒரு ஆர்ட் தெரபிஸ்ட்தான். சென்னையிலும், பிற நகரங்களிலும் ஆர்ட் தெரபியைப் பற்றிய அறிமுக நிகழ்ச்சியையும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆர்ட் தெரபி ட்ரெயினிங் புரோக்ராமையும் நடத்த வந்திருக்கும் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அதிலிருந்து…\n“”ஆர்ட் தெரபி 60 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் புழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று. குழந்தைகளுக்கு என்றில்லை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் அனைவருக்கும் இந்த ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். ஆரோக்கியமாக்கலாம்.\nஇந்த ஆர்ட் தெரபி தொடர்பான ஐடியா முதன் முதலில் ஒரு மனநல மருத்துவருக்குத்தான் வந்தது. மனநல மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிலர் படம் வரைந்து கொண்டிருந்ததை அங்கிருந்த மருத்துவர் பார்த்தார். சாதாரணமாக ரொம்பவும் ஆர்ப்பாட்டம் செய்யும் அவர்கள் படம் வரையும் போது மிகவும் அமைதியாகக் காணப்பட்டனர். இது அவருக்கு வித்தியாசமாகப்பட்டது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்றன. அதிலிருந்து பிறந்ததுதான் இந்த ஆர்ட் தெரபி.\nஅமெரிக்காவைச் சேர்ந்த மார்க்கெரெட் நாம்பர்க் 1947 இல் முதன் முதலாக ஆர்ட் தெரபியைப் பற்றி புத்தகம் எழுதினார்.\nஆர்ட் என்றவுடன் ஏதோ படம் வரைவது மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். படம் வரைவது, களிமண் சிற்பங்கள் செய்தல், ஏன் நாடகம் போடுதல், நடனம் ஆடுதல் எல்லாம் ஆர்ட் என்பதில் அடங்கிவிடும். இந்தக் கலை முயற்சிகளில் ஈடுபடும் பெரியவரோ சிறியவரோ தங்களை மறந்து ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் வரைந்த படங்களைப் பார்த்தோமானால் அது அவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். இதிலிருந்து அவர்களுடைய மனதைப் படித்துவிடலாம். அவர்களுடைய மனநிலைக்கேற்ப ஆர்ட் தெரபி பயிற்சிகள் கொடுத்து அவர்களுடைய மனதை ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். இந்தப் பயிற்சி மூன்றுவிதங்களில் நடைபெறும். உளவியல் அடிப்படையிலான அணுகுமுறையுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுவது, ஆலோசனை கூறுவது, அப்புறம் அவர்களைப் படம் வரையச் சொல்வது. இதில் படம் வரைவதன் மூலம் நோயாளியின் மனநிலையை ஓர் ஆர்ட் தெரபிஸ்ட் படிக்க முடியும். அதே சமயம் படம் வரையும் அந்தச் செயலே மனநலக் குறைபாட்டிற்கான ஒரு மருந்து போலச் செயல்படும். சாதாரணமாக ஒருவர் படம் வரையும் போது அவர் மனம் ரொம்ப ரிலாக்ஸôக இருக்கும். உதாரணமாக எப்போதும் பதட்டமாக எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் ஒருவரை இந்த ஆர்ட் தெரபி மூலம் அமைதியாக்கிவிடலாம். அவருடைய கவனத்தை ஒருமுகப்படுத்தலாம்” என்கிறார் அமெரிக்காவில் தங்கியிருந்து ஆர்ட் தெரபிஸ்டாகப் பணிபுரியும் சங்கீதா பிரசாத்.\n“”அமெரிக்காவில் முதலில் எல்லாம் மனநல மருத்துவர்கள்தாம் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி பண்ணலாம் என்று எங்களுக்குப் பரிந்துரை ச���ய்வார்கள். இப்போதெல்லாம் நோயாளிகளே நேரடியாக எங்களை அணுகுகிறார்கள். குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த ஆர்ட் தெரபி அங்கு நல்ல பலனளிக்கிறது. ஸ்கூல் டீச்சரே ஒரு பையன் வித்தியாசமாக இருந்தால் எங்களிடம் சொல்லி விடுகிறார்கள். நாங்கள் அந்தப் பையனுக்கு ஆர்ட் தெரபி மூலம் ட்ரீட்மென்ட் கொடுப்போம். ஸ்கூல் டீச்சர்களுக்கு ஆர்ட் தெரபி பயிற்சியும் கொடுக்கிறோம்” என்று சொல்லும் ஜூடித் ஆரோன் ரூபின் ஆர்ட் தெரபித் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர். ஆர்ட் தெரபி தொடர்பான திரைப்படங்களும் எடுத்துள்ளவர்.\n“”ஆர்ட் தெரபியைக் குழந்தைகளுக்கு மட்டுமில்லை, எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம். எய்ட்ஸ் நோயாளிகள் வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டிருப்பவர்கள். விரக்தியின் உச்சியில் வாழ்பவர்கள். அவர்களுக்கு மனநலப் பிரச்சினை ஏற்படுவது இயல்பானதே.\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி செய்ய முடியும். முதலில் அவர்களுடைய வியாதியைப் பற்றி அவர்களுக்குப் புரிதல் ஏற்பட உதவுவோம். சிலர் மருந்து சாப்பிடக் கூட மாட்டார்கள். சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது எதற்கு வாழ வேண்டும் என்றெல்லாம் யோசிப்பார்கள். வாழ்க்கையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த இந்த ஆர்ட் தெரபி பயன்படுகிறது. நோயாளிகளுக்கு மனநிலை சரியாக இருந்தால்தான் அவர்கள் உட்கொள்ளும் மருந்து நன்றாக வேலை செய்யும். மனநிலையைச் சரிசெய்ய ஆர்ட் தெரபி உதவுகிறது.” என்கிறார் போடா நாரோ. இவர் இந்தியாவுக்கு வந்திருப்பது இப்போது இரண்டாவது முறை.\nசுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமானுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு போடா நாரோ ஆர்ட் தெரபி முறையில் சேவை செய்திருக்கிறார். தீவிர சைவரான இவருக்கு இந்தியா பிடித்திருப்பதற்கு ஒரே காரணம், அங்கே கிடைக்காத விதவிதமான சைவ உணவுகள் இங்கே கிடைப்பதுதானாம்.\n“”புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். உடலில் எந்த அளவுக்கு அவர்களுக்கு வலி உள்ளதை என்பதை அவர்கள் சொன்னாலும் யாரும் அதை உணரப் போவதில்லை; தெரிந்து கொள்ளப் போவதில்லை. அவர்களைப் பார்த்துக் கொள்ளும் நர்சுகளுக்கே கூட தெரியாது. அவர்களைப் படம் வரையச் செய்து அதைப் பார்த்தால் அவர்களின் உடல் வேதனையும் அதனால் நேர்ந���த மனவேதனையும் தெரிய வரும். “நாளைக்குச் செத்துப் போவேன்’ என்று அவர்கள் நினைப்பது அவர்கள் வரைந்த படத்தின் மூலமாகத் தெரிய வந்தது.\nகுழந்தைகள் உடல் தொடர்பாக ஏதாவது சொன்னால் சாதாரணமாக, “சும்மா இருடா’ என்று ஒரு வார்த்தையில் அடக்கி விடுவோம். அவர்களுடைய மனதைப் புறக்கணித்துவிடுவோம். ஆனால் அவர்களைப் படம் வரையச் சொன்னால் அவர்களுடைய மனதையே வரைந்து கொடுத்துவிடுவார்கள்.” என்கிறார் சங்கீதா பிரசாத். அவர் மற்ற இருவரையும் சந்தித்தது சமீபத்தில்தானாம். அவர்கள் மூவரும் இத்தனைக்கும் அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்கள். ஒருவர் கேன்ஸ். இன்னொருவர் பென்சில்வேனியா. மற்றவர் வெர்ஜினியா.\nஅமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸில் நடந்த ஆர்ட் தெரபி தொடர்பாக நடந்த ஒரு கான்ஃபரன்ஸின் போது, “இந்தியாவிற்கு என்னோடு வந்து ஆர்ட் தெரபியைப் பற்றி அறிமுகம் செய்ய யார் வரப் போகிறீர்கள்’ சங்கீதா பிரசாத் அறைகூவல் விட்டிருக்கிறார். அந்த அறைகூவலின் விளைவுதான் அமெரிக்கப் பெண்களின் இந்த வருகை.\n“இந்த ஆர்ட் தெரபி அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு எட்டுமா இல்லை பணக்காரக் குழந்தைகளுக்கு மட்டும்தானா இல்லை பணக்காரக் குழந்தைகளுக்கு மட்டும்தானா’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தோம்.\n“”எங்களுடைய முன்னாள் பிரசிடென்ட் ஜான் எஃப் கென்னடி காலத்திலேயே “வறுமைக்கு எதிரான போரை’ அமெரிக்காவில் தொடங்கிவிட்டோம். எனவே அமெரிக்காவில் உள்ள சேரிக் குழந்தைகளுக்கு எங்களுடைய சேவை தொடர்கிறது” என்றார் சற்றுச் சூடாக ஜூடித் ஆரோன் ரூபின்.\nஓரளவு மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு வசதிகள், இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளன.\nகுழந்தை கருவாக இருக்கும்போது, குழந்தை பிறக்கும்போது, குழந்தை பிறந்தவுடன் ஆகிய மூன்று நிலைகளில் பல்வேறு காரணங்களால் குழந்தைகளின் மூளை நரம்புகளில் வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை மனவளர்ச்சி குன்றியவர்கள் என டாக்டர்கள் கூறுகின்றனர்.\nஇந்த பாதிப்பை மூன்று நிலைகளாக டாக்டர்கள் வகைப்படுத்துகின்றனர். இதில் மூன்றாவது பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு இருப்பதை அவர்களுடன் பேசிப் பழகினாலொழிய, அவர்களைக் கூர்ந்து பார்���்தாலொழிய கண்டுபிடிக்க முடியாது.\nஉடலளவில் பெரிய பாதிப்பு இல்லாத இவர்களுக்கு, பேசுவதில், சிந்திப்பதில் சிரமம் இருக்கும். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள மற்ற குழந்தைகளைக் காட்டிலும் இவர்களுக்கு அதிக நேரம் பிடிக்கும். மேலும் ஏற்கனவே புரிந்த விஷயத்தை நினைவுபடுத்தி எழுதுவதற்கும் காலதாமதம் ஏற்படும். மனவளர்ச்சி குன்றியவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் – சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் – இத்தகைய நிலையில் உள்ளனர்.\nமுறையான பயற்சி மற்றும் செயல்வழி கல்வி போன்ற முறைகளில் சில ஆண்டுகளில் இவர்களைப் பூரணமாகக் குணமாக்க முடியும். பிற குழந்தைகளுடன் போட்டி போடும் அளவுக்குத் தயார்படுத்த முடியும். ஆனால், இதற்கான சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா என்பது கேள்விக்குறியே.\nமேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தமிழகத்தின் பின்தங்கிய மலைக்கிராமங்களில் ஒன்றான கீழானவயல் என்ற ஊரில் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் இத்தகைய பாதிப்பு காரணமாக தனது மகன் பிரேம்குமாரை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார். சிறுவன் பிரேம்குமாரால் படிக்க முடியாது என முடிவு செய்த பெற்றோர், அவனை மாடு மேய்ப்பது, வீடுவீடாகச் சென்று பால் விற்பனை செய்வது போன்ற வீட்டு வேலைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றார். இந்தப் பணிகளை எவ்விதக் குறையும் இல்லாமல் பிற குழந்தைகளைப் போலச் சரியாக செய்வதில் பிரேம்குமாரின் சாமர்த்தியம் தெளிவாகத் தெரிகிறது. “நாமும் மற்ற குழந்தைகளை போல பள்ளிக்குச் சென்று படிக்க மாட்டோமா’ என்ற ஏக்கம் அவனுக்கு இல்லாமல் இல்லை.\nஇவனைப் போல பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் சூழல் காரணமாக வீட்டு வேலைக்கும், தோட்ட வேலைக்கும் பெற்றோர்களால் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை மாநிலப் பாடத்திட்டம் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இத்தகைய குழந்தைகளை வயது வரம்பு பார்க்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.\nமேலும், இத்தகைய குழந்தைகள் தேர்வு எழுதுவதற்கு, பார்வையற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது போல, ஓர் உதவியாளரை வைத்துக் கொள்வது, டேப்ரெக்கார்டர் வைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. தேசிய திறந்த நிலை கல்வித் திட்டத்திலும��� இத்தகைய குழந்தைகள் கல்வி பெற மத்திய அரசு பல்வேறு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.\n“ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு’ என்ற அமைப்பு மூலம் இவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளை அரசு நடத்தி வருகிறது.\nஅரசின் இந்தத் திட்டங்கள் எல்லாம் அணையில் தேங்கியுள்ள நீராகவே உள்ளன. அது பிரேம்குமார் போன்ற கடைமடைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குச் சென்று சேரவில்லை. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு சமுதாய அடிப்படையிலான செயல் திட்டங்களை வகுத்து அனைத்து மாவட்டங்களிலும் குழுக்களை அமைத்துள்ளது.\nஅந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் இந்தக் குழுக்களின் செயல்பாடு பல மாவட்டங்களில் இன்னமும் பெயரளவிற்குத்தான் உள்ளது. களப்பணிக்கு இந்தக் குழுக்கள் நம்பியுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தொலைதூர கிராமங்களுக்குத் தேடிச்சென்று இத்தகைய குழந்தைகளைத் தேடிப்பிடித்து பள்ளிகளில் சேர்ப்பதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.\nநகர்ப்புறங்களில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் பணம் படைத்தவர்களின் குழந்தைகளே அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். குறைந்த வருவாய்ப் பிரிவினரில் பல குழந்தைகள் உள்ள குடும்பங்களில், மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தைக்கு மட்டும் சிறப்புக் கவனம் செலுத்துவதற்கு அவர்களுடைய பெற்றோர்களால் முடிவதில்லை. இதுவே பல குழந்தைகள் கல்வி பெற முடியாததற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.\nபுரிந்து கொள்ளும் திறன் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டியது தங்களின் கடமை என்பதைப் பெற்றோர்களும், அரசு நிர்வாகமும் புரிந்து கொண்டால் மட்டுமே பிரேம்குமார் போன்ற குழந்தைகளின் கல்விக் கனவு நனவாகும்.\nஇத்தகைய குறைபாடு இனி பிறக்கும் எந்தக் குழந்தைக்கும் இருக்கக் கூடாது என்பதற்கு போலியோ ஒழிப்புப் பிரசாரம் அளவுக்கு விழிப்புணர்வுப் பிரசாரப் பணிகள் தேவை. அதேசமயம் இவ்வாறு பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதைப் பற்றி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nதிட்டங்களை அறிவித்து விட்டோம் என்பதுடன் நின்றுவிடாமல், அந்தத் திட்டம் சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா அவ்வாறு சென்று சேரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் அவ்வாறு ��ென்று சேரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் என்பன போன்றவற்றை ஆய்வு செய்து அதற்கேற்ப செயல்பட வேண்டியது அரசின் கடமை.\nஇந்தியாவில் அறுபது லட்சம் பேர் மனநோயாளிகள். சென்னையில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டின் அபாய அறிவிப்பு இது.\nஉலகில் சராசரி நூற்றுக்கு ஏழு பேர் மனநோயாளிகள். அதாவது மனச்சிதைவு மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நாற்பது கோடி பேர். இந்தியாவிலும் இதே கணக்குதான். அதிலும் பத்தில் ஒரு நபர் மட்டுமே சிகிச்சைக்கு வருகிறாராம். ஆக, அறுபது லட்சம் பேர் இங்கு அங்கீகரிக்கப்பட்ட மன நோயாளிகள்.\nஅப்படியானால் ஏறத்தாழ ஐந்தரை கோடி இந்தியர்கள் பதிவு செய்யப்படாத மன நோயாளிகள். இதற்கிடையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குச் சிறப்புப் பள்ளிகள் வேறு உருவாகி வருகின்றன. பிறப்பிலேயே பாதிப்பு, மனம் சார்ந்த நோய், உடல் உறுப்புச் செயல் இழப்பு, பேச்சு மற்றும் மொழிக் குறைபாடு, புரிதலின்மை எனப் பல்வேறு குறைகள்.\nஇந்த மன நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கினால் மட்டும் போதாது. சிகிச்சைக்குப் பின் மறுவாழ்வு, வேலைவாய்ப்பு ஆகியவை முக்கியம். ஆனால் நம் நாட்டில் இதற்கான கட்டமைப்பு வசதிகள் போதாது என்றும் அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.\nநமக்கு அதற்கு எல்லாம் நேரம் ஏது\nஏதாயினும் தனிமனித மன வியாதி போலவே, இன்றைக்குச் சமுதாய மன வியாதி ஒன்றும் இருக்கிறது. தீவிர வியாதி. பண்டைக் காலத்தில் வேந்தர் படைகள் நால்வகைப்படும். காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை. இன்றைக்கும் நாம் அறிந்த படைகள் நான்கே. ராணுவப்படை, விமானப் படை, கடற்படை ஆகியவற்றுக்கு எதிராகத் தற்கொலைப் படை என்று ஆகிவிட்டது.\nஇதில் ஒரு சில சக்திகளைத் தீய வழிகளில் அடைய முயல்வது கருவிவாதத் தீமை. இது சுயநல நோக்கத்துக்காகவே அமையும். இங்கு பொய், திருட்டு, பித்தலாட்டம், போர்க்குணம் போன்ற தீயவழிகளை இவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பின்பற்றுவர்.\nலட்சியவாதத் தீமை என்றால் பிறர்க்குத் துன்பம் தருவதோடு மட்டும் அல்ல. பிறரையும் தம் வழியில் இழுக்கும் உத்தி. இவர்கள் தீவிரவாதிகள் என்பதைவிட அதி பயங்கரவாதிகள்.\nஇதற்கிடையில் உலகிலேயே அமெரிக்காவில்தான் வன்முறைக் கும்பல்கள் உச்சத்தில் இருக்கின்றனர் என்கிறது பான் அமெரிக்க சுகாதார நிறுவன ஆய்வு. 1996ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 31 ஆயிரம் பயங்கரவாதக் குழுக்களாம். இதற்கு மது, போதைப் பழக்கம், கல்வி அறிவின்மை, வேலைவாய்ப்பு இன்மை, அதிக எதிர்பார்ப்பு, சிறு வயதில் கொடுமைக்கு ஆளாகுதல் போன்ற பல காரணங்களாம்.\nநம் நாட்டிலும் இதே அடிப்படைக் காரணங்கள் பொருந்தும். அன்றியும் மதம், சாதி, மொழி, கட்சி என்ற பெயரில் ஆட்டிப் படைக்கத் துடிப்பதும் ஒருவகையில் மனவியாதிதான். ஆதிக்கம் ஒன்றே குறியாய் அலைகிறார்கள்.\nதீவிரவாதம் நாட்டுக்கே நச்சு. ரஷியாவில் ஒரு சம்பவம். 2005 டிசம்பர் வாக்கில் செசன்யாவின் ஷெல்கோவ்ஸ்க் பகுதியில் ஒரு பள்ளியில் பலருக்குத் திடீரென்று ஒட்டுமொத்த மூச்சுத்திணறல். மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட நூறுபேர் அவதிக்கு உள்ளானார்கள்.\nசாப்பாட்டில் அங்கு பல்லி விழுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. சத்துணவுக்கூடமே கிடையாதே அப்படியானால் பள்ளிக்குப் பக்கத்தில் துர்நாற்றச் சாக்கடை ஏதும் இருந்ததா அப்படியானால் பள்ளிக்குப் பக்கத்தில் துர்நாற்றச் சாக்கடை ஏதும் இருந்ததா அதில் விஷ வாயுப் பூதம் கிளம்பி இருக்குமா அதில் விஷ வாயுப் பூதம் கிளம்பி இருக்குமா அதற்கு எல்லாம் பள்ளிக்கூடம் அருகே கூவம் இருந்தால்தானே\nபல்வேறு கோணங்களில் புலன் விசாரணை நடந்து முடிந்தது. இறுதியில் ஓர் அதிர்ச்சி உண்மை. அவர்கள் அனைவருக்கும் மனநிலை பாதிப்பாம். காப்தா அக்மேதோவா என்னும் உளவியல் நிபுணப் பெண்மணி ஆராய்ந்து உரைத்தார். பொது நரம்புத் தளர்வுநோய் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். கும்பல் கும்பலாகப் பாதிக்கும்போல.\nஉள்ளபடியே இது ஒரு வகை நரம்பு நச்சு வியாதி. சமுதாயத்தின் நம்பிக்கைகள், நாட்டு நடப்புகள், பயங்கரவாதங்களைப் பிரதிபலிக்கும் உயிரித் தீவிர வியாதியாம். லண்டன், மன்னர் கல்லூரியில் ராணுவத்தினர் உடல்நல ஆராய்ச்சிக்கான அரசர் மையத்தின் மனநலப் பேராசிரியர் சிம்சன் வெஸ்லி கண்டுபிடிப்பு.\nஒருகாலத்தில் ஆந்த்ராக்ஸ் பீதி, செப்டம்பர் 11 சம்பவம் என மேலை நாடுகளில் கும்பலாகப் பரவிய சமுதாய மனத் தளர்வு நோய் கிடக்கட்டும்.\nபோர்க் கொடுமைகளால் ஏற்பட்ட மனநிலைப் பாதிப்பே அங்கு அதிகம். வியத்நாம் யுத்தத்தின் குண்டு வெடிப்பு, கொலை வெறிகளை நேரடியாகக் கண்டு மண்டையில் மரை கழன்ற வீரர்கள் பலர். இது ஒர��விதத்தில் விபத்துக்குப் பிந்தைய மன இறுக்கக் கோளாறு போன்றது.\nஇது குறித்துத் தனியொரு நூலே வெளிவந்துவிட்டது. “மனநிலைக் கோளாறு நோயறிதல், புள்ளிவிவரக் கையேடு’ என்பது தலைப்பு.\nஇன்னும் சொல்லப்போனால் சமீபத்திய இராக் போர்க்களம் விட்டுத் தாய்நாடு திரும்பிய அமெரிக்க வீரர்கள் நிலைமை பரிதாபம். அவர்களில் நூற்றுக்கு 19 பேர் ஓராண்டுக்கு உள்ளாகவே மனநிலைக் கோளாறுக்கு உள்ளாயினர்.\nஆப்கானிஸ்தான் யுத்தக் களம்விட்டுத் திரும்பியவர்களில் நூற்றுக்கு 11 பேர் கதியும் இதுதானாம். நெஞ்சில் நிழலாடும் அகோர யுத்தக் காட்சிகள், கண்விழித்துக் கிடக்கும் இரவுநேர துன்பங்கள், குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் உளைச்சல்கள் இப்படி.\nமொத்தத்தில் 3 லட்சம் ராணுவ, கடற்படை வீரர்களைத் தேர்ந்தெடுத்து நடத்திய ஆய்வு முடிவு. இது அமெரிக்க மருத்துவக் கழக சஞ்சிகையின் 2006 மார்ச் 1 இதழில் வெளியானது.\nஅதன் முக்கியச் செய்தி. ஒரு விமானப்படை அதிகாரியின் அனுபவம். பாக்தாத் நகரில் தெரு விளக்கில் சாய்ந்து நின்று கொண்டு இருந்த இராக்கியச் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை. அந்த வீதியில் ஒரு கார் குண்டு வெடித்தது. சிறுவனின் தொண்டைக் குழி தெரிய வலது கீழ்த்தாடை பிய்ந்து எகிறிப் பறந்தது. அவன் அதிகாரியை நோக்கி உதவி நாடி வந்தவன்போல் “”அமெரிக்கரே, அமெரிக்கரே, அமெரிக்கரே” என்று கதறினான். ஆனால் போர்க் களேபரத்தில் அதிகாரி அதற்குள் அந்த இடத்தை விட்டு அகலும்படி ஆயிற்றாம்.\nநாடு திரும்பிய அந்த அமெரிக்க அதிகாரிக்குச் சிறுவனின் சிதைந்த முகம் மனத்தை விட்டு அகலவே இல்லை. விபத்துக்குப் பிந்தைய மன நிலைக் கோளாறு அவரைப் பீடித்தது என்கிறார் ஆலன் பீட்டர்சன் என்கிற உளவியல் நிபுணர்.\nவளர்ந்த நாடுகளின் நிலைமை இப்படி. நம் நாட்டில் ரயில்கள், பேருந்துகள், பள்ளிக்கூடங்கள், மனநலக் காப்பகங்கள் எங்கும் கரிக் கட்டைகளாய் கிடக்கும் சடலங்கள், சாலை விபத்தில் கூழான உடல்கள், கார் குண்டுச் சிதிலங்கள், தலை துண்டான பிண்டங்கள் என்று பத்திரிகைகளில் ஒரு முறை படிக்கலாம். ஆனால் நொடிக்கு நூறு தடவை மாறிமாறிப் படம்போட்டுக் காட்டும் சின்னத்திரைகளால் மனநலம் பாதித்தவர்கள் எத்தனை கோடியோ\n(கட்டுரையாளர்: விஞ்ஞானி, திட உந்து பொறிகள் திட்டக் குழுவகம், சத்தீஷ் தவான் விண்வெளி மையம், ஸ���ரீஹரிக்கோட்டா).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA", "date_download": "2019-11-17T17:04:09Z", "digest": "sha1:3OFBSA7UHY2UWTJ5HPY6S256AW4PLP4B", "length": 6272, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "லேடி பர்ட் மூலம் இயற்கை பூச்சி கட்டுப்பாடு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nலேடி பர்ட் மூலம் இயற்கை பூச்சி கட்டுப்பாடு\nலேடி பர்ட் (lady bird) எனப்படும் இந்த பூச்சி விவசாயிகளின் நண்பன்.\nஇந்த பூச்சியை நீங்கள் தோட்டங்களில் பார்த்திருக்கலாம். அழகாக, சிவப்பும் கருப்பு நிறமும் DMK கலர் கொண்டிருக்கும்\nஇந்த பூச்சி செடிகளில் உள்ள சிறிய larva, measly bug, white fly, aphids போன்றவற்றை பிடித்து தின்னும். இலைகளை தாக்கும் புழுக்களையும் பிடித்து தின்னும்\nகொத்துமல்லி, பீன்ஸ், பூச்செடிகள் இருக்கும் இடங்களை இந்த பூச்சிகள் நாடுகின்றன.\nஇந்த பூச்சிகள் தோட்டங்களில் இருந்தால், வீட்டு தோட்டங்களில் ரசாயன பூச்சி கொல்லிகளைகுறைக்கலாம்.\nபூச்சி கட்டுப்பாடு பற்றிய மற்ற இடவுகளை இங்கே பார்க்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி\n← மண் பூஞ்சனகளை கட்டுபடுத்தும் எளிய வழி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/187593?ref=archive-feed", "date_download": "2019-11-17T18:09:06Z", "digest": "sha1:2OPX7VEZHN53GY4RHSTVL4ZAX22SPOZN", "length": 10807, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "ஆண்டுக்கு 25,000 பேருக்கு பால்வினை நோய்த்தொற்று: ஜேர்மனி மக்களின் அறியாமையை விளக்கும் செய்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆண்டுக்கு 25,000 பேருக்கு பால்வினை நோய்த்தொற்று: ஜேர்மனி மக்களின் அறியாமையை விளக்கும் செய்தி\nஹெச்.ஐ.வி ���ன்றால் என்ன என்று நன்கு அறிந்துள்ள ஜேர்மானியர்கள் பிற பால்வினை நோய்கள் குறித்து அறியாமையில் இருப்பது, ஆண்டுக்கு 25,000 பேருக்கு பால்வினை நோய்த்தொற்று ஏற்படுவதாக பாலியல் நலம் மற்றும் மருந்துகள் மையம் வெளியிட்டுள்ள செய்தியால் வெளிவந்துள்ளது.\nஜேர்மனியில் கொனோரியா என்னும் பால்வினை நோய் சமீப ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது.\nஆண்டுக்கு 25,000 பேருக்கு பால்வினை நோய்த்தொற்று ஏற்படுவதாக பாலியல் நலம் மற்றும் மருந்துகள் மையத்தைச் சேர்ந்த Norbert Brockmeyer தெரிவித்துள்ளார்.\n2000த்திலிருந்து சாக்ஸனி மாகாணம் தவிர ஜேர்மனியின் பிற மாகாணங்களில் கொனோரியா நோயை பதிவு செய்வது கட்டாயமில்லை என்னும் விதி கொண்டுவரப்பட்டது.\nஇதனால் கொனோரியா கட்டுப்படுத்தப்பட்டதாகவும், சொல்லப்போனால் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும்கூட கருதப்பட்டது.\nஆனால் அது தவறு என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. கொனோரியா மட்டுமல்ல அனைத்து பால்வினை நோய்களும் உற்சாகத்துடன் ஜேர்மனிக்கு திரும்பி வந்துள்ளன என்கிறார் Brockmeyer.\nதங்களால் இயன்றவரையில், பாலியல் நலம் மற்றும் மருந்துகள் மையம், பாதுகாப்பற்ற பாலுறவு குறித்தும் ஆணுறையின் அவசியம் குறித்தும் எச்சரிக்க முயற்சி செய்கிறது.\nஆனாலும் ஆணுறைகளால் இந்நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க முடியுமே தவிர முழுமையாக பாதுகாப்பு அளிக்க முடியாது.\nஆண்களையும் பெண்களையும், அவர்கள் எவ்வழி உறவு கொள்கிறார்களோ, அதன்படி அந்தந்த உறுப்புகளை பாதிக்கும் இந்நோய், தொட்டாலும் பரவக்கூடியது.\nஎல்லாவற்றையும் விட மோசம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத்தன்மையை இது ஏற்படுத்தும்.\nகர்ப்பிணிகளுக்கு கொனோரியா நோய்த்தொற்று ஏற்பட்டால், அது கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு பரவுவதோடு கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படுவதற்கும் வழி வகுக்கும்.\nமுக்கியமாக குழந்தையின் கண்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். கொனோரியாவை குணப்படுத்த மருந்துகள் உண்டு என்றாலும், சமீபகாலமாக பல மருந்துகள் வேலை செய்வதில்லை, அதாவது பல மருந்துகள் கொடுத்தாலும் இந்நோய்க்கிருமியை கொல்ல இயலாத ஒரு சூழல் காணப்படுகிறது.\nமுன்பெல்லாம் ஆசியாவுக்குப் போனால் கொனோரியா வந்து விடும் என்று கிண்டலாக சொல்வார்கள், இன்று அப்படியெல்லாம் இல்லை, ஜேர்மனியில் எங்கும் கொனோரியா கிடைக்கிறது என்னும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது, ஆனால் அதைக் குறித்து எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய கேள்வி.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-11-17T18:01:25Z", "digest": "sha1:WMG6KW6RHMBWT3AQIQULJHO32T4PFUYC", "length": 9934, "nlines": 155, "source_domain": "newuthayan.com", "title": "சூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nஆண்டுதோரும் படம் வெளியிட்டே ஆக வேண்டும் என்று யோசிக்கும் இயக்குனர்கள் பலர் உள்ளார்கள். ஆனால் ஆண்டுகள் ஆனாலும் மக்கள் தன்னை மறந்தே போனாலும் பரவாயில்லை மிகவும் தரமான படம் கொடுக்க வேண்டும் என்று உழைப்பவர் வெற்றிமாறன்.\nஅவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான அசுரன் படம் மெகா ஹிட் அடித்துள்ளது.\nஇப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனத்தில் ஒரு படம் இயக்க இருக்கிறார்.\nமறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விர்பவன் கவிதையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு சூரி நாயகனாக நடிக்கிறார்.\nமெக்சிகோவில் 15 பொலிஸார் சுட்டுக் கொலை\nவாய்த்தர்க்கம் மேதலாகி ஒருவர் கொலை\nமரண தண்டனை தீர்மானத்திற்கு யாழில் 95% ஆதரவாம்\n50 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-11-17T17:03:54Z", "digest": "sha1:INSKAFSDJ36RNSINX3FD6E2MU5HFT32C", "length": 25954, "nlines": 105, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:தன்வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கம் தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.\nஇப்பக்கம் சுருக்கமாக: உங்களைப் பற்றிய கட்டுரையை எழுதுவதையும், ஐயத்திற்கிடங்கொடா��� தகவல் பிழைகளையன்றி, திருத்துவதையும் தவிருங்கள்.\nதமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல\nபுத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்\nவாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு\nதமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்\nவிக்கிப்பீடியாவில் தன்வரலாறு (autobiography) அல்லது சுயசரிதை எழுதுதல், உங்கள் எழுத்துக்களை விக்கி சமூகத்திலுள்ள மற்றைய தொகுப்பாளர்கள் அங்கீகரிக்காதவிடத்து கண்டிப்பாக மறுக்கப்படுகிறது. உங்களைப் பற்றி எழுதப்படும் சரிதைகளில் குறித்த சில தீர்க்கமான சந்தர்ப்பங்களில் மட்டுமே நீங்கள் தொகுக்கக் கூடும்.\nவிக்கிப்பீடியாவில் இத்தகைய கட்டுரைகளின் முக்கியத்துவம்,தரவுகளின் மெய்த்தன்மை மற்றும் நடுநிலைமை குறித்த பல நீண்ட விவாதங்கள் நிகழ்ந்துள்ளன.[1] அத்தகைய திருத்தங்களை தவிர்ப்பது விக்கிப்பீடியா நடுநிலையை நிலைநாட்டவும் குறிப்பிட்ட கண்ணோட்டமொன்றை திணிப்பதை தவிர்க்கவும் உதவும்.\nதன் வரலாறு எழுதுதலில் நடுநிலையுடன் எழுதுவது, மெய்யுறுதி செய்தல் கடினமானதாயிருப்பதாலும் மற்றும் இதில் நிறையவே சறுக்கிவிட நேர்வதாலும் இது மறுக்கப்படுகிறது.\nகுறித்தவொரு தலைப்பில் எங்காவது நீங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தால் குறித்த விடயத்திலுள்ள உங்கள் நிபுணத்துவத்திற்காக விக்கிப்பீடியா கட்டுரைக்கு வரவேற்கப்படுவீர்கள். எவ்வாறாயினும் ஒவ்வொரு விக்கிப்பீடியாக் கட்டுரையும் அந்தந்த விடயத்திற்குரிய நடுநிலைத் தன்மை, நியாயத்துவம் மற்றும் குறித்த விடயத்தில் ஒட்டுமொத்த அறிவை முன்னேற்றக்கூடிய கூட்டமைவு என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும். விக்கிப்பீடியா வாசகர்களின் அறிவை மேம்படுத்துதலின் போது பக்கஞ்சார்தலை தயவுடன் மறந்துவிடுங்கள். பங்களிப்பாளர்களின் ஆர்வத்தை முதன்மைப்படுத்துவதற்காக ஆக்கப்படும் கட்டுரைகள் பதிவழிக்கப்படும்.\n1.1 ஏன் இப்பிரச்சினைகள் எழுகின்றன\n2 விக்கிப்பீடியாவில் உங்களைப்பற்றி ஏற்கனவே கட்டுரையொன்று இருக்குமாயின்\n3 உங்களைப்பற்றிய கட்டுரையிலுள்ள பிரச்சினைகள்\nஇப்பக்கம் தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nநகைச்சுவையானதாயினும் மேலுள்ள விபரிப்பு தன்வரலாறு/ சுயசரிதை களிலுள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தருகிறது:\nஇவை பொதுவாக சாதகமானதாகவே பக்கச்சார்புக்குள்ளாக்கப்படுகிறது. மக்கள் தம்மைப் பற்றி மிகைச் சாதகமானதாகவே எழுதுவதுடன் அடிக்கடி கருத்துக்களை நேர்வுகளாகத் தருகின்றனர்.விக்கிப்பீடியா கருத்துக்களை நேர்வுகளாகத் தருவதைத் தவிர்க்கும் நோக்குடையது.\n(நடுநிலை நோக்கு என்பது மூன்றாம் நபரைப் பற்றி எழுதுவது என்று கருத்தல்ல).\nமெய்யுறுதி செய்யமுடியாதிருப்பது. உங்களைப் பற்றி தெரிவிக்கப்படும் நேர்வுக்கு நீங்களே ஒரேயொரு மூலமாக இருக்கும் போது வாசகர்கள் இதை மெய்யுறுதி செய்யமுடியாது. (எதிர்பார்ப்புகள், கனவுகள், சிந்தனைகள், மற்றும் அபிலாசைகளுடன் கூடிய பொது விடயப்பரப்பாக இது இருக்கும். இங்கு உங்கள் சிந்தனையை வாசகர்களால் செய்ய எந்த வழியுமிருக்காது).\nவிக்கிப்பீடியா கட்டுரைகளிலுள்ள எந்தவொரு விடயமும் மெய்யுறுதி செய்யக்கூடியதாயிருக்க வேண்டும்.\nமூல ஆய்வுகளைக் கொண்டிருப்பது. மக்களால் உள்ளீடு செய்யப்படும் தன்வரலாற்றுத் தகவல்கள் பெரும்பாலும் ஒருபோதும் பிரசுரமாகாதவைகளான அமைகின்றன.அல்லது முதநிலை அறிகையின் விளைவாக அமைகின்றன.இத்தகைய தகவல்களை வாசகர்கள் முதனிலை ஆய்வொன்றின் மூலம்மெய்யுறுதி செய்யவேண்டிய தேவை ஏற்படுகிறது.விக்கிப்பீடியா முதனிலைப் பதிப்பாளர் அல்ல. ஆதலால் இத்தகைய மூல ஆய்வுகளை விக்கிப்பீடியா அனுமதிப்பதில்லை.\nஏனெனில் நீங்கள் உங்களை நேர்மையுடன் நடுநிலையானவர் என நம்புவது மட்டும் நடுநிலைத்தன்மையை ஏற்படுத்திவிடாது. உங்களை அறியாமலேயே பக்கஞ்சார்வது நிகழ்வதும் அதிலும் தன்வரலாறு எழுதுவதில் பொதுவான பிரச்சினையாய் இருப்பதும் காணப்படுகிறது. இதுவே சுயவரலாறுகளை நிராகரிப்பதற்கு காரணமாகுமே தவிர உங்களது உறுசுறுப்பான, நேர்மையான சுயமுன்னேற்றத்தை மந்தப்படுத்துவதல்ல. இது நடுநிலைத்தன்மையை மட்டுமன்றி மெய்யுறுதித்தன்மை மற்றும் மூலமல்லாத சுயவரலாறுகளின் ஆய்வு முயற்சிகளையும் பாதிக்கும். One may inadvertently slip things in that one may not think need to be attributable even though they do, due to those very same biases. Even if you can synthesize an autobiography based on only verifiable material that is not original research you may still not be able to synthesize it in a neutral manner.\nவிக்கிப்பீடியாவில் உங்களைப்பற்றி ஏற்கனவே கட்டுரையொன்று இருக்குமாயின்தொகு\nஒருவர் தன்னைப்பற்றி பக்கச்சார்பின்றியும் நேரிய நோக்குடனும் எழுதுவது சாத்தியமற்றதாகு��் . எனவே உங்களைப் பற்றி மற்றவர்களை எழுத அனுமதிப்பதே உசிதமானது.\nகட்டுரைகளின் உரைப்பக்கங்களில் பங்களிப்புகளைச் செய்வது அல்லது ஆலோசனைகளை வழங்குவதே சரியாகக் கருதப்படும்—இதன்மூலம் எழுத்தாளர்கள் சுதந்திரமாக கட்டுரைகளாக எழுதவிடலாம் அல்லது மேலும் தேவைப்படும் மாற்றங்களுக்கு அனுமதி கொடுப்பதாக இருக்கும்.\nதுல்லியமான சந்தர்ப்பங்களில் உங்களுடன் தொடர்புடைய பக்கங்களை திருத்துவது அனுமதிக்கக்கூடியதாகும். ஆகவே வெளிப்படையாகவே விசமத்தொகுப்புகளாக உள்ளவற்றை விவாதத்திற்குரியாதாயல்லாமலும் எளியமுறையிலும் நீங்கள் மீளமைக்க முடியும்.இதே போல் உங்கள் இல்லறநிலை, சமகால தொழில்விபரம்,மற்றும் பிறந்த இடம் போன்ற விபரங்களில் உள்ள தவறுகளையும் காலாவதியான தகவல்களையும் சீர் செய்வதில் தயக்கமின்றி செய்யலாம். (இது பற்றி பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடலாம்.) குறித்த பக்கத்தில் வேறுபட்ட பொருள்கொள்ளல்கள் காணப்படுமாயின் மற்றையவர்களால் திருத்தப்படுவதற்குத் தயாராக்கவும்.\nவிக்கிப்பீடியா ஒரு கலைக் களஞ்சியம் என்பதால் இது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத் தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்.—இது எந்தவொரு புதிய கருத்துக்களையோ கொள்கைகளையோWikipedia:No original research தருவதாய் அமையக்கூடாது. தரப்படும் தகவல்கள் பின்னிலை ஆதாரங்களால் உறுதிப்படுத்தக் கூடியதாயிருக்க வேண்டும்.உங்களைப் பற்றிய கட்டுரையொன்றில் நேர்வுகள், நிகழ்வுகளை மீள்பதித்தல் மற்றும் தெளிவுபடுத்தல் என்பன பின்னிலை ஆதாரங்களால் உறுதிப்படுத்தக்கூடியவையாயிருத்தல் வேண்டும். If you are a regular Wikipedia editor, you can identify yourself on the article's talk page with the {{Notable Wikipedian}} notice.\nவிக்கிப்பீடியா உங்களைப்பற்றிய தவறான கட்டுரையை விரும்பாது. எங்களுக்குத் தேவை இக்கட்டுரை துல்லியமானதாய் பக்கச்சார்பற்றதாய் நடுநிலையானதாய் இருப்பதாகும். எமது இலக்கு மூல ஆதாரங்களால் உறுதிப்படுத்தக்கூடிய மற்றவர்களின் கருத்துக்களை மிகத்துல்லியமாக மீளுற்பத்தி செய்வதாகும்.நடுநிலையான மூல வளங்களை சுட்டிக்காட்டுவதன் மூலம் நீங்கள் இதற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:10:17Z", "digest": "sha1:P3M46F3QTUGT4EI54PEQ6ORDOGBRJHEH", "length": 104526, "nlines": 1346, "source_domain": "womanissues.wordpress.com", "title": "சுனந்தா புஷ்கர் | பெண்களின் நிலை", "raw_content": "\nதிவாரி திருமணம், திக் விஜய் கூடாத உறவு, சிங்வி செக்ஸ், கேரள காங்கிரசாரின் செக்ஸ் லீலைகள் – இப்படி சிக்கியுள்ள சோனியா காங்கிரஸ்\nதிவாரி திருமணம், திக்விஜய் கூடாதஉறவு, சிங்வி செக்ஸ், கேரளகாங்கிரசாரின் செக்ஸ் லீலைகள் – இப்படி சிக்கியுள்ள சோனியா காங்கிரஸ்\nகாங்கிரஸ், செக்ஸ், பாரம்பரியம்: ஆரம்பத்திலிருந்தே காங்கிரசுக்கும் செக்ஸுக்கும் தேவையில்லாத தொடர்புகள் இருந்து தான் வந்தன. நேரு மாமா அதில் அதிகமாக மாட்டிக் கொண்டுள்ளார். காங்கிரஸ்காரர்கள் இதில் ஏன் அதிகமாக மாட்டிக் கொள்கிறார்கள் என்று 2009லேயே அலசப்பட்டது[1]. பதவி, பணம், வசதி முதலியவையெல்லாம் இருந்தால், ராஜா மட்டுமல்ல, இக்கால அரசியல்வாதிகளும், ஜாஜபோகம் அனுபவிக்க ஆசைப்படத்தான் செய்வார்கள். 2004-2014 பத்தாண்டு சோனியா ஆட்சி ஊழல் ஆட்சிக்கு மட்டுமல்ல, செக்ஸ் ஊழலுக்கும் பெயர் போனது, பலருக்குத் தெரியாது. ஏப்ரல் 2012ல் சோனியா விசுவாசியான அபிஷேக்சிங்வியின் செக்ஸ் வீடியோ வெளிவந்தது[2].\nகாங்கிரஸின் செய்தி தொடர்பாளர் என்ற அந்தஸ்த்தில் இவர் ஏஹோ காந்தியின் மறுவுருவம் போன்று பேசி வருவார். ஆனால், இவரது சேம்பர் செக்ஸ் இவரது முகமூடியைக் கிழித்து விட்டது. ஏப்ரல் 16, 2013 அன்று ராகுல் கேரளாவிற்குச் சென்றபோது, அவருக்குமுன்னாலேயேதொண்டர்கள்அடித்துக்கொண்டதுடன், தலைவர்களின் செக்ஸ் விவகாரங்களை வெளிப்படுத்தினர்[3].\nகேரள காங்கிரஸ்காரகளின் செக்ஸ் லீலைகள் எல்லைகளைக் கடந்தன: சோனியா காங்கிரஸ் செக்யூலரிஸம் பேசினாலும், கேரளாவில் கம்யூனலிஸம் தான், அது முஸ்லிம் கட்சி, கிருத்துவக்கட்சி எதுவானாலும் சரி. கிருத்துவக்கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ் சாதாரணமாக அசிங்கமாக, ஆபாசமாக, பாலியல் பாஷைப் பேசிவருபவர்[4] என்று பல செய்திகள் வந்தன[5]. வயலார் ரவி என்ற அமைச்சரும் இதில் சளைத்தர் அல்ல[6]. இதற்கான வீடியோ ஆதாரங்கள் “யூ டியூப்”பில் உள்ளன. கேரள அரசியல்வாதிகள் செக்ஸ் விஷயத்தில் மாட்டிக்கொள்வதும் சகஜமானதுதான்[7]. “ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ்” என்ற வழக்கு மிகவும் பிரசித்தம்[8], ஏனெனில், இதில் பல கேரள புள்ளிகள் சிக்கினர். டிசம்பர் 11, 2011ல்கூட, பி.கே. குன்னாஜக்குட்டி என்ற IUML அமைச்சர் போலீஸாரால் விசாரிக்கப் பட்டுள்ளார்[9]. இப்பொழுது 2013ல், அச்சுதானந்தன், “ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ்” விஷத்தைப் பற்றிய ஒரு டைரி கிடைத்துள்ளது என்றும், அதில் குட்டி எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார்[10]. ஆகஸ்ட் 2013ல் ராகுலுக்கு திருமணம் ஆயிற்றா, இல்லையா என்றெல்லாம் செய்திகள்வந்தன[11]. வழக்கம்போல பெண்களுடன் தொடர்பு என்று செய்திகளும், புகைப்படங்களும் வெளிவந்தன[12]. நவம்பர் 2013ல் பீதாம்பர் குரூப் ஸ்வேதாமேனனிடம் மாட்டிக் கொண்டார்[13].\nஜனவரி 2014ல் சசி தரூர் விவகாரம், அவரது மணவாழ்க்கை மீறிய பந்தங்களை எடுத்துக் காட்டியது. அவர் மறுத்தாலும், மனைவி சுனந்தா புஷ்கரே எடுத்துக் காட்டி, பொறுக்கமுடியாமல் “தற்கொலை” செய்து கொண்டாள்[14].மார்ச் 20914ல் கேரள உமன் சாண்டியின் சூரிவொளி மின்சாரம் ஊழலும் பற்பல செக்ஸ் தொடர்புகளை எடுத்துக் காட்டின[15]. இனி சமீபத்தைய திவாரியின் செக்ஸுக்கு வருவோம்.\nநீதிமன்றம் மூலம் மாட்டிக் கொண்ட என்.டி. திவாரி (ஏப்ரல் 2014): காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவரும், ஆந்திர முன்னாள் கவர்னருமான என்.டி. திவாரி தான் தன் தந்தை என்று ரோகித்சேகர் (வயது 34) என்பவர் கடந்த 2008ம் ஆண்டு பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்[16]. தனது தாயாரான உஜ்வலா மற்றும் திவாரிக்கும் பிறந்த மகன் என்று குறிப்பிட்டார் மகன். ஆனால், உஜ்வாலாவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும், ரோகித் தனது மகன் இல்லை என்றும் பல ஆண்டுகளாக திவாரி கூறிவந்தார். இதையடுத்து, தன்னை திவாரியின் மகன் என்று அறிவிக்கக் கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் ரோகித் 2007ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்[17]. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், என்.டி.திவாரியிடம் மரபணுசோதனை நடத்த உத்தரவிட்டது. இதற்கும் திவாரி முதலில் மறுத்தார், பிறகு “சேம்பில்” எடுக்கப்பட்டது. மரபணுசோதனையில் ரோகித் சேகருக்கு தந்தை திவாரி தான் என தெரிய வந்தது[18]. வழக்கை விசாரித்த நீதிமன்றம், திவாரி தான் ரோஹித் சேகரின் தந்தை என்று கடந்த மாதம் 22ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த பரிசோதனை முடிவை ஏற்க மறுத்த திவாரி, தன் மீது அவதூறாக பழிபோடுவதாக ரோகித் சேகரை குற்றம் சாட்டினார். பின்னர் வழக்கு தொடுத்த ரோகித் சேகருடன் கோர்ட்டுக்கு வெளியே சமரச��் செய்து கொள்ள விரும்பினார். 6 வருட சட்ட போராட்டத்திற்குப் பிறகு ரோகித் சேகரை தன் மகனாக ஏற்றுக் கொண்டதையடுத்து உறவுப் பிரச்சினை முடிவுக்கு வந்தது[19].\nதிருமணம் செய்து கொண்ட திவாரி (மே 2014): உத்தரபிரதேசத்தில் 3 முறை முதல்வராக இருந்தவர் என்.டி. திவாரி. ஜார்கண்ட் மாநில முதல்வராகவும் ஒருமுறை இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் விசுவாசமான தலைவர். 2007 – 2009ம் ஆண்டுகளில் ஆந்திர மாநில ஆளுநராக இருந்தபோது, இளம்பெண்களுடன் நிர்வாணமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருக்கு வயது 89. இவருக்கும் உஜ்வாலா சர்மா என்ற பெண்ணுக்கும் இளமைகாலத்தில் இருந்த நெருங்கிய உறவுகாரணமாக, . ரோகித் சேகர் என்ற மகன் பிறந்தார்[20]. 89 வயதான திவாரி, லக்னெள நகரில் உள்ள தனது இல்லத்தில் உஜ்வலாவை புதன்கிழமை (14-05-2014) திருமணம் செய்துகொண்டார்[21]. 88வது வயதில் திவாரி இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது[22].\nமகிழ்ச்சியில் உஜ்வலா– மனைவி: இந்நிலையில், திவாரியின் வீடு முன்பாக இம்மாத தொடக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உஜ்வலா, பின்னர் வீட்டுக்குள் அனுமதிக்கப் பட்டார். அதன் பிறகு, அந்த வீட்டிலேயே தங்கியிருந்த உஜ்வலாவுக்கும் திவாரிக்கும் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. “எங்கள் உறவுக்கு சமூக அந்தஸ்து கொடுக்க அவர் விரும்பினார். அதனால், என்னை திருமணம் செய்துகொண்டார். இதனால், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சட்ட நடைமுறைகளை முடித்த பின்னர் அனைவரையும் அழைப்போம்” என்று நிருபர்களிடம் தெரிவித்தார் சர்மா.திருமணம் குறித்து செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (15-05-2014) உஜ்வலா கூறுகையில், “பாரம்பரிய முறைப்படி எங்கள் திருமணம் நடைபெற்றது. எங்கள் உறவுக்கு சமூகமதிப்பு கொடுக்க வேண்டும் என்று திவாரி விரும்பினார். இன்னும் சில சட்ட நடைமுறைகள் உள்ளன. அவை முடிந்த பிறகு அனைவரையும் விருந்துக்கு அழைப்போம்’ என்றார்.\nஉபியின் தலைவர்கள் புறக்கணித்தனர்: திவாரிக்கு நெருங்கிய தலைவர்கள் பலர் உள்ளனர். சமீபத்தில் தேர்தலின் போதுகூட, ரீடா பகுகுணா போன்ற காங்கிரஸ்காரர்கள் அவரிடம் சென்று ஆசிபெற்றனர். ஆனால், திருமணத்திற்கு அவர்கள் வரவில்லை. முல்லாயம் சிங் யாதவ் மற்றும் இப்பொழுதைய முதன்மந்திரி அகிலேஷ் யாதவ் முதலியோரும் கண்டுகொள்ளவில்லை[23]. இவ்விழா அவரது வீட்டு விழா போன்றே அமைந்து விட்டது[24]. இருப்பினும் பீஹார் பிஜேபி தலைவரான சுசில்குமார் மோடி, இப்பொழுது திவாரி அடுத்தது திக் என்று டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்[25].\nதனது 88 வயதில் திவாரி இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இனி அடுத்தது திக் விஜய் சிங்; அதற்குப் பிறகு மற்றும் பல காங்கிரஸ்காரர்கள் அவர்களை பின்பற்றுவார்கள், என்று நாஜுக்காக சொல்லியிருக்கிறார். சில பொது மக்கள் வேறுமாதிரி கிண்டலடித்துள்ளனர். “ஆஹா, நல்ல விசயம்தான். இந்த வயதில் திவாரி திருமணம் செய்து கொண்டுள்ளார், ஆனால், பிரச்சினை என்னவென்றால் கிட்னி வேலை செய்யாமல் இருக்கும் நிலைதான்”, என்று கம்பா என்பவர் நக்கலடித்துள்ளார்[26].\nகாங்கிரஸ்காரர்கள் இப்படி நாறும் வேளையில் தான், காங்கிரஸ் பெண்மணிகள் சேர்ந்து கொண்டு, மோடியை தாக்கினர்\nதமது கட்சியில் மேலிருந்து, கீழுள்ள தலைவர்கள் எல்லாம் இப்படி வெளிப்படையாக சிக்கியுள்ள நிலையில், அவர்களுக்கு புத்தி சொல்லாமல், ஒழுங்காக நடந்து கொள்ள அறிவுரை சொல்லாமல், இந்த பெண்மணிகள் ஊடகங்களுக்கு பேட்டியையும் கொடுத்தார்கள். ஆனால், காங்கிரஸ் செக்ஸ் விவகாரங்களைப் பற்றி, ஊடக விற்பன்னர்களும் கேட்கவில்லை\n[2]வேதபிரகாஷ், நித்யானந்தாவும், அபிஷேக்சிங்வியும்: செக்ஸ்வீடியோகுற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1), http://secularsim.wordpress.com/2012/04/24/alleged-sex-cds-judicial-action-differs-in-nityananda-and-singvi/\n[16]ஒன்இந்தியா,88 வயதில் 2வதுதிருமணம்செய்தகாங்கிரஸ்தலைவர்என்.டி. திவாரி, Posted by: Siva Updated: Thursday, May 15, 2014, 16:48 [IST]\n[17]தினகரன், தனதுமனைவிஇல்லைஎன்றுகூறிவந்த 67 வயதுபெண்ணைமணந்தார்திவாரி, May 15, 2014.\n[19] மாலைமலர், ரோகித்சேகரின்தாயாரைதிருமணம்செய்தார்என்.டி.திவாரி, பதிவுசெய்தநாள் : வியாழக்கிழமை, மே 15, 5:02 PM IST\nகுறிச்சொற்கள்:குஞ்சாலங்குட்டி, குட்டி, கேரள, சிங்வி, சூரிய நெல்லி, செக்ஸ், திவாரி, ஸ்வேதா மேனன்\nஅரசியல், அரசியல் கட்சியினர், அரசியல்-சினிமா-விபசாரம், ஆபாசம், ஆளுங்கட்சி, ஆளுங்கட்சியினர், உறவு, உல்லாசமாக இருப்பது, ஏ. கே. ஹரிதாஸ், ஐஸ்கிரீம் செக்ஸ், கர்ப்பம், கற்பு, கலவி, குரியன், குருப் லெனின், கூடல், கூடா உறவு, கூடா நட்பு, சசி தரூர், சிங்வி செக்ஸ், சிற்றின்பம், சிவ் மேனன், சுஜித் மேனன், சுனந்தா, சுனந்தா புஷ்கர், சூரியநெல்லி, செக்ஸ், செக்ஸ் ஊடகம், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, சோனியா, சோமா, சோமா சௌத்ரி, சோலார் செக்ஸ், ஜோசப், தரார், தருண் தேஜ்பால், தரூர், தாத்தா, திவாரி, நடிகை, பரிசோதனை, பெண் பித்தன், பெண் பித்து, பெண்கள் பாலியல் உறவு, பெண்டாட்டி, பெண்ணின்பம், பெண்மை, மறுமணம், ராகுல், ராஜஸ்தான், ராத்திரி, ராஹுல், வன்புணர்ச்சி, விதவை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுனந்தா மர்ம மரணத்தில் தொடரும் மர்மங்கள் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (5)\nசுனந்தா மர்ம மரணத்தில் தொடரும் மர்மங்கள் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (5)\nபாதிக்கப்பட ஒரு இந்து பெண்ணின் நிலை அலசப்படுகிறது: சசிதரூர்-சுனந்தா மூன்றவது திருமண பந்தத்தில், ஏற்கெனவே திருமணமாகி விவாக ரத்து பெற்ற முஸ்லிம் பெண் மெஹர் தரார் எப்படி தலையிட்டார் என்பது முன்னர் விளக்கப்பட்டது[1]. சுனந்தா-மெஹர் டுவிட்டர் உரையாடல் அவர்களுக்கு இடையே இருந்த கசப்பை வெளிப்படுத்தி காட்டியுள்ளது[2]. வரம்பிற்கு மீறி மெஹர் தலையிட்டுள்ளது, சசி அதனை ஊக்குவித்தது, இதனை சுனந்தா கண்டித்த பிறகு, சசி மெஹரை நிறுத்திக் கொள் என்றது, ஆனால், தொடர்ந்து இ-மெயில், போனில் பேசிக் கொண்டிருந்தது, இதனால் துபாயில் சுனந்தா வெளிப்படையாத் தட்டிக் கேட்டது முத்லியனவும் விளக்கப்பட்டன[3]. காஷ்மீரத்தில் வாழ்ந்து வந்த சுனந்தா மற்றும் அவரது குடும்பம் ஜிஹாதி தீவிரவாதத்தால் சிதறுண்டது. பயங்கரவாதத்தினால் பிளவுண்டது. குடும்பத்தினர் பிரிய, இவர் துபாய்-கனடா-துபாய் என்று அலைய வேண்டியதாயிற்று. இப்படி இரண்டு கணவர்கள் இறந்த பிறகு, மூன்றாவதாக சசி தரூரை திருமணம் செய்து கொண்ட பிறகு, ஆரம்பித்தது தான் அந்த பாகிஸ்தானிய பெண்மணி, முஸ்லிம் மெஹர் தராரின் தலையீடு[4].\nசசி தரூர் ராஜினாமா செய்யமாட்டார்: சசிதரூரின் மனைவி இறப்பு கேரளாவில், காங்கிரஸின் வெற்றிவாக்கு பாதிக்கப்படும் என்ற கருத்து உருவாகியிருக்கும் நேரத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சி, சுனந்தா மரண வழக்கு முடியும் வரை, அவரது அமைச்சுத்துறை வேலைகளை செய்யலாகாது என்று அறிவித்துள்ளது. ஆனால், காங்கிரஸோ, ஊடகபேச்சாளர்களுள் ஒருவராக, தேர்தல் பிரச்சாரத்திற்கு நியமித்துள்ளது. அதுமட்டுமல்லாது, அவர் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது[5]. சசிதரூர் மீது எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை, வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து வந்துள்ளார். அந்நிலையில் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்று செய்தி-தொடர்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார். இப்பொழுது, திடீரென்று வெளியாகியுள்ள நீதிமன்ற தீர்ப்பு, சிபிஎம்ம்மிற்கு செக் வைக்கும் நிலையிலுள்ளது.\nசிபிஐயின் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ள சுனந்தாவின் பிரேதப் பகுதிகள்: இதற்குள், சுனந்தாவின் வயிற்றுபாகத்தை சிபிஐயின் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், அச்சோதனையின் முடிவு வெளிவர ஒன்பது மாதங்கள் ஆகும் என்று அலோக் சர்மா, மாஜிஸ்ட்ரேட் கூறியுள்ளார்[6]. விஞ்ஞானம் முன்னேறியுள்ள காலத்தில் எப்படி ஒன்பது மாதங்கள் ஆகுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால், மாஜிஸ்ட்ரேட், போலீசாரை தொடர்ந்து விசாரிக்கும் படி உத்தரவிட்டுள்ளார். பிரேத பரிசோதனை, உடலின் மேற்பகுதிகளில் டஜனுக்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது. ஒரு கை, கையின் மேற்பகுதி, கன்னம், மற்றும் கழுத்துப் பகுதி இவற்றில் அக்காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது[7].\nமருந்துகளின் கலவை விஷமாகி இருக்கக் கூடும்: முதலில் அவர் அளவிற்கு அதிகமாக மருந்துகளை உட்கொண்டதால் தான் இறப்பு ஏற்பட்டது என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன. இதனால், சசி தரூருக்கு “கிளீன் சிட்” கொடுத்தாகி விட்டன என்றும் கூறின. இருப்பினும் அல்பிராக்ஸ் [Alprax, an anti-depressant] மட்டும் இறப்பை ஏற்படுத்தாது என்று மனோதத்துவ நிபுணர்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர்[8]. இந்த மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால், தூக்கம் தான் உண்டாகும், இறப்பு ஏற்படாது என்று எடுத்துக் காட்டியுள்ளனர். அப்படியன்றால், அதனுடன் மற்ற மருந்துகள் சேரும் போது விஷமாகும் என்றால், அவை யாவை என்ற கேள்வி எழுந்துள்ளது[9]. மேலும் அவ்வாறு உண்டாகும் கலவை இறப்பை ஏற்படுத்தும் என்று அறிந்து அவருக்குப் பரிந்துரைத்தது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. அல்ப���ராக்ஸ் [Alprax, an anti-depressant] என்ற மனநிலையைக் கட்டுப்படுத்தும் மருந்தைத் தவிர, எக்ஸிடிரின் [Excedrin, prescribed commonly for migraine conditions] என்ற மைக்ரைன் பிரச்சினைகளுக்கு உபயோகப் படுத்தப் படும் மருந்தின் எச்சமும் காணப்பட்டது. இவற்றைத் தவிர ஒரு மூன்றாவது மருந்தின் எச்சம் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அது என்ன என்று தெரியாததால், பரிசோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளது[10].\nபலமான மனநிலைக் கொண்டவர் தற்கொலை செய்து கொண்டிருக்க முடியாது: நளினி சிங் என்ற பத்திரிக்கையாளர் கொடுத்துள்ள அறிக்கையில், சுனந்தா தன்னுடன் 17-01-2014 அன்று பேசும்போது மிகவும் கவலைப் பட்டவராகவும், அழுது கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்[11]. சுனந்தாவின் மகன் சிவ் மேனன் கூறும்பொது, தனது தாய் மிகவும் மனவலிமைக் கொண்டவர் என்றும் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு இல்லை என்றும் கூறினார். இவர் சுனந்தாவின் இரண்டாவது கணவர் சுஜித் மேனனுக்குப் பிறந்தவர். சாகும் முன்பு, சுனந்தா உயில் எழுதி வைத்திருப்பதும் வியப்பை ஏற்படுத்துகிறது. தனது தாய் “மிகவும் மனவலிமைக் கொண்டவர் என்றும் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு இல்லை” என்றால், கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்று சந்தேகப் படுகிறாரா என்று தெரியவில்லை.\nமெஹர் தராரின் மனசாட்சி உறுத்துகின்றது போலும்: பிரச்சினைக்குக் காரணமான மெஹர் தரார் மிகவு பாதிக்கப் பட்டிருக்கிறார் போலும், “சுனந்தாவின் இறப்பு என்னுடைய நினைவுகளில் நெடுங்காலம் பதிந்திருக்கும்……….அவர் என்னை அடுத்த பத்தாண்டுகள் வரை என்னைத் திட்டிக் கொண்டிருந்தாலும், அவருக்கு பாதிப்பு ஏற்படவேண்டும் என்று நினைக்க மாட்டேன்…..”, என்று தெரிவித்துள்ளார்[12]. டுவிட்டரில் உமிழ்ந்துள்ள வெற்ப்பு, காழ்ப்பு முதலியவற்றைப் பார்த்த பிறகு, இந்த பேச்சு வியப்பாக இருக்கிறது. தான் சசி தரூரை (ஷாருக் கான் போலிருக்கிறார் என்றெல்லாம்) புகழ்ந்ததினால், ஒருவேளை சுனந்தா கோபம் கொண்டிருப்பார் என்றும் கூறியுள்ளார்[13]. தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லிவிட்டப் பிறகு, இவ்வாரு கவலைப் படுவது ஏனென்று தெரியவில்லை. மேலும், போலீசார், இவரையும் விசாரிக்க வேண்டியுள்ளது என்று அறிவித்துள்ளனர்.\nகுறிச்சொற்கள்:காஷ்மீர், சசி, சசி தரூர், சிவ மேனன், சிவ் மேனன், சுனந்தா, சுனந்தா புஷ்கர், தரார், த���ூர், புஷ்கர், மெஹர் தரார், மேனன்\nகாஷ்மீர், சசி தரூர், சிவ மேனன், சிவ் மேனன், சுஜித் மேனன், சுனந்தா, சுனந்தா புஷ்கர், புஷ்கர், மெஹர் தரார், மேனன் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (3)\nசுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (3)\nசென்ற வாரம் துபாயில் ஆரம்பித்தப் பிரச்சினை: சசி-சுனந்தா ஒரு திருமண விழாவிற்காக துபாய்க்குச் சென்றிருந்தனர். அப்பொழுது, ஒரு ஊடகக்காரரிடம் முறைதவறி நடந்து கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 09-01-2014 (வியாழக்கிழமை) அன்று துபாயில் இப்பிரச்சினை ஆரம்பித்ததாக “கலீஜ் டைம்ஸ்” என்ற நாளிதழ் குறிப்பிடுகிறது. அங்கு சசிதரூரை பேட்டி காணும் போது, திடீரென்று, சுனந்தா உள்ளே நுழைந்து, “நீங்கள் இதை நிறுத்தவேண்டும்”, என்று கத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது[1]. திடுக்கிற்ற சசிதரூர் சிரித்து சமாளிப்பதற்குள், “இதனால் தான், நான் ஊடகங்களை வெறுக்கிறேன். நான் அர்னவ் கோஸாமி மீதே சாராயத்தை ஊற்றியிருக்கிறேன். அதே மாதிரி உங்கள் மீதும் என்னால் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா”, என்று கத்தினார்[2]. முன்பு கேரளாவில் ஒரு அரசியகட்சியின் தொண்டரை இவர் அறைந்துள்ளார். 2014 தேர்தல் நோக்கில் இந்திய அரசியல் பேசும்போது தான் சுனந்தா கோபத்துடன் தடுத்துள்ளார் என்று குறிப்பிடத் தக்கது[3]. “இந்துஸ்தா டைம்ஸ்” இதனை அப்படியே வெளியிட்டுள்ளது[4].\nமெஹர் தராரின் பின்னணி: மெஹர் தரார் மேற்கு வர்ஜினியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற, லாஹூரைச் சேர்ந்த 45 வயதான ஒரு பாகிஸ்தானிய ஊடகக்காரர் ஆவர். பெஹரினைச் சேர்ந்த ஒரு பெரிய பணக்காரைத் திருமணம் செய்து கொண்ட இவர் இப்பொழுது தனியாக வாழ்ந்து வருகிறார். மணமாகிய உறவில் 13 வயது மகன் இருக்கிறான். ஆனால், துணைத் தேடுவதில் தீவிரமாக இருப்பதாக சக ஊடகக் காரர்கள் கூறுகிறார்கள்[5]. டிசம்பர் 2013ல், ஒமர் அப்துல்லாவை பேட்டி காண்பதற்கு தில்லிக்கு வந்திருந்தார். சசிதரூர் அலுவலகத்திலிருந்து, தனக்கு அழைப்பு வந்திருந்தாலும், அவர் கேரளாவில் தனது தொகுதிக்குச் சென்றிருந்ததால், அவரை சந்திக்கமுடியவில்லை என்று “ஹிந்துஸ்தான் டைம்ஸ்’க்குக் கூறினார். தான் கேரளா பற்றி ஒரு புத்தகம் எழுதவிருப்பதால், அதன் விசயமாக சசிதரூரை சந்திக்க விரும்புவதாகக் கூறினார். தனது கட்டுரைகளை சசிக்கு அனுப்பிவருவதாகவும், அதற்கு அவர் விமர்சனங்களை அனுப்பு வருவதாகவும் தெரிவித்தார்[6].\nமெஹர் தரார் மற்றும் சுனந்தா புஷ்கர் இடையே நடந்த டுவிட்ட சண்டை: டுவிட்டர் சண்டையில் விவகாரங்கள் வெளிவந்தன[7]. “இந்தியர்களை தனியாக இருக்க விடு, என்னுடைய கணவனுடன் பேசுவதை நிறுத்து, அவரிடம் நான் அவ்வாறு செய்யாதே என்று கெஞ்சுவது உன்னைப் போன்ற பெண்களுக்கே இழுக்கானது”\nமரியாதையுள்ள இந்தியர்கள் அவளை பின்பற்றமாட்டார்கள். இல்லை பாகிஸ்தானில் என்ன நான்கு கணவர்களுடன் மக்கள் இல்லையா, அவமானத்திற்குரியது [@prasanto @MehrTarar indians who have dignity unfollow her or are there no ppl in pakistan who R desperate 4 husbands of other women SHAME]\nமஹர் தரார் – நம்பமுடியாதது, என்ன திமிர் [SY9: Unbelievable. The audacity.]\nமஹர் தரார் – நம்பமுடியாதது, என்ன திமிர் [SY9: Unbelievable. The audacity.]\nSunandaPTharoor – இந்தியர்களை தனியாக இருக்க விட்டுவிடு, என்னுடைய கணவனுடன் பேசுவதை நிறுத்தி கொள், அவரிடம் நான் அவ்வாறு செய்யாதே என்று கெஞ்சுவது உன்னைப் போன்ற பெண்களுக்கே இழுக்கானது” [@MehrTarar leave us Indians alone and stop talking to my huband and pleading with him its digrading respect youself as a women]\nSunandaPTharoor – தேர்தல் வருடத்தில் ஒரு எம்பியை பதவி விலக்க இப்படி வேலையிழந்த ஒரு பாகிஸ்தானிய ஊடகக்காரியை வைத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள், ஒமரையும் சேர்த்து [its funny on a election yr ppl want to bring down an MPusing a Paki journo who has lost her job and tries with everyone including with Omar]\nSunandaPTharoor – இல்லை இப்படி டுவிட்டரில் “பில்-அப்” செய்ய விரும்புகிறால் போலும், பாகிஸ்தானியர்கள் அவளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும், இப்படி ஒருநாளைக்கு 20 தடவை பேசுவது தனிமனிதரின் சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பற்கு ஒப்பாகும் [Or perhaps to build up twitter followers thats a cheap thing 2 do ask the Pakistanis what they think of her & yes 20 calls a day is stalking]\nMehr Tarar @MehrTarar – தனது மனத்தின் மூலம் வெளிப்படும் அப்பெண்ணிடத்தில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை, என்னை ஒரு ஐஎஸ்ஐ ஏஜென்ட், தனிமனிதரின் சுதந்திரத்தில் நுழைபவள், என்றெல்லாம் சொல்வதிலிருந்தே அவள் யார் என்பதை அவள் வெளிக்காட்டிக் கொள்கிறாள், நான் எதையும் சேர்க்க விரும்பவில்லை… [I have nothing to say to a woman clearly out of her mind. To be called an ISI agent, a stalker..I have nothing to add. Just shows who she is. 8:04 AM – 16 Jan 2014]\nMehr Tarar @MehrTarar – எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று ஒரு இந்தியர் என்னுடன் தொடர்பு கொண்டுள்ளார்…கேமராவில் எல்லாமே இருக்க வேண்டும் என்கிறார்கள். அழுக்கு, அதற்கு பதில் சொல்வதற்குக் கூட தகுதியற்றது [Have just been approached by an Indian ch 2 respond. Said what I had to. They want it on camera;not doing it.DIRT doesn’t deserve a response-9:45 AM – 16 Jan 2014]\nMehr Tarar @MehrTarar – ஒரு பெண் மற்றொரு பெண்னை இவ்வாறு தாக்குவது மற்ரும் தனது கணவனுடன் தொடர்பு படுத்துவது என்பதெல்லாம் மிகவும் கீழ்த்தரமான வியாதி..அசிங்கமானது. செய்து கொண்ட திருமணத்திற்கே மரியாதை இல்லாதது [For a woman to trash another woman linking her w/her husband is the lowest form of sickness ever. It’s nauseous. No respect for her marriage- 9:53 AM – 16 Jan 2014]\nMehr Tarar @MehrTarar – அவளுடைய வாய்பேச்சு, அவளது இலக்கணம் மற்றும் வார்த்தைகளை விட தவறாக இருக்கின்றன. அவளுடைய விசயமே இப்பொழுது அந்தரங்கத்தில் நுழைவது போலகி விட்டது. என்னுடை அன்பிற்கு உரியவளே, சொல், எது அந்தரங்கத்தில் நுழைவது ஆகாது [The blonde’s aqal is weaker thn her grammar & spellings.From an ‘affair’ it has become ‘stalking’..make up yr mind, darlin’.Which one is it\nMehr Tarar @MehrTarar – இப்பொழுதுதான், நான் எழுந்தேன், இதனைப் படித்தேன். நான் உண்மையிலே அதிர்ச்சியடைந்து விட்டேன். வார்த்தைகள் எனக்கு வரவில்லை. நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. (உனது ஆதமா) சாந்தியடைவதாக, சுனந்தா [I just woke up and read this. I’m absolutely shocked. This is too awful for words. So tragic I don’t know what to say. Rest in peace,Sunanda 10:00 PM – 17 Jan 2014]\nடுவிட்டர்-பேஸ் புக் மனநோயாளிகளை உருவாக்குகிறது: டுவிட்ட-பேஸ் புக் இன்றைய சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் முதலியோரை அடிமையாக்குகிறது.ஆதிலும் போன் மூலம் செயல்படும் சிறுவர்-சிறுமியர், இளைஞர்களை மற்ற விசயங்களை மறக்கடிக்கச் செய்கிறது. ஒருவேளை குளிக்கும்போது, கக்கூசுக்குச் செல்லும் போது தான், போனைப் பார்க்காமல் இருக்கிறார்கள் என்ற அளவிற்கு வந்து விட்டது. இதனால் மனநோயாளிகளை உருவாக்கும் நிலஈகு வந்துவிட்டது. ஏற்கெனவே, டுவிட்ட-பேஸ் புக்கைப் பார்க்காதே என்று பெற்றோர்கள் கண்டித்தால், தற்கொலை செய்து கொள்ளும் வரைக்கு நிலைமை சீரழிந்துள்ளது. இங்கு, சுனந்தா விசயத்தில், ஒருவேளை பாதிக்கப் பட்ட பெண்ணை, தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டியிருக்கிறது என்ற அளவிற்கு உள்ளது. மெஹர் தரார் – சுனந்தா புஷ்கர் டுவிட்டர்-சண்டை அதைத்தான் காட்டுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.\nகுறிச்சொற்கள்:ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கொலை, சசி, சமூகச் சீரழிவுகள், சுனந்தா புஷ்கர், தரார், தரூர், தற்கொலை, பண்பாடு, பெண்களின் உரிமைகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மனைவியை ஏமாற்றூம் கணவன், மெஹர் தரார், mehr tarar, sunanda pushkar, taroor\nஅடக்கம், அந்தரங்கம், ஆபாசம், சசி, சசி தரூர், சுனந்தா, சுனந்தா புஷ்கர், தரார், தரூர், தற்கொலை, மெஹர், மெஹர் தரார் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/30288-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T18:46:04Z", "digest": "sha1:DBUPU6TMIHBZTNDBA4UHSLLVZTH3JXUP", "length": 18990, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "கஸ்தூரிரங்கன் கமிட்டி விவகாரத்தில் ஜெயந்தி நடராஜனுக்கு நிர்பந்தம்: உண்மையை விவரிக்கிறது கேரளத் தமிழர் கூட்டமைப்பு | கஸ்தூரிரங்கன் கமிட்டி விவகாரத்தில் ஜெயந்தி நடராஜனுக்கு நிர்பந்தம்: உண்மையை விவரிக்கிறது கேரளத் தமிழர் கூட்டமைப்பு", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nகஸ்தூரிரங்கன் கமிட்டி விவகாரத்தில் ஜெயந்தி நடராஜனுக்கு நிர்பந்தம்: உண்மையை விவரிக்கிறது கேரளத் தமிழர் கூட்டமைப்பு\nகேரளத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கைகளை அமல்படுத்த பரிந்துரை செய்ததுதான் தனக்கு எதிரிகள் உருவாக காரணமாக அமைத்துவிட்டது எனக் கூறு கிறார் காங்கிரஸிலிருந்து விலகிய ஜெயந்தி நடராஜன்.\nகஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கையின் பின்னணியில் ஜெயந்திக்கு எதிராக நடந்தவை குறித்து ‘தி இந்து’விடம் விரிவாகப் பேசினார் கேரள தமிழர் கூட்ட மைப்பின் அமைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.\nசுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப் பதற்காக கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் 123 கிராமங்களில் கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந்துரை களை அமல்படுத்த முனைந்தது மத்திய அரசு. அந்த கிராமங்களில் புதிய கட்டுமானங்களை எழுப்ப தடை விதித்தும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் விதமாக மேலும் பல கட்டுப்பாடுகளையும் கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந் துரை செய்திருந்தது. இந்தப் பரிந்துரைகள் கேரளத்தில் மட்டு மல்லாது தமிழகம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் அமலுக்கு வந்தது.\nமற்ற மாநிலங்களில் இதற்கு எதிராக எந்தப் போராட்டமும் வெடிக்கவில்லை. கேரளத்தில் மட்டும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. கேரள சம்ரக்‌ஷன சமிதி என்ற அமைப்பின் தலைவர் ஃபாதர் செபாஸ்டின் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். 123 கிராமங்களிலும் ஏராளமான சிறுபான்மையினர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கமிட்டி பரிந்துரைகள் அமல்படுத்தப் பட்டால் இந்தப் பள்ளிகளுக்கு பாதிப்பு வரும். இதனால் சம்ரக்‌ஷன சமிதி எதிர்ப்பு தெரிவித்து இடுக்கி மாவட்டத்தில் மூன்று நாட்களும் மாநிலம் முழுக்க ஒரு நாளும் முழு அடைப்பு நடத்தியது.\nஆனால், இவர்கள் யாரைப் பற்றியும் ஜெயந்தி கவலைப்பட வில்லை. சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து உண்டாக்கும் எந்த கோப்பிலும் நான் கையெழுத்திட மாட்டேன் என உறுதியாக நின்றார் அப்போது வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன்.\nஇதையடுத்து, சக அமைச்சர் வீரப்ப மொய்லி மூலமாக அப்போது ஜெயந்திக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அதற்கும் அவர் அசரவில்லை. அதன் பிறகுதான் ஜெயந்தியை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தார்கள். அவர் ராஜினாமா செய்த மறுநாளே அவரது துறையை கவனித்து வந்த ஜெய்ராம் ரமேஷை கையெழுத்துப் போடவைத்து கேரளத்தில் மட்டும் கஸ்தூரி ரங்கன் கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த விதிவிலக்கு அளிப்பதாக அறிவித்தார்கள்.\nஇப்படி விதிவிலக்கு அளிக்கப்படாமல் இருந்திருந்தால் கேரளத்தின் விளிம்பில் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் இப்போது நியூட்ரினோ ஆய்வு மையம் வந்திருக்காது. இதன் பின்னணியிலும் உள்ளார்ந்த சதி இருக்கிறது. நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க கேரளத்தில் எத்தனையோ இடங்கள் இருக்கும்போது தமிழகத்தை தேர்வு செய்திருக்கிறார்கள்.\nநியூட்ரினோ ஆய்வு மையத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆதரிக்கிறது. ஆனால், கேரள அறிவியல் இயக்கம் எதிர்க்கிறது. நியூட்ரினோவுக்காக வெடிவைக்கப்பட்டால் கேரளத்தில் உள்ள முல்லைப் பெரியாறு உள்ளிட்ட 22 அணைகளுக்கு பாதிப்பு வரலாம் என்பது கேரள அறிவியல் இயக்கத்தின் அச்சம். அப்படி எதாவது விபரீதம் நடந்தால் அதையே காரணம் காட்டி முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற கோஷத்தை மீண்டும் கையிலெடுப்பார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்துத்தான் தனது நிலையில் உறுதியாக இருந்தார் ஜெயந்தி. ஆனால், அவரது அமைச்சர் பதவியை பறிகொடுக்கச் செய்து நினைத்ததை சாதித்து விட்டார்கள். இவ்வாறு தெரிவித்தார் அன்வர் பாலசிங்கம்.\nகஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கைஜெயந்தி நடராஜன்கேரள தமிழர் கூட்ட மைப்பின் அமைப்பாளர் அன்வர் பாலசிங்கம்\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nதிமுக-வினரால்தான் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்தன: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்...\nசிந்துசமவெளி மக்களின் ‘ஸ்வஸ்திக்’ குறியீடு\n‘கோயில் சிலை ஆவணங்களை கொடுத்து விடுங்கள்’: ஐ.எஃப்.பி-யை நெருக்கும் அறநிலையத்துறை\n‘‘அன்றைக்கு தாத்தா செய்தது தப்புத்தானே..” - பாட்டிக்காக வருந்தும் வீரன் வாஞ்சிநாதனின் பேரன்\nமீண்டும் 1989 ஃபார்முலாவுக்கு தயாராகிறார்: அணிகள் இணைப்பு முயற்சியில் பின்வாங்கிய ஓபிஎஸ்\nலிங்கா இழப்பீடு: ரஜினி பிறப்பித்த வாய்மொழி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/what-dhoni-might-have-seen-before-the-last-ball-of-yesterday-innings--tamilfont-news-234446", "date_download": "2019-11-17T18:21:55Z", "digest": "sha1:AVTRJRHH63KAMNDK37PHP5XUSAFD7KRF", "length": 10939, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "What Dhoni might have seen before the last ball of yesterday innings - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » ஒரு ரன்னில் தோல்வி: குட்டிப்பாப்பாவின் வேண்டுகோளை ஏற்றாரா தோனி\nஒரு ரன்னில் தோல்வி: குட்டிப்பாப்பாவின் வேண்டுகோளை ஏற்றாரா தோனி\nநேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வாய்ப்பு மிகவும் குறைவு என்ற நிலையில் விஸ்வரூபம் எடுத்தார் தல தோனி. கடைசி ஒரு ஓவரில் 26 ரன்கள் என்ற நிலையில் 4,6,6,2,6 என ஐந்து பந்துகளில் 24 ரன்கள் அடித்த தோனி, கடைசி பந்தில் இரண்டு ரன் எடுக்க தவறியதால் நூலிழையில் சிஎஸ்கே அணி வெற்றியை தவறவிட்டது.\nஇந்த நிலையில் சிஎஸ்கே 8 பந்துகளில் 27 ரன்கள் தேவை என்று இருந்த நிலையில், மைதானத்தில் இருந்த ஆர்சிபி ரசிகையான குட்டிப்பாப்பா ஒருவர் ஒரு பதாகையில் 'ஹேய் தோனி, எங்கள் விராத் வெற்றி பெற வேண்டும் ப்ளீஸ்' என்று எழுதியிருந்தார். இந்த பதாகை நேரடி ஒளிபரப்பில் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டு வைரலானது. குட்டிப்பாப்பாவின் ஆசை நிறைவேறவேண்டும் என்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.\nகுட்டிப்பாப்பாவின் ஆசையை நிறைவேற்றவே 5 பந்துகளில் 24 ரன்கள் அடித்த தோனி, ஒரு பந்தில் இரண்டு ரன்களை அடிக்க தவறியுள்ளார். 'இந்த குட்டி பாப்பாவுக்காக தோனி எத்தன தடவ வேணும்னாலும் தோக்கலாம், அதேவேளையில் கோலி இனிவரும் அனைத்து போட்டியிலும் வெற்றிபெற வாழ்த்துகள்' என ரசிகர் ஒருவர் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அளித்துள்ளார்.\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி\nஃபேஸ்புக் நட்பால் விபரீதம்: இளம்பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த போலி டாக்டர்\nஒரே மரத்தில் கட்டிப்பிடித்தபடி தூக்கில் தொங்கிய இளம் காதல் ஜோடி\nமகன் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் பரிதாபமாக பலியான தந்தை\nடெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை\nகணவரின் முதல் மனைவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2வது மனைவி கைது\nஇரண்டு-மூன்று சைகைகளில் பேசிக்கொண்ட விராத்-மயாங்க்: இன்றைய சுவாரஸ்யங்கள்\nடிக்டாக் வீடியோவில் அக்கா-தங்கையின் நிர்வாண படங்கள்: 12ஆம் வகுப்பு மாணவன் கைது\nமனைவியின் ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்த கணவன் கைது\n25 வயது பெண் குளிப்பதை மறைந்திருந்த வீடியோ எடுத்த 17 வயது சிறுவன் கைது\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nஇப்படி ஒரு ஹெல்மெட் தேவையா தூக்கி போட்டு உடைத்த போலீஸ்\nவகுப்பறையில் ஆசிரியையை அடித்து நொறுக்கிய மாணவர்கள்; அதிர்ச்சி வீடியோ\nதற்கொலைக்கு முயன்ற நண்பனை சாதூர்யமாக காப்பாற்றிய சிறுவன்: குவியும் பாராட்டுக்கள்\nரூ.7 கோடியை தட்டிப்பறித்த டி20 கிரிக்கெட் கேள்வி\n10 மாத குழந்தையிடம் ரத்தம் எடுக்க டாக்டர் செய்த தந்திரம்\nதலைக்கு அருகே செல்போனுக்கு சார்ஜ்: வெடித்து சிதறியதால் பரிதாபமாக பலியான இளைஞர்\nசென்னை பெண்கள் விடுதியின் குளியலறையில் வீடியோ எடுத்த சமையல் மாஸ்டர் கைது\nமுன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி\nஃபேஸ்புக் நட்பால் விபரீதம்: இளம்பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த போலி டாக்டர்\nஒரே மரத்தில் கட்டிப்பிடித்தபடி தூக��கில் தொங்கிய இளம் காதல் ஜோடி\nமகன் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் பரிதாபமாக பலியான தந்தை\nடெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை\nகணவரின் முதல் மனைவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2வது மனைவி கைது\nஇரண்டு-மூன்று சைகைகளில் பேசிக்கொண்ட விராத்-மயாங்க்: இன்றைய சுவாரஸ்யங்கள்\nடிக்டாக் வீடியோவில் அக்கா-தங்கையின் நிர்வாண படங்கள்: 12ஆம் வகுப்பு மாணவன் கைது\nமனைவியின் ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்த கணவன் கைது\n25 வயது பெண் குளிப்பதை மறைந்திருந்த வீடியோ எடுத்த 17 வயது சிறுவன் கைது\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nஇப்படி ஒரு ஹெல்மெட் தேவையா தூக்கி போட்டு உடைத்த போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2019/06/17173044/1246772/Actor-Cinema-Gossip.vpf", "date_download": "2019-11-17T18:31:15Z", "digest": "sha1:JLIQ5H43VDIWIRVGA7JFIODLD46A77H4", "length": 5798, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actor Cinema Gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடிகையை நினைத்து பரிதாபப்படும் நடிகர்\nவரலாறு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தனது உடல் எடையை குறைத்ததற்கு அவருக்கு பிடித்தமான நடிகர் மிகவும் பரிதாபப்படுகிறாராம்.\nவரலாறு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, உடல் எடை கூடியதால் படங்களில் நடிக்காமல் இருந்தாராம். விரதம், இரவு பகலாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை தற்போது குறைத்திருக்கிறாராம்.\nதனது ஒல்லியான உடல் அழகை மனதுக்கு பிடித்த தெலுங்கு நாயகன் பாராட்டுவார் என்று நடிகை எதிர்பார்த்தாராம். ஆனால், அந்த நாயகனோ பாராமுகமாக இருக்கிறாராம். அதோடு, “அந்த கதாநாயகி முன்பு மப்பும் மந்தாரமுமாக அழகாகவே இருந்தார். உடல் எடையை குறைத்தபின், அந்த அழகெல்லாம் காணாமல் போய்விட்டது” என்று பரிதாபப்படுகிறாராம்.\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\n - நோ நோ சொன்ன நடிகை\nவில்லனுக்கு சிபாரிசு செய்யும் ஹீரோ\nவிமான டிக்கெட் கேன்சல் செய்து கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழு\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\n - நோ நோ சொன்ன நடிகை\nவில்லனுக்கு சிபாரிசு செய்யும் ஹீரோ\nவிமான டிக்கெட் கேன்சல் செய்து கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழு\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ��டிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/10/03102749/1264483/mutharamman-108-Potri.vpf", "date_download": "2019-11-17T17:58:31Z", "digest": "sha1:XVT76Y5YDDH6HE6EMIQNRPSLCKNAJMQH", "length": 16266, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: mutharamman 108 Potri", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்ரீ முத்தாரம்மன் 108 போற்றி\nபதிவு: அக்டோபர் 03, 2019 10:27\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மனுக்கு உகந்த இந்த 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நம் கஷ்டங்கள் படிப்படியாக குறையும்.\n1. ஓம் ஸ்ரீ ஞான அங்கையற்கண் அம்மையே போற்றி\n2. ஓம் ஸ்ரீ ஞான அகிலாண்ட நாயகியே போற்றி\n3. ஓம் ஸ்ரீ ஞான அருமையின் வரம்பே போற்றி\n4. ஓம் ஸ்ரீ ஞான அறம் வளர்க்கும் அம்மையே போற்றி\n5. ஓம் ஸ்ரீ ஞான அரசிளங் குமரியே போற்றி\n6. ஓம் ஸ்ரீ ஞான அப்பர்ணி மருந்தே போற்றி\n7. ஓம் ஸ்ரீ ஞான அமுத நாயகியே போற்றி\n8. ஓம் ஸ்ரீ ஞான அருந்தவ நாயகியே போற்றி\n9. ஓம் ஸ்ரீ ஞான அருள்நிறை அம்மையே போற்றி\n10. ஓம் ஸ்ரீ ஞான ஆலவாய்க் கரசியே போற்றி\n11. ஓம் ஸ்ரீ ஞான ஆறுமுகத்தின் அன்னையே போற்றி\n12. ஓம் ஸ்ரீ ஞான ஆதியின் பாதியே போற்றி\n13. ஓம் ஸ்ரீ ஞான ஆலால சுந்தரியே போற்றி\n14. ஓம் ஸ்ரீ ஞான ஆனந்த வல்லியே போற்றி\n15. ஓம் ஸ்ரீ ஞான இளவஞ்சிக் கொடியே போற்றி\n16. ஓம் ஸ்ரீ ஞான இமயத் தரசியே போற்றி\n17. ஓம் ஸ்ரீ ஞான இடபத்தோன் துணையே போற்றி\n18. ஓம் ஸ்ரீ ஞான ஈசுவரியே போற்றி\n19. ஓம் ஸ்ரீ ஞான உயிர் ஓவியமே போற்றி\n20. ஓம் ஸ்ரீ ஞான ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி\n21. ஓம் ஸ்ரீ ஞான எண் திசையும் வென்றாய் போற்றி\n22. ஓம் ஸ்ரீ ஞான ஏகன் துணையே போற்றி\n23. ஓம் ஸ்ரீ ஞான ஜங்கரன் அன்னையே போற்றி\n24. ஓம் ஸ்ரீ ஞான ஐயம் தீர்ப்பாய் போற்றி\n25. ஓம் ஸ்ரீ ஞான ஒப்பில்லா அமுதே போற்றி\n26. ஓம் ஸ்ரீ ஞான ஓங்கார சுந்தரியே போற்றி\n27. ஓம் ஸ்ரீ ஞான கற்றோருக்கு இனியோய் போற்றி\n28. ஓம் ஸ்ரீ ஞான கல்லாக்கு எளியோய் போற்றி\n29. ஓம் ஸ்ரீ ஞான கடம்பவன சுந்தரியே போற்றி\n30. ஓம் ஸ்ரீ ஞான கல்யாண சுந்தரியே போற்றி\n31. ஓம் ஸ்ரீ ஞான கனகமணிக் குன்றே போற்றி\n32. ஓம் ஸ்ரீ ஞான கற்பின் அரசியே போற்றி\n33. ஓம் ஸ்ரீ ஞான கருணை யூற்றே போற்றி\n34. ஓம் ஸ்ரீ ஞான கல்விக்கு வித்தே போற்றி\n35. ஓம் ஸ்ரீ ஞான கனகாம்பிகையே போற்றி\n36. ஓம் ஸ்ரீ ஞான கதிரொளிச் சுடரே போற்றி\n37. ஓம் ஸ்ரீ ஞான கற்கனை கடந்த கற்பகம�� போற்றி\n38. ஓம் ஸ்ரீ ஞான காட்சிக் கிளியோய் போற்றி\n39. ஓம் ஸ்ரீ ஞான காலம் வென்ற கற்பகமே போற்றி\n40. ஓம் ஸ்ரீ ஞான முத்தார காமாட்சி அம்பிகையே போற்றி\n41. ஓம் ஸ்ரீ ஞான முத்தரம்மா அம்பிகையே போற்றி\n42. ஓம் ஸ்ரீ ஞான கிளியேந்திய கரத்தோய் போற்றி\n43. ஓம் ஸ்ரீ ஞான குலச்சிறை காத்தோய் போற்றி\n44. ஓம் ஸ்ரீ ஞான குற்றம் பொறுக்கும் குணமே போற்றி\n45. ஓம் ஸ்ரீ ஞான கூடற்கலாப மயிலே போற்றி\n46. ஓம் ஸ்ரீ ஞான கோலப் பசுங்கிளியே போற்றி\n47. ஓம் ஸ்ரீ ஞான சம்பந்தன ஞானத்தாயே போற்றி\n48. ஓம் ஸ்ரீ ஞான சக்திவடிவே போற்றி\n49. ஓம் ஸ்ரீ ஞான சங்கம் வளர்த்தாய் போற்றி\n50. ஓம் ஸ்ரீ ஞான சிவகாம சுந்தரியே போற்றி\n51. ஓம் ஸ்ரீ ஞான சித்தம் தெளிவிப்பாய் போற்றி\n52. ஓம் ஸ்ரீ ஞான சிவயோக நாயகியே போற்றி\n53. ஓம் ஸ்ரீ ஞான சிவானந்த வல்லியே போற்றி\n54. ஓம் ஸ்ரீ ஞான சிங்கார வல்லியே போற்றி\n55. ஓம் ஸ்ரீ ஞான செந்தமிழ் தாயே போற்றி\n56. ஓம் ஸ்ரீ ஞான செல்வத்துக் கரசியே போற்றி\n57. ஓம் ஸ்ரீ ஞான சேனைத் தலைவியே போற்றி\n58. ஓம் ஸ்ரீ ஞான சொக்கர் நாயகியே போற்றி\n59. ஓம் ஸ்ரீ ஞான சைவநெறி நிலைக்கச்செய்தோய் போற்றி\n60. ஓம் ஸ்ரீ ஞான ஞானாம்பிகையே போற்றி\n61. ஓம் ஸ்ரீ ஞான ஞானப் பூங்கோதையே போற்றி\n62. ஓம் ஸ்ரீ ஞான தமிழர் குலச்சுடரே போற்றி\n63. ஓம் ஸ்ரீ ஞான திருவுடையம்மையே போற்றி\n64. ஓம் ஸ்ரீஞான திசையெல்லாம் புரந்தாய் போற்றி\n65. ஓம் ஸ்ரீ ஞான திரிபுர சுந்தரியே போற்றி\n66. ஓம் ஸ்ரீ ஞான திருநிலை நாயகியே போற்றி\n67. ஓம் ஸ்ரீ ஞான தீந்தமிழ்ச் சுவையே போற்றி\n68. ஓம் ஸ்ரீ ஞான தெவிட்டாத தெள்ளமுதே போற்றி\n69. ஓம் ஸ்ரீ ஞான தென்னவன் செல்வியே போற்றி\n70. ஓம் ஸ்ரீ ஞான தேன்மொழி யம்மையே போற்றி\n71. ஓம் ஸ்ரீ ஞான தையல் நாயகியே போற்றி\n72. ஓம் ஸ்ரீ ஞான நற்கனியின் சுவையே போற்றி\n73. ஓம் ஸ்ரீ ஞான நற்றவத்தின் கொழந்தே போற்றி\n74. ஓம் ஸ்ரீ ஞான நல்ல நாயகியே போற்றி\n75. ஓம் ஸ்ரீ ஞான நீலாம்பிகையே போற்றி\n76. ஓம் ஸ்ரீ ஞான நீதிக்கரசியே போற்றி\n77. ஓம் ஸ்ரீ ஞான பக்தர்தம் திலகமே போற்றி\n78. ஓம் ஸ்ரீ ஞான பழமறையின் குருந்தே போற்றி\n79. ஓம் ஸ்ரீ ஞான பரமானந்த பெருக்கே போற்றி\n80. ஓம் ஸ்ரீ ஞான பண்மைமைந்த பெருக்கே போற்றி\n81. ஓம் ஸ்ரீ ஞான பவளவாய்க் கிளியே போற்றி\n82. ஓம் ஸ்ரீ ஞான பசுபதி நாயகியே போற்றி\n83. ஓம் ஸ்ரீ ஞான பாகம் பிரியா அம்மையே போற்றி\n84. ஓம் ஸ்ரீ ஞான பாண்டிமா தேவியின் தேவி போற்றி\n85. ஓம் ஸ்ரீ ஞான பார்வதி அம��மையே போற்றி\n86. ஓம் ஸ்ரீ ஞான பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி\n87. ஓம் ஸ்ரீ ஞான பெரிய நாயகியே போற்றி\n88. ஓம் ஸ்ரீ ஞான பொன்மயிலம்மையே போற்றி\n89. ஓம் ஸ்ரீ ஞான பொற்கொடி அன்னையே போற்றி\n90. ஓம் ஸ்ரீ ஞான மங்கள நாயகியே போற்றி\n91. ஓம் ஸ்ரீ ஞான மழலைக் கிளியே போற்றி\n92. ஓம் ஸ்ரீ ஞான மனோன்மயித் தாயே போற்றி\n93. ஓம் ஸ்ரீ ஞான மண்சுமந்தோன்மாணிக்கமே போற்றி\n94. ஓம் ஸ்ரீ ஞான மாயோன் தங்கையே போற்றி\n95. ஓம் ஸ்ரீ ஞான மாணிக்க வல்லியே போற்றி\n96. ஓம் ஸ்ரீ ஞான மீனவர்கோன் மகளே போற்றி\n97. ஓம் ஸ்ரீ ஞான மீனாட்சியம்மையே போற்றி\n98. ஓம் ஸ்ரீ ஞான முழுஞானப் பெறுக்கே போற்றி\n99. ஓம் ஸ்ரீ ஞான முக்கண் சுடர் விருந்தே போற்றி\n100. ஓம் ஸ்ரீ ஞான யாழ்மொழி யம்மையே போற்றி\n101. ஓம் ஸ்ரீ ஞான வடிவழ கம்மையே போற்றி\n102. ஓம் ஸ்ரீ ஞான வேலவனுக்கு வேல்தந்தாய் போற்றி\n103. ஓம் ஸ்ரீ ஞான வேதநாயகியே போற்றி\n104. ஓம் ஸ்ரீ ஞான சௌந்தராம்பிகையே போற்றி\n105. ஓம் ஸ்ரீ ஞான வையகம் வாழ்விப்பாய் போற்றி\n106. ஓம் ஸ்ரீ ஞான அம்மையே அம்பிகையே போற்றி\n107. ஓம் ஸ்ரீ ஞான அங்கையற்கண் அம்மையே போற்றி\n108. ஓம் ஸ்ரீ ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மனே போற்றி போற்றி\nதிங்கள் ஈராம் தினங்கள் ஒரேழும் திருப்பெயரை\nஎங்கிருந்தாலும் புகழ்வேன் நான் செல்லும் இடங்களெல்லாம்\nமங்களம் பொங்கி மரபோங்கி வாழவரம் தருவாய்\nவெவ்வேறு அடைமொழியோடு நரசிம்மர் திருப்பெயர்கள்\nமுடவன் முழுக்கு பெயர் காரணம்\nசனியின் தாக்கத்தை குறைக்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்\nசேலையூர் ஸ்ரீராகவேந்திர சுவாமி மந்த்ராலய கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது\nபெருமாளை போற்றும் 108 போற்றி\nசூரசம்ஹாரம்: இன்று சொல்ல வேண்டிய முருகன் 108 போற்றி\nஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றி\nவிருப்பங்களை நிறைவேற்றும் சீரடி வாசா போற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=65927", "date_download": "2019-11-17T18:34:23Z", "digest": "sha1:BAKXUIPALQYN5EOBUAH4XG64MXDXLCMZ", "length": 14784, "nlines": 256, "source_domain": "www.vallamai.com", "title": "இந்தியக் குடியரசு! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nடுண்டிடு டுண்டிடு (சி��ுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nஅறுபத்தாராம் ஆண்டு குடியரசு தினத்தைக் கொண்டாடுதே,\nஇந்திய நாடும் உலகளவில் வல்லரசு ஆனதே ,\nஉலகளவில் நாம் இன்று முன்னேறிக் கொண்டிருக்கிறோமே\nவேற்றுமையில் ஒற்றுமை என்பதைக் காண்கிறோமே\nஇயற்கைச் சீற்றம் அடைந்து வெள்ளம் பெருகியதே\nநாட்டுக்கு நாடு உதவிக்கரம் நீட்டியதே,\nஇந்தியன் என்று பெருமிதம் கொள்வோமே\nநாட்டு நலனில் அக்கறை கொள்வோமே\nகுடியரசு நாடாய் திகழ்ந்து, பல திட்டங்கள் தீட் டுதே\nநாட்டின் முன்னேற்றதிற்கும் , அக்கறை காட்டுதே\nஒற்றுமை எனும் பாலம் மாநிலங்களிடையே வளர்கின்றதே,\nமொழிகள் பலவாயினும் ஒற்றுமை ஓங்குதே \nநாடு உனக்கு என்ன செய்தது எனக் கேட்காதிர்கள்\nநீங்கள் நாட்டிற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள்,\nநாடு வளம்பெற ஒற்றுமையுடன் பாடுபடுவோமே,\nபிற நாட்டிற்கு எடுத்துகாட்டா ய் என்றும் விளங்குவோமே\nஜனநாயகத்தின் குடைக்கீழ் வளரும் நாடு,\nகலாசாரத்திலும், ஆன்மிகத்திலும் சிறந்த நாடு,\nபல இன்னல்களை எதிர்கொண்டு வெற்றிபெற்ற நாடு,\nஇணையற்ற சந்ததியுடன் திகழும் இந்தியா எனும் நாடு\nRelated tags : ரா. பார்த்தசாரதி\nவல்லமையின் குடியரசு தின நல்வாழ்த்துகள்\nஇசைக்கவி ரமணனின் ‘ஆறுவது சினம்’ சொற்பொழிவு – பகுதி 3\nஇசைக்கவி ரமணன் சென்னைக் கம்பன் கழகமும் பாரதிய வித்யா பவனும் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, 2011 ஜனவரியில் ‘ஔவையின் ஆத்திசூடி’ என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியைச் சென்னையில் நடத\nதிருவாரூர் ரேவதி சில்லரையாய்ச் சிரிக்கும்சின்ன வயது எனக்கு.ஆடத் துடிக்கும் கால்களைஅடக்கி வைக்கிறது வயிறுஓடி விளையாட ஆசைதான்பாரதி மாமா,ஆடி அடங்கிய பின்ஆடத் துவங்கும் வயிற்றுக்குவழி தெரியவில்லையேஎன்ன ச\nதனுசு கள்ளிப்பாலுக்கு கொஞ்சம் கற்பழித்து கொஞ்சம் வரதட்சணையால் கரிக்கட்டையாகி கொஞ்சம் தலைபிரசவத்தில் கொஞ்சம் கணவன் கை விட்டு கொஞ்சம் காப்பார் யாருமின்றி கொஞ்சம் இப்படி கொஞ்சம் கொஞ்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstamiljaffna.com/archives/126", "date_download": "2019-11-17T18:05:24Z", "digest": "sha1:LVHOTKUNDIW26AP4IRI3EWCGA5Z32PHB", "length": 3706, "nlines": 74, "source_domain": "newstamiljaffna.com", "title": "Oru Adaar Love | Manikya Malaraya Poovi Song – Tamil News", "raw_content": "\nView More here: இலங்கை இந்தியா தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nட்ரெண்ட் ஆகும் ஐஸ்வர்யா ராய் மகளின் நடன வீடியோ 0\nதிருமாவளவன் வெற்றியை விமர்சித்து ட்விட் போட்ட ரஜினி பட இயக்குனர் 0\nதேர்தலில் வெற்றி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள்: குவியும் வாழ்த்து மழை\nBJP மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஷாக் கொடுத்த பிரபல நடிகர் சித்தார்த் 0\nமீன் வெட்டி, பரோட்டா போட்டு, டீ விற்று மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா\nஇடைத்தேர்தல் முடிவுகள்: வெற்றி பெற்றவர்களின் முழு விபரங்கள் 0\nமன்னாரில் வெடிகுண்டுகள் மீட்பு 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 0\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 0\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=blog/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:03:48Z", "digest": "sha1:DCT2D3GIB7SWJ7Q6VGQL535GA7LC3MYJ", "length": 18799, "nlines": 112, "source_domain": "nayinai.com", "title": "நயினாதீவு அபிவிருத்தி சங்கம் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் | nayinai.com", "raw_content": "\nபூ முத்தம் நீ தந்தால்\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள்.\nசதாபிஷ���கம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி\nஅமரர். திருமதி தையலம்மை வேலாயுதன்\nஸ்ரீ பிடாரி அம்பாளுக்கு திருக்குளிர்த்தி நாளை\nஅமரர் ஆர்.ஆர்.பூபாலசிங்கம் - சில நினைவுகள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்.\nநயினையில் பலரது நோய்கள் தீர்த்த, உயிர்காத்த பட்டம் பெறாத வைத்தியர்கள்.\nபறி கூட்டு மீன் வாங்கி\nபார்த்தனின் மைந்தனும் பப்பரவன் சல்லியும்\nநயினாதீவு அபிவிருத்தி சங்கம் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்\nவரலாற்றுச் சிறப்புகளை ஆன்மிக வளர்ச்சியையும் இலக்கியப் பின்னணியையும் கொண்ட நயினாதீவை பன்முகப்பட்ட வளர்ச்சி காணாச் செய்து அத்தீவின் செழிப்புமிக்க வளமிக்க கிராமமாக வளம்படுத்த வேண்டுமென்ற உயரிய நோக்குடன் 19.11.2002 இல் ஆரம்பிக்கப்பட்ட நயினாதீவு சமூக பொருளாதார , கல்வி,கலாசார அபிவிருதிச் சங்கம் அதனுடைய மூன்றாவது ஆண்டு ஒன்றுகூடல் நிகழ்வினை அண்மையில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அதன் தலைவரும் வட கிழக்கு மாகாண கணியாமைச்சின் மேலதிக செயலாளருமாகிய ப.க.பரமலிங்கம் தலைமையில் கொண்டாடியது .சங்கீதா பூஷணம் தி.கருணாகரனின் திருமுறைப் பாராயணதுடன் ஆரம்பமானதைத் தொடர்ந்து நயினை பிரதிஷ்டா பூஷணம் சுவாமிநாத பரமேஸ்வரகுருக்கள் ,கொழும்பு இராமகிருஷ்ணாமிஷனின் தலைவர் ஆத்மகணாநந்தஜி ஆகியோரின் வாழ்த்துரையுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் தலைவர் தம் உரையில் சங்கம் ஆரம்பிக்கபட்ட காலந்தொட்டு இன்று வரை சங்கதால் மேற்கொள்ளப்பட அபிவிருதிப் பணிகள் ,செயற்பாடுகள் என்பவற்றை விரிவாக விபரித்தார்.அவற்றுள் நயினாதீவு அரசினர் வைத்தியசாலையின் புனரமைப்பு ,ஆலங்குளம் வீதி அமைத்த பணி.ஆலங்குளம்திருத்தம் பாடசாலைகளில் கல்வி அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகள், முழுமையான மின்சார வசதி இலவச மருத்துவமுகாம் என்பன குறிப்பிடத்தக்கவை.\nஇன் நிகழ்வின் போது, நயினாதீவிற்கு நற்பணி புரிந்தவர்களைக் கௌரவிக்கும் முகமாக முதற்கட்ட நடவடிக்கையாக வைத்திய கலாநிதி தம்பையா சோமசேகரம் சமய,சமூக,சித்தவைத்தியம் ஆகியதுறைகளில் ஆற்றிய சேவைக்காக ‘அருள்பணிச்செல்வர் “என்ற பட்டதையும் ஓய்வு பெற்ற அதிபர் குமாரசாமி சாந்தலிங்கம் சமய,சமூக கல்வி ஆகிய துறைகளில் ஆற்றிய சேவைக்காக “சமுகதொண்டர்”என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவிக்கப்பட்ட���ர்.\nஅத்துடன், கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் நயினாதீவு பாடசாலைகளில் கல்விகற்று பல்கலைகழகத்திற்குத் தெரிவு செய்யபடுகின்ற மாணவர்களுக்கும்புலமை பரிசில்கள்வழங்கப்பட்டன .அமரர் நயினை முத்தர் இராமலிங்கம் அம்பலவாணர் புலமைப்பரிசு செல்வன் புவனேந்திரன் ஜெயரூபனுக்கும் அமரர் நயினை முத்தர்கந்தர் பொன்னம்பலம்ஞாபகார்த்த புலமைபரிசு செல்வி பழனிநாதன் ஷர்மிளாவுக்கு கலாநிதி முத்தையா கதிர்காமநாதனின் புலமைப்பரிசு செல்வி பரராஜசிங்கம் குகப்பிரியாவுக்கும் வழங்கி சிறப்பிதனர். லண்டனில் அமைத்துள்ள மணிமேகலை முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்களான பொறியியலாளர் சதாசிவம், தொழிலதிபர் திவாகரன் ஆகியோர் மேற்படி ஒன்று கூடலுக்கு வருகை தந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது. வெள்ளவத்தைசைவமங்கையர் வித்தியாலய மாணவிகளின் ,நடனம் சிருஷ்டி ஆடற்கழகத்தின் தசாவதார நடனம் ஆகியன வருகைதந்திருந்தோரை கவர்தட்டுடன் அவதாரக் கலைகளாக காட்சிபடுத்தியது வியக்கதக்கதாக இருந்தது. பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெறவிருந்த பட்டிமன்றம் தவிர்க்கமுடியாத காரணத்தினால் நிலமையைக் கருத்திற் கொண்டு பிறிதொரு நாளில் நாடாதுவதுக்கு தீர்மானிக்கப்பட்டது.கொழும்பு,மற்றும் சுற்றுப்புறங்களில்இருந்தும் பெரும்பாலான நயினை மக்கள் இந்த ஒன்றுகூடலில் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கி���ுஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் ��ிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_hbf_vakai/508?page=2", "date_download": "2019-11-17T18:14:13Z", "digest": "sha1:VPBFADFAIMS47NTBKPYYLZSXU2GEMOA4", "length": 7310, "nlines": 66, "source_domain": "tamilnanbargal.com", "title": "Yoga", "raw_content": "\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்‍ 3\nஅபான முத்திரை கையில் நடு விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியை பெரு விரல் நுனியால் தொடும் போது அபான முத்திரை ஏற்படுகிறது. இந்த முத்திரை சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த ...\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்‍ 2\nவருண முத்திரை பெருவிரல் நுனியையும் கடைசி விரல் நுனியையும் இணைக்கையில் வருண முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். உடலின் நீர்சமநிலை மாறுமானால் அதனால் ஏற்படும் தீய விளைவுகளை ...\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்திரைகள் கைவிரல்களைப் பயன்படுத்தியே காட்டப்படுவன. நாட்டிய ...\nயோகம் - யோகாசனம் யோகம் என்பதற்கும் யோகாசனம் என்பதற்கும் பலரும் வேறுபாடில்லாமல் தான் கருத்தில் கொள்கிறார்கள் \"யுஜிர் யோகே, யுஜ் ஸமாதௌ என்பன வ்யுத்பத்திகள்\" என மன ஓட்டத்தைத் தடுப்பதே 'யோகம்' ...\nயோகா செய்வதற்கு உங்கள் உடலைத் தவிர எந்த உபகரணமும் தேவை இல்லை. யோகாவில்பிரதானமானது மூச்சுப் பயிற்சி. இதில் ரத்த ஓட்டம் சீராகும், மனம் தெளிவடையும், புத்தியில் விழிப்புணர்வு உண்டாகும். மனமும் உடலும் ...\nயோகா: யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை\nயோகாசனம் செய்யும்போது கவனிக்���ப்பட வேண்டியவை 1.\tநல்ல காற்றோட்டமான இடத்தை தெரிவு செய்யவும். 2.\tசூரிய உதயத்திற்கு முன்னே காலை வேளை மனதிற்கு மிகமிக நல்லது. காலை மெதுவான சூரிய ஒளியில் செய்தாலும் நல்ல ...\nயோகா (Yoga), உடற்பயிற்சி (Exercise) வேற்றுமைகளும் ஒற்றுமைகளும்\nஉடற்பயிற்சி (Exercise) மற்றும் யோகா இரண்டுமே உடல் நலத்திற்காக அமைந்தது என்றாலும் இரண்டிற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளது. முக்கிய வேறுபாடுகளை கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையை பார்த்து தெரிந்து ...\nயோகாசனமும் அதற்குரிய மாற்று ஆசனங்களும்\nஒவ்வொரு ஆசனத்திற்கும் அதற்கேற்ற மாற்று ஆசனங்கள் உள்ளது. ஒரு ஆசனம் செய்த பிறகு அதற்குரிய மாற்று ஆசனத்தை செய்தால் அந்த ஆசன்ததிற்குரிய முழு பலனை பெற முடியும். சவாசனம்/சாந்தியாசனம் கடைசியாக செய்ய ...\nவினோத் கன்னியாகுமரி சிறப்பு பதிவு\nதொப்பை குறைய மிகச்சிறந்த யோகா இது. பார்க்க மிகவும் எளிதானது, ஆனால் செய்வது கொஞ்சம் கடினம். முடிந்தால் செய்து பாருங்கள். முறையாக செய்து வந்தால் பலனை அபாரமாக எதிர்பார்க்கலாம். காலை வெறும் வயிற்றில் ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/63188/news/63188.html", "date_download": "2019-11-17T18:28:48Z", "digest": "sha1:CRJBBQIBIF3BQTW5XJ4FXJY3U3XXFHA2", "length": 16109, "nlines": 114, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறிதரன் எம்.பியின் புலிப்பாசமா? பொய்ப்பாசமா?? -வடபுலத்தான் : நிதர்சனம்", "raw_content": "\nபுலி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.. அதில் ஒருவர் “சிறிதரன் எம்.பி”.\nபிரபாகரனையும், புலிகளையும் வைத்து தன்னுடைய அரசியல் ஆதாயங்களைப் பெறுவதில் “சிறிதரன்” மகா கெட்டிக்காரராக இருக்கிறார்.\nஇதற்காக அவர் தமிழ் வின், லங்கா சிறி, ஜே.வி.பி நியுஸ் என நான்கைந்து இணையத்தளங்களை வைத்திருக்கிறார்.\n, இந்தப் பெயருக்கும் தமிழீழத்துக்கும், தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் கேட்கலாம். அதெல்லாம் பெறுமதியில்லாத கேள்விகள்.. அதைத் தூக்கிக் குப்பைக் கூடைக்குள் போட்டுக் கொள்ளுங்கள்)\nதமிழ்நாட்டுக்கும், புலம்பெயர் மக்கள் வாழும் இடங்களுக்கும் போகும் போதெல்லாம் அங்கே “புலிப்புராணம்” பாடுகிறார் “சிறிதரன்”.\nஉள்ளுரில் தன்னுடைய ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் சந்திக்கும் போதும் புலிப்புராணம் தான்.\nபோதாக்குறைக்கு பாராளுமன்றத்திலே பிரபாகரனை வாழ்த்தியும், புலிகளைப் போற்றியும் காவியம் பாடத் தொடங்கியிருக்கிறார்..\nஏறக்குறைய இது “இரண்டாவது தேசியத்தலைவர்” அந்தஸ்த்துக்குத் தன்னை உயர்த்தும் ஒரு கனவு. இதற்கான அத்திவாரத்தை அவர் மெல்ல, மெல்லப் பலப்படுத்தியும் கொண்டிருக்கிறார்.\nசிறிதரன் அதிரடியாக எடுக்கின்ற முடிவுகளுக்கும், விடுகின்ற அறிவிப்புகளுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களே சிலவேளை பயப்படுகிறார்கள்..\nஅண்மையில் வடமாகாணசபைக்கான அமைச்சர்கள் தெரிவின் போது சிறிதரனே பல விசயங்களையும் தீர்மானத்திருக்கிறார்..\nPLOTE சித்தார்த்தனைச் சபையின் தவிசாளராக நியமிப்போம் எனச் சிலர் கருத்துத் தெரிவித்த போது, அதை எதிர்த்து முறியடித்தது சிறிதரனே\nEPRLF சுரேஸ் பிரேமச்சந்திரனின் சசோதரருக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டாம் என்றும், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எந்த நிலையிலும் முதன்மைப்படுத்த விடமாட்டேன் என்றும் சொன்னவர் சிறிதரன்\nஇப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ்நாட்டு தமிழ்த் தேசியவாதிகளையும் புலம்பெயர் புலி விசுவாசிகளையும் தன்னுடைய “கைக்குள்ளும், பொக்கற்றுக்குள்ளும், காலுக்குள்ளும்” வசதிக்குத் தக்கபடி போட்டுக் கொள்கிறார் சிறிதரன்.\nஆனால், “சிங்கன்” சிறிதரன், புலிகள் இருந்த போது அந்த அமைப்பில் சேர்ந்து போராளியாகித் தன்னைத் தியாகம் செய்யத் தயாராகவில்லை.\nஅவருடைய வயதை ஒத்த ‘போர்க்’ என்ற போராளி கரும்புலியாக மாங்குளத்தில் வெடித்துச் சிதறிய போது, தன்னுடைய கையில் இருந்த துவக்கைத் தூக்கியெறிந்து விட்டுத் தப்பியோடியவர் இந்தப் புதுமைப் போராளி\nஇயக்கத்தில் சேர்ந்து ஆறே ஆறுமாதங்களில் இயக்க வாழ்க்கைக்கும், போராட்டத்திற்கும் முழுக்குப்போட்டு விட்டுத் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை உருவாக்கத் தொடங்கினார் “ஐயா” சிறிதரன். (இதற்குப் புலிகள் கொடுத்த பணிஸ்மென்ற்றை மறந்திருக்க மாட்டார் என்பது வேறு கதை).\nபிறகு, ஆசிரியப் பணிக்குச் சென்ற போதும், வேலை செய்த இடங்களில் எல்லாம் எப்பவும் பிரச்சினையும் தொல்லையும் தான்..\n“சாதியை மோந்து பாக்கிறதில்” இருந்து, “சண்டித்தனம்” செய்கிறது வரை “ஆளின்” (சிறிதரன்) வேலைகள் அவரொத்த வயதுடையோ���ுக்கு வன்னியில் பகிரங்கம்.\nஇவருடைய சேட்டைகளைக் கண்டிக்க முற்பட்ட பாடசாலை அதிபரை (பின்னாளில் இந்த அதிபர் ஒரு அதிகாரியாக பணியாற்றினார்) ஒருவரை ஆள்வைத்து அடிப்பித்தார் “சிங்கன்” சிறிதரன்.\nஇதற்காகப் புலிகள் இவரைச் சிறையிலேயே தூக்கிப் போட்டார்கள். போட்டது யாருமல்ல, புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், உறவினர்களில் ஒருவருமாகிய “விநாயகம்” என்பவர்.\nஇப்படியே இருந்தவர் புலிகள் களத்தில் இருந்து நீங்கிய பிறகே அரசியலில் குதித்தார். – குதிக்கக் கூடியதாக இருந்தது. (புலிகள் இருந்திருந்தால் இப்ப சிறிதரன் ஏதோ ஒரு கிராமத்துப் பள்ளியில் அதிபராகவோ ஆசிரியராகவோ தான் இருந்திருப்பார்).\nபுலிகள் இருந்த காலத்தில் சிறிதரனை பல பாடசாலைகளுக்கு இடம்மாற்றிக் கொண்டேயிருந்தார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் கூட சிறிதரன் எந்த அரசியல் மேடையிலும் அமர்த்தப்பட்டவரும் இல்லை. அங்கீகரிக்கப்பட்டவரும் இல்லை.\nஇவ்வளவுக்கும் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த “தீபனின்” சகோதரியைத் திருமணம் செய்ததால் வந்த தொடர்பைச் சொல்லிச் சிலரிடம் சில காரியங்களைப் பார்த்தார்.\nஆனால் தீபனோ, சிறிதரனை மதித்ததும் கிடையாது. சிறிதரனுடன் கதைத்ததும் கிடையாது.\nபோர் கொஞ்சம் தீவிரமடையத் தொடங்கிய போது, “சிங்கன்” சிறிதரன் செஞ்சிலுவைச் சங்க வாகனத்தில் தொத்தித் தப்பினார்.\nஐயா, தான் பொறுப்பு வகித்த பாடசாலையை விட்டும், நிறைமாதக் கர்ப்பிணியான தன்னுடைய மனைவியை விட்டும் தப்பியோடினார்.\nபோனவர் வவுனியாவிலும் கொழும்பிலும் என்று மாறி, மாறி நின்றார்..\nவன்னியில் உக்கிரமாகப் போர் நடந்து கொண்டிருந்த போது, இப்பொழுது குற்றம் சாட்டுகிற மகிந்த ராஜபக்ஷ அரசின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இந்தத் தீவிரவாதி அச்சமின்றி நின்றார்.\nஇரவில் தண்ணிப் பாட்டிகள் வவுனியாவில் இருக்கும் ஒரு ஆசிரியரின் வீட்டிலும், இன்னொரு அரச விடுதியிலும் நடந்தன.\nஇப்படியெல்லாம் கூத்தடித்தவருக்கே இப்ப புலிப்பாசம் பொங்கியிருக்கிறது\nபிரபாகரனைப் பற்றியும், புலிகளைப் பற்றியும், மாவீரர்களைப் பற்றியும் பேசி தன்னை வளப்படுத்துகிறார்.\nஇளிச்சவாயர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவோனுக்குக் கொண்டாட்டம் தான்.\nஉண்மை தெரிந்தவர்கள் சிறிதரனைக் கோவிக்கவில்லை. அவரைக் கோவித்துப் பிரயோச���மும் இல்லை. “அவர் ஒரு அசல் வியாபாரி”யான பிறகு அவரிடம் நீதி, நியாயம் அறத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.\nபடித்தவர்களாகவும், நாலு விசயம் தெரிந்தவர்களாகவும் இருக்கும் ஏமாளிகளையிட்டே நாம் கவலைப்படுகிறோம்.\nஇவர்கள்தான் தாங்களும் கெட்டு, பிறரையும் கெடுத்துக் கொள்கிறார்கள்…\nPosted in: செய்திகள், கட்டுரை\n“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு\nமசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை \nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/63459/news/63459.html", "date_download": "2019-11-17T18:26:14Z", "digest": "sha1:KV5MCYZCBTFLPWDZBYTATWYKMPFSEDNI", "length": 8702, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் : நிதர்சனம்", "raw_content": "\nவரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார்\nதென்னாபிரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றவரும் அந்த நாட்டின் வரலாற்றில் புதிய தொரு மாற்றத்தை ஏற்படுத்தியவருமான நெல்சன் மன்டேலா காலமானார்.\nஅண்மைக்காலங்களாக உடல்நிலை சரியில்லாமையால் அவதியுற்று வந்த மண்டேலா தனது 95வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.\nஜூலை 18ம் திகதி 1918ம் ஆண்டு பிறந்த மண்டேலா, தென்னாபிரிக்க வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைவராக திகழ்கின்றார்.\nஇவர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராகவும் போற்றப்படுகின்றார்.\nதொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார்.\nஇவர்கள் மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர்.\nஅமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடினார் மண்டேலா.\nஇவரின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது.\nமண்டேலா, 1990 இல் விடுதலையான பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாபிரிக்கக் குடியரசு மலர்ந்தது\nபின்னர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது.\n1994 மே 10ம் திகதி அவர் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இதன்மூலம் நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி என்ற பெருமையையும் தன்வசப்படுத்தினார்.\nபின் 1999 இல் பதவியை விட்டு விலகியதோடு, 2வது முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார்\nஉலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கும் மண்டேலா, 2008ல் ஜூன் மாதம் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.\nஉலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு ‘நேரு சமாதான விருது’ வழங்கியது.\nஅவரது சார்பில் அவர் மனைவி வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார். 1990-ல் இந்தியாவின் ´பாரத ரத்னா´ விருதும் வழங்கப்பட்டது.\n1993இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் திகதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு\nமசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை \nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/63979/news/63979.html", "date_download": "2019-11-17T18:25:34Z", "digest": "sha1:T3NA3QELVAHJ7UOQRZO2GNONP7HSLB55", "length": 5009, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "விஜய்யுடன் நடிக்க வேண்டும் – ஹனிரோஸ் : நிதர்சனம்", "raw_content": "\nவிஜய்யுடன் நடிக்க வேண்டும் – ஹனிரோஸ்\nஇளையதளபதி விஜய்யுடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் உள்ளாராம் ஹனிரோஸ்.\nமலையாளத்தில் சின்னச்சின்ன பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் ஹனிரோஸ்.\nதமிழில் சிங்கம்புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க, அந்தப்படமும் அவரது காலை வாரிவிட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் மலையாள சினிமாவுக்கே போன அவருக்கு ராஜகம்பள வரவேற்பு தான்.\nத்ரிவேண்ட்ரம் லாட்ஜ், ஹோட்டல் கலிபோர்னியா, அஞ்சு சுந்தரிகள் என வரிசையாக இவர் நடித்த படங்கள் எல்லாம் வெற்றியடைய மலையாளத்தில் முக்கியமான நடிகையாகிவிட்டார்.\nமலையாளத்தில் பரபரப்பா பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஹனிரோஸ் நம்ம இளைய தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகை.\nஎனவே விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற தனது ஆசையை தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் பரப்பி வருகிறாராம்.\n“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு\nமசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை \nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/64209/news/64209.html", "date_download": "2019-11-17T18:33:03Z", "digest": "sha1:FC5IEHPJVK45Z3UITO2E6UOXMOOWXISF", "length": 6065, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: திரிஷா : நிதர்சனம்", "raw_content": "\nவிரைவில் திருமணம் செய்து கொள்வேன்: திரிஷா\nநடிகை திரிஷா திருமணத்துக்கு தயாராகிறார். அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. திரிஷா சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் தாண்டுகிறது. இன்னும் கதாநாயகியாகவே நடித்துக் கொண்டு இருக்கிறார்.\nஜீவா ஜோடியாக நடித்த என்றென்றும் புன்னகை படம் இன்று ரிலீசானது. கன்னடத்தில் புனித்ராஜ் குமார் ஜோடியாக புதுப்படம் ஒன்றில் நடிக்கிறார். திரிஷா அளித்த பேட்டி வருமாறு:–\nநான் நடித்த எல்லா படங்களும் எனக்கு முக்கியமான படங்கள். என்றென்றும் புன்னகை படம் ‘ஸ்பெஷல்’ ஆன ஒன்று. இதில் பக்கத்து வீட்டு பெண் மாதிரி எளிமையான கேரக்டரில் நடித்துள்ளேன்.\nவலுவான வேடத்தில் வருகிறேன். என் பாத்திரத்தை டைரக்டர் அகமது சிறப்பாக கொண்டு வந்துள்ளார். காமெடி படங்களில் நடிக்க எனக்கு விருப்பமாக உள்ளது. அது போன்ற கேரக்டர்களில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கும்.\nநல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். என்றென்றும் புன்னகை படத்தில் ஜீவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.\nபடப்பிடிப்பும் ஜாலியாக இருந்தது. எனக்கு விரைவில் திருமணம் நடக்குமா என்று கேட்கிறார்கள். நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். வாழ்க்கையை முக்கியமான ஒருவருடன் பகிர்ந்து கொள்வது இனிமையானது. இவ்வாறு திரிஷா கூறினார்.\n“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு\nமசூதிக்காக எந்த நிலமும் தேவையில்லை \nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-one-stop-centre-news", "date_download": "2019-11-17T18:08:59Z", "digest": "sha1:K5DO3CRKNJRPDZBWFVNH4YBLJXJWABMT", "length": 15933, "nlines": 110, "source_domain": "www.onetamilnews.com", "title": "ஒருங்கிணைந்த சேவை மையத்தின் ச���வைகள் (One Stop Centre) குறித்த ஆய்வுக் கூட்டம் - Onetamil News", "raw_content": "\nஒருங்கிணைந்த சேவை மையத்தின் சேவைகள் (One Stop Centre) குறித்த ஆய்வுக் கூட்டம்\nஒருங்கிணைந்த சேவை மையத்தின் சேவைகள் (One Stop Centre) குறித்த ஆய்வுக் கூட்டம்\nதூத்துக்குடி 2019 நவம்பர் 8 ; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலத்துறையின் மூலம், ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சேவைகள் (One Stop Centre) குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலத்துறையின் மூலம், ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சேவைகள் (One Stop Centre) குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (08.11.2019) நடைபெற்றது.\nகூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:-\nதூத்துக்குடி மாவட்டத்தில், சமூக நலத்துறையின் மூலம், ஒருங்கிணைந்த சேவை மையம் (ழுநெ ளுவழி ஊநவெசந) இரண்டு மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களாக செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு இதுவரை 21 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இப்புகார்களுக்கு எடுக்கப்பட்டுள்ள தீர்வுகள் குறித்து முறையாக பதிவு செய்து வைக்க வேண்டும். மாவட்ட அளவில் அதிக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து, பொது மக்கள் மற்றும் மகளிர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மற்றும் மகளிர் தங்கும் விடுதி, மகளிர் கல்லூரி, மகளிர்கள் அதிகம் தங்கியுள்ள காப்பகங்கள் உள்ளிட்டவைகளில் ஒருங்கிணைந்த சேவை மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பெண்களுக்கான பிரச்சனைகள் குறித்து 191 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பேரிடர் காலங்களில் மற்ற துறைகளுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.\nஇக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் தி.சங்கரநாரயணன், மாவட்ட சமூக நல அலுவலர் கு.தனலெட்சுமி, ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மைய நிர்வாகி ஷெலின் ஜார்ஜ் மற்றும் அலுவலர்கள், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nமாரடைப்பால் இறந்த போலீஸ் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் உதவிய போலீஸ��� நண்பர்கள் ; மனைவிக்கு அரசு வேலை கிடைக்குமா\nபி.சுசீலா 85வது பிறந்த தின விழா ; முதியோர் இல்ல வளர்ச்சி நிதிக்காக இன்னிசை நிகழ்ச்சி ; தூத்துக்குடி மக்கள் நீதி மய்ய ஜவகர் பங்கேற்பு\nமுத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் கால்வாய் உடைந்தது.குளத்தில் தேக்கி வைத்து தண்ணீர் வீணாகும் அவலம்.\nபாமக சார்பில் தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ;பா.ம.க மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா பங்கேற்பு\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல் மணிகண்டன் புகார் எதிரொலி\nவ.உ.சி துறைமுக மஞ்சள் கேட் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்\nஅமமுக இருந்து அதிமுககுத் தாவிய கோவில்பட்டி முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர்\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு என்ன தெரியும் ; மாதம் ஒரு கட்சியில் இருந்தவருக்கு திமுகவை பற்றி என்ன தெரியும் தூத்துக்குடியில் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ கீத...\nமாரடைப்பால் இறந்த போலீஸ் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் உதவிய போலீஸ் நண்பர்கள் ; ம...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபி.சுசீலா 85வது பிறந்த தின விழா ; முதியோர் இல்ல வளர்ச்சி நிதிக்காக இன்னிசை நிகழ...\nமுத்தாலங்குறிச்சி குளத்துக்கு வரும் கால்வாய் உடைந்தது.குளத்தில் தேக்கி வைத்து தண...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல் மணிகண்டன் புகார் எதிரொலி\nதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டசெயற்க்குழு கூட்டம் ;பரபரப்பு தீர்மானங்கள்\nதூத்துக்குடி மாநகராட்சி 39 வார்டு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுவினை திருச்சிற...\nசமூக வலைதளத்தில் அவதூறு டிக்டாக் பரப்பிய தூத்துக்குடியில் இளம்பெண் கைது ;வக்கீல...\nதூத்துக்குடி அதிமுக சார்பில் மாநகராட்சி மேயருக்கு போட்டியிட என் சின்னத்துரை விரு...\nஎம்.ஆர்.குரூப்ஸ் ஆப் கம்பனிஸ் தலைவர் ஏ.மங்கலராஜ் சார்பில் குரூஸ் பர்னாந்து 150...\nதருவைக்குளம் அரசு பள்ளி மாணவியர், வாலிபால்,தடகளம் மற்றும் பீச்வாலிபால் போட்டிகளி...\nதூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை ;தூத்துக்குடி மாநகராட்சி சார்பி...\nஉலக தர தினம் மற்றும் உலக நீரிழிவு நோய் தினம் ;சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/54947-prithvi-shaw-ruled-out-of-first-test.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-17T17:41:03Z", "digest": "sha1:6L5XT2C7YHTXHW7V2A63SB3G4XZIXS5S", "length": 10796, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல் டெஸ்ட் போட்டி: காயம் காரணமாக பிருத்வி ஷா விலகல்! | Prithvi Shaw ruled out of first Test", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழன��சாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nமுதல் டெஸ்ட் போட்டி: காயம் காரணமாக பிருத்வி ஷா விலகல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், காயமடைந்துள்ள தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா பங்கேற்க மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. டிசம்பர் 6ஆம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. இதை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.\nஇந்நிலையில் ஆஸ்திரேலிய போர்டு லெவன் அணியுடன் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதில் சிறப்பாக செயல்பட்ட தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷாவை, டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இதற்காக முரளி விஜய்யுக்கு பயிற்சி ஆட்டத்தில் ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nஇந்நிலையில் அவர் பயிற்சி ஆட்டத்தின் போது, எல்லைக்கோட்டின் அருகே அவர் பந்தை பிடிக்க முயன்றபோது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் நடக்க முடியவில்லை. பிசியோதெரபிஸ்ட் அங்கு சென்று சிகிச்சை அளித்தார். இருந்தாலும் அவரால் நடக்க முடியாததால் டிரெஸ்சிங் ரூமுக்கு அவரை தூக்கிக்கொண்டு வந்தனர்.\nபின்னர் அவரை ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காயம் வலுவாக இருப்பதால் அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து அவர் டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து கே.எல்.ராகுலும் முரளி விஜய்யும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. இல்லை எனில் ஷிகர் தவான் அல்லது மயங்க் ���கர்வால் ஆகியோரில் ஒருவர் அழைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.\nமேகதாது அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\nஇன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து மாடலிடம் மிரட்டல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதடைக்கு பின் களமிறங்கிய போட்டியில் பிரித்வி ஷா அசத்தல்..\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nமன அழுத்தப் பிரச்னை: மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்\n150 ரன்களுக்கு சுருண்ட பங்களாதேஷ் - இந்திய அணி நிதான ஆட்டம்\n’இனி எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன்’: மனம் திறந்தார் விராத் கோலி\nநாளை தொடங்குகிறது இந்தியா-பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டி\nவீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய விராட் கோலி - வைரல் வீடியோ\n8 லட்சம் ஹெக்டேருக்குப் பரவிய ஆஸ்திரேலிய காட்டுத் தீ - 3 பேர் உயிரிழப்பு\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேகதாது அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\nஇன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்து மாடலிடம் மிரட்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2019-11-17T17:40:40Z", "digest": "sha1:OPPDOAPOE5WOA2OENR3W3QG7FLJZ4BFG", "length": 11375, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாவில் சாம்பல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமாவில் சாம்பல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி\nதமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டரில் மா சாகுபடி செய்யப்படுகிறது.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மாவட்டத்தில் 90 சதவீதம் மா மானாவாரியாக அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.\nஇந்த நிலையில், மாவைத் தாக்கும் மிக முக்கியமான நோய்கள் குறித்தும், அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் கிருஷ்ணகிரி டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சந்தாராஜ் கூறியது:\nசாம்பல் நோய், பறவைக் கண் நோய், கருமை நோய், இளஞ்சிவப்பு நோய், பாக்டீரியல் கேன்கர் நோய் போன்றவை மாவைத் தாக்கும் முக்கிய நோய்களாகும்.\nதற்போது நிலவும் தட்ப வெப்ப நிலை காரணமாக மாவில் சாம்பல் நோயின் பாதிப்பு அதிக அளவு ஏற்பட வாய்ப்புள்ளது.\nசாம்பல் நோய் காரணி மற்றும் பரவுவதற்கு ஏற்ற காலநிலை:\nஇது ஒரு வகையான பூஞ்சண நோய் ஆகும். பெரும்பாலும் இந்த நோயின் தாக்குதல் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை காணப்படும்.\nஇந்த நோய் காற்றின் மூலமும், நல்ல ஈரப்பதம், மிதமான பகல் நேர வெப்ப நிலை, குளிர்ந்த இரவுப் பொழுது ஆகிய நேரங்களில் நோய் வேகமாகப் பரவும்.\nநோய் தாக்கிய பாகங்களின் மேல் வெண்மை அல்லது சாம்பல் பொடி தூவியதைப் போன்ற தோற்றத்தில் பூஞ்சண வளர்ச்சி தென்படும்.\nஇந்த நோய் பூங்கொத்துகள், தளிர் இலைகளை அதிகம் பாதிப்படையச் செய்கிறது.\nபூங்கொத்தின் நுனிப் பகுதியை பூஞ்சணம் முதலில் தாக்கி பின்னர் நோய் கீழ் நோக்கிப் பரவி, பூங்கொத்து முழுவதையும் தாக்கும். பின்னர் பூங்கொத்தின் தண்டு, தளிர் இலைகள், கிளைகள் ஆகிய பாகங்களையும் தாக்குகிறது.\nதாக்கப்பட்ட பூவின் பாகங்கள், தளிர் இலைகள் கரிந்து, காய்ந்து உதிர்ந்துவிடும். பிஞ்சுக் காய்கள் தோன்றினாலும், அவை விரைவில் உதிர்ந்துவிடும் அல்லது உருவம், நிறம் மாறி காணப்படும்.\nகிளைகள் நுனியிலிருந்து, கீழ் நோக்கிக் காய்ந்து, பின்னோக்கிக் கரிதல் அறிகுறியை தோற்றுவிக்கும்.\nகாய்ப் பிடிப்பு குறைவதாலும், அதிக அளவில் பூக்களும், காய்களும் உதிர்ந்துவிடுவதாலும், நோய் தாக்கப்பட்ட மரங்களில் மகசூல் இழப்பு 70 முதல் 80 சதவீதம் வரை இருக்கக் கூடும்.\nபின்னோக்கிக் கருகல் அறிகுறிகள் தென்படும் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும்.\nநிலத்தில் கிடக்கும் நோய் தாக்கிய இலைகள், பூங்கொத்துகள், கிளைகள் போன்றவற்றை சேகரித்து எரித்து விட வேண்டும்.\nபூக்கள் விரிவதற்கு முன்னர் ஒரு முறையும், பிஞ்சுக் காய்கள் தோன்றிய பின்னர் ஒரு முறையும் நனையும் கந்தகத்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் மருந்து என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.\nஇந்த வழிமுறைகளைக் கடைபிடித்து சாம்பல் நோயிலிருந்து மா மரத்தைப் பாதுகாத்து அதிக மகசூல் பெறலாம்.\nதொடர்புக்கு: டாக்டர் பெருமாள், வேளாண்மை அறிவியல் மையம், எலுமிச்சங்கிரி, கிருஷ்ணகிரி மாவட்டம். தொலைபேசி 04343-296039, 09443888644.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசோள சாகுபடியில் பாரம்பரிய தொழிற்நுட்பங்கள் →\n← இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/07/14/confusion-continues-in-karnataka-politics/", "date_download": "2019-11-17T18:50:16Z", "digest": "sha1:XW3SV6F7HJ2FIXW74Z2SVAL7I5OXIRBZ", "length": 6961, "nlines": 91, "source_domain": "kathirnews.com", "title": "குமாரசாமி, காங்கிரசார் பிடியிலிருந்து தங்களைக் காப்பாற்றக்கோரி வேண்டுதல் !! கோவில், கோவிலாக செல்லும் 10 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் - கதிர் செய்தி", "raw_content": "\nகுமாரசாமி, காங்கிரசார் பிடியிலிருந்து தங்களைக் காப்பாற்றக்கோரி வேண்டுதல் கோவில், கோவிலாக செல்லும் 10 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\nமும்பையில் சொகுசு தனியார் விடுதியில் தங்கியுள்ள ராஜினாமா செய்துள்ள 10 எம்.எல்.ஏ.க்களும் சீரடி உள்ளிட்ட கோயில்களுக்கு பக்தியாத்திரை மேற்கொள்கின்றனர். கர்நாடக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் தனியாருக்குரிய சொகுசு விடுதி ஒன்றில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டனர்.\nஇவர்கள் பாஜகவில் சேர்ந்திடும் வாய்ப்பு உள்ளது இந்த நிலையில் இவர���களை மீண்டும் காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனதா தளம் கட்சியில் இணைத்திட அமைச்சர் டி.கே.சிவகுமார் அவரது சகோதரர் எம்பியான டிகேசுரேஷ் உள்ளிட்ட பலர் பெரும் முயற்சி செய்து இவர்களை ரகசியமாக பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை எந்த வொரு நிகழ்ச்சியும் இல்லாத நிலையில் இவர்களை காங்கிரஸ் தரப்பில் தலைவர்களும் ஜனதாதளம் சார்பில் முதல்வர் குமாரசாமி தரப்பிலும் சந்தித்து மனம் மாற்ற வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.\nமேலும் சொகுசு விடுதியே ஆனபோதிலும் சலிப்பு ஏற்பட்டு விடும் நிலையில் விடுதியல் இருப்பதற்கு பதிலாக மகாராஷ்டிர மாநிலத்திலேயே இருந்திடுமே சீரடி சாய்பாபா கோயில் மற்றும் இதர கணபதி கோயில்களுக்கு சென்று திரும்பிட 10 எம்.எல்.ஏக்களும் திட்டமிட்டு பக்தி பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963625", "date_download": "2019-11-17T17:28:01Z", "digest": "sha1:UZ375Y4Q3FPQCOZZKW67AONIJV33RUUR", "length": 10233, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "தவளக்குப்பத்தில் பரபரப்பு மது கொடுத்து ஐடி ஊழியரிடம் ரூ.1.5 லட்சம் நகைகள் கொள்ளை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச���சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதவளக்குப்பத்தில் பரபரப்பு மது கொடுத்து ஐடி ஊழியரிடம் ரூ.1.5 லட்சம் நகைகள் கொள்ளை\nபாகூர், அக். 23: தவளக்குப்பத்தில் ஐடி ஊழியருக்கு மது கொடுத்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பூபதிராஜா(39). சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப (ஐடி) கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தற்போது தவளக்குப்பம் முத்துமுதலியார் நகரில் வீடு வாடகை எடுத்து தனியாக தங்கியுள்ளார். காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி புதுச்சேரி முழுவதும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இது தெரியாத பூபதிராஜா தவளக்குப்பத்தில் உள்ள மதுகடைக்கு குடிக்க சென்றார். அங்கு கடை மூடி இருந்தது. அப்போது, அங்கிருந்த 2 பேர் எங்களிடம் மது உள்ளது, சேர்ந்து குடிக்கலாமா என கேட்டுள்ளனர். தாங்கள் உள்ளூர் என அவர்கள் தெரிவிக்கவே, பூபதிராஜா அந்த 2 பேரையும் தனது காரில் ஏற்றிக் கொண்டு அவர் தங்கியுள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு 3 ேபரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் பூபதிராஜா படுத்து தூங்கி விட்டார். பின்னர் இரவு 9 மணியளவில் எழுந்து பார்த்தபோது, அவர் அணிந்திருந்த செயின், மோதிரம் திருட்டு போயிருந்தது. மேலும் அவருடன் குடித்த 2 பேரும் மாயமாகி இருந்தனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த பூபதிராஜா, சம்பவம் குறித்து தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தவளக்குப்பம் முத்துமுதலியார் நகரை சேர்ந்த செல்வமணி (24), பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த நாகமுத்து ஆகியோர் தனது வீட்டுக்கு குடிக்க வந்ததாகவும், தான் போதையில் தூங்கியவுடன் நகைகளை திருடிச்சென்று விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து தவளக்குப்பம் மதுக்கடை அருகே நின்றிருந்த செல்வமணியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி, அவரிடமிருந்த செல்போன், இரண்டரை பவுன் செயின், தலா 1 பவுன் கொண்ட 2 மோதிரம் உள்ளிட்ட ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான பொருட்க��ை பறிமுதல் செய்தனர்.\nஅரசு ஒதுக்கும் நிதி சில மாதங்களுக்கு கூட போதாது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தில்லை\nநாடக கலைஞர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை\nமோடி பேசுவதோடு சரி செயல்பாட்டில் ஒன்றுமில்லை\nகாரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்தில் இயற்பியல் துறை\nவிழிப்புணர்வு பேரணி நடத்திய பள்ளி மாணவிகள்\nசுற்றுலா பயணிகளை கவர அறிமுகம் புதுவை போக்குவரத்து போலீசாருக்கு கருநீல, வெள்ளை நிற டி-சர்ட் சீருடை\nபோலீசை தாக்கிய ரவுடி முன்ஜாமீன் கேட்டு மனு\nபொறையார் ராஜீவ்புரத்தில் மரணக்குழியாக மாறிய வாய்க்கால் பாலம்\nசுகாதாரத்துறை இயக்குனர் ஆபீசை மார்க்சிஸ்ட் கம்யூ. திடீர் முற்றுகை\nதலைவர்கள் சிலையை அலங்கரிக்க ₹97 லட்சம் செலவு\n× RELATED திருமணமான 3 மாதத்தில் ஐ.டி ஊழியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tncc-president-k-s-azhagiri-statement-about-omni-bus-ticket-price-hike-366357.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-17T17:36:21Z", "digest": "sha1:XBF7B7YJ4QOKJK62SZLDJCSIZLP3YAWY", "length": 19209, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை... நடவடிக்கை எடுக்க காங்.வலியுறுத்தல் | tncc president k.s.azhagiri statement about omni bus ticket price hike - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகள��� மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை... நடவடிக்கை எடுக்க காங்.வலியுறுத்தல்\nசென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் தமிழகத்தில் ஆம்னிப் பேருந்துகளில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி குற்றஞ்சாட்டியுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nதீபாவளி நெருங்கி வரும் சூழலை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி வசூலிக்கிறார்கள்.\nசர்ச்சைக்குள்ளாகும் காரப்பன் சில்க்ஸ்.. காரப்பன் மீது 2 பிரிவுகளில் பாஜக புகார்... விரைவில் கைது\nசென்னை மாநகரில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. சராசரியாக பேருந்து கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அக்டோபர் 23 ஆம் தேதி வசூலிக்கப்படுகிற கட்டணத்தை விட, அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை தீபாவளி பண்டிகைக்காக பயணம் மேற்கொள்பவர்கள் பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது.\nகுறிப்பாக சென்னையிலிருந்து சேலத்திற்கு குளிர்சாதன வசதி இல்லாத, படுக்கை வசதி கொண்ட பயணத்திற்கு புதன்கிழமை அன்று ரூ.500 வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதே பயணத்தை வெள்ளிக்கிழமை மேற்கொள்பவர்களுக்கு ரூ.1570 வசூலிக்கப்படுகிறது. இது 214 சதவீதம் அதிகமாகும்.\nஅதேபோல, ஒவ்வொரு ஊருக்கும் இத்தகைய கட்டண வேறுபாடுகளுடன் பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டண வசூல்கள் ஒளிவு மறைவு இல்லாமல் பகிரங்கமாக இணைய தளத்தில் முன்பதிவு செய்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டணக் கொள்ளை குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத்துறை கண்டும் காணாமல் இருப்பது ஏன் \nபண்டிகை காலங்களில் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள் இத்தகைய கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையை, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடித்து வருகிறார்கள். இத்தகைய கொள்ளை லாபத்தை தடுத்து நிறுத்த வேண்டிய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் பின்னணி என்ன \nதமிழகத்தைப் பொறுத்தவரை ஆம்னி பேருந்துகள் எந்தவித கட்டுப்பாடோ, ஒழுங்குமுறையோ இல்லாமல் தன்னிச்சையாக தங்களது விருப்பம் போல் பேருந்துகளை இயக்கி வருகிறார்கள். இதற்கு காரணம் அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு தான். இத்தகைய ஒத்துழைப்பிற்காக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒரு பெரும் தொகையை நன்கொடையாக ஆளுங்கட்சிக்கு வழங்குவதாக கூறப்படுகிறது.\nதனியார் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தும் பொதுமக்களின் நலனில் தமிழக ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருக்குமேயானால், உடனடியாக ஆம்னி பேருந்துகளின் பகிரங்க கட்டணக் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்துகிற வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nks azhagiri கேஎஸ் அழகிரி ஆம்னி பேருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Karimugan-Audio-Launch-Stills", "date_download": "2019-11-17T18:01:06Z", "digest": "sha1:NMGRMWGN6E6HACIZ625FCNR243YA4VSN", "length": 10469, "nlines": 271, "source_domain": "chennaipatrika.com", "title": "'Karimugan' Audio Launch Stills - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார்...\nசந்தானத்தின் டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா\n\"தளபதி 65\" படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார்...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nLaburnum Productions நிறுவனத்தின் படப்பிடிப்பு...\nவானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் முதல் பார்வை...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nஅடுத்தவர் மீது பழிபோடுவதை நிறுத்துங்கள்: விஜய் சேதுபதி தடாலடி\nகாஸ்மிக் எனர்ஜி என்றால் என்ன : நவம்பர் 2 -ல் வெளிவருகிறது 'சந்தோஷத்தில் கலவரம்'\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஉலகின் தலை சிறந்த இசையமைப்பாளர்கள் வரிசையில் ஸ்ருதி ஹாசன்\nதன்னுடைய 6 வயதில் தொடங்கிய இசை பயணத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளார் நடிகை, இசையமைப்பாளர்,...\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார் நடிகர்...\nசந்தானத்தின�� டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் 46 வயது...\n\"தளபதி 65\" படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு விளக்கம்\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார் நடிகர்...\nசந்தானத்தின் டிக்கிலோனாவில் இவ்வளவு காமெடி நடிகர்களா\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் 46 வயது...\n\"தளபதி 65\" படம் குறித்த தகவல்களுக்கு விஜய் தரப்பு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-17T18:20:08Z", "digest": "sha1:BJYYECBZ2XNFEVUQ5WV2G465UCN54ONQ", "length": 10299, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "விரைவில் |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nபின்லேடனின் குரல் பதிவுகொண்ட ஆடியோ விரைவில் வெளியிடபடும்; அல்-காய்தா\nஒசாமா பின்லேடனின் குரல் பதிவுகொண்ட ஆடியோ விரைவில் வெளியிடபடும் என அல்-காய்தா தெரிவித்துள்ளது .பின்லேடன் கொல்லபடுவதற்கு ஒருவாரத்திற்கு முன்பாக அந்த ஆடியோ பதிவு செய்யபட்டதாகவும், விரைவில்-வெளியிடப்படும் என்றும் அல்காய்தா அறிவித்துள்ளது ...[Read More…]\nMay,7,11, —\t—\tஅமெரிக்கா, அல்-காய்தா, ஆடியோ, குரல், தெரிவித்துள்ளது, பதிவுகொண்ட, பழிவாங்குவோம், பாகிஸ்தான், பின்லேடனின், விரைவில், வெளியிடபடும்\nஉலகம் முழுவதும் வாழ்ந்துவரும் இஸ்லாமியர்களுக்கு என்று தனி இண்டெர்நெட்\nஉலகம் முழுவதும் வாழ்ந்துவரும் இஸ்லாமியர்களுக்கு என்று தனி இண்டெர்நெட் விரைவில் வடிவமைக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.தற்போது வேர்ல்டு-வைட்-வெப் (WWW )என்றழைக்கப்படும் இண்டெர்நெட்டை அனைத்து மக்களும் பயன்படுத்தி வருகின்றனர் . இந்த வகை ......[Read More…]\nApril,17,11, —\t—\tWWW, இண்டெர்நெட்டை, இஸ்லாமியர்களுக்கு, உலகம், என்றழைக்கப்படும், என்று, தனி இண்டெர்நெட், முழுவதும், வடிவமைக்கப்படும், வாழ்ந்துவரும், விரைவில், வெப், வேர்ல்டு, வைட்\nகர்நாடகத்தை போன்று தமிழகத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி அமையும்; பொன்.ராதா கிருஷ்ணன்\nகர்நாடகத்தை போன்று தமிழகத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி விரைவில் அமையும் என மாநிலதலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதாவும், ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ......[Read More…]\nMarch,16,11, —\t—\tஅமையும், ஆட்சி, கர்நாடகத்தை, தமிழகத்திலும், பாரதிய ஜனதா, பொன் ராதா கிருஷ்ணன், போன்று, மாநிலதலைவர், விரைவில்\nமொபைல் போன் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் மம்தா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது . திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, தன் கட்சி சார்பாக போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார். வேட்பாளர்களை ......[Read More…]\nMarch,16,11, —\t—\tஇருக்கிறது, கட்சி தலைவர், சட்டசபை, சார்பாக, தகுதியான, தன் கட்சி, திரிணமுல் காங்கிரஸ், தேர்தல், தேர்வு, நடக்க, போட்டியிட, மம்தா பானர்ஜி, வங்கத்தில், விரைவில், வேட்பாளர்களை\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nபாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்னR ...\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற ...\nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத கார� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nரூ 30 லட்சம் கோடி கடன் திண்டாடும் பாகிஸ்� ...\nபாகிஸ்தானின் இன்றைய பரிதாப நிலை\nநமது ராணுவத்தை எதிர்க்கட்சியினர் அடிக ...\nபயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ரா� ...\nஅபிநந்தன் பத்திரமாக உள்ளார் பாகிஸ்தான ...\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\n‘எலும்பு வங்கி’ என்றால் என்ன\nஉடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/microwave-background-radiation/?lang=ta", "date_download": "2019-11-17T17:03:18Z", "digest": "sha1:FATCTK52D5UFCGCWXL4R5UNYY7CJCDMH", "length": 108683, "nlines": 196, "source_domain": "www.thulasidas.com", "title": "நுண்ணலைக் கதிர்வீச்சு சென்னை - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nTag சென்னை: நுண்ணலைக் கதிர்வீச்சு\nகட்டுரைகள், தத்துவம், இயற்பியல், அறிவியல், வெளியிடப்படாத\nஒளி சுற்றுலா நேரம் விளைவுகள் மற்றும் அண்டவியல் அம்சங்கள்\nநவம்பர் 8, 2008 மனோஜ்\nஇந்த வெளியிடப்படாத கட்டுரை என் முந்தைய காகித ஒரு தொடர்ச்சி இருக்கிறது (இங்கே இடப்பட்டது “ரேடியோ ஆதாரங்கள் மற்றும் காமா கதிர் வெடிப்புகள் குழல் பூம்ஸ் இருக்கிறது“). இந்த வலைப்பதிவில் பதிப்பு சுருக்க கொண்டிருக்கிறது, அறிமுகம் மற்றும் முடிவுகளை. கட்டுரை முழு பதிப்பு ஒரு PDF கோப்பை கிடைக்கும்.\nஒளி சுற்றுலா நேரம் விளைவுகளை (எல்டிடி) வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம் ஒரு ஆப்டிகல் வெளிப்பாடு ஆகும். அவர்கள் விண்வெளி மற்றும் நேரம் புலனுணர்வு படம் புலனுணர்வு கட்டுப்பாடுகள் கருதப்படுகிறது. எல்டிடி விளைவுகளை இந்த விளக்கம் அடிப்படையில், நாங்கள் சமீபத்தில் காமா கதிர் வெடிப்புகள் ஸ்பெக்ட்ரம் தற்காலிக மற்றும் இடம்சார் மாறுபாடு ஒரு புதிய அனுமான மாதிரி வழங்கினார் (ஜீஆர்பி) மற்றும் வானொலி ஆதாரங்கள். இந்த கட்டுரையில், நாங்கள் மேலும் பகுப்பாய்வு எடுத்து எல்டிடி விளைவுகளை விரிவடைந்த அண்டத்தின் சிவப்புநகர்வு கவனிப்பு போன்ற அண்டவியல் அம்சங்கள் விவரிக்க ஒரு நல்ல கட்டமைப்பை வழங்க முடியும் என்று காட்ட, மற்றும் அண்ட நுண்ணலை கதிர்வீச்சு. மிகவும் வித்தியாசமாக நீளம் மற்றும் நேரம் அளவுகளில் இந்த வெளித்தோற்றத்தில் தனித்துவமான நிகழ்வுகள் ஐக்கியத்திற்கு, அதன் கருத்து எளிமை சேர்த்து, இந்த கட்டமைப்பை ஆர்வம் பயனை அறிகுறிகளாக கருத, அதன் செல்லுபடியாகும் என்றால்.\nவரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம் நாம் தூரம் மற்றும் வேகத்தை உணர எப்படி ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் அவர்களை பார்க்க போன்ற விஷயங்கள் இல்லை என்று தெரியும், ஏனெனில் இந்த உண்மையை எந்த ஒரு ஆச்சரியம் என வர வேண்டும். நாம் பார்க்க அந்த சூரிய, உதாரணமாக, ஏற்கனவே நாம் அதை பார்க்க நேரம் எட்டு நிமிடங்கள் பழைய ஆகிறது. இந்த தாமதம் சிறிய உள்ளது; நாம் இப்போது சூரியன் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் என்ன செய்ய வேண்டும் அனைத்து எட்டு நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். நாம், இருப்பினும், வேண்டும் “சரியான” எங்கள் கருத்து, இந்த விலகல் காரணமாக வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம் நாம் பார்க்க என்ன நம்ப முடியும் முன்.\nஎன்ன ஆச்சரியம், (எப்போதாவது உயர்த்தி) அது வரும் போது தீர்மானத்தை உணர் என்று ஆகிறது, நாம் மீண்டும் கணக்கிட சூரிய பார்த்து நாம் தாமதம் எடுத்து அதே வழியில் முடியாது. நாம் ஒரு வானுலக ஒரு நம்ப முடியாத அளவிற்கு அதிக வேகத்தில் நகரும் பார்க்கிறோம் என்றால், நாம் அது எவ்வளவு வேகமாக என்ன திசையில் கண்டுபிடிக்க முடியாது “உண்மையில்” மேலும் அனுமானங்களை உருவாக்கும் இல்லாமல் நகரும். இந்த சிரமம் கையாளும் ஒரு வழி இயற்பியல் அரங்கில் அடிப்படை பண்புகள் இயக்கம் நமது கருத்து சிதைவுகள் காட்டுபவர் என்று ஆகிறது — விண்வெளி மற்றும் நேரம். மற்றொரு நடவடிக்கை நிச்சயமாக நமது கருத்து மற்றும் அடிப்படை தொடர்பில்லாமல் ஏற்க வேண்டும் “உண்மையில்” சில வழியில் அதை சமாளிக்க.\nஇரண்டாவது விருப்பத்தை ஆய்வு, நாங்கள் எங்கள் உணரப்படும் படம் வழி வகுக்கும் என்று ஒரு அடிப்படை உண்மை கொள்கிறோம். நாம் மேலும் கிளாசிக்கல் மெக்கானிக்ஸ் கீழ்ப்படிதல் இந்த அடிப்படை உண்மையை மாதிரி, எண்ணங்களின் இயந்திரத்தை மூலம் நம் உணரப்படும் படம் வெளியே வேலை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாங்கள் அடிப்படை உண்மை பண்புகள் வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம் வெளிப்பாடுகள் காரணம். அதற்கு பதிலாக, நாம் இந்த மாதிரி கணித்துள்ளது எங்கள் உணரப்படும் படம் வெளியே வேலை மற்றும் நாம் கைக்கொள்வாயானால் பண்புகள் புலனுணர்வு கட்டுப்பாடு இருந்து தொடங்குகிறது முடியும் என்பதை சரிபார்க்க.\nவிண்வெளி, அது பொருட்களை, தங்கள் இயக்கம் இருக்கிறது, மற்றும் பெரிய, ஆப்டிகல் கருத்து தயாரிப்பு. அதை உணர்ந்து போன்ற உணர்வு உண்மையில் இருந்து எழுகிறது என்று வழங்கப்பட்டது அதை எடுத்து முனைகிறது. இந்த கட்டுரையில், நாம் என்ன நாம் உணரும் ஒரு அடிப்படை உண்மையை ஒரு முழுமை��ற்ற அல்லது சிதைந்துவிடும் படம் உள்ளது என்ற நிலைப்பாட்டை எடுக்க. மேலும், நாங்கள் அடிப்படை உண்மை கிளாசிக்கல் மெக்கானிக்ஸ் முயற்சி (இதில் நாம் முழுமையான போன்ற சொற்கள் பயன்படுத்த, noumenal அல்லது உடல் உண்மையில்) அது எங்கள் உணரப்படும் படம் பொருந்துகிறது என்று பார்க்க எங்கள் கருத்து ஏற்படுத்தும் (நாம் உணரப்படும் அல்லது தனி உண்மையில் பார்க்கவும் இது).\nநாங்கள் கருத்து வெளிப்பாடுகள், வெறும் மருட்சி என்று உட்குறிப்பு என்பதை கவனத்தில். அவர்கள் இல்லை; உண்மையில் கருத்து ஒரு முடிவு ஏனெனில் அவர்கள் உண்மையில் எங்கள் உணரப்படும் யதார்த்தம் பகுதியாக. இந்த நுண்ணறிவால் கோதே பிரபல அறிக்கை பின்னால் இருக்கலாம், “ஆப்டிகல் மாயையை ஆப்டிகல் உண்மை.”\nநாங்கள் சமீபத்தில் ஒரு இயற்பியல் பிரச்சனை சிந்தனை இந்த வரி பயன்படுத்தப்படும். நாம் ஒரு ஜீஆர்பி நிறமாலை பரிணாம பார்த்து அது ஒரு ஒலி ஏற்றம் என்று ஒத்திருக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உண்மையை பயன்படுத்தி, நாம் ஒரு நமது கருத்து என ஜீஆர்பி ஒரு மாதிரி வழங்கினார் “குழல்” ஏற்றம், லாரன்ஸ் மாற்றமின்மையைக் மற்றும் அடிப்படை உண்மையை நம் மாதிரி கட்டுப்படுகிறது என்று அது உண்மையில் எங்கள் உணரப்படும் படம் என்று புரிந்து கொண்டு (உணரப்படும் படம் ஏற்படுத்தும்) சார்பியல் இயற்பியல் மீறுவதாக இருக்கலாம். மாதிரி அனுசரிக்கப்பட்டது அம்சங்கள் இடையே உடன்பாடு, எனினும், சமச்சீர் ரேடியோ ஆதாரங்கள் GRBs விரிவுபடுத்தப்படுகிறது, மேலும், அனுமான குழல் ஏற்றங்களின் புலனுணர்வு விளைவுகளை கருதப்படுகிறது இது.\nஇந்த கட்டுரையில், நாங்கள் மாதிரி ஏனைய தாக்கங்களை பாருங்கள். நாங்கள் ஒளி பயண நேரம் இடையில் உள்ள ஒற்றுமைகள் தொடங்க (எல்டிடி) விளைவுகள் மற்றும் சிறப்பு சார்பியல் ஒருங்கிணைக்க மாற்றம் (எஸ்ஆர்). இந்த ஒற்றுமைகள் எஸ்ஆர் ஓரளவு எல்டிடி விளைவுகளை அடிப்படையாக பெறப்பட்ட ஏனெனில் ஆச்சரியப்படுவதற்கு உள்ளன. நாம் எல்டிடி விளைவுகளை ஒரு ஒழுங்குபடுத்துதல் போன்ற எஸ்ஆர் ஒரு விளக்கம் முன்மொழிய இந்த விளக்கங்களின் ஒரு சில அவதானிக்கப்பட்ட பிரபஞ்ச ஆய்வு நிகழ்வுகள்.\nஒளி சுற்றுலா நேரம் விளைவுகள் மற்றும் எஸ்ஆர் இடையே உள்ள ஒற்றுமைகள்\nஒருவருக்கொருவர் மரியாதை இயக்கம் அமைப்புகள் ஒரு��்கிணைந்து இடையே சிறப்பு சார்பியல் நேரியல் உருமாற்றம் ஒருங்கிணைக்கிறது. நாம் எஸ்ஆர் கட்டப்பட்ட இடம் மற்றும் நேரம் இயல்பு ஒரு மறைக்கப்பட்ட நினைப்பில் ஒற்றை தோற்றம் கண்டுபிடிக்க முடியாது, ஐன்ஸ்டீன் கூறினார்: “இது முதல் இடத்தில் சமன்பாடுகள் நாம் விண்வெளி மற்றும் நேரம் காரணமாக்க இது ஒருபடித்தான தன்மை பண்புகள் கணக்கில் ஒருபடி வேண்டும் என்று தெளிவாக இருக்கிறது.” ஏனெனில் நேரியல்பில் இந்த ஊகத்தை, மாற்றம் சமன்பாடுகள் அசல் பெறுதல் பொருட்களை நெருங்கி செல்கிறது இடையே சமச்சீரின்மை புறக்கணிக்கிறது. இருவரும் நெருங்கி செல்கிறது பொருட்களை எப்போதும் ஒருவருக்கொருவர் விலகுதல் அமைப்புகளும் ஒருங்கிணைந்து இரு விவரித்தார். உதாரணமாக, ஒரு முறை என்றால் மற்றொரு முறை பொறுத்து நகரும் நேர்மறை எக்ஸ் அச்சில் , ஓய்வு பின்னர் ஒரு பொருளின் ஒரு நேர்மறையான மணிக்கு ஒரு எதிர்மறை மற்றொரு பொருள் போது விலகுகிறது தோற்றம் ஒரு பார்வையாளர் நெருங்கி .\nஐன்ஸ்டீன் அசல் தாள் ஒருங்கிணைக்க மாற்றம் பெறப்படுகிறது, பகுதி, ஒளி பயண நேரம் ஒரு வெளிப்பாடு (எல்டிடி) விளைவுகள் மற்றும் அனைத்து சட்டகத்திலுள்ள ஒளியின் வேகத்தை ஒரே சீரான சுமத்தும் விளைவு. இந்த முதல் சிந்தனை சோதனை மிகவும் தெளிவாக இருக்கிறது, ஒரு தடி நகரும் பார்வையாளர்கள் தங்கள் கடிகாரங்களை கண்டுபிடிக்க எங்கே துண்டின் நீளத்திற்கும் ஒளி பயணம் முறை வேறுபாடு ஒருங்கிணைக்கப்படும். எனினும், எஸ்ஆர் தற்போதைய விளக்கம், ஆய மாற்றம் விண்வெளி மற்றும் நேரம் ஒரு அடிப்படை சொத்து கருதப்படுகிறது.\nஎஸ்ஆர் இந்த விளக்கம் எழுகிறது என்று ஒரு சிரமம் இரு சட்டகத்திலுள்ள இடையே திசைவேகத்தின் வரையறை தெளிவற்ற என்று ஆகிறது. அது நகரும் சட்ட விசை என்றால் பார்வையாளர் மூலம் அளவிடப்படுகிறது, பின்னர் மைய பகுதியில் இருந்து தொடங்கி ரேடியோ ஜெட் அனுசரிக்கப்பட்டது சூப்பர்லூமினல் இயக்கம் எஸ்ஆர் மீறல் ஆகிறது. அதை எல்டி விளைவுகளை கருத்தில் நாம் ஊகிக்க வேண்டும் என்று ஒரு விசை என்றால், நாம் Superluminality தடை என்று கூடுதல் தற்காலிக அனுமானம் வேலை வேண்டும். இந்த சிரமங்களை அதை எஸ்ஆர் முழுவதும் இருந்து ஒளி பயண நேரம் விளைவுகளை சீராக்குவதற்கு நன்றாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன.\nஇந்த பிரிவில், நாங்கள் மூளையின் உருவாக்கப்பட்ட இத்தோடு மாதிரி ஒரு பகுதியாக விண்வெளி மற்றும் நேரம் பரிசீலிப்போம், மற்றும் சிறப்பு சார்பியல் இத்தோடு மாதிரி பொருந்தும் என்று வாதிடுகிறது. முழுமையான உண்மை (இது SR-போன்ற கால நமது கருத்து இருக்கிறது) எஸ்ஆர் கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும். குறிப்பாக, பொருட்களை subluminal வேகம் கட்டுப்படுத்தப்படவில்லை, அவர்கள் விண்வெளி மற்றும் நேரம் எங்கள் கருத்து subluminal வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது போல் ஆனால் அவர்கள் எங்களுக்கு தோன்றும். நாங்கள் எஸ்ஆர் முழுவதும் இருந்து எல்டிடி விளைவுகளை சீராக்குவதற்கு என்றால், நாங்கள் நிகழ்வுகள் ஒரு பரவலான புரிந்து கொள்ள முடியும், நாம் இந்த கட்டுரையில் பார்ப்போம்.\nSR போலல்லாது, எல்டிடி விளைவுகளை அடிப்படையாக பரிசீலனைகள் ஒரு பார்வையாளர் நெருங்கி பொருட்களை மாற்றம் சட்டங்கள் உள்ளார்ந்த வேறு தொகுப்பில் விளைவிக்கின்றன மற்றும் அவருக்கு விலகுதல். மேலும் பொதுவாக, மாற்றம் பொருளின் வேகம் மற்றும் பார்வை பார்வையாளர் வரிசையில் இடையில் உள்ள கோணம் பொறுத்து. எல்டிடி விளைவுகளை அடிப்படையாக மாற்றம் சமன்பாடுகள் நெருங்கி asymmetrically பொருட்களை விலகுகின்றது சிகிச்சை என்பதால், அவர்கள் இரட்டை முரண்பாடு ஒரு இயற்கை தீர்வு வழங்கும், உதாரணமாக.\nவிண்வெளி மற்றும் நேரம் எங்கள் கண்களில் ஒளி உள்ளீடுகள் வெளியே உருவாக்கப்பட்ட ஒரு உண்மையில் ஒரு பகுதியாக இருப்பதால், அவர்களின் பண்புகள் சில எல்டிடி விளைவுகளை வெளிப்பாடுகள், குறிப்பாக இயக்க நமது கருத்து. முழுமையான, மறைமுகமாக ஒளி உள்ளீடுகள் உருவாக்கும் உடல் உண்மையில் நம் உணரப்பட்ட விண்வெளி மற்றும் நேரம் நாங்கள் சாட்டுகின்றனர் பண்புகள் ஏற்க வேண்டும்.\nநாம் எல்டிடி விளைவுகளை எஸ்ஆர் அந்த தரத்திலும் ஒரே மாதிரியானவை என்று காட்டியது, எஸ்ஆர் மட்டும் ஒருவருக்கொருவர் விலகுதல் குறிப்பு சட்டகங்கள் கருதுகிறது என்று குறிப்பிட்டார். எஸ்ஆர் உள்ள ஒருங்கிணைக்க மாற்றம் எல்டிடி விளைவுகளை ஓரளவுக்கு அடிப்படையில் பெறப்பட்ட ஏனெனில் இந்த ஒற்றுமை ஆச்சரியம் இல்லை, ஓரளவு ஒளி சட்டகத்திலுள்ள பொறுத்து அதே வேகத்தில் பயணம் என்று ஊகத்தை. எல்டிடி ஒரு வெளிப்பாடு என சிகிச்சை, நாங்கள் எஸ்ஆர் முதன்மை நோக்கம் உரையாற்ற, இது மேக்ஸ்வெல் சமன்பாடுகள் ஒரு உடன் மாறு உருவாக்கம். இது ஒருங்கிணைக்க மாற்றம் இருந்து மின்னியக்கவிசையியல் கோவரியன்ஸைக் நீக்கு சாத்தியம் இருக்கலாம், இந்த கட்டுரையில் முயற்சி இல்லை என்றாலும்.\nSR போலல்லாது, எல்டிடி விளைவுகளை சமச்சீரற்ற. இந்த அசமத்துவத்தை Superluminality தொடர்புடைய இரட்டை முரண்பாடு ஒரு தீர்மானம் மற்றும் கருதப்படுகிறது காரணகாரிய மீறல்கள் ஒரு விளக்கம் அளிக்கிறது. மேலும், Superluminality உணர்தல் எல்டிடி விளைவுகளை மூலமாக மட்டுப்படுத்தப்படுகிறது, விளக்குகிறது கதிர் வெடிப்புகள் மற்றும் சமச்சீர் விமானங்கள். நாங்கள் கட்டுரையில் காட்டியது போல, சூப்பர்லூமினல் இயக்கம் உணர்தல் கூட பிரபஞ்சத்தின் மற்றும் அண்ட நுண்ணலை கதிர்வீச்சு விரிவாக்கம் போன்ற அண்டவியல் நிகழ்வுகள் ஒரு விளக்கம் வைத்திருக்கிறது. எல்டிடி விளைவுகளை நமது கருத்து அடிப்படை தடை என கருதப்படுகிறது, இதன் விளைவாக இயற்பியல், மாறாக தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் ஒரு வசதியான விளக்கம் விட.\nஎங்கள் கருத்து எல்டிடி விளைவுகளை மூலம் வடிகட்டி என்று கொடுக்கப்பட்ட, நாம் முழுமையான தன்மையை புரிந்து பொருட்டு எங்கள் உணரப்படும் யதார்த்தம் அவர்களை deconvolute வேண்டும், உடல் உண்மையில். இந்த deconvolution, எனினும், பல தீர்வுகள் முடிவு. இவ்வாறு, முழுமையான, உடல் உண்மையில் நம் பிடியில் அப்பால் உள்ளது, எந்த ஏற்றார் முழுமையான உண்மை பண்புகள் மட்டுமே மூலம் சரிபார்க்க எவ்வளவு நன்றாக விளைவாக உணரப்படும் உண்மையில் நம் அவதானிப்புகள் மூலம் ஒப்புக்கொள்கிறார். இந்த கட்டுரையில், நாங்கள் அடிப்படை உண்மையில் நம் உள்ளுணர்வாக தெளிவாக கிளாசிக்கல் மெக்கானிக்ஸ் கட்டுப்படுகிறது என்று கருதப்படுகிறது மற்றும் ஒளி பயண நேரம் விளைவுகள் மூலம் வடிகட்டி போது இது போன்ற ஒரு உண்மை உணரப்பட்ட வேண்டும் என்று கேள்வி கேட்டேன். நாம் இந்த குறிப்பிட்ட சிகிச்சை நாம் கடைப்பிடிக்க சில வானியற்பியல் அண்டவியல் நிகழ்வுகளை விளக்க முடியும் என்று நிரூபணம்.\nஎஸ்ஆர் உள்ள ஒருங்கிணைக்க மாற்றம் விண்வெளி மற்றும் நேரம் ஒரு மறுவரையறை பார்க்கப்படும் (அல்லது, மேலும் பொதுவாக, உண்மையில்) ஒளி பயண நேரம் விளைவுகள் இயக்கம் நமது கருத்து சிதைவுகள் இடமளிக்கும் வகையில். ஒரு என்று எஸ்ஆர் பொருந்தும் ��ாதிடுகின்றனர் ஆசை “உண்மையான” விண்வெளி மற்றும் நேரம், நம் கருத்து. இந்த வாதத்தை கேள்வி கேட்கிறார், என்ன உண்மை உண்மையில் நம் உணர்வு ரீதியான உள்ளீடுகள் இருந்து தொடங்கி நம் மூளை உருவாக்கப்பட்ட மட்டுமே ஒரு புலனுணர்வு மாதிரி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை காட்சி உள்ளீடுகள். விண்வெளி தன்னை இந்த புலனுணர்வு மாதிரி ஒரு பகுதியாக உள்ளது. விண்வெளி பண்புகள் நமது கருத்து கட்டுப்பாடுகளை ஒரு ஒப்பீட்டை உள்ளன.\nஉண்மையில் ஒரு உண்மையான படத்தை எங்கள் கருத்து ஏற்று உண்மையில் சிறப்பு சார்பியல் விவரித்தார் விண்வெளி மற்றும் நேரம் மறுவரையறை தேர்வு ஒரு தத்துவ தேர்வு அமைகிறது. கட்டுரையில் வழங்கினார் மாற்று ரியாலிட்டி மூளையில் ஒரு மனநல மாதிரி எங்கள் உணர்ச்சி உள்ளீடுகள் அடிப்படையில் அந்த நவீன நரம்பியல் பார்வை ஈர்க்கப்பட்டு. இந்த மாற்று ஏற்றுக்கொண்ட முழுமையான உண்மை தன்மையை யோசிக்காமல் எங்கள் உண்மையான கருத்து அதன் கணித்து திட்ட ஒப்பிட்டு நம்மை குறைக்கிறது. அதை எளிமைப்படுத்த மற்றும் இயற்பியல் சில கோட்பாடுகள் தெளிவுபடுத்தவில்லை மற்றும் நமது பிரபஞ்சத்தின் சில புதிராக நிகழ்வுகள் விளக்க. எனினும், இந்த விருப்பத்தை அறிய முழுமையான உண்மைக்கு எதிராக மற்றொரு தத்துவ நிலைப்பாடு.\nகாரணகாரியஅண்டவியல் மைக்ரோ அலை பின்புலபிரபஞ்சம்காமா கதிர் வெடிப்புகள்GRBஒளி பயண நேரம்நுண்ணலைக் கதிர்வீச்சுநரம்பியல்கருத்துபுலனுணர்வு கட்டுப்பாடுகள்phenomenalismஇயற்பியல்ரேடியோ ஆதாரங்கள்சார்பியல்விண்வெளி மற்றும் நேரம்ஒளியின் வேகம்பிரபஞ்சத்தின்\nகட்டுரைகள், கிரியேட்டிவ், தத்துவம், இயற்பியல்\nயதார்த்தவாத இயற்பியல் புலனுணர்வு மற்றும் புலனுணர்வு கட்டுப்பாடுகள்\nசெப்டம்பர் 13, 2008 மனோஜ்\nஇந்த நவம்பர் மாதம் கலிலியோ எலெக்ட்ரோடைனமிக்ஸ் தோன்றும் என்று என் கட்டுரையின் ஒரு சுருக்கமான ஆன்லைன் பதிப்பு, 2008. [குறிப்பு: கலிலேய எலெக்ட்ரோடைனமிக்ஸ், விமானம். 19, இல்லை. 6, நவம்பர் / டிசம்பர் 2008, பக்: 103–117] ()\nஎங்கள் உணர்ச்சி உள்ளீடுகள் நம் மூளையின் பிரதிநிதித்துவம் போன்ற அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம் விருந்தளித்து விண்வெளி மற்றும் நேரம். இந்த பார்வையில், எங்கள் புலனுணர்வு உண்மையில் உணர்ச்சி உள்ளீடுகள் இதனால் உடல் செயற்பாடுகள் மட்டுமே ஒரு தொலைதூர மற்றும் வசதியான மேப்பிங் ஆகிறது. ஒலி ஒலி உள்ளீடுகள் ஒரு ஒப்பீட்டை உள்ளது, மற்றும் விண்வெளி காட்சி உள்ளீடுகள் ஒரு பிரதிநிதித்துவம். உணர்வு சங்கிலி எந்த தடையும் எங்கள் உண்மை இத்தோடு பிரதிநிதித்துவம் குறிப்பிட்ட ஒரு வெளிப்பாடாக உள்ளது. நம் காட்சி உணர்வு ஒரு உடல் கட்டுப்படுத்தப்படுகிறது வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம், இது எங்கள் நேரம் இடைவெளி ஒரு அடிப்படை சொத்து என வெளிப்படுவதே. இந்த கட்டுரையில், நாங்கள் எங்கள் கருத்து மட்டுப்படுத்தப்பட்ட வேகம் விளைவுகளை பாருங்கள், ஒளி அதாவது வேகம், அவர்கள் சிறப்பு சார்பியல் ஆய மாற்றம் ஒத்திருக்கும் என்று காண்பிக்கிறது. இந்த அவதானிப்பை இருந்து, மற்றும் விண்வெளி வெறும் ஒளி சமிக்ஞை உள்ளீடுகள் வெளியே உருவாக்கப்பட்ட ஒரு புலனுணர்வு மாதிரி என்று கருத்து ஈர்க்கப்பட்டு, நாங்கள் இதற்கு வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம் புலனுணர்வு விளைவுகளை விவரிக்கும் ஒரு பெறவேண்டுமெனக் சிறப்பு சார்பியல் கோட்பாடு சிகிச்சை தாக்கங்களை ஆய்வு. இந்த கட்டமைப்பை பயன்படுத்தி, நாம் ஒருமுகப்படுத்தி வெளித்தோற்றத்தில் தொடர்பில்லாத வானியற்பியல் மற்றும் அண்டவியல் நிகழ்வுகளை ஒரு பரவலான விளக்க முடியும் என்று காட்ட. நாங்கள் எங்கள் உணர்வுகள் மற்றும் அறிவாற்றல் பிரதிநிதித்துவம் உள்ள வரம்புகள் வெளிப்பாடுகள் அடையாளம் முறை, நாங்கள் எங்கள் விண்வெளி மற்றும் நேரம் விளைவாக கட்டுப்பாடுகளை புரிந்துகொள்ள முடியும், இயற்பியல் மற்றும் அண்டவியல் ஒரு புதிய புரிதல் முன்னணி.\nமுக்கிய வார்த்தைகள்: அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம்; உண்மையில்; சிறப்பு சார்பியல்; ஒளி பயண நேரம் விளைவு; காமா கதிர்கள் வெடிப்புகள்; அண்ட நுண்ணலைக் கதிர்வீச்சு.\nஎங்கள் உண்மையில் நம் மூளை உருவாக்குகிறது என்று ஒரு மன படத்தை ஆகிறது, எங்கள் உணர்வு ரீதியான உள்ளீடுகள் இருந்து தொடங்கி [1]. இந்த அறிவாற்றல் வரைபடம் அடிக்கடி உணரும் செயல்முறை பின்னால் உடல் காரணங்கள் ஒரு விசுவாசமான படத்தை கருதப்படுகிறது என்றாலும், காரணங்கள் தங்களை உணர்வு புலனுணர்வு அனுபவம் இருந்து முற்றிலும் வேறுபட்டவை ஆகும். நாங்கள் பார்வை நமது முதன்மையான உணர்வு கருத்தில் போது இத்தோடு பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் உடல் ���ாரணங்கள் இடையே உள்ள வேறுபாடு உடனடியாக வெளிப்படையாக அல்ல. ஆனாலும், நாம் 'குறைந்த பணியாற்றி புரிந்து பொருட்டு பார்வை அடிப்படையில் நமது அறிவாற்றல் மாதிரி பயன்படுத்த முடியும் என்பதால், நாங்கள் மோப்பம் மற்றும் கேட்டல் நினைவுக்கு பார்த்து வேறுபாடு பாராட்ட முடியும்’ புலன்களின். துர்நாற்றம், நாம் சுவாசிக்கும் காற்று ஒரு சொத்து தோன்றும் இது, நமது மூக்கு உணர இரசாயன கையொப்பங்களை நம் மூளையின் பிரதிநிதித்துவம் உண்மையில். இதேபோல், ஒலி ஒரு அதிர்வுறும் உடல் ஒரு உள்ளார்ந்த சொத்து அல்ல, ஆனால் நம் மூளையின் காற்றில் என்று நம் காதுகளில் உணர்வு அழுத்தம் அலைகள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக. மூளை அதை உருவாக்குகிறது என அட்டவணை நான் இறுதி உண்மை உணர்ச்சி உள்ளீடு உடல் காரணங்கள் இருந்து சங்கிலி காட்டுகிறது. உடல் காரணங்கள் மோப்பம் மற்றும் கேட்டல் சங்கிலிகள் அடையாளம் என்றாலும், அவர்கள் எளிதில் காட்சி செயல்முறை நுணுகி. பார்வை எம்மிடம் மிக சக்திவாய்ந்த உணர்வு என்பதால், நாங்கள் அடிப்படை உண்மை என காட்சி உள்ளீடுகளை நம் மூளையின் பிரதிநிதித்துவம் ஏற்க வேண்டிய கடமை.\nநம் காட்சி உண்மையில் உடல் அறிவியல் ஒரு சிறந்த கட்டமைப்பை வழங்குகிறது போது, அது உண்மையில் தன்னை திறன், உடல் அல்லது உடலியல் வரம்புகள் மற்றும் சிதைவுகள் ஒரு மாதிரி இருக்கிறது என்பதை உணர வேண்டும் முக்கியம். கருத்து உடலியல் மற்றும் மூளை அதன் பிரதிநிதித்துவம் இடையே இறுக்கமான ஒருங்கிணைப்பு தொட்டுணரக்கூடிய பாய்ச்சுவதை மாயையை பயன்படுத்தி ஒரு புத்திசாலி சோதனையில் சமீபத்தில் நிரூபிக்கப்பட்டது [2]. ஒரு ஊக்க முறை மையத்தில் மைய புள்ளியில் ஒரு தொலை உணர்வு இந்த மாயையை முடிவுகளை எந்த தூண்டுதல் என்று தளத்தில் பயன்படுத்தப்படும் கூட. சோதனையில், உணர்வு அறிவுறுத்தியிருந்தது அங்கு மூளையின் செயல்பாடுகளை பகுதியில் மைய புள்ளியாக பணிந்தது, மாறாக தூண்டுதல் பயன்படுத்தப்படும் அங்கு புள்ளிகள் விட, மூளையில் பதிவு செய்த உணர்வுகள் நிரூபிக்கும், உணரப்பட்ட உண்மை இல்லை உடல் காரணங்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மூளை, அமைப்பு மையம் ஒரே ஒரு ஊக்க தூண்டுவது முறை விண்ணப்பிக்கும் மற்றும் விண்ணப்பிக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. மூளை தங்கள�� கருத்து ஒத்திருக்கும் என்று பிராந்தியங்களுக்கு உணர்ச்சி உள்ளீடுகள் வரைபடங்கள், மாறாக உளவியல் ரீதியாக உணர்ச்சி தூண்டுதல் ஒத்திருக்கும் என்று பகுதிகளில் அதிகமாக.\nசென்ஸ் நடைமுறை: உடல் காரணம்: அந்நிகழ்வை சமிக்ஞை: மூளை மாடல்:\nமோப்பம் கெமிக்கல்ஸ் வேதியியல் நறுமணம்\nசெவிபுல அலைகள் அழுத்தம் அலைகள் ஒலிகளை\nவிஷுவல் தெரியாத ஒளி விண்வெளி, நேரம்\nடேபிள் நான்: பல்வேறு உணர்ச்சி உள்ளீடுகள் மூளைக்கு பிரதிநிதித்துவம். துர்நாற்றம் இரசாயன தொகுப்புகள் மற்றும் செறிவு எங்கள் மூக்கு நினைவுக்கு பிரதிநிதித்துவம். ஒலிகளை ஒரு அதிர்வுறும் பொருள் உற்பத்தி காற்று அழுத்தம் அலைகள் ஒரு பதிவது. பார்வை, நாம் உடல் உண்மை தெரியாது, நமது பிரதிநிதித்துவம் விண்வெளி, மற்றும் சாத்தியமான நேரம்.\nஉண்மையில் பல்வேறு அம்சங்களில் நரம்பியல் பரவல் சிதைவின் ஆய்வுகள் மூலம் நரம்பியல் நிறுவப்பட்டது. இயக்கம் உணர்தல் (மற்றும் நேரம் எங்கள் உணர்வு விளைவாக அடிப்படையில்), உதாரணமாக, ஒரு சிறிய புண் முற்றிலும் அழிக்க முடியும் என்று மொழிபெயர்க்கப்பட்ட ஆகிறது. உண்மையில் ஒரு பகுதியாக போன்ற குறிப்பிட்ட இழப்பு நோயாளிகளுக்கு வழக்குகள் [1] உண்மையை விளக்க என்று உண்மையில் நமது அனுபவம், அதை ஒவ்வொரு அம்சத்தையும், மூளையின் ஒரு படைப்பு உண்மையில். விண்வெளி மற்றும் நேரம் நம் மூளையில் அறிவாற்றல் பிரதிநிதித்துவம் அம்சங்கள் உள்ளன.\nவிண்வெளி ஒலி போன்ற ஒரு புலனுணர்வு அனுபவம். உணர்வு ஒலி மற்றும் காட்சி முறைகள் இடையே ஒப்பீடுகள் மூளை தங்கள் பிரதிநிதித்துவங்கள் கட்டுப்பாடுகள் புரிந்து பயனுள்ளதாக இருக்க முடியும். ஒரு வரையறை, புலன்களையும் உள்ளீடு எல்லைகள். காதுகள் அதிர்வெண் வரம்பை 20Hz-20kHz உள்ள உணர்திறன், மற்றும் கண்கள் தெரியும் ஸ்பெக்ட்ரம் மட்டுமே. மற்றொரு வரையறை, குறிப்பிட்ட நபர்கள் இருக்கலாம் இது, உள்ளீடுகள் ஒரு போதிய பிரதிநிதித்துவம் இல்லை. போன்ற ஒரு வரையறை தொனி-காதுகேளாமை மற்றும் நிறம் குருட்டுத்தன்மை ஏற்படுத்தும், உதாரணமாக. உணர்வு நடைமுறை வேகம் ஒரு விளைவு அறிமுகப்படுத்துகிறது, ஒரு நிகழ்வு பார்த்து தொடர்புடைய சத்தம் கேட்டதும் நேரப் பின்னடைவு போன்ற. காட்சி உணர்வு, வரையறுக்கப்பட்ட ஒளியின் வேகம் ஒரு விளைவு பொதுவாக ஒளி சுற்றுல��� நேரம் என்று (எல்டிடி) விளைவு. LLT சில வான பொருட்களை காண சூப்பர்லூமினல் இயக்கம் ஏதேனும் ஒரு விளக்கம் அளிக்கிறார் [3,4]: ஒரு பொருள் ஒரு மேலோட்டமான கோணத்தில் பார்வையாளர் நெருங்குகிறது போது, அது உண்மையில் விட வேகமாக செல்ல தோன்றும் [5] காரணமாக எல்டிடி செய்ய.\nஎங்கள் கருத்து எல்டிடி விளைவுகள் மற்ற விளைவுகள் சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் ஆய மாற்றம் ஒத்திருக்கும் (அஷ்வின்). இந்த விளைவுகள் இயக்கம் அதன் திசையில் சேர்ந்து விலகிச்செல்லுகின்ற பொருளின் ஒரு வெளிப்படையான சுருங்குதல் மற்றும் ஒரு கால நீட்டிப்பு விளைவு அடங்கும். மேலும், விலகிச்செல்லுகின்ற பொருள் ஒருபோதும் முடியாது தோன்றும் ஒளியின் வேகத்தை விட வேகமாக செல்ல வேண்டும், அதன் உண்மையான வேகத்தை சூப்பர்லூமினல் என்றால். அஷ்வின் வெளிப்படையாக அதை தடை செய்யவில்லை போது, Superluminality நேர பயணம் மற்றும் காரணகாரிய விளைவாக மீறல்கள் வழிவகுக்கும் என்று புரிந்து. ஒரு வெளிப்படையான காரணகாரிய மீறல் எல்டிடி விளைவுகள் ஒரு ஆகிறது, போது சூப்பர்லூமினல் பொருள் பார்வையாளர் அணுகும். இந்த எல்டிடி விளைவுகளை SRT மூலம் கணித்து விளைவுகள் ஒத்திருக்கும், தற்போது உறுதி 'என்று எடுத்துக்’ என்று நேரம் இடைவெளி அஷ்வின் கட்டுப்படுகிறது. ஆனால், அதற்கு பதிலாக, நேரம் இடைவெளி ஒரு ஆழமான அமைப்பு இருக்கலாம் என்று, எல்டிடி விளைவுகள் மூலம் வடிகட்டி போது, முடிவு எங்கள் கருத்து என்று நேரம் இடைவெளி அஷ்வின் கட்டுப்படுகிறது.\nநாங்கள் எங்கள் உணர்வு ரீதியான உள்ளீடுகள் ஒரு பிரதிநிதித்துவம் உண்மையில் நரம்பு பார்வை ஏற்றவுடன், நாம் நம் உடல் கோட்பாடுகள் மிகவும் முக்கியமாக ஒளி புள்ளிவிவரங்கள் ஏன் வேகம் புரிந்து கொள்ள முடியும். இயற்பியல் கோட்பாடுகள் உண்மையில் ஒரு விளக்கம். ரியாலிட்டி நம் நினைவுக்கு இருந்து அளவீடுகள் வெளியே உருவாக்கப்பட்ட உள்ளது, குறிப்பாக நம் கண்கள். அவர்கள் ஒளியின் வேகத்தில் வேலை. இவ்வாறு ஒளியின் வேகம் அளித்த புனித ஒரு அம்சம் மட்டுமே ஆகிறது எங்கள் உண்மையில், முழுமையான இல்லை, நம் நினைவுக்கு வருவது முயல்வதில் மெய்மையை. அது நன்றாக எங்கள் உணர்வு எல்லைகள் தாண்டி நிகழ்வுகள் விவரிக்கிறது என்று இயற்பியல் வரும் போது, நாம் உண்மையில் கணக்கில் பங்கு கொள்ள வேண்���ும் என்று அவர்களை பார்த்து எங்கள் உணர்வுகள் மற்றும் அறிவாற்றல் நாடகம். யுனிவர்ஸ் நாம் அது மட்டுமே எங்கள் விழித்திரை அல்லது ஹப்பிள் தொலைநோக்கி புகைப்படம்-உணரிகள் விழுந்து ஃபோட்டான்கள் வெளியே உருவாக்கப்பட்ட ஒரு புலனுணர்வு மாதிரி பார்க்க. ஏனெனில் தகவல் கேரியர் வரையறுக்கப்பட்ட வேகம் (அதாவது ஃபோட்டான்கள்), எங்கள் கருத்து எங்களுக்கு தோற்றத்தை கொடுக்க போன்ற ஒரு வழியில் சிதைந்துவிடும் என்று விண்வெளி மற்றும் நேரம் சபதம் அஷ்வின். அவர்கள் செய்கிறார்கள், ஆனால் இடம் மற்றும் நேரம் முழுமையான உண்மை இல்லை. “விண்வெளி மற்றும் நேரம் நாம் நினைப்பது, இதன் மூலம் முறைகள் மற்றும் நிபந்தனைகள் இதில் நாம் வாழ,” ஐன்ஸ்டீன் தன்னை வைத்து. நம் காட்சி உள்ளீடுகள் நம் மூளையின் பிரதிநிதித்துவம் போன்ற எங்கள் உணரப்படும் யதார்த்தம் சிகிச்சை (எல்டிடி விளைவு மூலம் வடிகட்டி), நாங்கள் அஷ்வின் உள்ள ஒருங்கிணைக்க மாற்றம் அனைத்து வித்தியாசமான விளைவுகளை நமது விண்வெளி மற்றும் நேரம் நம் நினைவுக்கு வரையறுக்கப்பட்ட வேகம் வெளிப்பாடுகள் என புரிந்து கொள்ள முடியும் என்று பார்ப்போம்.\nமேலும், நாங்கள் சிந்தனை இந்த வரி வானியற்பியல் நிகழ்வுகள் இரு வகுப்புகளுக்கு இயற்கை விளக்கங்கள் என்று காட்ட:\nகாமா கதிர் வெடிப்புகள், இது மிகவும் குறுகிய, ஆனால் தீவிர செல்கிறது கதிர்கள், தற்போது பிரளய நட்சத்திர இடிந்து இருந்து வராதா நம்பப்படுகிறது, மற்றும் ரேடியோ ஆதாரங்கள், பொதுவாக சமச்சீரான மற்றும் மண்டல கருக்கள் தொடர்புடைய தெரிகிறது, கால ஒற்றைப்படைத்தன்மைகள் அல்லது நியூட்ரான் நட்சத்திரங்கள் தற்போது கருதப்படுகிறது வெளிப்பாடுகள். இந்த இரண்டு வானியற்பியல் நிகழ்வுகள் தனித்துவமான மற்றும் தொடர்பில்லாத தோன்றும், ஆனால் அவர்கள் ஒன்றுபட்ட மற்றும் எல்டிடி விளைவுகளை பயன்படுத்தி விளக்கினார். இந்த கட்டுரை ஒரு ஐக்கியப்பட்ட அளவு மாதிரியை அளிக்கிறது. இது காரணமாக எல்டிடி விளைவுகள் உண்மையில் அறிவாற்றல் வரம்புகள் யுனிவர்ஸ் வெளிப்படையான விரிவாக்கம் மற்றும் காஸ்மிக் மைக்ரோவேவ் கதிர்வீச்சு போன்ற அண்டவியல் அம்சங்கள் தரமான விளக்கங்கள் வழங்க முடியும் என்று காண்பிக்கும் (CMBR). சூப்பர்லூமினல் பொருட்களை எங்கள் கருத்து தொட���்பான இந்த இரு நிகழ்ச்சிகளும் புரிந்து கொள்ள முடியும். இது மிகவும் மாறுபட்ட நீளம் மற்றும் நேரம் அளவுகளில் இந்த வெளித்தோற்றத்தில் தனித்துவமான நிகழ்வுகள் ஒன்றிணைப்பதன் ஆகிறது, அதன் கருத்து எளிமை சேர்த்து, நாங்கள் இந்த கட்டமைப்பை செல்லுபடியாகும் அறிகுறிகளாக நடத்த.\n2. எல்டிடி விளைவுகள் இடையே உள்ள ஒற்றுமைகள் & அஷ்வின்\nஐன்ஸ்டீனின் அசல் தாள் பெறப்பட்ட ஆய மாற்றம் [6] ஆகிறது, பகுதி, எல்டிடி விளைவுகளை ஒரு வெளிப்பாடு மற்றும் அனைத்து சட்டகத்திலுள்ள ஒளி வேகத்தை ஒரே சீரான சுமத்தும் விளைவு. இந்த முதல் சிந்தனை சோதனை மிகவும் தெளிவாக இருக்கிறது, ஒரு தடி நகரும் பார்வையாளர்கள் தங்கள் கடிகாரங்கள் கண்டுபிடிக்க எங்கே கம்பி நீளத்தில் எல்டிடி தான் வேறுபாடு காரணமாக ஒருங்கிணைக்கப்படும். எனினும், அஷ்வின் தற்போதைய விளக்கம் உள்ள, ஆய மாற்றம் விண்வெளி மற்றும் நேரம் ஒரு அடிப்படை சொத்து கருதப்படுகிறது. இந்த சூத்திரம் எழுகிறது என்று ஒரு சிரமம் இரண்டு சட்டகத்திலுள்ள இடையே திசைவேகத்தின் வரையறை தெளிவற்ற ஆகிறது என்று ஆகிறது. அது நகரும் சட்ட விசை என்றால் பார்வையாளர் மூலம் அளவிடப்படுகிறது, பின்னர் மைய பகுதியில் இருந்து தொடங்கி ரேடியோ ஜெட் விமானங்கள் அனுசரிக்கப்பட்டது சூப்பர்லூமினல் இயக்கம் SRT ஒரு மீறல் ஆகிறது. அதை எல்டிடி விளைவுகளை கருத்தில் மூலம் நாம் ஊகிக்க வேண்டும் என்று ஒரு வேகம் இருக்கிறது என்றால், பின்னர் நாங்கள் கூடுதல் வேலை வேண்டும் தற்காலிக Superluminality தடை உள்ளது என்று அனுமானம். இந்த சிரமங்களை அதை அஷ்வின் முழுவதும் இருந்து எல்டிடி விளைவுகளை சொற் நன்றாக இருக்கலாம் என்று கூறுகின்றன. இந்த காகித முயற்சி என்றாலும், அஷ்வின் முதன்மை உந்துசக்தியாக, மேக்ஸ்வெல் சமன்பாடுகள் அதாவது துணைமாறுபாடுகளுக்கென்று, கூட வெளி மற்றும் நேரம் பண்புகள் எல்டிடி விளைவுகளை போனதன் காரணம் சாதிக்கப்பட.\nஇந்த பிரிவில், நாங்கள் மூளையின் உருவாக்கப்பட்ட இத்தோடு மாதிரி ஒரு பகுதியாக விண்வெளி மற்றும் நேரம் பரிசீலிப்போம், என்று அஷ்வின் விளக்குவதற்கு இத்தோடு மாதிரி பொருந்தும். முழுமையான உண்மை (இதில் அஷ்வின் போன்ற கால எங்கள் கருத்து ஆகிறது) அஷ்வின் கட்டுப்பாடுகள் ஏற்க வேண்டும். குறிப்பாக, பொருட்களை subluminal வேகம் கட்டுப்படுத்தப்படவில்லை, அவர்கள் விண்வெளி மற்றும் நேரம் எங்கள் உணர்வு subluminal வேகம் தடை என அவர்கள் எங்களுக்கு தோன்றும் கூட. நாங்கள் அஷ்வின் முழுவதும் இருந்து எல்டிடி விளைவுகளை சிக்கலில் இருந்து நீக்கு என்றால், நாங்கள் நிகழ்வுகள் ஒரு பரவலான புரிந்து கொள்ள முடியும், இந்த கட்டுரையில் காட்டப்பட்டது.\nஒருவருக்கொருவர் பொறுத்து இயக்கத்தில் அமைப்புகள் ஒருங்கிணைந்து இடையே அஷ்வின் நேரியல் உருமாற்றம் ஒருங்கிணைக்கிறது. நாம் அஷ்வின் அமையப்பெற்றுள்ள விண்வெளி மற்றும் நேரம் இயல்பு ஒரு மறைக்கப்பட்ட நினைப்பில் நேரியல்மை தோற்றம் கண்டுபிடிக்க முடியாது,, ஐன்ஸ்டீன் கூறினார் [6]: “இது முதல் இடத்தில் சமன்பாடுகள் நாம் விண்வெளி மற்றும் நேரம் காரணமாக்க இது ஒருபடித்தான தன்மை பண்புகள் கணக்கில் ஒருபடி வேண்டும் என்று தெளிவாக இருக்கிறது.” ஏனெனில் நேரியல்பில் இந்த ஊகத்தை, மாற்றம் சமன்பாடுகள் அசல் பெறுதல் பொருட்களை நெருங்கி மற்றும் விலகிச்செல்லுகின்ற இடையே சமச்சீரின்மையின் புறக்கணிக்கிறது விலகுதல் பொருட்களை கவனம் செலுத்துகிறது. இருவரும் நெருங்கி செல்கிறது பொருட்களை எப்போதும் ஒருவருக்கொருவர் விலகுதல் அமைப்புகளும் ஒருங்கிணைந்து இரு விவரித்தார். உதாரணமாக, ஒரு முறை என்றால் கே மற்றொரு முறை பொறுத்து நகரும் செய்ய நேர்மறை எக்ஸ் அச்சில் செய்ய, ஓய்வு பின்னர் ஒரு பொருளின் கே ஒரு நேர்மறையான மணிக்கு x தோற்றம் ஒரு பார்வையாளர் நெருங்கி செய்ய. அஷ்வின் போலல்லாமல், எல்டிடி விளைவுகளை அடிப்படையாக பரிசீலனைகள் ஒரு பார்வையாளர் நெருங்கி பொருட்களை மாற்றம் சட்டங்கள் உள்ளார்ந்த வேறு தொகுப்பில் விளைவிக்கின்றன மற்றும் அவருக்கு விலகுதல். மேலும் பொதுவாக, மாற்றம் பொருளின் வேகம் மற்றும் பார்வை பார்வையாளர் வரிசையில் இடையில் உள்ள கோணம் பொறுத்து. எல்டிடி விளைவுகளை அடிப்படையாக மாற்றம் சமன்பாடுகள் நெருங்கி asymmetrically பொருட்களை விலகுகின்றது சிகிச்சை என்பதால், அவர்கள் இரட்டை முரண்பாடு ஒரு இயற்கை தீர்வு வழங்கும், உதாரணமாக.\n2.1 முதல் வரிசையில் புலனுணர்வு விளைவுகள்\nபொருட்களை நெருங்கி மற்றும் விலகிச்செல்லுகின்ற ஐந்து, சார்பியல் விளைவுகள் வேகம் இரண்டாவது வரிசையில் உள்ளன , மற்றும் வேகம் பொதுவாக தோன்றுகிறது . எல்டிடி விளைவுகளை, மறுபுறம், வேகம் முதல் வரிசையில் உள்ளன. முதல் வரிசையில் விளைவுகள் ஒரு relativistically நகரும் நீட்டிக்கப்பட்ட உடல் தோற்றம் வகையில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஆய்வு [7-15]. இது சார்பு டாப்ளர் விளைவு பெருக்கல் சராசரி கருதலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது [16] இன்னும் அடிப்படை கணக்கீடுகள். தற்போதைய நம்பிக்கை முதல் வரிசையில் விளைவுகள் ஒரு ஆப்டிகல் மாயையை உண்மையில் நமது கருத்து வெளியே எடுத்து இருக்க வேண்டும் என்று ஆகிறது. இந்த விளைவுகள் வெளியே எடுத்து அல்லது 'ஒருமுறை deconvolved’ அவதானிப்புகள் இருந்து, 'உண்மையான’ விண்வெளி மற்றும் நேரம் அஷ்வின் ஏற்க கருதப்படுகிறது. Deconvolution ஒரு தவறான எழுந்துள்ள பிரச்சனை காரணமாக இந்த ஊகத்தை சரிபார்க்க சாத்தியமற்றது என்று குறிப்பு – முழுமையான உண்மை பல தீர்வுகள் உள்ளன என்று அதே புலனுணர்வு படத்தில் அனைத்து விளைவாக. அனைத்து தீர்வுகளை அஷ்வின் கீழ்ப்படிய.\nஅது ஒரு ஆழமான தத்துவ பிரச்சனை அஷ்வின் ushers கட்டுப்படுகிறது என்று முழுமையான உண்மை அல்ல என்று கருத்து. இந்த கருத்து 'உண்மையில் உள்ளுணர்வுகள் என்று விண்வெளி மற்றும் நேரம் வலியுறுத்தி வழிவகுக்கக்கூடும் உள்ளது’ உணர்வு கருத்து விட அதை பெறும் உணர்ச்சி உள்ளீடுகள் வெளியே நம் மூளை, உருவாக்கப்பட்ட ஒரு மனநல படம் தாண்டி. விண்வெளி மற்றும் நேரம் செல்பவராக உள்ளுணர்வுகள் ஒரு சாதாரண விமர்சனத்தை இந்த கட்டுரையின் நோக்கத்துக்கு அப்பாற்பட்டது. இங்கே, நாம் அது அஷ்வின் கட்டுப்படுகிறது மற்றும் அது எங்களுக்கு செல்கிறது, அங்கு ஆராய்ந்து எங்கள் அனுசரிக்கப்பட்டது அல்லது உணரப்பட்ட உண்மை நிலையை எடுக்க. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாங்கள் அஷ்வின் புலனுணர்வு விளைவுகள் ஒரு ஒழுங்குபடுத்துதல் ஆனால் எதுவும் இல்லை என. பொருள் நேரடியாக நெருங்கி போது இந்த விளைவுகள் வேகம் முதல் வரிசையில் உள்ளன (அல்லது விலகுதல்) பார்வையாளர், நாம் பின்னர் பார்ப்போம் என. நாம் ஒரு புலனுணர்வு விளைவு அஷ்வின் ஒரு சிகிச்சை காமா கதிர் வெடிப்புகள் மற்றும் சமச்சீரான வானொலி விமானங்கள் போல வானியற்பியல் நிகழ்வுகள் நம்மை இயற்கை தீர்வு தரும் என்று இந்த கட்டுரையில் காண்பிப்போம்.\nநாம் முதல் இயக்கம் உணர்தல் எல்டிடி விளைவுகள் மூலம் மட்டுப்படுத்தப்படுக���றது எப்படி பார்க்க. முந்தைய குறிப்பிட்டார், அஷ்வின் உபசரிப்பு மாற்றம் சமன்பாடுகள் மட்டுமே விலகுகின்றது. இந்த காரணத்திற்காக, அதற்கு முதலில் நாம் பின்நோக்கிச் செல்கிறது பொருள் கொள்ள, ஒரு வேகத்தில் பார்வையாளர் விலகி பறக்கும் பொருள் உண்மையான வேகத்தை ப பொறுத்தது (பின் இணைப்பு A.1 காட்டப்பட்டுள்ளது):\nஇவ்வாறு, எல்டிடி விளைவுகள் காரணமாக, ஒரு முடிவிலா உண்மையான திசைவேகம் என்பது ஒரு வெளிப்படையான வேகம் ஒப்பிடப்படுகிறது . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இல்லை பொருள் முடியாது தோன்றும் ஒளியின் வேகத்தை விட வேகமாக பயணிக்க, அஷ்வின் முற்றிலும் ஒத்ததாக.\nமாற்றுத்திறனாளிகளுக்கு, இந்த வெளிப்படையான வேக வரம்பு ஒரு ஒப்பீட்டை ஒப்பாகும் செய்ய . இந்த ஒப்பீட்டை அதன் விளைவுகள் மிக தெளிவாக இருக்கிறது. உதாரணமாக, அது ஒரு வெளிப்படையான வேகம் ஒரு பொருள் முடுக்கி ஆற்றல் முடிவிலா அளவு எடுத்து ஏனெனில்,, உண்மையில், நாம் ஒரு முடிவிலா வேகத்தில் அதை முடுக்கி. இந்த முடிவிலா ஆற்றல் தேவை, மேலும் சார்பின்மை, வெகுஜன வேகம் மாறி கருதலாம், அடையும் இல் . ஐன்ஸ்டீன் இந்த ஒப்பீட்டை விளக்கினார்: “ஒளி விட அதிகமாக திசைவுவேகங்களின் எங்கள் ஆழ்ந்த அர்த்தமற்றது; நாம்ப, எனினும், பின்வருமாறு என்ன கண்டுபிடிக்க, எங்கள் கோட்பாடு ஒளியின் திசைவேகம் பங்கு வகிக்கிறது என்று, உடல், ஒரு எண்ணற்ற பெரும் வேகம்.” இவ்வாறு, விலகுகின்றது பொருட்களை, எல்டிடி விளைவுகளை SRT விளைவுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை, வேகம் கருத்து அடிப்படையில்.\nபடம் 1:. ஒளி பயண நேரம் இடையே ஒப்பீடு (எல்டிடி) விளைவுகள் மற்றும் சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் கணிப்புகளை (எஸ்ஆர்). X அச்சுக்கு வெளிப்படையான வேகம் மற்றும் ஒய் அச்சு உறவினர் கால நீட்டிப்பு அல்லது நீளம் சுருக்கத்தை காட்டுகிறது.\nஎல்டிடி விளைவுகளை அசையும் பொருளை வழி முறை உணரப்படும் பாதிக்கின்றன. ஒரு நிலையான விகிதத்தில் விலகுகின்றது ஒரு பொருளை கற்பனை செய்து பாருங்கள். அதை விட்டு நகரும்போது, அவர்கள் வஞ்சியதும் மணிக்கு உமிழப்படும் ஏனெனில் பொருள் உமிழப்படும் அடுத்தடுத்த ஃபோட்டான்கள் பார்வையாளர் அடைய நீண்ட மற்றும் நீண்ட எடுக்கின்றன. இந்த பயண நேரம் தாமதம் பார்வையாளர் நேரம் நகரும் பொருளின் மெதுவாக பாயும் ���ாயையை கொடுக்கிறது. இது எளிதில் காட்டப்படும் (பின் இணைப்பு அ 2 இனைப் பார்க்கவும்) நேரம் இடைவெளி அனுசரிக்கப்பட்டது என்று உண்மையான நேரம் இடைவெளி தொடர்பான என:\nவிலகுகின்றது ஒரு பொருள் ( ). இந்த கவனிக்க கால நீட்டிப்பு படம் தொகுக்கப்படும். 1, அது கால நீட்டிப்பு ஒப்பிடும்போது அமைந்துள்ள எஸ்ஆர் கூறுகிறது. காரணமாக எல்டிடி நேரம் நீட்டிப்பு எஸ்ஆர் உள்ள கணித்து விட ஒரு பெரிய அளவில் உள்ளது என்பதை நினைவில். எனினும், மாறுபாடு ஒத்த, இரண்டு முறை dilations தன்மை கொண்ட அனுசரிக்கப்பட்டது வேகம் முனைகிறது என .\nஇயக்கம் ஒரு பொருளின் நீளம் கூட காரணமாக எல்டிடி விளைவுகள் வெவ்வேறு தோன்றுகிறது. இது காட்டப்பட (பின் இணைப்பு A.3 பார்க்க) என்று உணர்ந்து, நீளம் என:\nஒரு வெளிப்படையான வேகம் விலகுகின்றது ஒரு பொருள் . மேலும், படம் தொகுக்கப்படும் இந்த சமன்பாடு. 1. எல்டிடி விளைவுகளை SRT கணித்து விட வலுவானது என்று மீண்டும் குறிப்பு.\nபடம். 1 கால நீட்டிப்பு மற்றும் லாரன்ஸ் சுருக்கம் இரு எல்டிடி விளைவுகளை கருதப்படுகிறது முடியும் என்று விளக்குகிறது. எல்டிடி விளைவுகளை உண்மையான பருமன் அஷ்வின் கணித்துள்ளது என்ன விட பெரிய இருக்கும் போது, வேகம் தங்கள் தரமான சார்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளது. இந்த ஒற்றுமை அஷ்வின் உள்ள ஒருங்கிணைக்க மாற்றம் ஓரளவு எல்டிடி விளைவுகளை அடிப்படையில் ஏனெனில் ஆச்சரியம் இல்லை. எல்டிடி விளைவுகளை பயன்படுத்தப்படும் வேண்டும் என்றால், ஒளியியல் மாயை என, அஷ்வின் விளைவுகள் மேல் தற்போது நம்பப்படுகிறது, பிறகு மொத்த நோக்கப்பட்ட நீளம் சுருங்குதல் மற்றும் கால நீட்டிப்பு SRT கணிப்புகளை விட அதிகம் இருக்கும்.\nகட்டுரை முழுவதும் (முடிவுரை வரை பிரிவுகள்) சுருக்கப்பட்ட மற்றும் PDF பதிப்பு படிக்க முடியும்.\nஇந்த கட்டுரையில், நாம் உண்மையில் தன்மை பற்றி அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம் ஒரு புரிதலை தொடங்கியது. ரியாலிட்டி மூளை உணர்ச்சி உள்ளீடுகள் வெளியே உருவாக்குகிறது என்று ஒரு வசதியான பிரதிநிதித்துவம் உள்ளது. இந்த பிரதிநிதித்துவம், வசதியான எனினும், நம் நினைவுக்கு உள்ளீடுகள் உருவாக்கும் உடல்சார்ந்த காரணங்கள் ஒரு நம்பமுடியாத தொலைதூர அனுபவங்களை ஒப்பீட்டை. மேலும், நாம் உணரும் உண்மை அளவிடக்கூடிய மற்றும் கணிக்க வெ��ிப்பாடுகள் உணர்வு மற்றும் கருத்து வரைபடம் சங்கிலி வரம்புகள். எங்கள் உணரப்படும் யதார்த்தம் ஒரு போன்ற அடிப்படைத் ஒளியின் வேகம் இருக்கிறது, தொடர்புடைய வெளிப்பாடுகள், எல்டிடி விளைவுகளை. விண்வெளி மற்றும் நேரம் எங்கள் கண்களில் ஒளி உள்ளீடுகள் வெளியே உருவாக்கப்பட்ட ஒரு உண்மையில் ஒரு பகுதியாக இருப்பதால், அவர்களின் பண்புகள் சில எல்டிடி விளைவுகளை வெளிப்பாடுகள், குறிப்பாக இயக்க நமது கருத்து. முழுமையான, எங்கள் உணரப்பட்ட விண்வெளி மற்றும் நேரம் நாங்கள் சாட்டுகின்றனர் பண்புகள் கீழ் இல்லை ஒளி உள்ளீடுகள் உருவாக்கும் உடல் உண்மையில். நாம் எல்டிடி விளைவுகளை SRT அந்த தரத்திலே ஒரே மாதிரியானவை என்று காட்டியது, அஷ்வின் மட்டும் ஒருவருக்கொருவர் விலகுதல் சட்டங்களின் கருதுகிறது என்று குறிப்பிட்டு. அஷ்வின் உள்ள ஒருங்கிணைக்க மாற்றம் எல்டிடி விளைவுகளை ஓரளவுக்கு அடிப்படையில் பெறப்பட்ட உள்ளது, ஏனெனில் இந்த ஒற்றுமை ஆச்சரியம் இல்லை, ஓரளவு ஒளி சட்டகத்திலுள்ள பொறுத்து அதே வேகத்தில் பயணம் என்று ஊகத்தை. எல்டிடி ஒரு வெளிப்பாடு என சிகிச்சை, நாங்கள் அஷ்வின் முதன்மை நோக்கம் உரையாற்ற முடியவில்லை, இது மேக்ஸ்வெல் சமன்பாடுகள் ஒரு உடன் மாறு உருவாக்கம், ஐன்ஸ்டீனின் அசல் காகித திறந்து அறிக்கைகள் சாட்சியமாக [6]. இது ஒருங்கிணைக்க மாற்றம் இருந்து மின்னியக்கவிசையியல் கோவரியன்ஸைக் நீக்கு சாத்தியம் இருக்கலாம், இந்த கட்டுரையில் முயற்சி இல்லை என்றாலும்.\nஅஷ்வின் போலல்லாமல், எல்டிடி விளைவுகளை சமச்சீரற்ற. இந்த அசமத்துவத்தை Superluminality தொடர்புடைய இரட்டை முரண்பாடு ஒரு தீர்மானம் மற்றும் கருதப்படுகிறது காரணகாரிய மீறல்கள் ஒரு விளக்கம் அளிக்கிறது. மேலும், Superluminality உணர்தல் எல்டிடி விளைவுகளை மூலமாக மட்டுப்படுத்தப்படுகிறது, மற்றும் கிராம் கதிர் வெடிப்புகள் மற்றும் சமச்சீரான ஜெட் விமானங்கள் விளக்குகிறது. நாங்கள் கட்டுரையில் காட்டியது போல, சூப்பர்லூமினல் இயக்கம் உணர்தல் கூட பிரபஞ்சத்தின் விரிவாக்கம் மற்றும் அண்டவியல் மைக்ரோ அலை பின்புல கதிர்வீச்சு போன்ற அண்டவியல் நிகழ்வுகள் ஒரு விளக்கம் வைத்திருக்கிறது. எல்டிடி விளைவுகளை நமது கருத்து அடிப்படை தடை என கருதப்படுகிறது, இதன் விளைவாக இயற்பியல், மாறாக தனிமைப்படுத்த��்பட்ட நிகழ்வுகள் ஒரு வசதியான விளக்கம் விட. எங்கள் கருத்து எல்டிடி விளைவுகளை மூலம் வடிகட்டி என்று கொடுக்கப்பட்ட, நாம் முழுமையான தன்மையை புரிந்து பொருட்டு எங்கள் உணரப்படும் யதார்த்தம் அவர்களை deconvolute வேண்டும், உடல் உண்மையில். இந்த deconvolution, எனினும், பல தீர்வுகள் முடிவு. இவ்வாறு, முழுமையான, உடல் உண்மையில் நம் பிடியில் அப்பால் உள்ளது, எந்த ஏற்றார் முழுமையான உண்மை பண்புகள் மட்டுமே மூலம் சரிபார்க்க எவ்வளவு நன்றாக விளைவாக உணரப்படும் உண்மையில் நம் அவதானிப்புகள் மூலம் ஒப்புக்கொள்கிறார். இந்த கட்டுரையில், நாங்கள் கருதப்படுகிறது என்று முழுமையான உண்மையில் நம் உள்ளுணர்வாக தெளிவாக இயக்கவியல் கீழ்படிந்து எல்டிடி விளைவுகள் மூலம் வடிகட்டி போது ஒரு உண்மை கருதப்படுகிறது என்று எப்படி கேள்வி கேட்டேன். நாம் இந்த குறிப்பிட்ட சிகிச்சை நாம் கடைப்பிடிக்க சில வானியற்பியல் அண்டவியல் நிகழ்வுகளை விளக்க முடியும் என்று நிரூபணம். வேகம் வெவ்வேறு கருத்துக்களை இடையில் உள்ள வேறுபாடு, முறையான வேகம் மற்றும் Einsteinian வேகம் உட்பட, இந்த இதழ் ஒரு சமீபத்திய பிரச்சினை விஷயத்தில் இருந்தது [33].\nஅஷ்வின் உள்ள ஒருங்கிணைக்க மாற்றம் விண்வெளி மற்றும் நேரம் ஒரு மறுவரையறை பார்க்கப்படும் (அல்லது, மேலும் பொதுவாக, உண்மையில்) காரணமாக எல்டிடி விளைவுகள் இயக்கம் எங்கள் கருத்து சிதைவுகள் இடமளிக்கும் வகையில். எங்கள் கருத்து பின்னால் முழுமையான உண்மை SRT கட்டுப்பாடுகள் உட்பட்டது அல்ல. ஒரு 'உண்மையான பொருந்தும் என்று அஷ்வின் வாதிடுகின்றனர் ஆசை’ விண்வெளி மற்றும் நேரம், நம் கருத்து. இந்த வாதத்தை கேள்வி கேட்கிறார், என்ன உண்மை உண்மையில் நம் உணர்வு ரீதியான உள்ளீடுகள் இருந்து தொடங்கி நம் மூளையில் உருவாக்கப்பட்ட ஒரு புலனுணர்வு மாதிரி எதுவும் இல்லை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை காட்சி உள்ளீடுகள். விண்வெளி தன்னை இந்த புலனுணர்வு மாதிரி ஒரு பகுதியாக உள்ளது. விண்வெளி பண்புகள் நமது கருத்து கட்டுப்பாடுகளை ஒரு ஒப்பீட்டை உள்ளன. நாம் நமது கருத்து தாண்டி ஒரு உண்மை இல்லை அணுகல். அஷ்வின் விவரித்தார் உண்மையில் ஒரு உண்மையான படத்தை நம் கருத்து ஏற்று மற்றும் விண்வெளி மற்றும் நேரம் மறுவரையறை தேர்வு உண்மையில் ஒரு தத்துவ தேர்வு தொகை. கட்டுரையில் வழங்கினார் மாற்று ரியாலிட்டி மூளையில் ஒரு புலனுணர்வு மாதிரி எங்கள் உணர்வு ரீதியான உள்ளீடுகள் அடிப்படையில் அந்த நவீன நரம்பியல் காட்சி மூலம் அறிவுறுத்தப்படும். இந்த மாற்று ஏற்றுக்கொண்ட முழுமையான உண்மை தன்மையை யோசிக்காமல் எங்கள் உண்மையான கருத்து அதன் கணித்து திட்ட ஒப்பிட்டு நம்மை குறைக்கிறது. அதை எளிமைப்படுத்த மற்றும் இயற்பியல் சில கோட்பாடுகள் எட்டுவதற்குக் மற்றும் நமது அண்டத்தின் சில இயல் நிகழ்ச்சிகளின் விளக்க. எனினும், இந்த விருப்பத்தை அறிய முழுமையான உண்மைக்கு எதிராக மற்றொரு தத்துவ நிலைப்பாடு.\n[1] V.S. ராமச்சந்திரன், “வளர்ந்து வரும் மைண்ட்: நரம்பியல் தொடர்பான Reith சொற்பொழிவுகள்” (பிபிசி, 2003).\n[2] L.M. சென், ஆர்.எம். ஃப்ரீட்மேன், மற்றும் ஒரு. ஆம். ரோய், அறிவியல் 302, 881 (2003).\n[4] A.J. மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்போது&ஒரு 35, 607 (1997).\n[6] ஒரு. ஐன்ஸ்டீன், இயற்பியல் கழக 17, 891 (1905).\n[7 ] ஆர். வின்ஸ்டீன், நான். ஜே. பிசிக்ஸ். 28, 607 (1960).\n[9 ] எஸ். Yngström, இயற்பியலுக்கான காப்பகம் 23, 367 (1962).\n[10] G.D. ஸ்காட் மற்றும் M.R. ஒயின்கள், நான். ஜே. பிசிக்ஸ். 33, 534 (1965).\n[11] N.C. மெக்கில், சமகாலம். பிசிக்ஸ். 9, 33 (1968).\n[13] G.D. ஸ்காட் மற்றும் H.J. வேன் Driel, நான். ஜே. பிசிக்ஸ். 38, 971 (1970).\n[19] ஜி. இன்று விடுதலை, இயற்கை 371, 18 (1994).\n[23] A.G. Polatidis, J.E. கான்வே, மற்றும் I.Owsianik, உள்ள ப்ரோக். 6ஐரோப்பிய VLBI நெட்வொர்க் கருத்தரங்கு வது, இதுதான் திருத்துகிறார், நட்ஸ், Lobanov, மக்கள் தொகை கணக்கெடுப்பு (2002).\n[24] எம். Thulasidas, புலனுணர்வு விளைவு (காரணமாக எல்டிடி செய்ய) இரண்டு பொருள்கள் என தோன்றும் ஒரு சூப்பர்லூமினல் பொருள் சிறந்த அனிமேஷன் பயன்படுத்தி, ஆசிரியரின் வலை தளத்தில் காணலாம் இது: http://www.TheUnrealUniverse.com/anim.html\n[26] டி. பிரான், நவீன இயற்பியல் ஒரு சர்வதேச இதழ் 17, 2727 (2002).\n[31] ஜி. Ghisellini, J.Mod.Phys.A (ப்ரோக். 19ஐரோப்பிய அண்டக்கதிருடு கருத்தரங்கு வது – ECRS 2004) (2004), ஆஸ்ட்ரோ-ph / 0411106.\n[33] சி. விட்னி, கலிலேய எலெக்ட்ரோடைனமிக்ஸ், சிறப்பு பிரச்சினைகள் 3, ஆசிரியர் கட்டுரைகள், குளிர்கால 2005.\nதமிழன்அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம்காமா கதிர் வெடிப்புகள்காமா கதிர்கள்ஒளி பயண நேரம்நுண்ணலைக் கதிர்வீச்சுசார்பியல்ஒளியின் வேகம்சமச்சீர் ரேடியோ ஆதாரங்கள்\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 10,139 கருத்துக்களை\nStinker மின���னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,751 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,759 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://clip60.com/watch/Play-clip-crazy-mohan-comedy-clip60.THGkcEGSojk.html", "date_download": "2019-11-17T19:13:45Z", "digest": "sha1:NX5EUAK3P3EQO3O2SORD5MN4R2ZDJDUZ", "length": 8155, "nlines": 92, "source_domain": "clip60.com", "title": "crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com", "raw_content": "\ncrazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com\ncrazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com\nClip crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com, video crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com, video clip crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com 720, crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com 1080, crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com 2160, crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com full hd, video crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com hot, clip crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com hight quality, new clip crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com, video crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com moi nhat, clip crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com hot nhat, video crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com 1080, video 1080 of crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி ���ன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com, Hot video crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com, new clip crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com, video clip crazy mohan comedy மறைந்த டைமிங் காமெடி மன்னன், கிரேஸி மோகனின் மறக்க முடியாத காமெடிகள்| Clip60.com full hd, Clip crazy mohan comedy ..., video clip crazy mohan comedy ... full hd, video clip crazy mohan comedy ... chat luong cao, hot clip crazy mohan comedy ...,crazy mohan comedy ... 2k, crazy mohan comedy ... chat luong 4k.\nநகைச்சுவை நடிகராகவும், திரைக்தை வசன கர்த்தாவாகவும் நம்மை மகிழ்வித்த கிரேஸி மோகனின் மைக்கேல் மதன காமராஜன் ,\nகதாநாயகன் போன்ற படங்களின் காமெடி தொகுப்பு\nGowndamani senthil Comedy கவுண்டமணி செந்தில் சிறந்த நகைச்சுவை தொகுப்பு\nஎன்னடா ஒரு ஆம்லெட் ஒரு காடை வாங்குறதுக்கு இவன் ஜப்பான் போயிருப்பான் போல# Motta #Rajendran #Scene\nடீ கடையில் கவுண்டமணி,செந்திலுடன் அடிக்கும் லூட்டியை சிந்தாமல் சிதறாமல் பார்த்து மகிழுங்கள் Gounamani\nSPB, S.ஜானகி இரட்டை குயில்கள் இணைந்து பாடும், இதயம் கவர் காதல் பாடல்கள் 1981 spb janaki love songs\nVivek Comedy Collection விவேக் நகைச்சுவை தொகுப்பு\nமீம்ஸ் கிரியேட்டர்களின் கைப்புள்ளை வடிவேலின் அரசியல் காமெடி திரும்ப திரும்ப பார்த்து மகிழுங்கள்\nVadivelu joke வடிவேல் வயிறு குலுங்க சிரிக்க செய்ய உறவினர்,நண்பர்களுடன் பெண் பார்த்த காமெடிகாட்சிகள்\nமனதை வருடும் காதல் பாடல்கள் || மோகன் ஹிட்ஸ் || Mike Mohan Hits || Full HD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-11-17T18:57:17Z", "digest": "sha1:MZ2CT2Y67ZME4GART4BOKPB4MSHI7ZDT", "length": 4835, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவான விக்ரம் பிரபு – Chennaionline", "raw_content": "\nமணிரத்னம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவான விக்ரம் பிரபு\nஇருவர், நேருக்கு நேர், தில்சே, அலைபாயுதே, ராவணன், காற்று வெளியிடை மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டான செக்க சிவந்த வானம் போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ். இந்த நிறுவனத்தின் 19 – வது படைப்பாக “வானம் கொட்டட்டும்” என்ற புதிய படம் உருவாக இருக்கிறது.\nஇதில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இவர் முதன்முறையாக மணிரத்னம் நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தமகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதை வசனத்தை மணிரத்னமும் தனாவும் இணைந்து எழுதி வருகிறார்கள்.\nமணிரத்னத்தின் உதவியாளரான இவர் ஏற்கனவே “படை வீரன்” என்ற படத்தை இயக்கியுள்ளார். அனைவராலும் பாராட்டு பெற்ற இவர் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். “96” புகழ் கோவிந்த வசந்தா இசை அமைக்கிறார். பிரீத்தா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்குகிறது.\n← ஏப்ரல் 19 ஆம் தேதி ‘மெஹந்தி சர்க்கஸ்’ ரிலீஸ்\nஅரசியல் கட்சிகளுக்கு இளையராஜா வேண்டுகோள் →\nகல்லூரி மாணவிகளுடன் அரட்டை அடித்த துருவ் விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=4975", "date_download": "2019-11-17T17:03:45Z", "digest": "sha1:53ASJFOXDHQCGYELFHV5HUH6DTBANA4V", "length": 10057, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஒரே படிப்பிற்கு வெவ்வேறான பாடத்திட்டங்களை பல்கலைகள் கொண்டுள்ளனவா\nபிளஸ் 2 முடித்துள்ள நான் அதில் 89 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளேன். வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதத்தைப் படித்துள்ள நான் இந்திய விமானப் படையில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nகூட்டுறவு மேலாண்மைத் துறை பற்றிய தகவல்களைத் தரவும். இது வேலை வாய்ப்பு தரக்கூடிய துறை தானா\nஇன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள்.\nஎன் பெயர் முகிலன். நான் நுண்கலை பட்டதாரி. முதுநிலையில், டிசைன் மேனேஜ்மென்ட் படிப்பை, புனேயிலுள்ள எம்.ஐ.டி. டிசைன் கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் படிப்பை முடித்தப்பிறகு, எனக்கான வாய்ப்புகள் என்னென்ன நான் ஒரு வருடமாக, விசுவலைசராக பணிபுரிந்து வருகிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Korattur", "date_download": "2019-11-17T17:24:00Z", "digest": "sha1:SG3TDO66RMYV4KI5N4XAC5D5OQC6DPT2", "length": 5624, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Korattur | Dinakaran\"", "raw_content": "\nகொரட்டூர் அடுக்குமாடி குடியிருப்பில் கால்வாய் அடைப்பால் கிணற்றில் கழிவுநீர் கலப்பு: மக்கள் அவதி\nடூவீலர் சர்வீஸ் சென்டர் கழிவுகளை கொரட்டூர் ஏரியில் கொட்டிய வாகனம் சிறைபிடிப்பு: மேலாளர், டிரைவர் கைது\nகொரட்டூர் ஏரியில் மீன்கள் இறந்த விவகாரம் கழிவுநீர் கலக்கும் கால்வாயை தலைமைச்செயலாளர் ஆய்வு: கழிவுகளை 15 நாளில் அகற்ற உத்தரவு\nகொரட்டூர் ஏரியில் கழிவுநீரை விட முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பால் அதிகாரிகள் ஓட்டம்: அம்பத்தூர் பகுதியில் பரபரப்பு\nகொரட்டூர் ஏரியில் கழிவுநீரை விட முயற்சி பொதுமக்கள் எதிர்ப்பால் அதிகாரிகள் ஓட்டம்: அம்பத்தூர் பகுதியில் பரபரப்பு\nகொரட்டூர் ஏரியில் நீர் வரத்தை அதிகரிக்க பசுமை திட்டு: பணிகள் தீவிரம்\nசென்னை கொரட்டூரில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 40 சவரன் மோசடி\nஅம்பத்தூர், கொரட்டூர் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டு உபயோக சிலிண்டர்களை ஓட்டல்களுக்கு விற்று முறைகேடு\nகொரட்டூர் ஏரியில் மீன்கள் திடீரென செத்து மிதந்தன\nகொரட்டூர் பஸ் நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுது: பயணிகள் தவிப்பு\nகொரட்டூர் பஸ் நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பழுது: பயணிகள் தவிப்பு\nகொரட்டூர் ரயில் நிலையத்தில் ஒப்பந்த காலம் முடிந்து 4 ஆண்டாகியும் முடிவுக்கு வராத சுரங்கப்பாதை பணிகள்: பொதுமக்கள் கடும் அவதி\nகொரட்டூர் ரயில் நிலையத்தில் ஒப்பந்த காலம் முடிந்து 4 ஆண்டாகியும் முடிவுக்கு வராத சுரங்கப்பாதை பணிகள்: பொதுமக்கள் கடும் அவதி\nகொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூங்காவில் உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள்: சிறுவர் சிறுமியர் ஏமாற்றம்\nகொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பூங்காவில் உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள்: சிறுவர் சிறுமியர் ஏமாற்றம்\nரயில்வே அனுமதி இல்லாமல் தொடங்கியதால் கொரட்டூர் உபரிநீர் கால்வாய் பணிகளை முடிப்பதில் சிக்கல்\nவேலியே பயிரை மேய்ந்த கதை… கொரட்டூர் ஏரிக்குள் கழிவுநீரை விட்ட அதிகாரிகள்\nவேலியே பயிரை மேய்ந்த கதை… கொரட்டூர் ஏரிக்குள் கழிவுநீரை விட்ட அதிகாரிகள்\nபசுமை தீர்ப்பாய உத்தரவை மீறி கொரட்டூர் ஏரிக்கரையை உடைத்து கழிவுநீரை வெளியேற்றிய அதிகாரிகள்\nகொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதற்கு எதிர்ப்பு: மாநகராட்சி ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:23:30Z", "digest": "sha1:4PTKGQN7ATHERWXXZXCLWCEXCXH4O5AE", "length": 6881, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "தல்மூத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாபிலோனிய தல்மூத்தின் முழுத் தொகுதி\nதல்மூத் (Talmud, Lua error in package.lua at line 80: module 'Module:IPAc-en/pronunciation' not found.; எபிரேயம்: תַּלְמוּד talmūd \"அறிவுறுத்தல், கற்றல்\", செமிட்டிக் அடிப்படையில்: (למד) \"கற்பி, படி\") என்பது யூதப்போதக யூதத்தில் மைய சமய நூல்களின் ஒன்று. இது பாரம்பரியமாக \"சாஷ்\" (Shas, ש״ס) என அழைக்கப்பட்டது. சாஷ் என்பது சஷியா செடாரிம் (shisha sedarim) என்பதன் சுருக்கமாகும். இதன் அர்த்தம் \"ஆறு ஒழுங்குமுறைகள்\" என்பதாகும்.[1] \"தல்மூத்\" எனும் பதம் பொதுவாக பாபிலோனிய தல்மூத்தை குறிக்கப் பயன்பட்டாலும் இதற்கு முன் ஜெருசலேம் தல்மூத் என்ற தொகுதியும் உள்ளது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2016, 00:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/tips-for-babies-in-summer/", "date_download": "2019-11-17T17:11:05Z", "digest": "sha1:OTMP4CFKBK4LUBKF7JQZUEJW7HWOPP77", "length": 4264, "nlines": 47, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "tips for babies in summer Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகோடை காலத்தில் குழந்தைகளின் உடல்நலனை பாதுகாப்பதற்கான டிப்ஸ்\nSummer Tips for Babies in Tamil: அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டதால் முன்பை விட வெயில் அதிகமாக வாட்டி வதைக்கின்றது.குழந்தைகளுக்கும் கோடை விடுமுறை…Read More\nFiled Under: கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி \nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய���மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:10:49Z", "digest": "sha1:SM6MNCX3FK6PAEMBUDHNTMBWQV74Z47L", "length": 141470, "nlines": 1404, "source_domain": "womanissues.wordpress.com", "title": "தாம்பத்தியம் | பெண்களின் நிலை", "raw_content": "\nதகாத உறவால் பெண்-வழக்கறிஞர் கொலை – சமூக பிரஞையுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் – கணவன் – மனைவிகளும் தாம்பத்தியத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்\nதகாத உறவால் பெண்-வழக்கறிஞர் கொலை – சமூக பிரஞையுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் – கணவன் – மனைவிகளும் தாம்பத்தியத்தைப் போற்றி வளர்க்க வேண்டும்\nதகாத உறவின் அலங்கோலம், அசிங்கம், வக்கிரம்: இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்[1]: “மசாஜ் பார்லரில் வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார். அதிக வயது வித்தியாசம் என்றபோதிலும் அவரது அழகில் மயங்கி காதலை சொன்னேன். அவரும் 30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால், காதலை ஏற்றுக்கொண்டார். எங்களது காதல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தனது மகனை பெங்களூர் அனுப்பி வைத்தார். எனக்கும் நல்ல நிறுவனத்தில் தனது பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி கொடுத்தார். தினமும் அவரோடு உல்லாசமாக இருப்பது வழக்கம். கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று[2]. உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை[3]. நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தப்பட்டேன். இதனால் வெறுப்பாகிப்போய், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது. லட்சுமியுடனான உறவை நான் கட் செய்ததும், அவரால் விரக தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னை உறவுக்கு அழைத்து தொல்லை செய்தார். சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் லட்சுமி மிரட்டினார். கோபமடைந்த நான் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன். அப்போது நைசாக கத்தியால் அவரை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டேன். அக்கம்பக்கத்தினர் என்னை அவரது மகன் போன்ற நபர் என நினைத்திருந்தனர். ஆனால், வாட்டர் கேன் போட வரும் நபர்கள் சிலருக்கு எங்கள் மீது சந்தேகம் இருந்தது. இப்படித்தான் சிக்கிக்கொண்டேன்,” இவ்வாறு அவர் தெரிவித்தார்[4].\nகார்த்திக்கின் வாக்குமூலம் சமூக சீரழிவைக் காட்டுகிறது: கார்த்திக்கின் வாக்குமூலம் கணவன்-மனைவி உறவைக் கொச்சைப் படுத்தும் தன்மை, கணவன் மனைவியை ஏமாற்றுவது, மனைவி கணவனை ஏமாற்றுவது, குடும்பநெறிகளை காப்பதை விடுத்தல், முதலிய சீரழிவுகளைக் காட்டுகிறது.\n1. மசாஜ் பார்லரில் வைத்துதான் லட்சுமி எனக்கு பழக்கமானார்.\nமசாஜ் பார்லரில் இவர்கள் ஏன் செல்ல வேண்டும், அங்கு, இவர்களுக்கு என்ன பழக்கம் என்பது விளக்கப்படவில்லை.\n2. அதிக வயது வித்தியாசம் என்றபோதிலும் அவரது அழகில் மயங்கி காதலை சொன்னேன். இதில் கார்த்திக்கின் சபலம் தான் மிஞ்சியுள்ளது. தன்னைவிட 23 வயது அதிகமான பெண்ணிடம் எப்படி காதல் வரும்\n3. அவரும் 30 வருடங்களுக்கும் மேலாக கணவனை பிரிந்து வாழ்ந்ததால், காதலை ஏற்றுக்கொண்டார். இப்படி இவர் சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது. இவர் காதலிக்கிறேன் என்பதும், அவர் காதலை ஏற்றுக் கொண்டார் என்பது, இதைவிட வேறு விசயம் உள்ளது என்றாகிறது.\n4. எங்களது காதல் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், தனது மகனை பெங்களூர் அனுப்பி வைத்தார் படித்த அந்த பையன் என்ன முட்டாளா அல்லது தாய் அவ்வாறு சொல்வதை கேட்டு சென்று விட்டானா\n5. எனக்கும் நல்ல நிறுவனத்தில் தனது பழக்கத்தை பயன்படுத்தி வேலை வாங்கி கொடுத்தார் வேலை வாங்கிக் கொடுத்தார் என்றால், வேலையில்லாமல், எப்படி மசாஜ் பார்லர் போகலாம், காதலிக்கலாம்\n6. தினமும் அவரோடு உல்லாசமாக இருப்பது வழக்கம். கணவனை பிரிந்து இருந்த ஏக்கம் முழுவதையும் நானே மொத்தமாக தீர்த்து வைக்க வேண்டியதாயிற்று[5]. இப்படி சொல்வது இவரது ���யோக்கியத் தனத்தை மறைத்து, அப்பெண்ணின் மீது முழுவதுமாக பழிபோடுவதாக உள்ளது.\n7. உடல் களைத்தாலும் அவர் விடுவதில்லை[6]. நான் ஒரு செக்ஸ் அடிமை போல நடத்தப்பட்டேன். காத்ல் என்று ஆரம்பித்து, உறவு கொள்ள ஆரம்பித்ததே இவன் தானே பிறகு என்ன இந்த பழம் புளிக்கிறது என்ற கதை\n8. இதனால் வெறுப்பாகிப்போய், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். 8 மாத குழந்தை எங்களுக்கு உள்ளது. உண்மையில் உடலுறவு பிரச்சினை என்றால், திருமணம் செய்து கொண்டு தான் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\n9. லட்சுமியுடனான உறவை நான் கட் செய்ததும், அவரால் விரக தாபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. என்னை உறவுக்கு அழைத்து தொல்லை செய்தார். ஒன்றரை வரிடத்திற்கும் மேலாக, இரண்டு பெண்களுடன் உறவு வைத்திருக்கும், இவனது பேச்சு நம்புவதாக இல்லை, இயற்கையாகவும் இல்லை.\n10. சம்பவத்தன்றும், என்னை அழைத்து மீண்டும் மீண்டும் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினார். ஆபீசில் வேலை இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு இங்கேயே இருக்குமாறும், அப்படி செய்யாவிட்டால், கள்ளக்காதல் ஆதாரங்களை வெளியிட்டு அவமானப்படுத்திவிடுவேன் என்றும் லட்சுமி மிரட்டினார். கோபமடைந்த நான் அதை வெளிக்காட்டாமல் மீண்டும் அவரோடு உறவு கொண்டேன். இதெல்லாம் பரஸ்பர உறவுகள் எல்லைகளை மீறிய விவகாரங்களே. சுற்றியுள்ளவர்களுக்கு, மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டது என்ற நிலையிலும், வீட்டிலேயே அடைப்பட்டுக் கிடக்கும் நிலையிலும், ஒரு பெண்ணை அளவுக்கு அதிகமாக உசுப்பேற்றி விட்டது, மற்றொரு பெண்ணுடன் ஒன்றரை வருடம் வாழ்ந்து வருவது, லக்ஷ்மிசுதா தன்னை ஏமாற்றுகிறான் என்று தான் கொள்வாள்.\nபடித்த பெண்-வழக்கறிஞறின் பொறுப்பற்ற, தகாத உறவு: 1985-86ல் கணவனுடன் பிரிவு ஏற்பட்டது என்றால், ஒழுங்காக இருந்த படித்த வழக்கறிஞர் தீடீரென்று மசாஜ் பார்லருக்குச் செல்வது, ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது, தன்னை விட 23 வயதான ஆணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் உடலுறை வைத்துக் கொள்வது முதலியவை மிகக் கேவலமான செயல்கள். சட்டம் தெரிந்த பெண் அவ்வாறு செய்தது, மிக அசிங்கமானதும் கூட. ஆகையால், அவரது பங்கை, தவறிய நிலையை, ஒழுக்கமற்ற செயல்களை மறுக்க முடியாது. என்னத்தான் பெண் மாட்டிக் கொள்வாள் என்ற உணர்வில்லாமல், உறுதியாக இருந்திருக்க வேண்டும். அவ்��ாறில்லாததால், அவரும் தனது முடிவுக்கு உடந்தையாகிறார்.\nகணவன் – மனைவி தாம்பத்திய உறவுகளை மேம்படுத்துவது, போற்றுவது வளர்ப்பது எப்படி: கணவன் – மனைவி தாம்பத்திய உறவுகள் பிரிவது, கெடுவது, சீரழிவது முதலியவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. “கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன்…..செக்ஸ் அடிமை போல நடத்தினார்.. கோபத்தில் குத்தி கொன்றேன்..\n58 வயது பெண் வக்கீல் கொலையில் 35 வயது கள்ளக்காதலன்”, என்றெல்லாம் ஊடகங்கள் கொச்சைப்படுத்தி, தலைப்பீட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால், –\nகணவன் – மனைவி உறவை மேம்படுத்தி வாழ்க்கை சிறக்க என்ன வழி,\nவிவாக ரத்து, தனித்து வாழ்தல் போன்றவற்றைத் தடுப்பது எப்படி\nபெற்றோர், உற்றோர், மற்றும் அவ்வுரவுகளை சரிசெய்வது எப்படி\nசமூகத்தில்சாதிகமாகி வரும் அச்சீரழிவை தடுப்பது எப்படி,\nதகாத காமத்தைத் தடுக்க என்ன வழி பெண்களுக்கு மாற்று வழி என்ன\nமகன் அல்லது மகள் முதலியோருடன் வாழ்வது, பெற்றோருடன் வாழ்வது போன்றவற்றை விலக்காமல் இருப்பது எப்படி\nஅவர்கள் பெற்றோரின் மீது அக்கரைக் கொண்டிருப்பது எப்படி\nகூட்டுக் குடும்பத்தை, பந்தத்தை வளர்ப்பது எப்படி\nஇதற்கு தியானம், யோகா, உபன்யாடங்கள்-சொற்பொழிகள் கேட்டல், போன்றவை உதவுமா\nஎன்பனவற்றைப் பற்றி அக்கரைக் கொண்டதாகத் தெரியவில்லை. ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்கு, உணர்ச்சிகளைத் தூண்டுதல், போன்ற நோக்கத்தை விட்டு, சமூக அக்கறையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்.\n[1] தமிழ்.ஒன்.இந்தியா,செக்ஸ் அடிமை போல நடத்தினார்.. கோபத்தில் குத்தி கொன்றேன்.. பெண் வக்கீல் கள்ளக்காதலன் பரபர வாக்குமூலம், By: Veera Kumar, Published: Saturday, November 5, 2016, 10:15 [IST].\n[2] தமிழ்.வெப்துனியா, கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன் – பெண் வழக்கறிஞர் கொலையில் அதிர்ச்சி, வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:12 IST).\n[5] தமிழ்.வெப்துனியா, கள்ளக்காதல் கசந்ததால் கொலை செய்தேன் – பெண் வழக்கறிஞர் கொலையில் அதிர்ச்சி, வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:12 IST).\nகுறிச்சொற்கள்:கணவன், கற்பு, காதலன், காதலி, காதல், கூடா ஒழுக்கம், கூடா நட்பு, கொக்கோகம், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், சோரம், தாம்பத்தியம், பத்தினி, பாலியல், லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா, வக்கீல், வழக்கறிஞர்\nஅசிங்கம், அச்சம், அந்தரங்கம், ஆபாசம், உடலின்பம், உடலுறவு, உடல், உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன�� உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை இழந்த மனைவி, கணவனை ஏமாற்றும் மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கலவி, கல்யாணம், கள்ளக்காதலி, காதலன், காதலி, காதல், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், கூடா உறவு, கூடா ஒழுக்கம், சமூகச் சீரழிவுகள், சமூகம், சம்மதத்துடன் செக்ஸ், சிற்றின்பம், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, பகுக்கப்படாதது, ரோமாஞ்சகம், லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – ஆண்-பெண் உறவுகள் ஏன் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாகின்றன\nபாலியல் ரீதியிலான குற்றங்கள் 1960களிலிருந்து ஏன் பெருகுகின்றன – ஆண்–பெண் உறவுகள் ஏன் தாம்பத்திய எல்லைகளை மீறி, சோரம் போய் விபச்சாரமாகின்றன\nபாலியல் தொடர்புடைய குற்றங்கள், கொலைகள் அதிகமாகி வருவது: தமிழகத்தில் 1960களிலிருந்து 2016 வரை நடந்துள்ள குற்றங்களை அலசிப்பார்த்தால், பாலியில் ரீதியிலானவை அதிகமாகிக் கொண்டிருப்பதைக் கவனிக்கலாம். கண்ணகி சிலைக்குப் போராடியவர்கள், கற்புக்குப் போராடமல் இருப்பது திராவிடத்துவத்தின் சிறப்பே எனலாம். முக்கியமான விசயங்களை தார்மீக கண்ணோட்டத்தில் நெருங்காமல் இருப்பதாலேயே, பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. கண்ணகி பிறந்த மண்ணில், கற்பைப்பற்றி கேவலமாக பேசுவதும், பெண்களும் அவ்வாறே தாம்பத்திய உறவுகளைக் கடந்து மற்றவர்களுடன் உறவுகள் கொண்டுள்ளதும், விபச்சாரம் பெருகுவதும், தகாத உடலுறுவுகள்-கொக்கோக காதல்கள் உண்டாகுவதும் அத்தகைய விபரீதங்களுக்கு வழிவகுக்குகின்றன. ஆனால், உண்மையை மறைத்து, கூலிப்படை கொலைகள் அதிகரிக்கின்றன, சட்டம் ஒழுங்குமுறை சீரழிந்துள்ளது, என்றெல்லாம் வாத-விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.\nகுற்றங்கள் பெண்கள், மற்றும் பாலியல் சமந்தப்பட்டாதாக இருப்பதை கவனிக்க வேண்டும்: சில நாட்களில் நடந்துள்ளவற்றைப் பார்த்தாலே, அது புரியும்.\nவேன் டிரைவர் ராஜேஷ்தனது கள்ளக்காதலி கவுரியின் மகள்களுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால், இது குறித்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷை கைது செய்து விசாரித���து வருகின்றனர்[1].\nபெண், ஆணை விட்டு விலகியது – திருமண முறிவு.\nஆண், பெண்ணை மதிக்காதது – பெண்மை காமத்திற்கு என்ற நோக்கில் அணுகியது.\nமகள் ஸ்தானத்தில் இருந்த பெண்களை காமத்துடன் அணுகியது.\nகுளித்தபோது ஆபாச படம் எடுத்த வாலிபரை காரில் கடத்தி, கணவருடன் சேர்ந்து பழி வாங்கிய சென்னை பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான நந்தினியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்[2].\nகணவன் முருகனை (சென்னை வழக்கறிஞர்), மனைவி லோகேஷினி, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆட்களை வைத்து பட்டப்பகலில் வெட்டிக் கொலைசெய்ய வைத்தாள்[3].\nதாமத்திய பந்ததத்தின் புனிதத்தை பெண்ணே கெடுத்தது.\nகணவனைத் தாண்டி மற்றொருவருடன் உறவு கொண்டது.\nதட்டிக் கேட்டதால், கொன்றுவிட தீர்மானித்தது.\nபெற்றுக் கொண்ட குழந்தைகளின் நிலமையினையும் மறந்தது.\nஇப்படி தினம்-தினம் நடக்கும் குற்றங்கள், கொலைகள் முதலியன பாலியல் சம்பந்தமாகவே இருப்பது கவனிக்கத்தக்கது. இவை உதாரணங்கள் தாம், மற்றவை விளக்கமாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநான்கு வருடங்களில் இரண்டு கணவர்கள், சொத்துக்கு ஆசைப்பட்டது (ஜூன்.2016): 2007ல் திருமணம் நடந்த, சுபஸ்ரீக்கும், சரவணனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சரவணன் மீது தாம்பரம் மகளிர் போலீசில் சுபஸ்ரீ வரதட்சணை புகார் அளித்துள்ளார்[4]. இந்நிலையில் சரணவன், சென்னை, எழும்பூர், 13வது குற்றவியல் நீதிமன்றத்தில், தன் மனைவி சுபஸ்ரீ மீது மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விவாக ரத்து செய்து விட்டதால் 2011ல் தன்னை திருமணம் செய்து கொண்ட நடிகை சுபஸ்ரீ தன்னையும் ஏமாற்றிவிட்டதாக அவரது, 2வது கணவர் சீனிவாசனும், எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இரண்டு பிரச்சினையிலும், சுபஶ்ரீ சொத்துக்கு ஆசைப்பட்டுத்தான் திருமணம் செய்து கொண்டார் என்று தெரிகிறது. முதல் கணவர் தொடுத்த வழக்கில் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தொலைக்காட்சி நடிகை சுபஸ்ரீ எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். 2வது கணவரும் நடிகை சுபஸ்ரீ மீது மோசடி வழக்கு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[5].\nஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் கொள்கைகளை பறக்கவிடுவது.\nபெண்கள் சொத்துக்கு, ஜா��ியான வாழ்க்கைக்கு சோரம் போவது.\nவிவாக ரத்து என்பதனை சட்டரீதியில் பயன்படுத்தி, அதனையே, உறவுகளை சீரழிக்க உபயோகப்படுத்திக் கொள்வது.\nபிரியதர்ஷன் – லிசி திருமணம், விவாக ரத்து (மே.2016): பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும் நடிகை லிசியும் காதலித்து திருமண செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு கல்யாணி என்ற மகளும் சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மார்ச் 2016ல் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்[6]. கணவன் இல்லாமல் தனியாக வாழும் ஒரு பெண்ணைக் குறித்து தேவையில்லாமல் எழுதுவதான் பத்திரிகை தர்மமா இந்த விவகாரத்தில் ஆர்வமுள்ள உங்களிடம் எனக்கு கூற வேண்டிய விஷயம் ஒன்றுதான் உள்ளது. நான் பிரியதர்ஷனுடன் இணைந்து தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கில், மூன்று மாதத்தில் தீர்ப்பு வந்துவிடும். தயவு செய்து என்னை நிம்மதியாக வாழ அனுமதியுங்கள். இவ்வாறு லிசி கூறியுள்ளார்[7].\nசினிமா உலகத்தில் இயக்குனர் நடிகைகளை பலவித காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.\nஇன்றைய நிலையில், அது ஒரு வியாபார நிர்பந்தம், ஒப்பந்தம் என்ற நிலையில் இருக்கின்றது.\nஒப்பந்தங்கள், விருப்பங்கள் முடிந்தால், கழண்டு கொள்வது-கழட்டி விடுவது சகஜம் தான்.\nவிவாக ரத்து சட்டப்படி வேலையை செய்யும்.\nஆனால், பணம் இருப்பதால், சமாளித்துக் கொள்ளலாம்.\nஜீவன் அப்பாச்சு–பிரேமா – திருமணம், விவாக ரத்து (மார்ச்.2016): 2006-ம் வருடம் சாஃப்ட்வேர் என்ஜினியரான ஜீவன் அப்பாச்சுவைத் திருமணம் செய்தார் நடிகை பிரேமா[8]. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சிலவருடங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். இதனையடுத்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் பிரேமா மனுத் தாக்கல் செய்துள்ளார்[9]. விவாகரத்துக்கு கணவரும் சம்மதிப்பதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். கன்னடம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் பிரேமா.\nதிருமணம் பெற்றோர் நிச்சயித்தாலும், கருத்து வேறுபாடு ஏற்படுவது.\nபணம் அதிகமாக இருப்பதால், “ஈகோ” பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம்.\n“நடிகை” என்ற நிலை சாஃப்ட்வேர் என்ஜினியரை உருத்திக் கொண்டிருக்கலாம்.\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, திருமணம் செய்து மோசடி: டிவி நடிகை மீது 2 கணவர்கள் மனு – எழும்பூர் கோர்ட்டில் சரணடைந்த நடிகை, By: Mayura Akilan, Updated: Wednesday, June 8, 2016, 12:04 [IST]\n[6] தினகரன், இயக்குனர் பிரியதர்ஷனும் மீண்டும் சேர்ந்து வாழ்வது நடக்காது, Date: 2016-05-25@ 00:39:08.\n[8] தினமணி, விவாகரத்து கோரி பிரபல கன்னட நடிகை பிரேமா மனு\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உறவு, ஐங்குணங்கள், கற்பு, கலாச்சாரம், காமம், சமூகச் சீரழிவுகள், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தம்பதி, தருமம், தாம்பத்தியம், பயிர்ப்பு, பாலியல், பெண்களின் உரிமைகள்\nஅச்சம், அந்தரங்கம், இன்பம், இழப்பீடு, உடலுறவு, ஏகப்பத்தினி, ஒருதாரம், ஒழுக்கம், கட்டுப்பாடு, கணவனை இழந்த மனைவி, கன்னி, கன்னித்தன்மை, கல்யாணம், களவு, கள்ளக்காதலி, காதல், குடும்பம், குற்றம், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொலை, சட்டம், சபலம், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், சோரம், தம்பதி, தருமம், தாம்பத்தியம், தாய்மை, தாலி, திட்டம், திருமணம், பத்தினி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழச்சிகளின் வீரமா, திராவிடச்சிகளின் சோரமா, பெண்ணிய வீரங்களின் உரிமைகளா, என்னென்பது, ஏதென்பது\nதமிழச்சிகளின் வீரமா, திராவிடச்சிகளின் சோரமா, பெண்ணிய வீரங்களின் உரிமைகளா, என்னென்பது, ஏதென்பது\nவலையில் விழுந்த தொழிலதிபர்கள் 5வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண ராணி சிக்கியது எப்படி\nபேச்சால் ஆண்களை மயக்கிய கல்யாண ராணி: 5வது திருமணத்துக்கு முயன்ற இளம்பெண் போலீசில் சிக்கினார்: பரபரப்பு தகவல்கள்: இதுவரை கல்யாண மன்னன்கள், திருமண ராஜாக்கள், காதல் அரசன்கள் என்றெல்லாம் கேள்வி பட்டோம். அதாவது, ஒரு ஆண் பல பெண்களை ஏமாற்றிக் கல்யாணம் புரிந்து கொண்ட சமாச்சாரங்கள். இப்பொழுது, அதே போல ஒரு பெண் மாறியுள்ளாள். “நகை, பணத்துக்காக 4 வாலிபரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது”, “காதல் வலையில் பணக்கார வாலிபர்கள்…4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி பெண்”, “வசீகர பேச்சால் ஆண்களை மயக்கிய கல்யாண ராணி: 5வது திருமணத்துக்கு முயன்ற இளம்பெண் போலீசில் சிக்கினார்: பரபரப்பு தகவல்கள் ”, “வலையில் விழுந்த தொழிலதிபர்கள்: 5வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண ராணி சிக்கியது எப்படி,”, என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன. ஏற்கெனவே, ஆர்குட்டினால் பெண்கள் சீரழிந்தனர்; செல்போன் காதலால் சோரம் போக நேரிட்டது; பேஸ்புக்கினால் கற்பிழந்தனர்; இதை பெண்ணுரிமைகள் என்பதா, நவநாகரிக மனித உரிமைகள் என்பதா, மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம் என்பதா, தமிழச்சிகளில் சமூக பிறழ்சி என்று விளக்கம் கொடுப்பதா என்று பெண்கள், பெண்ணிய வீராங்கனைகள், தமிழச்சிகள் தாம் தீர்மானிக்க வேண்டும்.\nஇந்து, சுபிக்‌ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி\nசீனிவாசன் புகார்– நவம்பர் 2014ல் திருமணம், பிப்ரவரி 2015ல் புகார்[1]: சென்னை பி.வி.எஸ்.நகரை சேர்ந்தவர் சீனிவாசன் கட்டிட காண்டிராக்டர். வீடு, அலுவலகங்களில் உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2014 நவம்பர் மாதம் மணமகன் தேவை என்ற விளம்பரத்தை இணையதளத்தில் பார்த்துள்ளார். அதில், மணமகளின் பெயர், கோவையை சேர்ந்த காயத்ரி (30), பிஎஸ்சி பட்டதாரி என்று குறிப்பிட்டு இருந்தது. உடனே அதில் இருந்த செல் எண்ணில் காயத்ரியை தொடர்பு கொண்டு சீனிவாசன் பேசினார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தார்[2]. அதில், ‘‘கோவையை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரி பெண் காயத்ரி என்ற பெண்ணை கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துக்கொண்டேன். திருமணத்துக்கு பிறகு அவள் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு காயத்ரியின் செல்போனை பார்த்தபோது அதில், ஏராளமான ஆண்களின் எண்கள் இருந்தன. உடனே சீனிவாசன் அந்த நம்பர்களுக்கு தொடர்பு கொண்டு பேசிய போது காயத்ரிக்கு ஏற்கனவே பல திருமணம் முடிந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவள் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை–பணத்தை அபகரித்துக்கொண்டு ஏமாற்றி விட்டு என்னை மணந்துள்ளது தெரியவந்தது. தற்போது 5–வதாக இன்னொரு வாலிபரை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்[3].\nகல்யாண ராணி – ஐந்து திருமணங்கள்\nஇந்து, சுபிக்‌ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி…………எல்லாமே நான்தான் எனும் வீராங்கனை[4]: இந்து, சுபிக்‌ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி ….இதெல்லாம் கடைப்பெயர்களோ, சாம்பு-சோப்புகளின் நாமங்களோ இல்லை. சீனிவாசன் என்பவர் மாட்டிக் கொண்ட பெண்ணின் பெயர்கள். இவர் ஏமாந்ததால், போலீஸில் புகார் கொடுத்தார். திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் பிரா��்வின் டேனி இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில் பெயர்மாற்றம் செய்து ஏமாற்றுதல், மோசடி செய்தல், ஏமாற்றுதல் முதலிய குற்றங்களுக்காக [ sections 294 (b), 417, 419 (punishment for cheating by personation) , 406 (punishment for criminal breach of trust) and 420 (cheating)[5]] வழக்குப்பதிவு செய்து, காயத்ரியை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவளது உண்மையான பெயர் இந்து என்பதும், தாய்–தந்தை இல்லாத அவர் கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பி.எஸ்.சி. படித்து வந்ததும் தெரியவந்தது. இணையதளம் மூலம் வரன் தேடி வசதியான வாலிபர்களை தனது காதல் வலையில் வீழ்த்தி அவர்களை திருமணம் செய்து நகை–பணத்தை அபகரித்த பின் அவர்களை கழற்றி விடுவதும் தெரியவந்தது. இதற்காக அவள் தனது பெயரை இந்து, சுபிக்‌ஷா, சவுந்தரவள்ளி, காயத்ரி என பல பெயரை மாற்றி மோசடி செய்து உள்ளார்[6]. தனது வயதையும் குறைத்து தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதை நம்பி ஏராளமான ஆண்கள், அவரை தொடர்பு கொண்டு பேசும்போது, வசீகரமாக பேசி அவர்களை வலையில் சிக்க வைத்துள்ளார். முக்கியமாக காயத்ரி, தனது சாதியினரை மட்டுமே ஏமாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்[7].\nபலதார உரிமைகள் மற்றவர்களுக்கு உண்டு என்றால், எங்களுக்கும் உண்டு\nஐந்தாண்டுகளில் ஐந்து ஆண்களுடன் உறவு[8]: பெண்கள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், ஜாலியாக செலவழிக்க வேண்டும், ஊரைச் சுற்ற வேண்டும், கார்-பங்களா என்று சொகுசு வாழ்க்கை வேண்டும் அதற்காக சிறிது “அட்ஜெஸ்ட்” செய்து கொண்டால் தவறில்லை என்ற எண்ணம் வலுப்பட்டுள்ளது. “கற்பு” பற்றிய மேன்மை, உயர்ந்த சிந்தனைகள் முதலியவை நீர்த்துபோய் விட்டுள்ளன. ஒரு தடவை போனால் என்ன, பலதடவை போனால் என்ன, போனது போனது தானே, இதைப் பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை என்று துணிந்து இம்மாதிரியான உறவுகளில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். இல்லையென்றால், ஐந்தாண்டுகளில், ஐந்து ஆண்களுடன் மனைவியாக வாழ முடியாது.\n2010–ம் ஆண்டு நரசிம்மராவ்[9]: காயத்ரி 2010–ம் ஆண்டு திநகரைச் சேர்ந்த நரசிம்மராவ் (40) என்ற கட்டிட காண்டிராக்டரை திருமணம் செய்து உள்ளார். அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறித்து விட்டு விவாகரத்து பெற்று விட்டார்.\n2012–ம் ஆண்டு ரவிக்குமார்[10]: 2012–ம் ஆண்டு திருச்சியை சேர்ந்த ரவிக்குமார் (35) என்ற தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார். இவரிடமும் இருந்து ரூ.1 ல��்சம் பெற்றுவிட்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.\n2013–ம் ஆண்டு ராஜகோபால்[11]: 2013–ம் ஆண்டு மாம்பலத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ராஜகோபால் (33) என்பவரை திருமணம் செய்து ரூ.1 லட்சம் பணம், மற்றும் 5 பவுன் நகையை அபகரித்து உள்ளார்.\n2014 சீனிவாசன்: இதன்பின் காயத்ரி என்ற பெயரில் முகப்பேர் சீனிவாசனை தனது வலையில் வீழ்த்தி உள்ளார். அவரிடம் தனக்கு கடன் இருப்பதாக கூறி, ரூ.50 ஆயிரம் பணம், 5 பவுன் நகை ஆகியவற்றை பெற்றுள்ளார். மேலும் ஆடம்பர பொருட்களை வாங்கி அனுபவித்துள்ளார்[12].\n2015 பாலாஜி[13]: அதன்பிறகு அம்பத்தூரை சேர்ந்த பாலாஜி என்ற வாலிபரை தனது திருமண வலையில் வீழ்த்தி உள்ளார். இவர்களது திருமணம் திருவொற்றியூரில் நடப்பதாக இருந்தது[14].\nஅடுத்ததாக, சீனிவாசனை திருமணம் செய்துவிட்டார். திருமணம் முடிந்த பிறகு கணவன்களிடம், வீட்டில் உள்ள அனைத்து நகைகளையும் தனக்கு கொடுத்தால்தான், தாம்பத்திய உறவுக்கு வருவேன் என கண்டிஷன் போட்டுள்ளார். அதன்படி நகைகளையும், பணத்தையும் கொடுத்துள்ளனர். பின்னர், நகைகளை அபேஸ் செய்துவிட்டு, கணவன்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு பிரிந்து சென்றுள்ளார்[15].\nகல்யாணம், குறுகிய நேர இல்லறம், நகை–பணம் கறப்பு, விவாக ரத்து, மறுமணம் அல்லது அதே பாதையில் தொடர்வது: சீனிவாசன் சந்தேகப்பட்டு புகார் கொடுத்ததால், இவள் மாட்டிக் கொண்டுள்ளாள். விவரங்களை அறிந்ததால் அவர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். விசாரித்த போலீசார் காயத்ரியை கைது செய்தனர்[16]. மற்றவர்கள் தங்களது மானம், மரியாதை போய் விடுமே என்று அமைதியாக இருந்து விட்டார்கள் என்று தெரிகிறது. திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றுள்ளது. மேலும், பல ஆவணங்களில் மனைவியின் பெயர் எழுதப்பட, அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. அவ்வாறிருக்கும் போது, எப்படி குறுகிய காலத்தில் எல்லா ஆவணங்களையும் சரிசெய்ய முடியும் என்பதும் புரியவில்லை. ஆண்கள் எப்படி திருமணத்திற்கு முன்னர், விவரங்களை சரிபார்க்காமல் ஒப்புக் ஒண்டு மணம் புரிகின்றனர் என்பதும் வியப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட பாதிக்கப்படும் பெண்களின் நிலையை ஆண்களும் அடைகிறார்கள் என்பது தெரிகிறது. பெற்றோர், உற்றோர், மற்றோர் பார்த்து கல்யாணம் செய்து கொடுக்கும் பழக்கம் கொஞ்சம்-கொஞ்சமாக ம��றிவரும் வேளையில், பெண்களே இத்தகைய இல்லற மோசடிகளில், தாம்பத்திய ஏமாற்றிவேலைகளில், கள்ள உறவுகளில் ஈடுபடுவது வருத்தத்திற்குரிய பிரச்சினையாகும். மேலும், இத்தகைய பெண்கள் கருக்கலைப்பு, அபார்ஷண் போன்ற யுக்திகளிலும் ஈடுபடுவார்கள் என்பது தெரிந்த விசயமே. அத்தகைய நிலையில் பலருக்கு “மனைவியாக”ப் படுத்து சோரம் போய், மறுபடி-மறுபடி அதே பாதையில் செல்லும் போக்கு விபச்சாரத்தைவிட படுமோசமானது எனலாம். தாய்மை, பெண்மை போன்ற மகத்தான அணிகலன்கலன்களைப் போற்றும் பெண்கள், இத்தகைய நவீன விபச்சாரிகளாக மாறிவருவது கேவலமான விசயம் தான். இனி பெருமாள் முருகன்கள் இதைப் பற்றியும் கதை எழுதலாம், சிலர் சினிமா எடுக்கிறேன் என்றும் புறப்படலாம். ஆனால், அவர்கள் தமிழச்சிகளின், பெண்களின் கற்ப்பை ஏலம் விடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\n[3] மாலைமலர், நகை, பணத்துக்காக 4 வாலிபரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது, மாற்றம் செய்த நாள் : வியாழக்கிழமை, பெப்ரவரி 26, 1:07 PM IST பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, பெப்ரவரி 26, 1:08 PM IST .\n[4] தினமலர், இணையத்தில் மணமகனை தேடி 4 பேரை மணந்த பெண் கைது, 27-02-2015: 00:15.\n[7] தினகரன், வலையில் விழுந்த தொழிலதிபர்கள்: 5வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண ராணி சிக்கியது எப்படி\n[8] தினமணி, காதல் வலையில் வீழ்த்தி 4 பேரை திருமணம் செய்த கில்லாடி பெண் கைது, By dn, சென்னை; First Published : 26 February 2015 05:26 PM IST\n[10]. நியூ இந்தியா நியூஸ், காதல் வலையில் பணக்கார வாலிபர்கள்…4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி பெண், வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 10:00.59 AM GMT +05:30\n[12] தினத்தந்தி, 4 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் 5-வது திருமணத்தின் போது கைது, பதிவு செய்த நாள்: வியாழன் , பெப்ரவரி 26,2015, 2:51 PM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , பெப்ரவரி 26,2015, 3:00 PM IST.\n[13] தமிழ் முரசு, வசீகர பேச்சால் ஆண்களை மயக்கிய கல்யாண ராணி : 5வது திருமணத்துக்கு முயன்ற இளம்பெண் போலீசில் சிக்கினார்: பரபரப்பு தகவல்கள், பிப்ரவரி.26,2015\nகுறிச்சொற்கள்:இல்லறம், கற்பு, கல்யாண மன்னன்கள், காதல் அரசன்கள், சோரம், தாம்பத்தியம், திருமங்கலம், திருமண ராஜாக்கள், பிரான்வின் டேனி\nகல்யாண மன்னன், கல்யாண மன்னன்கள், காதல் அரசன், காதல் அரசன்கள், திருமங்கலம், திருமண ராஜா, திருமண ராஜாக்கள், பிரான்வின் டேனி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகள்ளக்காதல், கொலை, க���து – சீரழும் இல்லற வாழ்க்கை, சோரம் போகும் பெண்மை, துன்பத்தில் குடும்பங்கள்\nகள்ளக்காதல், கொலை, கைது – சீரழும் இல்லற வாழ்க்கை, சோரம் போகும் பெண்மை, துன்பத்தில் குடும்பங்கள்\nகூடா ஒழுக்கங்கள் பேணப்படும் விதங்கள்: ஆண்கள் பெண்களை ஏமாற்றும் காலம் போய், இப்பொழுது பெண்களும் ஆண்களை ஏமாற்றி வருகிறார்கள். திருமணத்திற்கு முன் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்களுடன் காதல், தொடர்பு, திருமணத்திற்குப் பிறகும் அத்தகைய கூடா ஒழுக்கங்கள் தொடர்ச்சி, தெரியவரும்போது, பெண்கள் வெறியர்களாகி, கொலை செய்யத் துணிவது, அப்படியே நடப்பது, இப்படித்தான் தமிழகத்தில் பல செய்திகள் வருகின்றன என்பதைவிட, நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மனங்கள் அந்த அளவிற்கு வக்கிரமாகி, மணங்களை முறிக்கும் அளவிற்குச் சென்று, இடையில் வரும், வந்துள்ள புருஷன்களை ஒழித்துக் கட்டும் அளவிற்கு பெண்மை முன்னேறியுள்ளது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.\nமேன்னாட்டுத் தாக்கமா, உள்ளூர் ஊக்குவிப்பு காரணிகளா: ஒரு பெண், திருமணம் ஆனவருன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது, அதற்கு திருமணம் ஆனவரின் மனைவி தெரிந்தும் கண்டிக்காமல் இருப்பது அல்லது ஆதரிப்பது, இவையெல்லாம் எந்தவிதத்தில் பெண்களுக்கு ஏற்புடையாக இருக்கிறது என்று தெரியவில்லை[1]. இல்லற வாழ்க்கை சீரழிவது மட்டுமல்லாது, சோரம் போகும் பெண்மைப்பற்றி கூட அவர்கள் கவலைப்படாதது வேடிக்கையே. அந்த அளவிற்கு வக்கிரத்தைத் தூண்டி, வளர்த்து, நிலப்படுத்தியிருப்பது எது என்பதுதான் ஆராய வேண்டியுள்ளது. மேன்னாட்டுத் தாக்கம் மட்டும்தானா, அல்லது உள்ளூர் ஊக்குவிப்பு காரணிகளும் சேர்ந்துள்ளனவா, அக்காரணிகள் யாவை[2], அவற்றை பரிந்துரைத்தது[3], அறிமுகப்படுத்தியது யார், என்ற கேள்விகள் எழுகின்றன. பள்ளிப்பருவத்திலேயே அத்தகைய மனசீரழிவு[4] ஆரம்பிக்கிறதா: ஒரு பெண், திருமணம் ஆனவருன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது, அதற்கு திருமணம் ஆனவரின் மனைவி தெரிந்தும் கண்டிக்காமல் இருப்பது அல்லது ஆதரிப்பது, இவையெல்லாம் எந்தவிதத்தில் பெண்களுக்கு ஏற்புடையாக இருக்கிறது என்று தெரியவில்லை[1]. இல்லற வாழ்க்கை சீரழிவது மட்டுமல்லாது, சோரம் போகும் பெண்மைப்பற்றி கூட அவர்கள் கவலைப்படாதது வேடிக்கையே. அந்த அளவிற்கு வக்கிரத்தைத் தூண்டி, வளர்த்து, நி���ப்படுத்தியிருப்பது எது என்பதுதான் ஆராய வேண்டியுள்ளது. மேன்னாட்டுத் தாக்கம் மட்டும்தானா, அல்லது உள்ளூர் ஊக்குவிப்பு காரணிகளும் சேர்ந்துள்ளனவா, அக்காரணிகள் யாவை[2], அவற்றை பரிந்துரைத்தது[3], அறிமுகப்படுத்தியது யார், என்ற கேள்விகள் எழுகின்றன. பள்ளிப்பருவத்திலேயே அத்தகைய மனசீரழிவு[4] ஆரம்பிக்கிறதா\nசமூகம் மேலும் பாதிக்கப் படும்: இதில் சம்பந்தப்பட்ட ஆண்-பெண் கெடுவது மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்கள் கெடுகின்றன அதாவது பாதிக்கப்படுகின்றன. கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்-பெண் தவிர அவர்களது மனைவி—கணவன், அவர்களது குழந்தைகள், உறவினர், பெற்றோர் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். கூட்டுக்குடும்பங்கள் சிதறியபிறகு, உள்ள உறவுகளும், இவ்வாறு பாதிக்கப்படுவது, சமூகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும்.\nகணவரை கொன்று விட்டு எனது நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனர் என்ற புகார்: சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் துரைசாமி செட்டியார் மகன், சீனிவாசன் (27) ஒரு மருந்துக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி கொக்குபாளையம் தட்டாஞ்சாவடியை சேர்ந்த சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனாவுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் 31-05-2012 அன்று திருமணம் நடந்தது. திருமண நாளை 31-05-2013 கொண்டாட தம்பதியினர் பண்ருட்டி வந்தனர். கடந்த மே 1ம் தேதி கடலூர் சில்வர் பீச்சுக்கு சென்று விட்டு பைக்கில் திருவந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டிக்கு திரும்பினர். ராசாப்பாளையம் என்ற இடத்தில் சிலர் இடைமறித்து சீனிவாசனை கத்தியால் குத்தி கொன்றனர். கணவரை கொன்று விட்டு எனது நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனர் என கல்பனா போலீசில் புகார் செய்திருந்தார்.\nகல்பனா – கள்ளக் காதலுக்கு இடையூறால் கணவனை தீர்த்துக் கட்டினேன்: இந்நிலையில் பண்ருட்டி விஏஓ சரவணன் முன்னிலையில் கல்பனா நேற்று சரணடைந்தார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டினேன் என்று மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்[6]. போலீசில் அவர் அளித்த வாக்குமூலம்: “நான் விழுப்புரம் கல்லூரியில் படித்தபோது புதுவையில் உள்ள தினேஷின் சகோதரர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவருடன் தனிமையில் இருப்பேன். நான், தினேஷ்பாபு, அவரது மனைவி வித்யா ஆகியோர் நண��பர்கள். அவருடன் இருந்த கள்ளக்காதலால் திருமணத்தை தள்ளி போட்டேன். குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கும், உறவினர் மகனான சீனிவாசனுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதிலிருந்து எனது கணவருடன் மோதல் ஏற்பட்டது. நாங்கள் சென்னையில் குடியேறினோம். கணவர் வேலை காரணமாக வெளியே செல்லும் போது, தினேஷ்பாபுவை சென்னை வரச்சொல்லி உல்லாசமாக இருப்பேன். அடிக்கடி செல்போனில் பேசுவதால் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை கொல்ல திட்டமிட்டேன்.\nகள்ளக்காதலுடன் சேர்ந்து போட்ட கொலை திட்டம்: தினேஷ்பாபுவிடம் இது குறித்து கூறி, எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்றேன். கணவரை கொலை செய்ய திட்டமும் தீட்டினோம். கடந்த ஆறுமாதங்களாக முயன்று வருகிறோம்[7]. அவரை தீர்த்து கட்டும் முயற்சி ஒருமுறை தோல்வியடைந்ததால் நெய்வேலி ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வரும்போது கொலை செய்யலாம் என மற்றொரு திட்டமும் வைத்திருந்தேன். அதற்கேற்ப திருமண நாளை பண்ருட்டியில் கொண்டாடலாம் என கூறி அழைத்து வந்தேன். கடந்த 31ம் தேதி திருவந்திபுரம் கோயிலுக்கு செல்லும் போது கொலை செய்ய முயற்சி செய்தோம், ஆனால் முடியவில்லை. மறுநாள் நானும், சீனிவாசனும் கடலூர் சில்வர் பீச் சென்று விட்டு திருவந்திபுரம், பாலூர் சாலை வழியாக வீட்டுக்கு திரும்பினோம். அப்போது தினேஷ்பாபு, முரளி ஆகியோர் பைக்கில் வந்தனர். திட்டமிட்டப்படி சீனிவாசனை இடைமறித்து முரளியும், தினேஷ்பாபுவும் கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றனர். கொலையை மறைப்பதற்காக போலீசில் பொய் புகார் அளித்தேன் என கூறினேன்.”\n”கொலை செய்ய டார்ச்சர்” கல்பனாவின் கள்ளக்காதலன் தினேஷ்பாபு அளித்தவாக்கு மூலம்: தினேஷ் பாபு கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் அவர் கூறியிருப்பதாவது[8]: “நான் குறிஞ்சிப்பாடி கல்லூரியில் பி.காம். படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அதே கல்லூரியில் பி.சி.ஏ. படித்து கொண்டிருந்த வித்யாவுடன் காதல் ஏற்பட்டது. கல்பனா வித்யாவின் தோழியாவார். ஒருதடவை வித்யா கல்பனாவுடன் எங்கள் வீட்டு அருகே உள்ள திருவதிகை கோவிலுக்கு வந்தார். அப்போது இன்னொரு தோழியும் அவருடன் வந்திருந்தார். நானும் திருவதிகை கோவிலுக்கு சென்றேன். அப்போதுதான் முதன் முதலாக கல்பனாவை நான் சந்தித்தேன். அவர்கள் 3 பேரையும் எங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றேன். அங்கு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந் தோம். நான் கல்பனாவின் செல்போன் எண்ணை கேட்டு வாங்கினேன். அவரும் என் போன் எண்ணை வாங்கி கொண்டார். அதன்பிறகு இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டோம். இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் காதலை ஏற்படுத்தியது. தனிமையில் சந்தித்து பேசினோம்.\nவித்யாவை திருமணம் செய்து கொள்ள பரிந்துரைத்த கல்பனா: “அப்போது கல்பனா விழுப்புரம் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்தார். இதன் புராஜெக்ட் ஒர்க்குக்காக அவர் பாண்டிச்சேரி சென்றார். என்னையும் அவர் அங்கு வருமாறு அழைத்தார். அங்கு சென்றோம். அதன் பிறகு லாட்ஜில் 2 பேரும் தங்கினோம். உல்லாசமாக இருந்தோம். இதற்கு பிறகு அடிக்கடி நாங்கள் தனிமையில் சந்தித்து மகிழ்ச்சியுடன் இருந்தோம். கல்பனாவை நான் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் இருவரும் வேறு ஜாதி என்பதால் திருமணத்துக்கு எங்கள் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கல்பனா கூறினார். அதே நேரத்தில் வித்யாவை திருமணம் செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்தினார். வித்யாவை திருமணம் செய்து கொண்டாலும் நாம் இருவரும் எப்போதும் போல் சந்தோசமாக இருக்கலாம் என்று கல்பனா கூறினார்.\nவக்கிர செக்ஸில் கூட்டு என்பது தான் வெளிப்படுகிறது: “எனவே நான் வித்யாவை திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகும் எங்களுடைய உறவு நீடித்து வந்தது. என்னை அடிக்கடி சந்திப்பதில் கல்பனா மிகவும் ஆர்வமாக இருந்தார். நான்தான் வேறு பெண்ணை திருமணம் செய்து விட்டேனே இதன் பிறகும் நீ என்னுடன் உறவு வைத்து கொள்ள அதிக ஆசைப்படுகிறாயே ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர் “பஸ்ட் லவ் இஸ் பெஸ்ட் லவ்” உன்னை ஒருபோதும் மறக்க முடியாது என்று கூறினார். எங்களுக்குள் கள்ள தொடர்பு இருக்கும் விஷயம் எப்படியோ கல்பனா வீட்டுக்கு தெரிந்து விட்டது.\nசீனிவாசனை திருமணம் செய்து கொள், ஆனால், செக்ஸ் வைத்துக் கொள்ளாதே: “எனவே கல்பனாவுக்கு அவசரமாக திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர். உறவினர் சீனிவாசனை அவருக்கு மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்தனர். இது பற்றி என்னிடம் கல்பனா தகவல் கூறினார். அதற்கு அவரிடம் நீ சீனிவாசனை திருமணம் செய்துகொள். ஆனால் செக்ஸ் உறவு மட்டும் வைத்துக் கொள்ளாதே, ஏதாவது காரணம் காட்டி மறுத்து விடு நாம் தொடர்ந்து சந்த��சமாக இருப்போம். கொஞ்சநாள் கழித்து அவரை விவாகரத்து செய்து விட்டு வந்துவிடு என்று கூறினேன். இதை கல்பனா ஏற்றுக் கொண்டார்.\nசென்னையிலேயே லாட்ஜில் சந்தோஷமாக இருப்போம்: “அதன்பிறகு அவருக்கு திருமணம் நடந்தது. கல்பனா ஏற்கனவே ஒரு விபத்தில் காயம் அடைந்திருந்தார். அதை காரணம் காட்டி அவர் தனது கண வருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் திருமணமான பிறகும் எப்படியாவது என்னை சந்தித்துவந்தார். அப்போது சந்தோசமாக இருந்தோம். சீனிவாசன் காலை வேலைக்கு சென்றால் இரவுதான் வீடு திரும்புவார். அந்த நேரத்தில் என்னை சென்னைக்கு வரும்படி கல்பனா அழைப்பார். நானும் அங்கு செல்வேன். இருவரும் லாட்ஜில் தங்குவோம்.\nசீனிவாசனை கொலை செய்ய திட்டம்: “இது தொடர்ந்து நீடித்து வந்தது. எங்களுக்குள் கள்ள தொடர்பு இருப்பது சீனிவாசனுக்கும் தெரிந்துவிட்டது. எனவே கல்பனாவுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இதனால் சீனிவாசனை தீர்த்து கட்டினால்தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று கல்பனா நினைத்தார். இதுபற்றி என்னிடம் கூறினார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். கொலை செய்தால் பெரிய பிரச்சினையாகிவிடும் என்று கூறினேன். ஆனால் கல்பனா தொடர்ந்து வற்புறுத்தி கொண்டே இருந்தார். யாரையாவது கூலி படையை ஏற்பாடு செய்து கொன்று விடு, நான் எனது நகைகள் மற்றும் பணத்தை தருகிறேன். அதை கூலிப்படையிடம் கொடு என்று கூறினார். கடந்த 31-ந் தேதி பண்ருட்டி வருவோம். அப்போது தீர்த்து கட்டிவிடு என்று சொன்னார். எனவே நான் கூலிபடையை ஏற்பாடு செய்ய முயற்சித் தேன். ஆனால் யாரும் கிடைக்கவில்லை. எனது நண்பர்கள் 4 பேரை லாட்ஜுக்கு அழைத்து சென்று இந்த திட்டம் குறித்து கூறினேன்.\n“கல்பனா அழகில் நான் மயங்கினேன். வசதியான குடும்பத்தை சேர்ந்த கல்பனாவிடம் பணத்தை கறக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் எனது மனது ஒப்புக்கொள்ளவில்லை, அடிக்கடி கல்பனா என்னிடம் செல்போனில் பேசி எனது கணவைரை கொன்றுவிடுங்கள் என டார்ச்சர் செய்தார். பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் உள்ள போட்டோகிராபரும் எனது நண்பருமான முரளி (27)யிடம் கொலை திட்டம் பற்றி கூறினேன். கடனில் சிக்கி தவித்த முரளியும் அதற்கு ஒப்புக்கொண்டார். இதனையடுத்து தனியார் லாட்ஜில் சீனிவாசனை கொல்ல திட்டமிட்டோம். அதன்படி கொல�� செய்தோம். இந்நிலையில் சென்னையில் உள்ள எனது நண்பரிடம் போலீசார் விசாரித்ததால் நான் நீதிமன்றத்தில் சரணடைந்தேன்” என்றார்.\nவிசாரணையில் முரளி கூறியதாவது[9], சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனா விழுப்புரம் கல்லூரியில் படிக்கும்போதே திணேஷ்பாபுவுடன் காதல் கொண்டிருந்தார். இருவரும் இருவேறு பிரிவுகளை சேர்ந்ததால், அவர்களது வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால் தனிமையில் இவர்கள் சந்தித்து வந்தனர். இதையடுத்து கல்பனாவை அவரது தந்தை சீனிவாசனுக்கு திருமணம் முடித்து வைத்தார். இதேபோல் பத்மநாதன் தனது மகனுக்கு வித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்தாலும் கல்பனாவுக்கும், திணேஷ்பாபுவுக்கும் தொடர்பு நீடித்தது.\nஎஸ்பி ராதிகா உத்தரவின்பேரில், 3 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கொலை நடந்த அன்று நகை பறிக்கப்பட்டதாக கல்பனா கூறியிருந்தாலும், அவரது ஒரு சில நகைகள் கொள்ளை போகவில்லை. இதனால் கல்பனா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், பண்ருட்டி மேலப்பாளையத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் பத்மநாபன் மகன் தினேஷ்பாபு (27) சென்னை எழும்பூர் கோர்ட்டில் கடந்த 6ம் தேதி சரணடைந்தார். அவரை பண்ருட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் தினேஷ்பாபு நண்பரான பண்ருட்டியை சேர்ந்த போட்டோகிராபர் முரளி (27)யும் சிக்கினார்[10]. இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 6 ம் தேதி தினேஷ்பாபு என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார் மேற்படி, அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து தினேஷ், முரளியிடம் இருந்து நகை, கொலைக்கு பயன்படுத்திய கத்தி, பைக் கைப்பற்றப்பட்டது. இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கல்பனா, இரண்டாவது குற்றவாளியாக தினேஷ்பாபு, மூன்றாவது குற்றவாளியாக முரளி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்[11]. கைதான மூன்று பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்[12].>\nமாநகராட்சிஊழியர்கொலை: 4 பேர்கைது[13] – காரணம்கள்ளக்காதல்: திருப்பரங்குன்றம்: மாநகராட்சி பிளம்பர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.அவனியாபுரம் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் முருகன், 28. இவர், மாநகராட்சி பிளம்பர். நேற்று மதியம் 12.30 மணிக்கு பிரசன்னா காலனியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அங்கு வந்த மூன்று பேர், முருகன் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து, தப்பினர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, ஆனந்த், சதீஷ்குமார் வேல்முருகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆனந்த் மனைவி பாண்டிசெல்விக்கும், முருகனுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதற்காக முருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது[14].\nமத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் …\nமாலை மலர்-11 ஜூன், 2013\nமத்தூர் அருகே கள்ளக்காதல் தகராறில் லாரி டிரைவர் கொலை … கள்ளக்காதல்தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று …\nகள்ளக்காதல் விவகாரத்தில்பா.ம. … க., பிரமுகர், கள்ளத் தொடர்பு காரணமாக, அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது, போலீஸ் …\nமாநகராட்சி ஊழியர் கொலை: 4 பேர் கைது\nதிருப்பரங்குன்றம்: மாநகராட்சி பிளம்பர் பட்டப்பகலில் கொலை … விசாரணையில்,கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்துள்ளது …\nகள்ளக்காதல், கள்ளத்தொடர்பு கொலை …\nமதுரை: மதுரையில் அதிகரித்து வரும் கலாச்சார சீரழிவுக் கொலைகள் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோவில் …\nகொலை நடந்த அன்று நகை பறிக்கப்பட்டதாக கல்பனா … கல்பனாவின்கள்ளக்காதலன் தினேஷ்பாபு அளித்த வாக்குமூலம்: “கல்பனா …\nகாங்கயம் அருகே ரியல் எஸ்டேட் …\nமாலை மலர்-14 ஜூன், 2013\n… புரோக்கர் கொலை: மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 2 பேர் … அவரது மனைவியே கள்ளக்காதலனை வைத்து கொலை செய்தது …\nக.காதலுக்கு இடையூறாக இருந்த …\nஇதுதொடர்பாக நாடகமாடிய மனைவி, அவரது கள்ளக்காதலன், நண்பர்கள் என 4 …நிலையில், துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.\nபைனான்சியர் கொலை வழக்கில் …\nபைனான்சியர் கொலை வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் தூக்கு … கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலன்\nஈரானில் கல்லால் அடித்து …\nஈரானில் கல்லால் அடித்து கொல்லப்படும் கள்ளக்காதல் தண்டனை … கள்ளக்காதல்,கொலை, போதை கடத்தல், கற்பழிப்பு போன்ற …\nதொழிலாளி வெட்டிக் கொலை:கரூர் …\nதொழிலாளி வெட்டிக் கொலை:கரூர் அருகே மூன்று பேர் கைது … சேர்ந்த பஷிர்முகமது ,37, என்பவருக்கும் கள்ளக்காதல் இருப்ப���ு …\n[14] தினமலர், பதிவு செய்த நாள் : ஜூன் 16,2013,19:30 IST; மாற்றம் செய்த நாள் : ஜூன் 16,2013,19:33 IST\nகுறிச்சொற்கள்:கற்பு, கல்பனா, களவு, குறிஞ்சிப்பாடி, கூடா ஒழுக்கம், கொலை, சீனிவாசன், சென்னை, தம்பதி, தாம்பத்தியம், தாலி, தினேஷ், துரோகம், பதி, பத்தினி, பாண்டிச்சேரி, புனிதம், லாட்ஜ், வித்யா, விழுப்புரம்\nஊக்குவிப்பு, கற்பு, கல்பனா, களவு, குறிஞ்சிப்பாடி, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொலை, சீனிவாசன், தம்பதி, தாம்பத்தியம், தாலி, திட்டம், தினேஷ், நகை, பதி, பத்தினி, பாசம், பாண்டிச்சேரி, புனிதம், முதலாண்டு, லாட்ஜ், வித்யா, விழுப்புரம், வைப்பாட்டி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கி���் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/27947-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T18:45:36Z", "digest": "sha1:CXWCWRNUP2S4W7TZOMNAXSNF4J2RNTZT", "length": 16375, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆன்டன் பாவ்லோவிச் செக்கோவ் 10 | ஆன்டன் பாவ்லோவிச் செக்கோவ் 10", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nஆன்டன் பாவ்லோவிச் செக்கோவ் 10\nஉலகப் புகழ் பெற்ற ரஷ்ய சிறுகதை எழுத்தாளரும் நாடகாசிரியருமான ஆன்டன் பாவ்லோவிச் செக்கோவ் (Anton Pavlovich Chekhov) பிறந்த தினம் இன்று (ஜனவரி 29). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\n ரஷ்யாவின் டகான்ராக் என்ற ஊரில் பிறந்தார். அம்மா தனது ஆறு குழந்தைகளுக்கும் நிறைய கதைகள் கூறுவது வழக்கம். மளிகைக் வியாபாரத்தில் நஷ்டமடைந்ததால் குடும்பத்துடன் அப்பா மாஸ்கோ சென்றார். செக்கோவ் மட்டும் சொந்த ஊரிலேயே பள்ளிப் படிப்பை தொடர்ந்தார்.\n பள்ளியில் படித்தபோதே நூற்றுக்கணக்கான நகைச்சுவை சித்திரக்கதைகளை புனைப் பெயரில் உள்ளூர் பத்திரிகைகளில் எழுதி வந்தார். அந்த வருமானம் பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த தன் குடும்பத்துக்கு பெரும் ஆதரவாக இருந்தது.\n 1879-ல் நிதியுதவி கிடைத்ததால், மருத்துவம் பயின்றார். மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். இவரது கதைகள் மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஐந்தே ஆண்டுகளுக்குள் 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார்.\n ஒரு கட்டத்தில் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு, முழு நேர எழுத்தாளராகிவிட்டார். 44 ஆண்டுகால வாழ்க் கையில் 24 ஆண்டுகள் எழுதிக்கொண்டே இருந்தார். இவரது படைப்புகள் தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாடகம் தி சீகல் படுதோல்வி அடைந்தது.\n இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற நாடக இயக்குநர் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி தனது மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் மூலம் இவரது நாடகம் மீண்டும் மேடையில் அரங்கேறி வெற்றி பெற்றது. அவருடன் நட்பு ஏற்பட்ட பிறகு, செகோவ் மேலும் மூன்று நாடகங்களை எழுதினார். அனைத்தும் வெற்றிபெற்றன.\n பணமும் புகழும் குவிந்த நேரத்தில் காசநோய் தாக்கியது. ஆனாலும் தங்கு தடையின்றி எழுதி வந்தார். வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டாலும் அவை எதையும் தன் எழுத்துக்களில் அவர் கொண்டு வந்ததேயில்லை. லியோ டால்ஸ்டாய், மக்ஸிம் கார்கி ஆகியோர் இவரது நண்பர்கள்.\n தன் எழுத்துகளில் சீர்திருத்தக் கருத்துகளையோ தர்ம நெறிகளையோ உபதேசம் செய்ததில்லை. திறமையோடு, எதிலும் ஓர் அளவோடும் அழகோடும் செயல்பட வேண்டும். நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்பதே இவரது வாழ்க்கைத் தத்துவம்.\n போலித்தனத்தை வெறுத்தவர். வாழ்க்கையின் மிக நுட்பமான விஷயங்களை மிக எளிமையாக எழுதியவர். இவரது படைப்புகள் அதிக வார்த்தைகளில் இல்லாமல் மிகவும் சுருக்கமாகவும் நகைச்சுவையோடும் இருக்கும்.\n வார்ட் நம்பர் 6, தி லேடி வித் தி டாக் உள்ளிட்ட மொத்தம் 568 சிறுகதைகளும் நாடகங்களும் எழுதியுள்ளார்.\n இவரது நாட்குறிப்புகளும், கடிதங்களும் தனித் தொகுதி களாக வெளியாகியுள்ளன. நவீன சிறுகதை மன்னராகவும் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால முன்னணி நாடகாசிரியராகவும் போற்றப்பட்ட இவர், 1904, ஜூலை 15-ஆம் தேதி, 44-ஆவது வயதில் காலமானார்.\nரஷ்ய சிறுகதை எழுத்தாளர்ஆன்டன் பாவ்லோவிச் செக்கோவ்முத்துக்கள் பத்து\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nதுணைக்கண்டத்தின் சினிமா: 4- அணை வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்; மூழ்காத விழுமியங்கள்\nமன அழுத்தத்தாலும் நீரிழிவு நோய் ஏற்படும்: என்ன செய்ய வேண்டும்\nஅன்புக்குப் பஞ்சமில்லை 4 ; ’நம்பிக்கைதானே வாழ்க்கை\nபயிர் காப்பீடு இழப்பீட்டை தன்னிசையாக அறிவித்த காப்பீட்டு நிறுவனம்: 153 வருவாய் கிராமங்களுக்��ு கூடுதல்...\nஹசாரி பிரசாத் த்விவேதி 10\nஆந்திரத்தில் பஸ் கவிழ்ந்து 16 பேர் பலி: நிவாரணம் வழங்க சந்திரபாபு நாயுடு...\nபுத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்: கோயில்கள், சர்ச்களில் வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/01010142/1264143/Journalist-alleges-sexual-harassment-by-UK-PM-Boris.vpf", "date_download": "2019-11-17T17:46:37Z", "digest": "sha1:YEQT6KN4T2VWN4NGH6E3XMYTTVZOZM2P", "length": 18548, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் புகார் || Journalist alleges sexual harassment by UK PM Boris Johnson", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் புகார்\nபதிவு: அக்டோபர் 01, 2019 01:01 IST\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.\nஐரோப்பியா கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாததால் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஅதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.\nஆனால் ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசா மே கண்ட அதே சரிவை போரிஸ் ஜான்சனும் எதிர்கொண்டு வருகிறார்.\n‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் அவர் நாடாளுமன்றத்தை முடக்கியது சட்டவிரோதமானது என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது. இது அரசியல் ரீதியில் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அண்மையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.\nபோரிஸ் ஜான்சன் லண்டன் மேயராக இருந்த போது, அமெரிக்காவை சேர்ந்த பெண் தொழிலதிபரான ஜெனிபர் ஆர்குரி என்பவரிடம் பணத்தை பெற்று கொண்டு லண்டனில் உள்ள அவரது நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.\nஇந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் போரிஸ் ஜான்சன் சட்டத்துக்கு உட்பட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஜெனிபர் ஆர்குரிக்கு சலுகை��ள் வழங்கப்பட்டதாக கூறுகிறார்.\nஆனால் இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது போரிஸ் ஜான்சனுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.\nஇந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது போரிஸ் ஜான்சன் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது.\nஇங்கிலாந்தின் பிரபல பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வரும் சார்லோட் எட்வர்ட்ஸ் என்ற பெண்தான் போரிஸ் ஜான்சன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்.கடந்த 1999-ம் ஆண்டு போரிஸ் ஜான்சன், பிரபல பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியபோது அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சார்லோட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், ‘‘விருந்து நிகழ்ச்சியின் போது எனது அருகில் அமர்ந்திருந்த போரிஸ் ஜான்சன் என் தொடையின் மீது கை வைத்து தகாத செயலில் ஈடுபட்டார்’’ என கூறினார்.\nஇந்த குற்றச்சாட்டையும் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை ‘கேவலமான பொய்’ என அவர் குறிப்பிட்டார்.\nஇதற்கிடையே சார்லோட் எட்வர்ட்ஸ் தனது டுவிட்டரில் ‘‘பிரதமருக்கு நடந்த சம்பவம் நினைவில் இல்லையென்றால், அவருக்கு அதனை நான் நினைவுபடுத்துகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.\nபிரெக்ஸிட் விவகாரத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பதவி தப்புமா என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், அவர் மீது அடுத்தடுத்து ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பது இங்கிலாந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nJournalist | harassment | UK PM Boris Johnson | இங்கிலாந்து பிரதமர் | போரிஸ் ஜான்சன் | பாலியல் புகார்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஇலங்கையின் ஏழாவது அதிபராக நாளை பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்சே\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி\nஇலங்கை அதிபர் தேர்தல்: 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றி\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nஜப்பான் பாதுகாப்பு துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு\n‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் தாமதம் - இங்கிலாந்து பிரதமர் மன்னிப்பு கேட்டார்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/07/24/dharbar-latest-still-viral/", "date_download": "2019-11-17T17:10:39Z", "digest": "sha1:4JJNIFLC4JJ5OLB4L5PVELQXFHSQZYLW", "length": 16037, "nlines": 105, "source_domain": "www.newstig.net", "title": "தொடர்ந்து லீக்காகும் தர்பார் பட ஸ்டில்ஸ் கடுப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் - NewsTiG", "raw_content": "\nதம்மா துண்டு ஷாம்பு பாட்டிலில் மறைத்து வைத்த ரகசியம் விமானநிலையத்தில் சிக்கிய இளைஞன்\nஅனைத்து ராசிகளுக்குமான கார்த்திகை மாத ராசிபலன்கள்,\nஅடப்பாவிங்களா இப்படியுமா பண்ணுவீங்க சுர்ஜித் மீட்பின் போது நடந்த பிரச்சினை இது தான்\nஅந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம்\nசிறையில் ஒய்யாரமாக சுற்றி திரியும் சசிகலா நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\nஅன்று அஜித்திற்கு ஜெயலலிதா கூறிய அட்வைஸ் …இன்று வரை கடைபிடிக்கும��� தல\nஇப்படி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்த நடிகை…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nமுதல் முறையாக ஜோதிகா, கார்த்தி கலக்கும் தம்பி பட டீஸர் இதோ\nசர்பத் அதிகாரப்பூர்வ டீஸர், கதிர், சூரி, ரஹஸ்யா, அஜேஷ் , பிரபாகரன்\nஹீரோ படத்தின் ட்ரைலர் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nதொடர்ந்து லீக்காகும் தர்பார் பட ஸ்டில்ஸ் கடுப்பில் ஏ.ஆர்.முருகதாஸ்\nதொடர்ந்து லீக்காகும் தர்பார் பட ஸ்டில்ஸ் கடுப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்பார்” படத்தின் ஷூட்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nபேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான “தர்பார் ” படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.\nரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.\nஇந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அடிக்கடி இப்படத்தின் ஷூட்டிங் வீடியோ , போட்டோஸ் உள்ளிட்டவை வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சி அடையவைத்து வருகிறது.\nஅந்த வகையில் தற்போது மீண்டும் தர்பார் படத்தின் ஷீட்டிங் புகைப்படங்கள் லீக்காகியுள்ளன. இதில் மும்பை போலீஸ் உடை அணிந்து ரஜினிகாந்த் கெத்தாக நடந்து வருகிறார். அடிக்கடி இப்படி படப்பிடிப்பு தளங்களில் இருந்து புகைப்படங்கள் , வீடியோக்கள் வெளியாகி படத்தின் ரகசியங்ககள் கசிந்து வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் எப்படி இது வெளியானது என்ற தீவிர விசாரணையிலும் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious articleகட்டிய மனைவிக்கு துரோகம் செய்த தனுஷ் அந்த டிவி நடிகையுடன் தொடர்பில் இரு��்தாரா வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nNext articleபெண்கள் விஷயத்தில் சிக்கிட கூடாதுனு என்னைக் காப்பாற்றியவர் நடிகர் சிவக்குமார் – ரஜினி உருக்கம்\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\nவைரலாகும் சூர்யாவின் சூரரைப் போற்று பர்ஸ்ட் லுக்\nகாப்பான் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் சூரரைப்போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார். இதில் சூர்யாவின் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மோகன்பாபு, ஜாக்கி ஷெராப்,...\n20 வயதில் திருமணம் 24 வயதில் அழகிய இல்லத்தரசியாக கலக்கி வரும் இளம் நடிகை...\nநம்ம பரோட்டா சூரி காதலி ஷாலுவா இப்படி போஸ் கொடுத்துருக்காங்க\nதீவிர உடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காரணம் கவின் நோ\nமுந்தானை முடிச்சு பட பட்டு டீச்சர் இப்போ இப்படி ஆகிட்டாங்களே புகைப்படம் வைரல்\nவசூலில் புதிய மைல்கல்லை நோக்கி செல்லும் நேர்கொண்ட பார்வை\n என்னடா இது சிவகார்த்திக்கு வந்த சோதனை\nமிகவும் மட்டமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தமன்னா – வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2014/05/bose-headphones-price-and-features.html", "date_download": "2019-11-17T17:01:49Z", "digest": "sha1:ATY6N3LBBPP4ZG5U2D3HZ4KRADLQDXUK", "length": 7314, "nlines": 100, "source_domain": "www.softwareshops.net", "title": "MIE டிஜிட்டல் மியூசிக் ஹெட்செட் !", "raw_content": "\nHometech newsMIE டிஜிட்டல் மியூசிக் ஹெட்செட் \nMIE டிஜிட்டல் மியூசிக் ஹெட்செட் \nசில நேரங்களில் நீங்களே கவனித்திருப்பீர்கள். ரோட்டில் தனி ஆளாக நடந்து வருபவர் தானகவே பேசிக்கொண்டு வருவார். அவர் பக்கத்தில் வந்த உடன்தான் போன் பேசுகிறார் என்பது தெரியும். அதற்கு காரணம் ஹெட் செட் தான்.\nபேசினால் கூட பரவாயில்லை... தனி ஆளாக தலையை ஆட்டி ஆட்டம் போட்டுக் கொண்டு வருவோரும் உண்டு. அவர் ஹெட் செட் மூலம் பாட்டு கேட்டுக்கொண்டு வருகிறார் என்பதையும் அவர் அருகில் வந்தால் மட்டுமே நம்மால் உணர முடியும்.\nதன்னை மறந்து பாட்டு கேட்க உதவும் ஹெட்செட், அழைப்புகளை ஏற்று பேசவும் பயன்படும் என்பது உங்களுக்குத் தெரியும். போனுடன் கிடைக்கும் ஹெட்செட்டை விட, நன்றாக டிஜிட்டல் எஃபக்டில் ஒலி கேட்க கூடிய வகையில் ஹெட் செட் சந்தையில் கிடைக்கின்றன.\nஅந்த வகையில் BOSE நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய Phone Head Set தான் Bose MIE Headset. இந்த ஹெட் செட்டானது பாடல் விரும்பிகளுக்காகவே பிரத்யேகமாக மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.\nஎந்த விதமான ஸ்மார்ட் போனாக இருந்தாலும், அதில் அதனுடம் பொருத்தி போகிற தன்மை. Play List எத்தனை வகையான பாடல்கள் இருந்தாலும், அவற்றை சரியான முறையில் பிளே செய்யும் வகையில் engineered செய்யப்பட்ட வசதி. போன் கால்களை அட்டண்ட் செய்யவும், நிறுத்தவும் உதவும் பட்டன்கள். பொருத்தமான Ear Design போன்றவைகளை குறிப்பிட்டு சொல்லலாம். இந்த ஹெட் செட். கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த கலவையான நிறத்தில் கிடைக்கிறது.\nஇதன் விலை ரூபாய் 8731 .\nஇது Amazon.in -ல் கிடைக்கிறது. அமேசானில் வாங்க சுட்டி: Buy Bose MIE Headset in amazon.in\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nAndroid போனின் Pattern, Password, Pin மறந்து போனால் செய்ய வேண்டியவை\nபோட்டோ To டிராயிங் இலவச மென்பொருள்\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் \nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் \nஇன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், வாழ்க்கை முறையும், ப…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%5C%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-11-17T17:15:08Z", "digest": "sha1:AHMRW6PMRYIKS7Y7KUFL6GDQ4T4Z4F5V", "length": 24273, "nlines": 548, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4786) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (266) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (248) + -\nகோவில் உட்புறம் (233) + -\nகோவில் முகப்பு (181) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (157) + -\nசிவன் கோவில் (127) + -\nவைரவர் கோவில் (126) + -\nமுருகன் கோவி���் (119) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nசனசமூக நிலையம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nநாடக கலைஞர்கள் (56) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nகோவில் வெளிப்புறம் (52) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nபாடசாலை முகப்பு (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nகோவில் கிணறு (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nஐதீபன், தவராசா (627) + -\nபரணீதரன், கலாமணி (551) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (226) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (124) + -\nதிவாகரன், செல்வநாயகம் (107) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஜீலன் , சண்முகலிங்கம் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nசஞ்சேயன், நந்தகுமார் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nசிந்துஜா, கோபிநாத் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2009) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (198) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (49) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nசாவகச்சேரி (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஆரையம்பதி (20) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nநுவரெலியா (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nமன்னார் (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுதிரைவீரன் வேடம் தரித்த மனிதன் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரர் (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nதெய்வீகன், ப. (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/2019/10/22/holy-theerthas-in-thiruchendur/", "date_download": "2019-11-17T17:54:08Z", "digest": "sha1:JIFWVDJCH6X3YBVESEOGOI6K4EQ2IWGO", "length": 18751, "nlines": 193, "source_domain": "gtamils.com", "title": "திருச்செந்தூரில் உள்ள புனித தீர்த்தங்கள்.!", "raw_content": "\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nவட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது.\nமகிந்த வெங்காய வியாபாரியாக மாறி விட்டார்.\nவவுனியாவில் 61 பேருக்கு டெங்கு தொற்று.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி.\nகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nபாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nசுஜீத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமொரீசியஸில் நடந்த போட்டியில் அழகி பட்டம் வென்ற கோவை பெண்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்றது.\nஇதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி.\nபிரபாகரன் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்ளை கூறியதில்லை: சீமானின் கோபம் சரியானதே.\nமுதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை.\nநீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் ரபெல் நடால்.\nஎனக்கும் கோபம் வரும், ஆனால் வெளியே தெரிவதில்லை.\nஜிம்னாஸ்டிக்கில் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nபட அதிபருடன் மோதிய ராணா.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமுகப்பு ஆன்மீகம் திருச்செந்தூரில் உள்ள புனித தீர்த்தங்கள்.\nதிருச்செந்தூரில் உள்ள புனித தீர்த்தங்கள்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ள பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன, காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளது.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ள பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன, காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளது.\nஇதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப்பருகுவர்.\nஇந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.\nஇந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.\nஇந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் வட திசைக்கு அதிபரான குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப் பெறுவர்.\nஇந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.\nஇந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்களை கொடுக்கும் பலனைப் பெறுவர்.\nஇந்தத் தீர்தத்தத்தில் மூழ்குவோர் அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் பெறுவர்.\nஇந்தந் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.\nஇந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு சகர ஆகம புராண இதிகாசங்களை அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.\nஇந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திர பதாகை, பன்னாவை முதலிய நதிகளில் நீராடியோர் பலனைப் பெறுவர்.\nஇந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் சரஸ்வதி, சோனை முதலிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.\nஇந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் இம்மையிலே அடையும் துன்பத்தைப் போக்கி நன்மையைப் பெறுவர்.\nஇந்தத் தீர்த்தம் இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.\nஇந்தத் தீர்த்தமானது களவு, கள்ளுண்டல், கொலை, பொய், என்கின்ற ஐந்துடன் அகங்காரம், உலோபம், காமம், பகை, போஜனப் பிரியம், சாய்தல், சோம்பல், முதலான ஏழு துன்பங்களையும் போக்கும்.\nஇன்னும் தூலம், சூக்குமம், அதி சூக்குமம் என்று சொல்கின்ற பாதகம், அதிபாகம், மகா பாதகம் ஆகிய மூன்றினின்றும் நீக்கித் தனது சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.\nஇந்தத் தீர்த்தமானது தீவினையாகிய வேரைக்களைந்து தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும் வல்லமை படைத்தது.\nஇந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக்கண்ட பலனைப் பெறுவர்.\nஇந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், குரோதம், லோபம், மோகம் மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும்.\nஇத்தீர்த்தம் குற்றமில்லாத முனிவர்களால் சபிக்கப்பட்ட சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த் தங்களையும் அளிக்கவல்லது.\nஇந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசைச் சூடும் மேன்மையைப் பெறுவர்.\nஇத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பெருமானைத் தரிசித்துப் போற்றுவார் ஜெனனமாகிய பிறவிக் கடலைக் கடக்கும் தெப்பம் போன்றிருக்கும்.\nஇந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குச் சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருளவல்லது.\nஇந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.\nஇந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.\nஇதில் ஒரு தரம் மூழ்கி எள்ளுத் தண்ணீரும் இறத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட்கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்.\nஇதில் தற்போது கந்த புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் நாழி கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.\nமுந்தைய செய்திகள்மலச்சிக்கலை போக்கும் ஆளி விதை.\nமேலும் செய்திகளுக்கு“வவுனியா போர்” -வெற்றிக் கிண்ணங்கள் வாகன பவனி.\nகருட தரிசனம் செய்ய சிறந்த நாள் எது\nதற்கொலை செய்து கொண்டவர்களின் ஆன்மா எங்கே செல்லும்\nதீய சக்திகளை விரட்டும் நெற்றி குங்குமம்.\nவீட்டில் வளர்க்க கூடாத தாவரங்கள்.\nராமேஸ்வர கடலில் அலை அடிக்காது.\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/12/13/north-st-ebissue/", "date_download": "2019-11-17T18:52:11Z", "digest": "sha1:IOXUVNG2PDHQBDBVHG6KI4MBIAAIY3LZ", "length": 10705, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் அபாயகரமாக தொங்கும் மின்கம்பிகள்.. கண்டு கொள்ளாத மின்சார வாரியம்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் அபாயகரமாக தொங்கும் மின்கம்பிகள்.. கண்டு கொள்ளாத மின்சார வாரியம்…\nDecember 13, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், நகராட்சி, பிரச்சனை, ப��ட்டோ கேலரி 0\nகீழக்கரை வடக்குத் தெரு 20வது வார்டு பகுதியில் பல வருடங்களாக குழந்தைகள் கைக்கும் எட்டும் வகையில் மின்சார வயர்கள் தொங்கிய நிலையில் உள்ளது. மேலும் அங்குள்ள வாய்கால் மூடிகளும் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளதால் நடந்து செல்பவர்களின் தலையில் உரசும் நிலையிலேயே உள்ளது. இது சம்பந்தமாக பல முறை மின்சார வாரிய ஊழியர்களிடம் காண்பித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.\nஇது சம்பந்தமாக இத்தெரு மக்கள் அம்மா அழைப்பு மையத்திலும் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் இந்த 20 வார்டு பகுதியிலேயே கடந்த வருடங்களில் மின்சாரம் தாக்கி இரண்டு உயிர் பலியாகியுள்ளது. இதற்கு தீர்வு பெரிய உயிர் சேதம் ஆகும் முன்பு மின்சார வாரியம் எடுக்குமா\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரையில் இறை மார்க்கத்தை ஏற்ற மாற்று நம்பிக்கை கொண்ட சகோதரர்..\nகீழக்கரையிலும் இறப்பு, பிறப்பு சான்றிதழ் இனி ஆன்லைன் மூலம் பெற ஏற்பாடு.. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருமா\n69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையிலான பலன், அனைத்து இடஒதுக்கீட்டுப் பயனாளிகளுக்கும் தடையின்றி கிடைக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை.\nவிரைவில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார், சத்திய நாராயணா பேட்டி..\nவாளுடன் நடனமாடிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி..\nஅதிமுகவில் வயதானவர்களுக்கு சீட்டு கிடையாது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தடாலடி..\nதிருச்சியில் மாநில தடகள போட்டிகள் ராமநாதபுரம் மாணவியர் பங்கேற்பு\nகீழக்கரை இஸ்லாமியா மேல்நிலை பள்ளியில் “Model with Moral” எனும் மாறு வேட போட்டி..\nமதுரையில் நடைபெற்ற கொலை – தாயையும் மகளையும் திட்டியதால் தம்பியை கழுத்தறுத்து கொன்ற அண்ணன்\nலாரியில் மணல் கடத்தியவர்கள் கைது .\nபாஜக MP கவுதம் கம்பீர் காணவில்லை, போஸ்டரால் டெல்லியில் பரபரப்பு..\nஅணைப்பட்டி வைகை ஆற்றில் ஐயப்ப பக்தர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி\nமதுரை மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் திடீர் சோதனை\nஇராமநாதபுரம் அருகே வல்லபை சாஸ்தா கோயிலில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்\nமதுரை-பாதாளச்சாக்கடை கழிவு நீா் தெருவில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்.\nகீழக்கரை மற்றும் இராமநாதபுரத்தில் சமூக ஆர்வலர்களுக்கு மாநில அளவிளான சுவாமி விவேகானந்தா 2019 விருது..\nநெல்லையில் அபாயகரமாக காட்சியளிக்கும் சாலை-துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம்.\nகாட்பாடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. அமைச்சர் பங்கேற்பு\nமதுரை மாநகர காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்\nகொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்\nஇராமநாதபுரத்தில் தேசிய பத்திரிகை யாளர் தின விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/author/athirady/page/3", "date_download": "2019-11-17T16:59:21Z", "digest": "sha1:42UROOKXZO2FHFISCO7CHFGRHEK2I6K6", "length": 34262, "nlines": 257, "source_domain": "www.athirady.com", "title": "Page 3 – Athirady News ;", "raw_content": "\nஉத்தியோகபூர்வ. சேருவில தேர்தல் தொகுதி முடிவு..\nஉத்தியோகபூர்வ. சேருவில தேர்தல் தொகுதி முடிவு.. சேருவில தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை சேருவில தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை திருகோணமலை மாவட்ட சேருவில தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். அதன்படி…\nஉத்தியோகபூர்வ. கம்புறுப்பிட்டிய தேர்தல் தொகுதி முடிவு..\nஉத்தியோகபூர்வ. கம்புறுப்பிட்டிய தேர்தல் தொகுதி முடிவு.. கம்புறுப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை கம்புறுப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை மாத்தறை மாவட்ட கம்புறுப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில்…\nஉத்தியோகபூர்வ. பலபிட்டிய தேர்தல் தொகுதி முடிவு..\nஉத்தியோகபூர்வ. பலபிட்டிய தேர்தல் தொகுதி முடிவு.. பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை காலி மாவட்ட பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். அதன்படி…\nஉத்தியோகபூர்வ. வியலுவ தேர்தல் தொகுதி முடிவு..\nஉத்தியோகபூர்வ. வியலுவ தேர்தல் தொகுதி முடிவு.. வியலுவ தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை வியலுவ தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை பதுளை மாவட்ட வியலுவை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். அதன்படி…\n���த்தியோகபூர்வ. கேகாலை மாவட்ட தபால்மூல தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. கேகாலை மாவட்ட தபால்மூல தேர்தல் முடிவு.. கேகாலை மாவட்ட தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை கேகாலை மாவட்ட தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை கேகாலை மாவட்ட தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன…\nஉத்தியோகபூர்வ. வவுனியா தேர்தல் தொகுதி முடிவு..\nஉத்தியோகபூர்வ. வவுனியா தேர்தல் தொகுதி முடிவு.. வவுனியா தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை வவுனியா தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை வன்னி மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார். அதன்படி புதிய ஜனநாயக…\nஇதுவரை வெளியாகிய தேர்தல் முடிவுகளில் ; சஜித் முன்னிலையில் \n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில் இன்று காலை நேர நிலைவரத்தின் படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ முன்னிலை வகிக்கின்றார். வெளியாகியுள்ள தபால் மூல வாக்களிப்பின்…\nஉத்தியோகபூர்வ. அக்மீமன தேர்தல் தொகுதி முடிவு..\nஉத்தியோகபூர்வ. அக்மீமன தேர்தல் தொகுதி முடிவு.. அக்மீமன தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை அக்மீமன தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை காலி மாவட்டம் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். அதன்படி…\nஉத்தியோகபூர்வ. மூதூர் தேர்தல் தொகுதி முடிவு..\nஉத்தியோகபூர்வ. மூதூர் தேர்தல் தொகுதி முடிவு.. மூதூர் தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை மூதூர் தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார். அதன்படி புதிய…\nஉத்தியோகபூர்வ. ரத்கம தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. ரத்கம தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு.. ரத்கம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை ரத்கம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன���னிலை காலி மாவட்டம் ரத்கம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். அதன்படி…\nஉத்தியோகபூர்வ. அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு.. அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை மாத்தறை மாவட்டம் அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில்…\nஉத்தியோகபூர்வ. குருணாகல் மாவட்ட தபால்மூல தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. குருணாகல் மாவட்ட தபால்மூல தேர்தல் முடிவு.. குருணாகல் மாவட்ட தபால்மூல வாக்குப் பதிவு கோத்தாபய முன்னிலை குருணாகல் மாவட்ட தபால்மூல வாக்குப் பதிவு கோத்தாபய முன்னிலை குருணாகல் மாவட்டம் தபால் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். அதன்படி ஸ்ரீலங்கா…\nஉத்தியோகபூர்வ. மட்டக்களப்பு மாவட்ட தபால்மூல தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. மட்டக்களப்பு மாவட்ட தபால்மூல தேர்தல் முடிவு.. மட்டக்களப்பு மாவட்ட தபால்மூல வாக்குப் பதிவு சஜித் முன்னிலை மட்டக்களப்பு மாவட்ட தபால்மூல வாக்குப் பதிவு சஜித் முன்னிலை மட்டக்களப்பு மாவட்டம் தபால் மூல வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார். அதன்படி புதிய ஜனநாயக…\nஉத்தியோகபூர்வ. மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு.. மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை யாழ் மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.…\nஉத்தியோகபூர்வ. உடுபிட்டி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. உடுபிட்டி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு.. உடுபிட்டி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை உடுபிட்டி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை யாழ் மாவட்டம் உடுபிட்டி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.…\nஉத்தியோகபூர்வ. முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு.. முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில்…\nஉத்தியோகபூர்வ. புத்தளம் மாவட்ட தபால்மூல தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. புத்தளம் மாவட்ட தபால்மூல தேர்தல் முடிவு.. புத்தளம் மாவட்ட தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை புத்தளம் மாவட்ட தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை புத்தளம் மாவட்ட தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன…\nஉத்தியோகபூர்வ. எல்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. எல்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு.. எல்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தபாய முன்னிலை எல்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தபாய முன்னிலை காலி மாவட்ட எல்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தபாய முன்னிலையில் உள்ளார்.…\nஉத்தியோகபூர்வ. ஊவாபரனகம தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. ஊவாபரனகம தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு.. ஊவாபரனகம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தபாய முன்னிலை ஊவாபரனகம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தபாய முன்னிலை அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 27,028 வாக்குகளையும், புதிய…\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் சஜித் முன்னிலை \n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ முன்னிலையாகியுள்ளார். இதுவரை வெளியாகி வந்த முடிவுகளின் படி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்…\nஉத்தியோகபூர்வ கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு.. கிளிநொச்சி தேர���தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை யாழ். மாவட்ட கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.…\nஉத்தியோகபூர்வ. தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு.. தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தா முன்னிலை தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தா முன்னிலை மாத்தறை மாவட்ட தெவிநுவர தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.…\nஉத்தியோகபூர்வ. மன்னார் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. மன்னார் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு.. மன்னார் தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை மன்னார் தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை வன்னி தேர்தல் மாவட்ட மன்னார் தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.…\nஉத்தியோகபூர்வ. யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால்மூல தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால்மூல தேர்தல் முடிவு.. யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார். அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச…\nஉத்தியோகபூர்வ மாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. மாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல தேர்தல் முடிவு.. மாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை மாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை மாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.…\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குமுடிவு..\nஉத்தியோகபூர்வ. அனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல தேர்தல் முடிவு.. அனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத���தாபய…\nஉத்தியோகபூர்வ. சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு.. சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை யாழ் மாவட்ட சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச ராஜபக்ஷ முன்னிலையில்…\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு.. வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை யாழ் மாவட்ட வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச ராஜபக்ஷ…\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தேர்தல் தொகுதி முடிவு..\nஉத்தியோகபூர்வ. காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு.. யாழ் மாவட்ட காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர்…\nஉத்தியோகபூர்வ. காலி தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. காலி தொகுதிக்கான தேர்தல் முடிவு.. ஜனாதிபதித் தேர்தலின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. காலி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச…\nஉத்தியோகபூர்வ. பருத்தித்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. பருத்தித்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவு.. ஜனாதிபதித் தேர்தலின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ். பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்ட பருத்தித்துறை…\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு.. (ஹம்பாந்தோட்டை மாவட்டம்) ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்ட தபால்மூல‍ வாக்குப் பதிவில்…\nஉத்தியோகபூர்வ ஹபராதுவ தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்திய���கபூர்வ ஹபராதுவ தொகுதிக்கான தேர்தல் முடிவு.. ஜனாதிபதித் தேர்தலின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டம் ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ 47659…\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு.. (பொலன்னறுவை மாவட்டம்) ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. பொலன்னறுவை மாவட்ட தபால்மூல‍ வாக்குப் பதிவில் கோத்தாப…\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை –…\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nபொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் யோசனை\nபால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாட்டம்\nஅங்கஜன் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்\nபுதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவா\nசிறப்பான ஆட்சிக்கு கோத்தாபய வித்திடுவார் – விக்னேஸ்வரன் வாழ்த்து\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72134-andhra-people-struggled-for-frogs-after-heavy-rain.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T17:38:47Z", "digest": "sha1:ARC5CKG5RWJLSEDJYBUSFZOCLIHAUU46", "length": 7519, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடர் மழை எதிரொலி : தவளைகளால் அவதிப்படும் மக்கள் | Andhra people struggled for Frogs after Heavy Rain", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nதொடர் மழை எதிரொலி : தவளைகளால் அவதிப்படும் மக்கள்\nஆந்திராவில் தொடர் மழை கொட்டி வரும் நிலையில், வீடுகளிலும் வெளியிலும் தவளைகளாக காணப்படுவதால் மக்கள் செய்��தறியாது தவித்‌து வருகின்றனர். அனந்தபூர் மா‌ட்டம் குத்தி பகுதி மக்கள்‌ இப்படியொரு‌ பிரச்னையை சந்திக்கின்றனர். இதனால் சாலைகள், விளை நிலங்கள் மட்டுமின்றி, வீடுகளின் சுவர்களும் 'தவளை' மயமாக காட்சியளிக்கிறது.\nவீட்டின் பயன்பாட்டுக்கு வைத்திருக்கும் தண்ணீரிலும் தவளைகள் நீந்துகின்றன. இவற்றை எப்படி கையாளுவதெ‌ன தெரியாமல் 'குத்தி' பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.\nகார்பரேட் வரி குறைப்பு புரட்சிகரமானது: பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n‘எதிர்ப்பவர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்’ - ஜெகன் மோகன் காட்டம்\n“ஆங்கிலம் இல்லாமல் உலகத்துடன் போட்டிப்போட முடியாது” - ஜெகன்மோகன் ரெட்டி\nஇரண்டு ரூபாய்க்காக நடந்த சண்டை.. இறுதியில் ஒருவர் கொலை..\nகொட்டும் மழையிலும் பொறுப்புடன் போக்குவரத்துப் பணி : காவலருக்கு குவியும் பாராட்டுகள்\n‘தாய் மொழிக்கு நோ..அரசுப் பள்ளிகளில் இனி ஆங்கில வழிக்கல்வி’ - ஜெகன் அரசின் அறிவிப்பால் சர்ச்சை\nகலாம் பெயரிலான விருதை தன் அப்பா பெயரில் மாற்றிய ஜெகன்மோகன் ரெட்டி\n‘20 மாதங்களில் 10 பேர் சத்தமில்லாமல் கொலை’ - ‘சீரியல் கில்லர்’ சயனைடு சிவா கைது\nதமிழகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி பேரவை..\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகார்பரேட் வரி குறைப்பு புரட்சிகரமானது: பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lifebogger.com/ta/%E0%AE%86%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-11-17T18:45:22Z", "digest": "sha1:C3HJ4N5C6KGLDDWWZA2UJKX2ANMCTMPA", "length": 32955, "nlines": 169, "source_domain": "lifebogger.com", "title": "ஆஷ்லே யங் சைலண்ட் ஹூட் ஸ்டோரி ப்ளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்", "raw_content": "\nஏன் குழந்தை பருவ கதைகள்\nஏன் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nHome ஐரோப்பிய நட்சத்திரங்கள் ஆஷ்லே யங் சைலண்ட் ஹூட் ஸ்டோரி ப்ளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஆஷ்லே யங் சைலண்ட் ஹூட் ஸ்டோரி ப்ளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nLB ஒரு கால்பந்து ஜெனீவஸின் முழு கதையையும் வழங்கியிருக்கிறது; \"Youngy\". எங்கள் ஆஷ்லே யங் சிறுவயது கதை மற்றும் அன்ட் லைன் வாழ்க்கை வரலாறு உண்மைகள் அவரது குழந்தை பருவத்தில் இருந்து இன்று வரை குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை நீங்கள் முழு கணக்கை கொண்டு. புகழ், உறவு வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட உண்மைகள், உறவு வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை மற்றும் அவரைப் பற்றிய பிற சிறிய தகவல்கள் ஆகியவற்றிற்கு முன்பே அவருடைய ஆரம்பகால வாழ்க்கை கதை பகுப்பாய்வு ஆகும்.\nஆமாம், அனைவருக்கும் அவரது பல்திறன் திறமைகள் பற்றி தெரியும் ஆனால் சில மிகவும் சுவாரஸ்யமான இது ஆஷ்லே யங் சுயசரிதை கருதுகின்றனர். இப்போது மேலும் இல்லாமல், நாம் ஆரம்பிக்கலாம்.\nஆஷ்லே யங் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -ஆரம்ப வாழ்க்கை\nஆஷ்லே சைமன் யங் ஜூலை மாதம் 9 ம் திகதி இங்கிலாந்தின் ஸ்டீவன்ஜ் நகரில் பிறந்தார். அவர் ஜமைக்கன் பெற்றோர்களுக்கு, திரு மற்றும் திருமதி லூதர் யங் ஒரு புற்றுநோய் பிறந்தார்.\nஇளம் ஸ்டீவன்ஜில் உள்ள ஜான் ஹென்றி நியூமன் பள்ளியில் கலந்து கொண்டார். அவர் கால்பந்து விளையாட ஆரம்பித்தார். உண்மையில், யாங்க் பள்ளி கால்பந்து விளையாட்டாக ஃபார்முலா ஒன் இயக்கி லெவிஸ் ஹாமில்டன், அதே ஆண்டில் இருந்தார்.\nஅவர் தனது குழந்தை பருவத்திலிருந்து ஒரு கால்பந்து விளையாட்டாக இதுவரை இருந்ததில்லை. அவர் ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் பிறந்தார் மற்றும் வளர்க்கப்பட்டார் மற்றும் வாட்ஃபோர்டில் 10 வயதில் தனது இளமைத் தொழிலை தொடங்கினார். அவர் X-XX-XX இன் முதல் அணியாக மாறினார் மற்றும் வாட்ஃபோர்டி��் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்தார், அவர்களது பதவி உயர்வு-வென்றது 2004-05 பருவத்தில்.\nயங் வாட்போர்டுக்கு பிரீமியர் லீக்கில் நன்கு விளையாடினார், மேலும் ஜனவரி மாதம் அவர் ஆஸ்டன் வில்லாவுக்கு மாற்றினார். அவர் வில்லா பார்க் முதல் அணியில் தன்னை நிறுவினார் மற்றும் PNG இளம் வீரர் விருதை 2007 இல் வென்றார். ஜூன் மாதம் 9 ம் தேதி, மான்செஸ்டர் யுனைடெட் ஒரு வெளிப்படையான கட்டணத்திற்காக யுங் ஒப்பந்தம் செய்தது. மீதமுள்ள, அவர்கள் சொல்வது போல், இப்போது வரலாறு.\nஆஷ்லே யங் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -உறவு வாழ்க்கை\nஆஷ்லே யங் உறவு வாழ்க்கை ஒரு பெண்ணை மையமாகக் கொண்டுள்ளது. அவரது சிறுவயது காதலியை விட நிக்கி பைக் இல்லை. அவர்கள் இருவரும் பள்ளியில் இருந்தபோது டேட்டிங் தொடங்கியது.\nஇரண்டு காதல் பறவைகள்- ஆஷ்லே யங் மற்றும் நிக்கி பைக்\nஆஷ்லே யங் ஒருமுறை இளமைக்கால காதலியை நிக்கி பைக் கொண்ட முடிச்சுடன் இறுதியாக மான்செஸ்டர் யுனைடெட் தனது நிலைப்பாடு பருவத்தை கொண்டாட முயற்சித்தார். எனினும், துரதிருஷ்டம் நடந்தது.\nஇங்கிலாந்தில் விம்பிள்டன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர் ஒருமுறை தனது £ XXX திருமண விழாவை நீளமாக நீட்டினார். அவரது திருமணத்தை அழைப்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. எனினும், அவரது கடைசி நிமிட முடிவில் குளிர் கால்களை கொண்ட குடும்பங்கள் இருவரும் விட்டு.\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஷ்லே தயாரிக்கப்பட்டது. அவர் மற்றொரு திருமணத்தை நிறுத்தி நிக்கி பைக்கை திருமணம் செய்துகொண்டார்.\nஆஷ்லி யங் இறுதியாக நிக்கி பைக்கை திருமணம் செய்கிறார்\nஇரண்டு தம்பதியர்களுக்கும் இரண்டு குழந்தைகளும், ஒன்பது வயதான மகன் டைலர் மற்றும் இளைய மகள் எலேரினாவும் உள்ளனர்.\nஆஷ்லே யங் அழகான குடும்பம்\nஆஷ்லே யங் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -சர்ச்சைகள்\nபிற்பகுதியில், இளம் மற்றும் அல்லி ஒரு முறை அவர் ஒரு ஸ்பென்ஸ் வலது மீண்டும் செர்ஜ் Aurier மூலம் முகத்தில் பிடித்து கூறினார் பிறகு டோட்டன்ஹாம் மீது ஒரு மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி போது ஒரு 30 நிமிடத்தில் ஈடுபட்டுள்ளனர். அல்லி முதல் பாதியில் கைகூடி இருவர்களிடமிருந்து வீரர்கள் தலையிடுவதற்கு முன்னர், யங் உடன் தலையைத் த��க்கிச் சென்றார்.\nஇளம் மற்றும் இடையே உள்ள வினைச்சொற்கள் அல்லி நடுவர் ஜான் மோஸ் நிலைமையைத் தணிக்க முயன்ற பிறகு தொடர்ந்தார். பார்வையாளர்கள் அதை புரிந்துகொள்கிறார்கள் அல்லி அவர் எதை வேண்டுமானாலும் செய்ய வேண்டும் 'ஒரு zimmer சட்டத்துடன் ஓய்வு பெறு'. பிரீமியர் லீக், FA கோப்பை, லீக் கோப்பை மற்றும் யூரோபா லீக் ஆகியவை யுனைடெட் அணியுடனான யுங், யார் ஆலோசனையுடன் பதிலளித்ததாக நம்பப்படுகிறது அல்லி அவர் ஏதோ ஒன்றை வென்றவரை அவமதிப்பாக அவரிடம் பேசவேண்டாம்.\nஆலிக்கு சொல்லி இளம் வயிற்றெரிச்சலை முடித்தார்: \"நீங்கள் பிரேம் வெற்றி போது எனக்கு தெரியப்படுத்துங்கள்.\" யானுக்கு ஆதரவாக நடந்த போட்டியின் முடிவில் சுரங்கப்பாதையில் தொடர்ந்தும் இந்த வினைச்சொற்கள் புரிந்து கொள்ளப்படுகின்றன.\nஇளம் நகைச்சுவையாக அல்லிவிளையாட்டின் பிறகு உதடு ஒரு ட்வீட் வாசிக்கப்பட்டது: \"பெரிய குழு ஸ்பிரிட். மிகவும் நல்ல முடிவு. பேச்சு மலிவானது. \"\nஆஷ்லே யங் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -குடும்ப வாழ்க்கை\nஅப்பா: அவரது ஜமைக்காவின் அப்பா லூதர் யங் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பரை ஆதரிக்கிறார். லூதர் தனது குடும்பத்தை மிக உயர்ந்த அளவிற்கு மாற்றியுள்ளார் - அழகான விளையாட்டு வழங்குவதற்கான ஒவ்வொரு அம்சத்திலும்.\nதாய்: ஆஷ்லே யங்'ஸ் ஜமைக்கன் மம் ஷெரோன் இளம் வயதினரை விரும்பிய வீட்டைச் சமைத்த ஜெர்க் கோழி மற்றும் காரமான ஜமைக்காவின் பெட்டிகளை அனுப்புவதற்கு வேறு ஒன்றும் இல்லை. இளம் வார்த்தைகளில் ... \"உணவு குழந்தை பருவத்தை நினைவூட்டுகிறது. என் அம்மாவும் அப்பாவின் பாரம்பரியமும் ஜமைக்காவில் இருந்து வருவது சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் வளர்ந்து கொண்டிருந்த போது, ​​நான் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைவிட மிகவும் அதிகமாக இருந்தது. இது என் வரலாற்றை எனக்கு நினைவூட்டுகிறது \".\nஷரோன் யங் மற்றும் அவரது கணவர் இன்னும் தெற்கில் வாழ்கின்றனர்;\nபிரதர்ஸ்: அர்செனலுக்கு ஆதரவளிக்கும் ஒரு மூத்த சகோதரர் (மார்டின் யங்) ஆவார். அவரது கதாநாயகன் மற்றும் முன்மாதிரியின் முன்மாதிரியாக இயன் ரைட் இருந்தார். மீண்டும், ஆஷ்லேவில் இரண்டு கால்பந்து விளையாடும் இளைய சகோதரர்கள், லூயிஸ் யங், வால்ஃபோர்டுக்கு தனது முதல் அறிமுகமான 2008 மற்றும் கைல் யங் ஆகியோர் ஏப்ரல் மாதம��� 9 ஆம் தேதி ஆர்சனல் அகாடமியில் பயிற்சி பெற்றனர்.\nஆமாம், அவர்கள் இளம் பெயராக இருக்கலாம், ஆனால் இந்த குடும்பத்தில் கால்பந்தில் அனுபவம் இணையற்றது. மார்ட்டின் யங் ஆஷ்லேவை விட 6 ஆண்டுகள் பழையவர். ஆஷ்லே லூயிஸ் மற்றும் லூயிஸ் விட 4 ஆண்டுகள் பழைய Kyle விட 7 ஆண்டுகள் பழைய ஆகிறது.\nலூயிஸ் பர்டன், நார்தம்ப்டன் மற்றும் இப்போது க்ராலி ஆகியோருடன் ஒரு நீண்ட கால வாழ்க்கையை உருவாக்கியுள்ளார். மார்ட்டின் மற்றும் கைல் இருவருமே தங்களது தொழில்முறை கனவுகள் வேறுபட்ட காரணங்களுக்காக நசுக்கப்பட்டனர். குவார்டெட் ஒரு Whatsapp குழு அரட்டை மூலம் தினசரி தொடர்பு வைத்திருக்கிறது, லூயிஸ் மற்றும் ஆஷ்லே குறிப்பாக வயிறு தங்கள் நெருக்கம் மற்றும் வினிகர் இருந்து முழு திரும்ப ஸ்விட்ச் முழு முதுகு காரணமாக.\nஉண்மையில், இங்கிலாந்தில் விளையாடுவதும், பிரீமியர் லீக் பட்டத்தை வெல்வதும், குறைந்த லீக்கில் அதை அகற்றுவதற்காகவும், பயங்கரமான காயத்தின் அதிர்ச்சியுடனான தொடக்கம் ஒரு தொழிலை அழிப்பதற்கு முன்னர் - இளம் இளைஞர்களை இது பார்த்தது.\nஆஷ்லே யங் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -ஆளுமை\nஆஷ்லே புற்றுநோய் மற்றும் அவரது இராசி ஆளுமைக்கு பின்வரும் பண்புகளை கொண்டுள்ளது;\nஆஷ்லே யங்'ஸ் வார்ன்ட்ஸ்: உணர்ச்சிபூர்வமான, மிகவும் கற்பனைக்குரிய, விசுவாசம், உணர்ச்சி, அனுதாபம் மற்றும் தூண்டுவதாக இருப்பது.\nஆஷ்லே யங்'ஸ் பலவீனம்: மூடி, நம்பிக்கையற்ற, சந்தேகத்திற்குரிய, கையாளுதலும் பாதுகாப்பற்றதுமான.\nஆஷ்லே யங் என்ன விரும்புகிறார்: கலை, வீட்டு அடிப்படையிலான பொழுதுபோக்குகள், அருகாமையில் அல்லது தண்ணீரில் ஓய்வெடுத்தல், அன்பானவர்களுக்கு உதவி, நண்பர்களுடன் நல்ல உணவு\nஎன்ன ஆஷ்லி யங் விரும்பவில்லை: அந்நியர்கள், அம்மாவின் எந்த விமர்சனமும், தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றன.\nஆஷ்லே யங் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -டைவிங் குற்றச்சாட்டுகள்\nஆஷ்லே யங் முதன்மையான லீக்கில் டைவிங் மாஸ்டர் என்று பெயரிடப்பட்டார். பத்திரிகைகளால் அவர் டைவிங் மீது குற்றம் சாட்டப்பட்டார். மேலும், யங் ஒருமுறை முன்னாள் மேலாளர்களான சேர் என்று ஒப்புக் கொண்டார் அலெக்ஸ் பெர்குசன் மற்றும் டேவிட் மோயிஸ் ஒரு நியாயமற்ற நன்மைகளை பெற டைவி���் பற்றி.\nஎங்கள் ஆஷ்லே யங் சிறுவயது கதை மற்றும் சொல்லப்படாத சுயசரிதை உண்மைகளை படித்து நன்றி. மணிக்கு LifeBoggerநாம் துல்லியத்திற்கும் நேர்மைக்கும் போராடுகிறோம். இந்த கட்டுரையில் சரியான பார்வை இல்லாத ஒன்றை நீங்கள் பார்த்தால், தயவுசெய்து உங்கள் கருத்தை வைக்கவும் எங்களை தொடர்பு கொள்ள\nநாயகன் யுனைடெட் கால்பந்து டைரி\nடைரோன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபுக்காயோ சாகா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரைஸ் நெல்சன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜோ வில்லாக் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஎர்லிங் பிராட் ஹாலண்ட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஹார்வி பார்ன்ஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஎரிக் கான்டோனா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஃபிகாயோ டோமோரி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஆஷ்லே பார்ன்ஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடாட் கான்ட்வெல் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜாக் கிரேலிஷ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமேசன் கிரீன்வுட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமறுபடியும் விடு பதிலை நிருத்து\nஇங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்\nநீங்கள் தவறான மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுள்ளீர்கள்\nஇங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் என் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nசாலமன் ரோட்டன் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமைக்கி பாத்ஷாயி குழந்தைப் பருவ கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமைல் ஜெடினக் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஉண்மையிலேயே கதை சொல்லும் கதை\nஜார்ஜினோ சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடானி கர்வாஜல் சைல்ட்ஹவுட் ஸ்டோரி பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nகுயின்சி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகளை ஊக்குவிக்கிறது\nபிரஞ்சு ம ou சா டெம்பேல் குழந்தை பருவ கதை சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகாஸ்பர் ஷ்மிச்செல் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகைலன் Mbappe சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபால் போகாபா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nரொனால்டோ லூயிஸ் நாஜிரியோ டி லிமா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஒவ்வொரு கால்பந்து வீரரும் சிறுவயது கதை உண்டு. கால்பந்தாட்ட நட்சத்திரங்கள் இன்றுவரை குழந்தை பருவத்தில் இருந்து மிகுந்த அதிர்ச்சியூட்டும், ஆச்சரியமான மற்றும் கவர்ச்சிகரமான கதைகள் பிடிக்கப்பட்டு LifeBogger கைப்பற்றுகிறது. உலகெங்கிலும் உள்ள கால்பந்தாட்டக்காரர்களின் சிறுவயது கதைகளுக்கான பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு பற்றிய உலகின் சிறந்த டிஜிட்டல் ஆதாரமாக நாம் திகழ்கின்றோம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: lifebogger@gmail.com\n© பதிப்புரிமை XHTML - HagePlex டெக்னாலஜிஸ் வடிவமைக்கப்பட்டது தீம்\nவெய்ன் ரூனி சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nபார்க் ஜி சுங் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஜுவான் மாதா சைலண்ட் ஹூட் ஸ்டோரி பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஹென்றி முக்திடன் சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடைரோன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஹாரி கேன் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963627", "date_download": "2019-11-17T17:25:14Z", "digest": "sha1:3UJFMRWDZ4HUFLLVVIXZMNWXWIW5AQ6B", "length": 8234, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "இயக்குனர் அலுவலகத்தில் சுகாதார துணை செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇயக்குனர் அலுவலகத்தில் சுகாதார துணை செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\n்புதுச்சேரி, அக். 23: புதுவையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட துணை செவிலியர்களும், சுகாதார மேற்பார்வையாளர்களும் நிரந்தர பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஓராண்டுகளாக இவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் செப்டம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படாத நிலையில் கடந்தாண்டை போல் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பும் இல்லை. இதனால் விரக்தியடைந்த துணை செவிலியர்களும், மேற்பார்வையாளர்களும் பணிகளை புறக்கணிக்கும் வகையில் நேற்று விடுப்பு எடுத்து சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமர்ந்து திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசங்க பொதுச்செயலாளர் சாயிரா பானு தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது பண்டிகை காலம் என்பதால் உடனடியாக 2 மாத நிலுவை ஊதியம் மற்றும் போனசை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஅரசு ஒதுக்கும் நிதி சில மாதங்களுக்கு கூட போதாது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தில்லை\nநாடக கலைஞர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை\nமோடி பேசுவதோடு சரி செயல்பாட்டில் ஒன்றுமில்லை\nகாரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்��ில் இயற்பியல் துறை\nவிழிப்புணர்வு பேரணி நடத்திய பள்ளி மாணவிகள்\nசுற்றுலா பயணிகளை கவர அறிமுகம் புதுவை போக்குவரத்து போலீசாருக்கு கருநீல, வெள்ளை நிற டி-சர்ட் சீருடை\nபோலீசை தாக்கிய ரவுடி முன்ஜாமீன் கேட்டு மனு\nபொறையார் ராஜீவ்புரத்தில் மரணக்குழியாக மாறிய வாய்க்கால் பாலம்\nசுகாதாரத்துறை இயக்குனர் ஆபீசை மார்க்சிஸ்ட் கம்யூ. திடீர் முற்றுகை\nதலைவர்கள் சிலையை அலங்கரிக்க ₹97 லட்சம் செலவு\n× RELATED இயக்குனருடன் மோதிய தெறி நடிகரால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1970", "date_download": "2019-11-17T17:37:09Z", "digest": "sha1:NUWYS3FPXOFPZKNJ2EQPEIEMPDOZAROK", "length": 6229, "nlines": 153, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1970 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1970 (MCMLXX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.\nபிப்ரவரி 23 - கானா நாடு குடியரசாக ஆனது.\nஜூன் 21 - பிரேசில் இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.\nஆகஸ்டு 7 - இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையே நடைபெற்ற தேய்வழிவுப் போர் போர்த்தவிர்ப்புக்கு வந்தது.\nஏப்ரல் 29 - அன்ட்ரே அகாசி, அமெரிக்க டென்னிஸ் வீரர்\nஒக்டோபர் 17 - அனில் கும்ப்ளே, இந்தியத் துடுப்பாட்டக்காரர்\nகும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, வயலின் இசைக்கலைஞர் (பி. 1898)\nபொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - Paul Samuelson\n1970 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/more-tourist-throng-mamallapuram-after-chinese-president-xi-jinping-visit-365530.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T17:47:25Z", "digest": "sha1:NPOEEN5BYQH7QEHXT7KSSD3VMMR5TQBZ", "length": 18426, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடேங்கப்பா, மாமல்லபுரத்தில் இன்று என்னா சுற்றுலா பயணிகள் கூட்டம்.. மோடி-ஜி ஜின்பிங் செய்த மாயம் | More Tourist throng Mamallapuram after Chinese President Xi Jinping visit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nகார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nTechnology கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடேங்கப்பா, மாமல்லபுரத்தில் இன்று என்னா சுற்றுலா பயணிகள் கூட்டம்.. மோடி-ஜி ஜின்பிங் செய்த மாயம்\nசென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகைக்குப் பிறகு மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் முன்னெப்போதையும் விட அதிகமாக அலைமோதுகிறது.\nகடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங், மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் முறைசாரா உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.\nஇதையொட்டி இந்த சந்திப்புக்கு முன்பாக சில நாட்களாக தொடர்ந்து சுற்றுலா பயணிகள் யாரையும், மாமல்லபுரத்தில் அனுமதிக்கவில்லை. அர்ஜுனன் தபசு, கடற்கரை கோவில் வளாகம், கிருஷ்ணர் வெண்ணை உருண்டை பாறை, உள்ளிட்ட மோடி மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்த இடங்கள் அனைத்துமே மிக மிகத் தூய்மையாக சுத்தம் செய்து வைக்கப்பட்டிருந்தது.\nஅதுமட்டுமல்லாது, சாலைகளும் புதிதாக செப்பனிடப்பட்டு பளபளத்தன. புதிய மின் விளக்கு அலங்காரம் பெயிண்டிங் என மாமல்லபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டு மெருகேறி காணப்படுகிறது.\nநேற்று மதியம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டு, அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே நேற்று மதியம் முதல், சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் நோக்கி படையெடுக்க தொடங்கினர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், இன்னும் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.\nஅதிலும்கூட முந்தைய விடுமுறை தினங்களை விடவும் இந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக மிக அதிகமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம், மெருகேறி புதுப்பொலிவுடன் காணப்படக்கூடிய மாமல்லபுரத்தை பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே ஏற்பட்டு இருப்பதுதான்.\nஇன்னும் சில நாட்கள் ஆனால், மாமல்லபுரம் பழைய நிலைக்கே திரும்பிவிடும். இப்போது எவ்வாறு இருக்கிறதோ, அதை பார்த்து ரசிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் நடுவே ஆர்வம் காணப்படுவது தான் இந்த கூட்டத்திற்கு காரணம்.\nமூடப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு ஓட்டல்களும் இயங்குவதால் மாமல்லபுரம் முழு உற்சாகத்தோடு காணப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, ஜி ஜின்பிங் ஆகியோர் இணைந்து நடத்திய சந்திப்புகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.\nஇவற்றையெல்லாம் நேரலையில் பார்த்து ரசித்த, இதற்கு முன்பு மாமல்லபுரம் வராத பொதுமக்கள் பலரும்கூட, மாமல்லபுரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு, மாமல்லபுரம் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் அங்குள்ள வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி க���ரிக்கை\nமேயர் பதவிக்கான ரேஸ்... அதிமுகவில் முட்டி மோதும் பிரமுகர்கள் யார்\nஅதிகாரி மெத்தனப் போக்குதான்.. சட்டவிரோத விதிமீறல் கட்டடங்கள் தொடர காரணம்.. சென்னை ஹைகோர்ட்\nமுரசொலி விவகாரம்.. உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்.. 19-இல் விசாரணை\nடாய்லெட்டுல இந்த குட்டிபையன் பண்ற வேலையைப் பாருங்க.. பிரபல நடிகையே அசந்து போன வீடியோ\nஇன்னும் சில நாள்தான்.. உண்மை வெளியே வரும்.. பாத்திமா தந்தையிடம் போலீஸ் கமிஷனர் உறுதி\nஎன்ன நடந்தது.. சென்னையில் பாத்திமா தந்தையிடம் 4 மணி நேரம் விசாரித்த குற்றப்பிரிவு போலீஸ்\nசேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nஆஹா.. காதில் தேன் பாயுது.. மழலை குரலில் கண்ணான கண்ணே பாடும் குட்டிப் பாப்பா\nபாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/three-transgenders-arrested-near-namakkal-366350.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-17T18:30:06Z", "digest": "sha1:DQPV2HQBL7HHVZUXA63WOLK5YDCA2SGY", "length": 17028, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "லாரி டிரைவருடன் ஜாலி.. சட்டை பைக்குள் கையை விட்டு பணம் பறித்த திருநங்கைகள்.. 4 பேர் கைது | three transgenders arrested near namakkal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nஇலங்கை அதிபர் தேர்தல்.. கோத்தபய ராஜபக்சேவுக்கு பின்னடைவு.. சஜித் பிரேமதாச முன்னிலை\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nகார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nAutomobiles ஜீப் காம்பஸ் காரை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்... நவம்பருக்கான சலுகைகள் இதோ\nTechnology விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலாரி டிரைவருடன் ஜாலி.. சட்டை பைக்குள் கையை விட்டு பணம் பறித்த திருநங்கைகள்.. 4 பேர் கைது\nசட்டை பைக்குள் கையை விட்டு பணம் பறித்த திருநங்கைகள்-வீடியோ\nசேலம்: லாரி டிரைவருடன் ஜாலியாக இருந்துவிட்டு, அதற்குரிய பணத்தை வாங்கி கொண்டதோடு மட்டுமல்லாமல், மேலும் டிரைவரின் சட்டை பைக்குள் கையை விட்டு பணம் பறித்த 3 திருநங்கைகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nநாமக்கல் மாவட்டம், தத்தாதிரிபுரம் அருகே, குருவங்காட்டை சேர்ந்த லாரி டிரைவர் சுப்ரமணி. 52 வயதாகிறது. இவர், ராசிபுரத்திலிருந்து பழைய பேப்பர்களை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு சென்றார்.\nசேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, உடையாப்பட்டி பிரிவு அருகே, இரவு 11 மணியளவில், லாரியை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு கேபினில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.\nஅப்போது திருநங்கைகளான சுருதிகா 19, சஞ்சனா 20, நைனிகா 23, ஆகிய 3 பேரும் அங்கு வந்தனர். லாரி டிரைவரிடம் உல்லாசமாக இருந்துள்ளனர். அதற்குரிய பணத்தையும் வாங்கி கொண்டனர். ஆனால், லாரி டிரைவர் சட்டைப் பையில் வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாயையும் மிரட்டிப் பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.\nகுட்டையில் ஏன் மிதந்தார் ஷோபனா.. லாஸ்ட் பஸ் மிஸ்.. போகும் வழியில் சண்டை.. சுரேஷ் வாக்குமூலம்\nஇதுகுறித்து லாரி டிரைவர் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன், மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார், அப்போது அந்த நேரம் பார்த்து, அதே இடத்துக்கு ஆட்டோவில் திருநங்கைகள் திரும்பவும் வந்தனர்.\nஅவர்களை மடக்கி பிடிக்க முயன்றபோது, 3 பேரும் தப்பிவிட்டனர். ஆனால், ஆட்டோ டிரைவர், திரும���ருகன் என்பவர் மட்டும் மாட்டிக் கொண்டார். இதையடுத்து இவர் அளித்த தகவலின்பேரில், இவர் உட்பட மற்ற 3 திருநங்கைகளையும் போலீசார் கைது செய்து, 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nஆபாச அசைவுகள்.. அசிங்கமான சித்தரிப்புகள்.. காது கூச.. கண் கூச.. அருவெறுக்க வைத்த கிராமத்து நடனம்\nராத்திரியெல்லாம் தூங்க விடுவதே இல்லை.. வெறுத்து போன மனைவி.. ஆத்திரமான கணவர்... பரிதாப கொலை\nநீங்கள்தான் பெரிய தலைவராச்சே.. இடைத்தேர்தலில் நிற்க வேண்டியதுதானே.. கமலுக்கு முதல்வர் சரமாரி\nதமிழகத்தில் எங்குமே நிலம் கையகப்படுத்த முடியவில்லை.. முதல்வர் பழனிச்சாமி\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nவிரைவில் சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவார்.. அதிமுகவிலும் ஆட்சியாளர்களுடனும் இணைவார்.. புகழேந்தி\nசேலத்தில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை.. வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்... மக்கள் அவதி\nகாதை துளைத்த மெஷின் சத்தம்.. பேரன் விழுந்தது தெரியாத தாத்தா.. தண்ணீர் தொட்டியில் மிதந்த உடல்\nகாரில் வந்த டுபாக்கூர் போலீஸ் அதிகாரி.. அமமுகவின் முன்னாள் நிர்வாகி சேலத்தில் அதிரடி கைது\nதெருவில் வெடித்த பட்டாசு.. தெறித்து மேலே விழுந்ததால் தகராறு.. பரிதாபமாக பலியான ஒரு உயிர்\nஎடப்பாடி பழனிசாமி மாமனார் காலமானார்... தீபாவளியன்று நிகழ்ந்த துயரம்\nவரலாறு காணாத வெற்றி.. சசிகலா இதை விரும்புவாராம்.. முதல்வரை சந்தித்து வாழ்த்து சொன்னது யார் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/175849?ref=view-thiraimix", "date_download": "2019-11-17T18:43:40Z", "digest": "sha1:23QXYSZZIQRJUPN7RCWRRDWFNTKOHEYO", "length": 6719, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "பாலிவுட் நாயகி கத்ரீனாவுடன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் போட்டோ ஷுட்- இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ - Cineulagam", "raw_content": "\nபிகில் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை, இத்தனை கோடியா\nஎம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள்\nகமல்60 நிகழ்ச்சிக்கு அ���ித், விஜய் வருகிறார்களா கடைசி நேரத்தில் வந்த பதில்\nகேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nகேரளாவில் இமாலய சாதனை செய்த பிகில், ஆல் டைம் நம்பர் 1\nஈழத்தமிழ் பாடகர் டீஜே.. அசுரன் படத்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு\nசிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்..\nநான் 3rd Place வந்தது புடிக்கல Super Singer 7 Punya ஓபன் டாக்\nமாதவிடாய் நாட்களில் இதையெல்லாம் பெண்கள் செய்யவே கூடாதாம்.. பெண்களுக்கே தெரியாத விடயங்கள்..\n அவர் போடும் கண்டிஷனை விஜய் ஏற்பாரா\nரஜினி, இளையராஜா, ரகுமான், விஜய் சேதுபதி என பலர் பங்கேற்ற கமல்60 விழா புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா, இதோ\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் கலக்கல் போட்டோஸ்\nஉடல் எடையை குறைத்த ஹன்சிகாவின் கலக்கல் போட்டோஷுட்\nபாலிவுட் நாயகி கத்ரீனாவுடன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் போட்டோ ஷுட்- இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ\nதமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. சோலோ நாயகியாக பல படங்கள் கொடுத்து அதில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வெற்றியும் கண்டுள்ளார்.\nஅண்மையில் அவரது நடிப்பில் தெலுங்கில் உருவான சைரா நரசிம்ம ரெட்டி படம் வெளியாகி இருந்தது. அதேபோல் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு நயன்தாரா எடுத்த போட்டோ ஷுட் வைரலானது.\nஇந்த நிலையில் பாலிவுட்டின் முன்னணி நாயகி கத்ரீனா கைப்புடன், நயன்தாரா எடுத்த போட்டோ ஷுட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ இதோ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/13033116/Do-not-buy-food-without-a-receiptCentral-Railway-Awareness.vpf", "date_download": "2019-11-17T18:49:20Z", "digest": "sha1:I2PJBT657AJGZ374CPFBRHDNOAOZAAD5", "length": 11512, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not buy food without a receipt Central Railway Awareness Campaign for Travelers || ரசீது இன்றி உணவுப்பொருள் வாங்க வேண்டாம்பயணிகளிடம் மத்திய ரெயில்வே விழிப்புணர்வு பிரசாரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரசீது இன்றி உணவுப்பொருள் வாங்க வேண்டாம்பயணிகளிடம் மத்திய ரெயில்வே விழிப்புணர்வு பிரசாரம் + \"||\" + Do not buy food without a receipt Central Railway Awareness Campaign for Travelers\nரசீது இன்றி உணவுப்பொருள் வாங்க வேண்டாம்பயணிகளிடம் மத்திய ரெயில்வே விழிப்புணர்வு பிரசாரம்\nரசீது இன்றி உணவுப்பொருள் வாங்க வேண்டாம் என பயணிகளிடம் மத்திய ரெயில்வே விழிப்புணர்வு பிரசாரம் செய்தது.\nரசீது இன்றி உணவுப்பொருள் வாங்க வேண்டாம் என பயணிகளிடம் மத்திய ரெயில்வே விழிப்புணர்வு பிரசாரம் செய்தது.\nரெயில்நிலையங்களில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பயணிகளிடம் இருந்து அதிகளவில் புகார்கள் வந்தன. இதையடுத்து ரெயில்நிலையம், ரெயில்களில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள், பிளாட்பார கடைக்காரர்கள் ஆகியோர் பயணிகள் வாங்கும் பொருட்களுக்கு கட்டாயம் ரசீது கொடுக்க வேண் டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும் இதுகுறித்து மத்திய ரெயில்வே, பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2-ந்தேதி முதல் 11-ந் தேதி வரை ‘‘ரசீது இல்லை, பணமில்லை'' பிரசாரத்தை செய்தது. இதன்படி மத்திய ரெயில்வே ‘‘ரசீது தரப்படாத உணவுப்பொருட்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்'', ‘‘ரசீது இல்லாமல் வாங்கினால் உணவு இலவசம்’’ போன்ற பதாகைகள், சுவரொட்டிகளை ரெயில்நிலையங்களில் வைத்து உள்ளது.\nஇந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் போது பயணிகள் தங்கள் உணவுப்பொருளுக்கான பணத்தை டிஜிட் டல் முறையில் செலுத்த மத்திய ரெயில்வே அறிவுறுத் தியது.\nஇந்த விழிப்புணர்வு பிரசார முகாம் குறித்து மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் உதாசி கூறுகையில், ‘‘பயணிகளிடம் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைளை எடுத்து உள்ளாம். மேலும் ரெயில்நிலைய பிளாட்பார கடைகளிலும் அதிரடி சோதனைகள் நடத்தி வருகிறோம்.\nபயணிகள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஆன்-லைன் பேங்கிங், ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு, பேடிஎம், கூகுல்பே, போன்பே மூலமாகவும் பணம் செலுத்தலாம்'' என்றார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n5. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/page/2", "date_download": "2019-11-17T17:51:38Z", "digest": "sha1:KFZIXWRMIHZRZOMD3QQ7SCDJWWGDHRLB", "length": 27412, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "துச்சாதனன்", "raw_content": "\n“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-10\nஅங்கநாட்டு அரசன் கர்ணனின் உடல் கிடந்த வட்டத்தைச் சுற்றி அமர்ந்திருந்த பன்னிரண்டு சூதர்களில் இரண்டாமவரான காளையர் சொன்னார் “தோழரே கேளுங்கள், பதினைந்தாம் நாள் போர்முடிந்த அன்று மாலை அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனின் அவைக்கூடலில் அவர் என்றுமிலாத பதற்றத்தையும் தளர்வையும் கொண்டிருந்தார். அவரை எப்போதும் கூர்ந்துநோக்கிக் கொண்டிருக்கும் வழக்கம்கொண்ட துச்சாதனன் அந்தப் பதற்றத்தை தானும் அடைந்தார். பீஷ்மரின் படுகளத்திற்குச் சென்றபோது இருந்த நிமிர்நடையை அவர் இழந்துவிட்டிருந்தார். அங்கிருந்து திரும்பும்போதே ‘நான் ஓய்வெடுக்கவேண்டும். மதுவுடன் ஏவலரை அனுப்பு’ என்று துச்சாதனனிடம் …\nTags: அஸ்வத்தாமன், கர்ணன், கிருபர், சகுனி, சல்யர், துச்சாதனன், துரியோதனன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-84\nதுரியோதனன் அந்தக் கணத்தை பின்னரும் பலமுறை எண்ணி எண்ணி வியந்தான். மச்சர்களுடன் நிகர் நின்று பொருதிக்கொண்டிருந்தபோது எண்ணம் ஏதும் இன்றி அவன் வில் தாழ்த்தி செயலிழந்தான். உள்ளத்தில் ஒரு சொல் எஞ்சவில்லை. உட��ெங்கும் ஒரு விதிர்ப்பு கடந்து சென்றது. வானில் இடியிடிக்கையில் அரண்மனையின் சிற்றறைகளுக்குள் கார்வை முழங்குவது போன்று அவனுள் அலைகொண்டு அடங்கியது. என்ன அது என தன்னுணர்வு கொண்டபோது இடத்தொடை துடிக்கத்தொடங்கியது. அதிர்ந்துகொண்டிருந்த கையில் வில் நடுங்கியது. பற்கள் இறுக கிட்டித்திருந்தன. கண்கள் கலங்கி நீரணிந்திருந்தன. …\nTags: அஸ்வத்தாமன், கிருபர், சுபாகு, துச்சகன், துச்சாதனன், துரியோதனன், நாராயணம்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-77\nகுருக்ஷேத்ரம் எங்கும் இடைவெளியே இல்லாமல் பரவி துயின்றுகொண்டிருந்த கௌரவப் படைவீரர்களின் நடுவே புரவியில் பெருநடையில் சென்றான் அஸ்வத்தாமன். புரவி குளம்புகளை எடுத்துவைத்துச் செல்வதற்கும் இடமில்லாதபடி மரப்பலகைப் பாதையின் மீதும் வீரர்கள் துயின்றுகொண்டிருந்தனர். சில இடங்களில் தயங்கி நின்று, உடலை கிளையிலிருந்து எழ விழையும் பறவைபோல் முன்பின் என உலைத்து பின் இடைவெளி கண்டு, தாவி எழுந்து முன்காலூன்றி பின்காலையும் அந்த இடத்திலேயே ஊன்றி நின்று மீண்டும் தாவிச் சென்றது அஸ்வத்தாமனின் பழகிய குதிரை. கீழே கிடந்த உடல்களில் …\nTags: அஸ்வத்தாமன், கர்ணன், சகுனி, துச்சாதனன், துரியோதனன், துரோணர்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-71\nதுச்சாதனன் படைகளின் நடுவிலூடாக புரவியில் விரைந்துசென்றான். அவன் விழிகள் இருபக்கமும் துழாவி பதறிக்கொண்டிருந்தன. எதிரில் வந்த படைத்தலைவன் காஞ்சனனிடம் “மைந்தர்கள் எங்கே” என்றான். அதன் பின்னரே தான் பன்மையில் கேட்டுவிட்டிருப்பதை உணர்ந்தான். படைத்தலைவன் குழம்பிய விழிகளுடன் “மைந்தர்கள்…” என்று தடுமாறினான். “என் மைந்தன் எங்கே” என்றான். அதன் பின்னரே தான் பன்மையில் கேட்டுவிட்டிருப்பதை உணர்ந்தான். படைத்தலைவன் குழம்பிய விழிகளுடன் “மைந்தர்கள்…” என்று தடுமாறினான். “என் மைந்தன் எங்கே” என்று உள்ளில் எழுந்த வினா “ஆம், மைந்தர்கள் எங்கே போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்று உள்ளில் எழுந்த வினா “ஆம், மைந்தர்கள் எங்கே போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றுதான் வெளியே வந்தது. ஆனால் அதற்குள் காஞ்சனன் புரிந்துகொண்டான். “இளவரசர் துருமசேனர் அங்கே சிறிய தந்தையருடன் போரிட்டுக்கொண்டிருக்கிறார்” என்றான். “உடன் …\nTags: கடோத்கஜன், கர்ணன், குருக்ஷேத���ரம், சல்யர், சுபாகு, துச்சாதனன், துரியோதனன், துருமசேனன், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66\nகர்ணனின் தேர் போர்முனையிலிருந்து பின்னடைந்து சுழித்துக்கொண்டிருந்த இரண்டாம்நிரையை அடைந்து நின்றது. புரவியில் இருந்தபடியே அத்தேரின் புரவிக்கடிவாளங்களைப் பற்றி அதை செலுத்திவந்த அங்கநாட்டுத் தேர்வலனாகிய சக்ரன் அதை நிறுத்திவிட்டு சங்கு எடுத்து முழக்க மருத்துவஏவலர் வந்து தலை அறுந்து ஒருக்களித்து விழுந்துகிடந்த துருமனின் உடலை எடுத்து நிலத்திலிட்டனர். அவன் தலைக்காக தேரின் அடியில் நோக்கியபின் உடலை மட்டும் தூக்கி அப்பால் கொண்டுசென்றனர். தேர்த்தட்டில் தளர்ந்து அமர்ந்தவனாக கர்ணன் அதை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். சக்ரன் “புரவிகளை மாற்றவேண்டும், மூத்தவரே. இரு …\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ணன், கிருபர், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சகதேவன், சக்ரன், சஞ்சயன், சாத்யகி, திருஷ்டத்யும்னன், துச்சாதனன், துரியோதனன், துரோணர்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-60\nதுரியோதனன் புரவியில் பாய்ந்து சென்று படைமுகப்பை அடைந்து கர்ணனின் அருகே புரவியிலிருந்து இறங்கி மூச்சிரைக்க அவன் தேரை அணுகினான். அவனுக்குப் பின்னால் வந்த துச்சாதனன் அவனை கூவி நிறுத்தவேண்டுமா என எண்ணிக்குழம்பி தவிப்புடன் உடன் இறங்கி கூடவே சென்றான். தொடையில் அறைந்து வெடிப்பொலி எழுப்பிய துரியோதனன் உடைந்த பெருங்குரலில் “இங்கு ஏன் வந்து நின்றிருக்கிறீர்கள், அங்கரே தாங்கள் தங்கள் பாசறைக்கே மீளலாம். கதிரவன் மைந்தருக்கு இரவில் என்ன வேலை தாங்கள் தங்கள் பாசறைக்கே மீளலாம். கதிரவன் மைந்தருக்கு இரவில் என்ன வேலை இன்று பகல் முழுக்க எனக்காக போரிட்டிருக்கிறீர்கள். பாண்டவ …\nTags: அஸ்வத்தாமன், கர்ணன், துச்சாதனன், துரியோதனன், துரோணர்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-59\nதென்சரிவில் இரண்டு தரப்பினரின் இடுகாடுகளும் அருகருகே இருந்தன. அங்கே புழங்குபவர்களின் கண்களுக்கு மட்டுமே அவை வெவ்வேறாக பிரிக்கப்பட்டிருப்பதை காணமுடிந்தது. தொலைவிலிருந்து பார்க்கையில் குறுங்காட்டுக்குள் பந்தங்கள் ஒழுகும் ஒளியும் சிதைகள் வானளாவ எரிந்து நின்றிருக்கும் ஒளியும் பெருகி நிறைந்திருப்பதையும் அவற்றினூடாக மானுட நிழல்கள் பேருருக்கொண்டு அலைவதையும் மட���டுமே பார்க்கலாகும். சுபாகு சிதைகளின் அருகே நின்றிருந்தபோது சுஜாதன் புரவியில் வந்து இறங்கினான். “மூத்தவர் கிளம்பிவிட்டார்” என்றான். போர் தொடங்கிய சில நாட்களிலேயே சுஜாதன் முற்றாக மாறிவிட்டிருந்தான். எப்போதும் வாய்மூடாமல் பேசிக்கொண்டே …\nTags: கிருதவர்மன், சுஜாதன், சுபாகு, துச்சாதனன், துரியோதனன், யுயுத்ஸூ\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57\nபார்பாரிகன் சொன்னான்: கூட்டரே, அங்கே நிகழ்ந்துகொண்டிருப்பது வெற்று உணர்ச்சிகளின் கொந்தளிப்பு. போர்க்களத்தின் பின்புறத்தில் உடைந்த தேர்த்தட்டின் அடியில் படுத்திருந்த சோமதத்தரிடம் சென்று நிகழ்ந்தவற்றை சொன்னபோது அவர் அகிபீனாவின் மயக்கிலிருந்தார். சலனின் இறப்பு அவரை முற்றாக நிலையழியச் செய்து பித்தனென்றே ஆக்கிவிட்டிருந்தது. அச்செய்தி கேட்டு அலறி தேர்த்தட்டில் விழுந்த அவரை பால்ஹிகநாட்டுப் படைவீரர்கள் அள்ளி கொண்டுசென்று படுக்கச் செய்தனர். “என் மைந்தனின் உடலை காட்டுக என் மைந்தனின் உடலை காட்டுக என் மைந்தனின் உடலை காட்டுக” என்று அவர் கூவினார். “ஆம், அரசே. உடல் …\nTags: ஏகாக்ஷர், குண்டாசி, குருக்ஷேத்ரம், சாத்யகி, சுபாகு, சோமதத்தர், துச்சாதனன், துரியோதனன், பார்பாரிகன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-50\nஏகாக்ஷர் சொன்னார்: கடலை அணுகும்தோறும் அகலும் ஆறுபோல் குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் போர் விரிந்து கிளைபிரிந்து பரவிக்கொண்டிருக்கிறது. இன்று அது ஒரு போரல்ல, நூறு முனைகளில் நூறு நூறு விசைகளுடன் நிகழும் ஒரு கொந்தளிப்பு. அரசி கேள், இன்று ஜயத்ரதன் கொல்லப்பட்டான். அவனை கொல்லும்பொருட்டும் காக்கும்பொருட்டும் நிகழ்ந்தது இன்றைய பொழுதின் சூழ்கைகளும் மோதல்களும். ஆனால் பிறிதோரிடத்தில் பீமன் மதவேழத்தின்மேல் காட்டெரி பட்டது என வெறியும் விசையும் கொண்டிருந்தான். அங்கு நிகழ்ந்த போரை எவரும் காணவில்லை. சூதர் சொல்லில் அது …\nTags: அங்காரகன், அர்ஜுனன், ஏகாக்ஷர், காந்தாரி, குருக்ஷேத்ரம், சகதேவன், சத்யசேனை, சர்வதன், சுதசோமன், துச்சாதனன், துரியோதனன், பானுமதி, பால்ஹிகர், பீமன், விகர்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\nநாகக் களமுற்றத்தில் அமர்ந்து அரவான் சொன்னான். நான் இப்போது நூற்றெட்டு இதழ்களுடன் விரிந்த பெருந்தாமரையின் இதழ்கள் ஒன்றன்மீது ஒன்றென மெல்ல படிந்து ஒற்றை வளையமென்றாகி குவிந்து மொட்டாகி இறுகி செண்டாகி மணியாகி மூடிக்கொள்வதை பார்க்கிறேன். உறுதியான ஓர் எண்ணம் மலரை உலோகமென்றாக்கும் என்பதை அறிந்தேன். மலர்ச்சூழ்கைக்குள் பாண்டவ இளையோனாகிய அபிமன்யு முழுமையாகவே சிக்கிக்கொண்டான். அவனைச் சூழ்ந்து கௌரவர்களின் பெருவீரர்கள் அனைவரும் குலைத்த வில்லுடன் நிறைந்த ஆவநாழியுடன் வந்து வளையமென்றானார்கள். நெடுநேரம் என்ன நிகழ்கிறதென்று அபிமன்யுவுக்கு புரியவில்லை. வெறிகொண்டு …\nTags: அபிமன்யு, அரவான், அர்ஜுனன், ஏகாக்ஷர், கர்ணன், கார்க்கோடகன், குருக்ஷேத்ரம், சகுனி, சல்யர், ஜயத்ரதன், துச்சாதனன், துரியோதனன், துருமசேனன், துரோணர், பார்பாரிகன், பிருஹத்பலன், பீமன், லக்ஷ்மணன், விஜயம்\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–4\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\nபுத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும் :எஸ் அருண்மொழிநங்கை\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீப���் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/06/13090344/1246013/arokia-matha-church-festival.vpf", "date_download": "2019-11-17T17:25:09Z", "digest": "sha1:MV7Y64P5HBHHFKRKBSZDVC5TQBVFDRES", "length": 14584, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஓலையூரில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி || arokia matha church festival", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஓலையூரில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி\nமணிகண்டம் அருகே ஓலையூரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது.\nமணிகண்டம் அருகே ஓலையூரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது.\nமணிகண்டம் அருகே ஓலையூரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை ஆலய கொடிமரத்தில் ஆவூர் பங்குத்தந்தை டேவிட்ராஜ் கொடி ஏற்றி வைத்து திருப்பலி நடத்தினார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.\nவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. இதை முன்னிட்டு அன்று காலை பங்குத்தந்தை டேவிட்ராஜ் மறைமாவட்ட இளையோர் பணிக்குழு தலைவர் ரமேஷ் ஆகியோர் திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடத்தினர். மாலையில் வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்கள் பவனி வந்தன. முதல் தேரில் சம்மனசு, 2-வது தேரில் சூசையப்பர், 3-வது தேரில் புனித ஆரோக்கிய அன்னை எழுந்தருளினர்.\nதேர்கள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து இன்னிசை கச்சேரி, கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் மணிகண்டம் போலீ���் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nவெவ்வேறு அடைமொழியோடு நரசிம்மர் திருப்பெயர்கள்\nமுடவன் முழுக்கு பெயர் காரணம்\nசனியின் தாக்கத்தை குறைக்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்\nசேலையூர் ஸ்ரீராகவேந்திர சுவாமி மந்த்ராலய கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது\nவாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி\nவடுகர்பேட்டையில் ஆரோக்கியமாதா ஆலய தேரோட்டம்\nபுனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தொடங்கியது\nவாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்\nஅற்புத ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=78124", "date_download": "2019-11-17T18:39:55Z", "digest": "sha1:52LA7TI2XFUHMASSJJ7Y7W2XIOBQ5I3J", "length": 20299, "nlines": 324, "source_domain": "www.vallamai.com", "title": "ஹஸ்தாமலக கீதம்…. – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nநொச்சூர் ஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகளின் ஆங்கில உரையைப்\nபடித்த பாதிப்பில், தமிழில் வெண்பாக்களாகச் செய்துள்ளேன்….\nமுன்கதையாக….மொழிபெயர்ப்பில் மூலமும் என்மூலம் வந்த கற்பனையும் இணைந்துள்ளது(ஸ்ரீ பகவான் ரமண உபயம்)….\n‘’அருணா சலர்க்குப்பின், ஆதிசங் கரர்பின்\nகருணா கரர்காம கோடி -உருவாய்\nஅரனா கவந்து அரணா கநின்றோய்\nவரனாய்யென் வெண்பாவில் வா’’….கிரேசி மோகன்….\n‘’ஆத்திலொரு கால்வைத்து ஆன்மப்போ ராட்டமாய்\nசேத்திலொரு கால்வைத்த ஜீவனவன் -காத்திருக்கான்\nகாணா(து) ஒளிந்திடும், காணும் அனைத்திலும்\nநானார் உணர்வை நினைத்து’’….கிரேசி மோகன்….\n“பித்தான, பேசாத பிள்ளைமுன் அத்வைத\nசொத்தான சங்கரர்வி சாரிக்க , -அத்தா\nமலகனவன் வாக்கில் மலர்ந்தது கீதம்;\nஉலககுரு கொண்டார் உவப்பு”…..கிரேசி மோகன்….\nபேரென்ன பிள்ளாய் பதிலெனக்கு, -கூறென்று\nவித்தை வினவ , விருட்ஷமாய் எழுந்தது\n“பால்வடியும் பிள்ளை பதிலாதி புங்கவர்க்கு,\n“நால்வர்ணம், யக்ஷசுர மேல்வர்ணம், -போல்எவரும்\nநானல்ல, இல்லறமோ நைஷ்டிகமோ ஞானியோ\n“காரியமாய் பூமியைக் காத்திடும் காரண\nஅன்னவரே நானதற்கு ஆகாயம் தானுவமை,\nஎண்ணவரு வோர்க்கு இருப்பு (OR ) எழுத்து”….\n“கனலும் கொதிப்புமாய் கட்டிக் கலந்தாற்போல்,\nசேதஅ சேதனங்கள் சார்ந்திருக்கும் அவ்வான்ம\n“ஆடியில் பிம்பமது ஆளுள்ள மட்டுமே\nஜோடியாய் சேர்ந்தாலும் ஜீவனவன், -நாடிக்\nகிடப்ப(து) உணர்வின் கிளரொளியை நம்பி,\n“முன்னாடி பார்த்த முகம்மட் டுமிருக்கும் –\nகண்ணாடி பிம்பங்கள் காட்சிப்பொய் -உன்னாடை –\nமேனி ,தனித்தன்மை ,மாயை அதுபோல –\nஞானி உணர்வான்மன் ஞான் “….(6)….\n“எண்ணும் மனதை இயக்கும் மனம்யார் \nகண்ணுக்குப் பின்னிருந்து காண்கின்ற -கண்ணன்யார் \nகண்மனம் காணாத கம்பீ ரவுணர்வாம்,\nநன்மையா னந்தமே நான்’’ ….(7)….\n“கணக்கற்ற பிம்பம் குடநீரில், ஆனால்,\nஉனக்குற்ற சூரியனோ ஒன்று; -மனக்குற்றம்,\nஒன்றைப் பலவாய் உடைத்தல், உணர்விலே,\n’’அருக்கன் இருக்க அனைத்தும் தெரியும்,\nகருக்கல் வருங்கால் கா���ா(து) -இருக்கும்காண்,\nசூரியர்க்கும், கண்ணுக்கும் ஜோதி கொடுக்கும்நான்,\n’’காட்சியொரே காலத்தில் காண்போர் அனைவர்க்கும்,\nதீட்ஷண்ய மாக்கும் திவாகரனின் -மாட்சிமைபோல்,\nபட்டுப் பலர்புத்தி பேரொளி வீசிடும்\n”ஏகபிம்ப பானு எழுச்சியிலாத் தண்ணீரில்,\nஏகமாய் பிம்பங்கள் ஏற்றிடும் -வேகநீர்,\nஆசையின் வேகத்தில் அவ்வான்மா ஜீவன்கள்,\n”மார்த்தாண்டன் சூரியனை மேக அறியாமை\nபோர்த்தாண்டு கொள்ளும் படுபாவி, -தீர்த்தாண்ட\nவர்க்கு ஒளியாய் வெளிவரும் ஆன்மனாய்\n’’யாதுமாய் நின்றாலும், ஏதும் அதைத்தொடாது,\nஆதவனே ஒட்டாத ஆகாசமாய், -ஈதுணர்ந்து,\nஎப்போதும் ஆன்மனாய் எங்கும் நிலைத்தபடி\n“செய்யும் முறையால் ஸ்படிக நிறம்மாறும்,\nஅய்யவுன் புத்தியும் அஃதேபோல், -பெய்யும்,\nமதிபிம்பம் ஆடும் நதிநீரில், ஆன்மப்\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nRelated tags : கிரேசி மோகன்\n” பெருமாளே சரிதானே ”\nபொல்லாத சமுதாயம் புண்ணானது என் இதயம்\nஆர். எஸ். கலா ஒட்டிப் பிறந்தோம் வெட்டிப் பிரித்து ஒன்றாக வளர்ந்தோம். தாய் தந்தைக்கு இரு பிள்ளையென வாழ்ந்தோம். அன்புக் கடலில் ஆழமாக புதையுண்டு மகிழ்ந்தோம். குறை இல்லாச் செல்வத்தில் புரண்டே\nகவிஞர் இடக்கரத்தான் இந்திய தண்டனைச் சட்டம் விரைந்து எதைச் செய்ததுஎனத் தெரியலே – அதை முந்தியில் செருகியும் ஊழல் செய்வார் முற்றும் மறைத்தல் சரியிலே ஒளிக்கற் றைதனில் ஊழல் செய்தா\nசெண்பக ஜெகதீசன் அன்று தேவன் எழுதிய எழுத்து- அதை அழித்திட நினைப்பது ஆகுமோ பெண்ணே, தொன்று நிகழ்ந்ததின் தொடர்ச்சியிவ் வாழ்வு- அதைத் தொலைத்திடத் திட்டம் தகுமோ கண்ணே.. நாளை நடப்பதை நன்றாய் அறிவா\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/42686", "date_download": "2019-11-17T17:20:23Z", "digest": "sha1:NTIE5CAFQOMD2D2GQCMFPFTQS627RBAV", "length": 4950, "nlines": 109, "source_domain": "tamilnanbargal.com", "title": "தக்காளி அவல் (Tomato Rice Flakes)", "raw_content": "\nதேவையான பொருட்கள்: (2 பேருக்கு)\nஅவல் - 1 கப்\nபச்சைப் பட்டாணி - 1/2 கப் (வேகவைத்தது)\nகேரட் - 1 சிறியது\nபெரிய வெங்காயம் - 1\nமிளகாய் வத்தல் - 3\nபெருங்காயம் - 1 சிட்டிகை\nமஞ்சள் - 1/2 டீ ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 4 ஸ்பூன்\nகடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்\nஉளுத்தப்பருப்பு - 1 டீ ஸ்பூன்\nகடுகு - 1 டீ ஸ்பூன்\nஎலுமிச்சைச் சாறு - 1 மூடி\n* அவலுடன் மஞ்சள், எலுமிச்சைச் சாறு, உப்பு, சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் ஊறவைக்கவும்.\n* பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.\n* பெரிய வெங்காயம், தக்காளி, கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\n* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்.\n* எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, கடலை, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.\n* பிறகு பட்டாணி, நறுக்கி வைத்த அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். அதனுடன் பருப்பு, ஊறவைத்த அவலை சேர்த்து நன்கு கிளறவும். பெருங்காயம் சேர்த்து இறக்கவும்.\n* சுவையான தக்காளி அவல் தயார்.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/63322", "date_download": "2019-11-17T18:42:25Z", "digest": "sha1:ASCDR32PACDQTDRRHOGFLHLPBAXUZRKI", "length": 29785, "nlines": 74, "source_domain": "tamilnanbargal.com", "title": "மாணிக்கவாசகர் வரலாறு", "raw_content": "\n\"திருவாசகம் அருளிய மாணிக்க வாசகர்\nதிருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் \"\nபொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்\nசெம்மையே ஆய சிவபதம் அளித்த\nஇம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்\nமாணிக்கவாசகரின் மணிமொழிகள் திருவாசகத்தின் தேன் துளிகள்.\nவான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தைநான்\nகலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து\nஉயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” -\nமாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவர். சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர்.இவர் பாண்டிவள நாட்டில் வைகை ஆற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்னும் ஊரில் அமாத்தியர் மரப���ல் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர் என்பதாகும். இவர் 9ம் நூற்றாண்டைச் சார்ந்தவர். பதினாறு ஆண்டுகள் நிரம்புமுன் இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பார்.\nஇவரது அறிவாற்றலைக் கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்து தென்னவன் பிரமராயன் என்ற பட்டத்தையும் அளித்தான். உயர்ந்த பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்து சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை பின்பற்றினார். ஒருசமயம், சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்ட மன்னன் வாதவூராரை குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான். அதற்குத் தேவையான பொன்னைக் களஞ்சியத்தில் இருந்து எடுத்துக் கொண்டு படைவீரர்களுடன் புறப்பட்டார். இதைத் தான் எதிர்பார்த்தேன் என்பது போல, சிவபெருமான் தன் திருவிளையாடலை நிகழ்த்த ஆரம்பித்து விட்டார். அவர் ஒரு குருவைப் போல வேடம் பூண்டு திருப்பெருந்துறை என்னும் தலத்தில் போய் ஒரு குருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டார். திருப்பெருந்துறையை அடைந்து விட்ட வாதவூரார் அங்கேயே தங்கும் படி தன் படையினருக்கு உத்தரவிட்டார். இங்குள்ள ஆத்மநாதர் கோயிலுக்குள் சென்றார்.\nஇந்தக் கோயிலில் ஒரு விசேஷம் என்னவென்றால், இங்கு மூலஸ்தானத்தில் லிங்கம் கிடையாது. ஆண்டவன் உருவமின்றி இருக்கிறான் என்பது இங்கு தத்துவம். ஆவுடையார் மட்டும் இருக்கும். மேலே லிங்கம் இருக்காது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில், அடையாளம் தெரிவதற்காக ஒரு குவளையை வைத்திருப்பார்கள். அங்குள்ள புஷ்கரணியில் நீராடி, உடலெங்கும் வெண்ணீறு பூசி, சிவப்பழம் போல் காட்சியளித்த வாதவூரார், கோயிலுக்குள் சென்று உருவமற்ற இறைவனை, மனதுக்குள் உருவமாக்கி உருகி உருகி வணங்கினார்.\nபின்னர் பிரகாரத்தை வலம் வந்தார். பிரகாரத்திலுள்ள குருந்தமரத்தடியில் தெட்சிணாமூர்த்தியாய் அமர்ந்திருந்த சடை தாங்கிய சிவத்தொண்டரைக் கண்டார். அவர் முன் விழுந்து வணங்கி பாமாலை பாடினார். அவர் தான் சிவம் என்று வாதவூ��ாருக்கு உறுதியாகத் தெரிந்தது. அதற்கேற்றாற் போல், தன் திருவடியைத் தூக்கிய சிவன், தன் முன்னால் பணிந்து விழுந்து கிடந்த வாதவூராரின் சிரசில் வைத்துத தீட்சை வழங்கினார்.\nஅவரது திருவடி பட்டதோ இல்லையோ, வாதவூரார் மெய் சிலிர்த்து பாடல்கள் பாடத் தொடங்கினார். அவரது பாடல்களைக் கேட்டு இறைவன் உருகிப் போனார். அப்பா நீ செந்தமிழால் என்னைத் தாலாட்டினாய். ஒவ்வொரு வார்த்தையையும் முத்தென்பேன்... இல்லையில்லை... மாணிக்கமென்று தான் சொல்ல வேண்டும். நீ மாணிக்கவாசகனப்பா... மாணிக்கவாசகன், என்றார் பெருமான். அன்றுமுதல் வாதவூரார் மாணிக்கவாசகர் ஆகி விட்டார்.\nமாணிக்கவாசகருக்கு மீண்டும் ஆசியளித்து விட்டு, சிவன் மறைந்துவிட்டார். சிவன் தனக்கு காட்சி தந்த அந்த ஊரிலேயே தங்கி சிவகைங்கர்யம்செய்ய மாணிக்கவாசகர் முடிவு செய்தார். படையினரை அழைத்தார். குதிரை வாங்குவதற்கான ஏற்பாடுகளை நான் செய்து விட்டேன். குதிரைகளுடன் நான் ஆடிமாதம் மதுரைக்கு வருவதாக மன்னரிடம் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் இப்போது ஊருக்கு கிளம்பலாம், என்றார். படையினரும், அமைச்சரின் கட்டளையை ஏற்று ஊருக்குப் புறப்பட்டனர். பின், தான் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு கோயிலைத் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். கையில் இருந்த செல்வமும் வேகமாகக் கரைந்தது. இதனிடையே ஆடி பிறந்துவிட்டது. குதிரை வாங்க வந்த ஞாபகமே மாணிக்கவாசகருக்கு மறந்து போனது. அவர் எப்போதும் சிவாயநம..சிவாயநம என உச்சரித்தபடியே இருந்தார்.\nபாண்டியமன்னன், தன் அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தான். திருப்பெருந்துறையில் அவர் தங்கியிருக்கிறார் என்பதை ஏற்கனவே வந்த படைவீரர்கள் மூலம் தெரிந்திருந்த அவன், அவருக்கு ஒரு வீரன் மூலமாக ஓலை அனுப்பினான். ஓலையைப் படித்த பிறகு தான், அவருக்கு பழைய நினைவே திரும்பியது. நேராக ஆத்மநாதர் சன்னதிக்கு ஓடினார். ஐயனே மன்னன் என்னை நம்பி, குதிரை வாங்க அனுப்பினான். நானோ, உன் திருப்பணிக்கென செல்வம் அனைத்தையும் செலவிட்டேன். இப்போது, குதிரைகளை அங்கு கொண்டு சென்றாக வேண்டுமே மன்னன் என்னை நம்பி, குதிரை வாங்க அனுப்பினான். நானோ, உன் திருப்பணிக்கென செல்வம் அனைத்தையும் செலவிட்டேன். இப்போது, குதிரைகளை அங்கு கொண்டு சென்றாக வேண்டுமே நீ தான் வழிகாட்ட வேண்டும் என்று இறைஞ்சினார். அப்போது அசரீரி ஒலித்தது.\n விரைவில் குதிரைகளுடன் வருவதாக பதில் ஓலை அனுப்பு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது அக்குரல். இறைவனின் குரல் கேட்ட மாணிக்கவாசகர், அவர் சொன்னபடியே மதுரைக்கு குதிரைகளுடன் வருவதாகப் பதில் ஓலை அனுப்பினார். அரிமர்த்தன பாண்டியனும் ஓலையைப் படித்து மகிழ்ந்தான். மன்னன் குறிப்பிட்டிருந்த காலம் நெருங்கியது. குதிரைகள் எப்படி வரும் என்ற கவலையில் இருந்த மாணிக்கவாசகரின் கனவில், மாணிக்கவாசகா நீ உடனே கிளம்பு. நான் குதிரைகளுடன் வருகிறேன், என்றார். இறைவனை வேண்டி மாணிக்கவாசகர் பாண்டியநாட்டுக்கு கிளம்பினார். அரண்மனைக்குச் சென்ற மாணிக்கவாசகரிடம், அமைச்சரே நீ உடனே கிளம்பு. நான் குதிரைகளுடன் வருகிறேன், என்றார். இறைவனை வேண்டி மாணிக்கவாசகர் பாண்டியநாட்டுக்கு கிளம்பினார். அரண்மனைக்குச் சென்ற மாணிக்கவாசகரிடம், அமைச்சரே குதிரைகள் எங்கே தாங்கள் இதுவரை பார்த்திராத குதிரை வகைகள் வரிசையாக வந்து சேரும், என்று பதிலளித்தார் மாணிக்கவாசகர்.\nநீண்டநாட்களாகியும் குதிரைகள் வராததால் மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டு, நம்மை ஏமாற்றிய இவனைச் சிறையில் அடைத்து சித்ரவதை செய்யுங்கள், என ஆணையிட்டான். காவலர்கள் அவர் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றி கொடுமைபடுத்தினர். அரசுப் பணத்தைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொள்ளாவிட்டால் மறுநாள் தண்டனை அதிகரிக்கும் என்று எச்சரித்து சென்றனர். இதற்குள் மன்னன் விதித்த கெடு காலமான ஆடி முடிந்து ஆவணி பிறந்துவிட்டது. அம்மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சிவபெருமான் நந்தீஸ்வரரை அழைத்தார். நந்தி என் பக்தன் மாணிக்கவாசகன், குதிரை வாங்கித்தராத குற்றத்திற்காக பாண்டியநாட்டு சிறையில் அவதிப்படுகிறான். நீயும், நம் பூதகணத்தவர்களும் காட்டிலுள்ள நரிகளை குதிரைகளாக்கி அங்கு கொண்டு செல்லுங்கள். நான் குதிரை வீரனாக உங்களுடன் வருவேன், என்றார். நந்தீஸ்வரரும் மகிழ்ச்சியுடன் அவ்வாறே செய்தார்.\nஆயிரக்கணக்கான குதிரைகள் மதுரை நகருக்குள் அணிவகுத்து வந்தது பற்றி மன்னனுக்கு தகவல் சென்றது. அந்த அழகான, விலைமதிக்க முடியாத குதிரைகளைக் கண்டு மன்னன் ஆச்சரியப்பட்டான். அன்று இரவே அந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாகி ஊளையிட்டன. தன்னை ஏமாற்றி விட்ட மாணிக்கவாசகரை சுடுமணலில் நிற்க வைத்தனர். தூரத்தில் தெரிந்த மீனாட்சியம்மன் கோபுரத்தைப் பார்த்து, இறைவா இதென்ன சோதனை குதிரைகளை நரிகளாக்கிய மர்மம் என்ன இத்தகைய கொடுமைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய் இத்தகைய கொடுமைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய் என்று கண்ணீர் விட்டார். சுடுமணல் நிறைந்து கிடந்த அந்த ஆற்றில் மழையே பெய்யாமல் திடீரென வெள்ளம் பெருகி வந்தது. காவலர்கள் அடித்து பிடித்துக் கொண்டு கரைக்கு ஓடினர். ஆனால், மாணிக்கவாசகரைக் கட்டியிருந்த கற்கள் உடைந்தன. அவர் எழுந்தார். அவர் நின்ற பகுதியில் மட்டும் வெள்ளம் அவரது பாதங்களை நனைத்துக்கொண்டு மூழ்கடிக்காமல் ஓடியது. சற்றுநேரத்தில் வெள்ளத்தின் அளவு மேலும் அதிகரித்து கரை உடைத்தது.\nமாணிக்கவாசகர் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. எம்பெருமானைப் புகழ்ந்து பாடியபடி குளிர்ந்த நீரில் நடப்பது நடக்கட்டுமென நின்றார். வைகை நதியின் வெள்ளப் பெருக்கு மதுரை நகரை அலைக்கழித்தது. வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்கும் பணிக்கு வரவேண்டுமென முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மதுரையில் வந்தி என்னும் மூதாட்டி பிட்டு விற்று பிழைப்பவள். அவள் தினமும் முதல் பிட்டை சுந்தரேஸ்வரருக்கு நைவேத்யம் செய்வாள். அதை சிவனடியார் ஒருவருக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவாள். வந்திக்கிழவிக்கும் கரையை அடைக்கும் பணியின் ஒரு பகுதி தரப்பட்டது. கூலிக்கு ஆள் தேடினாள். சுந்தரேஸ்வரப் பெருமான் தனக்கு தினமும் பிட்டிட்டதுடன் தர்மமும் செய்து வணங்கிய அந்த பெருமூதாட்டிக்கு உதவி செய்ய முடிவெடுத்து கூலி ஆள் போல பாட்டி முன் வந்து நின்றார்.\nசர்வலோக நாயகனான இறைவன் மண் சுமக்க வந்த காட்சியை திருவாதவூரடிகள் புராணம் (மண்சுமந்த சருக்கம் 29)\nஆடையும் துணிந்த சீரையாக்கியே கூலியாளாய்\nகூடையும் தலைமேல் கொண்டு கொட்டுடைத் தோளராகிப்\nபீடை கொண்டயர்வாள் காணப் பெரும்பசியுடையார் போல\nவேடைகொண்டொல்லை வந்தார் வேண்டிய வடிவம் கொள்வார்\n உனக்கு பதிலாக நான் கரையை அடைக்கிறேன், பதிலுக்கு நீ எனக்கு பிட்டு மட்டும் கொடுத்தால் போதும் என்றார். பாட்டியும் ஒத்துக் கொண்டாள். பின் ஒழுங்காக பணி செய்யாமல், மண்ணை வெட்டுவது போலவும், பாரம் தாங்காமல் அதே இடத்தில் கூடையை கீழே தவற விட்டது போலவும் நடித்தார். அப்போது அரிமர்த்தனபாண்டியனே பணிகளைப் பார்வையிட அங்கு வந்ததைக் கண்ட சுந்தரேஸ்வரர், ஒரு மரத்தடிக்குச் சென்று, உறங்குவது போல பாசாங்கு செய்தார். யாரோ ஒருவன் வேலை செய்யாமல், தூங்குவதைக் கவனித்து விட்ட மன்னன், அங்கு வந்து அவரை பிரம்பால் அடித்தான். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் விழுந்தது. உடனே அந்த கூலியாள் ஒரு கூடை மண்ணைக் கரையில் கொட்டியதும் வெள்ளம் வற்றிவிட்டது.\nஇதைக் கண்ட மன்னன் அதிசயித்தான். இந்த அதிசயம் நிகழக்காரணமாய் இருந்த மூதாட்டி வந்தியைக் காணச் சென்ற போது, வானில் இருந்து புஷ்பக விமானத்தில் வந்த சிவகணங்கள் தங்களை அழைத்து வரும்படி சிவபெருமானே உத்தரவிட்டார், தாங்கள் எங்களுடன் வாருங்கள், என்று அழைத்துச்சென்றனர். அவளும் மகிழ்வுடன் சிவலோகத்துக்குப் பயணமானாள். உடனே பாண்டியன், எனக்கெதற்கு இந்த அரசாங்கம் இதனால், என்ன பலன் கண்டேன். என புலம்பினான். அப்போது அசரிரீ ஒலித்தது. அரிமர்த்தனா இதனால், என்ன பலன் கண்டேன். என புலம்பினான். அப்போது அசரிரீ ஒலித்தது. அரிமர்த்தனா திருவாதவூராரின் பொருட்டு இந்த லீலைகளைப் புரிந்தது நானே திருவாதவூராரின் பொருட்டு இந்த லீலைகளைப் புரிந்தது நானே என்றார். தனது தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்ட மன்னன், மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டினான்.\nமாணிக்கவாசகரோ அதை ஏற்காமல் அவனை ஆசிர்வதித்து விட்டு, தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்குச் சென்று விட்டார்.\nஅங்கு வேதியர் போல அமர்ந்திருந்த சிவபெருமான், மாணிக்கவாசகர் பாடப்பாட ஓலைச்சுவடியில் எழுதத் தொடங்கினார். எழுதி முடித்த சிவபெருமான் அந்த ஓலைச்சுவடியின் மேல் மணிவாசகன் சொன்ன திருவாசகத்தை எழுதியது அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்று கையொப்பமிட்டு சிதம்பரம் கனகசபையில் வைத்து விட்டு மறைந்து விட்டார்.\nஅப்போது தான் மாணிக்கவாசகருக்கு தான் கூறிய திருவாசகத்தை எழுதியது சிவபெருமான் என்பது தெரியவந்தது. பன்னிரு திருமுறைகளில் 8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகமும், திருக்கோவையாரும் ஆகும்.ஞானநெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்\nதிருவாசகம் பாடிய மாணிக்கவாசகர், சிவன் கோயில்களில் தேவாரம் பாடிய மூவருடன் இருப்பார். இவருக்கு தனிச் சன்னத�� அமைந்த சில கோயில்கள்.\n1. ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறை) ஆத்மநாதர் கோயில் - மாணிக்கவாசகருக்கு சிவன் குருவாக இருந்து உபதேசித்த தலம்.\n2. மதுரை திருவாதவூர் - மாணிக்கவாசகர் பிறந்த ஊர்\n3. சின்னமனூர் (தேனி மாவட்டம்) - தமிழ் மொழியின் பெருமையை உணர்த்தும் பொருட்டு அமைக்கப்பட்ட கோயில். இங்கு மாணிக்கவாசகரே மூலவர். சிவன், அம்பாள் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக இருக்கின்றனர்.\n4. உத்தரகோசமங்கை மங்களநாதர் - சிவன், மாணிக்கவாசகருக்கு ஆகமங்களை உபதேசித்த தலம்.\n5. சிதம்பரம் நடராஜர் - மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல இறைவனே, திருவாசகத்தை எழுதிய திருத்தலம். சிவனுடன் மாணிக்கவாசகர் ஐக்கியமான இங்கு, தில்லைக்காளி கோயில் அருகில் இவருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.\nதொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/author/athirady/page/4", "date_download": "2019-11-17T17:10:43Z", "digest": "sha1:DHCWO6MZUS2JC6ZCEZVGYBZZTTDAGLHD", "length": 34476, "nlines": 257, "source_domain": "www.athirady.com", "title": "Page 4 – Athirady News ;", "raw_content": "\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு.. (பொலன்னறுவை மாவட்டம்) ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. பொலன்னறுவை மாவட்ட தபால்மூல‍ வாக்குப் பதிவில் கோத்தாப…\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு.. (களுத்துறை மாவட்டம்) ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. களுத்துறை மாவட்ட தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தபாய ராஜபக்ஷ…\nஉத்தியோகபூர்வ யாழ்ப்பாணம் தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ யாழ்ப்பாணம் தொகுதிக்கான தேர்தல் முடிவு.. ஜனாதிபதித் தேர்தலின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார். அதன்படி புதிய…\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு.. (திகாமடுல்லை மாவட்டம்) ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, திகாமடுல்லை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில்…\nஉத்தியோகபூர்வ யாழ்.ஊர்காவற்றுறை தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ யாழ்.ஊர்காவற்றுறை தொகுதிக்கான தேர்தல் முடிவு.. ஜனாதிபதித் தேர்தலின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ்.ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.…\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு.. (பதுளை மாவட்டம்) ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, பதுளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் கோத்தபாய…\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு.. (நுவரெலியா மாவட்டம்) ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, நுவரெலியா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் கோத்தபாய…\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு.. (கொழும்பு மாவட்டம்) ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் கோத்தபாய…\nஉத்தியோகபூர்வ காலி அம்பலாங்கொட தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ காலி அம்பலாங்கொட தொகுதிக்கான தேர்தல் முடிவு.. ஜனாதிபதித் தேர்தலின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டம் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில்…\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு.. (திருகோணமலை மாவட்டம்) ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில்…\nமற்றுமோர் உத்தி��ோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு.. (கம்பஹா மாவட்டம்) ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, கம்பஹா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் கோத்தபாய…\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு.. (இரத்தினபுரி மாவட்டம்) ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில்…\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு.. (மொனராகலை மாவட்டம்) ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் அடுத்த உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் கோத்தபாய…\nஇரண்டாவது உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nஇரண்டாவது உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு.. (வன்னி மாவட்டம்) ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் இரண்டாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் சஜித்…\nரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகல்..\nரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக அனில் அம்பானி இருந்து வருகிறார். மேலும், அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி காக்கர் மற்றும் சுரேஷ் ரங்காசார் ஆகியோரும் இருந்து வருகின்றனர். ஏற்கனவே இந்த…\nஉத்தியோகபூர்வ யாழ்.நல்லூர் தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ யாழ்.நல்லூர் தொகுதிக்கான தேர்தல் முடிவு.. ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, யாழ்.நல்லூர் மாவட்டத்திற்கான வாக்கெடுப்பில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.…\nவெளிவந்தது, முதலாவது உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nவெளிவந்தது, முதலாவது உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு.. (காலி மாவட்டம்) ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடு���்பின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில்…\nமுடிவுகளை அறிவிக்க நேரம் எடுக்கும் -தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தேசப்பிரிய\n371 தபால்மூல வாக்கு எண்ணும் நிலையங்களில் 103 நிலையங்களின் மாத்திரம் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவை மாவட்ட தெரிவத்தாட்சி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு மாவட்டம் ஒன்றுக்கான தபால்மூல…\nதூய்மையான குடிநீர்: மும்பைக்கு முதலிடம் – சென்னை, கொல்கத்தா படுமோசம்..\nமத்திய நுகர்வோர் துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட இந்திய தரக்கட்டுப்பாட்டு முகமை சமீபத்தில் இந்தியாவில் உள்ள 17 மாநிலங்களின் தலைநகரங்களில் அரசால் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்துக்கான பரிசோதனைகளை நடத்தியது. தண்ணீரில் கலந்திருக்கும்…\nதோழன் நீரில் மூழ்கி உயிரிழப்பதை வீடியோ எடுத்த சகநண்பர்கள்..\nகர்நாடகாவில் கலாபுர்கி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் கைவிடப்பட்டு ஆள்நடமாட்டமில்லாத ஒரு கல்குவாரி குட்டையில் நேற்று மாலை வாலிபர்கள் சிலர் குழுவாக குளிக்க சென்றுள்ளனர். குளித்துக்கொண்டிருக்கும்போது ஜாபர் என்ற வாலிபர் கரைக்கு நீந்தி வர…\nமூன்று மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் தாமதமாகும்\nஇரத்தினபுரி, கேகாலை மற்றும் பதுளை மாவட்டங்களில் தேர்தல் முடிவுகள் தாமதமாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அப்பிரதேசங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதற்கு…\nஉடல் பருமன், நீரிழிவு பிரச்னை, ரத்த அழுத்தம் இவை எல்லாம் இப்போது சர்வசாதாரண பிரச்னையாகிவிட்டது. இன்றைய தலைமுறையினர் இதில் ஏதாவது ஒரு பிரச்னையை சந்தித்து வருகிறார்கள். மேலும் ஒவ்வொருவரும் ஒரு உயரம் மற்றும் எடையில் இருப்பார்கள். குறிப்பிட்ட…\nமிரளவைக்கும் வெறித்தனமான திறமை படைத்த விலங்குகள் \nமிரளவைக்கும் வெறித்தனமான திறமை படைத்த விலங்குகள்\nவவுனியாவில் தபால் மூல வாக்கெடுப்புகளில் சஜீத் பிரேமதாசா முன்னிலை\nசற்று முன் வவுனியாவில் வெளியாகிய இரு தபால் மூல வாக்கெடுப்பு பிரிவுகளில் ஐனாதிபதி வேட்பாளர் சஐீத் பிரேமதாசா 1742 வாக்குகளை பெற்று வவ��னியா மாவட்டத்தில் முதலிடத்தினை வகிக்கின்றார். அத்துடன் கோத்தபாய ராஐபக்ச 486 வாக்குகளை பெற்று இரண்டாவது…\n1000 அரச ஊழியர்களின் உயிரை காப்பற்றிய மூன்று உத்தியோகத்தர்கள்\nஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்றையதினம் இடம்பெற்று வாக்கு எண்ணும் பணிகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (16.11.2019) மாலை 5.30 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது. தேர்தல் கடமையில் 1000 க்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு…\nபாலக்காடு அருகே விபத்தில் வாலிபர் பலி – 6 பேர் படுகாயம்..\nகேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தேலன்காடு பகுதியை சேர்ந்தவர் குஞ்சு முகமது. இவரது மகன் மஸ்தூர்(வயது 24). இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். தனது நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக மஸ்தூர் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்தார். இவர்…\nநள்ளிரவு முதல் செரண்டிப் கோதுமை மாவின்விலை அதிகரிப்பு\nஇலங்கையில் காணப்படும் நம்பிக்கையை வென்ற கோதுமை மா உற்பத்தி நிறுவனமான செரண்டிப் மா ஆலை, தவிர்க்க முடியாத புறக்காரணிகள் காரணமாக தமது கோதுமை மா தயாரிப்புகளின் விற்பனை விலையை நவம்பர் 16 திகதி நள்ளிரவு 12 மணி முதல் 8 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக…\nதேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் திருப்தி\nதேர்தலில் 300 இற்க்கும் அதிகமான சர்வதேச கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும், அவர்களுடைய கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு அமைய இந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் இடம் பெற்றதாகவும் தேர்தலுக்கான…\nபீகாரில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலைகள்- 4 பேர் கைது..\nபீகார் மாநிலம் முங்கர் மாவட்டம் முபாசில் அருகே கங்கை நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரிக்கும் சிறிய ஆலைகள் செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அப்பகுதியில் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர்.…\nவாக்களிப்பு தினத்தில் 26 பேர் கைது – பொலிஸ்\nஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்ற வேளை தேர்தல் விதிமுறைகளை மீறியமைக்காக 26 பேர் கைதுசெய்யப்பட்டனர் என பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். வாக்களிப்பு இடம்பெற்றவேளை பாரதூரமான சம்பவங்கள்எதுவும் இடம்பெறவில்லை என…\nசிரியா: கார்குண்டு ���ெடிப்பில் 19 பேர் உயிரிழப்பு..\nதுருக்கி நாட்டு எல்லையோரத்தில் உள்ள சிரியா நாட்டின் வடக்கு பகுதியான அலெப்போ மாகாணத்துக்குட்பட்ட அல்-பாப் நகரில் பேருந்து நிறுத்தத்தின் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு கார் இன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் 19 பேர்…\nபோலீஸ் அதிகாரியை மிரட்டிய உ.பி. பெண் மந்திரி – விளக்கம் கேட்டு யோகி ஆதித்யாநாத்…\nஉத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து அந்நிறுவனம் மீது விசாரணை மேற்கொள்ள கண்டோன்மேண்ட் காவல் நிலையம் முற்பட்டது. ஆனால், சரோஜினி நகர் தொகுதியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வும் யோகி…\nஹாங்காங் போராட்டம்: களமிறங்கிய சீன ராணுவம்..\nஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் கடந்த 5…\nநுவரெலியா மாவட்டத்தில் 80 வீதமான வாக்களிப்பு நிறைவு\nஇலங்கையின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்தது. எனினும் வாக்குப்பதிவு மாலை 5 மணியளவில் நிறைவுபெற்றது. 5 மணி வரை 80 வீதமான வாக்களிப்பு நிறைவடைந்ததாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி…\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை –…\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nபொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் யோசனை\nபால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாட்டம்\nஅங்கஜன் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்\nபுதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவா\nசிறப்பான ஆட்சிக்கு கோத்தாபய வித்திடுவார் – விக்னேஸ்வரன் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2017/01/blog-post_30.html", "date_download": "2019-11-17T17:36:23Z", "digest": "sha1:SULNUJPTGWYZ52EQWGAX75NCXMSDQGUM", "length": 18061, "nlines": 258, "source_domain": "www.radiospathy.com", "title": "இசையமைப்பாளர் ஷியாம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்\" https://www.youtube.com/sharedci=uYhd165mEwM பாட்டைக் கேட்டதுமே \"அடடா இளையராஜா என்னமா இசையமைத்திருக்கிறார்\" என்று என் காது படச் சொன்னவர்கள் உண்டு. இன்னும் அப்படியே நம்புபவர்களும் உண்டு. ஆனால் அந்தப் பாடல் இடம்பெற்ற \"மனிதரில் இத்தனை நிறங்களா\" படத்தின் இசையமைப்பாளர் ஷியாம். இந்தப் பாடலில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு பின்னணியில் ஒலிக்கும் பெண் குரல் எஸ்.பி.சைலஜாவுக்கு இதுவே முதல் பாடலாக அமைந்தது. இதே படத்தில் \"பொன்னே பூமியடி\" http://youtu.be/5rfli7_pHmE அந்தக் காலத்து றேடியோ சிலோன் நினைவுகளைப் பலருக்குக் கிளப்பி விடும் அழகான பாட்டு. எஸ்.ஜானகியும் வாணி ஜெயராமும் பாடியிருப்பார்கள்.\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடைய இசைப் பட்டறையில் விளங்கிய வாத்திய விற்பன்னர் சாமுவேல் ஜோசப் தான் இந்த ஷியாம்.\nநாடக உலகில் இருந்து வந்தாலும் எண்பதுகளில் தன் படங்கள் ஒவ்வொன்றையும் சற்று மாறுதலான வடிவத்தில் கொடுத்துக் கவனிக்க வைத்தார் இயக்குநர் மெளலி.\n\"ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் சூடுமே\" https://www.youtube.com/sharedci=IjUQXzrKp0Q இந்தா இன்னொரு பாட்டு வானொலி நினைவுகளைக் கிளப்ப என்று வந்து சொல்லும் அந்தப் பாட்டு மெளலி இயக்கத்தில் ஷியாம் இசையில் தீபன் சக்ரவர்த்திக்குப் பேர் கொடுத்த முத்து, கூடப் பாடியவர் எஸ்.ஜானகி.\nஇதே படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் பாடும் \"இவள் தேவதை\" https://www.youtube.com/sharedci=xHmCTl5q3Qk பாடலில் ஷியாமின் வயலின் முத்திரை இருக்கும்.\nஇந்தப் பாடல்கள் இடம் பிடித்த வா இந்தப் பக்கம் படமும் ரசிக்கும் வண்ணமிருக்கும்.\n\"காதல் கனவுகளே நீராடும் நினைவுகளே\" (எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம்)\nci=2H4fL11Nthc என்ற அட்டகாஷ் பாட்டு இயக்குநர் மெளலியோடு இசையமைப்பாளர் ஷியாம் கூட்டமைத்துக் கொடுத்தது \"நன்றி மீண்டும் வருக\" படத்துக்காக.\nஇதே கூட்டணி ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது படத்திலும் இணைந்தனர்.\nதமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இசையமைப்பாளர் ஷியாமை உச்சத்தில் வைத்துக் கொண்டாடியது என்னவோ மலையாளத் திரையுலகம் தான். குறிப்பாக எண்பதுகளில் உச்ச நாயகர்களது பல படங்களில் இவரின் இசை வண்ணம் தா��்.\nமோகன்லாலின் நாடோடிக் காத்து படம் தமிழில் பாண்டியராஜன் நடிக்க கதா நாயகன் என்றான போது மலையாளத்தில் ஷியாம் இசைத்த \"வைசாக சந்தே\"\nபாடலின் மெட்டைப் பயன்படுத்தி \"பூ பூத்தது யார் பார்த்தது\" https://www.youtube.com/sharedci=Ng-TANVTYpE என்று இசையமைப்பாளர் சந்திரபோஸ் கொடுத்தார்.\nஇசையமைப்பாளர் ஷியாம் மலையாளத் திரையுலகில் கொடுத்த பங்களிப்பைப் பற்றி எழுதவே பல பக்கங்கள் தேவை.\nஇசையமைப்பாளர் ஷியாம் இன் சாகித்தியம் குறித்த ஒரு மலையாள இசை விபரணச் சித்ரம்\nஒரு வாரிசு உருவாகிறது படத்துக்கு இசை விஸ்வனாதன்.\nமெல்லிசை மன்னர்களுக்குள் பிரிவுரசல் எழுந்த காலகட்டங்களில் டி.கே.இராமமூர்த்திக்கு மாற்றாக வயலின் வாசிக்க வந்தவர் ஷியாம். இப்படியாக கர்ணன் திரைப்படத்தில் இவரது இசைப்பயணம் தொடங்கியது என்று மேடையில் இவர் கூறியிருக்கிறார். சிறந்த திறமைசாலி. மெல்லிசை மன்னரோடு நெருங்கிப் பணிபுரிந்தும் அவருடைய சாயலையைத் தொடராமல் இருந்த தனித்துவம் கொண்டவர். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனை பாடல்களும் எனக்கும் பிடித்தமானவை.\nஒரு சிறு தகவற்பிழை. மாற்றிவிடுங்கள். ஒரு வாரிசு உருவாகிறது படத்தின் இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன். இனிய பாடல்கள் கொண்ட குடும்பச்சித்திரம்.\nமிக்க நன்றி, அதைத் திருத்தி விட்டேன்.\nஎஸ். பி. சைலஜாவின் முதல் பாடல் பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் இடம் பெறும் 'சோலைக்குயிலே ' பாடல்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்ததில் பிடித்த ஐந்து\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிரு���்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஜென்சி ஜோடி கட்டிய பாட்டுக்கள்\nவார இறுதி கழிந்து வேலை வாரம் ஆரம்பிக்கும் நாள், மலையெனக் குவிந்த வேலைகளை முடித்து இன்றைய நாளுக்கு முடிவுகட்டி ரயிலில் ஏறுகின்றேன். வழக்கமாகப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Vihari?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T18:08:05Z", "digest": "sha1:Q2WBHPMXUADNHG4QCX2CW5C6RAOVEKVQ", "length": 8432, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Vihari", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n2 வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங், விஹாரி நீக்கம், உமேஷ் சேர்ப்பு\n’ஏன் தேர்வு செய்தோம் என்பதை நிரூபித்துவிட்டார்’ : விஹாரியை புகழும் விராத்\nரஹானே, விஹாரி சிறப்பான ஆட்டம்: வெற்றியை நோக்கி இந்திய அணி\n“முதல் சதத்தை என் தந்தைக்கு அர்��்பணிக்கிறேன்” - விஹாரி உருக்கம்\nவிஹாரி சதம், பும்ரா ஹாட்ரிக்: வலுவான நிலையில் இந்திய அணி\nநான் ஏன் ரோகித் சர்மாவை அணியில் சேர்க்கவில்லை \nரஹானே, விஹாரி அரை சதம்: பயிற்சி ஆட்டம் டிரா\nவிஹாரி சதம், கில் இரட்டை சதம்: இந்திய ஏ அணி முன்னிலை\nகாதலியை கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து விஹாரி மிரட்டல்\nஇத்தனை நாள் ஏன் மயங்க் அகர்வால் காத்திருக்க நேர்ந்தது - முன் நிற்கும் கேள்விகள்\nஅந்த ஒரு மணி நேரம் முக்கியம்: 2 விக்கெட் வீழ்த்திய விஹாரி பேட்டி\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\n2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸி.பேட்டிங், விஹாரி, உமேஷ் யாதவ்-க்கு வாய்ப்பு\n'நாளைய போட்டியில் இருந்து அஸ்வின், ரோகித் சர்மா அவுட்' அணியை அறிவித்தது பிசிசிஐ\n2 வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங், விஹாரி நீக்கம், உமேஷ் சேர்ப்பு\n’ஏன் தேர்வு செய்தோம் என்பதை நிரூபித்துவிட்டார்’ : விஹாரியை புகழும் விராத்\nரஹானே, விஹாரி சிறப்பான ஆட்டம்: வெற்றியை நோக்கி இந்திய அணி\n“முதல் சதத்தை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்” - விஹாரி உருக்கம்\nவிஹாரி சதம், பும்ரா ஹாட்ரிக்: வலுவான நிலையில் இந்திய அணி\nநான் ஏன் ரோகித் சர்மாவை அணியில் சேர்க்கவில்லை \nரஹானே, விஹாரி அரை சதம்: பயிற்சி ஆட்டம் டிரா\nவிஹாரி சதம், கில் இரட்டை சதம்: இந்திய ஏ அணி முன்னிலை\nகாதலியை கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து விஹாரி மிரட்டல்\nஇத்தனை நாள் ஏன் மயங்க் அகர்வால் காத்திருக்க நேர்ந்தது - முன் நிற்கும் கேள்விகள்\nஅந்த ஒரு மணி நேரம் முக்கியம்: 2 விக்கெட் வீழ்த்திய விஹாரி பேட்டி\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\n2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸி.பேட்டிங், விஹாரி, உமேஷ் யாதவ்-க்கு வாய்ப்பு\n'நாளைய போட்டியில் இருந்து அஸ்வின், ரோகித் சர்மா அவுட்' அணியை அறிவித்தது பிசிசிஐ\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மட��ுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961549", "date_download": "2019-11-17T18:29:22Z", "digest": "sha1:5OUSMWTUMVXWRJK34GY7QHT7L3Y5I5VE", "length": 7562, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "வாலிபரிடம் இரண்டரை பவுன் நகை பறிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவாலிபரிடம் இரண்டரை பவுன் நகை பறிப்பு\nதஞ்சை, அக். 10: தஞ்சையில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவரிடம் இரண்டரை பவுன் செயினை பறித்த போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஒரத்தநாடு அருகே குலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மருதராஜ் (32). இவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்க்க வந்தார். பின்னர் ஊருக்கு செல்ல மருத்துவமனை முன்புள்ள பேருந்து நிறுத்தத்துக்கு வந்தார். அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டிருந்த வாலிபர் மருதராஜிடமும் தகராறு செய்தார். அப்போது மருதராஜ் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையை வாலிபர் அறுத்து கொண்டு ஓட���விட்டார்.\nஇதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் மருதராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் நகையை பறித்து கொண்டு ஓடிய நபர் தஞ்சை கீழவாசலை சேர்ந்த ஹரிஹரன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஹரிஹரனை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.\nமுன்விரோத தகராறு பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு\nமின்கட்டணம் உயர்த்த திட்டமிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்\nமானியத்தில் வேளாண் இயந்திரம் வாடகை மையங்கள் அமைக்கலாம்\nயூரியா தட்டுப்பாடு வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம்\n112 பேருக்கு ரூ.8.29 லட்சம் நலத்திட்ட உதவிகள்\nஅம்மாப்பேட்டை தனியார் உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரி ஆய்வு\nஎப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் மின்கம்பம்\nஅதிகாரிகளின் நடவடிக்கையால் செழித்து வளரும் மரக்கன்றுகள்\nபள்ளியக்ரஹாரம் வழியாக செல்லாவிட்டால் மறியல்\nமைதான காம்பவுன்ட் சுவர் புதிதாக கட்டப்படுமா\n× RELATED வாலிபருக்கு அரிவாள் வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963628", "date_download": "2019-11-17T17:23:48Z", "digest": "sha1:YNX36DE527UIB36JDK5DQUMMEH3OAWX2", "length": 8651, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "வங்கிகள் இணைப்பை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாம���்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவங்கிகள் இணைப்பை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்\nபுதுச்சேரி, அக். 23: மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை எதிர்த்து புதுவையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதனால் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டன. பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்டது. இதற்கு வங்கி அதிகாரிகள் மட்டுமின்றி ஊழியர்கள் சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டித்து கடந்த மாதம் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்த நிலையில் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 22ம் தேதி வங்கிகள் இணைப்பு அறிவிப்பை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி நேற்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்றன. புதுவையிலும் வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 75க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதன் காரணமாக வங்கியில் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டு வியாபாரிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.\nஅரசு ஒதுக்கும் நிதி சில மாதங்களுக்கு கூட போதாது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தில்லை\nநாடக கலைஞர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை\nமோடி பேசுவதோடு சரி செயல்பாட்டில் ஒன்றுமில்லை\nகாரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்தில் இயற்பியல் துறை\nவிழிப்புணர்வு பேரணி நடத்திய பள்ளி மாணவிகள்\nசுற்றுலா பயணிகளை கவர அறிமுகம் புதுவை போக்குவரத்து போலீசாருக்கு கருநீல, வெள்ளை நிற டி-சர்ட் சீருடை\nபோலீசை தாக்கிய ரவுடி முன்ஜாமீன் கேட்டு மனு\nபொறையார் ராஜீவ்புரத்தில் மரணக்குழியாக மாறிய வாய்க்கால் பாலம்\nசுகாதாரத்துறை இயக்குனர் ஆபீசை மார்க்சிஸ்ட் கம்யூ. திடீர் முற்றுகை\nதலைவர்கள் சிலையை அலங்கரிக்க ₹97 லட்சம் செலவு\n× RELATED பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:38:41Z", "digest": "sha1:PMVQ23C7WDUPIMCX5OMJHSK2AJALEXFV", "length": 2532, "nlines": 10, "source_domain": "ta.videochat.tv.br", "title": "சந்திக்க பிரேசில் செக்ஸ். பெண் முயன்று மனிதன் செக்ஸ்", "raw_content": "சந்திக்க பிரேசில் செக்ஸ். பெண் முயன்று மனிதன் செக்ஸ்\nஎங்கள் டேட்டிங் தளம் வழங்குகிறது, நீங்கள் ஒரு மிகவும் பிரபலமான வழிகளில் டேட்டிங் இணையதளம் மூலம் தொடர்பு.\nஎங்கள் வலைத்தளத்தில் தேடும் டேட்டிங், மேலும் ஒரு மில்லியன் விட மக்கள், அவர்கள் மத்தியில் பல ஆயிரம் எப்போதும் அரட்டை அடிக்க தயாராக இந்த நேரத்தில். நீங்கள் இயக்க முடியும் உங்கள் சொந்த வலைப்பதிவில் படிக்க, நகைச்சுவை மற்றும் வேடிக்கை கதைகள், சிரிக்க, வேடிக்கை படங்கள் பிரிவில் ‘நகைச்சுவை’, திறந்த தனியார் அரட்டை, நாடகம் அற்புதமான வினாடி மற்றும், மிக முக்கியமாக, நீங்கள் சந்திக்க. பங்கு டாப்ஸ் மற்றும் மதிப்பீடுகள் டேட்டிங் தளம் நிச்சயமாக உற்சாகத்தை சேர்க்க உங்கள் டேட்டிங் மற்றும் செய்ய இன்னும் வேடிக்கை மற்றும் அற்புதமான.\nபெண் முயன்று மனிதன் செக்ஸ்\n← ஆன்லைன் டேட்டிங் தளம் பிரேசிலியாவில் இல்லாமல் பதிவு\nசிறந்த சேனல்கள் கற்றல் போர்த்துகீசியம் மொழி, அனைத்து படிப்புகள் ஆன்லைன் →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/tv9-exit-polls-says-that-the-bjp-seems-to-be-back-in-maharashtra-366199.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-17T17:52:16Z", "digest": "sha1:TCV4U23O65LB6ZIPU3UB5VBI2PD7D4GG", "length": 17530, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிவி9 எக்சிட் போல்: மகாராஷ்டிராவில் காவிக் கொடியே மீண்டும்.. காங்கிரஸுக்கு வாய்ப்பில்லை | tv9 exit polls says that the BJP seems to be back in maharashtra - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக���குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிவி9 எக்சிட் போல்: மகாராஷ்டிராவில் காவிக் கொடியே மீண்டும்.. காங்கிரஸுக்கு வாய்ப்பில்லை\nடெல்லி: டிவி9 நிறுவனம் நடத்திய எக்சிட் போல் முடிவுகளின்படி மீண்டும் அங்கு பாஜக ஆட்சியே அமையவுள்ளது.\n88 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்டது மகாராஷ்டிரா மாநிலம். இப்போது இங்கு பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இருந்து வருகிறார். நீண்டகாலத்துக்குப் பின் தேவேந்திர பட்நாவிஸ் தன்னுடைய 5ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.\nஇந்நிலையில் இன்று நடந்த இடைத்தேர்தலில், ஆளும் பாஜக - சிவசேனா ஒரு அணி, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சியாக ஒரு அணி.. என்று மோதின. இதை தவிர, வஞ்சித் பகுஜன் அகாடி, மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா, ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வலுவாக மோதலில் இறங்கின.\nநியூஸ் 18 டிவியும் சொல்லிருச்சு... மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனாவுக்கு அமோக வெற்றி\nமகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபைகளுக்கு இன்று நடைபெற்ற பொதுத் தேர்தல் ம���டிவுகள் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளன. இந்த மாநிலங்கள் தவிர தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநிலங்களில் சட்டசபை இடைத் தேர்தலும் நடைபெற்றது. இதன் வாக்குப் பதிவு இன்று மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.\nமுன்னதாக, இந்த தேர்தலில் பாஜக அணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரிய வந்த நிலையில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை பல்வேறு டிவி செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.\nஅதன்டி டிவி 9 நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளது. பாஜக சிவசேனா கூட்டணிக்கு 197 இடங்கள் கிடைக்கும் என அது தெரிவித்துள்ளது. அதேபோல காங்கிரஸ் கூட்டணிக்கு 75 இடங்களே கிடைக்கும் என இது தெரிவித்துள்ளது.\nமற்ற கட்சிகளுக்கு 16 இடங்கள் கிடைக்கக் கூடும் என்று இது கணித்துள்ளது. இதன் மூலம் பாஜக மீண்டும் அங்கு ஆட்சியை தக்க வைக்கக் கூடிய சூழல் உறுதியாகியுள்ளது. மேலும் மகாராஷ்டிர மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்பதும் தெளிவாகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nஇவரை காணவில்லை.. ஊரே தேடுகிறது.. இந்தூரில் ஜிலேபி சாப்பிட்டதுதான் கடைசி.. காம்பீர் குறித்த போஸ்டர்\nநாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பரூக் அப்துல்லா வருவாரா அனைத்து கட்சி கூட்டத்தில் சரமாரி விவாதம்\nஇலங்கை தேர்தல் முடிவு: அதிபராகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nவாட்ச்சில் தமிழை புகுத்திய டைட்டன் நிறுவனம்.. நம்ம தமிழ்நாடு என பெயரிட்ட சுவாரஸ்யம்\nநாளை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்... புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nஏர்இந்தியா.. பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விரைவில் விற்பனை.. நிர்மலா சீதாராமன்\n.. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலினே நிரப்பிவிட்டாரே.. வைகோ\nதமிழக பாஜக மாநில தலைவர் தேர்வு எப்போது.. முரளிதர ராவ் பரபரப்பு விளக்கம்\nரபேல் விவகாரத்த���ல் ஊழல் புகார்.. ராகுல் பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பாஜகவின் நாடு தழுவிய போராட்டம்\n... டெல்லியை கலக்கும் சுவரொட்டிகள் #ShameOnGautamGambhir\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-11-17T17:17:43Z", "digest": "sha1:FR4JKRLPN5MM2RZ2EC2KKGKBJQG66TTU", "length": 108247, "nlines": 1304, "source_domain": "womanissues.wordpress.com", "title": "ஹேமா | பெண்களின் நிலை", "raw_content": "\nசாமியார் வேடம் போட்டு, பில்லி சூன்யம் எடுக்கும் போர்வையில் பல பெண்களை கற்பழித்தது, போலீஸ் வேடம் போட்டு, டோல்கேட் வரி கட்டாமல் இருந்தது பலே பலே திராவிட சாமியார்\nசாமியார் வேடம் போட்டு, பில்லி சூன்யம் எடுக்கும் போர்வையில் பல பெண்களை கற்பழித்தது, போலீஸ் வேடம் போட்டு, டோல்கேட் வரி கட்டாமல் இருந்தது பலே பலே திராவிட சாமியார்\nபெரியார் மண்ணில் பில்லி–சூனயம் எடுக்கும் சாமியார்: வழக்கம்போல மறுபடியும் சாமியார் என்ற போர்வையில் ஒரு ஏமாற்று பேர்வழி பல பெண்களை ஏமாற்றியுள்ளது திகைப்பாக உள்ளது. இது பெரியார் மண், கடவுள் இல்லை என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, கோவில்களில் உள்ள சிலைகளை திருடி அது போன்ற காரியங்கள் எய்து வந்தாலும், இது போலமக்கள் ஏமாந்து போன கதையை மறுபடியும் படிக்கும்போது புதிராகத்தான் உள்ளது. திராவிட திருநாட்டில் ஒரு பக்கம் நாத்திகம் பேசி கொண்டும், “பெரியார் மண்” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டும், பகுத்தறிவு ரீதியில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தாலும், மறுபக்கம் திராவிட மணி போன்றவர்கள், மக்களை ஏமாற்றி வந்தது கவனிக்கத் தக்கது. பகுத்தறிவு வேலை செய்யவில்லையா, பில்லி-சூனியம் வேலை செய்ததா, மக்கள் அதனை நம்புகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். எப்படியாவது பணத்தை சம்பாதித்து விடவேண்டும் என்ற போக்கு காணப்படுகிறது. லஞ்சம் கொடுப்பதற்கு லஞ்சம் வாங்கு என்ற தத்துவத்தை உருவாக்கி வைத்திருப்பது போல, இத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு ஒரு புதிய தத்துவத்தை உருவாக்க வேண்டும் போலிருக்கிறது.\nபில்லி–சூன்னியம் நீக்குவேன் என்று பெண்களை வசப்படுத்தினானாம்: காஞ்சிபுரம் சூணாம்பேடு கிராமத்தை சேர்ந்த மணி என்கிற செல்வமணி / பெருமாள் மணி [35 வயது], விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூரில் மாந்​திரீகம் செய்யும் தொழிலில் ஈடுப���்டு வந்தாரன் என்று கதையினை ஊடகங்கள் ஆரம்பிக்கின்றன. மனைவியை பிரிந்த செல்வமணி, தான் ஒரு சாமியார் என்றும், மாந்திரீகம் செய்து, பில்லி-சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாகவும் கூறி வந்துள்ளார்[1]. இதற்காக நீண்ட தாடி, ஜடா முடியுடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வலம் வந்தார். மேலும் மக்களை கவரும் வகையில் ஆன்மிகம் குறித்தும் பேசி வந்துள்ளார். இதனால் அவரை நம்பிய பல பெண்கள் பில்லி-சூனியத்தை நீக்கி தருமாறு சாமியாரை நாடி சென்றனர்[2]. அந்த சமயத்தில் அவர்களை பற்றி முழுவதும் அறிந்து கொள்ளும் மணி, பில்லி-சூனியத்தை நீக்குவதாக கூறி அவர்களது வீடுகளுக்கு சென்று வந்தார். இதில் பல பெண்களை கவர்ந்து, அவர்களை கணவரிடம் இருந்து பிரித்து சென்று தன்வசமாக்கி குடும்பம் நடத்தி வந்ததாகவும், சிறிது நாட்களுக்கு பிறகு அந்த பெண்களை ஏமாற்றி விட்டு, வேறு பெண்களை தேடி சென்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது மதுரையை சேர்ந்த ஹேமா (40) என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறான்[3].\nபல பெண்களை தன்னோடு தங்க வைத்துள்ளான்: பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் பகுதிகளில் பில்லி, சூனியம் செய்து, நல்ல வருமானம் ஈட்டியுள்ளார்[4]. தம்மிடம் மாந்திரீகம் செய்ய வரும் இளம் பெண்களையும் குடும்ப பெண்களையும் தம்மோடு மாதக் கணக்கில் தங்க வைத்துள்ளார்[5]. தனது விருப்பத்துக்கு இணங்க வைத்த மணி, எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அம்பலமாகியுள்ளது[6]. மாந்திரீகம் என்ற பெயரில் பெண்களை வாழ்வை சூறையாடும் செல்வமணியின் வாழ்க்கை தொடர்​ந்து கொண்டிருந்தது. என்பதெல்லாம், எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. பெண்கள் என்ன அந்த அளவிற்கு முட்டாள்களா, ஒருவன் கூட படுத்து, இவ்வாறு சோரம் போவதற்கு என்பது புதிராக உள்ளது. இல்லை, அவர்களும், இவனோடு சேர்ந்து, விபச்சாரம் செய்தார்களா என்று தெரியவில்லை. இதைப் போன்ற செய்திகள் அதிகமாக வந்து கொண்டே இருக்கின்றன. கைதுகள் நடக்கின்றன. ஆனால், மறுபடியும் அதே குற்றங்கள் தொடர்கின்றன.\nமகளை தனியாக அனுப்பி மாந்திரீகம் செய்ய ஒப்புக் கொண்ட தந்தை: காஞ்சிபுரம் மாவட்டம் வடமணிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர், த���து மகளுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க மாந்திரீகம் செய்யுமாறு செல்வமணியை நாடியுள்ளார். அப்போது, அந்த இளம்பெண்ணை தம்மோடு தங்க வைத்து மாந்திரீகம் செய்ய வேண்டி இருப்பதாக செல்வமணி கூறியுள்ளார். மகளை செல்வமணியுடன் அனுப்பி ஓராண்டாகியும் திரும்ப அனுப்பாததால் திரும்ப அனுப்புமாறு, அந்த பெண்ணின் தந்தை கேட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாந்திரீக செல்வமணி, அந்த பெண்ணை தமக்கு திருமணம் செய்து வைக்குமாறு, பெண்ணின் தந்தையை மிரட்டியுள்ளார். இதனிடையே, அந்தப் பெண்ணை மாந்திரீக செல்வமணி, பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தந்தை, போலீஸில் புகாரளித்தார். உடனடியாக களமிறங்கிய போலீசார் மாந்திரீக செல்வமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹேமா ஆகியோரை கைது செய்தனர். மாந்திரீகம் செய்வதாக, பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய சம்பவம் அறிந்து அப்பகுதியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nபோலி சாமியார், பல வேடங்களில் பலரை ஏமாற்றி வந்திருக்கிறானாம்: பின்னர் சாமியாரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி சாமியார் என்பதும், ஹேமாவை அவரது கணவரிடம் இருந்து பிரித்து வந்து தன்வசப்படுத்திக்கொண்டதும் தெரியவந்தது[7]. டிப் டாப் மனிதராக இருக்கும் மணி ஒட்டு தாடியுடன், சாமியார் உடை அணிந்து கையில் வேப்பிலையுடன் வலம் வந்துள்ளாரன்[8]. சாமியார் என்ற போர்வையில் பல பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது[9]. எனவே தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்த இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு ஊரில் ஏமாற்றியதும், ‘கெட் அப்’பையும் மாற்றிக் கொள்வான். பொதுமக்களிடம் பல இடங்களில் அடி, உதை வாங்கியும் தப்பி வந்துள்ளான். போலீஸ் வேடம் போட்டு, டோல்கேட்டுகளில் காசு கொடுக்காமல் சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது[10]. இவன் மூன்று முறைகல்யாணம் செய்து கொண்டிருக்கிறான். இரண்டுகுழந்தைகளும் இருக்கின்றன[11]. சில வருடங்களுக்கு முன்னர், அவர்கள் பிரிந்து சென்று விட்டனர். மற்ற பெண்களை பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்ததற்கு ஆதாரம் இல்லை என்று போலீஸார் சொல்கின்றனர்[12]. அதாவது, பாதிக்கப் பட்ட பெண்கள் புகார் கொடுக்கவில்லை என்றால், ஆதாரங்கள் இல���லை என்று தான் ஆகும்.\n[1] மாலைமலர், திண்டிவனம் அருகே இளம்பெண்ணை கற்பழித்த போலி சாமியார் கைது, பதிவு: மே 28, 2019 04:53\n[3] தினத்தந்தி, இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக போலி சாமியார் கைது..., பதிவு : மே 28, 2019, 12:37 PM\n[7] தினமலர், பெண்கள் வாழ்க்கையில் விளையாடிய போலி சாமியார் கைது, Added : மே 28, 2019 03:36.\n[9] தமிழ்.ஏசியா.நெட், நியூஸ், பில்லிசூனியம் எடுப்பதாக கூறி இந்த சாமியார் செஞ்ச வேலையப் பாருங்க \nகுறிச்சொற்கள்:காட்ராம்பாக்கம், காப்பு, செல்வமணி, ஜடா முடி, தாயத்து, நீண்ட தாடி, பகுத்தறிவு, பாதிரி, பில்லி-சூன்யம், பெரியார் மண், மாந்திரீகம், ராயநல்லூர், வசியம்\nகாட்ராம்பாக்கம், காமத்தீ, காமம், குற்றம், சிற்றின்பம், சீரழிவு, சீரழிவுகள், செக்ஸ், செக்ஸ் கொடுமை, செல்வமணி, ஜடா முடி, தமிழச்சி, நீண்ட தாடி, பலதாரம், பலாத்காரம், பாதிரி, பெண்டாளும், பெண்ணியம், பெண்மை, மந்திரம், மந்திரவாதி, ராயநல்லூர், விபச்சாரம், ஹேமா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜேம்ஸ் வசந்தன், கமல் ஹஸன் வழியில் செல்கிறாரா அல்லது கிருத்துவத்தில் பலதார மணம், சேர்ந்து வாழ்தல் முதலியவை அனுமதிக்கப் படுகின்றனவா\nஜேம்ஸ் வசந்தன், கமல் ஹஸன் வழியில் செல்கிறாரா அல்லது கிருத்துவத்தில் பலதார மணம், சேர்ந்து வாழ்தல் முதலியவை அனுமதிக்கப் படுகின்றனவா\nஜேம்ஸ் வசந்தின் மனைவி சுகந்தி புகார் கொடுத்தார்\nஇன்னொருவர் மனைவியுடன் குடும்பம் நடத்துவதாக அவரது மனைவி பரபரப்பு புகார்: கல்லூரி பேராசிரியராக இருந்து தொலைக்காட்சி தொகுப்பாளராகி சுப்பிரமணிபுரம் படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் ஜேம்ஸ் வசந்தன், என்று ஊடகங்கள் விவரிக்கின்றன. அத்தகைய மெத்தப் படித்தவர், இல்லறத்தை அறுப்பது ஏனென்று தெரியவில்லை. அவர் மீது அவரது மனைவி இன்னொருவர் மனைவியுடன் குடும்பம் நடத்துவதாக அவரது மனைவி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்[1]. அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக அவர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்[2]. பசங்க, நாணையம், சுப்ரமணியபுரம், ஈசன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவரும், தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணிபாற்றுபவர் ஜேம்ஸ்வசந்தன். ஒரு இசைப்பள்ளியையும் வைத்து நடத்துகிறார்[3]. இவரது மனைவி சுகந்தி இன்று அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “நான் சென்னை கொட்டிவாக்கத்தில் வசிக்கிறேன்[4]. எனக்கும் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கும் கடந்த 1991-ல் திருச்சியிலுள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. 23 வருடங்கள் ஆகிவிட்டது. எங்களுக்கு 22 வயதில் ஷில்பா என்ற மகளும், 17 வயதில் சச்சின் என்ற மகனும் உள்ளனர். ஆனால், எனது கணவன் ஜேம்ஸ் வசந்தனுக்கு அதிக பெண்களுடன் தவறான தொடர்பு இருந்ததால் எங்களுக்குள் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்தது.”\nஜேம்ஸ் வசந்தின் மனைவி புகார் கொடுத்தார்.ஆகஸ்ட் 2013\nகிறிஸ்தவ அமைப்பிற்காக நிகழ்ச்சி தயாரிக்க தொழிலதிபரின் மனைவிக்கும் என் கணவருக்கும் நட்பு ஏற்பட்டது: சுகந்தி தொடர்கிறார், “என் கணவர் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கிறிஸ்தவ அமைப்பிற்காக நிகழ்ச்சி தயாரிக்க பிரபல தொழில் அதிபருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் படப்பிடிப்பு நடத்தச் சென்றார். அப்போது தொழிலதிபரின் மனைவிக்கும் என் கணவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.\nஇதை அறிந்த அந்த தொழில் அதிபர் மனைவியையும், குழந்தையையும் விரட்டி விட்டுவிட்டார். அவரை அழைத்துக் கொண்டு வந்து இவர்கள் நம் வீட்டிலேயே தங்கட்டும், எல்லோரும் சேர்ந்து குடும்பம் நடத்தலாம் என்றார். நான் அதற்கு சம்மதிக்க வில்லை. இதனால் அவருக்கு தனியாக வீடு எடுத்துக் கொடுத்து குடியமர்த்தினார். எனது குழந்தைகளையும் அழைத்துச் சென்று விட்டார். இதுகுறித்து நான் போலீசில் புகார் செய்ததும் குழந்தையை ஒப்படைத்து விட்டார்.\nசச்சின் ஜேம்ஸ், தேஜஸ் ஜேம்ஸ் மற்றும் ஹேமா ஜேம்ஸ்\nஇப்போது அந்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது[5]. வி.ஜி.பி. பிரசாத் தாஸின் முன்னாள் மனைவி ஹேமலதாவுடன் தவறான தொடர்பு வைத்திருந்த அவர் தற்போது தனது மனைவி என்று வெளிப்படையாக சொல்லி வருகிறார். உண்மையான மனைவி நான் உயிரோடு இருக்கும்போது என்னிடம் விவாகரத்தும் வாங்காத நிலையில் வேறொரு பெண்ணை மனைவி என்று எனது கணவன் ஜேம்ஸ் வசந்தன் சொல்லிவருவது எனக்கு கடுமையான மன உளைச்சலை உண்டாக்குகிறது[6]. இதனால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”, என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்[7]. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவ��� செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[8].\n2013ல் பெண்ணுடன் நிலதகராறில் ஈடுபட்டது: நில விற்பனை விவகாரத்தில் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் இதுகுறித்து தலைமை செயலாளரிடம் புகார் செய்யப் போவதாகவும் இசையமைப்பார் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார். இவர் மீது ராதா வேணு பிரசாத் (வயது 65) என்பவர் நீலாங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஜேம்ஸ் வசந்தன் கடந்த 4-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த ஜேம்ஸ்வசந்தன், தன் மனைவி ஹேமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுடன் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது: “எங்களுக்கு பாலவாக்கத்தில் சொந்தமாக ஒரு கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ராதா வேணுபிரசாத் விலைக்கு கேட்டார். நாங்கள் அவருக்கு விற்பனை செய்ய மறுத்து விட்டோம். அந்த நிலத்தில் 2011-ம் ஆண்டு வீடு கட்டத் தொடங்கினோம். இதனால், எங்கள் மீது ராதா வேணுபிரசாத்துக்கு பகை உணர்வு ஏற்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் அவர் எங்களுக்கு மன ரீதியாக பல தொந்தரவுகளை கொடுக்கத் தொடங்கினார். வீடுகட்ட திட்ட அனுமதி பெற விடாமல் தடுத்தார். எனினும் நாங்கள் கடுமையாக போராடி திட்ட அனுமதி பெற்று வீட்டை கட்டி முடித்தோம். தற்போது, அங்கு வசித்து வருகிறோம். இந்த நிலையில், மனதில் பகையுடன் இருக்கும் ராதா வேணுபிரசாத், தன் செல்வாக்கை பயன்படுத்தி, ஒரு அசிங்கமான புகாரை கொடுத்து, என்னை கைது செய்ய வைத்துள்ளார். என் மீது கெட்ட நோக்கத்துடன், பொய்யான கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எதற்காக கைது செய்யப்பட்டுள்ளேன் என்பதை கூட தெரிவிக்காமல், போலீசார் என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இந்த சம்பவம் அனைத்தையும் சுதந்திரமான அமைப்பை கொண்டு விசாரணை நடத்தி, உண்மை நிலவரத்தை கண்டறிந்து, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று தலைமை செயலாளரை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளேன்,” என்றார்[9].\n“ஜேம்ஸ் வசந்தன் என்னை ஆபாசமாக திட்டினார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’- பெண்ணீன் புகார் (2013): இதுதொடர்பாக இருவருக்கும் பல முறை வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ராதா பிரசாத் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார். அதில் “ஜேம்ஸ் வசந்தன் என்னை ஆபாசமாக திட்டினார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என்று கூறி இருந்தார்[10]. இதுகுறித்து போலீசார் மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வீட்டில் இருந்த ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். பின்னர், ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த இருந்தனர். இதையறிந்த பத்திரிகை நிருபர்கள் ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தனை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தபோது, அங்கிருந்த நிருபர்கள், உங்களை எதற்காக கைது செய்தனர் என கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கும்போது, போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nசர்ச்சைகளில் சிக்கியிருக்கும் ஜேம்ஸ் வசந்தன்\nபதிலுக்கு ஜேம்ஸ் வசந்தன் கொடுத்த விளக்கம் (ஆகஸ்ட்.2013): அதற்கு ஜேம்ஸ் வசந்தன், ‘‘பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. இதை நீங்கள் தடுக்கக்கூடாது. அப்படி தடுத்தால், என்னை பேச விடாமல் தடுக்கும் உங்களை பற்றி அனைவரிடமும் கூறுவேன்’’ என்றார். இதனால், சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: “நான் பாலவாக்கம் பீச் ரோட்டில் 2 வீடுகளை கட்டினேன். அந்த வீட்டை கட்டும்போது அதன் பின்புறம் உள்ள ராதா பிரசாத் என்ற பெண் என்னிடம் தகராறு செய்து, பல்வேறு தொல்லைகள் கொடுத்தார். நான் சிஎம்டிஏ அனுமதி பெற்று முறையாக வீடு கட்டியுள்ளேன். ஆனால், அவர்கள் முறையில்லாமல் கட்டியுள்ளனர். எனது மீது உள்ள காழ்ப்புணர்ச்சியில் பல்வேறு புகார்களை என்மீது அவர் கொடுத்துவருகிறார். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2ம் தேதி (02-08-2013) என் மகனை பள்ளியில் விட்டுவிட்டு காரில் வரும்போது, ராதா பிரசாத் அவரது காரை என் கார் மீது மோதுவதுபோல் வந்து சென்றார். ஆனால், இதுபற்றி நான் போலீசில் புகார் கூறவில்லை. இந்நிலையில் உதவி கமிஷனர் தலைமையில் சுமார் 50க்கு மேற்பட்ட போலீசார் என் வீட்டுக்கு வந்து என்னை கைது செய்வதாக கூறினர். நான் எதற்கு என்னை கைது செய்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு என்னை வலுக்கட்டாயமாக இழுத்தனர். நான் எந்த தவறும் செய்யவில்லை”, என்று விளக்கம் அளித்தார்[11].\nஜேம்ஸ் வசந்தன் அகடமி ஆப் மியூசிக்\nபரஸ்பர குற்றா��்சாட்டு எடுபடவில்லை: மேலும் 65 வயது மூதாட்டிக்கு தான் எவ்வாறு பாலியல் தொந்தரவு கொடுக்க முடியும். தன் மீது நிலப் பிரச்சனை காரணமாக வேண்டும் என்றே பொய் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர் என்றும், இதற்கு பின்னணியில் பெரிய மலையாளி அதிகார ஊடுருவல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். காவல்துறை முன்னிலையில் தன்னை தமிழ் நாய் என்று ராதாதேவிபிரசாத் இழிவு படுத்தியதாகவும், இது குறித்து புகார் அளித்தும் காவல்துறை அப்புகாரை ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். ஜேம்ஸ் வசந்தனுடன், அவரது மனைவியும் (ஹேமா) செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். காவல் துறையால் தாங்கள் எப்படி நடத்தப்பட்டோம் என்றும் அவர் கூறினார்[12].\nஜேம்ஸ் வசந்தின் மனைவி ஹேமா-ஹேமலதா-சுகந்தி\nஜேம்ஸ் வசந்தனுக்கு எத்தனை மனைவிகள்: மேலேயுள்ள விவரங்களிலிருந்து, ஜேம்ஸ் வசந்தனின் மனைவியின் பெயர் ஹேமா, ஹேமலதா, சுகந்தி என்று பலவிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே ஒரு ஆண் எப்படி அவ்வாறு பல பெண்களுடன் இருக்கிறான் என்பதனைத் தட்டிக் கேட்கப்படுவதில்லை என்பது வியப்பாக உள்ளது. கிருத்துவத்தில் நடக்கும் திருமணங்கள் சர்ச்சுகளில் பதிவு செய்யப் பட்டு நடக்கும் என்கிறர்கள். பிறகு, எப்படி சுகந்தி என்ற மனைவி இருக்கும் போது ஹேமா மனைவியாக முடியும்: மேலேயுள்ள விவரங்களிலிருந்து, ஜேம்ஸ் வசந்தனின் மனைவியின் பெயர் ஹேமா, ஹேமலதா, சுகந்தி என்று பலவிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே ஒரு ஆண் எப்படி அவ்வாறு பல பெண்களுடன் இருக்கிறான் என்பதனைத் தட்டிக் கேட்கப்படுவதில்லை என்பது வியப்பாக உள்ளது. கிருத்துவத்தில் நடக்கும் திருமணங்கள் சர்ச்சுகளில் பதிவு செய்யப் பட்டு நடக்கும் என்கிறர்கள். பிறகு, எப்படி சுகந்தி என்ற மனைவி இருக்கும் போது ஹேமா மனைவியாக முடியும் விஜிபி பிரசாத் தாஸ் ஹேமாவை விவாக ரத்து செய்திருந்தால், பிறகு ஜேம்ஸ் வசந்தன் சர்ச்சில் முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும். இல்லை அவர் கமல் ஹஸன் பாணியில் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாரா விஜிபி பிரசாத் தாஸ் ஹேமாவை விவாக ரத்து செய்திருந்தால், பிறகு ஜேம்ஸ் வசந்தன் சர்ச்சில் முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும். இல்லை அவர் கமல் ஹஸன் பாணியில் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாரா மேலும் மனைவியுடன் பேட்டி கொடுக்கிறார் என்று புகைப்படங்களையும் வெளியிடுகிறார்கள். இது கமல் ஹஸன் பல நடிகைகளுடன் வாழ்ந்தது, குழந்தைகளைப் பெற்றுக் கொண்டது போலவே உள்ளது. ஒன்று கிருத்துவ ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட வேண்டும், இல்லை தமிழ் கலாச்சாரத்திற்கு கட்டுப்பட வேண்டும், இரண்டும் இல்லையென்றால், இவர்கள் எதனைப் பின்பற்றுகிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்.\nபெண்ணியவாதிகள், வீராங்கனைகள், சமூக சேவகிகள், கம்யூனிஸவாதிகள் முதலியோரும் இதனைக் கண்டு கொள்வதில்லை: மற்ற சமயங்களில் குடியே முழுகி விட்டது போல அலறுவார்கள், ஆர்பாட்டம் செய்வார்கள், ஆனால், இப்பொழுதோ இப்படி பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தாலும், போட்டொ பிடித்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் கேவலம் என்னவென்றால், இவர்களால் தான் சமூகம் உருப்படப்போகிறது, தமிழுக்கு சேவை செய்கிறார்கள், கலைக்கு பாடுபடுகிறார்கள் என்றெல்லாம் போற்றப்படுவது. இல்லறத்தை ஒழுங்காகப் பேணிக்க்காக்கத் தெரியாதவர்களை எப்படி அவ்வாறு மதிக்கலாம் என்று கூட தமிழ்ம்ண்டைகளுக்குப் புரிவதில்லை. திருவள்ளுவருக்கு உயிரைவிடும் தியாகிகளும் இதனை வேசித்தனம் என்று சொல்வதில்லை. மாறாக பதவி, பட்டங்கள் எல்லாம் கொடுத்து கௌரவிக்கப் படுகிறார்கள். பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் வேறு\n[2] தினமணி, இசையமைப்பாளர்ஜேம்ஸ்வசந்தன்மீதுமனைவிபரபரப்புபுகார், பிப்ரவரி.8, 2014.\n[3] இந்த இசைப் பள்ளியை பற்றி மேலும் தகவல்கள் அறிய jvamchennai@gmail.com என்ற மின்னஞ்சல் மற்றும் 99400-44433, 98410-49022 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். அத்துடன் ஜேம்ஸ் வசந்தன் அகடமி ஆப் மியூசிக்-ன் பிரத்யேக இணையதளமான www.jvacademy.com என்ற முகவரியிலும் இதன் தகவல்களை அறிந்துகொள்ளலாம். http://tamil.chennaionline.com/cinema/news/newsitem.aspx\n[4] நக்கீரன், பிரபலஇசையமைப்பாளர்மீதுஅவரதுமனைவிபோலீசில்பரபரப்புபுகார், பிப்ரவரி.8, 2014.\n[5] சென்ற வருடம் வெளிப்படையாக பேட்டி கொடுத்தபோது ஏன் அமைதியாக இருந்தார் என்று தஎரியவில்லை.\n[10] தினகரன், ஆபாசமாக திட்டியதாக பெண் புகார் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது, ஆகஸ்ட்.2, 2013.\nகுறிச்சொற்கள்:சர்ச், சுகந்தி, ஜேம்ஸ் வசந்தன், திருமணம், பிரசாத் தாஸ், விஜிபி, ஹேமலதா, ஹேமா\nசர்ச், ஜேம்ஸ் வசந்தன், திருமணம், பிரசாத் த���ஸ், விஜிபி, விஜிபி பிரசாத் தாஸ், ஹேமலதா, ஹேமா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்த அக்காள் புருஷன், கொலையில் முடிந்த நிலை – அடைக்கலத்திற்கு வந்த பெண்ணின் சோகக் கதை.\nகல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்த அக்காள் புருஷன், கொலையில் முடிந்த நிலை – அடைக்கலத்திற்கு வந்த பெண்ணின் சோகக் கதை.\nமாத்யூ பினுராஜ் கொலை செய்யப் பட்ட காமுகன்\nசப்–இன்ஸ்பெக்டரின் மகன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது: கற்பழிக்க முயன்ற, அக்காவின் கணவரை, கழுத்தை அறுத்து கல்லூரி மாணவி, கொலை செய்த சம்பவம், மாதவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று வழக்கம் போல ஊடகங்கள் செய்தியைக் கொடுத்துள்ளது. மாதவரம் பால்பண்ணை, டெலிபோன் காலனி, 1வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர், சோபன்ராஜ். ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவருடைய மகன் மேத்யூ பினுராஜ், 32 [Mathew Binuraj]. அண்ணா நகரில், ரியல் எஸ்டேட் தொழிலும், பழைய கார்களை வாங்கி, விற்கும் தொழிலும் செய்து வந்தார். அவரது மனைவி, ஹேமா, 26, மாதவரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் / கார்புரேசன் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்த்து வருகிறார்[1]. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. எட்டு வயதில் மெர்லின் ஜோசப் [Merlin Joseph] ஒரு மகன் உள்ளான்[2].\nமாத்யூ பினுராஜ் கொலை செய்யப் பட்ட காமுகன் மாதவரம்\nஅனாதையான பெண்களின் நிலை: போலீஸ் விசாரணையில் கைதான கல்லூரி மாணவி குறித்து உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன[3]. அது வருமாறு:- ஹரிபிரியாவின் தந்தை கோபால். தாயார் பாக்கியலட்சுமி. உடன் பிறந்தவர்கள் ஹேமா, சுகன்யா. ஹரிபிரியா கடைசி மகள். முதல் 2 மகள்களுக்கு திருமணம் நடந்த நிலையில் தாயார் பாக்கியலட்சுமி கடந்த 1997-ல் இறந்து விட்டார். 2006-ல் தந்தை கோபாலும் இறந்து விட்டார். இதனால் ஹரிபிரியா அனாதை ஆனார். மூத்த மகளான ஹேமா, தனது தங்கை ஹரிபிரியாவை தனது வீட்டிலேயே தங்க வைத்து கடந்த 7 வருடங்களாக மகள்போல் பாவித்து வளர்த்து வந்தார். தனது வீட்டுக்கு வந்த நாள் முதல் மைத்துனி ஹரிபிரியா மீது மேத்யூக்கு தவறான மோகம் ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்தார். அதாவது, ஏழ்மை மற��றும் அடுத்தவர் தயவில் அண்டிக் கிடக்கவேண்டிய நிலையைத்தான் காமக்கயவர்கள் உபயோகித்துக் கொள்ளப் பார்க்கிறர்கள் என்று தெரிகிறது. மேலும், ஒரு பக்கம் சோபன் ராஜ், மாத்யூ பினுராஜ் என்றிருக்கிறது, இன்னொரு பக்கம் கோபால், பாக்கியலட்சுமி, ஹேமா, ஹரிபிரியா என்றெல்லாம் உள்ளது. ஹேமா- மாத்யூ பினுராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றும் உள்ளது. பிறகு, இப்படி தொடர்ந்து 7 ஆண்டுகளாக தொந்தரவு செய்து வரும் நிலை, ஹரிபிரியா பொறுத்து வந்த நிலை முதலியவை வேறு காரணங்கள் உள்ளனவா என்றும் நினைக்கத் தோன்றுகிறது. சோபன்ராஜின் நிலை இதில் சூன்யமாக இருப்பதும் சந்தேகமாக இருக்கிறது.\nமாத்யூ பினுராஜ் கொலைசெய்யப்பட்ட காமுகன்\nகணவன்–மனைவிதகராறு – உள்நோக்கம் கொண்ட கணவன்: இதுபற்றி ஹரிபிரியா தனது அக்காவிடம் கூறி அழுதார். அவர் கணவரை கண்டித்தார். இதனால் ஹேமாவுக்கும், மேத்யூவுக்கும் தகராறு ஏற்பட்டது. தன்னால் தனது அக்காவின் வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்று கருதிய ஹரிபிரியா, தான் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று படிப்பதாக அக்காவிடம் கூறினார். ஆனால் அதற்கு ஹேமா மறுத்து விட்டார். இதை அறிந்த மேத்யூ, “நீ விடுதி சென்று படித்தால் உனது அக்காவை நான் விவாகரத்து செய்து விடுவேன். கொலையும் செய்து விடுவேன்” என்று ஹரிபிரியாவை மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன அவர், அக்காள் கணவரின் பாலியல் தொந்தரவுகளை தாங்கிக்கொண்டு வீட்டில் தங்கி கல்லூரி சென்று வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் சரியாக படிக்க முடியாமலும் தவித்து வந்து உள்ளார். மாத்யூ பினுராஜ் திட்டமிட்டே, செய்து வந்தது தெரிகிறது, மனைவியை இவ்வாறு பிளாக்மெயில் செய்து, அவளை அடையலாம் என்று காத்துக் கிடந்ததும் தெரிகிறது.\nதடுத்த தாயார், மனைவி – ஆனால் பலமுறைமுயற்சி செய்த காமக்கொடூரன்[4]: ஹேமாவின், தாயார், லில்லி மற்றும் தங்கை சுபா, 23, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோரும், பினுராஜின் வீட்டில் உடன் தங்கி இருந்தனர். சுபா, பெரம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில், பி.காம்., இறுதியாண்டு படித்து வருகிறார். தன் வீட்டில் தங்கி இருக்கும் சுபாவை, தன் வலையில் வீழ்த்த, பினுராஜ் பலமுறை முயன்று உள்ளார்[5]. மேத்யூ, சுபாவிவிற்கு கடந்த 7ஆண்டுகளாக அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தா��� கூறப்படுகிறது[6]. தடுத்தும் பலனில்லை, இந்த நிலையில், 01-02-2014 அன்று, நள்ளிரவு 2:00 மணிக்கு, மது போதையில், வீடு திரும்பிய பினுராஜ், சுபாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, அவரது மனைவி மற்றும் மாமியார் ஆகியோர், அவரது வெறிச்செயலை தடுத்தனர். ஆனால், அவர்களை அடித்து, வீட்டிற்கு வெளியில் தள்ளி, கதவை உள்பக்கம் தாழிட்டார். போதையின் உச்சத்தில் தனது மனைவி ஹேமாவின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி மயக்கமடைய செய்துள்ளார்[7]. அதன்பின், சமையலறையில் பதுங்கி இருந்த சுபாவை கற்பழிக்க முயன்றார்[8].\nகற்பழிக்கமுயன்றஅக்காகணவரைகழுத்தறுத்துகொன்றகல்லூரிமாணவி[9]: அக்கா கணவரிடம் இருந்து, தன்னை காப்பாற்றி கொள்ள துணிந்த சுபா, அந்த அறையில் இருந்த பெரிய கத்தியால், பினுராஜின் தலையில் பலமாக அடித்தார். அதில், பினுராஜ் மயங்கி விழுந்தார். ஆத்திரம் தணியாத சுபா, பினுராஜின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். தகவல் அறிந்த, மாதவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பினுராஜின் உடலை மீட்டனர். கொலை தொடர்பாக, சுபாவை கைது செய்தனர். கற்பழிக்க முயன்ற அக்கா கணவரை, கொழுந்தியாள் கொன்ற சம்பவம், மாதவரம் பால்பண்ணை பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இந்திய தண்டனை சட்டம் 302–வது சட்டப்பிரிவின் கீழ் சுபா / ஹரிப்ரியா / ரேகா[10] மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் விசாரணை நடத்திய போலீஸார் ஹரிப்பிரியாவிடம் எழுதி வாங்கிக்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் விடுவித்தனர்.\nதற்காப்பிற்காக நடந்த கொலை: இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்திய தண்டனை சட்டம் 100–வது பிரிவின் கீழ் ஆறு விதமான தற்காப்பு சம்பவங்களில் எதிராளியிடம் இருந்து தற்காத்துக் கொள்ள, பாதிக்கப்படும் நபர் ஆயுதத்தை எடுத்தால் தப்பில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பலாத்கார முயற்சியின் போது, பெண் ஒருவர் தன்னை தற்காத்துக்கொள்ள, என்ன வேண்டுமானாலும், செய்யலாம் என்பதே அதன் அர்த்தமாகும். எனவே 02-02-2014 அன்று காலை வரையிலும் மாணவி ஹரிப்ரியாவை நாங்கள் சிறைக்கு அனுப்பவில்லை. தற்போது அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சாதாரண சட்டப்பிரிவின் கீழ் அதனை மாற்றலாமா என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம் என்றார்[11]. போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மேற்பார்வையில் வடசென்னை இணை கமிஷனர் ஸ்ரீதர், மாதவரம் துணை கமிஷனர் விமலா, உதவி கமிஷனர் சங்கரலிங்கம், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள்[12]. அருகில் உள்ளவர்கள் மாத்யூ எப்பொழுதும் குடித்து வருவது வழக்கம் மற்றும் நண்பர்களும் அவ்வாறே கலாட்டா செய்து வருகின்றனர் என்று அறிவித்தனர்.\nஆதரவு கூறும் மற்றவர்கள்: கல்வியில் ஆர்வம் சந்தர்ப்பவசத்தால் கொலை வழக்கில் சிக்கிய சுபா, கல்வியில் ஆர்வமுள்ள மாணவி. தேர்வுகளில், அவர் 88 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளார். தன் அக்கா கணவரின் தொல்லை குறித்து, தனது கல்லூரி தோழிகளிடம் கூறி, பலமுறை அழுதிருக்கிறார். அப்போது அவர்கள், படிப்பை முடித்து, நல்ல வேலையில் சேர்ந்து விட்டால், சுயமாக வாழலாம் என்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். அதே போன்று மாணவி சுபாவிற்கு ஆதரவாக, மாதவரம் சுற்றுவட்டாரப் பகுதி அனைத்திந்திய மாதர் சங்கத்தினரும் குரல் கொடுத்துள்ளனர்[13]. என்னதான் இருந்தாலும், தாய்-தந்தையர் இல்லாத நிலையில் இளம்பெண்கள் இவ்வாறு அவதிபடும் நிலையில் தான் இருக்கிறார்கள் என்பது வருத்தப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது. ஒருபக்கம் அடைக்கலம் தருகிறோம் என்பது, மறுபக்கம் காமத்துடன் நடக்க முயல்வது என்பது குறிப்பிட்ட ஆண்களின் வேலையாக இருக்கிறது. இவர்கள் மாறாவிட்டால், மாற்ரத்தான் வேண்டியுள்ளது.\n[3] தினத்தந்தி, பலாத்காரம்செய்யமுயன்றதால்ஆத்திரம்அக்காள்கணவரைகழுத்தைஅறுத்துகொன்றகல்லூரிமாணவிகைது, பிப்ரவரி 1, 2014.\n[6] தினமணி, பலாத்காரமுயற்சியில்அக்காள்கணவர்கொலை: கைதானகல்லூரிமாணவியைவிடுவித்தபோலீஸார், பிப்ரவரி 1, 2014\n[9] தினமலர், கற்பழிக்கமுயன்றஅக்காகணவரைகழுத்தறுத்துகொன்றகல்லூரிமாணவி, பிப்ரவரி 1, 2014\n[11] தினமணி, பலாத்காரமுயற்சியில்அக்காள்கணவர்கொலை: கைதானகல்லூரிமாணவியைவிடுவித்தபோலீஸார், பிப்ரவரி 1, 2014\nகுறிச்சொற்கள்:கோபால், சோபன்ராஜ், பெண்டாளுதல், மாதவரம், மாத்யூ பினுராஜ், ஹரிபிரியா\nகோபால், சோபன்ராஜ், பெண்டாளும், மகாலட்சுமி, மாத்யூ, மாத்யூ பினுராஜ், மைத்துனி, ஹரிபிரியா, ஹேமா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குர���ர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/dictionary/ye/yerumbu.html", "date_download": "2019-11-17T17:15:45Z", "digest": "sha1:SBCYICJVC7BW5AI4MENZABNAFZJPBUSD", "length": 4206, "nlines": 35, "source_domain": "www.answeringislam.net", "title": "எறும்பு", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஇஸ்லாமிய அகராதி > எ வார்த்தைகள்\nகுர்-ஆனின் 27ம் அத்தியாயத்தில், 18-19ம் வசனங்களில் கூறப்படும் ”பேசும் எறும்புகள்” பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையை இந்த தொடுப்பில் சொடுக்கி படிக்கலாம்: Talking Ants in the Qur'ân\nகுர்-ஆனின் விஞ்ஞான பிழையை இந்த கட்டுரையில் படிக்கலாம்: குர்-ஆனும் விஞ்ஞானமும் - சாலொமோனும் உயிரிணங்களும் (கரையான், எறும்பு & ஹூத்ஹூத் பறவை)\n27:18. இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.\n27:19. அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக” என்று பிரார்த்தித்தார். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2016/nov/28/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2606152.html", "date_download": "2019-11-17T17:14:29Z", "digest": "sha1:XV3JOLURKYQ4MBZ5WH33AQHUXDCZDKLM", "length": 7110, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காசநோய் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகாசநோய் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம்\nBy DIN | Published on : 28th November 2016 12:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது.\nதிருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம் மற்றும் வல்லநாடு காசநோய்ப் பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய காசநோய் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டத்துக்கு வட்டார மருத்து அலுவலர் சுந்தரி தலைமை வகித்தார். உதவி மருத்துவ அலுவலர் நாரயணசாமி முன்னில�� வகித்தார். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்றார். இக் கூட்டத்தில் காசநோயாளிகளின் மருந்து முறைகள் குறித்து காசநோய் தடுப்புத் திட்ட பணியாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மைய ஆற்றுப்படுத்துநர் அய்யம்மாள் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/10/18/ak61-movie-crew-details/", "date_download": "2019-11-17T17:10:54Z", "digest": "sha1:EFOEVU7O7SBWGPNS23NGUMMWEXGWAFCN", "length": 18549, "nlines": 107, "source_domain": "www.newstig.net", "title": "மீண்டும் இணைகிறதா இந்த பிரம்மாண்ட கூட்டணி உண்மையில் நடந்தது என்ன மாஸ் அப்டேட் - NewsTiG", "raw_content": "\nதம்மா துண்டு ஷாம்பு பாட்டிலில் மறைத்து வைத்த ரகசியம் விமானநிலையத்தில் சிக்கிய இளைஞன்\nஅனைத்து ராசிகளுக்குமான கார்த்திகை மாத ராசிபலன்கள்,\nஅடப்பாவிங்களா இப்படியுமா பண்ணுவீங்க சுர்ஜித் மீட்பின் போது நடந்த பிரச்சினை இது தான்\nஅந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம்\nசிறையில் ஒய்யாரமாக சுற்றி திரியும் சசிகலா நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\nஅன்று அஜித்திற்கு ஜெயலலிதா கூறிய அட்வைஸ் …இன்று வரை கடைபிடிக்கும் தல\nஇப்படி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்த நடிகை…\nவள்ளுவரை பெரியா��் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nமுதல் முறையாக ஜோதிகா, கார்த்தி கலக்கும் தம்பி பட டீஸர் இதோ\nசர்பத் அதிகாரப்பூர்வ டீஸர், கதிர், சூரி, ரஹஸ்யா, அஜேஷ் , பிர��ாகரன்\nஹீரோ படத்தின் ட்ரைலர் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nமீண்டும் இணைகிறதா இந்த பிரம்மாண்ட கூட்டணி உண்மையில் நடந்தது என்ன மாஸ் அப்டேட்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித் குமார். இவர் தமிழ் சினிமாவிற்கு நிறைய அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இன்று நல்ல நிலைமைக்கு வருவதற்கு காரணமாக இருந்தார். அவ்வாறு புதுமுக இயக்குனராக அந்த இருந்த ஏ ஆர் முருகதாஸ் அவர்களுக்கு தீனா படத்தின் மூலம் ஒரு வாய்ப்பினை வழங்கினார். அந்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் ஏ ஆர் முருகதாஸ் அற்புதமான தீனா என்ற படத்தை கொடுத்தார்.\nஇதன் மூலம் ரசிகர்களிடையே அஜித்தின் செல்வாக்கு அதிகரித்ததோடு அனைவரும் அஜித்தை தல என்று செல்லமாக அழைக்கும் அளவிற்கு உருவானார். அதற்கு முக்கிய காரணம் ஏ ஆர் முருகதாஸ், அதேபோல் ஏ ஆர் முருகதாஸ் பின்னர் ரமணா, கத்தி, துப்பாக்கி, கஜினி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தென்னிந்தியாவின் முக்கிய டைரக்டர்கள் ஒருவராக இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருப்புமுனையை ஏற்படுத்திய தீனா படத்திற்கு பிறகு இணைந்து பணியாற்றவில்லை.\nமுருகதாஸ் போகும் இடங்களில் தலையுடன் எப்பொழுது திரும்ப பணியாற்றியவர்கள் என்று கேள்வி கேட்பது வழக்கமாக நடந்து வருகிறது. அவர் எப்பொழுதும் போல் வெகுவிரைவில், தல அவர்கள் சிக்னல் கொடுத்தால் இது உடனே நடக்கும் என்று கூறிவருகிறார். ஆனால் அவர்களுக்குள் உண்மையில் நடந்தது என்ன, ஏன் மீண்டும் அவர்கள் இணையவில்லை. அதற்கு முக்கிய காரணம் முருகதாஸ் தான்.\nதீனா படத்தை அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் மிரட்டல் என்ற படத்தில் நடிக்க இருந்தார். அப்பொழுது அவருக்கு கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற லட்சிய கனவை நோக்கி போய்க்கொண்டிருந்தார்.\nமிரட்டல் படம் பூஜை போட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அந்த சமயத்தில் ரேஸில் கலந்து கொள்வதற்காக வெளிநாடு வெளிநாடு பறந்து விட்டார். இதனால் படப்பிடிப்பு தடைபட்டது. அச்சமயத்தில் அஜீத் நடித்த சில படங்கள் தோல்வியை தழுவியது. அஜித் மீது பெரிய விமர்சனங்கள் எழுந்தது. அப்பொழுதே ஏ ஆர் முருகதாஸ் அஜித்திடம் கே���்காமலே அப்படத்தின் கதையை சூர்யாவிடம் கூறி படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்.\nஇதனால் அஜித் மற்றும் முருகதாசுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. அஜித் அவர்களிடம் சொல்லிவிட்டு போய் இருந்தால், அஜித் ஆல் த பெஸ்ட் சொல்லி வழியனுப்பி வைத்திருப்பார். ஆனால் அவ்வாறு செய்யாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து நடந்து கொண்டதால் அவர் மீது மனக்கசப்பு ஏற்பட்டது. இந்த மனக்கசப்பே அவர்கள் இருவரும் இணைந்து மீண்டும் பணியாற்றாமல் இருப்பதற்கு காரணம்.\nஇந்த உண்மை முருகதாசுக்கு தெரியும், ஆனால் அவரிடம் கேள்வி கேட்கும் பொழுது இதை அவர் காரணமாக அனைவரிடமும் சொல்ல முடியாத நிர்பந்தத்தில் இருப்பதால் விரைவில் மீண்டும் இணைவேன் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார். அந்த நம்பிக்கை உண்மையானால் தல ரசிகர்களுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மீண்டுமொரு நல்ல ஆக்சன் திரைப்படம் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.\nPrevious articleஒருவழியாக கவினை நேரில் சந்தித்த லொஸ்லியா புகைப்படம் வைரல்\nNext articleThala அஜித் Hollywood-ல் இருந்திருக்க வேண்டியவர் ஆதங்கத்துடன் பேசிய பிரபல பாடகர்\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\nவிஜய் தாத்தா ஆயிட்டாரு சொன்ன பிரபலத்தை வெளுத்து வாங்கிய ஆனந்த்ராஜ்\nஅட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படம் தமிழ்நாடு மற்றும் இல்லாமல் உலக முழுவது திரையங்குகளில் ஓடிக்கொண்டுள்ளது இந்த படம் வசூலில் தெறிக்க விட பட்டது சுமார் 300 கோடி வசூலை பெற்று...\nபாலிவுட்டில் காப்பியடித்து மாட்டி கொண்ட அட்லி ஆரம்பமே பிரச்சினையா- விவரம் உள்ளே\nகுளியல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கொண்ட நடிகை ஸ்ரேயா..\nடாப் 5 படங்களின் முதலிடத்தில் கைதி லிஸ்டில் காணாமல் போன பிகில் நீங்களே பாருங்க\nகமலின் அணுகுமுறை என்னிடம் வேறு மாதிரி இருக்கும் : பிரபல நடிகை அதிரடி பேட்டி\nஆள் அடையாளம் தெரியாத அளவிற்க்கு மாறிப்போன ஸ்ரீதிவ்யாவின் புகைப்படம் வைரல்\nஇந்த ஒரு காரணத்தினால் தான் டிடி-யை விவாகரத்து செய்தது ஏன் உண்மை உடைத்த...\nஇந்த விளம்பரம் தேவையா சாண்டிக்கு புகைப்படத்த���ல் ஏற்பட்ட சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%2C%5C%20%E0%AE%AE.%5C%20%E0%AE%B5%E0%AF%87.%22&%3Bf%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-11-17T17:22:38Z", "digest": "sha1:NYNBQ4HOV5GNIGR2M5U5SZQP3BW7CUDU", "length": 15678, "nlines": 341, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (179) + -\nவானொலி நிகழ்ச்சி (56) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (36) + -\nகலந்துரையாடல் (17) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nநூல் அறிமுக நிகழ்வு (7) + -\nஆவணமாக்கம் (6) + -\nஆய்வரங்கு (5) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nகருத்தரங்கு (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (3) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nகூத்து (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஅறிமுக விழா (2) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉரையாடல் (2) + -\nஉரையாடல் அரங்கு (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகருத்துரையாடல் (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநினைவுப்பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nநூல் வெளியீட்டு விழா (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅங்குரார்ப்பண வைபவம் (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅனுபவ பகிர்வு நிகழ்வு (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுகம் (1) + -\nஆவணகம் (1) + -\nஆவணப்பட வெளியீடு (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇயற்கைவழி வேளாண்மை (1) + -\nஇரணைமடு (1) + -\nஇறுவட்டு வெளியீடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுச்சிக் கூட்டம் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒன்றுகூடல் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசஞ்சிகை வெளியீடு (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநாடகம் (1) + -\nநாவல் வெளியீடு (1) + -\nநினைவுகூறல் நிகழ்வு (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (11) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nகானா பிரபா (10) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nகோபிநாத், தில்லைநாதன் (5) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகுகதாசன், நடேசன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅகிலன், பா. (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதவன், தெய்வேந்திரம் (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகஜேந்திரன், பார்த்தீபன் (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந், செல்வநாயகம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியதேவன், சற்குணம் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nநூலக நிறுவனம் (85) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (2) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (2) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nவிவசாயத் திணைக்களம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nகிளைமத்தோன் யாழ்ப்பாணம் (1) + -\nசமூக விழிப்புணர்வுக்காண அமைப்பு (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1112134.html", "date_download": "2019-11-17T17:36:27Z", "digest": "sha1:WN2GRAK4SMLJUAI6HSKS2VZHMZXS4JT2", "length": 11499, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "லிபியா: இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nலிபியா: இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் ப���ி..\nலிபியா: இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பலி..\nலிபியா நாட்டில் மசூதியில் தொழுகை முடித்து வந்தவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nலிபியா நாட்டின் பெங்காஷி நகரில் அல் சல்மானி மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள மசூதியில் நேற்று மாலை தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்து பொதுமக்கள் வெளியே வந்த சமயம் அங்கு இரண்டு கார்களில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின.\nஇந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 22 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.\nதகவலறிந்து மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பலியான உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களில் பொதுமக்களும், போலீசாரும் அடங்குவார்கள். காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.\nவிவாதத் திக­தியை தீர்­மா­னிக்கும் கட்சி தலைவர் கூட்டம் இன்று..\nதிருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் பாலத்திலிருந்து கீழே குதித்த வாலிபர்..\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத் உத்தரவு..\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்: குலாம் நபி…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை – மகிந்த\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவ���ிக்கை –…\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nபொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் யோசனை\nபால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாட்டம்\nஅங்கஜன் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்\nபுதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவா\nசிறப்பான ஆட்சிக்கு கோத்தாபய வித்திடுவார் – விக்னேஸ்வரன் வாழ்த்து\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/01/blog-post_51.html", "date_download": "2019-11-17T17:08:53Z", "digest": "sha1:NQJAYUA4OQR6H5AOYPBVHZWVUX73NNPA", "length": 23231, "nlines": 69, "source_domain": "www.nimirvu.org", "title": "கல்முனை மாநகர சபையின் எதிர்காலம் பற்றிய ஒரு கண்ணோட்டம்! - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / கல்முனை மாநகர சபையின் எதிர்காலம் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nகல்முனை மாநகர சபையின் எதிர்காலம் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சிஅதிகார சபைகளுள் கல்முனை மாநகர சபையானது சிறப்பிடம் பெறுகின்றது. ஏனெனில் கல்முனை மாநகரானது மிகப் பழைமையான புராதன நகரங்களில் ஒன்று. கல்வி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து விடயங்களுக்கான கேந்திரநிலையம். தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என மூவினமக்களும் இப்பிரதேச எல்லைக்குள் வாழ்கின்றனர்.\nமுன்னைய காலங்களில் கிராம சபையாகவும், பட்டின சபையாகவும், நகர சபையாகவும் விளங்கிய இது 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி அதிகாரசபைகள் திருத்தச் சட்டத்திற்கு இணங்க மாநகர சபையாக மாற்றப்பட்டது. முன்பு கல்முனையானது தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதாகவும் நகரப் பகுதியை உள்ளடக்கியதுமான உள்ளூராட்சி சபையாகவே காணப்பட்டது. பின்னர் அரசியல்வாதிகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் முஸ்லிம்கள் மட்டும் அதிகளவில் செறிந்து வாழும் கல்முனைக்குடி பிரதேசங்களும் இதனுடன் இணைக்கப்பட்டன. இதனால் தற்போது இங்கு பெரும்பான்மையாக முஸ்லிம்களும் அதற்கடுத்து தமிழர்களும் வாழ்கின்றனர். மிகமிகக் குறைந்தளவில் தமிழ்ப் பகுதிகளில் சிங்களமக்களும் ���ாழ்கின்றனர்.\nதற்போது 2017 ஆம் ஆண்டு உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின்படி, எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இம் மாநகர சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கையில் புதிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எளிய பெரும்பான்மை முறையும், விகிதாசார முறையும் கலந்த கலப்புத் தேர்தல் முறையிலேயே நடைபெறவுள்ளது. கல்முனை மாநகர சபை 23 வட்டாரங்களைக் கொண்டுள்ளது. அவற்றின் விபரங்கள் அட்டவணையாக அடுத்த பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது.\nஒரு வட்டாரத்துக்கு ஒருவர் என 22 வட்டாரங்களில் 22 அங்கத்தவர்களும் எஞ்சிய ஒரு வட்டாரத்துக்கு (12 ஆம் வட்டாரம்) இரு அங்கத்தவரும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கிணங்க இங்கு 24 பேர் வட்டாரமுறையில் தெரிவு செய்யப்படுவர். மேலும் 16 பேர் விகிதாசார பட்டியலினூடாக தெரிவு செய்யப்படுவர். இதன்படி மொத்தம் 40 பேர் தெரிவு செய்யப்படுவர்.\nஇம்மாநகர சபை எல்லைக்குள் வாழும் மொத்தவாக்காளர் தொகை 74944 ஆகும். இவ்வாக்குகளை இன ரீதியில் நோக்கினால் இங்கு 54078 முஸ்லிம் வாக்காளர்களும், 20666 தமிழ் வாக்காளர்களும் உள்ளனர். சுமார் 200 அளவில் சிங்கள வாக்காளர்களும் உள்ளனர். சாய்ந்த மருது மக்கள் தங்களுக்கு தனிப் பிரதேச சபை கேட்டு அது கிடைக்காமையால் சுயேச்சைக் குழுவில் போட்டியிடுகின்றனர். முஸ்லிம் வாக்குகளுக்குள் அவர்களின் வாக்குகள் 19306 என்பது இங்குகுறிப்பிடத்தக்கது.\nகல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஒன்பது அரசியல் கட்சிகளையும், நான்கு சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 559 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் அதிக வேட்பாளர்கள் இங்குதான் போட்டியிடுகின்றனர். புதிய தேர்தல் சட்டத்திற்கிணங்க ஒவ்வொரு கட்சியில் இருந்தும், சுயேச்சைக் குழுக்களில் இருந்தும் தனித்தனியே 13 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தெரிவு செய்யப்படும் மொத்த உறுப்பினர்களில் 25 வீதம் பெண்களாக இருக்க வேண்டும். எனவே இம் மாநகர சபையில் 10 பெண்கள் கட்டாயம் இடம்பெறவுள்ளனர்.\nஇங்கு போட்டியிடும் அரசியல் கட்சிகளாவன, 1.) ஐக்கிய தேசியக் கட்சி, 2.) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, 3.) இலங்கை தமிழரசுக் கட்சி, 4.) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், 5.) தேசிய காங்கிரஸ், 6.) தமிழர் விடுதலைக் கூட்டணி, 7.) மக்கள் விடுதலை முன்னணி, 8.) நல்லாட்சிக்���ான தேசிய முன்னணி, 9.) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கல்முனையின் தேர்தல் கள நிலவரங்களைப் பார்ப்போமாயின் 12 ஆம் வட்டாரம் இரு இனங்களுக்கும் சவால் மிக்கதாக விளங்குகின்றது. ஏனெனில் இது இரட்டை அங்கத்தவர் கொண்ட கிட்டத்தட்ட இரு இன வாக்காளர்களும் சரிசமமாக வாழும் பிரதேசமாகக் காணப்படுகின்றது. ஒரு வாக்கு வித்தியாசமேயானாலும் தேர்தல் சட்டத்தின்படி வெல்லும் கட்சிக்கே இரு உறுப்புரிமையும் வழங்கப்படவுள்ளது. இது இத் தேர்தல் முறையின் மிகப் பாரிய குறைபாடாகவுள்ளது. எப்படியோ ஒரு இனம் இதனால் பாதிக்கப்படுவது உறுதி.\nஉண்மையில் இதுவும் அரசியல்வாதிகளின் தூண்டுதலால் தான் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மேலுள்ள 12 ஆம் வட்டாரபிரிப்பில் அதில் சேர்க்கப்பட்டுள்ள கல்முனைக்குடி 01 இலும், கல்முனை 03 முஸ்லிம் பிரிவிலும் உள்ள முஸ்லிம் வாக்காளர் தொகை ஒரு தனி வட்டாரத்திற்குப் போதுமானதாகும். ஏனைய பகுதிகள் ஒரு தனி தமிழ் வட்டாரத்திற்குப் போதுமாகும். நிலத் தொடர் அடிப்படையிலும் இதுவே சரியானது. ஆனால் தமிழர் பிரதேசத்தில் இருக்கும் நகரப் பகுதியை சொந்தம் கொண்டாடுவதற்காகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் திட்டமிட்டு அரசாங்கத்தினூடாக இவ் வேலையைச் செய்துள்ளனர். தமிழ்த் தலைமைகளும் இதில் அக்கறை கொள்ளவில்லை. எனவே இங்கு இரண்டு உறுப்புரிமையையும் தமிழர்கள் பெறவேண்மாயின் இவ் வட்டார தமிழ் வாக்காளாகள் ஒன்றிணைந்து தமது வாக்குப் பலத்தைக் காட்டவேண்டும்.\nஅடுத்த விடயம் இம் மாநகர சபையில் ஆட்சியமைக்க ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழு 20 ஆசனங்களுக்கு மேல் பெற வேண்டும். ஆனால் கள நிலவரங்களின்படி எந்தக் அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ அவ்வாறு பெறக் கூடியநிலையில் இல்லை. ஒன்று ஒரு முஸ்லிம் கட்சியுடன் ஒரு தமிழ்க் கட்சி சேரவேண்டும். அல்லது சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம் கட்சியுடன் இணைய வேண்டும். சிலவேளை இரண்டு கட்சிகள் இணைந்தோ அல்லது கட்சியுடன் சுயேச்சைக் குழு இணைந்தோ 20 ஆசனங்களுக்கு மேல் பெற முடியாது போகலாம். எனவே இம்முறை கல்முனை மாநகரசபைத் தேர்தல் முடிவுகள் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கப் போவது என்னவோ உண்மைதான்.\nஅத்துடன் சாய்ந்தமருது மக்களும் தங்களதுபலத்தை இத் தேர்தலில் நிரூபிக்கத்தான் போகின்றார்கள். அதாவது கல்முனை முஸ��லிம் அரசியல் வாதிகளுக்கு அவர்கள் பாடம் புகட்டப் போகின்றார்கள் என எதிர்பார்க்கலாம். மேலும் இத்தேர்தல் முறையினால் இங்கு தமிழர்களும் ஆட்சியமைக்கும் சக்தியாக திகழப் போகின்றார்கள்.\nஇத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டியது கட்டாயமாகும். ஏனெனில் கடந்த கால உள்ளூராட்சிசபைத் தேர்தல்களில் ஒப்பீட்டு அடிப்படையில் தமிழ் வாக்காளர்கள் இங்கு வாக்களித்த வீதம் மிகக் குறைவாகும். மேலும் மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிப்பதும் தமிழர்கள்தான். இச் செயற்பாடுகளினால் இன விகிதாசாரப்படி தமிழர்கள் பெற வேண்டிய உறுப்புரிமையையும் கூட இழந்த வரலாறுகள் தான் உள்ளன. இதனால் தமிழர் பகுதிகள் அபிவிருத்தியில் மிகவும் புறக்கணிக்கப்பட்டன. எனவே முதலில் அனைத்து தமிழ் வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும். மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது. அப்போதுதான் கல்முனையின் பூர்வீக குடிகளான தமிழர்கள் தங்களது இருப்பைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.\nநிமிர்வு தை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசிய��் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nதமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67078-bcci-files-written-complaint-after-anti-india-banners-fly.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-17T17:25:39Z", "digest": "sha1:EREHWDRSCQ6GHRRUVM3GRQDTJ2RGJ2HG", "length": 11127, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’இதை ஏற்றுக்கொள்ள முடியாது’: ஐசிசி-யிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார் | BCCI Files Written Complaint After Anti-India Banners Fly", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரண���ாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n’இதை ஏற்றுக்கொள்ள முடியாது’: ஐசிசி-யிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார்\nஇந்தியா - இலங்கை அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின்போது, ’காஷ்மீருக்கு நீதி வேண்டும்’ என்ற பேனர் பறக்க விடப்பட்டதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்துப்பூர்வமாக ஐசிசி-யிடம் புகார் தெரிவித்துள்ளது.\nஉலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கடந்த ஜூன் 29 ஆம் தேதி பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணி கள் மோதியபோது மைதானத்துக்கு மேலே, ’பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும்’ என்ற பேனரை சுமந்தபடி விமானம் ஒன்று பறந்தது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கண்டனம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் நேற்றும் விமானம் மூலம் பேனர் பறக்கவிடப்பட்டது. லீட்ஸில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. அப்போது விமானம் ஒன்று ’காஷ்மீருக்கு நீதி வேண்டும்’ என்ற பேனரை சுமந்தபடி சென்றது. இதற்கு ஐசிசி கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.\nஇதுபற்றி ஐசிசி விடுத்த அறிக்கையில், ‘’விமானத்தின் மூலம் அரசியல் பேனர்களை விடும் சம்பவம் மீண்டும் நடந்துள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். உலகக் கோப்பை தொடரில், எந்த அரசியல் கோஷங்களையும் ஆதரிப்பதில்லை. இந்த தொடர் முழுவதும் போலீஸ் உதவியுடன் இதுபோன்ற அரசியல் எதிர்ப்புகளை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இதற்கு முன் நடந்த சம்பவத்தின்போது மேற்கு யார்க்‌ஷையர் போலீசார், இனி இப்படி நடக்காது என்று உறுதியளித்திருந்தனர். ஆனால் மீண்டும் இப்படி நடந்திருப்பது அதிருப்தியை அளிக்கிறது’’ என்று தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி-க்கு எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.\nஇதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘’இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபற்றிய எங்கள் கவலையை ஐசிசிக்கு தெரிவித்துள்ளோம். இதுபோன்ற சம்பவம் அரையிறுதி போட்டியிலும் தொடர்ந்தால், அது உண்மையிலேயே துரதிர்ஷ்டமாக அமையும். எங்கள் வீரர்களின் பாதுகாப்பு முக்கியமானது’’ என்றார்.\n“அரசுப் பள்ளிகளில் செருப்புக்கு பதில் இலவச ஷூ” - செங்கோட்டையன்\n“அரசுப் பேருந்துகளில் இந்த�� எழுத்துகள் இல்லை” - போக்குவரத்துத் துறை விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகடுமையான பனிப்பொழிவு: காஷ்மீரில் ஆப்பிள் விளைச்சல் பாதிப்பு\nபெண்ணை தாக்கிய தீட்சிதர்: காவல் நிலையத்தில் புகார்\nபனிப்பொழிவால் முறிந்து விழும் ஆப்பிள் மரங்கள்\nபேனர்களை தவிர்த்து விவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்\nதமிழகம் முழுக்க பேனர் வைக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nதிருமாவளவன் மீது காவல் நிலையத்தில் புகார் \nதிராவிட் மீதான இரட்டைப் பதவி ஆதாயம் புகார் நிராகரிப்பு\nபாலியல் புகார் வழக்கு: முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்\nவிஷாலின் ’ஆக்‌ஷனு’க்கு பேனர், கட் அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு கோரிக்கை\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அரசுப் பள்ளிகளில் செருப்புக்கு பதில் இலவச ஷூ” - செங்கோட்டையன்\n“அரசுப் பேருந்துகளில் இந்தி எழுத்துகள் இல்லை” - போக்குவரத்துத் துறை விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/fair/", "date_download": "2019-11-17T17:30:41Z", "digest": "sha1:SOUEI5ZK6T6UPFRD6QICCS3D7P5PHQPW", "length": 48649, "nlines": 329, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Fair « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ��� ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவேதம் நம் தாய்…வீழ்வோமென்று நினைத்தாயா\nசென்னை, ஜன.14: 31 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பதிப்பகங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று அல்லயன்ஸ் பதிப்பகம்.\n1901-ல் நிறுவப்பட்ட அல்லயன்ஸ் நிறுவனம் மதம், பக்தி, தேசபக்தி சார்ந்த நூல்களை வெளியிட்டுள்ளது.\nஏ.கிருஷ்ணசாமி எழுதிய “இந்துமத உபாக்கியானம்’,\nஷ்யாம் சுந்தரின் “கவனம் எச்சரிக்கை’,\nஅ.சீனிவாச ராகவனின் “அ.சீ.ரா. எழுத்துக்கள்- 7 தொகுதிகள்’ ஆகியவை அல்லயன்ஸ் வெளியிட்ட குறிப்பிடத்தக்க நூல்களாகும்.\nவெளிச்சம்: சிறுபதிப்பகமான வெளிச்சம் கவிஞர் இன்குலாப்பின் “பொன்னிக் குருவி’, “புலிநகச் சுவடுகள்’ ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளது.\nஇன்னொரு சிறு பதிப்பகமான தமிழ்க் கூடம்\nதஞ்சை ப்ரகாஷின் “வேதம் நம் தாய்’,\nபத்ம கல்யாண்ஜியின் “ஆபூர்வ ராகங்கள்’ மற்றும்\n“ரோகம் தீர்க்கும் ராகங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது.\nபொன்னி புத்தகக் காட்சியம் இந்த ஆண்டு காட்சிப்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க நூல்களாக\nகோவை ஞானியின் “திருவள்ளுவரின் அறிவியலும் அழகியலும்’,\nபுவிக்கோவின் “வீழ்வோம் என்று நினைத்தாயா\nஇந்திரா தேவியின் “வீரசுதந்திரம் வேண்டி நின்றார்’ ஆகியவை குறிப்பிடப்பட வேண்டிய நூல்களாகும்.\nஇங்கர்சாலின் “கடவுள்கள் – கோயில்கள்’,\n“வால்டையர்’ ஆகியன பொன்னி புத்தகக் காட்சியகத்தின் புதிய வெளியீடுகளாகும்.\nவசந்தா பிரசுரத்தின் சிறுவர் நூல்களாக\nபட்டத்தி மைந்தனின் “புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்’,\nபூவை அமுதனின் “தேன்சுவைக் கதைகள்’,\nசௌந்தரின் “உண்மை உயர்வு தரும்’ ஆகியவை வெளிவந்திருக்கின்றன.\n“அப்துல் கலாம் பொன்மொழிகள்’ என்ற நூலும் வசந்தா பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.\nஓர் எழுத்தாளரின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூல்\nசென்னை, ஜன.14: சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி புதிய புத்தகங்கள் வெளியிடப்படுவது சாதாரண விஷயம். இந்த ஆண்டு ஓர் எழுத்தாளருடைய சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம்.\nஇதுபோல வேறு எழுத்தாளருடைய சிறுகதைகளின் முழுத் தொகுப்பும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.\n“பா.செயப்பிரகாசத்தின் கதைகள்’ என்ற அந்த நூலில் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து ஒரு நூலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன், முந்திய தலைமுறை எழுத்தாளர்களான ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், கிருஷ்ணன்நம்பி, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஆ.மாதவன், நகுலன் கதைகள் ஆகியோரது கதைகள் முழுத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.\nஅதற்குப் பிந்திய தலைமுறை எழுத்தாளர்களான பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், திலகவதி, பூமணி, ராசேந்திர சோழன் ஆகியோருடைய கதைகளும் இவ்வாறு முழுத் தொகுப்புகளாக வெளிவந்துவிட்டன.\nஇந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி ஓர் எழுத்தாளருடைய கதைகளின் முழுத் தொகுப்பு என்கிற வகையில் இந்த நூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்\nசிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.\nதமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழா, தமிழக வளர்ச்சித் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் திருவள்ளுவர் திருநாள் விழா, மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது.\nவிழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், சான்றோர்கள், மற்றும் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகளையும், நிதி உதவியையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇந்த வள்ளுவர் கோட்டத்தின் அடிக்கல் நாட்டியதில் இருந்து ஒவ்வொரு அங்குலமாக வள்ளுவர் கோட்டத்தின் சுவர்களும், கட்டிடமும் வளர்ந்த நேரத்தில் எல்லாம் இங்கே ஒரு குடிசை போட்டுக் கொண்டு அதிலே அமர்ந்து பணிகளை விரைவாக நடத்துவதற்கு வேகப்படுத்தி கொண்டிருந்தவன் நான்.\nஆனால், பேராசிரியர் அன்பழகன் இங்கே குறிப்பிட்டதை போல பெற்ற மகவு வளர்ந்து, மணவிழா நேரத்திலே, அதை காணமுடியாத ஒரு தாய்; விழாவை காணமுடியாமல் தவித்த தவிப்பை அவர் இங்கே எடுத்துரைத்தார். கோட்டம் இங்கே திறக்கப்பட்டபோது நாடு எந்த நிலையில் இருந்தது என்பதும், நாம் எல்லாம் எந்த நிலையிலே இருந்தோம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.\nநேற்று பீட்டர் அல்போன்ஸ் என்னை சந்தித்து மாரிமுத்துவுக்கு இந்த விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்த நேரத்தில், நல்லகண்ணுவுக்கும் இந்த விருது வழங்கியிருக்கிறீர்கள், மிக பொருத்தம் என்று சொன்னார். இப்படி சொன்னதை நல்லகண்ணு கவனிப்பார் என்று நம்புகிறேன். ஏன் என்றால், இந்த கவனத்தை ஊட்டுவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் கம்ïனிஸ்டு கட்சிக்கும் இடையில் ஒரு நல்லுறவு ஏற்பட வேண்டும்.\nஎந்த அரசியல் லாபமும் கருதி அல்ல. எந்த கட்சியிலே யார் இருந்தாலும் அவர்கள் நல்லவைகளை மதிப்பார்கள். தியாகத்தை போற்றுவார்கள். அப்படி நாமும் போற்ற வேண்டும் என்ற பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக எல்லோரும் நான் உள்பட அந்த பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக நான் அதை கவனித்தேன்.\nதியாக உள்ளம் படைத்த நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அவர் வேறு கட்சியிலே சில நாட்கள் பழகிய தோஷம். பத்திரிகையிலே அவர் எழுதியிருக்கிறார். அதை நான் படித்தேன். அம்பேத்கர் விருது ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு அல்லவா தர வேண்டும். நல்லகண்ணு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படி அம்பேத்கார் விருது கொடுக்கலாம் என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.\nநான் இதிலே அம்பேத்காரை ஒரு ஜாதிக்குள்ளே புகுத்த விரும்பவில்லை. ஒரு சமூகத்திற்குள்ளே புகுத்த விரும்பவில்லை. அந்த சமூகத்திற்காக பாடுபடக்கூடியவர் அந்த சமூகத்தினுடைய விழிப்புணர்வுக்காக புரட்சிக்கொடி தூக்கியவர் அம்பேத்கார் என்பதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் எல்லோரையும் சமமாக மதித்தவர் அம்பேத்கார் என்பதை யாரும் மறந்து விட முடியாது.\nநாங்கள் விருது கொடுத்திருக்கின்ற பட்டியலை பார்த்தால் கூட நாங்கள் யாரும், தலித்துகளை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாருக்கும் விருது கிடையாது என்று அழித்து விட்டு நல்லகண்ணுவுக்கு மாத்திரம் விருது கொடுக்கவில்லை. நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கவிதைப்���ித்தனுக்கு பெரியார் விருது என்பதை இந்த பட்டியலை பார்த்தாலே நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை, அலட்சியப்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.\nநல்லகண்ணு ஆதிதிராவிட மக்களும், அல்லாத மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒன்று பட்டு சமுதாய பணியாற்ற வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்காக போராட வேண்டும். உழைக்க வேண்டும் என்று கருதுகிற கம்ïனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.\nஒன்பது பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒன்பது லட்ச ரூபாய் இன்றைக்கு விருது தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகங்களை எழுதியவர்கள் 29 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.\nபத்தாயிரம் ரூபாய் என்பதை ஒரு அரசு கொடுக்கிறதே, முதல்-அமைச்சர் கொடுக்கிறாரே என்ற அந்த மரியாதைக்காக அவர்கள் வாங்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அது பத்தாத பணம் தான் அவர்களுக்கு என்பது எனக்கு தெரியும்.\nஎனவே அடுத்த ஆண்டு முதல் அல்ல-இந்த ஆண்டே கூட இன்னொரு பத்தாயிரம் ரூபாய் வீதம் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதை நூலாசிரியர்களுக்கு மாத்திரமல்லாமல், பதிப்பகங்களுக்கு தற்போது ஒரு புத்தகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் ஒரு புத்தகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும். இந்த வாரத்திற்குள்ளாவது இந்தக் கூடுதல் தொகையும் அளிக்கப்படும்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.\nவிழாவில், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு பேசும்போது, “அம்பேத்கார் பெயரால் எனக்கு விருது வழங்கப்பட இருப்பதாக ஒருநாள் கலைஞர் கூறினார். இன்று வாழும் பெரியாராக வாழ்ந்து வரும் கலைஞர் கையால் அந்த விருது கிடைத்ததற்கு பெருமை அடைகிறேன். அடித்தட்டு மக்களுக்காகவும், என்னை சிறுவயதில் இருந்து வளர்த்த இந்திய கம்ïனிஸ்டு இயக்கங்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்” என்று கூறினார்.\nதொடர்ந்து குன்றக்குட��� பொன்னம்பல அடிகளார், சாரதா நம்பிஆரூரான் ஆகியோர் பேசினார்கள்.\nமுன்னதாக இந்த விழாவில், அம்பேத்கார் விருது இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணுவுக்கும், திருவள்ளுவர் விருது குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், பெரியார் விருது கவிதைப்பித்தனுக்கும், அண்ணா விருது பேராசிரியர் சாரதா நம்பிஆரூரனுக்கும், காமராஜர் விருது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரிமுத்துவுக்கும், பாரதிதாசன் விருது, திருச்சி எம்.எஸ். வேங்கடாசலத்துக்கும், திரு.வி.க. விருது, முனைவர் த.பெரியாண்டவனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிவேந்தர் கா.வேழவேந்தனுக்கும் வழங்கப்பட்டன. பாரதியார் விருது கவிஞர் சவுந்திரா கைலாசத்துக்கு வழங்கப்பட்டது. அவர் உடல்நலம் குன்றியிருந்ததால், இந்த விருதை பெற்றுக் கொள்ள அவர் வரவில்லை. எனவே அவரது மகன் சடையவேல் கைலாசம் பெற்றுக் கொண்டார். விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்ச ரூபாயையும், தங்க பதக்கத்தையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.\n2006-ம் ஆண்டில் வெளிவந்த நூல்களுள் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களும் அவற்றை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் விழாவில் பரிசு வழங்கப்பட்டது.\nதமிழுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பணி செய்து, 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் 12,000-ரூபாய்க்கு மிகாமல் உள்ள ந.குமாரவேலன், தா.வீ.பெருமாள், பாரதி அப்பாசாமி, அ.நவநீதன், சி.சா. சிதம்பரம், எம்.அழகர்சாமி, பரந்தூர் இராமசாமி, ம.கேசவன், தங்கசங்கரபாண்டியன், நா.பாளையம், எஸ்.எஸ்.மரி, ப.தட்சிணாமூர்த்தி ஆகிய வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் ஆணைகளையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.\nதமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் சார்பாக, செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி 12 மடங்களில் 31 பகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டு வருகிறது. இதன் வரிசையில் தற்போது `ம’ `ய’ மற்றும் `வ’ எழுத்துக்களில் தொடங்கும் 6 பகுதிகளும், தமிழில் அகராதிகள் உருவான வரலாறு, வகைகள், வெளியீடுகள் மற்றும் பல செய்திகள் கொண்ட `தமிழ் அகரமுதலி வரலாறு’ என்ற பகுதியையும் ஆக மொத்தம் 7 பகுதிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.\nமுன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கவிஞர் வைரமுத்து மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.\nஅக்கரை சந்தை:உலக மொழிகளில் தமிழ் நாவல்கள்\nஃப்ராங்பர்ட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் கிழக்குப் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் பத்ரி.\nஉலகமெங்கும் உள்ள பல் மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் கூடும் இடமாக இருக்கிறது இக் கண்காட்சி. ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் இக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இக் கண்காட்சி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பத்ரி.\n“”இது புத்தகப் பதிப்பாளர்களுக்கான கண்காட்சி என்பதுதான் சரியாக இருக்கும். புதன் கிழமை ஆரம்பிக்கும் இச் சந்தை ஞாயிற்றுக்கிழமையோடு முடிகிறது. இதன் முதல் மூன்று நாட்கள் பதிப்பாளர், அச்சிடுவோர், விநியோகஸ்தர் ஆகியோருக்கானது. சனி, ஞாயிறு தினங்களில் பொது மக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.\nபுத்தக உரிமை, மொழி பெயர்ப்பு உரிமை, ஒப்பந்தங்கள் சம்பந்தமான வர்த்தக பரிவர்த்தனைகள்தான் இக் கண்காட்சியின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு “கெஸ்ட் ஆஃப் ஹானர்’ என்று கெüரவிக்கப்படும். கடந்த ஆண்டு நான் முதல் முறையாகக் கலந்து கொண்ட போது இந்தியாவுக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. இந்த ஆண்டு செடலோனியா (ஸ்பெயின்) நகருக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது.\nஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுரா பதிப்பகத்தினர் கலந்து கொண்டு வருவதை அறிந்தேன். மற்ற தமிழ்பதிப்பகங்கள் எதுவும் இதில் ஆர்வம் காட்டாததற்குக் காரணம், இது புத்தக விற்பனைக்கான சந்தையாக இல்லாமல் பதிப்பாளர்களுக்கான ஒரு தளமாக இருக்கலாம். ஒரு முறை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுத் திரும்புவதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் எந்த விதத்திலும் நம் புத்தகங்கள் விற்பனை அந்த அளவுக்கு நடைபெற வாய்ப்பில்லை. ஆனால் இதனால் வேறு மாதிரியான வர்த்தக விரிவாக்கங்களுக்கு முயற்சி செய்ய முடியும் என்பதுதான் என் கருத்து.\nஇப்போது நம் தமிழ்ப் புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறோம். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், பிரபஞ்சன், நீல.பத்மநாபன், யூமா வாசுகி போன்றோரது 20 நாவல்களை இப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறோம். இவற்றை அக் கண்காட்சியில் இடம் பெற்ற இங்கிலாந்து பதிப்பகத்தார் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். “இந்தியன் ரைட்டிங்ஸ்’ என்ற பிரிவின் கீழ் எங்கள் பதிப்பகத்தில் இவற்றை வெளியிடுகிறோம். அதே போல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நம் எழுத்தாளர்களின் இந்த நாவல்களை மற்ற ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவும் முயற்சி செய்கிறோம். இது இக் கண்காட்சியில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட திருப்பம். நாம் இங்கிருந்து போனில் பேசுவதன் மூலம் இதை நிறைவேற்ற முடியாது. நேரில் பேச வேண்டும்; நம் புத்தகங்களின் சாம்பிள்களைக் கொடுக்க வேண்டும். இப் பயணத்தின் மூலம் உலக நூல்களை, இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கான முயற்சிகளையும் செய்ய முடியும். முஷாரப்பின் “தி லைன் ஆஃப் ஃபயர்’ நூலை வெளியிட்டது அத்தகைய முயற்சிதான்.\nநேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா பல முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை இந்திய மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. ஆயினும் இத்தகைய அமைப்புகளும் இதைச் செய்யாதது ஏன் என்று தெரியவில்லை” என்ற வருத்தக் கேள்வியோடு சொன்னார் அவர்.\n“”தமிழ்நூல்களுக்கு நூலக ஆணை மட்டுமே பிரதான வரவாக இருக்கும் சூழ்நிலையில் இப்படியான முயற்சிகளில் இறங்குவது எப்படி\n“”நூலகங்களில் புத்தகம் வாங்குவது வருமானத்தின் ஒரு பகுதி மட்டுமே. பொது மக்கள்தான் எங்கள் நிலையான வாங்கும் சக்திகள். நாம் பதிப்பிக்கும் நூல்கள் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களும் சென்று சேருவதற்காக 30 மாவட்டங்களிலும் விற்பனைக் கூடங்கள் வைத்திருக்கிறோம். அதுமட்டுமன்றி நூல்விற்பனை நிலையங்கள் மட்டுமன்றி பல சிறிய கடைகளிலும் எங்கள் புத்தகங்களை விற்பதற்கு முயற்சி செய்கிறோம். ஆயிரம் பிரதிகள் விற்பதற்கே அல்லல் படும் நிலையிருந்தும் சோம வள்ளியப்பனின் “அள்ள அள்ள பணம்’ என்ற நூலை இந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்திருக்கிறோம். பதிப்பு முறையிலும் விற்பனை விஷயத்திலும் கவனம் செலுத்தினால் புத்தக விற்பனை வெற்றிகரமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்கிறார் நம்பிக்கையுடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-11-17T18:22:56Z", "digest": "sha1:KRWBGEILC6IQKJZV6EY5S3UOFVURSHMZ", "length": 12059, "nlines": 162, "source_domain": "gttaagri.relier.in", "title": "முள்ளங்கி பயிரிடும் முறை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇரகங்கள் : நீலகிரி சிகப்பு, ஒயிட்ஐசிக்கில், ஜப்பானிஸ் (நீர்)\nகோ 1, பூசாராஷ்மி, பூசாதேசி, ஜப்பானிஸ் ஒயிட், அர்கா நிஷாத்.\nமண் மற்றும் தட்பவெப்பநிலை : அனைத்து வகையான மண்ணிலும் முள்ளங்கியை சாகுபடி செய்யலாம். அதிக விளைச்சல் பெற இயற்கையான எரு மிகுந்த இலேசான மணல் சார்ந்த கார அமில அளவு 5.5-6.8 கொண்ட வண்டல் நிலம் மிகவும் உகந்தது.\nபருவம் : முள்ளங்கியை வெப்பமண்டல சமவெளிப் பகுதி வெப்பம் குறைந்த குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் சாகுபடி செய்யலாம். மலைப் பிரதேசங்களில் கோடை மற்றும் மழைக்காலங்களில் பயிர் செய்யலாம். அதாவது மலைப் பகுதிகளுக்கு மார்ச் மாதம், சமவெளிப் பகுதிகளுக்கு பயிர் செப்டம்பர் மாதங்களில் பயிர் செய்யலாம்.\nவிதை அளவு : எக்டருக்கு 10 கிலோ\nநிலத்தை நன்கு உழுது தேவையான அளவுகளில் பாத்திகள் அமைத்து அவற்றில் வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியிலும், செடிக்குச் செடி 10 செ.மீ இடைவெளியிலும் 1.25 செ.மீ ஆழத்திலும் விதைகளை விதைக்கவேண்டும்.\nநன்கு மக்கிய தொழு எரு எக்டருக்கு 25 டன் கடைசி உழவின்போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண்டும். விதைப்பதற்கு முன் அடியுரமாக 25 கிலோ தழைச்சத்து 100 கிலோ மணிச்சத்து மற்றும் 50 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். விதைத்த 30 நாட்கள் கழித்து 25 கிலோ தழைச்சத்து மேலுரமாக இடவேண்டும்.\nநீர்ப்பாசனம் விதைப்பதற்கு முன்பும், பின்பு நன்கு முளை���்பதற்கும் தண்ணீர் கட்டவேண்டும். அதன் பின் மண்ணில் ஈரம் காய்ந்துவிடாமல் தேவைப்படும் பொழுது நீர் பாய்ச்சவேண்டும்.\nஅடியுரம்: தழை-25kg மணி-100kg சாம்பல்-50kg 10:26:26- 193kg யூரியா -13kg சூப்பர் பாஸ்பேட் -313kg\nமேலுரம்: தழை -25kg மணி-0kg சாம்பல்-0kg 10:26:26-0 யூரியா-55kg சூப்பர் பாஸ்பேட் -0kg\nகளை கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி\nவிதைத்த 15 நாட்களுக்குப் பிறகு ஒரு கைக்ளை எடுக்கவேண்டும். பிறகு வேர்களின் வளர்ச்சிக்கு, செடிகள் முளைத்த 15-20 நாட்களில் அதிக நெருக்கமாக உள்ள செடிகளைக் கலைத்துவிடவேண்டும்.\nசாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 0.01 சதவீதம் 10-15 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை தெளிக்கவேண்டும்.\nவெள்ளைத்துருநோய் : இந்நோய் வராமல் தடுக்க விதைகளை திராம் மருந்துடன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும்.\nவேரழுகல் நோய் : நோய் பாதிக்கப்பட்ட கிழங்கின் மைய்ப் பகுதியில் உள்ள திசுக்கள் அழுகுவதால் கிழங்கில் குழிகள் தோன்றுகின்றன. இதனால் செடிகள் வாடிவிடும். விதை உற்பத்திக்காக கிழங்கை நடும்போது இந்நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே கிழங்கை நடும்முன் அவற்றை அகரிமைசின் என்ற உயிர் எதிர்க்கொல்லியை ஒரு லிட்டருக்கு 100 மில்லி கிராம் என்ற விகிதத்தில் கலந்து நீரில் நனைத்து நடவேண்டும்.\nவிதைத்த 45 நாட்களில் கிழங்குகள் அறுவடைக்கத் தயாராகிவிடும். அறுவடைக்குமுன் இலேசாகத் தண்ணீர் பாய்ச்சவேண்டும். களைக்கொத்திகள் மூலம் மண்ணைக் கொத்தி செடிகளை வேருடன் பிடுங்கி எடுக்கவேண்டும்.\nமகசூல் : எக்டருக்கு 45-60 நாட்களில் 20-30 டன்கள்.\nநன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகம\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in காய்கறி, பாசனம், விவசாயம்\nபசுந்தாள் கொண்டு உரம் செலவை குறைப்பது எப்படி\n← இயற்கை வேளாண்மை பற்றிய பயிற்சி\nOne thought on “முள்ளங்கி பயிரிடும் முறை”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25107", "date_download": "2019-11-17T18:02:34Z", "digest": "sha1:W4R6STLLJLERLIPMTJFFF2LNI5QJLURX", "length": 15551, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "சோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர்\nநெல்லை மாநகரில் தாமிரபரணி நதி பாய்ந்தோடும் அழகான பகுதிகளில் ஒன்று அருகன்குளம். இவ்வூரில் ஜடாயு மோட்சம் கொடுத்த ஜடாயு துறை மண்டபத்தின் அருகே அமைந்துள்ள திருத்தலம் தான் சோமசுந்தர விநாயகப்பெருமான் திருத்தலம். இயற்கையோடு அமையப் பெற்ற இத்திருத்தலத்தில் ஒரு அரச மரத்தடியில் அமர்ந்து அருட் பாலிக்கிறார் சோம சுந்தர விநாயகர்.கோயில் சிலைகள் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ சேதமானால் அந்த சிலைகளை கோயிலில் வைத்து பூஜை செய்வதில்லை. அதனை ஆற்றிலோ, குளத்திலோ விட்டுவிடுவார்கள்.\nஅந்த வகையில் நெல்லை டவுனில் உள்ள ஒரு விநாயகர் சிலை இயற்கை சீற்றத்தால் சேதப்படவே தனை கோயிலில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்பதற்காக, அப்பகுதி மக்கள் அந்தச்சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வந்து அருகன்குளம் பகுதியிலுள்ள தாமிரபரணி ஆற்றின் கசத்திற்குள் ���ோட்டு விட்டனர்.(கசம் - ஆழமான பகுதி) நாட்கள் சில நகர்ந்த நிலையில் அந்த ஆற்றின்கரையின் இருக்கும் பிண்ட ராமர் கோயிலுக்கு வழக்கமாக அதிகாலை நீராடிவிட்டு தரிசனம் செய்ய வரும் சோமசுந்தர சிவாச்சாரியார், கனவில் சென்ற விநாயகப்பெருமான்,‘‘சோமசுந்தரம் நான் ஆற்றுக்குள்ளே இருக்கேன், என்னை எடுத்து வெளியே கொண்டு வந்து ஆற்றங்கரையில் வைத்து என்னை பூஜை செய்து வா, உன்னையும், என்னை பூஜிக்கும் யாவரையும் நல்ல முறையில் வைப்பேன். என்று கூறினார்.\nஅதிகாலை 5 மணிக்கு அவர் கண்ட கனவானது அவரைத் திடுக்கிட வைத்தது. அன்று காலையில் வழக்கம்போல் தாமிரபரணி நதியில் நீராடிவிட்டு கரையில் நின்று சிவனை வணங்கி நின்றார். அந்நேரம் ஓர் அசரீரி ஒலித்தது.‘‘சோமசுந்தரம் நான் உள்ளே தானப்பா இருக்கிறேன்’’ என்றது.மனம் நொந்த சோமசுந்தரர் ‘‘நீர் உள்ளே இருப்பதை நான் எவ்வாறு அறிவேன்’’ என்று கூறினார்.உடனே ... ‘‘நீ ஆற்றுக்குள் இறங்கி வா. ‘‘நீ ஆற்றுக்குள் இறங்கி வா.’’‘‘நான் மேலே வந்து உனக்கு காட்சி கொடுக்கிறேன்’’ என்று கூறினார் விநாயகர்.சோமசுந்தரர் ஊருக்கு சென்று மக்களை திரட்டிக் கொண்டு ஆற்றங்கரைக்கு வந்தார்.இவர்கள் அனைவரும் ஆற்றுக்குள் இறங்க விநாயகர் சிலையானதுஇருக்குமிடத்தின் சூழலை காண்பித்து கொடுத்தது.வானத்தின் மேல் கருடன் வட்டமிட விநாயகர் மேலெழும்பி வந்தார்.\nதண்ணீரில் இருந்து வெளியே எடுத்து விநாயகரை கரையில் வைத்து பார்த்தபோது விநாயகர் சிலையானது பின்னப்பட்டிருந்தது (சேதப்படுத்தப்பட்டிருந்தது) ... அவருடன் வந்த ஊர்மக்கள் சிலையைப் பார்த்ததும் ஏளனமாக பேசத் தொடங்கினர்.மனம் நொந்தார் சோமசுந்தரர். ‘‘இறைவா, இது உன் சோதனையா’’ என்று அழுதார் அந்தத் தாமிரபரணி நதிக்கரையில் ...அவர் அருகில் இருந்த அவரது மனைவியார்.சுவாமி நமக்கு இதேபோல் ஊனமுற்ற ஒரு குழந்தை பிறந்தால் நாம் என்ன செய்வோம் அதை அரவணைப்போடு வளர்க்கத்தானே செய்வோம். அதேபோல் இந்த சிலையை வைத்து நாம் வணங்குவோம் என்று கூறினார்.உடனேயே சோமசுந்தரர் ஆற்றங்கரையில் ஒரு அரச மரத்தடியில் அந்த விநாயகரை பிரதிஷ்டை செய்தார்.சோமசுந்தரர் கையினால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவ்விநாயகர் இன்று சோம சுந்தர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.போக்குவரத்து அதிகமாக இல்லாத காலகட்டத்தில் ஆற்றைக�� கடந்துதான் ...பாளையங்கோட்டை க்கு செல்ல வேண்டும். அருகன்குளத்தைச் சேர்ந்த ஒருவர் பாளையங்கோட்டையில் இருந்து. அருகன் குளம் வரும்போது அவர் கையில் நிறைய பணம் இருந்தது அதை கண்ட திருடர்கள் அவரை கொன்று விட்டு அந்த பணத்தை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்று நினைத்தனர்.\nகயவர்கள் விரட்ட மனம் பதறிய அந்த நபர் ஆற்றில் இறங்கினார் ஆற்றுக்குள் இறங்கியவுடன் அவர் கண்ணில் தென்பட்டார் சோமசுந்தர விநாயகர்.‘‘ஐந்து கரத்தோனே என்னை ஆட்கொள்ளப்பா’’ என்ற அபயக் குரல் கொடுத்தார்.கஜமுக நாதன் மதயானை ரூபம் கொண்டு அந்தத்திருடர்களை பயமுறுத்த. திருடர்கள் அஞ்சி ஓடினர்.ஆற்றின் படித்துறையிலிருந்து வெளியே வந்த அந்த நபர் தன் கையில் இருந்த பணத்தை விநாயகர் முன்வைத்தார். உடனே அவ்வழியே வந்த சிறுவன், அந்த நபரை நோக்கி மழையில் நனைந்து இருக்கேன் எனக்கு ஒரு கொட்டகை போட்டு கொடுப்பா என்று கூறினான். சில நிமிடங்களில் அச்சிறுவன் அவ்விடம் விட்டு அகன்றான்.சிறுவன் வடிவில் சோமசுந்தரம் விநாயகர் தான் வந்து கூறுகிறார் என்று எண்ணிய அந்த நபர் விநாயகப்பெருமானுக்கு ஒரு கொட்டகை போட்டு கொடுத்தார்.இக்கோயிலில் அதிகமாக நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த தாமிரபரணி புஷ்கர விழாவின்போது இக்கோயிலில் தாமிரபரணி அன்னை, அகத்திய முனிவர் ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.நெல்லையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இத் திருக்கோயில்.நெல்லை சந்திப்பில் இருந்தும் தாழையூத்து சங்கர்நகரில் இருந்தும் ஆட்டோ வசதி உள்ளன.\nநவக்கிரஹ தோஷம் போக்குவார் பரிபூரண கிருபேஸ்வரர்\nமங்களம் அருள்வார் தென்கலம் ஸ்ரீ ஐயப்பன்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த முகமா அந்த முகம்\nசங்கடம் போக்கும் மொரட்டாண்டி சனீஸ்வரன்\nசந்திரனின் சாபம் நீக்கிய பரிமளரங்கன்\n× RELATED நவக்கிரஹ தோஷம் போக்குவார் பரிபூரண கிருபேஸ்வரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963629", "date_download": "2019-11-17T17:22:56Z", "digest": "sha1:7HWI5SXGJJCR2G7JEAWODJIUJTAPQUXL", "length": 9368, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "திருக்கனூர் அருகே பரபரப்பு சாலையில் தேங்கிய மழைநீரில் நாற்று நட்டு மக்கள் போராட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருக்கனூர் அருகே பரபரப்பு சாலையில் தேங்கிய மழைநீரில் நாற்று நட்டு மக்கள் போராட்டம்\nதிருக்கனூர், அக். 23: திருக்கனூர் அருகே பழுதடைந்த சாலையில் தேங்கிய மழைநீரில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருக்கனூர் அருகே தேத்தாம்பாக்கம் கிராமத்தில் இருந்து தனியார் கம்பெனி வழியாக காட்டேரிக்குப்பத்திற்கு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக குமராபாளையம், காட்டேரிக்குப்பம், சந்தைப்புதுக்குப்பம் உ்ள்ளிட்ட கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இங்குள்ள தனியார் கம்பெனிக்கு கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் சாலை முற்றிலும் சேதமடைந்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். தற்போது மழை பெய்வதால் சாலையில் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறி உள்ளது.\nஇதனை கண்டித்து நேற்று காலை குமராபாளையம், தேத்தாம்பாக்கம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தனியார் கம்பெனி அருகே சாலையில் தேங்கிய நீரில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனா��் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த காட்டேரிக்குப்பம் போலீசார் அங்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, இங்குள்ள தனியார் கம்பெனிக்கு பொருட்கள் ஏற்றிவரும் கனரக வாகனங்களால் இந்த சாலை சேதமடைந்து மழைநீர் தேங்கியுள்ளது. இதில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்என்றனர். இதையடுத்து கம்பெனி நிர்வாகம், ஒரு வாரத்தில் சாலையை சரி செய்து தருவதாக உறுதி அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.\nஅரசு ஒதுக்கும் நிதி சில மாதங்களுக்கு கூட போதாது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தில்லை\nநாடக கலைஞர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை\nமோடி பேசுவதோடு சரி செயல்பாட்டில் ஒன்றுமில்லை\nகாரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்தில் இயற்பியல் துறை\nவிழிப்புணர்வு பேரணி நடத்திய பள்ளி மாணவிகள்\nசுற்றுலா பயணிகளை கவர அறிமுகம் புதுவை போக்குவரத்து போலீசாருக்கு கருநீல, வெள்ளை நிற டி-சர்ட் சீருடை\nபோலீசை தாக்கிய ரவுடி முன்ஜாமீன் கேட்டு மனு\nபொறையார் ராஜீவ்புரத்தில் மரணக்குழியாக மாறிய வாய்க்கால் பாலம்\nசுகாதாரத்துறை இயக்குனர் ஆபீசை மார்க்சிஸ்ட் கம்யூ. திடீர் முற்றுகை\nதலைவர்கள் சிலையை அலங்கரிக்க ₹97 லட்சம் செலவு\n× RELATED அச்சிறுப்பாக்கம் அருகே அதிகாரிகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29439", "date_download": "2019-11-17T17:43:58Z", "digest": "sha1:CWOZQRQTILUFTQO2XO3FCC5I2CISNYJD", "length": 10438, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு கர்மயோகி", "raw_content": "\n« குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து – ராஜகோபாலன் ஜானகிராமன்\nகுரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து -2 ராஜகோபாலன் ஜானகிராமன் »\nஒரு பெரிய மருத்துவமனையையே தனிப்பட்ட வகையில் உருவாக்கும் அளவுக்கு தொழில் அனுபவமும் தொழில்ஞானமும் அவருக்கு இருந்தன. ஆனால் தன் தனிப்பட்ட உயர்வையே பெரிதென்று நினைக்கிற எண்ணம் அவரிடம் ஒருபோதும் இயங்கியதில்லை என்பதால் அந்த உயர்வான வாழ்வை நினைத்த நேரத்தில் சட்டென்று உதறிப் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட முடிகிறது. பொதுவாழ்வில் சலிப்பு தோன்றும் தருணத்தில் பழக்கத்தின் காரணமாக அத்தோடு ஒட்டிக்கொண்டிருக்காமல், அதைவிட்டு விலகி நிற்கவும் அவரால் முடிகிறது. அடிப்படையில் அவர் அன்பும் ஆற்றலும் விவேகமும் பொறுமையும் சத்தியநாட்டமும் நிறைந்த அபூர்வ மனிதர்.\nடாக்டர் தி செ சௌ ராஜனின் தன்வரலாறு பற்றிப் பாவண்ணன் கட்டுரை\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nகைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை\nபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்\nதெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் – பாவண்ணன்\nஇந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்\nசிகரத்தில் நிற்கும் ஆளுமை – பாவண்ணன்\nநெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் – நூல் அறிமுகம் -பாவண்ணன்\nகாடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்:சூரியா\nஅருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்) :பாவண்ணன்\nTags: டாக்டர் தி செ சௌ ராஜன், பாவண்ணன்\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஇமையத்தைக் காணுதல் - சுபஸ்ரீ\n‘ராய் மாக்ஸம்-புதிய மனிதர், ஒரு புதிய நிலம்’- கிருஷ்ணன்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1135464.html", "date_download": "2019-11-17T17:43:54Z", "digest": "sha1:2CTNOXXE2REHIHOTQ4UESHQTGHE6JFEZ", "length": 12741, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "பெலாரசின் காட்டின் கிராம மக்கள் நாசி படையினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர் – 1943, மார்ச் 22..!! – Athirady News ;", "raw_content": "\nபெலாரசின் காட்டின் கிராம மக்கள் நாசி படையினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர் – 1943, மார்ச் 22..\nபெலாரசின் காட்டின் கிராம மக்கள் நாசி படையினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர் – 1943, மார்ச் 22..\nவரலாற்றில் மிக அதிக அளவிலான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது இரண்டாம் உலகப்போர். 1943-ம் ஆண்டு இந்த உலகப்போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள காட்டின் என்ற கிராமத்திற்குள் மார்ச் 22-ம் தேதி நாசி படையினர் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கினர்.\nகிராமங்களில் உள்ள வீடுகளை தீயிட்டுக் கொளுத்தினர். வீட்டில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள் அனைவரும் எந்திர துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளப்பட்டனர். இதனால் அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர்.\nஇதேபோல் நாசி படையினர் நடத்திய கொடூர தாக்குதலில் பல கிராமங்களில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களும் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். நாசி படையினரின் ஆதிக்கத்தில் இருந்த மூன்று ஆண்டுகளிலும், அந்த நாட்டில் சுமார் 2 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதேநாளில் வரலாற்றில் இடம்பெற்ற பிற நிகழ்வுகள் வருமாறு:-\n1939 – இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, லிதுவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது.\n1960 – ஆர்தர் ஷாவ்லொவ், மற்றும் சார்ல்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள்.\n1965 – இலங்��ையில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து டட்லி செனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தது.\n1993 – இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்பை அறிமுகம் செய்தது.\n2005 – தமிழ்த் திரையுலக நடிகர் ஜெமினி கணேசன் மறைவு\nமாவட்ட மட்ட மென்பந்து போட்டியில் சிவபாதகலையகம் முதலிடம்…\nபி.எஸ்.எல்.வி. சி-41 ராக்கெட்டை 29-ந் தேதி விண்ணில் ஏவ திட்டம் – இஸ்ரோ ஏற்பாடு..\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத் உத்தரவு..\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்: குலாம் நபி…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை – மகிந்த\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை –…\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nபொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் யோசனை\nபால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாட்டம்\nஅங்கஜன் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்\nபுதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவா\nசிறப்பான ஆட்சிக்கு கோத்தாபய வித்திடுவார் – விக்னேஸ்வரன் வாழ்த்து\nசங்கரன்கோவிலில் மூதாட்டியை கொன்று உடலை எரித்து நகை கொள்ளை..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும்:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/12/blog-post_40.html", "date_download": "2019-11-17T17:10:55Z", "digest": "sha1:PEAT26U44GTICWMOTMYJGBUBJHTKJGV5", "length": 29525, "nlines": 79, "source_domain": "www.nimirvu.org", "title": "இடைக்கால அறிக்கையால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்? - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / சமூ��ம் / இடைக்கால அறிக்கையால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்\nஇடைக்கால அறிக்கையால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்\nயாழ்.நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் ஆறு பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து “இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களும்” எனும் அரசியல் கருத்தாடல் அரங்கை 12.11.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடாத்தின. அதில் பங்கேற்று கலாநிதி கே.ரி.கணேசலிங்கம் ஆற்றிய உரையே இது.\nசிலர் உங்களுடைய காதுகளில் பூ வைக்கிறார்கள். சிலர் தமிழ் சமூகத்தில் அறிவுஜீவிகள் இல்லை என்கிற மன நிலையோடு பேசுகிறார்கள். சிலர் நீங்கள் ஒரு முறை முழுமையாக வாசித்துவிட்டு பேசுங்கள் என்கிறார்கள். நான் இந்த அறிக்கையின் முழுமையான அம்சங்களையும் வாசித்து விட்டேன். அதில் கணிசமானவை கட்சிகள் மீண்டும் வைத்த அபிப்பிராயங்களே. இடைக்கால அறிக்கையில் சொல்லப்படுகின்ற அம்சங்களுடன் ஏனைய ஆறு உபகுழுக்களின் அறிக்கைகளுடைய அம்சங்களையும் சேர்த்து நாங்கள் பார்க்க வேண்டும். “இது ஒரு வரப்பிரசாதம். இதனை விட்டால் தமிழர்களுக்கு வேறு ஏதுமில்லை. இதுதான் மிகப் பெறுமதியானது. இதையும் தவறவிட்டீர்கள் என்றால் நீங்கள் எதனைப் பெறப் போகின்றீர்கள்” என்கிற வாதம் எல்லாம் பொது வெளிகளில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.\nஇந்த அறிக்கைகளால் வடக்கு-கிழக்கில் வாழ்பவர்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது அல்லது இந்த அறிக்கைகளால் அவர்களுக்கு ஆரோக்கியமான சூழல் ஏற்படுமா அல்லது இந்த அறிக்கைகளால் அவர்களுக்கு ஆரோக்கியமான சூழல் ஏற்படுமா இவை பற்றி இங்கு கதைக்க விரும்புகின்றேன்.\nஇடைக்கால அறிக்கையை நிறைவு செய்வதற்கு சில உத்திகளை பிரயோகப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது இந்த அறிக்கை வடக்கு கிழக்குக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் பொருந்தும் என சொல்கிறார்கள். சர்வதேச மற்றும் பிராந்திய அரசியல் களத்தில் இந்த அறிக்கை அவசியம் என சொல்கிறார்கள். அதனுடைய நிறைவேற்றம் எல்லோருக்கும் தேவையானதென சொல்கிறார்கள். இது ஆட்சியாளர்களுக்கு தேவையானதாக இருக்கின்றது.\nஆலோசனை அறிக்கைகளில் உள்ள மாகாணசபை சார்ந்த விடயங்களை முதலில் பார்ப்போம். மாகாண சபையினுடைய அதிகார அளவீட்டில் மாற்றங்கள் பிரேரிக்கப் பட்டுள்ளன. ஆளுனர்களுக்கு வழங்கப்பட்ட எல்லையில்லா அதிகாரம் மட்டுப்படுத்தப்படுகின்றது. ஆனால் அதற்குப் பதிலாக ஜனாதிபதியிடம் அந்த அதிகாரங்கள் இந்த வரைபினுடாக வழங்கப்படுவதைக் காணமுடிகின்றது. அதே போன்று மாகணசபை அதிகாரப்பட்டியல் மத்திய அரசாங்க அதிகாரப்பட்டியல் சார்ந்திருக்கக் கூடிய உரையாடல்கள் நடந்துள்ளன. ஆனால் இந்த வரைபுக்குள்ளே இவை தொடர்பான நிரல்கள் எதுவுமே தரப்படவில்லை.\nவடக்கு-கிழக்கை பொறுத்தவரையில் கடல் தனித்துவமானது. கடலும் கண்டமேடைகளும் கரையோரங்களும் அது சார்ந்த பொருளாதார வலயமும் முக்கியமானது. கடலின் கரையோரப்பகுதிகளிலிருந்து ஏறக்குறை 200 கடல் மைல் தூரம் வரையான பகுதிகள் சார்ந்தும் இந்த வரைபு அதிகமான கவனம் செலுத்துகின்றது. வரைபுக்குள் இருந்து சில அம்சங்களை குறிப்பிட்டுக் காட்ட வேண்டும்.\nகுறிப்பாக கண்டமேடை, சுரங்கங்கள், காணிகள் ஆள்புல நீர்ப்பரப்புக்கள், சமுத்திரத்திலுள்ள கனிய வளங்கள், பிரத்தியேக பொருளாதார வலயங்கள் தொடர்பான உரிமைகள் அனைத்தும் குடியரசுக்கு உரித்துடையன என கூறப்படுகிறது. ஆனால் இந்தக் கரையோரம் வருகின்ற துறைமுகம் பற்றி எந்த உரையாடல்களும் இந்த வரைபில் தரப்படவில்லை. இது தொடர்பிலான உரையாடல்கள் முதன்மைப்படுத்தப்படவில்லை. தமிழ் மக்கள் பேரவை வரைந்த வரைபில் இது சார்ந்த விடயங்களை முதன்மைப்படுத்தியிருந்தது. இவை அனைத்தும் தமிழ் மக்கள் பேரவையினுடைய வரைபிலே தமிழர்களது வடக்கு கிழக்கு மாகாண அரசிற்கு உரித்துடையவை என்ற அடிப்படையில் முன்மொழியப்பட்டிருந்தது. அதற்கு முற்றிலும் மாறாக அவை குடியரசுக்கு உரித்துடையது என்று வரைபில் கூறப்படுகின்றது.\nஏன் நான் அதனை முதன்மைப்படுத்துகின்றேன் என்றால் இன்று ஏறக்குறைய முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்தினுடைய எல்லை வரையும் இந்திய மீனவரின் தலையீடு இருக்கிறது. அது ஒரு புறம் இருக்க பெரும்பான்மை இனத்தினுடைய தலையீட்டுக்கும் ஆதிக்கத்திற்கும் எதிராகவும் எங்களுடைய கடல் வளங்களைப் பாதுகாத்தல் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக இந்தியாவில் இருக்கின்ற சென்னைத்துறைமுகம் அந்த மாநிலத்துக்குரித்துடையது . அதனுடைய வளங்கள் அதனுடைய வருமானங்கள் அனைத்துமே தமிழ்நாடு மாநில அரசுக்கு உரித்துடையது. மாநில அரசுக்குரிய இந்த உரிமை அரைகுறை சமஸ்டி\nநாட்டில் கூட மிக முதன்மையானதாக பேணப்பட்டு வருகின்றது.\nஅடுத்து மு���்கியமானது அரச காணிகள் பற்றிய விடயம். அரச காணிகளில் குடியேற்றம் என்பது ஒரு பிரதான பிரச்சனை. முதலாவது பிரச்சனை, அரச காணிகள் மத்திய அரசுக்கு உரித்துடையது என்று இடைக்கால அறிக்கை பிரேரணைகளில் தெளிவாக சொல்லப்படுகின்றது. இரண்டாவது அக்காணிகளில் குடிப்பரம்பலினுடைய அதிகாரம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது என்பது தொடர்பில் மூன்று விடயங்கள் பிரதானமாக சொல்லப்படுகின்றன.\n1. அந்தக் குடிப்பரம்பலை தீர்மானிப்பதில் அந்த பிரதேச வாழ் மக்களுக்கு முன்னுரிமை கொடுத்தல்.\n2.பிரதேசத்திலே காணி அற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படல்.\n3. வடக்கு-கிழக்கு அப்பாற்பட்ட அல்லது அந்தந்த மாகாணங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கின்ற ஏனைய பெரும்பான்மை இனங்களுக்கு அரச காணிகளை வழங்குவதற்குரிய முடிவு எடுப்பது மத்திய அரசுக்கு உரித்துடையது.\nஇவற்றில் முதல் இரண்டும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. ஆனால் மூன்றாவது பிரேரணை வடக்கு கிழக்கு குடிப்பரம்பலில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது. இது ஒரு கையால் கொடுத்துவிட்டு மறு கையால் பறிக்கின்ற செயற்பாட்டுக்கு சிறந்ததோர் உதாரணம்.\nஅடுத்து இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பை தீர்மானிப்பது தொடர்பிலான விடயத்தைப் பார்ப்போம். இதனை ஒரு அரசியல் நாடகம் என்றே சொல்லலாம். வடக்கு கிழக்கு ஒரே மாகாணமாக இருப்பதை தீர்மானிப்பதற்கு உரிய உரிமை மக்களுக்கு இருக்கிறது என்று இதில் சொல்லப்படுகிறது.\nகிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் பெருமளவிற்கு தமிழர்கள் அல்லாதவர்கள் இப்போது பெரும்பான்மை அல்லது சமவலுவுடையவர்களாக மாறியிருக்கிறார்கள். 2020 ற்கு பிறகு இஸ்லாமியர்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக மூன்றில் இரண்டு பங்கு இருப்பார்களென்று அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் வடக்கு கிழக்கில் தமிழர்களின் நீண்ட அரசியல் இருப்புக்குரிய கோரிக்கை எவ்வாறு கையாளப்படலாம் என கருத்தில் எடுக்கப்படவில்லை. வடக்கு கிழக்கு இணைப்பை சிக்கலுக்குரிய ஒரு விடயமாக மாற்றுவது இந்த வரைபை மேற்கொண்டவர்களின் நோக்கமாகத் தெரிகிறது.\nஅடுத்து அரசாங்கப் பொறிமுறை தொடர்பான பிரேரணையைப் பார்ப்போம். அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது சர்வதேச மட்டங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற சொல்லாடல்களை பயன்படுத்துவது முக்கியமானது. “எக்கிய ராஜ்ஜிய” என்ற சொல்லே சர்வதேச சொல்லாடல் கிடையாது. இரண்டாவது சபை என்கிற விடயமும் வெறும் சபையாகவே இருக்கிறது. இந்தச்சபை நியதிச் சட்டங்களையோ அல்லது சட்டங்களையோ திருப்பி அழைக்கலாமே தவிர அதை நிராகரிக்க முடியாது என்று வரைபில் சொல்லப் பட்டுள்ளது. மாகாணத்திலிருந்து 45 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் 10 உறுப்பினர்கள் என்று 55 பேர் இச்சபையில் இருப்பார்கள். 55 பேரிலையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை முடிவுகளின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் வடக்கு கிழக்குக்கு விரோதமாக இடம்பெறுகின்ற எந்த நடவடிக்கைக்கு எதிராகவும் வடக்கு கிழக்கிலிருந்து செல்கின்ற இரண்டாவது சபை உறுப்பினர்கள் எந்தத் தீர்மானமாத்தையும் எடுக்க முடியாத ஒரு நிலையுள்ளது. இதைப் பார்க்கும் போது தனிச்சிங்கள மத்திய சபையினுடைய நினைவுதான் இங்கே வருகிறது. ஆகவே அந்த அடிப்படையில் இரண்டாவது சபைக்கான பிரேரணை பெருமளவிற்கு மிக மோசமான ஒரு பலவீனம் என்றே சொல்ல வேண்டும். நான் அதிகாராப்பரவலாக்கம் செய்திருக்கிறேன். அதிகாரப்பரவலாக்கத்திற்குரிய கட்டமைப்பை இரண்டாவது சபையினூடாகத் தந்திருக்கிறேன் என்று வேண்டுமென்றால் சொல்லிக் கொள்ளலாம்.\nகடந்த அரசியல் யாப்பு வரைபுகளில் இல்லாத ஒரு அனுபவத்தினை இந்த அரசியல் யாப்பு தந்திருக்கின்றது என்கிற ஒரு வாதம் எல்லோராலும் முன்வைக்கப்படுகின்றது. அதாவது 1972 லையோ 1978 லையோ இல்லாதவாறு இம்முறை எமது உள்ளீட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளதாகச் சொல்லப் படுகிறது. இந்த வாதங்களுக்கு ஊடாக எங்களுடைய தனித்துவம், எங்களுடைய அங்கீகாரம், எங்களுடைய விருப்பு என்பவற்றைஇல்லாமல் செய்வதற்கான ஒரு காரணியாக இந்த வரைபு அமைந்துவிடக்கூடாது.\nதமிழ் சமூகத்தில் ஒரு மாறுதல் வர வேண்டும். ஒரு இலக்கை அடிப்பாதையாக கொண்டு ஒரு கட்சி, அமைப்பு, தேசிய இனம் செயற்படவேண்டிய காலப்பகுதி இது. எங்களிடம் தோடம்பழம் இருக்கிறது சுளை உனக்கு, தோல் எனக்கு என்கிற மாதிரியான உரையாடல்கள் தான் இன்று வரையும் இருக்கிறது.\nநிச்சயமாக குறிப்பிடுகின்றேன் ஏக்கிய ராஜ்ஜிய என்கிற சொல்லுக்குள்ளே ஒரு சமஸ்டியுமில்லை. அல்லது சமஸ்டிக்குரிய எந்த மாயமந்திரமும் கிடையாது. அது வெறுமனவே ஒற்றையாட்சியை பலப்படுத்துகின்றது என்பதை நான் சொல்லவில்லை. அந்த அரசியல் யாப்பை வரைந்த ஜெயம்பதி விக்ரமரட்ண அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். சமஸ்டி இதற்குள் இருக்கிறது என்று தென்னிலங்கைக்கு சொன்னால் அவர்கள் இந்த அரசியல் யாப்பை நிறைவு செய்ய விட மாட்டார்கள்.\nஅரசியல் யாப்பு வரைவிற்காக நான்கோ அல்லது ஐந்து வருடங்களோ எடுங்கள். தமிழ் மக்களின் பிரச்சனையை சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்துவதும் சிங்கள மக்களுக்கு நிலைமையைப் புரிய வைப்பதும் இந்த அரசாங்கத்தினுடையதும், ஆட்சியாளர்களினதும் பொறுப்பு.\nநிமிர்வு மார்கழி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான ���த்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nதமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2019/04/blog-post_74.html", "date_download": "2019-11-17T17:05:45Z", "digest": "sha1:7PPSU5JVUBT2CX2MSMFPMUORC36FF47G", "length": 14786, "nlines": 66, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆசிரியர் பார்வை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / ஆசிரியர் பார்வை\nApril 29, 2019 ஆசிரியர்பார்வை\nகிறிஸ்தவ தேவாலயங்களிலும் உல்லாச விடுதிகளிலும் கொடூரத்தாக்குதலால் பலியான ஆத்மாக்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவிக்கிறோம். அவ்வாத்மாக்களைப் பறிகொடுத்து அலறித் தேம்பும் உறவுகளுக்கு ஆறுதல் வேண்டிப் பிரார்த்திக்கிறோம்.\nஇத்தாக்குதல்கள் நடந்த விதம், தாக்குதலை நடத்தியவர்கள், பலியாகிய மக்களின் இனப்பரம்பல் தொடர்பாக பல கருத்துக்கள் நிலவுகின்றன. தாக்குதல்களுக்கு பல நாட்களுக்கு முன்னமேயே பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் கிடைத்தும் அரச இயந்திரம் எதற்கு அலட்சியம் காட்டியது என்பது இன்று பெரும் கேள்வியாக உள்ளது.\nஇதே நேரம் தாக்குதல் இலக்கு புத்த கோவில்கள் அல்லது, கொழும்பிலுள்ள அரசின் முக்கிய மையங்கள் எ���்றால் அரசு பாதுகாப்பு விடயத்தில் இவ்வளவு மெத்தனப்போக்கை காட்டியிருக்குமா என்ற கேள்வியும் உள்ளது.\nதாக்குதலை நடத்தியவர்களுக்கு அந்நிய உதவிகள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு உள்ளூர் உதவிகளும் இருந்தன என்பதை ஊகிக்காமல் இருக்க முடியாது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் காத்தான்குடியில் முஸ்லீம் அமைப்பு ஒன்று மோட்டார் சைக்கிளில் குண்டை வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்திருந்தது. அந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் உரிய புலன்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தால் இவ்வாறான அனர்த்தத்தை தவிர்த்திருக்கலாம். இந்தப் புலன்விசாரணைகளை தடுக்குமளவுக்கு அரச இயந்திரத்துள் ஆட்கள் இருந்திருக்கிறார்கள்.\nதென்னிலங்கையில் அரசாங்கத்தை விட எதிர்க்கட்சியே இத்தாக்குதல்களால் பயனடையப் போகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. அதேவேளை இலங்கையில் உள்ள சிங்கள பௌத்த இனவாத மகாசங்கங்கள் எதுவும் இறந்த கிறிஸ்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவோ தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்ததாகவோ தகவல் இல்லை.\nகடந்த சில தசாப்தங்களாக தென்னிலங்கை அரசியல் தமிழ்ப் பிரிவினைவாதம் என்ற பூதத்தைக்காட்டியே நடத்தப்பட்டு வந்தது. இந்தப் பூதத்தை சாட்டாக வைத்து தமிழ் மக்கள் மீது இன்னமும் அடக்குமுறைகள் தொடர்கின்றன. அந்தப் பூதத்தின் வலு சிறிது சிறிதாக தென்னிலங்கை அரசியலில் மங்கி வருகிறது. ஆகவே இன்று இன்னொரு பூச்சாண்டியைக் கொண்டு வந்து சிங்கள மக்களை உசுப்பேத்தி வைத்திருக்க வேண்டிய நிலை தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு உள்ளது. அதற்காக அவர்கள் பயன்படுத்தவிருப்பதுதான் இந்த இஸ்லாமிய அடிப்படைவாதம். பிரிவினைவாதப் பூதம் வலுவிழந்தது போல இந்த அடிப்படைவாதம் இலகுவாக வலுவிழந்து போகாது. அதற்கு சர்வதேச சக்தி உள்ளது. எனவே இந்தப் பூச்சாண்டியை நீண்டகாலம் பயன்படுத்தலாம். தமிழர் முஸ்லிம்கள் என இரு தரப்பினரையும் அடக்கி ஆள இந்தப் பூச்சாண்டி நன்றாகவே பயன்படும்.\nமீளவும் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகால சட்டம் சாதாரண முஸ்லீம் மக்களையும் ஒடுக்க வாய்ப்புக்கள் உண்டு. இது தமிழ் மக்கள் ஏற்கனவே பட்டுணர்ந்தது. அதேவேளை இந்த அவசரகாலச் சட்டத்தின் கீழ் தமிழ்மக்களின் நிலை மீண்டும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. எமது அரசியல் தலைமைகள் எதிர்காலத்தைப் முன்னுணர்ந்து ஆழமான முடிவுகளை எடுக்கவேண்டிய தருணம் இது.\nநிமிர்வு சித்திரை 2019 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nதமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/30361/amp", "date_download": "2019-11-17T17:31:49Z", "digest": "sha1:CLOQOKBAYM5M7ICXNZCOHQPZZVQGDNXC", "length": 5180, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதி | Dinakaran", "raw_content": "\nஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதி\nஅஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிக்கும் படம், ஓ மை கடவுளே. விது அயன்னா ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இடைவிடாமல் நடந்து வருகிறது.\nஇந்நிலையில், முக்கிய கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு ஜோடி கிடையாது. இளம் வயது அசோக் செல்வன் ஜோடியாக வாணி போஜன், நடுத்தர வயது அசோக் செல்வன் ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கின்றனர்.\nதல-தளபதி யாரை பிடிக்கும் பெயர் குழப்பத்தால் நடிகைகள் திணறல்\nசினிமாவில் 2 மாநில சிஎம் ஆன நடிகர்\nநிதி அகர்வால் காதல் என்னாச்சு\nகீர்த்தி நடிக்கும் கால்பந்து விளையாட்டு கதை\nவித்தியாசமான கதை இருந்தா வாங்க... சமந்தா சொல்கிறார்\nகல்யாண மூடில் காஜல்: அஜ்மீர் தர்காவில் தொழுகை\nஅநாகரீக கருத்து: குஷ்பு கோபம்\nராஷ்மி கவுதம் ஏற்கும் ஷாக்கான வேடம்\nகவர்ச்சியை திடீரென அதிகரித்த தமன்னா\nரஜினி, கமல் உழைப்பு பூஜாகுமார் வியப்பு\nநடிகையிடம் மன்னிப்பு கேட்ட விஷால்\nநவம்பர் மழையில் நானும் அவளும்\nசல்மான் கானுக்கு வில்லனாக பரத்\nவிஜய் சேதுபதி பெயரில் படம்\nநான் படம் இயக்கவில்லை - சாயாசிங்\nபட்டதுபோதும்... மீண்டும் காதல் தேவையில்லை : இலியானா\nசிறுவனை திட்டிய தனுஷ் பட நடிகை : புகாரால் மன்னிப்பு கேட்டார்\nஹாலிவுட் படத்துக்கு குரல் கொடுத்த ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=investigators", "date_download": "2019-11-17T17:27:13Z", "digest": "sha1:ICMRLQFTCLDXIGMMUQUQWX6EW5VYTR4D", "length": 3263, "nlines": 25, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"investigators | Dinakaran\"", "raw_content": "\nஆராய்ச்சியாளர்களுக்காக சர்வதேச விண்வெளி மையதிற்கு அதிநவீன சமையல் சாதனம் இன்று சென்றடைகிறது\nடெல்லி பாதிப்பை தொடர்ந்து சென்னையிலும் காற்று மாசு அதிகரிப்பு : தனியார் ஆய்வாளர்களின் தகவலால் பீதி\nவேலூர் அருகே நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது போலீஸ் பிடியிலிருந்து விசாரணை கைது தப்பியோட்டம்\nசென்னையில் கைது செய்யப்பட்ட 2 மாணவர்கள் மற்றும் தந்தையரிடம் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் விசாரணை\nவிசாரணை அதிகாரிகள் ஆஜராகாவிட்டால் வாரன்ட்: போலீசாருக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை\nஇளம்பெண் தூக்கில் சாவு சப்.கலெக்டர் விசாரணை\n3 பேரை காவலில் எடுத்து விசாரணை 25 குழந்தைகளை விற்றது அம்பலம்: நர்ஸ் பரபரப்பு வாக்குமூலம், கொல்லிமலையில் 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் முகாம்\nகோயில்களில் அறங்காவலர் குழு நியமனத்திற்கு விண்ணப்பித்து இருப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை இருக்கிறதா: அறநிலையத்துறை ஆய்வாளர்கள் விசாரணை\nசிறுமி பலாத்கார வழக்கு வாலிபரை கஸ்டடி எடுத்து தீவிர விசாரணை திடுக் தகவல்கள் அம்பலம்\nபோலீஸ்காரர் செல்போனை பறித்து வீசிய சக போலீசார்: உயரதிகாரிகள் விசாரணை\nதிருவண்ணாமலையில் நிர்வாகிகள் பாலியல் தொல்லை தனியார் காப்பக சிறுமிகள் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் விசாரணை தீவிரமடைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/author/pragas/", "date_download": "2019-11-17T16:59:32Z", "digest": "sha1:SUL4RHDNFD5SF6OL5NT2H6553B236VW6", "length": 15996, "nlines": 185, "source_domain": "newuthayan.com", "title": "G. Pragas, Author at மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nநடைபெற்று முடிந்த எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச 16 தேர்தல் மாவட்டங்களை கைப்பற்றினார். விபரம் முழுமையாக, கொழும்பு மாவட்டம் கோத்தாபய ராஜபக்ச – 727,713 சஜித் பிரேம��ாச – 559,921 களுத்துறை மாவட்டம்...\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nசஜித் பிரேமதாசவின் தோல்வியைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் பலர் பதவி விலகி வருகின்றனர். இந்நிலையில், மலிக் சமரவிக்ரம, ருவான் விஜேவர்த்தன மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோரும் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா...\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் நுவரெலியா தேர்தல் மாவட்டத்துக்குரிய இறுதித் தேர்தல் முடிவு. சஜித் பிரேமதாச – 277,913 கோத்தாபய ராஜபக்ச – 175,823 அநுர குமார திஸாநாயக்க – 5,891 இதேவேளை, கடந்த...\nசெய்திகள் தலையங்கம் பிராதான செய்தி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nநடந்து முடிந்த எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச 13 இலட்சத்து ​60​ ஆயிரத்து 16 மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இதன்படி, கோத்தாபய ராஜபக்ச 16 மாவட்டங்களையும், சஜித் பிரேமதாச...\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் திகாமடுல்ல (அம்பாறைக்குரியது) தேர்தல் மாவட்டத்துக்குரிய இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச – 259,673 கோத்தாபய ராஜபக்ச – 135,058 அநுர குமார திஸாநாயக்க –...\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி\nதிருகோணமலை தேர்தல் மாவட்டம் – சஜித் வெற்றி\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் திருகோணமலை தேர்தல் மாவட்டத்துக்குரிய இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச – 166,841 கோத்தாபய ராஜபக்ச – 54,135 அநுர குமார திஸாநாயக்க – 3,730...\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி\nமட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் – சஜித் அபாரம்\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்துக்குரிய இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச – 238,649 கோத்தாபய ராஜபக்ச – 38,460 ஹிஸ்புல்லாஹ் – 13,228 இதேவேளை, கடந்த...\nவன்னி தேர்தல் மாவட்டம் – சஜித்துக்கு பெரும் வெற்றி\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் வன்னி தேர்தல் மாவட்டத்துக்குரிய இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச – 174,739 க���த்தாபய ராஜபக்ச – 26,105 சிவாஜிலிங்கம் – 1,295 இதேவேளை, கடந்த...\nசெய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் மாவட்டம் – சஜித்துக்கு அமோக வெற்றி\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச – 312,722 கோத்தாபய ராஜபக்ச – 23,261 சிவாஜிலிங்கம் – 6,845 இதேவேளை, கடந்த...\nஐதேகவின் முக்கிய அமைச்சர்கள் இராஜினாமா\nசஜித் பிரேமதாசவின் தோல்வியைத் தொடர்ந்து சஜித் அணியை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர். இதன்படி, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது அமைச்சுப் பதவியை உடன் அமுலாகும் வகையில் இராஜினாமா செய்வதுடன்,...\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\nகோத்தாபய கைப்பற்றிய 16 மாவட்டங்கள் – விபரம் இதோ\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nமேலும் மூன்று அமைச்சர்கள் இராஜினாமா\nநுவரெலியா மாவட்டம் – சஜித் அமோக வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/monsoon-fury-yamuna-continues-to-swell-delhi-and-haryana-on-alert-vaij-196329.html", "date_download": "2019-11-17T17:12:48Z", "digest": "sha1:JDHDWL6YKBVA7LSQY6J4VAQESZ2PTXLT", "length": 9094, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "ஹரியானா, டெல்லி மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை! | Monsoon fury: Yamuna continues to swell, Delhi and Haryana on alert– News18 Tamil", "raw_content": "\nஹரியானா, டெல்லி மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை\nசிறுநீர் குடிக்கவைத்து தலித் தொழிலாளி அடித்துக் கொலை\nபொருளாதார மந்தநிலை; வேலையிழப்பு; பரூக் அப்துல்லா கைது எதிர்கட்சிகளிடம் மோடி அளித்த உறுதிமொழி\n முதல்முறையாக மரியாதை செலுத்திய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள்\nபோதையில் சாலையில் கிடந்த ஐ.டி பெண் ஊழியர்... பாதுகாப்பு கொடுத்த போலீசார் மீது தாக்குதல்...\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஹரியானா, டெல்லி மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை\nயமுனா ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகனமழையால் யமுனா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் டெல்லி, ஹரியானா மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக யமுனா ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோடுகிறது. ஹரியானாவின் ஹன்தினிகுண்ட் நீர் தேக்கத்தில் இருந்து நேற்று பிற்பகலில் கூடுதல் நீர் திறக்கப்பட்டதால் யமுனா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.\nநேற்றிரவு 9 மணி நிலவரப்படி 206 மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் செல்வதாகவும், இன்று காலைக்குள் 207 மீட்டர் அளவுக்கு தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக டெல்லி, ஹரியானா மாநிலங்களில் யமுனா ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க... மழை நீரை எவ்வாறு சேமிப்பது\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2019/07/10_10.html", "date_download": "2019-11-17T18:50:12Z", "digest": "sha1:SO7NO5KP6BMLPEJIBGCB5YDJB74CTK3Z", "length": 12762, "nlines": 108, "source_domain": "www.askwithfriend.com", "title": "இராணுவமே இல்லாத உலகின் டாப் 10 நாடுகள்", "raw_content": "\nHomeடாப் 10 உலகம்இராணுவமே இல்லாத உலகின் டாப் 10 நாடுகள்\nஇராணுவமே இல்லாத உலகின் டாப் 10 நாடுகள்\nஉங்கள் நண்பன் July 10, 2019\nஒரு நாட்டுடைய சக்தி என்பதை அந்த நாட்டுடைய பொருளாதாரம், அரசியல் பலம், ராணுவம் போன்றவற்றை பொறுத்து நாம் கணித்து விடலாம். அதிலும் ராணுவம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியமான ஒன்று. ஒரு நாட்டின் ராணுவ பலத்தை பொறுத்தே பிற நாடுகள் இதை சீண்டலாமா வேண்டாமா என முடிவெடுக்கின்றனர். ஆனால் சில நாடுகள் எந்தவொரு ராணுவ கட்டமைப்பும் இல்லாமல் இருந்து வருகிறது. அந்த நாடுகளைப்பற்றி இந்த பதிவில் காணலாம்.\nCosta Rica சென்ட்ரல் அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு. Article 12 என்ற அரசியலமைப்பின் படி 1949 ல் இருந்து இங்கு ராணுவத்தடை உள்ளது. குறைந்த எண்ணிக்கையை கொண்ட மிலிட்டரி அணியே இங்கு உள்ளது. மற்றும் சிறிய போலீஸ் படைகள் உள்ளது.\n1869 ல் இருந்து ஐஸ்லாந்தில் நிரந்தரமான ஒரு ராணுவம் கிடையாது. இருந்தும் பாதுகாப்பு அமைப்பான NATO ல் ஒரு உறுப்பினராக உள்ளது. பாதுகாப்பிற்காக அமெரிக்காவுடன் ஒரு உடன்படிக்கை போடப்பட்டுள்ளது. 1950 ல் இருந்து அமெரிக்கா ஐஸ்லாந்திற்கு ராணுவ பாதுகாப்பு கொடுத்து வருகிறது.\nமொனாக்கோ மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு நாடு. இந்த நாட்டிற்கு என எந்தவொரு வலுவான ராணுவப்படையும் கிடையாது. பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு மேற்பார்வையில் இந்த நாடு உள்ளது. இவர்களுக்காக இரண்டு சிறிய ராணுவப்படைகளை பிரான்சு ஒதுக்கியுள்ளது. சிறிய படைகளாக இருந்தாலும் சிறந்த பயிற்சி இவர்களுக்கு அளிக்கப்படுகிறது. மொனாக்கோவின் போலீஸ் படைகள் உள்நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்திக்கொள்கிறது.\nதெற்கு பசுபிக் கடலுக்கு அருகில் அமைந்துள்ள நாடு தான் இந்த வணாட்டு ( Vanuatu ). இந்த நாட்டிற்கு குறிப்பிடும்படியான ராணுவப்படை எதுவும் கிடையாது. உள்நாட்டுப்பிரச்னைகளை இங்குள்ள போலீஸ் படைகள் கவனித்துக்கொள்கிறது. இந்த படை இங்கு Vanuatu Mobile Force என அழைக்கப்படுகிறது. இந்த படையில் ஏறத்தாழ 300 ஆண், பெண் காவலர்கள் பணியில் உள்ளனர். மேலும் சிறந்த பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை கையாள்கின்றனர்.\nசென்ட்ரல் அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு தான் Panama. 1990 ல் இங்கு ராணுவ அமைப்பு முற்றிலுமாக கைவிடப்பட்டது. பனாமாவில் தேசிய பாதுகாப்பு படையும், போலீஸ் படையும் இணைந்து நாட்டின் பாதுகாப்பிற்காக செயல்படுகிறது. மேலும் இவர்கள் நாட்டின் எல்லைப்பகுதியையும் பாதுகாக்கின்றனர்.\nஇந்திய பெருங்கடலுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு நாடு மொரிசியஸ். 1968 ல் இருந்தே இந்த நாட்டிற்கு நிலையான ஒரு ராணுவம் கிடையாது. 10,000 பேர் கொண்ட போலீஸ் படை இந்த நாட்டை பாதுகாக்கிறது. இதில் 8000 காவலர்கள் தேசிய பாதுகாப்பையும், 1500 பேர் சிறப்பு படையாகவும் செயல்படுகின்றனர். 500 பேர் கடற்கரை பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇது அமெரிக்காவில் உள்ள ஒரு தீவு நாடாகவும். ஆரம்பம் முதலே இந்த நாட்டில் போலீஸ் துறை மட்டுமே செயல்படுகிறது. உள்நாட்டு பாதுகாப்புக்காக இவர்கள் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்துகின்றனர். மேலும் கடற்கரையை பாதுகாக்க கண்காணிப்பு படகுகள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த தீவு யுனைடட் ஸ்டேட் பாதுகாப்பின் கீழ் உள்ளது\nDominica மேற்கு இந்திய தீவுகளில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு. 1981 முதல் இந்த நாட்டிற்கு நிலையான ராணுவம் கிடையாது. இந்த நாட்டின் பாதுகாப்பு Regional Security System நாடி உள்ளது. இந்த திட்டம் சர்வதேச அளவில் கிழக்கு கரீபியனுடன் போடப்பட்ட பாதுகாப்பு உடன்படிக்கை ஆகும்.\nகிழக்கு கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு நாடு தான் செயின்ட் லூசியா. எந்தவொரு ராணுவ பலமும் இல்லாத இந்த நாடு 116 பேர்களைக்கொண்ட இரண்டு காவல் படையாக பிரிக்கப்பட்டு நாட்டின் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்பெஷல் யூனிட்டும், கடற்கரை காவல் படையும் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிபடுத்துகிறது. நாட்டின் பாதுகாப்பிற்கு Regional Security System பொறுப்பேற்றுள்ளது.\nசென்ட்ரல் பசிபிக் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய பகுதி தான் இந்த Kiribati. போலீஸ் படை மட்டுமே இங்கு செயல்படுகிறது. பாதுகாப்பிற்காக சிறிய ஆயுதங்களும், கேமராக்களும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ரோந்து பணிகளுக்காக படகுகள் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பிற்காக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/02/25180106/1147712/LG-V30S-ThinQ-with-integrated-AI-features-announced.vpf", "date_download": "2019-11-17T18:30:28Z", "digest": "sha1:I4ZFHYRU5WAYRPYMGNSPQPE7XCPJKHIT", "length": 11675, "nlines": 104, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: LG V30S ThinQ with integrated AI features announced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிசேஷ ஏ.ஐ. அம்சங்களுடன் எல்.ஜி தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபதிவு: பிப்ரவரி 25, 2018 18:01\nஎல்.ஜி. நிறுவனம் வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா துவங்கும் முன் அறிமுகம் செய்துள்ளது.\nஎல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்.ஜி. வி30எஸ் தின்க் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா துவங்கும் முன் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nவிசேஷ செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் தவிர புதிய ஸ்மார்ட்போனில் எல்.ஜி. வி30 கொண்டிருந்த சிறப்பம்சங்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. எனினும் புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.\nஏ.ஐ கேம் (AI CAM) - இந்த அம்சம் ஃபிரேமில் இருக்கும் பொருளை கண்டறிந்து அதற்கேற்ற ஷூட்டிங் மோட்களை பரிந்துரை செய்யும். இதில் உணவு, செல்லப் பிராணிகள், போர்டிரெயிட், லேண்ட்ஸ்கேப், நகரம், பூ, சூரிய உதயம் (சன்ரைஸ்) மற்றும் சூரிய மறைவு (சன்செட்) என எட்டு மோட்களை கொண்டுள்ளது.\nகியூ லென்ஸ் (QLens) - வாடிக்கையாளர்கள் வாங்க பொருட்களை எந்த வலைத்தளத்தில் வாங்க வேண்டும் என்ற தகவல்களை கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் ச���ய்து பரிந்துரைகளை வழங்கும். இதில் உணவு, உடை மற்றும் பயணிக்க வேண்டிய இடம் மற்றும் இதர தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.\nபிரைட் மோட் (Bright Mode) - புகைப்படங்களின் அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகளை பரிந்துரைக்கிறது.\nவாய்ஸ் ஏ.ஐ. (Voice AI) - குரல் மூலம் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் மற்றும் செயலிகளை இயக்க முடியும். கூகுள் அசிஸ்டண்ட் சேவையுடன் இணைந்து குறிப்பிட்ட அம்சங்களை இயக்குகிறது. இவை அனைத்தும் மெனு ஆப்ஷன் உதவியின்றி மேற்கொள்ள முடியும்.\nஎல்.ஜி. வி30எஸ் தின்க் சிறப்பம்சங்கள்:\n- 6.0 இன்ச் 2880x1440 பிக்சல் QHD+ OLED டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835\n- அட்ரினோ 540 GPU\n- 6 ஜிபி ரேம்\n- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த எல்.ஜி. UX 6.0+\n- 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.6, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்\n- 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர்\n- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர்\n- கைரேகை சென்சார், குரல் மற்றும் முக அங்கீகார வசதி\n- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3,300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவிக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங்\nஎல்.ஜி. வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போன் பச்சை நிறம் சார்ந்த புதிய மொராக்கன் புளூ, பிளாட்டிம் கிரே நிறங்களில் கிடைக்கிறது. கொரியாவில் மார்ச் மாதமும், இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் வெளியிடப்பட இருக்கிறது. இதன் விலை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nபுதிய ஸ்மார்ட்போனினை எல்.ஜி. நிறுவனம் பிப்ரவரி 26-ம் தேதி முதல் மார்ச் 1 வரை ஃபிரா கிரான் அரங்கு எண் 3-இல் காட்சிப்படுத்துகிறது. இத்துடன் தற்சமயம் வழங்கப்பட்டதை விட கூடுதலான செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் ஓ.டி.ஏ. அப்டேட் மூலம் எசதிர்காலத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபினி்க்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\n32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n48 எம்.பி. சென்சார் மற்றும் நான்கு கேமராவுடன் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்\nஅதிரடி விலை குறைப்பு பெறும் அசுஸ் ஸ்மார்ட்போன்கள்\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகுறைந்த விலையில் புதிய பானாசோனிக் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி\nடிக்டாக் பயன்படுத்தும் மார்க் சூக்கர்பர்க்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபினி்க்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nபெரும் நஷ்டத்தில் தத்தளிக்கும் ஏர்டெல்-வோடாபோன் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/146186-mamata-chandrababu-naidu-forming-new-front", "date_download": "2019-11-17T17:41:38Z", "digest": "sha1:KDUJWXL5RTETPXDP5X4MPWP3YJTBUR7U", "length": 4869, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 28 November 2018 - படை திரளும் ‘மகாகத்பந்தன்’ | Mamata Banerjee and Chandrababu Naidu forming new front for Parliament Election - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கஜா நிவா‘ரணம்’ - வீதிக்கு வந்த மக்கள்... விருது வாங்கிய எடப்பாடி\nகாங்கிரஸுடன் ஒரே மேடையில் வாக்கு கேட்க முடியாது\nசிக்கலுக்கு மேல் சிக்கலில் சி.பி.ஐ - முதல் அடி கொடுத்த சந்திரபாபு நாயுடு\n“உசுரோட இருக்கோமான்னு பார்க்கக்கூட யாரும் வரலை\n“மூவருக்கு ஒரு நீதி... எழுவருக்கு வேறு நீதியா\nதினம் ஒரு தலைவர் சரணகோஷம் - சபரியில் பி.ஜே.பி புதுத் திட்டம்...\n“புத்தகத்தைப் பறிமுதல் செய்யும் சட்டத்தை நீக்க வேண்டும்\nவரலாற்றிலிருந்து பாடம் கற்குமா புதிய கூட்டணி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-11-17T18:41:41Z", "digest": "sha1:KWVAIT4NX2KJQ5SS6QNFWEBMREYND6BK", "length": 5375, "nlines": 63, "source_domain": "edwizevellore.com", "title": "தேர்வுகள் அவசரப்பணிக்காக அமைச்சுப் பணியாளர்கள் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 22-05-2019 முதல் மாற்றுப் பணிபுரிய ஆணையிடுதல்", "raw_content": "\nதேர்வுகள் அவசரப்பணிக்காக அமைச்சுப் பணியாளர்கள் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 22-05-2019 முதல் மாற்றுப் பணிபுரிய ஆணையிடுதல்\nசார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு\nஇணைப்பில் காணும் வேலுர் மாவட���ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் கடிதத்தில் தெரிவித்துள்ள ஆணையின்படி செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசுத்தேர்வுகள் அவசரப்பணியினை கருத்தில் கொண்டு சிறப்பு கவனம் செலுத்துமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nசார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்\nமாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.\nPrevEMIS – அரசு மேல்நிலை பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் வகுப்பு/பிரிவு/குரூப்/பயிற்று மொழி விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகள் உடனடியாக நாளை (22.05.2019) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க தெரிவித்தல் – சார்பாக\nNextமிக மிக அவசரம் – EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட பணியாளர் விவரங்களை ஒப்படைக்காத பள்ளிகள் உடனடியாக நாளை (23.05.2019) காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/23978", "date_download": "2019-11-17T18:47:31Z", "digest": "sha1:M2LTOMP64W4WFX2EBRGF2BEMX6FVMHV6", "length": 4109, "nlines": 100, "source_domain": "tamilnanbargal.com", "title": "மீன் சூப்", "raw_content": "\n‌மீ‌ன் துண்டுகள் - 4\nஇஞ்சி பூண்டு விழுது - 1 தே‌க்கர‌ண்டி\nகரம் மசாலா - 1 தே‌க்கர‌ண்டி\nபுளி - நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு\nசோள மாவு - 1 தே‌க்கர‌ண்டி\nமஞ்சள் தூள் - 1 ‌சி‌ட்டிகை\nஉப்பு - தேவையான அளவு\nபட்டை, லவங்கம் - ‌சி‌றிது\nபுளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.\nபட்டை, லவங்கம் தவிர மீதி அனைத்தையும் பு‌ளி‌க் கரைச‌லி‌ல் கலந்து கொண்டு இந்தக் கலவையில் மீன் துண்டங்களைப் போட்டு ஊற வைக்கவும்.\nஊறிய மீனை எடுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். மீன் வெந்ததும் தண்ணீரை வடித்து அதில் தாளித்த பட்டை, லவங்கத்தை போட்டு கொதிக்க வைக்கவும்.\n‌மீ‌ண்டு‌ம் மீனை இதன் மேல் போட்டு கொத்துமல்லித் தழையைத் தூவவவும்.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/11/blog-post_82.html", "date_download": "2019-11-17T16:59:22Z", "digest": "sha1:V6ABYD3LMXA5ROMOK2UI3DVGBM6SWDEM", "length": 27568, "nlines": 70, "source_domain": "www.nimirvu.org", "title": "தமிழ்த் தலைமைகளின் தந்திரோபாயங்கள் தான் என்ன? - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / தமிழ்த் தலைமைகளின் தந்திரோபாயங்கள் தான் என்ன\nதமிழ்த் தலைமைகளின் தந்திரோபாயங்கள் தான் என்ன\n‘ஓர் அரசியல் தீர்வை எதிர்கொள்ளல்;’ எனும் தலைப்பில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் தமிழ்மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில்; “புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அமெரிக்க இந்திய சீன நலன்களை விளங்கிக் கொள்ளல்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத்தலைவரும், சிரேஷ்ட அரசியல் ஆய்வாளருமான கலாநிதி கே.ரி. கணேசலிங்கம் ஆற்றிய உரைவருமாறு:\nஅரசியல் களம் என்பது ஒரு வகையில் தந்திரமானது தான். வடக்கு-கிழக்கில் பூர்வீகமாக வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களுடைய தந்திரம் பற்றித்தான் நாங்கள் இன்று உரையாட வேண்டும். சர்வதேச மட்டத்தில் இயங்குகின்ற ஒவ்வொரு அரசுகளுக்குப் பின்னால் அந்தந்த அரசுகளினுடைய நலன்கள் முதன்மையானது. அதையாரும் மறுத்துவிட முடியாது. இதில் இந்தியர்கள் ஒரு வடிவம், சீனர்கள் ஒரு வடிவம், அமெரிக்கர்கள் ஒரு வடிவம் என்று எதுவுமே கிடையாது. எல்லோருமே ஒரே தளத்தில் இருந்து இயங்குபவர்கள்.\nதமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு வாக்கெடுப்பிற்கு விடப்படுமாக இருந்தால் எவ்வகையான உணர்வுகளோடு தமிழ் மக்கள் அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஒரு விழிப்புணர்வு அறிவூட்டல் செய்யப்பட வேண்டும். அதற்கான உரையாடலுக்காகவே தமிழ் மக்கள் பேரவை இந்த அரங்கை தயார் செய்திருந்தது. அந்த வகையில் சர்வதேசம் இந்த யாப்பு உருவாக்கத்தில் செலுத்தும் செல்வாக்கை ஆராய்வோம்.\nபல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த அரசியல் யாப்புகளுடைய உருவாக்கத்தின் பின்னால் நிறைய அரசியல் நகர்வுகள், நிறைய தந்திரங்கள் கையாளப்படுகிறது. அமெரிக்க இந்தியக் கூட்டும் சீனாவும் ஒரே மூலோபாயத்தோடு இயங்கு���ின்றன. இலங்கை ஒரு மூலோபாய நிலையத்தில் இருக்கின்றது என்பது தான் அதற்கான உண்மைக் காரணமாகும். இந்த மூன்று சக்திகளின் மூலோபாயங்களுக்கும் பின்னால் இருக்கின்ற ஒரு முக்கிய அம்சம் இந்து சமுத்திரத்தின் மையத்தில் இலங்கை அமைந்திருப்பது தான். இந்த சக்திகள் இனப்பிரச்சனையையும் அரசியல் யாப்பையும் ஒன்றாக முடிச்சுப் போட்டு வைத்திருப்பதற்குப் பின்னால் உள்ள காரணம் தங்களுடைய போக்குவரத்தையும், பாதுகாப்பையும் சார்ந்திருக்கக் கூடிய அம்சங்களையும் பொருளாதார நலன்களையும் நிறைவேற்ற இலங்கையை ஒரு மையமாக வைத்து கையாளுதல் தான்.\nஇலங்கையின் இப்போதைய ஆட்சியாளர்கள் மிகச் சிறந்த தந்திரோபாயத்தில் வல்லமை உடையவர்களாக இருக்கின்றார்கள். அவர்களை குற்றம் சாட்டுவதற்காக நான் இந்த உரையை உங்களுக்குத் தரவில்லை. அல்லது இந்த பிராந்திய சர்வதேச சக்திகளை குற்றம் சாட்டுவதற்கு நான் இங்கே இந்த உரையைத் தரவில்லை. நான் இங்கே இந்த உரை தருவது சர்வதேசம் எந்த மூலோபாயங்களின் கீழ் இயங்குகிறது அவற்றைக் கையாளக் கூடிய வகையில் என்ன தந்திரோபாயங்களை தமிழ்த் தலைமைகள் கொண்டிருக்கின்றன என்பதைக் கேள்விக்குட்படுத்தவே. நான் இந்த உரையைத் தருகிறேன்.\nஇந்தியர்களாக இருக்கலாம், அமெரிக்கராக இருக்கலாம், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். உலகத்திலுள்ள எல்லோருக்கும் தங்களுடைய தேசம், தங்களுடைய தேசியம், தங்களுடைய நலன்களே மிக முக்கியமானதாகும். பிரித்தானியப் பிரதமர்இங்கு வந்த போது எங்களுடைய மக்களின் குடில்களில் இருக்கின்ற சோற்றுப் பானைகளை திறந்து பார்த்தமை என்பது அவர்களுடைய நலன் பாற்பட்ட அரசியலே ஆகும். எங்கள் மீதான பற்றுதலோ அல்லது எங்கள மீதான அனுதாப அரசியல் அல்ல என்பது என்னுடையவாதம்.\nஇலங்கையின் இனப்பிரச்சனையில் சர்வதேச நாடுகள் ஒரு தொடுகையியல் கொள்கையை (Touching Policy) வைத்துக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு வைத்தால் தான் அவர்கள் கூறுகின்றபோது நீங்கள் வாக்களிப்பீர்கள். ஏனென்றால் அமெரிக்கா பின்னால் இருக்கின்றது, இந்தியா பின்னால் இருக்கின்றது. ஆகவே நிச்சயம் இதில் ஒரு மாறுதல் வரும் என்ற எண்ணம் உங்களிடம் எழும். அதுக்காகவே இனப்பிரச்சனையை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ளலே சர்வதேச நாடுகள் எல்லாவற்றினுடைய தந்திரமாகும்.\nஇதில் சீனர்கள் கொஞ்சம் குறைந்த தளத்திலே இயங்குகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இலங்கையினுடைய நிலங்கள் வர்த்தக நோக்கில் குத்தகைக்கு கிடைக்குமானால் போதுமானது. அதனால் அவர்கள் உள்நாட்டு அரசியலில் அதீத கரிசனை கொள்வதில்லை. அமெரிக்கர்கள் 1970களில் 1980களில் என்ன கொள்கையை கொண்டிருந்தார்களோ அதே கொள்கையையே சீனர்கள் இப்பொழுது பின்பற்றுகின்றார்கள். அவர்களும் 2050 ஆம் ஆண்டிற்கு பின் வேறு கொள்கைக்கு வருவார்கள். இது தொடர்பில் இலங்கையில் இருக்கின்ற சீனத் தூதுவருடைய கருத்துக்கள் உங்களுக்கு ஒரு பதிவாக இருக்குமெனக் கருதுகிறேன்.\nஇன்றைய இலங்கைச் சூழலில் நேரடியான தலையீட்டையோ, அல்லது பகுதியளவான செல்வாக்கையோ அல்லது எங்கள் மீதான ஒரு தொடுகையோ இந்தியர்கள், அமெரிக்கர்கள் கொண்டிருப்பது என்பது அவர்கள் கடந்த காலத்தில் ஏற்படுத்திக்கொண்ட அரசியலின் அறுவடைகள் தான். இந்து சமுத்திரத்தினுடைய மையம் என்பதும் இந்து சமுத்திரத்தினூடாக தங்களுக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பிற்கான போட்டிதான் இங்கே இருக்கின்ற சர்வதேச அரசியல்களம் என்று நினைக்கிறேன்.\nஇலங்கையின் இனப்பிரச்சனையுடைய தீர்வாக அரசியல் யாப்பை அவர்கள் ஒரு காலத்திலும் கருதவில்லை. இலங்கையினுடைய ஆட்சிமாற்றத்தை வலிந்து முதன்மைபடுத்துகின்ற போது அவர்கள் ஏற்படுத்திக கொண்ட மாறுதல் என்பது நிலையானதாக இருக்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு நெருடல் வருகின்றது. சீனர்களை தென்னிலங்கை சக்திகள் கைவிடுவதற்கு தயாராக இல்லை. சீனர்கள் இந்த உலகப் பொருளாதாரத்தில் முதன்மையான இடத்தை பெற்றிருக்கிறார்கள். சீனர்களைக் கையாள்வதில் ராஜபக்ஸ அரசாங்கத்திற்கும், மைத்திரிபால அரசாங்கத்திற்கும் இடையில் எந்த வேறுபாடுமில்லை. இருவருக்குமே சீனர்கள் அவசியமானவர்கள். சீனர்களுடைய பொருளாதார உத்திகள், பொருளாதார உதவிகள் அவசியமானவை. ஆகவே இந்த அடிப்படையில் பார்த்தால் இப்பொழுது இந்தியர்கள், அமெரிக்கர்கள் ஒரு முடிவெடுத்துவிட்டார்கள். அண்மையில் அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸினுடைய பயணம், இந்திய வெளிவிவகார அமைச்சருடைய பயணம், இந்துசமுத்திர மாநாடு தொடர்பாக அலிஸ் வெல்ஸ் ஆற்றிய உரை ஆகியவற்றை அவதானிப்போம். 2015 ஆம் ஆண்டுகளில் அப்போதைய வெளிவிகார இராஜாங்க செயலாளராக செயலாற்��ிய ஜோன் கெரி குறிப்பிட்ட அதே வார்த்தைகளை மீளவும் அலிஸ்வெல்ஸ் இப்போதும் குறிப்பிட்டுவிட்டுச் செல்கின்றார்.\nஆகவே 2015 ஆம் ஆண்டுகளிலிருந்து 2017 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஒரே ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனர்களை வைத்துக் கொண்டு ஒரு கையாளுகை அரசியலை இங்கே நடத்துவோம் என்று அமெரிக்கர்களும் இந்தியர்களும் முடிவெடுத்து விட்டார்கள் என்பதுதான் அது. தென்னிலங்கை அரசியலின் பயணம் ஏறக்குறைய இந்த நோக்கத்திற்கு இசைவு பெறக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. ஒரே உறையில் இரண்டு வாள்கள் உறங்காது என்றார் கருணாநிதி. இலங்கையைப் பொறுத்தவரையில் மூன்று வாள்கள் ஒரே உறையில் உறங்கி தூங்கி உறவாடி தங்களுடைய அரசியல் நலன்களைச் சாத்தியப்படுத்துகின்றன. ஒன்று அமெரிக்கர்கள், இந்தியர்கள் அடுத்தது சீனர்கள். இவர்களுக்கிடையில் மோதல் இருக்கின்றது என்பது உண்மை. இன்று இருக்கின்ற இந்த அரசியல் களம் என்பது ஒரு மென்அதிகாரத்தளத்தில் இருந்து பிரயோகப்படுத்தப்படுகின்றது. ஆகவே அவர்கள் மோதுவதைவிட மூவரும் தங்களுக்குள்ளே அரசியலை கையாளுகின்ற ஒரு உத்தியை இலங்கையில் ஆரம்பித்திருக்கின்றார்கள். அதன் ஒரு அறுவடை அல்லது ஒரு அம்சம்தான் இந்த புதிய அரசியல் யாப்பினுடைய உருவாக்கம்.\nஆகவே நிச்சயம் இந்தியர்கள் 13ஆவது திருத்தத்திற்கு மேல் செல்லத் தயாராகவில்லை. சீனர்கள் இலங்கையில் இருக்கின்ற எல்லாக் களங்களையும் சரியான வடிவத்திற்குள் கையாள்வது என்பதை விடுத்து தங்களுடைய அரசியல் இலாபம் மட்டும் போதுமானதாக இருந்தால் சரி என்று இருக்கிறார்கள். அது ராஜபக்ஸவாக இருக்கலாம், மைத்திரிபாலவாக இருக்கலாம் ரணில் விக்ரமசிங்கமாக இருக்கலாம் என்பது சீனர்களுடைய எண்ணம். இந்தியர்களைப் பொறுத்தவரையில் 2017 ஆம் ஆண்டிற்கு பிந்திய காலப்பகுதியில் சீனாவோடு 99 வருட ஒப்பந்தம் செய்த பிற்பாடு அவர்களுடைய புலமையாளர்களும் அவர்களுடைய புலனாய்வுப்பிரிவினரும் பெருமளவிற்கு அதிருப்தியடைந்துள்ளார்கள். இலங்கை அரசுமீது சில நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவே இந்த அடிப்படையில் தான் 13 ஆவது திருத்த கோட்டைக் கடப்பதா இல்லையா என்பதை அவர்கள் பார்க்கிறார்கள். எது எவ்வாறெனினும் இன்றைய இந்திய ஆட்சியாளர்களும் அமெரிக்காவின் பின்புலத்தில் அல்லது அமெரிக்காவினுடைய உறவாடலினூடாகவே இலங்கையினுடைய அரசியலை கையாள விரும்புகிறார்கள் என்பதே நிதர்சனமாகும்.\nநிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nதமிழ் மக்களுக்கு ��ரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7704", "date_download": "2019-11-17T18:44:38Z", "digest": "sha1:B7YUOKPCWLEIHKXGPBETTAWADBGS6WJB", "length": 32925, "nlines": 134, "source_domain": "www.tamilvoice.dk", "title": "வள்ளிபுனம் செஞ்சோலை வளாகம் எதற்காக இலங்கை படைகளால் இலக்குவைக்கப்பட்டது..? -எல்லாளன்", "raw_content": "\nவள்ளிபுனம் செஞ்சோலை வளாகம் எதற்காக இலங்கை படைகளால் இலக்குவைக்கப்பட்டது..\n15. august 2017 15. august 2017 எல்லாளன்\tKommentarer lukket til வள்ளிபுனம் செஞ்சோலை வளாகம் எதற்காக இலங்கை படைகளால் இலக்குவைக்கப்பட்டது..\n14-08-2006 அன்று முல்லை மாவட்டம் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறார்களுக்கான பிரத்தியேக வதிவிடம்மீது இலங்கை விமானப்படைகள் நடாத்திய அகோர குண்டுவீச்சுத் தாக்குதலில் சுமார் 54லு மாணவிகள் அந்த இடத்திலேயே உடல்சிதறி பலியாகினார்கள்.\nஇவர்கள் அனைவரும் 16-17 வயது நிரம்பிய பாடசாலை மாணவிகள் என்பது யாவரும் அறிந்தவிடையமே.\nஉண்மையில் எதற்காக இலங்கை விமானப்படைகள் இந்த பாடசாலை சிறுமிகள்மீது தாக்குதல் நடத்தின என்ற விடையத்திற்கு வருவோம்.\nஅதாவது இந்த தாக்குதல் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர்தான் வடபோரரங்கான முகமாலை நாகர்கோவில் களமுனையிலிருந்து யாழ்நகரை கைப்பற்றுவதற்கான பாரிய திட்டத்தோடு புலிகள் 11-08-2006 மாலை மூன்று மணியளவில் முகமாலை முன்னரங்கை உடைத்து பாரிய தாக்குதலை தொடுத்திருந்தனர்.\nபுலிகளின் இந்த பாரிய அதிரடித் தாக்குதலை படையினர் எப்படியாவது தடுக்கவேண்டும் என்ற தீவிர முயற்சியில் இறங்கியதன் வெளிப்பாடே வள்ளிபுனம் செஞ்சோலை வளாகம்மீதான கோரத்தாக்குதலின் பிரதான நோக்கமாகும்.\nஉண்மையில் விடுதலைப் புலிகள் தாம் வடபோரரங்கை ���ிறந்ததன் முழுமையான நோக்கமானது யாழ்நகரை குறிப்பிட்ட சில தினங்களிலேயே தாம் கைப்பற்றவேண்டும் என்ற பிரதான நோக்கத்தையே அடிப்படையாக கொண்டிருந்தது.\nமேலும் விடுதலைப் புலிகளின் இந்த பாரிய படைநடவடிக்கைக்காக விடுதலைப் புலிகளின் தரை,கடல் மற்றும் வான் படையணிகளை உள்ளடக்கிய சுமார் ஐயாயிரம் வரையான போராளிகள் வடபோரரங்கின் களமுனைநோக்கி நிலைநிறுத்தப்பட்டிருந்தார்கள்.\nவிடுதலைப் புலிகளின் தாக்குதல் திட்டத்தின் அகோரநிலையை உணர்ந்த சிங்கள அரசபடைகளின் உயர்மட்டம் உடனடியாகவே கொழும்பிலுள்ள அதன் தலைமையகத்தில்கூடி தனது முப்படைகளையும் கடுமையான போருக்கு தயாராகுமாறு சிவப்புவிளக்கு எச்சரிக்கையை கொடுத்திருந்தது.\nஇது இவ்வாறிருக்க புலிகளின் சகல யுத்தப் படையணிகளும் யாழ்நகரை கபை்பற்றுவதற்கான இறுதி திட்டங்களுடன் முகமாலை முன்னரங்கை உடைத்து கடுமையான சமரை தொடுத்து தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தனர்.\nபுலிகளின் இந்த தாக்குதலானது யாழ்நகரை முற்றுமுழுதாக கைப்பற்றுவதை இலக்காகக்கொண்டிருந்ததனால் சிங்களப் படைகளும் மிகவும் கடுமையான எதிர்த்தாக்குதல்களை புலிகள்மீதும் இடைவிடாது தொடுத்தவண்ணமிருந்தனர்.\nபுலிகளின் கனரக பீரங்கிகளின் பிரதான சூட்டாதரவை நம்பியே இந்த தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக விடுதலைப் புலிகளின் ஆட்லறி மற்றும் மோட்டார் படையணிகளின் அகோர தாக்குதல்கள் முகமாலை இராணுவ முன்னரங்குகளை துவைத்துக்கொண்டிருந்தன.\nஇருந்தபோதிலும் முகமாலை முன்னரங்கானது சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி உலகப்படைகளின் திட்டமிடல்களுக்கு அமைவாக பல அடுக்கு முன்னரங்குகளாக படையினரால் வடிவமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டிருந்ததனால் புலிகளின் எறிகணைகளால் அவற்று முற்றுமுழுதாக தாக்கியழிக்க முடியாமல் இருந்தது.\nஇதன்காரணமாக காலால் படைகளாக உள்நுழைந்த பெரும் எண்ணிக்கையான எமது போராளிகள் அதிகமான இழப்புக்களை களமுனையில் சந்திக்கத்தொடங்கினார்கள். மேலும் யாழ் குடாநாட்டின் நில அமைப்பும்,அங்கு வாழ்ந்துவந்த இலட்சக்கணக்கான மக்களின் செறிவுமே விடுதலைப் புலிகளின் போர்நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருந்துவந்தது.\nவழமையாக புலிகள் செய்துவந்த போர்நடவடிக்கைகள் யாவும் முற்றுமுழுதான இராணுவ வலையங்களுக்குள் நிகழ்திருந்ததனால் புலிகளின் முழுமையான போர் வியூகங்களும் படைகளுக்கெதிராக பயன்படுத்தப்பட்டு அவைகள் அனைத்தும் வெற்றிகொள்ளப்பட்டதென்பதே வரலாறு.\nஆனால் யாழ்குடாநாட்டின் களம் எனப்பது முற்றுமுழுதாக புலிகளுக்கு எதிராகவே காணப்பட்டிருந்தது. ஏனென்றால் புலிகளின் இடைமறிப்பு தாக்குதல்கள் எவையும் படையினருக்கெதிராக நடத்தமுடியாமல் இருந்ததற்கான அடிப்படை காரணம்கூட பொதுமக்களின் அதிக பிரசன்னமே.\nஇதன்காரணமாக முகமாலை களமுனையை எப்படியாவது உடைத்தெறிற்தால் மட்டுமே யாழ்குடாநாட்டு இராணுவப்படைகளை வெளியேற்றலாம் என்பதை புலிகளும் அறந்திருந்தனர். இதனால் மிகவும் கடுமையாக முகமாலை நாகர்கோவில் படைத்தளங்களை அழிப்பதற்காக புலிகள் முயற்சித்துக்கொண்டிருந்தனர்.\nசிங்களப் படைகள்மீதான புலிகளின் பீரங்கித் தாக்குதல்கள் இடைவிடாது மழையாக பொழியப்பட்டுக்கொண்டிருந்தன. சமநேரத்தில் சிங்களப்படைகளும் புலிகளின் வன்னித் தளங்கள்மீது அகோர விமானத்தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டவண்ணமிருந்தனர்.\nஇதேவேளை முகமாலை களமுனையிலிருந்து நூற்றுக்கணக்கான போராளிகள் காயமடைந்தநிலையில் விடுதலைப் புலிகளின் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சையளிக்கப்பட்டு வந்தார்கள். எதிரியின் பிரதான இலக்குகளாக புலிகளின் பிரத்தியேக மருத்துவமனைகளே முதன்மையாக கணப்பட்டது’ இவற்றை எப்படியாவது வேவு விமானங்கள்மூலம் கண்டறிந்து அழிக்கவேண்டும் என்பதையே எதிரியும் குறிவைத்து வன்னியெங்கும் தேடிக்கொண்டிருந்தான்.\nஉண்மையில் வள்ளிபுனம் செஞ்சோலை சிறார்களுக்கான இல்லங்கள் என்பது ஒரேயிடத்தில் அதிகமாக காணப்பட்டதனால் அவற்றை உளவறிந்து வேவுபார்த்த இலங்கை விமானப்படை அங்கு புலிகள் தமக்கான தற்காலிக கள மருத்துவமனைகளை அமைத்து முகமாலையில் காயமடையும் போராளிகளுக்கு சிகிற்சை செய்யலாம் என்று ஊகித்துக்கொண்டது.\nஇது இவ்வாறிருக்க ஏற்கனவே வன்னியெங்கும் சாதாரண மக்களுக்கான விடுதலைப் புலிகளின் தற்காப்பு பயிற்சிகள் அனைத்தும் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டு ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டிருந்தன. இந்த தற்காப்பு பயிற்சியின் நோக்கமானது, எதிர்காலத்தில் வன்னியில் இலங்கைப் படைகளால் நடாத்தப்படவிருந்த உள்ளக தாக்குத��்களை சமாளிப்பதற்காகவும், குறிப்பாக மக்கள்மீது நடத்தப்படக்கூடிய சகலவிதமான தாக்குதல்களுக்கும் ஓரளவேனும் எமது மக்கள் தாம் கிலிகொள்ளாது முகம்கொடுக்க தயாராக இருக்கவேண்டும் என்பதற்காகவுமே இந்த பயிற்சிகள் யாவும் புலிகளால் வழங்கப்பட்டுவந்தன.\nஇவற்றில் பள்ளி மாணவர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தார்கள். குறிப்பாக 16-17 வயதுநிரம்பிய ஆண் பெண் மாணவர்களுக்கான தற்காப்பு மருத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டு வன்னியெங்கும் பரவலாக கொடுக்கப்பட்டுவந்தன.\nஒரு தேசம் தன் தேசத்தை எதிரிகளின் அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக இப்படியான தற்காப்பு பயிற்சிகளை அறிமுகப்படுத்தி தனது தேசமக்களை பாதுகாப்பதற்காக கொடுப்பதொன்றும் போர்க்குற்றமாக எவரும் தவறாக கருதிவிடமுடியாது.\nமேலும் ஜனநாயகம்,போர்தர்மம்,போர் மரபு இவைகளெல்லாம் அதை உறுதியாக கடபை்பிடித்துவந்த நாடுகளுக்கே இவை பொருந்துமேயன்றி இலங்கைப் படைகளுக்கு இவை ஒருபோதும் பொருந்தவே பொருந்தாது.\nஏனென்றால் காலா காலமாக எமது அப்பாவி மக்கள்மீது மிலேச்சத்தனமாக குண்டுகளைப்போட்டு அதை தனது போர்வெற்றியாகக்கருதி திளைத்துவந்த சிங்களப் படைகளுக்கு, மனிதாபிமானம் என்பது எமது ஆயிரக்கணக்கான பிணங்களின் துர்நாற்றத்தை ஒரேநொடியில் முகர்ந்து பார்த்தால்கூட அது துளியளவும் வராதென்பதை நாம் இறுதிப்போர்வரை முள்ளிவாய்காலில் நின்று பார்த்ததன் அனுபவத்தில் இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றோம்.\nஇதன் அடிப்படையில்தான் இலங்கைப் படைகளின் வள்ளிபுனம் மாணவிகள்மீதான விமானத்தாக்குதலும் இடம்பெற்றிருந்தது. குறித்த இடத்தில், குறித்த நேரத்தில் அங்கு குழுமியிருந்த மாணவிகள்மீது தெரிந்தும் குண்டினைப்போட்ட இலங்கைப் படைகளை தெரியாமல் செய்துவிட்டார்கள் என்று கூறமுடியுமா\nஇஸ்ரேலிய தயாரிப்பான ஆளில்லா வேவு விமானத்தின்மூலம் சுமார் 5000ம் அடி உயரத்திலிருந்து பார்க்கும்போதும் நிலத்தில் நடப்பவரின் முகத்தைகூட பார்கமுடியும் என்று கூறப்படுகின்றது’ இவற்றைவிட சமாதான காலத்தில் வள்ளிபுனத்தில் செஞ்சோலை சிறார்கள் இல்லம் இருப்பதை இலங்கை இராணுவம் தனது புலனாய்வு முகவர்கள் ஊடாக தாம் அறிந்திருந்ததும் யாவரும் அறிந்தவிடையமே.\nஅப்படியானால் எதற்காக செஞ்சோலை வளாகத்தை சிங்களப் படைகள் தனது இலக��காக கருதி அதை குண்டுகள்போட்டு அழித்தொழித்தார்கள் இந்த கேள்விக்கான ஒரேயொரு உண்மையான பதில், அதாவது முகமாலை களமுனையை புலிகள் இடைநிறுத்தினால் மட்டுமே யாழ்குடாநாட்டை தம்மால் தக்கவைக்கமுடியும் என்று படைத்தலைமை திடமாக நம்பியது.\nஅத்துடன் யாழ்குடாநாட்டை புலிகள் கைப்பற்ற எடுத்த முடிவானது ஒருவேளை கைகூடினால் சர்வதேச அளவில் தமது படைகள் அவமானத்தை சந்திப்பதுமட்டுமல்லாமல், தமிழீழம் எனும் தனிநாட்டை புலிகள் தாமாகவே பிரகடனம் செய்வார்கள் என்பதையும் புரிந்துகொண்டே செஞ்சோலை வளாகத்தை இலங்கைப் படைகள் குண்டுகள்போட்டு அழித்தொழித்தார்கள்.\nஉண்மையில் செஞ்சோலை வளாகத்தை அழித்தால் புலிகளின் யாழ்நகர்நோக்கிய தாக்குதலை எப்படி தடுக்கமுடியும் என்று நீங்கள்கூட கருதலாம்.ஆனால் அதுதான் முழுமையான உண்மை.அது எப்படியென்றால், புலிகளின் உளவியல் சக்தியாக உரம்பெற்றிருந்த வன்னி மக்கள்ளின் மனங்களை சிதைத்து அவர்கள் ஊடாக புலிகளுக்கு நெருக்குவாரத்தை ஏற்படுத்தி புலிகளுக்கான உள்ளக பலவீனத்தை கொடுக்கவேண்டும் என்பதே வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தின்மீதான இலங்கை படைகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் உண்மையான நோக்கமாகும்.\nஅத்துதுடன் விடுதலைப் புலிகளின் கையிருப்பிலிருந்த மருந்துப்பொருட்களை இயன்றவரை விரையமாக்கி அதனூடாக புலிகளின் யாழ்நகர் நோக்கிய படைநடவடிக்கையை தடுப்பதற்கான இன்னொரு திட்டமாகவும் இந்த செஞ்சோலை வளாகம் படையினரால் குறிவைக்கப்பட்டதென்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.\nமேலும் யாழ்நகர்நோக்கிய பாரிய படைநடவடிக்கையை புலிகள் ஆரம்பித்து நடத்திக்கொண்டிரு்தவேளை களமுனைக்கு சம்மந்தமே இல்லாத இலக்கொன்றை (செஞ்சோலை வளாகத்தை) இலங்கைப்படைகள் மிலேச்சத்தனமாக தெரிவுசெய்து தாக்கியழிப்பார்களென்று புலிகள் சிறிதளவும் எதிர்பார்த்திருக்கவில்லை.\nஉண்மையில் இந்த கோரமான விமானத்தாக்குதலின் பின்னர்தான் புலிகளுக்கான உள்ளக பலவீனம் வன்னியில் ஏற்படத்தொடங்கியதென்பதை களத்திலிருந்து அவதானித்தவன் என்ற அடிப்படையில் இதை பதிவுசெய்கின்றேன்.\nஇந்த தாக்குதலை இலங்கை விமானப்படை திட்டமிட்டு நடத்தியிருந்தாலும் அதன் ஊடாக புலிகளுக்கே சர்வதேசம் அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்திருந்தது. இந்த தாக்குதலின்பின்னர் வடபோரரங்கை புலிகளால் தொடர்ந்து நடத்தமுடியாத அளவுக்கு மருத்துவச்சேதம் ஏற்பட்டதுடன், வடபோரரங்கில் காயப்பட்டு வந்துகொண்டிருந்த போராளிகளை பராமரிப்பதிலும் புலிகளுக்கு சிக்கல்நிலை ஏற்படத்தொடங்கியது.\nஇதன்காரணமாகத்தான் யாழ்நகர்நோக்கிய புலிகளின் பாரிய படைநடவடிக்கை மெல்ல மெல்ல தணிக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைகளுக்கு புலிகளின் படையணிகள் திரும்பப்பெறப்பட்டார்கள் என்பதே களமுனை தகவல்களாகும்.\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் -15-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” 15-09-1987 காலை 9.30 மணி பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். காலை 9.45 மணி பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். காலை 9.45 மணி “வோக்கிடோக்கி”யில் தலைவருடன் சில […]\nஜெனிவாவில் வெற்றி நிச்சயம் – ச. வி. கிருபாகரன்\nவிசேடமாக 2008ற்கு முன், எம்மில் சிலர் ஐ. நா. மனித உரிமை அமர்வுகளில் சமூகமளித்து தகவல்கள் கொடுத்தலேயன்றி, அங்கு இலங்கைத்தீவின் தமிழர்கள் பற்றிய எந்தச் செய்தியும் பெரிதாக யாருக்கும் தெரிவித்ததில்லை, உண்மை நிலவரங்கள் தெரிவதில்லை. அவ்வேளையில் கருத்து தெரிவித்த சில சர்வதேச அமைப்புக்களும், அரசுகளும் இரு பக்கத்தையும் சாடினார்கள். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு. தற்பொழுது பெரும்பாலான சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், பல நாடுகள் இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் விடயத்தில் மிகவும் அக்கறைகொண்டு மிகவும் கரிசனையாக […]\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்\nஇலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு��்கு வாக்களிக்க வேண்டும் என ஈழத் தமிழர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத் துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’உலகநாடுகளின் வற்புறுத்தல் காரணமாக இலங்கை அரசு தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்த முன்வந்துள்ளது. மாகாணசபை அமைவ தால் தமிழர்களின் பிரச்சனைகள் முற்றாகத் தீர்ந்துவிடப் போவதில்லை எனினும் அவர்களது உரிமை மீட்புப் போராட்ட பயணத்தில் இதுவும் பயன்கொடுக்கும். எனவே ஈழத் தமிழ் […]\nபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவித்திட்டம் ஜனநாயகப் போராளிகளினால் ஆரம்பித்துவைப்பு\nமரண அறிவித்தல் : அமரர் மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் (வசந்தன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ke.psksodruzhestvo.ru/isac6plus/tag/brother-sister-stories/", "date_download": "2019-11-17T17:53:51Z", "digest": "sha1:YFBI2TJQYI63CF6QK6OODAR77CSJAQE4", "length": 17570, "nlines": 95, "source_domain": "ke.psksodruzhestvo.ru", "title": "Annan Thangachi Kathaigal | ke.psksodruzhestvo.ru", "raw_content": "\nHome » அண்ணன் தங்கச்சி கதைகள்\nஅண்ணன் தங்கச்சி ஆபாச செக்ஸ் கதைகள்\nஒரே வயிற்றில் பிறந்து ஒரே கூட்டில் ஜோடிகளானோம்\ntamil kamakathaikal - அந்த இன்ப இரவில், அண்ணா தங்கையான நாங்கள் இல்லறத்தில் இணைந்த உறவில் விடிய விடிய காமுசுகத்தை அனுபவித்து எங்களின்\ntamil kudumba sex kathaigal - நான் எதிர்சியாக திரும்பினேன் அவள் துண்டை மட்டும் கட்டிகொண்டு வந்தால் அவன் குளித்து இருந்ததால் அவள் உடம்பில் ஒட்டி பொய் இருந்தது\nஅண்ணனே தங்கையை கன்னிகழிக்கும் காமச்சடங்கு\ntamil kamakathaikal - அண்ணன் தங்கையை அம்மணமாக வெறித்து பார்த்த விட்டு, மீண்டும் மாடத்தி கிழவியை பார்த்தான். அப்போது அவள் அருக்காணியில் முலைகளை பிடித்து\ntamil latest sex stories - சித்தியும் ஒத்துழைக்க ஆரம்பித்தால் என் உதட்டை விடாமல் சப்பினாள் என் வாயில் அவள் முலையை திணித்தாள். நல்ல சப்பினேன் அவள் முலை கம்பை\ntamil latest sex stories - இருவரும் நிர்வாணமானோம் என் பூலை பிடித்து ஊறிவினாள் அவள் வாய்க்குள் விட்டு வேகமாக ஊம்பினாள் ஆஆஆஆ னு கத்தினேன் வாயை பொத்தினாள்\ntamil latest sex stories - தினமும் இரவு என்னுடன் தான் படுப்பாள். சித்தியும் சித்தாபாவும் வேறு அறையில் படுத்து கொள்வனர். வரலட்சுமி என்னுடன் பாசமாக இருப்பால்\ntamil sex story - என் பூலை அவளின் புண்டையின் வாசலில் வைத்து தேய்த்தேன் அவள் கிறங்கினால் மெதுவாக உள்ளே நுழைத்தேன் என் காம விளையாட்டால்\nஅண்ணா தங்கை ஜோடிகளின் அசத்தல் ஆள்மாறாட்டம்\ntamil kamakathaikal - கடந்த பொங்கல் லீவுக்கு சித்தி வீட்டுக்கு போன போது தான் இந்த சுவையான அனுபவம் ஏற்பட்டது. வீட்டில் கீழே அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா\nதங்கச்சி தழுவின கதை தான் இது\ntamil dirty stories - தங்கச்சியா தழுவின கதை இதுக்கு முதல் அனுபவம் .... ஃபர்ஸ்ட் என்னோட தங்கச்சியா ஒத்த கதை உங்களுக்கு சொல்ல போறேன் தங்கச்சி அவல\nகணிதபாடம் கற்க வந்த தங்கச்சிக்கு காம பாடம் சொல்லித்தந்தேன் -3\ntamil sex stories - சரி நம்ம இப்போ பண்லாமா னு கேட்ட ஓகே னு சொன்னா சரி பிரஸ்ட் நீ எனக்கு சப்பு னு சொன்னா அவ எல்லாம் தெரிஞ்சமரி டக்குனு என் பண்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1974", "date_download": "2019-11-17T17:11:58Z", "digest": "sha1:JSZFDQVJX6BLLFASDX5DTOIYV77KHHEV", "length": 7259, "nlines": 156, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1974 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1974 (MCMLXXIV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\nமே 18 - சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.\nசூலை 7 - மேற்கு ஜேர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தைத் தோற்கடித்து உலக காற்பந்து உலகக் கிண்ணத்தை வென்றது.\nஆகத்து 8 - அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் வாட்டர் கேட் ஊழலின் (Watergate scandal) காரணமாக பதவி விலகினார்.\nஆகத்து 14 - சென்னையில் குதிரைப் போட்டிக்கு தடை உத்தரவை அரசு பிரப்பித்தது.\nசனவரி 27 - சமிந்த வாஸ், இலங்கைத் துடுப்பாட்டக்காரர்\nசூன் 7 - மகேஷ் பூபதி, இந்திய டென்னிசு வீரர்\nடிசம்பர் 19 - றிக்கி பொன்ரிங், ஆத்திரேலியத் துடுப்பாளர்\nசனவரி 4 - ஜி. டி. நாயுடு, இந்திய அறிவியலாளர் (பி. 1893)\nபெப்ரவரி 15 - கொத்தமங்கலம் சுப்பு, எழுத்தாளர், நடிகர் (பி. 1910)\nமார்ச் 7 - சந்திரபாபு, நடிகர் (பி. 1927)\nஇயற்பியல் – மார்ட்டின் ரைல், அந்தோனி இயூவிசு\nவேதியியல் – பவுல் புளோரி\nமருத்துவம் – ஆல்பர்ட் குளோட், கிறித்தியான் தெ துவே, ஜார்ஜ் பலாட்\nஇலக்கியம் – ஐவ���ந்து ஜான்சன், ஹரி மார்ட்டின்சன்\nஅமைதி – சான் மெக்பிரைட், ஐசாக்கு சாட்டோ\nபொருளியல் – கன்னார் மிர்தால், பிரீட்ரிக் கையக்\n1974 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/five-reasons-for-sensex-to-raise-upto-40500-016521.html", "date_download": "2019-11-17T17:03:54Z", "digest": "sha1:IOXTHGPM5XEEFJA3KPNINTKO3CKJLMSM", "length": 26231, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனியும் சென்செக்ஸ் ஏற்றம் காண ஐந்து காரணங்கள்..! | Five reasons for sensex to raise upto 40500 - Tamil Goodreturns", "raw_content": "\n» இனியும் சென்செக்ஸ் ஏற்றம் காண ஐந்து காரணங்கள்..\nஇனியும் சென்செக்ஸ் ஏற்றம் காண ஐந்து காரணங்கள்..\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை..\n5 hrs ago வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\n6 hrs ago மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\n8 hrs ago ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\n9 hrs ago ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த செப்டம்பர் 20, 2019 வெள்ளிக்கிழமை அன்று சென்செக்ஸ் ஒரே நாளில் வாண வேடிக்கை காட்டியது போல சுமார் 1,920 புள்ளிகள் அதிகரித்தது. அதற்கு இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத���த வேண்டிய வரியைச் குறைத்தது தான் காரணம் என நமக்கு நன்றாகத் தெரியும். அதற்கு அடுத்த நாளில் கூட மீண்டும் இழுத்துப் பிடித்து சென்செக்ஸ், சுமாராக 1,100 புள்ளிகள் மீண்டும் ஏற்றம் கண்டது.\nசுருக்கமாக கார்ப்பரேட் வரி என்கிற ஒரு செய்தியை வைத்து சந்தை இரண்டு வர்த்தக நாளில் சுமாராக 8.3 சதவிகிதம் உயர்ந்தது. அதன் பின், இன்ஸ்டால்மெண்டில் இ எம் ஐ செலுத்துவது போல ஏறிய ஏற்றம் எல்லாம் சரியத் தொடங்கியது. சரிவு என்றால் சாதாரண சரிவு அல்ல, சுமார் 39,090 புள்ளிகளில் இருந்து 37,531 புள்ளிகள் வரைக்குமான பெரிய சரிவு. ஆனால் நல்ல வேளையாக 37,410-ஐ சப்போர்ட் எடுத்து சென்செக்ஸ் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கிவிட்டது.\nகடந்த அக்டோபர் 07, 2019-ல் இருந்து இன்று வரை சென்செக்ஸ் பெரிய சரிவுகளைக் காணாமல் அப்படியே ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. அதோடு கடந்த 08 ஜூலை 2019 அன்றுக்குப் பின் சென்செக்ஸ் 39,500 புள்ளிகளைத் தொடவில்லை. ஆனால் இன்று தொட்டிருக்கிறது என்பது டெக்னிக்கலாக ஒரு வலுவான விஷயமாக இருக்கிறது.\n2. கப் அண்ட் சாசர் பேட்டன்\nஅதே போல கடந்த 08 ஜூலை 2019, 23 செப்டம்பர் 2019, 27 அக்டோபர் 2019 ஆகிய தேதிகளில் சென்செக்ஸ், சுமாராக 39,500 புள்ளிகளைத் தொட்டு ஒரு கப் அண்ட் சாசர் பேட்டனைக் காட்டுகிறது. இந்த பேட்டனை உடைக்கும் விதத்தில் சென்செக்ஸ் இன்று 39,650 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. எனவே சென்செக்ஸ் மேற்கொண்டு ஏற்றம் காண வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.\nஏற்கனவே சில குளோசிங் பெல் செய்திகளில், இந்த கப் அண்ட் சாசர் பேட்டனில், கப்பின் கைப்பிடி போல் இருக்கும் ஆழத்தை மட்டும் கணக்கிட்டால் கூட சுமார் 1,500 புள்ளிகள் வருகிறது. (39,298 - 37,531 = 1,445). எனவே, சென்செக்ஸ் தன்னுடைய 39,000 புள்ளிகளில் இருந்து சுமாராக 40,500 புள்ளிகள் வரை ஏற்றம் காணலாம் எனச் சொல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்போது அந்த ஏற்றப் பாதையில் சென்செக்ஸ் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.\nஇவை எல்லாம் டெக்னிக்கலாக சென்செக்ஸுக்கு சாதகமாக இருக்கிறது. சந்தை ஏற்றத்துக்கு என்ன ஃபண்டமெண்டல் காரணங்கள் இருக்கின்றன..\nஃபண்டமெண்டலாகப் பார்த்தால், கடந்த சில வாரங்களாக வெளி வந்து கொண்டிருக்கும் காலாண்டு முடிவுகள் ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியான நிறுவனங்களின் செப்டம்பர் 2019 காலாண்டு முடிவு���ளில் ஏறத்தாழ சுமார் 34 சதவிகித நிறுவன பாசிட்டிவ்வான முடிவுகளையே வெளியிட்டு இருக்கிறார்கள் என்கிறது பி எஸ் இ. அதோடு 39 சதவிகித நிறுவனங்கள் ஃப்ளாட்டான முடிவுகளையே வெளியிட்டு இருக்கிறார்கள். ஆக மொத்தம், இதுவரை வெளியான செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகளில், 73 சதவிகித நிறுவன முடிவுகள் பாசிட்டிவாகவோ அல்லது ஃபளாட்டாகவோ தான் வெளியிட்டு இருக்கிறார்கள். எனவே ஃபண்டமெண்டலாகவும் சந்தையை உயர்த்தும் விதத்தில் இன்னும் சில நல்ல செய்திகள் வரும் என எதிர்பார்க்கலாம்.\n5. அமெரிக்க டாலர் & கச்சா எண்ணெய்\nஅதோடு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.75-க்கு நிலைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் 03, 2019 அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72.39 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலையும் 60.95 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. இந்த செய்திகளும் சந்தைக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கிறது.\nஎனவே நாம் கணித்தது போல சந்தை தன் 40,000 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸை கடந்து 40,500 புள்ளிகளைத் தொடும் என எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் சர்வதேச அளவில் மேக்ரோ பொருளாதார காரணிகளோ அல்லது நம் இந்திய பொருளாதாரம் தொடர்பாக ஏதாவது பெரிய நெகட்டிவ் செய்தி வந்தாலோ, இந்த ஏற்றம் தடைபடலாம். எனவே முதலீட்டாளர்கள் உஷாராக, முழு விவரங்களை தெரிந்து கொண்டு வியாபாரம் செய்யவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிஎஸ்இ-யில் 1506 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகம்..\n ஆனாலும் 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..\nதொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வரும் சென்செக்ஸ்.. \nபுதிய உச்சத்தில் முடிவடைந்த சென்செக்ஸ்.. களைகட்டிய பங்குகள்.. காரணம் என்ன\n5-வது நாளாக 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..\n அதிக வெயிட்டேஜ் பங்குகள் விலை இறக்கம்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nஅசுர வளர்ச்சி கண்ட ஐஆர்சிடிசி.. ஒரே மாதத்தில் 200% லாபம்..\nவருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செ���்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/category/can-i-give-my-baby/", "date_download": "2019-11-17T18:27:56Z", "digest": "sha1:GQUFTP2R3G22YPNIOJDLKTRKAJDYHIIV", "length": 19361, "nlines": 79, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா? Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா \n குங்குமப்பூ கலந்த பாலை கர்ப்ப காலத்தில் தாய் மார்கள் குடித்து வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் இது நம்மில் பலரும் கொண்டுள்ள திடமான நம்பிக்கை ஆகும் . நம்மில் பலர் இன்றும் அதனை தவறாமல் பின் பற்றி வருகின்றனர். கீழ்கண்ட பதிவு உங்கள் கேள்விக்கு தெளிவான பதிலை தரும் என நம்புகிறேன். சில மாதங்களுக்கு முன்னர் என் நெருங்கிய தோழி பிரசவித்து…Read More\nFiled Under: என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா\nகுழந்தைகளுக்கான உடைகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nகுழந்தைகளுக்கான உடைகளில் கவனிக்க வேண்டியவை How to select Baby Dress in tamil குழந்தை பிறந்த தகவல் தெரிந்த உடனே நண்பர்கள், உறவினர்கள் என பலரும் வண்ண வண்ண ஆடைகளை வாங்கி பரிசளிப்பார்கள். குழந்தைகளுக்கென கடைகளில் வித விதமான உடைகள் கிடைக்கும். ஆனால் அந்த உடைகள் எல்லாவற்றையும் தங்கள் குழந்தைக்கு அணிந்து பார்த்து, அழகு பார்க்க எல்லா பெற்றோருக்கும் ஆசை இருக்கும். ஆனால், உங்கள் குழந்தையின் சருமம் மற்றும் பருவ காலத்தை பொறுத்து உடைகளைப்போட்டு விடுவது…Read More\nFiled Under: என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா\nகுழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி\n பாதுகாப்பான விளையாட்டு பொருட்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி குழந்தைகளின் உலகில் உயிருள்ள ஒரு ஜீவனாகவும், அவர்களை மிரட்டியும் கொஞ்சியும் விளையாடும் பொருள்தான், பொம்மைகள். பொம்மைகளை பொறுத்தவரை அதில் பல வெரைட்டிகள், பல கேரக்டர்கள் இருக்கின்றன. மரப்பொம்மைகள், பிளாஸ்டிக் பொம்மைகள், ஃபர் பொம்மைகள், ரப்பரால் ஆன பொம்மைகள், மண் பொம்மைகள் என வித விதமாக இருக்கின்றன. அதுபோல குழந்தைகளின் வயதைக் கணக்கில் கொண்டும் அதற்கேற்றதுபோல பொம்மைகள் கடைகளில் விற்கப்படுகின்றன….Read More\nFiled Under: என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா\nகுழந்தைகளைப் பாதிக்கும் டிவி… விளைவுகள் என்னென்ன\nTv and its effects on kids குழந்தைகளைப் பாதிக்கும் டிவி… விளைவுகள் என்னென்ன சரிசெய்வது எப்படி ஐந்து மாத ஆண் குழந்தை அவன். அழகாக இருப்பான். குண்டு குண்டு கண்கள். கவர்ச்சிகரமான சிரிப்பு. எப்போதும் துறுத்துறுவென்று இருப்பான். யார் தூக்கினாலும் அழாமல் இருப்பான். பார்த்த உடனே பிடித்துபோகின்ற முகம். ஆனால், அவனால் நம்மை முழுமையாகப் பார்க்க முடியாது. கண்கள் நன்றாகத்தான் இருக்கிறது. காதும் நன்றாகவே இருக்கிறது. பிறகு என்ன என்று என் மனதில் குழப்பம்….Read More\nFiled Under: என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா\nWalker குழ்ந்தைகளுக்கு வாக்கர் ஏன் பயன்படுத்த கூடாது கைகளை தூக்கிக் கொண்டு, மிளிரும் கண்களோடு, தத்தி தத்தி குழந்தைகள் நடந்து வருவதே அழகுதான். தங்கள் மடியில் தவழ்ந்த குழந்தை தானாகவே நடக்கத் தொடங்கும் சாகசத்தை பார்க்கும் ஆர்வம் பெற்றோருக்கும் அதிகம். இந்த அதீத ஆர்வத்தின் வெளிப்பாடுதான் பேபி வாக்கர். குழந்தைகள் தவழ ஆரம்பித்த உடனே அவர்களை தரையிலிருந்து வாக்கருக்கு மாற்றி விடும் அவசரம் சரி தானா கைகளை தூக்கிக் கொண்டு, மிளிரும் கண்களோடு, தத்தி தத்தி குழந்தைகள் நடந்து வருவதே அழகுதான். தங்கள் மடியில் தவழ்ந்த குழந்தை தானாகவே நடக்கத் தொடங்கும் சாகசத்தை பார்க்கும் ஆர்வம் பெற்றோருக்கும் அதிகம். இந்த அதீத ஆர்வத்தின் வெளிப்பாடுதான் பேபி வாக்கர். குழந்தைகள் தவழ ஆரம்பித்த உடனே அவர்களை தரையிலிருந்து வாக்கருக்கு மாற்றி விடும் அவசரம் சரி தானா மற்ற குழந்தைகளை விட வாக்கர் பயன்படுத்தும் குழந்தைகள் உண்மையிலே…Read More\nFiled Under: என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா Tagged With: baby walker, is walker safe, குழந்தை எப்போது நடை பழகும், குழந்தை பராமரிப்பு, குழந்தையை நடக்க வைப்பது எப்படி, வாக்கர் வாங்கலாமா\nஒரு வயதுக்கு குறைவான குழந்தைக்கு ஏன் பசும்பால் தரக் கூடாது\n ஒரு வயதுக்கு குறைவான குழந்தைக்கு ஏன் பசும்பால் தரக் கூடாது குழ‌ந்தைக‌ளுக்கு ப‌சும்பால் தரலாமா பொதுவாக‌வே ஒரு வ‌ய‌திற்குட்ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளுக்கு தாய்பால்தான் அவசியமான உணவு. பால் சுர‌ப்பு குறையும்போதோ பால் கொடுக்க‌ இய‌லாத‌போதோ ம‌ற்றொரு பாலுக்கான தேவை ஏற்ப‌டும். தாய்ப்பாலுக்கு மாற்றாக என்ன கொடுக்கலாம் எனக் கு���ந்தை நல மருத்துவர்களிடம் கேட்டால், ‘ ஃபார்முலா மில்க் ஓகே ; பசும்பால் வேண்டாம்’ என்பதுதான் பதிலாக வரும். குழ‌ந்தைக‌ளுக்கு ப‌சும்பால் தருவதில் சர்ச்சை மட்டுமே இன்று வரை…Read More\nFiled Under: என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா Tagged With: milk for babies at 6 months, no cow's milk for babies, why no cows milk forbabies, ஒரு வயதுக்கு குறைவான குழந்தைக்கு ஏன் பசும்பால் தரக் கூடாது\nகுழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 உணவுகள்\nஉங்கள் குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படுகிறது என்ற கவலையா உங்களுக்கு சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக உங்கள் குழந்தை அதிகம் பாதிக்கப்படுகிறதா சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக உங்கள் குழந்தை அதிகம் பாதிக்கப்படுகிறதா கவலை வேண்டாம் நோய்களை தடுக்கும் தன்மை கொண்ட எதிர்ப்பு சக்தி குழந்தைகளிடம் இருந்தால் போதும். அதன்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 உணவுகளை உங்களுக்கு தந்துள்ளோம். இதனை குழந்தைகள் சாப்பிடும் போது எந்த சீசனாக இருந்தாலும் சரி அவர்களை நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்… நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன\nFiled Under: என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா\nகுழந்தைகளின் உணவில் எப்போது எப்படி மசாலாவை சேர்க்கலாம்\nகுழந்தையின் உணவில் ருசியை கூட்டுங்கள்… Masala for babies- குழந்தைகளின் உணவில் மசாலா பொருட்களை சேர்க்க வேண்டுமா என்பது குறித்து நான் எழுதுவேன் என நிச்சயம் நினைக்கவே இல்லை. என் மகன் சாப்பிடும் உணவில் நான் எந்த வித மசாலா பொருட்களையும் நான் சேர்த்தது இல்லை. காரணம் உணவில் மசாலா சேர்த்து சாப்பிட என் மகன் விரும்பாத காரணத்தால் நானும் அவனுக்கான உணவில் மசாலா பொருட்களை சேர்க்கவே இல்லை. ஆனால் என் மகளின் விருப்பம் வேறு விதமாக…Read More\nFiled Under: என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா Tagged With: kulandai unavil masala, masala eppadi, masala eppodhu, masala for babies, spices, குழந்தைகளின் உணவில் எப்போது எப்படி மசாலாவை சேர்க்க வேண்டும்\nஎன் குழந்தைக்கு உலர் தானியங்களை தரலாமா\nபெரும்பாலான பெற்றோருக்கு ஏற்படும் சந்தேகமாக இருப்பது குழந்தைக்கு திட உணவை கொடுக்கும் போது என்னவெல்லாம் கொடுக்கலாம் என யோசிப்பார்கள். ஆனால் குழந்தையின் செரிமான சக்தி என்பது குறைவாக இருக்கும் என்பதால் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை கொடுப்பது சிறந்தது. எந்த வயதில் என்ன உணவ�� கொடுக்கலாம் என்ன தரக் கூடாது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பார்கள். அதில் முதன்மையான சந்தேகமாக இருப்பது குழந்தைக்கு உலர் தானியங்களை தரலாமா என்பது தான்.. குழந்தையின் ஆரோக்யத்திற்கு உலர் தானியங்கள் ஏற்றது என்பது…Read More\nFiled Under: என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2019-11-17T17:10:10Z", "digest": "sha1:RTR6P77OO7KNO2CIHUKNZGA57GQRA2N7", "length": 6153, "nlines": 105, "source_domain": "tamilcinema.com", "title": "விமர்சனம்", "raw_content": "\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர்...\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nவிஷாலின் ஆக்க்ஷன் படம் சுமார் 60 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அதனால் படம் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். முதல்...\nஅசுரன் படம் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின்.. என்ன...\nநடிகர் தனுஷின் அசுரன் படம் தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை பார்த்தவர்கள் அதிகம் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தை பார்த்துள்ள திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அசுரன் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். \"படம்...\nஅட்லீக்கு அடித்த ஜாக்பாட்.. அடுத்த படம் இவருடனா\nஇயக்குனர் அட்லீ தற்போது இயக்கியுள்ள பிகில் படம் சென்சார் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தீபாவளி பண்டிகைக்காக அக்டோபர் 25ம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தோடு சேர்த்து தொடர்ந்து மூன்று...\nபிகில் படத்தில் ஷாருக் நடிப்பது உண்மையா\nபிகில் படத்தில் ஷாருக் நடிப்பது உண்மையா படக்குழு விளக்கம் நடிகர் விஜய்யின் பிகில் படம் தற்போது பரபரப்பான ஷூட்டிங்கில் உள்ளது. அப்பா மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்திற்கு ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/oct/31/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3266821.html", "date_download": "2019-11-17T17:42:06Z", "digest": "sha1:V5L6TX6HL2TL2BTQDZIJ3I7F5FSLSIOH", "length": 5683, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nBy DIN | Published on : 31st October 2019 05:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேட்டூா் புதன்கிழமை(காலை 8 மணி நிலவரம்)\nவெளியேற்றம்: 26,200 கன அடி.நீா்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/aug/05/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-3207086.html", "date_download": "2019-11-17T17:02:18Z", "digest": "sha1:DXHUV26Y4RW76SY3235KZ6OIDR7HX3IY", "length": 8541, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாத்தூர் நகராட்சியில் சாலைகள் சேதம்: பொதுமக்கள் அவதி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசாத்தூர் நகராட்சியில் சாலைகள் சேதம்: பொதுமக்கள் அவதி\nBy DIN | Published on : 05th August 2019 07:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nசாத்தூர் நகராட்சி 24 வார்டுகளைக் கொண்டது. இதில் மாரியம்மன் கோயில் தெரு, முருகன் கோயில் தெரு, தென்வடல் புதுத் தெரு, மேலகாந்தி நகர், பெரியார் நகர், மெஜிகோட்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.\nகடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியில் இருந்த போது, தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதித்து சாலைகள் அமைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் புதிய சாலை அமைக்கும் எவ்வித பணிகளையும் மேற்கொள்ளவில்லை.\nஇதற்கிடையே சாத்தூர் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக பல்வேறு தெருக்களில் சாலைகள் தோண்டபட்டன.\nஇதில் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடையாததால், சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தெருக்களில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.\nமேலும் பெரியார் நகர், குருலிங்காபுரம், மதுவிலக்கு காவல்நிலையம் செல்லும் சாலை, மெஜிரா கோட்ஸ் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்\nசாலை மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2019/05/14121638/1241631/Srirangam-Ranganathar-Temple-festival.vpf", "date_download": "2019-11-17T17:47:31Z", "digest": "sha1:ILDYNDP6DXX62BWJJWHOK5XV6QFM2FTG", "length": 16158, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள்-சேரகுலவல்லி தாயார் சேர்த்தி சேவை || Srirangam Ranganathar Temple festival", "raw_content": "\nசென்னை 17-11-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள்-சேரகுலவல்லி தாயார் சேர்த்தி சேவை\nஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள்-சேரகுல வல்லி தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nநம்பெருமாள்-சேரகுலவல்லி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.\nஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள்-சேரகுல வல்லி தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nகுலசேகர ஆழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி என்ற பகுதியை பாடியுள்ளார். குலசேகர ஆழ்வார் மன்னராக இருந்த போதிலும், பெருமாள் மீது கொண்டிருந்த பக்தி காரணமாக தனது ஒரே மகளான சேரகுலவல்லியை ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு திருமணம் செய்து வைத்தார்.\nஅன்று முதல் சேரகுலவல்லி, ரெங்கநாதரின் நாயகிகளில் ஒருவராக வணங்கப்பட்டு வருகிறார். இவருக்கு பெரிய சன்னதியின் 2-ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தின் மேற்கு பகுதியில் சன்னதி உள்ளது. குலசேகர ஆழ்வார், சேரகுலவல்லியை பெருமாளுக்கு ராமநவமி நாளில் திருமணம் செய்து கொடுத்ததாக ஐதீகம். இதனால், ஆண்டுதோறும் ராமநவமி அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள்-சேரகுலவல்லி தாயார் தி���ுக்கல்யாண உற்சவம் எனப்படும் சேர்த்தி சேவை நடைபெறும். இந்த ஆண்டு ராமநவமி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். பின்னர், சேரகுலவல்லி தாயாருடன் காலை 9 மணி முதல் காலை 11 மணிவரை சேர்த்தி சேவை கண்டருளினார்.\nஅங்கிருந்து பிற்பகல் 3 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு வசந்த மண்டபம் சென்றடைந்தார். பின்னர் இரவு 9.15 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஸ்ரீரங்கம் | ரெங்கநாதர் கோவில் |\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனி சட்ட வாரியம் முடிவு\nஇலங்கை புதிய அதிபராக தேர்வாகியுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் - கோத்தபய ராஜபக்சே\nஇலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே\nதமிழக அமைச்சரவை கூட்டம் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார் சஜித் பிரேமதாசா\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nவெவ்வேறு அடைமொழியோடு நரசிம்மர் திருப்பெயர்கள்\nமுடவன் முழுக்கு பெயர் காரணம்\nசேலையூர் ஸ்ரீராகவேந்திர சுவாமி மந்த்ராலய கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது\nபிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம்: தஞ்சை பெரிய கோவில் பாலாலய பந்தக்கால் முகூர்த்தம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவ திருநாள் 2-ந் தேதி தொடங்குகிறது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமஞ்சனம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் திருநாள் விழா 16-ந்தேதி தொடக்கம்\nஸ்ரீரங்கம் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி பூச்சாண்டி சேவை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் இன்று தொடக்கம்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\n11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்\nசொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை நடுத்தெருவில் தவிக்க விட்ட ‘கல்நெஞ்சு’ மகன்\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-11-17T17:52:57Z", "digest": "sha1:3RDP5WXTKIXRZO3M5D4W6SOLISIOTVFF", "length": 29386, "nlines": 449, "source_domain": "www.naamtamilar.org", "title": "காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nகாங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்\nநாள்: மே 13, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக-காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது.பணபலம், அதிகார பலம், இவற்றிற்கு பணியமாட்டோம் வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்��்துவோம் என்று மெய்ப்பித்த எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nவரலாறு காணாத வகையில் ஊழல்,வன்முறை,குடும்ப ஆதிக்கம்,அராஜகம்,மணற்கொள்ளை, திரைத்துறையில் ஏகபோகம்,நிர்வாகச் சீர்கேடு,\nஇனத் துரோகம்ஆகியவற்றில் மலைக்கத்தகும் மலையாய் எழுந்து நின்றது காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி.அந்த மலையை சுக்குசுக்காய் உடைத்து தரை மட்டமாக்கியிருக்கிறார்கள் தமிழர்கள்.\nமக்களின் எதிர்ப்புக்கு சிறிதளவும் மதிப்பளிக்காமல் தான் பெற்ற மக்களின் அதிகாரத்திற்காகவே ஆட்சி நடத்தினார் கருணாநிதி. மக்கள் எதிர்ப்பையும்,அரசியல் கட்சித்தலைவர்களின் எதிர்ப்பையும் அடக்குமுறைச் சட்டங்கள் மூலமும் காவல் துறையின் ஒடுக்குமுறைகள் மூலமும் பொது அரங்கிற்குக் கொண்டு வராமல் செய்தார். இதன் பின்னும், ஓயாத திமுக காங்கிரசு அரசுகள் ஈழத்தில் எம் மக்களை பல்லாயிரக்கணக்கில் சிங்களப் பேரினவாதம் கொன்றொழிக்க பல வகையில் பேருதவி புரிந்தன. இனப்படுகொலைக்கு எதிரான எம் மக்களின் ஒப்பாரியைக்கூட யாருக்கும் கேட்காமல் அச்சுறுத்தி தடை செய்தன.\nஇந்த மக்கள் விரோத,இனவிரோத ஆட்சி தொடர்ந்து நீடித்தால் என்றும் மீட்க முடியாத அபாயச் சூழலில் தமிழ்நாடு சிக்கிக் கொள்ளும் நிலைமை இருந்தது. ஆனாலும் தேர்தலில் பணபலத்துடன் மக்களை விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்ற பாசிச ஆட்சியாளர்களின் ஆசையில் மண் அள்ளிப் போட்டிருக்கின்றார்கள் எம் மக்கள். தி.மு.க.காங்கிரசுக் கூட்டணியைப் படு தோல்வி அடையச் செய்திருக்கின்றனர்.\nஈழத்தில் நமது ரத்த உறவுகளை சிங்களன் கொன்று குவிக்க பேருதவி புரிந்த சோனியாவின் காங்கிரசை இந்தத் தேர்தலில் முழுவதுமாக வீழ்த்த வேண்டும் என்னும் நிலைப்பாட்டை நாம் தமிழர் கட்சி எடுத்தது. காங்கிரஸ் கட்சி தான் நமக்கு முதல் எதிரி. இனத்தை அழித்த காங்கிரசுக் கட்சி வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கப்படவேண்டும் என முடிவெடுத்து களத்தில் இறங்கினோம். அதற்காக அனைத்து தொகுதியிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் வீடு வீடாகச் சென்றும் காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்று தீவிரப் பரப்புரை செய்தோம்.இனத்திற்காக நாம் செய்த கடமையை மக்கள் அங்கீகரித்து இன எதிரிக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர்.\nதி.மு.கவிடம் மிரட��டிப்பெற்ற 63 தொகுதிகளில் 6 தொகுதியில் கூட வெல்லமுடியாதபடி காங்கிரசை வீழ்த்தியிருக்கிறார்கள். தமிழர்கள் வீரமும் விவேகமும் மட்டுமல்ல தன்மானமும் இனமானமும் உள்ளவர்கள் என்பதை தற்பொழுது மற்றுமொரு முறை நிரூபித்துள்ளனர். ஈழத்தில் ரத்தம் சிந்திய யுத்தத்தில் எம் இனத்தை நயவஞ்சகத்தோடு வீழ்த்திய காங்கிரசை,இங்குள்ள தமிழர்கள் ரத்தம் சிந்தாத தேர்தல் யுத்தத்தில் நேர்மையுடன் வீழ்த்தியிருக்கிறார்கள். இது நம் இனத்திற்குக் கிட்டிய வெற்றி.காங்கிரசின் வீழ்ச்சி தமிழினத்தின் விடியலுக்கான அறிகுறி.இனத்தின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த நாம் தமிழர் உறவுகளுக்கும் இணைந்து பாடுபட்ட அனைத்து உணர்வாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்..இனி வரும் காலங்களில் தமிழினத்திற்கு எதிரான எண்ணமோ செயலோ எந்த அரசியல் கட்சியிடம் இருந்து வெளிப்பட்டாலும் அவர்களுக்கும் இதே கதி தான் ஏற்படும். புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் திறம்பட செயல்பட வாழ்த்துகிறேன்.\nதமிழின எதிரி காங்கிரஸ் கட்சியின் அழிவு விவரம்\nதமிழ்த்தேசிய பொதுவுடமைப் போராளி புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம்.\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாள���்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/shiv-sena", "date_download": "2019-11-17T17:42:35Z", "digest": "sha1:67WCBNGHW3JV3N3ZHWXD2342U3P4WMXE", "length": 5270, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "shiv sena", "raw_content": "\n`அமித்ஷா ஒப்புக்கொண்டார்; தாக்கரே உடைத்தார்’- மகாராஷ்ட்ரா குழப்பத்துக்கு காரணம் சொல்லும் காங்கிரஸ்\n`சிவசேனா முதல்வர்; என்.சி.பி துணை முதல்வர்' - மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பம்\n`அரசியலும் கிரிக்கெட்டை போலத்தான், எதுவும் நடக்கும்- மகாராஷ்டிரா அரசியல் பற்றி நிதின் கட்கரி சூசகம்\n`எங்களுக்கும் இரண்டரை ஆண்டு பதவி’ -மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு செக் வைக்கும் என்.சி.பி\n`ஆளுநர் எடுத்த அஸ்திரம்; பொங்கும் சிவசேனா, என்.சி.பி' - மகாராஷ்டிராவில் புதிய திருப்பம்\nஅதிரடித் திருப்பங்கள்... ஜனாதிபதி ஆட்சி... மகாராஷ்டிராவில் நடந்தது என்ன\nஆளுநர் விதித்த கெடு; முன்வராத 3 கட்சிகள் -மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை\n``காங்கிரசை கவர்ந்திழுக்கப் பார்க்கிறது சிவசேனா; ஒருபோதும் நடக்காது'- கேரள காங்கிரஸ் தலைவர்\nமத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிய சிவசேனா - காங்கிரஸ் முடிவுக்காகக் காத்திருக்கும் உத்தவ்\nபா.ஜ.க மறுப்பு; என்சிபியின் `ஒற்றை கண்டிஷன்'- திருப்பம் காணும் மகாராஷ்டிரா அரசியல்\nபா.ஜ.க-வுக்கு கெடு; காங்கிரஸ் உடன் டீல் - சிவசேனாவின் ஆக்‌ஷன் பிளான் என்ன\n' - மகாராஷ்டிராவில் புதிய சிக்கலில் பா.ஜ.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/35434", "date_download": "2019-11-17T18:44:53Z", "digest": "sha1:UOHLKLKLWDLG2QBP3UMSEEUUZWEAYRRX", "length": 10881, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "டிரம்ப் பேத்திக்கு கொலை மிரட்டல் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேற���பாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nடிரம்ப் பேத்திக்கு கொலை மிரட்டல்\nடிரம்ப் பேத்திக்கு கொலை மிரட்டல்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இளைய மகன் ஜூனியரின் மகளுக்கு டுவிட்டர் மூலம் ஒருவாரல் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.\nடிரம்பின் இளைய மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர். இவருக்கு 4 வயதில் சோலி என்ற மகள் இருக்கிறாள். இந்த நிலையில் அவளுக்கு டுவிட்டரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.\nகனடாவின் தொலைக்காட்சி ஒன்றில் எழுத்தாளராக பணிபுரியும் பாட்டுசால்ட் என்பவர் குறித்த டுவிட்டர் பதிவை செய்துள்ளார்.. அதில் கொலை மிரட்டல் விடுக்கும் பாணியில் ‘சோலி’யையும் விட மாட்டோம் என குறிப்பிட்டிருந்தார். அவரது இக்கருத்து சமூக வலை தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஅதையடுத்து அதை டுவிட்டர் பக்கத்தில் இருந்து அவர் நீக்கிவிட்டார். ஆனாலும் சிலர் அதை படமாக பிடித்து தங்களது பக்கங்களில் பதிவிட்டனர். பிரபல நடிகர் ஜேம்ஸ்வுட் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பாட் டுசால்ட்க்கு பதிலடி கொடுத்தார்.\nமேலும் இதை உளவுத்துறை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அது சர்ச்சையானதைத் தொடர்ந்து பாட்டுசால்ட் மன்னிப்பு கோரியுள்ளார்..\nசிரியாவில் இடம்பெற்ற கார்குண்டுத் தாக்குதலில் 18 பேர் பலி\nசிரியாவின் வடக்கு எல்லை நகரமான அல்-பாப்பில் இடம்பெற்ற கார் வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்த பட்சம் 18 பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 27 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nபிறந்தநாளில் பாடசாலையில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு இருவரை கொலை செய்த மாணவன்\nநாங்கள் குறுஞ்செய்திகளை அனுப்பி எங்கள் சக மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பதை கேட்டோம் அவர்கள் தாங்கள் மறைந்திருப்பதாக தெரிவித்தனர்\n2019-11-15 12:03:19 பாடசாலை.துப்பாக்கி ��ிரயோகம்\nகலிபோர்னியா பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் பலர் காயம்\nஆசிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபோக்குவரத்து பொலிஸாருக்கு புதிய சீருடை..\nவார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, அரசு விடுமுறை தினங்களிலும் பணிபுரியும் புதுச்சேரி போக்குவரத்து பொலிஸாருக்கு, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது.\n2019-11-14 18:46:12 புதுச்சேரி பொலிஸார் புதிய சீருடை.\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்விற்கு மாற்றப்படுகிறது\n2019-11-14 15:01:39 இந்தியா சபரிமலைக்கு வழக்கு 7 நீதிபதிகள் அமர்வு\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/18/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:47:16Z", "digest": "sha1:YELZURV2YXWIXTYH4PKJ2GMERXIOM7ID", "length": 13207, "nlines": 197, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam க்ரிஸ்பி", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nஅரிசி நூடுல்ஸ் - ஒரு கைப்பிடி\nடோபு - அரை பாக்கெட் (200)\nநறுக்கின காரட் - 1/4 கப்\nநறுக்கின கபேஜ் - 1/2 கப்\nநறுக்கின வெங்காயம் - 1/4 கப்\nசீனி - 5 மேசைக்கரண்டி\nஆலிவ் எண்ணெய் - பொரிக்க, வதக்க\nஉப்பு - தேவையான அளவு\nசோயா சாஸ் - கால் தேக்கரண்டி\nவெங்காயத்தை நீளவாக்கிலும், கபேஜ் மற்றும் காரட்டை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு பானில் ஒரு மேசைக்கரண்டி சீனியை போட்டு அது ப்ரெளன் நிறமாகும் வரை உருக்கவும்.\nசீனி கரைந்து ப்ரெளன் நிறம் ஆனதும் அதில் சோயா சாஸை ஊற்றி கலக்கி விடவும்.\nமேலும் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கலந்து 2 நிமிடங்கள��� அடுப்பில் வைத்து காய்ச்சி இறக்கி ஆறவிடவும்.\nடோபுவை மெல்லிய துண்டுகளாக வெட்டி அதில் மிளகாய் தூள், உப்பு போட்டு பிரட்டி வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டி வைத்திருக்கும் டோபுக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.\nஅதைப்போல் அரிசி நூடுல்ஸையும் டீப் ப்ரை செய்து எடுத்துக் கொள்ளவும்.\nமற்றொரு பானில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், காரட், கபேஜ் போட்டு உப்பு சேர்த்து வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nபின்னர் பரிமாறும் தட்டில் சிறிது காரமெல் சாஸை ஊற்றி அதன் மேல் பொரித்த அரிசி நூடுல்ஸை போட்டு அதன் மேல் சிறிது சாஸை தெளிக்கவும்.\nஇப்போது வதக்கி எடுத்து வைத்திருக்கும் வெங்காயம், காரட் கலவையை போட்டு அதன் மேல் பொரித்த டோபுவை வைத்து சிறிது சாஸை தெளித்து பரிமாறவும். சுவையான க்ரிஸ்பி நூடுல்ஸ் மற்றும் டோபு தயார்.\nசோயா சாஸ் விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம். காரமெல் சாஸே சுவையாக இருக்கும். வதக்கியவற்றுடன் வெங்காயத்தாளும் சேர்த்து வதக்கலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nதண்ணீர் போட்டு உருக்கவும்சீனி வரை காரட்டை நூடுல்ஸ்ஒரு அதில் கலக்கி கப் நறுக்கின கபேஜ் தேக்கரண்டிவெங்காயத்தை ஒரு ஆலிவ் மேசைக்கரண்டி அளவு ப்ரெளன் கொள்ளவும் கொள்ளவும்ஒரு நறுக்கின கைப்பிடி மேசைக்கரண்டி மேசைக்கரண்டி சீனி5 தேவையான கரைந்து பொடியாகவும் க்ரிஸ்பி நறுக்கிக் வைத்துக் வெங்காயம்14 நறுக்கின சாஸை காரட்14 அரிசி வதக்க உப்புதேவையான பொருட்கள் அது அனைத்தையும் தேவையானப் டோபுஅரை எடுத்து விடவும்மேலும் பொருட்கள் நிறம் தயாராக 200 நீளவாக்கிலும் சாஸ்கால் சீனியை ஆனதும் மற்றும் கப் ஊற்றி ப்ரெளன் சோயா பாக்கெட் சோயா நிறமாகும் எண்ணெய்பொரிக்க 2 கப் கபேஜ்12 பானில் நூடில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/listevent.php", "date_download": "2019-11-17T18:12:36Z", "digest": "sha1:ONVM7IDQ4WJCVSSPWWN25GU7DWD63M22", "length": 3278, "nlines": 67, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/tollywood/", "date_download": "2019-11-17T18:12:44Z", "digest": "sha1:M5YLP4DCBOL4OM7R3RCZDYJEFURZSPPL", "length": 99015, "nlines": 473, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Tollywood « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநடிகர் சிரஞ்சீவி, அடுத்த மாதம் புதிய கட்சி தொடங்குகிறார்\nநடிகர் சிரஞ்சீவி புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானதால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதெலுங்கு திரை உலகில் இருந்து ஆந்திர அரசியலுக்குள் நுழைந்து வெற்றிக்கனி பறித்தவர் என்.டி.ராமாராவ். அவர் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திர அரசியலில் முக்கிய சக்தியாக விளங்கி வருகிறது. இதனை தொடர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, பிரபல நடிகை ரோஜா என ஏராளமான திரை உலக பிரபலங்கள் ஆந்திரா அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.\nஇந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சமீப காலமாகவே இது குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியான போதிலும் இதுவரை அவர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அரசியலில் குதித்தால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.\nஆந்திராவில் நாயுடு மற்றும் ரெட்டி இனத்தை சேர்ந்தவர்களே தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் அந்த இனத்தவர்களே பயன் பெறுவதாக பிற இனத்தை சேர்ந்தவர்கள் கருதுகின்றனர். எனவே பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட இனத்தவர் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு சிரஞ்சீவிக்கு கிடைக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அதே நேரத்தில் மார்க்சிஸ்டு தலைவர் ராகவலு மற்றும் இந்திய கம்ïனிஸ்டு தலைவர் நாராயணா ஆகியோர் சிரஞ்சீவியை சந்தித்து பேசினர்.\nஎனவே சிரஞ்சீவி புதிய கட்சியை தொடங்கினால் அவரது தலைமையில் மூன்றாவது அணி அமையும் வாய்ப்பும் உருவாகும். இதற்கிடையே சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் பவன் கல்யாண், பகுஜன் சமாஜ் கட்சியுடன் பேசி வருகிறார். கட்சி ஆரம்பித்தால் மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கும் என்பது குறித்து நெருங்கிய பத்திரிகையாளர்களிடம் சிரஞ்சீவியின் நண்பர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.\nபுதிய கட்சி தொடங்கும் விஷயத்தில் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்து, சகோதரர் பவன் கல்யாண் ஆகியோர் தீவிரமாக இருக்கின்றனர். எனவே புதிய கட்சி தொடங்குவது குறித்து சிரஞ்சீவி நேற்று அறிவிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பையும் சிரஞ்சீவி வெளியிடவில்லை. எனினும் எந்த நேரத்திலும் தொலைக்காட்சியில் தோன்றி அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் எதிர் பார்ப்புடன் காத்திருக்கின்றனர். டி.வி. சேனல்களும் சிரஞ்சீவியை சுற்றி வருகின்றன. இதற்கிடையே, ஜனவரி மாதத்தில் முறைப்படி புதிய கட்சியை தொடங்குவார் என்று சிரஞ்சீவியின் நெருங்கிய ஆதரவ��ளர்கள் தெரிவித்தனர்.\nமுந்தைய சிரஞ்சீவி செய்திகள்:1. Andhra Pradesh Cinema Politics – Mohan Babu & Chiranjeevi refuse to accept awards from Congress CM « Tamil News: “தெலுங்கு பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி மீது மோகன்பாபு பாய்ச்சல்: இருவரும் விருது பெற மறுப்பு”\n2. ‘Desamuduru’ hero Allu Arjun gets robbed by fans « Tamil News: “ரசிகர்கள் போல் முற்றுகை: நடிகரின் நகைகளை பறித்த திருடர்கள்”\n3. Chiranjeevi’s second daughter weds secretly « Tamil News: “நடிகர் சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம்: குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்”\n4. Telugu Actor Chiranjeevi’s brother Pawan Kalyan refuses to give Alimony « Tamil News: “வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக புகார்: நடிகர் சிரஞ்சீவி தம்பிமீது மனைவி வழக்கு”\n“பத்மப்ரியா நல்ல நடிகை-ஆனால் நல்ல குணம் கிடையாது”\n“பத்மப்ரியா நல்ல நடிகை. ஆனால் நல்ல குணம் கிடையாது. டைரக்டருக்கு கீழ் பணியாதவர், அவர்” என்று டைரக்டர் சாமி கூறினார்.\n`உயிர்’ படத்தை டைரக்டு செய்தவர், சாமி. மைத்துனரை, அண்ணி காதலிப்பது போலவும், அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவது போலவும் கதை அம்சம் உள்ள படம், `உயிர்.’ அந்த படத்தில், காமவெறி பிடித்த அண்ணியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார், சங்கீதா.\nஅந்த படத்தை அடுத்து டைரக்டர் சாமி, `மிருகம்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் புதுமுகம் ஒருவர் கதாநாயகனாக நடிக்கிறார். கொடூர குணமும், ரவுடித்தனமும் கொண்ட அவர், கொடூர நோயினால் பாதிக்கப்படுவது போலவும், அவருடைய வக்கிரங்களையும், அக்கிரமங்களையும் தாங்கிக்கொண்டு கடைசிவரை கணவருக்கு பணிவிடை செய்யும் பரிதாபத்துக்குரிய மனைவியாக பத்மப்ரியா நடிக்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றது. அப்போது பத்மப்ரியா படப்பிடிப்புக்கு தினமும் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. கதைக்கு ஏற்ப, டைரக்டர் சாமி சொல்லிக்கொடுத்தபடி பத்மப்ரியா நடிக்க மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.\nபொறுமை இழந்த டைரக்டர் சாமி, பத்மப்ரியாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த பிரச்சினை, பெரும் விவகாரமானது. பத்மப்ரியா நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளில் புகார் செய்தார். மூன்று சங்கங்களும் சேர்ந்து டைரக்டர் சாமியிடம் விசாரணை நடத்தினார்கள்.\nஅப்போது டைரக்டர் சாமி, பத்மப்ரியாவிடம் ��ன்னிப்பு கேட்டார்.\nசாமி, புதிய படங்களை டைரக்டு செய்வதற்கு, ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.\n`மிருகம்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அந்த படத்தின் பாடல் காட்சிகளையும், `டிரைலரை’யும் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய், டைரக்டர் சாமி ஆகிய இருவரும் நிருபர்களுக்கு திரையிட்டு காண்பித்தார்கள்.\nஅதன்பிறகு டைரக்டர் சாமி `தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\n“மிருகம் படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. படம் திரைக்கு வந்தபின், என் மீது விதிக்கப்பட்டு இருந்த தடை தானாகவே விலகிவிடும் என்று நம்புகிறேன். அடுத்து இதே படத்தை நான் தெலுங்கில் டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். `மிருகம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவரே, தெலுங்கு படத்திலும் கதாநாயகனாக நடிப்பார்.\nகதாநாயகி மட்டும் மாறுவார். பத்மப்ரியாவுக்கு பதில் வேறு ஒரு கதாநாயகி நடிப்பார். பத்மப்ரியா நல்ல நடிகை என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவரிடம் நல்ல குணம் கிடையாது. டைரக்டரின் `ஸ்கிரிப்ட்’ (திரைக்கதை)க்கு கீழ் பணியாத ஒரு நடிகை.\n`மிருகம்’ படத்தின் முதல் பிரதியை, தமிழ் சினிமாவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் பார்த்துவிட்டு, “இந்த வருடத்தின் சிறந்த படம்” என்று பாராட்டினார். படத்தின் கடைசி மூன்று ரீல்கள் மிரட்டலாக இருக்கும்.”\nஇவ்வாறு டைரக்டர் சாமி கூறினார்.\nநடிகர் சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம்: குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்\nதெலுங்கு திரைப்பட உலகின் “சூப்பர் ஸ்டார்” சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா (19), வீட்டாருக்குத் தெரியாமல் தனது காதலர் சிரிஷ் பரத்வாஜை (22) புதன்கிழமை திருமணம் செய்துகொண்டார்.\nசெகந்திராபாதில் போவென்பள்ளியில் உள்ள ஆர்ய சமாஜ் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் ஸ்ரீஜாவின் திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்துக்குப் பிறகு நிருபர்களிடம் ஸ்ரீஜா கூறியதாவது:\nசார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் பயின்றுவந்தபோது கடந்த நான்கு ஆண்டுகளாக பரத்வாஜுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் எங்கள் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக என்னை வீட்டில் அடைத்து வைத்தனர்.\nஎங்கள் காதல் சமாசாரம் குடும்பத்தினருக்கு தெரிந்தவுடன், வலுக்கட்டாயம் செய்து எனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். என்னை வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்துவைத்தனர்.\nஇந்நிலையில் என் நண்பர்கள் உதவியுடன் புதன்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து தப்பிவந்து, பரத்வாஜை கோயிலில் ரகசிய திருமணம் செய்துகொண்டேன்.\nதற்போது எனது தந்தை குடும்பத்தார் மூலம் எங்களது உயிருக்கு மிரட்டலும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. போலீஸôரும் பத்திரிகை நண்பர்களும் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்.\nநாங்கள் இருவரும் சட்டப்படி திருமண வயதை எட்டியுள்ளோம். அதனால் நாங்கள் திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்க வேண்டும்.\nஎன்னுடைய பெற்றோர் என் கணவரை என்னிடமிருந்து பிரிக்கக்கூடாது. அதற்கு பாதுகாப்பு அளிக்கவேண்டியது போலீஸின் கடமை என்றார்.\nஒரு படம் கிடைக்க 18 வருஷம் டைரக்டர் தரணியின் போராட்டக் கதை\nஎத்தனை போராட்டங் களுக்குப்பிறகு ஒருவர் டைரக்டராக முடிகிறது- உதாரணம் `தரணி’\nதில், தூள், கில்லி என மூன்று மெகா ஹிட்’ படங்களை கொடுத்தவர். ஆக்ஷன், கமர்சி யல் என்பது இவரது `ஸ்பெஷாலிட்டி’ என்பது தவிர ஒரு கால் ஊனமுற்றவர். கைப்பிடியுடன் தான் நடக்க முடியும்.\n“ஒரு வித வைராக்கியத் தோட உழைச்சுக் கிட்டே இருக்கணும். ஓடி, ஓடி உழைச்சுக்கிட்டே இருக்கணும். என்னைக்காவது ஒரு நாள் அதுக்கு கூலி கிடைக்கும். 60 வயசுக்கு பிறகு பறவை முனியம்மாவுக்கு கிடைக்கலையாப என்கிற டைரக்டர் தரணிக்கு ஒரு படம் கிடைக்க 18 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.\nதரணி உங்களிடம் மனம் திறந்து பேசுகிறார்.\nசின்ன வயசுலியே எனக்கு இந்த கால் ஊனம் வந்துட்டுது. போலியோ அட்டாக். இருந்தாலும் ஒரு கால் இல்லியேன்னு நான் நினைச்சு பார்த்தது கிடையாது. ஓடுவேன், ஆடுவேன் யாராவது பார்த்து “என்ன வரத்து வர்றான்னு” கேட்கிறப்ப தான் ஞாபகத்துக்கு வரும்.\nவிவரம் தெரிஞ்சப்பவே நான் பாரதிராஜா ரசிகன். ஒரு படம் விடமாட்டேன். அவ ரோட படங்கள் தான் எனக்கு `இன்ஸ்பிரேசன்’.\nசினிமாவுல நுழையனும்னா எடிட்டிங், இசை, தொழில் நுட்பம் தெரிஞ்சிருக்கனும். அதுக்காக பிலிம் இன்ஸ்டிïட்ல சேர்ந்து படிச்சேன். மெயினா கத்துக்கிட்டது எடிட்டிங் தான் செல்வமணி சாரோட முதல் படத்தை எடிட்டிங் செய்தது நான் தான்.\nமணிரத்னம், ஆர்.வி.உதய குமார், திருப்பதி சாமின்னு நிறைய பேர்க���ட்ட நான் ஒர்க் பண்ணினேன். நமக்கு ஒரு படம் கிடைக்காதான்னு ஒவ்வொரு படக்கம்பெனியா ஏறி, இறங்கினேன். எக்கச்சக் கத்துக்கும் ஏமாற்றம் தான் மிச்சம்.\nஅசிஸ்டென்ட் டைரக்டராக மட்டுமே 18 வருஷத்துக்கு வேலை பார்த்திருக்கேன். அப்பவெல்லாம் படாத கஷ் டம் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாம எவ்வளவோ திண்டாடி இருக்கேன். கல் யாணம் கட்டிக் கிட்ட மனைவி, கூடவே அம்மா, அப்பா, குடும்பம்னு எப்படியும் வாழ்ந்தாகனுமேப\nஇதுக்காகவே கீ போர்டு வாசிக்கிறது, மேடையில பாடுறதுன்னு கத்துக்கிட்டு `லைட் மிïசிக்’ ஆரம்பிச்சேன். என்னோட மேடையில தான் உன்னிகிருஷ்ணன், சுரேஷ் பீட்டர் லாம் முதன் முதலா மைக் பிடிச்சது.\nஸ்டேஜ்ல நான் பாடுறப்போ 250 ரூபா சம்பளம் கிடைக்கும். ஏதாவது விளம்பரம் படம் கிடைச்சுதுன்னா அங்க போய் `ஒர்க்’ பண்ணுவேன். இந்த வேலைதான் இல்லை. ஏதாவது கண்ணுக்கு தெரிஞ்சா ஓடிக்கிட்டே இருப்பேன்.\nஒரு வழியா 18 வருஷம் கழிச்சு ஒரு படம் கிடைச்சது. “எதிரும், புதிரும்”. அப்ப கூட நேரம் விடலை. ஆக்சிடென்ட் ஆகி கால் முறிஞ்சு போய், 4 மாசம் படுத்த படுக்கையில இருந்தேன். பிரகாஷ்ராஜ் சாரும், நெப்போலியன் சாரும் அப்ப உதவி செஞ்சாங்க.\nஇப்படி கால் முறிஞ்சு போச்சே. எங்கே சினிமா கனவு தகர்ந்து போகுமோன்னு நான் நினைக்கலை. உட் கார்ந்துக்கிட்டே `ஸ்கிரிப்ட்’ ஒர்க்” பண்ணலாமேன்னு நினைச்சேன்.\n`எதிரும், புதிரும்’ படத்தை பல வருஷமா எடுத்தோம். மாயாவி வீரப்பனோட கதைய வச்சு எடுத்தோம். ஒரு செட்ïல் முடிச்சு வர்றத்துக்குள்ளே வீரப்பன் அடுத்த ஆளை கொன்னுருப்பான். கதையே மாறிடும். இப்படி படாதபாடு பட்டு ஒரு வழியா அந்த படத்துக்கு அரசு விருது கிடைத்தது மிகப் பெரிய ஆறுதல்.\nநடக்க முடியாம கையில 2 `கிளட்ச்’ வச்சுக் கிட்டு இருந்த கால கட்டத்துல, என் ப்ரண்ட் ரவி மூலமா லட்சுமி புரொடக்ஷன்ஸ்சில படம் எடுக்க கதை கேட்கிறாங் கன்னு சொல்லி, நான் கதை சொல்லப் போனேன்.\nபூர்ணசந்திரராவ், அஜய் குமார், டி.ராமராவ் மூன்று பேருமே எனக்கு தெய்வங்கள். கதை சொல்லப்போன என்னை டைரக்டராகவும் ஆக்கிட்டாங்க. அந்தப் படம் தான் `தில்’.\nஎன்னை மாதிரி ஆளுக்கு 10 ரூபா கடன் தந்தாலே திருப்பித்தர முடியாது. என்னை நம்பி ஒரு படமே தந்தாங்களே\nலயோலா காலேஜ்ல நான் படிக்கும் போது விக்ரம் என் கிளாஸ்மேட். “டேய் நீ ஹீரோவாயிடு. நான் டைரக்டரா வந்துடறேன்’னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அது `தில்’லில் நடந்தது.\nஅவரும் என்னை மாதிரியே நிறைய போராடினவர். எந்தப் போராட்டத்தையும் நிறுத்த மாட்டார். எதிலும் ஜெயிக்கனும். எவ்வளவு நாளானாலும் சரின்னு நினைப்பார்.\n`தில்’லுக்கு பிறகு ஏ.எம்.ரத்தினம் சார் `தூள்’ படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். மீண் டும் விக்ரமும், நானும் கூட்டணி.\nஎனக்கு ரொம்ப பயம். ஏதோ ஒரு படம் ஓடிருச்சு. இந்தப் படம் எப்படி வரும்னுப நேரா கும்பகோணம் போய் குலதெய்வத்த வேண்டிக் கிட்டு வந்தேன். அப்புறமா `கில்லி’ படம் வந்து அதுவும் அமோக வெற்றி.\nஎல்லோருமே ஜெயிக்க னும்னு நினைக்கிறவங்க தான். உழைப்பை தேடி ஓடிக்கிட்டே இருக்கிறவங்க தான் அதிர்ஷ் டம்ங்கிறது தானா ஒரு நாள் தேடி வரும் என்கிற தரணி ஆர்.வி.உதயகுமாருடன் `எஜமான்’ படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்த போது ஒரு நிகழ்ச்சி.\nஅந்தப் படத்தில் ரஜினி அங்க வஸ்திரத்தை ஸ்டைலாக தோளில் போட்டு நடை போட்டு வருகிற ஐடியாவைக் கொடுத்தது இந்த தரணிதான் அதுவே இன்றுவரை ரஜினிக்கு ஒரு தனி இமேஜ் என்பது விசேஷம்.\nவரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக புகார்: நடிகர் சிரஞ்சீவி தம்பிமீது மனைவி வழக்கு\nதெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன்கல்யாண். இவரும் தெலுங்கில் முன் னணி நடிகராக உள் ளார். இவரது மனைவி லலிதா தேவி என்ற நந்தினி. இவர் விசாகப்பட்டினம் கோர்ட்டில் பவன்கல்யாண் மீது வரதட்சணை வழக்கு தொடர்ந்தார். அவர் கோர்ட்டில் அளித்த புகா ரில் பவன்கல்யாணுக்கும் எனக்கும் 1991ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. தொடக்கத்தில் மகிழ்ச்சியாகத்தான் இருந் தோம்.\nஅவருக்கு 2 ஆண்டுக ளுக்கு முன்பு நடிகை ரேணுகாதேசாயுடன் தொடர்பு ஏற்பட்டது. பின் னர் ரேணுகாவை 2-வது திரு மணம் செய்து கொண்டார். இதன்பிறகு அவரது போக் கில் மாற்றம் ஏற்பட்டது. என் னிடம் அதிக வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தார். இதற்கு அவரது சகோதரர் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா, தம்பிநாகேந்திர பாபு, அவரது மனைவி பத்மஜா, சகோதரிகள் விஜயதுர்கா, மாதவி உள்ளிட்ட 16பேர் உடந் தையாக இருந்தனர்.\nஎனது கணவருடன் சேர்ந்து சிரஞ்சீவி உள்ளிட்ட அனைவரும் என்னை சித்ரவதை செய்தனர். எனவே இவர்கள் மீது 494சட்டப்பிரிவு படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப் பிட்டி���ுந்தார்.\nஇதே போல நந்தினி விசா கப்பட்டினம் குடும்ப நல கோர்ட்டில் ஜீவனாம்சம் கேட்டு ஒரு வழக்கு தொடர்ந் துள்ளார். அதில் கணவர் பவன்கல்யாண் எனக்கு மாதம் ரூ.5 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nரயில் நிலையங்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை\nபுது தில்லி, ஜூன் 11: இனி ரயிலின் மீது ஏறி, வில்லன்களுடன் பாய்ந்து, பாய்ந்து சண்டை போடுவது, காதலியை சமாதானப்படுத்த ரயில் படிக்கட்டில் தொங்கியபடியே அடுத்த ரயில்நிலையம் வரும் வரை வசனம் பேசுவது, பல வண்ண உடைகளில் ஆர்ப்பாட்டமாக நடனக்குழுவினருடன் டான்ஸ் ஆடுவது போன்ற காட்சிகளை இனி காணமுடியாது.\nரயில்வே துறையினர் வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தால் மட்டுமே இனி இதுபோன்ற காட்சிகளை படம்பிடிக்க அனுமதி கிடைக்கும்.\nபயணிகளுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லை என உறுதிப்படுத்தவேண்டும், பகல்நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு வைக்கக்கூடாது உள்ளிட்ட பல வழிமுறைகளை ரயில்வேதுறை வலியுறுத்தி உள்ளது.\nபடப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் என மூன்று பிரிவுகளில் வசூலிக்கப்படும். அதேபோல, உரிமக் கட்டணமாக ரூ. 30 ஆயிரமும் வசூலிக்கப்படும். மறுசீரமைக்கப்பட்டுள்ள இந்த உரிமக் கட்டணம் ஜூன் 1 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.\nபடப்பிடிப்பின்போது எவ்வித சேதமும் நிகழக்கூடாது. இதற்கு முன்கட்டணமாக உரிமக்கட்டணம் செலுத்தவேண்டும். அதோடு, ரயில்வே நிர்வாகத்துடன் ஓர் உத்தரவாத ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும்.\nதூர்தர்ஷன், புனே மற்றும் கோல்கத்தா திரைப்படக் கல்லூரிகள் தவிர அரசு அங்கீகாரம் பெற்ற திரைப்பட பயிற்சி நிறுவனங்களுக்கு உரிமக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.\nஇந்த வழிமுறைகள் அனைத்தும் ரயில் உற்பத்தி யூனிட்டுகள் மட்டுமில்லாது அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nதிரைப்படத்தின் திரைக்கதையில் ரயில்வே துறையினருக்கு சொந்தமான பொருள்களுக்கு சேதாரம் ஏற்படும்வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படும். அதுமட்டுமில்லாமல், ரயில்வே துறையின் முன் அனுமதி இல்லாமல் ரயில் நிலையங்கள��� மற்றும் ரயில்களின் பெயர்களை மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.\nரயில்வே துறையினரிடம் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள திரைக்கதையில் ஏதேனும் மாற்றம் செய்து படம் பிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.\nசினிமாக் குழுவினர் தவிர மற்றவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனைத்து ரயில்நிலையங்களில் உள்ள முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரயில்வேத் துறையிடம் இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம். வியாபார மற்றும் வணிக ரீதியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள எவ்வித உரிமக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இச்சலுகை பத்திரிகைகளுக்கும் பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஜூன் மாதம்தான் ‘சிவாஜி’ ரிலீஸ்: சில எதிர்பார்ப்புகளும் எதிர்ப்புகளும்…\nரஜினியின் ‘சிவாஜி’ படம் வெளிவருவதற்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் எதிர்ப்புகளையும் உண்டாக்கியிருக்கிறது.\n* தமிழகத்தில் சிவாஜியை ரிலீஸ் செய்யும் உரிமையை ஜெமினி லேப் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. 65 கோடிக்குதான் படத்தை விற்பனை செய்வோம் என்று கூறி வந்த ஏ.வி.எம் நிறுவனம் 55 கோடிக்கு ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுள்ளது\n* மே 17}ல் ரிலீஸôகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவாஜி, ஜூன் மாதம் தான் திரைக்கு வருகிறாராம். இதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nகாரணம் 1: ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இருவரும் நடிக்க, ஒரு காட்சி எடுத்து இணைக்கப்பட இருக்கிறது.\nகாரணம் 2: ஏ.ஆர். ரஹ்மான் படத்தின் பிண்ணனி இசைக்கு கால தாமதம் செய்கிறார்.\n* படத்தின் டிக்கெட்டுகள் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து வியாபாரம் செய்யப்பட்டது சட்டப்படி தவறு. தியேட்டர்களில் வைத்துதான் சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும். கல்யாண மண்டபத்தில் வைத்து விற்பனை செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தை நாடி பிரச்சினையை கிளப்ப ஒரு குழு தயராகி வருகிறதாம்.\n* பாமக நிறுவனர் ராமதாஸ், தனது தொண்டர்களிடம் ரகசிய கட்டளை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி சிவாஜி படம் ரிலீஸôகும் தியேட்டர்களில் எங்கெங்கெல்லா��் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால், உடனே தனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளாராம்.\nசிவாஜி என்றாலே போராட்டம்தான் போல…\nபுதிய அமைப்பு தொடங்குகிறார் த்ரிஷா\nசென்னை, மே 3 தனது பிறந்த நாளையொட்டி புதிய அமைப்பு ஒன்றை நடிகை த்ரிஷா தொடங்குகிறார்.\nகடந்த ஆண்டு “தென்னிந்திய கனவு தேவதை’ என்ற பெயரில் த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. மன்றம் மூலம் முக்கிய பண்டிகை நாள்களில் ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வந்தன.\nவரும் வெள்ளிக்கிழமை (மே 4) தனது பிறந்த நாளை முன்னிட்டு “த்ரிஷா பவுண்டேஷன்’ என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்குகிறார் த்ரிஷா. இதற்கான துவக்க விழா நிகழ்ச்சி அடையாறு பகுதியில் உள்ள பெட்ரீஷியன் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.\nவிழாவின்போது த்ரிஷா ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தான முகாமும் நடைபெறுகிறது. அதன்பிறகு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுகிறார் த்ரிஷா. குழந்தைகளை மகிழ்விப்பதற்காக விஜய்யுடன் நடித்த “கில்லி’ படத்தை அங்கு திரையிடவும் ஏற்பாடு செய்திருக்கிறார்.\nஇதே நிகழ்ச்சியில் மன்றத்தின் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகளும், புதிய உறுப்பினராக சேருபவர்களுக்கு விண்ணப்ப படிவங்களும் வழங்கப்படுகின்றன.\n‘சிவாஜி’ படம் பற்றி வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை: ஏவி.எம்.சரவணன்\nசென்னை, மார்ச். 13 ஏவி.எம்.நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படமான “சிவாஜி’ பற்றி வெளிவரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வருடம் துவங்கியது. படத்தைப் பற்றிய செய்திகளையோ, புகைப்படங்களையோ வெளியிடாமல் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.\nஆனாலும் படத்தைப் பற்றிய செய்திகளும், ரஜினிகாந்தின் வித்தியாசமான சில “கெட்-அப்’களும் அவ்வப்போது இன்டர்நெட் வாயிலாக வெளிவந்துகொண்டிருந்தன. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் “சிவாஜி’ படம் இத்தனை கோடிக்கு விற்பனை; அத்தனை கோடிக்கு விற்���னை என பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதனால் படத்தின் உண்மையான வியாபார விஷயங்களைப் பற்றி எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.\nஇதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:\n“சிவாஜி’ படத்தின் விற்பனை பற்றி இதுவரை வந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை. இத்தகவல்கள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.\nகுறிப்பாக, சிஃபி டாட் காம் என்ற இணையதளத்தில் படத்தைப் பற்றி வெளியான தவறான தகவல்களால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஉதாரணமாக, கேரள உரிமையை ரூ.2.6 கோடிக்குத்தான் கொடுத்துள்ளோம். ஆனால் நாங்கள் மறுத்த பின்னரும் ரூ.3.1 கோடி என செய்தி வெளியாகிறது.\nஇதேபோல் ஆந்திர தியேட்டர் உரிமையை ரூ.8 கோடிக்கு விற்றுள்ளோம். ஆனால் ரூ.16 கோடி என செய்திகள் வெளியாகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருக்கிறோம்.\nஓவர்சீஸ் உரிமையைப் பொருத்தவரை, இம்முறை வழக்கம்போல் ஒருவருக்கே கொடுப்பதாக இல்லை. தனித்தனியேதான் கொடுக்கவுள்ளோம்.\nஎங்களது வழக்கமான விநியோகஸ்தரான ஐங்கரன் கருணாமூர்த்திக்கு ஐரோப்பா, கனடா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் திரையரங்குகளில் திரையிடும் உரிமை, ஆடியோ, விடியோ மற்றும் டி.வி.டி. உரிமை இவற்றை மட்டும் கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nஇதேபோல் மற்ற நாடுகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் அதற்குரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த வியாபார விஷயமும் முடிவாகவில்லை.\nஆனால் தவறாக வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு நாங்கள் விளக்கம் அளிக்கவேண்டியுள்ளது. எனவே இனி உண்மைத் தகவல்களை மட்டும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n“சிவாஜி’ படம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் ஷங்கரும் அவருடைய குழுவினரும் படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட முயற்சி எடுத்து வருகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஆந்திர மேல்சபைக்கு நடிகை நக்மா பெயர் சிபாரிசு\nஆந்திர சட்டசபையில் புதிதாக மேல்சபை உருவாக்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந் தேதி மேல்சபை உறுப்பினர் தேர்தல் நடக்கிறது. இதுதவிர ஆந்திர மாநில கவர்னர் பரிந்துரையின் பேரில் 12 பேர் உறுப்பினர் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.\nஇந்த 12 பேர் பட்டியலில் நடிகை நக்மாவின் பெயரும் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் காஷ்மீர் முதல்- மந்திரியுமான குலாம்நபி ஆசாத் நடிகை நக்மா பெயரை கவர்னருக்கு சிபாரிசு செய்துள்ளார்.\nஆந்திராவில் மேல்சபைக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் இறுதியாக வெளியாகவில்லை.\nஇது தொடர்பாக வருகிற 3-ந் தேதி முதல்- மந்திரி ராஜசேகர ரெட்டி டெல்லி சென்று கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு வேட்பாளர் பட்டியல் முடிவு செய்யப்படும்.\nஆந்திராவில் புதிதாக மேல்சபை தொடங்க குலாம்நபி ஆசாத் முழு ஒத்துழைப்பு தந்தார். நடிகை நக்மாவின் பெயரை அவர் சிபாரிசு செய்து இருப்பதால் அவர் மேல்சபை உறுப்பினராவது உறுதி என்று ஆந்திர மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதன் மூலம் நக்மாவை மாநில அரசியலில் ஈடுபடுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.\nதேடி வந்த சிம்பு: தவிர்த்த நயன்தாரா\nசென்னை, பிப். 15: ஹைதராபாத்திற்கு தன்னை பார்க்க வந்த சிம்புவை பார்க்காமல் இருக்க படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டு கேரளா சென்றார் நயன்தாரா.\nநடிகர் சிலம்பரசனுக்கும் நயன்தாராவுக்கும் வல்லவன் படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காதல் படம் வெளியாகி நூறு நாளை தொடுவதற்குள் முறிந்து விட்டது. தற்போது தமிழ் படங்களில் நடிக்காமல் தெலுங்கில் கவனம் செலுத்தும் நயன்தாரா ‘துளசி’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் சிம்புவுடன் நெருக்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வந்தது. இது நயன்தாராவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என வதந்தி பரவியது. ஆனால் வதந்தி வந்த போது அவர் படப்பிடிப்பில் இருந்தார்.\nஇந்நிலையில் காதலர் தினத்திற்கு முதல்நாள் சிம்பு நயன்தாராவை தேடி ஹைதராபாத் சென்றார். சிம்பு வந்திருக்கும் செய்தி அறிந்து பார்க்க மறுக்க, நயன்தாரா தங்கியிருக்கும் ஓட்டலுக்கே சென்று காத்திருந்தார் சிம்பு. ஆனால் நயன்தாராவோ படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு கேரளா பறந்து விட்டார்.\nச���ம்புவை தவிர்ப்பதற்கே நயன்தாரா கேரளா சென்று விட்டதாக தெலுங்கு திரையுலகத்தில் பேசப்படுகிறது. ஆனால் நயன்தாரா இது பற்றி கூறும் போது ”தமிழ் ரசிகர்களிடம் எனக்கு இருக்கும் மதிப்பை கெடுக்க ஒரு சிலர் சதி செய்கிறார்கள். என்னோட குடும்பத்தாருடன் சந்தோஷமாக இருக்கவே கேரளா வந்துள்ளேன். என்னைப் பற்றி வரும் வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.” என்றார்.\nசிம்புவோ ”நயன்தாராவை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அமெரிக்காவிலிருந்து வந்த உடன் போயிருப்பேன். இப்போது ஹைதராபாத் சென்று பார்க்க வேன்டிய அவசியம் எனக்கு இல்லை” என்றார்.\nரசிகர்கள் போல் முற்றுகை: நடிகரின் நகைகளை பறித்த திருடர்கள்\nதெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன். அல்லு அர்ஜுன் நடித்த “தேச முதுரு” படம் 100 நாட்களைத் தாண்டி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் அநியாயங்களைச் தட்டிக் கேட்பவராக நடித்திருக்கிறார்.\nஇப் படத்தின் வெற்றி விழா குண்டூரில் உள்ள `ராஜ் சென்டர்’ அரங்கத்தில் நடந்தது. இவ்விழாவில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் அவருடன் கைகுலுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருட்டுக் கும்பல் ஒன்று அல்லு அர்ஜுனை ரசிகர்கள் போல சூழ்ந்து கொண்டது.\nதன்னைச் சுற்றி நின்று கொண்டிருப்பது திருடர்கள் என்பதை அறியாத அர்ஜுன் அவர்களுடன் கை குலுக்கினார்.\nஅப்போது திருடர்கள், `அல்லு அர்ஜுன் வாழ்க’ என்று கோஷமிட்டனர். பின்னர் அவரை கட்டிபிடித்து வாழ்த்துவது போல நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த பெரிய தங்க செயின், கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட், வைர மோதிரம், தங்க கடிகாரம், செல்போன், பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணிபர்ஸ்.. என்று ஒவ்வொன்றாகப் பறித்தனர்.\nபின்னர் கூட்டத்தோடு கூட்டமாக திருடர்கள் நைசாக தப்பி ஓடிவிட்டனர்.\nபொது நிகழ்ச்சி ஒன்றில் திருடர்களிடம் அத்தனை நகைகளையும், பணத்தையும் இழந்ததால் அல்லு அர்ஜுன் மிகுந்த வேதனை அடைந்தார்.\nஅவர் கூறும்போது `ரசிகர்கள்தான் என்னை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிப்பதாக நினைத்தேன். திருடர்கள் இந்த அளவுக்கு துணிச்சலுடன் ப��து நிகழ்ச்சிலேயே எனது அத்தனை நகைகளையும் பறித்து சென்றது வேதனையாக உள்ளது. இனி நடிகர்கள், ரசிகர்கள் கும்பலாக வந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது’ என்றார்.\nஇதே விழாவில் பலரது செல்போன்களும், நகைகளும் திருட்டு போனது. இது பற்றி குண்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டு கும்பலை தேடிவருகிறார்கள்.\n6,000 திரைப்படங்களை காணும் வசதியுடன் ஜீ.வி. பிலிம்ஸின் புதிய இணையதளம்\nசென்னை, பிப். 4: இணையதளத்தின் மூலம் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வகையில் புதிய இணையதளத்தை ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.\nஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்தின் www.filmsntv.com என்ற புதிய இணையதளத்தை திரைப்பட இயக்குநர் கெüதம் மேனன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் சுமார் 6,000 திரைப்படங்களைக் காணமுடியும்.\nஇதுவரை திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் கண்டுவந்த திரைப்படங்களை இனி இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டரில் நாம் விரும்பிய நேரத்தில் விரும்பிய படங்களைக் காணலாம்.\nஇந்த இணையதள வசதியைப் பெற பணம் கட்டி உறுப்பினராக வேண்டும். ஒரு படத்தைக் காண ஆகும் தொகை ரூ.45. இதில் பழைய மற்றும் புதிய படங்கள், புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர்கள், இந்த இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றைக் காணலாம்.\nஇந்த இணையதள தொடக்க விழாவில் நடிகைகள் கஸ்தூரி, சங்கவி, பூர்ணிமா பாக்யராஜ், சரண்யா, நடிகர் பாண்டியராஜன், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட பல திரையுலகப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.\nஎன்.டி.ராமராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியில் சேருகிறார்\nஆந்திராவில் பிரபலமாக விளங்கிய நடிகர் என்.டி.ராமராவ். அந்த மாநில மக்களால் கடவுளாக மதிக்கப்பட்டவர். சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் போதே கடந்த 1982-ம் ஆண்டு திடீரென அரசியலில் நுழைந்தார்.\nதெலுங்கு தேசம் என்ற கட்சியை தொடங்கிய அவர் 9 மாதத்திலேயே அந்த மாநிலத்தில் ஆட்சியை பிடித்து முதல் மந்திரி ஆனார்.\n1995-ம் ஆண்டு என்.டி.ராமராவின் மருமகனும், கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவரும், மந்த��ரி பதவி வகித்து வந்தவருமான சந்திரபாபு நாயுடு கட்சியில் என்.டி.ராமராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி அந்த கட்சியை கைப்பற்றினார். பின்னர் அவர் அடுத்த ஆண்டிலேயே தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தார்.\nமறுவருடம் 1996-ல் என்.டி.ராமராவ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nஎன்.டி.ராமராவின் மூத்த மகன் ஹரிகிருஷ்ணா சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்து அந்த கட்சியில் இருந்து வந்தார். பின்னர் அவர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மீண்டும் சமீபத்தில் அவர் கட்சியில் சேர்ந்தார்.\n2-வது மகன் பாலகிருஷ்ணா. பிரபல முன்னணி நடிகர். பாலய்யா என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் கடந்த 2004-ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர்கள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டதாக வழக்கு தொடரப்பட்டது. 8 மாதங்களுக்கு பின்னர் இந்த வழக்கில் அவர் விடுதலையானார்.\nகடந்த 18-ந் தேதி என்.டி.ராமராவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா “என் தந்தை 1982-ம் ஆண்டு திடீரென அரசியலுக்கு வந்தது போல நானும் திடீரென அரசியலுக்கு வருவேன்” என்று தெரிவிதார்.\nஇந்த நிலையில் பாலகிருஷ்ணா நேற்று திடீரென தனது மைத்துனரும், முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை சந்திரபாபு நாயுடு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடந்தது. ஆகவே பாலகிருஷ்ணாவின் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அவர் அரசியலில் குதிக்க முடிவு செய்திருப்பதாகவும் கருதப்படுகிறது.\nஇந்த சந்திப்பு பற்றி சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டதற்கு, “பாலகிருஷ்ணா அரசியலுக்கு வருவது பற்றி நாங்கள் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் குடும்ப விஷயங்கள் பற்றித்தான் பேசிக் கொண்டு இருந்தோம். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. அவர் அரசியலுக்கு வர விரும்பினால் அவரே அது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்” என்று தெரிவித்தார்.\nஆனால் பாலகிருஷ்ணாவின் ஆதரவாளர்களும், ரசிகர்களும் அவர் அரசியலுக்கு வந்தால் தெலுங்கு தேசம் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதாக அமையும். ஏனென்றால் அந்த கட்சி கடந்த 2004-ம் ஆண்டு நடந்த சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்து இப்போது நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. ஆகவே பாலகிருஷ்ணா அரசியலுக்கு வருவதை அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.\nதெலுங்கு பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி மீது மோகன்பாபு பாய்ச்சல்: இருவரும் விருது பெற மறுப்பு\nதெலுங்கு பட உலகின் 75-ம் ஆண்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. முதல்-மந்திரி ராஜ சேகர ரெட்டி சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டார்.\nசிரஞ்சீவி ஆகியோருக்கு சாதனை யாளர் விருதுகள் வழங் கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nதாசரி நாராயணராவ் மேடைக்கு சென்று விருதை பெற்றார். சிரஞ்சீவிக்கு விருது கொடுக்கும் முன் நடிகர் மோகன்பாபுவை பேச அழைத்தனர். அவருக்கு பிரபலமானவர் என்ற விருதை அளித்தனர். அவ்விருதை பெற மோகன்பாபு மறுத்து விட்டார்.\nவிழாவில் மோகன்பாபு ஆவேசமாக பேசியதாவது:-\nஎனக்கு சாதளையாளர் விருது தராதது துரதிர்ஷ்டவசமானது. நான் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளேன். மேல்- சபை எம்.பி. பதவி வகித்துள்ளேன். சாதி மதத்துக்கு அப்பாற் பட்டு பள்ளிக்கூடம் நடத்துகி றேன். அந்த பள்ளியில் ஏழைகளுக்கு 25 சதவீதம் குறைந்த கட்டணத்தில் கல்வி அளிக்கிறேன். 510 படங்களில் நடித்து இருக்கி றேன். 49 படங்களை தயாரித்து இருக்கிறேன். நான் “சாதனையாளன்” கிடையாதா எனக்கு ஏன் அந்த விருதை தரவில்லை.\nவிஜயநிர்மலா பெண் இயக்குனர். அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை. கிரிபாபு நடிகராக, இயக்குனராக தயாரிப்பாளராக இருக்கிறார். அவரை இவ்விழாவுக்கு அழைக்க வில்லை. தெலுங்கு பட உலகம் இரண்டு, மூன்று பேருக்கு மட்டுமே சொந்தம் என்பது போல் நினைக்கிறார்கள்.\nஇவ்வாறு பேசி விட்டு விருதை வாங்காமல் இறங்கிவிட்டார்.\nநாமெல்லாமல் இப்போது நன்றாக இருக்கிறோம். நம் ஆரம்ப காலத்தையும், எங்கிருந்து வந்தோம் என்பதையும் மறக்க கூடாது. ஏழைகளாக இருந்து கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு வந்துள்ளோம். கர்வம், அகந்தை இருக்ககூடாது.\nசினிமா ஒரு குடும்பம். நிறைய பிரச்சினைகள் இருக்கலாம். அதை திரைக்கு பின்னால்தான் பேச வேண்டும். எல்லோருக்கும் தெரியுற மாதிரி பேசி அவமானப்படுத்தக்கூடாது. நாம் சண்டை போடுவது வெளியே தெரியக்கூடாது.\nகோவா பட விழாவில் என்.டி.ஆர். படம் வைக்கவில்லை. மும்பை, டெல்லி, கோவா வரை நம்மால் போக முடியவில்லை. சாதிக்க முடியவில��லை. அதற்கு காரணம் நமக்குள் ஒற்றுமை இல்லாததுதான்.\nஒரு திருமணத்துக்கு போய் இருந்தேன். தாலி கட்டுவதை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. கோபத்தை அடக்கிக் கொண்டேன். மற்றவர்கள் சந்தோஷம்தான் முக்கியம்.\nநான் வயதில் சிறியவன், வெங்கடேஷ், நாகார்ஜுனா என் வயதில் உள்ளவர்கள். அவர்களுக்கு விருது கொடுக்கப்படவில்லை. சாதனையாளர் விருதுக்கு நான் தகுதி இல்லை. 100-வது நாள் பட விழா நடக்கும்போது நான் திரையுலகில் இருப்பேன். அப்போது விருதை வாங்கி கொள்கிறேன்.\nஇவ்வாறு பேசி விட்டு விருதை வாங்காமல் சென்று விட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Management&id=4010", "date_download": "2019-11-17T17:09:10Z", "digest": "sha1:UQNLTC64DHG7F7RQQCV472YK6KPFS5X4", "length": 10818, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதலைவரின் பெயர் : V.G. Rajendran\nஅட்மிஷன் நடைமுறை : N / A\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஎனது பெயர் கண்ணன். நான் டெல்லி பல்கலைக்கழகத்தில், பி.ஏ(ஹானர்ஸ்) புவியியல் படிப்பில் இறுதியாண்டு படித்து வருகிறேன். எதிர்காலத்தில் சிறந்த தொழிலில் நிலைகொள்ள, எதை தேர்வுசெய்வது என்ற குழப்பம் தற்போது என்னை வாட்டுகிறது. இன்னும் 2 வருடங்கள் செலவிட்டு, அதன்பிறகே பணிபுரிய நான் விரும்புகிறேன். எம்.ஏ - சோஷியல் ஒர்க், எம்.ஏ - பேரிடர் மேலாண்மை, டெரி பல்கலையில், வள மேலாண்மையுடன் கூடிய சுற்றுப்புற அறிவியல் ஆகிய படிப்புகளில் எதை தேர்வுசெய்வது என்று புரியாமல் தவிக்கிறேன். திருப்தியான சம்பளம் பெற வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே தகுந்த ஆலோசனை கூறவும்.\nவாணிபப் பொருளாதாரப் பிரிவில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிக்க முடியுமா\nபட்டப்படிப்பு முடித்திருக்கும் நான் தரமான பல்கலைக்கழகம் ஒன்றில் ஆன்லைன் படிப்பு சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nநிதித் துறையில் ஆன்லைன் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nநான் இப்போது பி.காம்., படிக்கிறேன். நெட்வொர்கிங் துறையில் பணிபுரிய என்ன படிக்கவேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/twelveth-thirumurai/1145/thiruthondar-puranam-mutha-kantam-thirumalai-charukkam", "date_download": "2019-11-17T17:07:21Z", "digest": "sha1:NW6ZDVCQOM5DMX7YC6OI7B2LRLM4LSLF", "length": 227929, "nlines": 2520, "source_domain": "shaivam.org", "title": "periya purANam of cEkkizAr, part 1(in tamil script, TSCII format)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் முதற் காண்டம்\nஉலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;\nநிலவு லாவிய நீர்மலி வேணியன்,\nமலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.\nஊன் அடைந்த உடம்பின் பிறவியே\nதான் அடைந்த உறுதியைச் சாருமால்;\nதேன் அடைந்த மலர்ப் பொழில் தில்லையுள்\nமா நடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ.\nஎடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்\nநடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்\nதடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்\nகடக் களிற்றைக் கருத்துள் இருத்து வாம்.\nமதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்\nதுதி செயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்\nபொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை\nவிதி முறை உலகினில் விளங்கி வெல்கவே.\nஅளவிலா அடியார் புகழ் கூறுகேன்\nஅளவு கூட உரைப்பது அரிது ஆயினும்\nதெரிவரும் பெருமைத் திருத் தொண்டர் தம்\nபொருவரும் சீர் புகலலுற்றேன் முற்றப்\nபெருகு தெண் கடல் ஊற்றுண் பெரு நசை\nஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன்.\nஅப் பொருட்கு உரை யாவரும் கொள்வர் ஆல்\nஇப் பொருட்கு என் உரை சிறிது ஆயினும்\nமெய்ப் பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால்.\nமேய இவ் உரை கொண்டு விரும்புமாம்\nசேயவன் திருப் பேர் அம்பலம் செய்ய\nதூய பொன்னணி சோழன் நீடூழிபார்\nஆய சீர் அநபாயன் அரசவை.\nஅருளின் நீர்மைத் திருத் தொண்டறிவரும்\nதெருளில் நீரிது செப்புதற்காம் எனின்\nவெருளில் மெய் மொழி வான் நிழல் கூறிய\nபொருளின் ஆகும் எனப் புகல்வாம் அன்றே.\nஇங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள்\nதங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற\nபொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற\nசெங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.\n1. 1 திருமலைச் சிறப்பு\nபொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்\nபன்னும் நீள்பனி மால்வரைப் பாலது\nதன்னை யார்க்கும் அறிவரியான் என்றும்\nமன்னிவாழ் கயிலைத் திரு மாமலை.\nநண்ணும் மூன்று உலகுந் நான்மறைகளும்\nஎண்ணில் மாதவம் செய்ய வந்தெய்திய\nபுண்ணியந் திரண்டு உள்ளது போல்வது.\nநிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி\nஇலகு தண்தளிர் ஆக எழுந்ததோர்\nஉலகம் என்னும் ஒளிம���ி வல்லிமேல்\nமலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை.\nமேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்\nகான வீணையின் ஓசையும் காரெதிர்\nதான மாக்கள் முழக்கமும் தாவில் சீர்\nவான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம்.\nபனி விசும்பில் அமரர் பணிந்துசூழ்\nஅனித கோடி அணிமுடி மாலையும்\nபுனித கற்பகப் பொன்னரி மாலையும்\nமுனிவர் அஞ்சலி மாலையும் முன்னெனலாம்.\nநீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்\nநாடும் ஐம் பெரும் பூதமும் நாட்டுவ\nகோடி கோடி குறட்சிறு பூதங்கள்\nபாடி ஆடும் பரப்பது பாங்கெலாம்.\nநாயகன் கழல் சேவிக்க நான்முகன்\nமேய காலம் அலாமையின் மீண்டவன்\nஆய அன்னமும் காணா தயர்க்குமால்.\nகாதில் வெண்குழையோன் கழல் தொழ\nநெடியோன் காலம் பார்த்திருந்தும் அறியான்\nசோதி வெண் கயிலைத் தாழ்வரை முழையில்\nமீதெழு பண்டைச் செஞ் சுடர் இன்று\nவெண்சுடர் ஆனது என்றதன் கீழ்\nமருங்கில் அருவிகள் எதிர் எதிர் முழங்க\nவரம் பெறு காதல் மனத்துடன் தெய்வ\nமது மலர் இருகையும் ஏந்தி\nநிரந்தரம் மிடைந்த விமான சோபான\nபுரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப்\nவேத நான்முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணிலார் மற்றும்\nகாதலால் மிடைந்த முதல் பெருந்த் தடையாம் கதிர் மணிக் கோபுரத்துள்ளார்\nபூத வேதாளப் பெரும் கண நாதர் போற்றிடப் பொதுவில் நின்று ஆடும்\nநாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம்பெருமான்.\nநெற்றியின் கண்ணர் நாற் பெருந்தோளர் நீறணி மேனியர் அநேகர்\nபெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன் தன் அருள் பெறுவார்\nமற்றவர்க் கெல்லாம் தலைமையாம் பணியும் மலக்கையில் சுரிகையும் பிரம்பும்\nகற்றைவார் சடையான் அருளினால் பெற்றான் காப்பதக் கயிலைமால் வரைதான்.\nகையில்மான் மழுவர் கங்கைசூழ் சடையில் கதிரிளம் பிறைநறுங் கண்ணி\nஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பரும் பெருமையினாலும்\nமெய்யொளி தழைக்கும் தூய்மையினாலும் வென்றி வெண்குடை அநபாயன்\nசெய்யகோல் அபயன் திருமனத்தோங்கும் திருக்கயிலாய நீள்சிலம்பு.\nஅன்ன தன்திருத் தாழ்வரையின் இடத்து\nஇன்ன தன்மையன் என்றறியாச் சிவன்\nதன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான்\nஉன்னாரும் சீர் உபமன் னிய முனி.\nமாதவன் முடிமேல் அடி வைத்தவன்\nஆதி அந்தம் இலாமை அடைந்தவன்.\nஅத்தர் தந்த அருட் பாற்கடல் உண்டு\nசித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்\nசுத்த யோகிகள் சூழ இருந்துழி.\nஅங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு\nபொங்கு பேரொளி போன்று முன் தோன்றிடத்\nஇங்கி தென்கொல் அதிசயம் என்றலும்.\nஅந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்\nசிந்தியா உணர்ந்தம் முனி தென் திசை\nவந்த நாவலர் கோன்புகழ் வன்தொண்டன்\nஎந்தையார் அருளால் அணைவான் என.\nகைகள் கூப்பித் தொழுதெழுந்து அத் திசை\nமெய்யில் ஆனந்த வாரி விரவிடச்\nசெய்ய நீள்சடை மாமுனி செல்வுழி\nஐயம் நீங்க வினவுவோர் அந்தணர்.\n\"சம்புவின் அடித் தாமரைப் போதலால்\n\"தம்பிரானைத் தன் உள்ளம் தழீயவன்\nநம்பி ஆரூரன் நாம்தொழும் தன்மையான்\".\nவென்ற பேரொளியார் செய் விழுத்தவம்\nநன்று கேட்க விரும்பும் நசையினோம்\nஇன்றெமக்குரை செய்து அருள் என்றலும்.\nஉள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்\n\" வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொருளாகிய\nவள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்\nஅள்ளும் நீறும் எடுத்தணை வானுளன்.\nஅன்னவன் பெயர் ஆலால சுந்தரன்\nமுன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு\nஇன்ன ஆமெனும் நாண்மலர் கொய்திடத்\nஅங்கு முன்னரே ஆளுடை நாயகி\nகொங்கு சேர் குழற்காம் மலர் கொய்திடத்\nதிங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார்\nபொங்கு கின்ற கவினுடைப் பூவைமார்.\nஅந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல்\nகந்த மாலைக் கமலினி என்பவர்\nகொந்து கொண்ட திருமலர் கொய்வுழி\nவந்து வானவர் ஈசர் அருள் என.\nமாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்\nதீது இலாத் திருத் தொண்டத் தொகை தரப்\nபோதுவார் அவர் மேல்மனம் போக்கிடக்\nகாதல் மாதரும் காட்சியில் கண்ணினார்.\nமுன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர்\nபன் மலர் கொய்து செல்லப் பனிமலர்\nஅன்னம் அன்னவருங் கொண்டகன்ற பின்.\nஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே\n' மாதர் மேல் மனம் வைத்தனை தென்புவி\nமீது தோன்றி அம் மெல்லியலார் உடன்\nகாதல் இன்பம் கலந்து அணைவாய்' என.\nகைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கினான்\n'செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன்\nமையல் மானுடமாய் மயங்கும் வழி\nஐயனே தடுத்தாண்டருள் செய்' என.\nஅங்கணாளன் அதற்கருள் செய்த பின்\nநங்கை மாருடன் நம்பிமற்றத் திசை\nதங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாறுமென்று\nஅங்கவன் செயல் எல்லாம் அறைந்தனன்.\n\"பந்த மானிடப் பாற்படு தென்திசை\nஇந்த வான்திசை எட்டினும் மேற்பட\nவந்த புண்ணியம் யாதெ\"ன மாதவன்.\n\"பொருவருந் தவத்தான் புலிக் காலனாம்\nஅரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது\nபெருமை சேர்பெரும் பற்றப்புலியூர் என்று\nஒருமையாளர் வைப்பாம் பதி ஓங்குமால்.\nஅத் திருப்பதியில் நமை ஆளுடை\nமெய்த் தவக்கொடி காண விருப்புடன்\nஅத்தன் நீடிய அம்பலத்தாடும் மற்று\nஇத் திறம் பெறலாம் திசை எத்திசை..\nபூதம் யாவையின் உள்ளலர் போதென\nவேத மூலம் வெளிப்படு மேதினிக்\nகாதல் மங்கை இதய கமலமாம்\nமாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால்.\nதம்பிரானைத் தனித் தவத்தால் எய்திக்\nகம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று\nஉம்பர் போற்றும் பதியும் உடையது.\nநங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்து\nபொங்கு நீடருள் எய்திய பொற்பது\nகங்கை வேணி மலரக் கனல்மலர்\nசெங்கை யாளர் ஐயாறும் திகழ்வது.\nதேசம் எல்லாம் விளக்கிய தென் திசை\nஈசர் தோணி புரத்துடன் எங்கணும்\nபூசனைக்குப் பொருந்தும் இடம் பல\nபேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை\".\nஎன்று மாமுனி வன்தொண்டர் செய்கையை\nஅன்று சொன்ன படியால் அடியவர்\nதொன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி\nஇன்று என் ஆதரவால் இங்கியம்புகேன்.\nமற்றிதற்குப் பதிகம் வன்தொண்டர் தாம்\nபுற்று இடத்து எம்புராணர் அருளினால்\nசொற்ற மெய்த் திருத்தொண்டத்தொகை எனப்\nபெற்ற நற்பதிகம் தொழப் பெற்றதாம்.\nஅந்த மெய்ப் பதிகத்து அடியார்களை\nநம்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி\nபுந்தி ஆரப் புகன்ற வகையினால்\nவந்த வாறு வழாமல் இயம்புவாம்.\nஉலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும்\nஅலகில் சீர்நம்பி ஆரூரர் பாடிய\nநிலவு தொண்டர்தம் கூட்டம் நிறைந்துறை\nகுலவு தண்புனல் நாட்டணி கூறுவாம்.\nபாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுள்\nகோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில்\nசூட்டிய வளர் புலிச் சோழர் காவிரி\nநாட்டியல்பதனை யான் நவிலல் உற்றனன்.\nஆதி மாதவமுனி அகத்தியன் தரு\nபூத நீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி\nமாதர் மண் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்ததோர்\nஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால்.\nசையமால் வரை பயில் தலைமை சான்றது\nசெய்ய பூ மகட்கு நற் செவிலி போன்றது\nவையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும்\nஉய்யவே சுரந்தளித் தூட்டும் நீரது.\nமாலின் உந்திச்சுழி மலர் தன் மேல் வரும்\nசால்பினால் பல்லுயிர் தரும் தன் மாண்பினால்\nகோல நற்குண்டிகை தாங்குங் கொள்கையால்\nபோலும் நான்முகனையும் பொன்னி மாநதி.\nதிங்கள் சூடிய முடிச் சிகரத்து உச்சியில்\nபொங்கு வெண் தலை நுரை பொருது போதலால்\nஎங்கள் நாயகன் முடிமிசை நின்றேயிழி\nகங்���ையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே.\nவண்ண நீள் வரை தர வந்த மேன்மையால்\nஎண்ணில் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால்\nஅண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி\nஉண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது.\nவம்புலா மலர் நீரால் வழிபட்டுச்\nசெம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து\nஎம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி\nவாசநீர் குடை மங்கையர் கொங்கையில்\nபூசும் குங்குமமும் புனை சாந்தமும்\nவீசு தெண்டிரை மீதிழந்தோடும் நீர்\nமாவிரைத் தெழுந்து ஆர்ப்ப வரை தரு\nபூ விரித்த புதுமதுப் பொங்கிட\nவாவியிற் பொலி நாடு வளம்தரக்\nகாவிரிப் புனல் கால்பரந்து ஓங்குமால்.\nஒண் துறைத் தலை மாமத கூடு போய்\nகொண்ட மள்ளர் குரைத் தகை ஓசைபோய்\nஅண்டர் வானத்தின் அப்புறஞ் சாருமால்.\nமாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்\nசீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும்\nஒதையார் செய் உழுநர் ஒழுக்கமும்\nகாதல் செய்வதோர் காட்சி மலிந்ததே.\nஉழுத சால்மிக வூறித் தெளிந்த சேறு\nஇழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம்\nதொழுது நாறு நடுவார் தொகுதியே\nபழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்.\nமண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்\nகண்டுழவர் பதங்காட்டக் களைகளையுங் கடைசியர்கள்\nதண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்\nவண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார்.\nசெங்குவளை பறித்தணிவார் கருங்குழல்மேல் சிறை வண்டை\nஅங்கை மலர்களைக் கொடுகைத்தயல் வண்டும் வரவழைப்பார்\nதிங்கள்நுதல் வெயர்வரும்பச் சிறுமுறுவல் தளவரும்பப்\nபொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவாய் மடுத்தயர்வார்.\nகரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச்\nகரும்பல்லி குடைநீலத் துகளல்ல பகலெல்லாம்\nஅரும்பல்ல முலையென்ன அமுதல்ல மொழியென்ன\nவரும்பல்லாயிரம் கடைசி மடந்தையர்கள் வயல்எல்லாம்.\nகயல்பாய் பைந்தட நந்தூன் கழிந்த கருங்குழிசி\nவியல்வாய் வெள்வளைத் தரள மலர்வேரி உலைப்பெய்தங்\nகயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் நெருப்பூதும்\nவயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பெல்லாம்.\nகாடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு\nமாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை\nகோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன\nநாடெல்லாம் நீர்நாடு தனை ஒவ்வா நலமெல்லாம்.\nஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்\nசோலை வாய்வண்டு இரைத்தெழு சும்மையும்\nஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்\nவேலை ஓசையின் மிக்கு விரவுமால்.\nஅன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில்\nகன்னி வாளை கமுகின் மேற்பாய்வன\nமன்னு வான்மிசை வானவில் போலுமால்.\nவாவியிற் படிந்து உண்ணும் மலர் மது\nமேவி அத்தடம் மீதெழப் பாய்கயல்\nதாவி அப்பொழிலிற் கனி சாடுமால்\nசாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு\nவாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்தவாகிச்\nசூல்முதிர் பசலை கொண்டு சுருல் விரித்தானுக் கன்பர்\nஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்களெல்லாம்.\nபத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர்\nதத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல்\nமொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்றை\nவித்தகர் தன்மை போல விளைந்தன சாலியெல்லாம்.\nஅரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்\nபரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்\nசுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப் பெரும் பொருப்பு யாப்பர்\nவிரிமலர் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார்.\nசாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்\nகாலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்\nஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்\nமேல் வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்கதன்றே.\nவைதெரிந் தகற்றி ஆற்றி மழைப் பெயல் மானத் தூற்றிச்\nசெய்ய பொற் குன்றும் வேறு நவமனிச் சிலம்பும் என்னக்\nகைவினை மள்ளர் வானம் கரக்கவாக்கிய நெல் குன்றால்\nமொய்வரை உலகம் போலும் முளரிநீர் மருத வைப்பு.\nஅரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதிகொண்டறங்கள் பேணிப்\nபரவருங் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின்\nவிரவிய கிளையும் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி\nவரைபுரை மாடம்நீடி மல்ர்ந்துள பதிகள் எங்கும்.\nகரும்படு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ மாதர்\nசுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்விப்\nபெரும் பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின்\nவருங்கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும்.\nநாளிகேரஞ் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்\nகோளி சாலந்த மாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்\nதாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்\nநீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும்.\nசூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும்\nசாதி மாலதிகள் எங்கும் தண்தளிர் நறவம் எங்கும்\nமாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும்\nபோதவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும்.\nமங்கல வினைகள் எங்கும் மணஞ் செய் கம்பலைகள் எங்கும்\nபங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும்\nபொங்கொளிக் கலன்கள் எங்கும் புது மலர்ப் பந்தர் எங்கும்\nசெங்கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும்.\nமேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும்\nயாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும்\nயோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும்\nபோகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும்.\nபண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும்\nவண்டறை குழல்கள் எங்கும் வளர் இசைக் குழல்கள் எங்கும்\nதொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை எங்கும்\nதண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும்.\nமாடு போதகங்கள் எங்கும் வண்டு போதகங்கள் எங்கும்\nபாடும் அம்மனைகள் எங்கும் பயிலும் அம்மனைகள் எங்கும்\nநீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும்\nதோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும்.\nவீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்\nசாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா\nநீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளு மாவும்\nஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத் தாம் அஞ்சும்\nநற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநாடு என்றும்\nபொற் தடந் தோளால் வையம் பொதுக் கடிந்து இனிது காக்கும்\nகொற்றவன் அநபாயன் பொற் குடை நிழல் குளிர்வதென்றால்\nமற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்பலாமோ.\nசொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது\nமன்னு மாமலராள் வழி பட்டது\nவன்னியாறு மதி பொதி செஞ் சடைச்\nவேத ஓசையும் வீணையின் ஓசையும்\nசோதி வானவர் தோத்திர ஓசையும்\nமாதர் ஆடல் பாடல் மணி முழவோசையும்\nகீத ஓசையும் மாய்க் கிளர்உற்றவே.\nசெல்வ வீதிச் செழுமணித் தேரொலி\nமல்லல் யானை ஒலியுடன் மாவொலி\nஎல்லை இன்றி எழுந்துள எங்கணும்.\nமாட மாளிகை சூளிகை மண்டபம்\nகூட சாலைகள் கோபுரம் தெற்றிகள்\nநீடு சாளர நீடரங்கு எங்கெணும்\nஆடல் மாதர் அணி சிலம் பார்ப்பன .\nதங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின்\nபங்கினாள் திருச் சேடி பரவையாம்\nமங்கையார் அவதாரஞ் செய் மாளிகை.\nபடர்ந்த பேரொளிப் பன்மணி வீதிதான்\nஇடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்\nதொடர்ந்து கொண்டவன் தொண்ட��்க்குத் தூது போய்\nநடந்த செந்தாமரை அடி நாறுமால்.\nசெங்கண் மாதர் தெருவில் தெளித்த செங்\nகுங்குமத்தின் குழம்பை அவர் குழல்\nபொங்கு கோதையிற் பூந்துகள் வீழ்ந்துடன்\nஅங்கண் மேவி அளறு புலர்த்துமால்.\nஉள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை\nதெள்ளும் ஓசைத் திருப்பதிகங்கள் பைங்\nகிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்.\nவிளக்கம் மிக்க கலன்கள் விரவலால்\nதுளக்கில் பேரொலியால் துன்னு பண்டங்கள்\nவளத் தொடும் பலவாறு மடுத்தலால்\nஅளக்கர் போன்றன ஆவண வீதிகள்.\nதாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்\nவாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்\nவீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார்\nசூழ்ந்த பல்வேறு இடத்தத் தொல் நகர்.\nநில மகட்கு அழகார் திரு நீள் நுதல்\nதிலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி\nமலர் மகட்கு வண்தாமரை போல்மலர்ந்(து)\nஅன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான்\nதுன்னு செங் கதிரோன் வழித் தோன்றினான்\nமன்னு சீர் அநபாயன் வழி முதல்\nமின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே.\nமண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எல்லாம்\nகண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலான்\nவிண்ணுளார் மகிழ்வு எய்திட வேள்விகள்\nஎண்ணிலாதன் மாண இயற்றினான் .\nசுற்று மன்னர் திறை கடை சூழ்ந்திடச்\nசெற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம் மனுப்\nபெற்ற நீதியும் தன்பெயர் ஆக்கினான்.\nபொங்கு மா மறைப் புற்றிடங் கொண்டவர்\nஎங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு\nஅங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான்\nதுங்க ஆகமம் சொன்ன முறைமையால்.\nஅறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமற் புல்லி\nமறங் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில்\nசிறந்த நல் தவத்தால் தேவி திருமணி வயிற்றின் மைந்தன்\nபிறந்தனன் உலகம் போற்றப் பேர் அரிக் குருளை அன்னான்.\nதவமுயன்று அரிதில் பெற்ற தனி இளங் குமரன் நாளும்\nசிவ முயன்றடையுந் தெய்வக் கலை பல திருந்த ஓதிக்\nகவனவாம் புரவி யானை தேர்ப் படைத் தொழில்கள் கற்றுப்\nபவமுயன்றதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான்.\nஅளவில் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க\nஉளமகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி\nஇளவரசு என்னும் தன்மை எய்துதற்கணியன் ஆகி\nவளரிளம் பரிதி போன்று வாழுநாள் ஒருநாள் மைந்தன்.\nதிங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில் நின்று\nமங்குல் தோய் மாட வீதி மன்னிளங் குமரர் சூழக்\nகொங்கலர் மாலை தாழ்ந்த குங்குமம் குலவு தோளான்\nபொங்கிய தான��� சூழ்த் தேர்மிசைப் பொலிந்து போந்தான்.\nபரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர்\nவிரை நறுங் குழலார் சிந்தும் வெள் வளை ஒருபால் மிக்க\nமுரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால் வென்றி\nஅரசிளங் குமரன் போதும் அணி மணி மாட வீதி.\nதனிப்பெருந் தருமம் தானோர் தயாஇன்றித் தானை மன்னன்\nபனிப்பில் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன\nமனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன்\nபுனிற்றிளங் கன்று துள்ளிப் போந்ததம் மறுகினூடே.\nஅம்புனிற்றாவின் கன்றோர் அபாயத்தின் ஊடு போகிச்\nசெம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப் பட்டே\nஉம்பரின் அடையக் கண்டங்கு உருகுதாய் அலமந்தோடி\nவெம்பிடும் அலறும் சோரும் மெய்ந் நடுக்குற்று வீழும்.\nமற்றுது கண்டு மைந்தன் \"வந்ததிங்கு அபாயம்\" என்று\nசொற்றடுமாறி நெஞ்சில் துயருழந்து அறிவு அழிந்து\n\"பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாளச்\nசெற்ற, என் செய்கேன்\" என்று தேரினின் இன்று இழிந்து வீழ்ந்தான்.\nஅலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்துச் சோரும்\nநிலமிசைக் கன்றை நோக்கி நெடிதுயிர்த்து இரங்கி நிற்கும்\n\"மலர் தலை உலகங் காக்கும் மனுவெனும் என் கோமானுக்(கு)\nஉலகில் இப் பழி வந்து எய்தப் பிறந்தவா ஒருவன்\" என்பான்.\n\"வந்த இப் பழியை மாற்றும் வகையினை மறை நூல் வாய்மை\nஅந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில்\nஎந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன்\" என்று மைந்தன்\nசிந்தை வெந் துயரம் தீர்ப்பான்திரு மறையவர் முன் சென்றான்.\nதன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாதாகி\nமுன் நெருப்புயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார\nமன்னுயிர் காக்குஞ் செங்கோல் மனுவின் பொற் கோயில் வாயில்\nபொன்னணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே.\nபழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன்\nவழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்திக்\nகழுத்தணி மணியின் ஆர்ப்போ என்னத்தன் சடைமுன் கோளாத்\nதெழித்தெழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது.\nஆங்கது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து\nபூங்கொடி வாயில் நண்ணக் காவலர் எதிரே போற்றி\nதூங்கிய மணியைக் கோட்டால் துளக்கியது\" என்று சொன்னார்.\nமன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி\n\"என் இதற்குற்றது\" என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்க\nமுன்னு�� நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வித்\nதொல் நெறி அமைச்சன் மன்னன் தாளிணை தொழுது சொல்வான்.\n நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந் தேர்மேல் ஏறி\nஅளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால்\nஇளையஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாக\nதளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை\" என்றான்.\nஅவ்வுரை கேட்ட வேந்தன் ஆவுறு துயரம் எய்தி\nவெவ்விடந் தலைக் கொண்டாற் போல் வேதனை அகத்து மிக்\"கிங்கு\nஇவ் வினை விளைந்தவாறு\" என்று இடருறும் இரங்கும் ஏங்கும்\n\" என்னும் தெருமரும் தெளியும் தேறான்.\n\"மன்னுயிர் புரந்து வையம் பொதுக் கடிந்து அறத்தில் நீடும்\nஎன்னெறி நன்றால்\" என்னும் \"என்செய்தால் தீரும்\" என்னும்\nதன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு சோரும்\nஅந் நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்றால்.\nமந்திரிகள் அதுகண்டு மன்னவனை அடி வணங்கிச்\n\"சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வு அன்றால்\nகொந்தலர்த்தார் மைந்தனை முன் கோவதை செய்தார்க்கு மறை\nஅந்தணர்கள் விதித்தமுறை வழிநிறுத்தல் அறம்\" என்றார்.\n\"வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்றது தான் வலிப்பட்டு\nகுழக்கன்றை இழந்தலறும் கோவுறு நோய் மருந்தாமோ\nஇழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீருஞ் சொல்லிய இச்\nசழக்கு இன்று நான் இசைந்தால் தருமந் தான் சலியாதோ\nமாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலைத்\nதான தனக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்\nஊன மிகு பகைத் திறத்தால் கள்வரால் உயிர் தம்மால்\nஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ\n\"என் மகன் செய் பாதகத்துக்கு இருந்தவங்கள் செய இசைந்தே\nஅன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனைக் கொல்வேன் ஆனால்\nதொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை\nஎன்று அரசன் இகழ்து உரைப்ப எதிர் நின்ற மதி அமைச்சர்\n\"நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்ததால்\nபொன்று வித்தல் மரபு அன்று மறை மொழிந்த அறம் புரிதல்\nதொன்று தொடு நெறி யன்றோ தொல் நிலங் காவல\nஅவ் வண்ணம் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி\nமெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு வென்னும் விறல் வேந்தன்\nஇவ் வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியின் இடைத் தோய்ந்த\nசெவ் வண்ணக் கமலம் போல் முகம் புலந்து செயிர்த்துரைப்பான்.\n\"அவ்வுரையில் வருநெறிகள் அவை நிற்க அறநெறியின்\nசெவ்விய உண்மைத் திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர்\nஎவ் உலகில் எப் பெற்றம் இப்பெற்றித் தாம் இடரால்\nவெவ்வுயிர்த்துக் கதறி மணி எறிந்து விழுந்தது\n\"போற்றிசைத்துப் புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச\nவீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர்த்\nதோற்றமுடை உயிர் கொன்றான் ஆதலினால் துணிபொருள் தான்\nஆற்றவுமற்று அவற் கொல்லும் அதுவேயாம் என நினைமின்\".\nஎன மொழிந்து \"மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இவ் ஆன்\nமனம் அழியுந் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது\nதனதுறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம்\" என\nஅனகன் அரும் பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார்.\nமன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்தொரு மந்திரி தன்னை\n\"முன்னிவனை அவ்வீதி முரண் தேர்க்கால் ஊர்க\" என\nஅன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்பத்\nதன்னுடைய குலமகனைத் தான் கொண்டு மறுங்கணைந்தான்.\nஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்\nதருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன்\nமருமம் தன் தேராழி உறஊர்ந்தான் மனு வேந்தன்\nதண்ணளி வெண் குடை வேந்தன் செயல் கண்டு தரியாது\nமண்ணவர் கண்மழை பொழிந்தார் வானவர் பூ மழை சொரிந்தார்\nஅண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல்\nவிண்ணவர்கள் தொழ நின்றான் வீதி விடங்கப் பெருமான்.\nசடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்குந் திருநுதலும்\nஇடம் மருங்கில் உமையாளும் எம் மருங்கும் பூதகணம்\nபுடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப\nவிடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான்.\nஅந் நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அவ் அரசன்\nமன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன் எழலும்\nஇன்ன பரிசானான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும்\nமுன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ\nஅடி பணிந்த திருமகனை ஆகமுற எடுத்து அணைத்து\nநெடிது மகிழ்ந்து அருந் துயரம் நீங்கினான் நிலவேந்தன்\nமடி சுரந்து பொழிதீம் பால் வருங் கன்று மகிழ்ந்துண்டு\nபடி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே.\nபொன் தயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான்\nவென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்து\nசென்று அருளும் பெரும் கருணைத் திறம் கண்டு தன் அடியார்க்கு\nஎன்றும் எளிவரும் பெரும��� ஏழ் உலகும் எடுத்தேத்தும்.\nஇனைய வகை அற நெறியில் எண்ணிறந்தோர்க்கு அருள் புரிந்து\nமுனைவர் அவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர் மேல்\nபுனையும் உரை நம்மளவில் புகலலாந் தகைமையதோ\nஅனைய தனுக் ககமலராம் அறவனார் பூங்கோயில்.\nபூத நாயகர் புற்று இடம் கொண்டவர்\nஆதி தேவர் அமர்ந்த பூங் கோயிலிற்\nசோதி மாமணி நீள் சுடர் முன்றில் சூழ்\nமூதெயில் திரு வாயில் முன்னாயது.\nபூவார் திசை முகன் இந்திரன் பூ மிசை\nமா வாழ் அகலத்து மால் முதல் வானவர்\nஓவாது எவரும் நிறைந்து உள்ளது\nதேவா சிரியன் எனுந் திருக் காவணம்.\nஅரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்\nநிரந்த நீற்று ஒளியால் நிறை தூய்மையால்\nபுரந்த அஞ்சு எழுத்து ஓசை பொலிதலால்\nபரந்த ஆயிரம் பாற் கடல் போல்வது.\nஅகில காரணர் தாள பணிவார்கள் தாம்\nஅகில லோகமும் ஆளற்கு உரியர் என்று\nஅகில லோகத்து உளார்கள் அடைதலின்\nஅகில லோகமும் போல்வத தனிடை.\nஅத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால்\nமெய்த் தழைந்து விதிர்ப்புறு சிந்தையார்\nகைத் திருத் தொண்டு செய்கடப் பாட்டினார்\nமாசிலாத மணி திகழ் மேனி மேல்\nபூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்\nதேசினால் எத் திசையும் விளங்கினார்\nபேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார்.\nபூதம் ஐந்தும் நிலையிற் கலங்கினும்\nமாதோர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்\nஓது காதல் உறைப்பின் நெறி நின்றார்\nகோதிலாத குணப் பெருங் குன்றனார்.\nகேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்\nஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்\nகூடும் அன்பினில் கும்பிடலே அன்றி\nவீடும் வேண்டா விறலின் விளங்கினார்.\nஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே\nபாரம் ஈசன் பணி அலாது ஒன்று இலார்\nஈர அன்பினர் யாதுங் குறைவு இலார்\nவீரம் என்னால் விளம்பும் தகையதோ\nவேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்\nதாண்டவப் பெருமான் தனித் தொண்டர்கள்\nநீண்ட தொல் புகழார் தம் நிலைமையை\nஈண்டு வாழ்த்துகேன் என்னறிந்து ஏத்துகேன்.\nஇந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்\nஅந்தம் இல் புகழ் ஆலால சுந்தரன்\nசுந்தரத் திருத் தொண்டத் தொகைத் தமிழ்\nவந்து பாடிய வண்ணம் உரை செய்வாம்.\nகங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த\nஅங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு\nமங்கையர் வதன சீத மதி இருமருங்கும் ஓடிச்\nசெங்கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு .\nபெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு ��ாடு தன்னில்\nஅரு மறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்த\nமருவிய தவத்தால் மிக்க வளம்பதி வாய்மை குன்றாத்\nதிரு மறையவர்கள் நீடும் திரு நாவலூராம் அன்றே.\nமாதொ ஒரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும்\nவேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்(கு)\nஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்பால்\nதீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார்.\nதம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும்,\nநம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றிமிக்க\nஐம் படை சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டிச் சாத்தி\nசெம் பொன் நாண் அரையில் மின்னத் தெருவில் தேர் உருட்டு நாளில்.\nநர சிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு\nபரவருங் காதல்கூரப் பயந்தவர் தம்பால் சென்று\nவிரவிய நண்பினாலே வேண்டினர் பெற்றுத் தங்கள்\nஅரசிளங் குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார்.\nபெருமைசால் அரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள்\nவரு முறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து\nஅரு மறை முந் நூல் சாத்தி அளவில் தொல் கலைகள் ஆய்ந்து\nதிரு மலி சிறப்பின் ஓங்கிச் சீர் மணப் பருவஞ் சேர்ந்தார்.\nதந்தையார் சடையனார் தம் தனித் திரு மகற்குச் சைவ\nஅந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப\nவந்த தொல் சிறப்பிற் புத்தூர்ச் சடங்கவி மறையோன் தன்பால்\nசெந் திரு அனைய கன்னி மணத் திறஞ் செப்பி விட்டார்.\nகுல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார்\nநல மிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை ஏற்று\nமலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை\nபலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான்\nமற்றவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னைப்\nபெற்றவர் தம்பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தை\nஉற்றதோர் மகிழ்ச்சி எய்தி மண வினை உவந்து சாற்றிக்\nகொற்றவர் திருவுக்கு ஏற்பக் குறித்து நாள் ஓலை விட்டார்.\nமங்கலம் பொலியச் செய்த மண வினை ஓலை ஏந்தி\nஅங்கயற் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டிக்\nகொங்கலர்ச் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து\nபங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார்.\nமகிழ்ச்சி யால் மணம் மீக் கூறி மங்கல வினைகள் எல்லாம்\nபுகழ்ச்சியால் பொலிந்து தோன்றப் போற்றிய தொழிலராகி\nஇகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூ மாலைப் பந்தர்\nநிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள் முளை ச��த்தினார்கள்.\nமண வினைக்கு அமைந்த செய்கை மாதினைப் பயந்தார் செய்யத்\nதுணர் மலர்க் கோதைத் தாமச் சுரும்பணை தோளினானைப்\nபுணர் மணத் திருநாள் முன்னாட் பொருந்திய விதியினாலே\nபணை முரசு இயம்ப வாழ்த்தி பைம் பொன் நாண் காப்புச் சேர்த்தார்.\nமா மறை விதி வழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றித்\nதூ மறை மூதூர்க் கங்குல் மங்கலந் துன்றி ஆர்ப்பத்\nதேமரு தொடையல் மார்பன் திரு மணக் கோலம் காணக்\nகாமுறு மனத்தான் போலக் கதிரவன் உதயம் செய்தான்.\nகாலை செய் வினைகள் முற்றிக் கணித நூல் புலவர் சொன்ன\nவேலை வந்து அணையும் முன்னர் விதி மணக்கோலம் கொள்வான்\nநூல் அசைந்து இலங்கு மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன்\nமாலையுந் தாரும் பொங்க மஞ்சன சாலை புக்கான்.\nவாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர்ப்\nபாசனத்து அமைந்த பாங்கர்ப் பருமணி பைம்பொன் திண்கால்\nஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால்\nஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள்\nஅகில் விரைத் தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டாடை சாத்தி\nமுகில் நுழை மதியம் போலக் கைவலான் முன் கை சூழ்ந்த\nதுகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித் தன் தூய செங்கை\nஉகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறுஞ்சிகழி ஆர்த்தான்.\nதூநறும் பசும் கர்ப்பூரச் சுண்ணத்தால் வண்ணப் போதில்\nஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தனச் சேறாட்டி\nமான்மதச் சாந்து தோய்ந்த மங்கலக் கலவை சாத்திப்\nபான் மறை முந்நூல் மின்னப் பவித்திரஞ் சிறந்த கையான்.\nதூமலர்ப் பிணையல் மாலை துணர் இணர்க் கண்ணிக் கோதை\nதாமம் என்று இனைய வேறு தகுதியால் அமையச் சாத்தி\nமா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள்கால் சீக்கும்\nநாம நீள் கலன்கள் சாத்தி நன்மணக் கோலம் கொண்டான்.\nமன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க\nநன்நகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர் நாதன்\nதன் அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்திப்\nபொன் அணி மணியார் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார்.\nஇயம் பல துவைப்ப எங்கும் ஏத்தொலி எடுப்ப மாதர்\nநயந்து பல்லாண்டு போற்ற நான்மறை ஒலியின் ஓங்க\nவியந்துபார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பஞ் செய்தே\nஉயர்ந்த வாகன யானங்கள் மிசை கொண்டார் உழையரானார்.\nமங்கல கீத நாத மறையவர் குழாங்களோடு\nதொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துன்றிச் சூதும்\nபங்கய முகையும் சாயத்துப் பணைத்���ு எழுந் தணியில் மிக்க\nகுங்கும முலையினாரும் பரந்தெழு கொள்கைத் தாகி.\nஅருங்கடி எழுந்த போழ்தின் ஆர்த்த வெள்வளை களாலும்\nஇருங்குழை மகரத் தாலும் இலங்கொளி மணிகளாலும்\nநெருங்கிய பீலிச் சோலை நீல நீர்த் தரங்கத் தாலும்\nகருங்கடல் கிளர்ந்தது என்னக் காட்சியில் பொலிந்தது அன்றே.\nநெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்கப்\nபெருங்குடை மிடைந்து செல்லப் பிணங்கு பூங் கொடிகள் ஆட\nஅருங் கடி மணம் வந்து எய்த அன்று தொட்டு என்றும் அன்பில்\nவருங்குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூராமால்.\nநிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி\nநறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி\nஉறைமலி கலவை சாந்தின் உறுபுனல் தெளித்து வீதி\nமறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர் கொள்ள வந்தார்.\nகண்கள் எண்ணிலாத வேண்டுன்ங் காளையைக் காண என்பார்\nபெண்களில் உயர நோன் தாள் சடங்கவி பேதை என்பார்\nமண் களி கூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார்\nபண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடுவார்கள்.\n\"ஆண்டகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம்\" என்பார்\n\"தாண்டிய பரியும் நம்பால் தகுதியின் நடந்தது\" என்பார்\n\"பூண்டயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி\" என்பார்\nஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்பச் சென்றார்.\nவருமணக் கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாசத்\nதிருமணப் பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும்\nபெருமழைக் குலத்தின் ஆர்ப்பப் பரிமிசை இழிந்து பேணும்\nஒரு மணத் திறத்தின் அங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன்.\nஆலுமறை சூழ்கயிலையின் கண் அருள் செய்த\nசாலுமொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான்\nமேலுற எழுந்து மிகு கீழுற அகழ்ந்து\nமாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார்.\nகண்ணிடை கரந்த கதிர் வெண்படம் எனச் சூழ்\nபுண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்தத்\nதண்மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே\nவெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க.\nகாதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழச்\nசோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின்\nமீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க\nஆதபம் மறைக் குடை அணிக்கரம் விளங்க.\nபண்டிசரி கோவண உடைப் பழமை கூரக்\nகொண்டதோர் சழங்கலுடை ஆர்ந்து அழகு கொள்ள\nவெண் துகிலுடன் குசை முடிந்து விடு வேணுத்\nதண்டொருகை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள.\nமொய்த்து வளர் பேரழ��ு மூத்தவடி வேயோ\nஅத்தகைய மூப்பெனும் அதன் படிவ மேயோ\nமெய்த்த நெறி வைதிகம் விளைந்த முத஧ல்யோ\nஇத்தகைய வேடம் என ஐயமுற எய்தி .\nவந்துதிரு மாமறை மணத் தொழில் தொடங்கும்\nபந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று\n\"இந்த மொழி கேண்மின் எதிர் யாவர்களும்\" என்றான்\nமுந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான்.\nஎன்றுரை செய் அந்தணனை எண்ணில் மறை யோரும்\nமன்றல் வினை மங்கல மடங்கல் அனை யானும்\n\"நன்று உமது நல்வரவு நங்கள் தவம் என்று ஏ\nநின்றது இவண் நீர் மொழிமின் நீர்மொழிவது\" என்றார்.\nபிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி\nஎன்னிடையும் நின்னிடையும் நின்ற இசை வால்யான்\nமுன்னுடையது ஓர்பெரு வழக்கினை முடித்தே\nநின்னுடைய வேள்வியினை நீ முயல்தி என்றான்.\nநெற்றி விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான்\n\" உற்றதோர் வழக்கு எனிடை நீ உடையது உண்டேல்\nமற்றது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன்\nமுற்ற இது சொல்லுக\" என எல்லை முடிவு இல்லான்.\n\" ஆவதிது கேண்மின் மறையோர்\nநாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது\" என்றான்\nதேவரையும் மாலயன் முதன் திருவின் மிக்கோர்\nயாவரையும் வேறு அடிமை யாவுடைய எம்மான்.\nஎன்றான் இறையோன் அது கேட்டவர் எம் மருங்கும்\nநின்றார் இருந்தார் \"இவன் என் நினைந்தான் கொல்\" என்று\nசென்றார் வெகுண்டார் சிரித்தார் திரு நாவல் ஊரான்\n\"நன்றால் மறையோன் மொழி\" என்று எதிர் நோக்கி நக்கான்.\n. நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்\nமிக்கான் மிசையுத்தரியத் துகில் தாங்கி மேல் சென்று\n\"அக் காலம் உன் தந்தை தன் தந்தை ஆள்ஓலை ஈதால்\nஇக் காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட\" என்ன.\nமாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி\nநேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி\n\"ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல்\nபேச இன்று உன்னைக் கேட்டோ ம் பித்தனோ மறையோன்\" என்றார்\n\"பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று\nஎத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன்\nஅத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று\nவித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும்\" என்றார்\n\"கண்டதோர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும்\nகொண்டதோர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்\nஉண்டொராள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன்\" என்று\nதொண்டனார் \"ஓலை காட்டுக\" என்றனர் துணைவனாரை.\n\"ஓலை காட்டு\" என்று நம்பி உரைக்க \"நீ ஓலை காணல்\nபாலையோ அவை முன் காட்டப் பணிசெயற் பாலை\" என்ற\nவேலையில் நாவலூரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று\nமாலயன் தொடரா தானை வலிந்து பின்தொடரல் உற்றார்.\nஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்தணாளன்\nகாவணத்து இடையே ஓடக் கடிது பின்தொடர்ந்து நம்பி\nபூவனத்து அவரை உற்றார் அவரலால் புரங்கள் செற்ற\nஏவணச் சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார்\nமறைகள் ஆயின முன் போற்றி மலர்ப்பதம் பற்றி நின்ற\nஇறைவனைத் தொடர்ந்து பற்றி எழுதும்ஆள் ஓலை வாங்கி\nஅறை கழல் அண்ணல் \"ஆளாய் அந்தணர் செய்தல் என்ன\nமுறை\"S எனக் கீறியிட்டார் முறையிட்டான் முடிவிலாதான்.\nஅருமறை முறையிட்டின்னும் அறிவதற்கு அறியான் பற்றி\nஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி \"இந்தப்\nபெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்கு கின்ற\nதிரு மறை முனிவரே எங்குளீர் செப்பும்\" என்றார்.\nஎன்றலும் நின்ற ஐயர் \"இங்குளேன் இருப்புஞ் சேயது\nஅன்றிந்த வெண்ணெய் நல்லூர் அதுநிற்க அறத்தாறு இன்றி\nவன்றிறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி\nநின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை\" என்றான்.\nகுழை மறை காதினானை கோல் ஆரூரர் நோக்கிப்\nபழைய மன்றாடி போலும் இவன் என்று பண்பின் மிக்க\nவிழைவுறு மனமும் பொங்க \"வெண்ணெய் நல்லூராயேல் உன்\nபிழை நெறி வாழ்க்கை ஆங்கே பேச நீ போதாய்\" என்றார்.\nவேதியன் அதனைக் கேட்டு \"வெண்ணெய் நல்லூரிலே நீ\nபோதினும் நன்று மற்றப் புனித நான்மறையோர் முன்னர்\nஆதியில் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல்\nசாதிப்பன்\" என்று முன்னே தண்டுமுன் தாங்கிச் சென்றான்.\nசெல்லு நான் மறையோன் தன்பின் திரிமுகக் காந்தஞ் சேர்ந்த\nவல்லிரும்பணையு மா போல் வள்ளலும் கடிது சென்றான்\nஎல்லையில் சுற்றத்தாரும் \"இது என்னாம்\" என்று செல்ல\nநல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல்லூரை நண்ணி.\nவேத பாரகரின் மிக்கார் விளங்கு பேர் அவை முன் சென்று\nநாதனாம் மறையோன் சொல்லும் \"நாவலூர் ஆரூரன் தன்\nகாதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலை கீறி\nமூதறிவீர் முன் போந்தானிது மற்றென் முறைபாடு\" என்றான்.\nஅந்தணர் அவையில் மிக்கார் \"மறையவர் அடிமை ஆதல்\nஇந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயர்\" என்றார்\nவந்தவாறிசைவே அன்றோ வழக்கு இவன் கிழித்த ஓலை\nதந்தை தன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான்.\n\"இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று\nவிசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி ஆமோ\nதசையெலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினை சாரச் சொன்னான்\nஅசைவில் ஆரூரர் எண்ணம் என்\" என்றார் அவையில்மிக்கார்.\n ஆதி சைவன் என்று அறிவீர்\nதனக்கு வேறு அடிமை என்று இவ் அந்தணன் சாதித்தானேல்\nமனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான்\nஎனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன்\" எண்ணம் மிக்கான்.\nஅவ்வுரை அவையின் முன்பு நம்பி ஆரூரர் சொல்லச்\nசெவ்விய மறையோர் நின்ற திரு மறை முனியை நோக்கி\n\"இவ்வுலகின் கண் நீ இன்று இவரை உன் அடிமை என்ற\nவெவ்வுரை எம்முன்பு ஏற்ற வேண்டும்\" என்று உரைத்து மீண்டும்.\nஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்\nகாட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன \"முன்னே\nமூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல ஓலை\nமாட்சியில் காட்ட வைத்தேன்\" என்றனன் மாயை வல்லான்.\nவல்லையேல் காட்டிங்கு என்ன மறையவன் வலி செய்யாமல்\nசொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன் என்று சொல்லச்\n நாங்கள் தீங்குற ஒட்டோ ம் என்றார்\nஅல்லல் தீர்த்து ஆள நின்றார் ஆவணம் கொண்டு சென்றார்.\nஇருள் மறை மிடறு ஒன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ\nஅருள் பெறு காரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கிச்\nசுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கித்\nதெருள் பெறு சபையோர் கேட்ப வாசகம் செப்பு கின்றான்.\nஅரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கை\nபெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கியானும் என்பால்\nவரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை\nஇருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து.\nவாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள்\nஆசிலா எழுத்தை நோக்கி அவையொக்கும் என்ற பின்னர்\nதேசுடை எழுத்தே ஆகில் தெளியப் பார்த்து அறிமின்\" என்றார்.\nஅந்தணர் கூற \"இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான்\nதந்தை தன் தந்தை தான் வேறு எழுதுகைச் சாத்துண்டாகில்\nஇந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி\nவந்தது மொழிமின்\" என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல்.\nதிரண்ட மா மறையோர் தாமும் திரு நாவலூரர் கோ முன்\nமருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை\nஅரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி\n இனிச் செயல் இல்லை\" என்றார்\n\"நான் மறை முனிவ னார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர்\nபான்மையின் ஏவல் செய்தல் கடன்\" என்று பண்பில் மிக்க\nமேன்மையோர் விளம்ப நம்பி \"விதி முறை இதுவே ஆகில்\nயான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ\" என்று நின்றார்.\nதிருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி\n நீமுன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள்\nபெருமைசேர் பதியேயாகப் பேசியதுமக்கு இவ்வூரில்\nவருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக\" என்றார்.\nபெருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை\nஒருவரும் அறியீராகில் 'போதும்' என்றுரைத்துச் சூழ்ந்த\nபெருமறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத்\nதிருவருட் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார்.\nஎம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் \"எங்கள்\nநம்பர் தங்கோயில் புக்கது என்கொலோ\" என்று நம்பி\nதம்பெரு விருப்பினோடு தனித் தொடர்ந்து அழைப்ப மாதோ(டு)\nஉம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார்.\n\"முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப்\nபின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது\nதுன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து\nநன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோ ம்\" என்றார்.\nஎன்று எழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்ட\nகன்று போல் கதறி நம்பி கரசரண் ஆதி அங்கம்\nதுன்றிய புளகம் ஆகத் தொழுத கை தலை மேல் ஆக\n\"மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது\" என்றார்.\nஎண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும்\nவிண்ணவர் பொழி பூ மாரி மேதினி நிறைந்து விம்ம\nமண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப\nஅண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளிச் செய்வார்.\n\"மற்று நீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம்\nபெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க\nஅற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மைச்\nசொற் தமிழ் பாடுக என்றார்\" தூமறை பாடும் வாயார்.\n. தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து எழுத்தும்\nபாடிய பொருளாய் உள்ளான் \"பாடுவாய் நம்மை\" என்ன\nநாடிய மனத்தராகி நம்பி ஆரூரர் மன்றுள்\nஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று.\nவேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த\nஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட\n இன்று உன் குணப் பெருங் கடலை நாயேன்\nயாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன்\" என மொழிந்தார்\nஅன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்\n\"முன்பு எனைப�� பித்தன் என்றே மொழிந்தனை ஆதலால்லே\nஎன் பெயர் பித்தன் என்றே பாடுவாய்\" என்றார் நின்ற\nவன்பெருந் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடல் உற்றார்.\nகொத்தார் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்\nமெய்த் தாயினும் இனியானை அவ்வியன் நாவலர் பெருமான்\n\"பித்தா பிறை சூடி எனப் பெரிதாம் திருப் பதிகம்\nஇத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்.\nமுறையால் வரு மதுரத் துடன் மொழி இந்தள முதலில்\nகுறையா நிலை மும்மைப்பாடிக் கூடுங் கிழமை யினால்\nநிறை பாணியின் இசை கோள்புணர் நீடும் புகழ் வகையால்\nஇறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான்.\nசொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன் தனை இன்னும்\nபல்லாறு உலகினில் நம் புகழ் பாடு\" என்றுறு பரிவில்\nநல்லார் வெண்ணெய் நல்லூர் அருள்துறை மேவிய நம்பன்\nஎல்லா உலகும் உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்.\nஅயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்\nசெயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும்\nஉயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில்\nபெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள்.\nநாவலர் கோன் ஆரூரன் தனை வெண்ணெய் நல் ஊரில்\nமேவும் அருள்துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதற்பின்\nபூ அலரும் தடம் பொய்கைத் திருநாவலூர் புகுந்து\nதேவர் பிரான் தனைப் பணிந்து திருப் பதிகம் பாடினார்.\nசிவன் உறையுந் திருத்துறையூர் சென்றணைந்து தீவினையால்\nஅவ நெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்குத்\nதவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று\nபவ நெறிக்கு விலக்கு ஆகுந் திருப்பதிகம் பாடினார்.\nபுலன் ஒன்றும் படி தவத்திற் புரிந்த நெறி கொடுத்து அருள\nஅலர் கொண்ட நறுஞ் சோலைத் திருத் துறையூர் அமர்ந்து அருளும்\nநிலவும் தண் புனலும் ஒளிர் நீள்சடையோன் திருப்பாதம்\nமலர் கொண்டு போற்றிசைத்து வந்தித்தார் வன தொண்டர்.\nதிருத் துறையூர் தனைப் பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும்\nபொருத்தமாம் இடம் பலவும் புக்கிறைஞ்சி பொற்புலியூர்\nநிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு நினைவுற்று\nவருத்தம் மிகு காதலினால் வழிக் கொள்வான் மனங் கொண்டார்\nமலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும்\nஅலை தருதண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின்\nநிலவு பசும் புரவிநெடும் தேர் இரவி மேல் கடலில்\nசெலவணையும் பொழுது அணையத் திருவதிகை புறத்து அணைந்தார்\n\"உடைய அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி\nவிடையவர்க்குக் கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து\nஅடையும் அதற்கு அஞ்சுவான்\" என்று அந் நகரில் புகுதாதே\nமடை வளர் தண் புறம் பணையிற் சித்தவட மடம் புகுந்தார்\nவரி வளர் பூஞ்சோலை சூழ் மடத்தின் கண் வன்தொண்டர்\nவிரிதிரை நீர்க் கெடில வட வீரட்டானத்து இறை தாள்\nபுரிவுடைய மனத்தினராய்ப் புடை எங்கும் மிடைகின்ற\nபரிசனமும் துயில் கொள்ளப் பள்ளி அமர்ந்து அருளினார்.\nஅது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும்\nமுது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே\nபொது மடத்தின் உள்புகுந்து பூந் தாரான் திரு முடி மேல்\nபதும மலர்த் தாள் வைத்துப் பள்ளி கொள்வார் போல் பயின்றார்.\nஅந்நிலை ஆரூரன் உணர்ந்து அருமறையோய் உன்னடி என்\nசென்னியில் வைத்தனை என்னத் திசை அறியா வகை செய்த(து)\nஎன்னுடைய மூப்புக் காண் என்று அருள அதற்கு இசைந்து\nதன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன்.\nஅங்குமவன் திரு முடிமேல் மீட்டும் அவர் தாள் நீட்டச்\nசெங்கயல் பாய் தடம் புடை சூழ் திரு நாவலூராளி\nஇங்கு என்னைப் பலகாலும் மிதித்தனை நீ யார் என்னக்\nகங்கை சடைக் கரந்த பிரான் அறிந்திலையோ எனக் கரந்தான்.\nசெம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் எனத் தெளிந்து\nதம்மானை அறியாத சதியார் உளரே என்(று)\nஅம்மானைத் திருவதிகை வீரட்டா னத்து அமர்ந்த\nகைம்மாவின் உரியானைக் கழல் பணிந்து பாடினார்.\nபொன் திரளும் மணித் திரளும் பொரு கரிவெண் கோடுகளும்\nமின்றிரண்ட வெண்முத்தும் விரைமலரும் நறுங் குறடும்\nவன்றிரைகளாற் கொணர்ந்து திருவதிகை வழிபடலால்\nதென் திசையில் கங்கை எனும் திருக் கெடிலம் திளைத்தாடி.\nஅங்கணரை அடிபோற்றி அங்கு அகன்று மற்று அந்தப்\nபொங்கு நதித் தென்கரை போய்ப் போர் வலித்தோள் மாவலி தன்\nமங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த\nசெங்கணவன் வழி பட்ட திரு மாணிக்குழி அணைந்தார்.\nபரம் பொருளைப் பணிந்து தாள் பரவிப்போய்ப் பணிந்தவர்க்கு\nவரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி\nநரம்புடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலி\nஅரம்பையர் தம் கீத ஒலி அறாத் தில்லை மருங்கு அணைந்தார்.\nதேம் அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அங்கயல்கள் செங்கமலத் தண்\nபூ மலங்க எதிர் பாய்வன மாடே புள்ளலம்பு திரை வெள் வளை வாவி\nதா மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள் தம்மும்மை\nமா மலங்களற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி .\nநாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் நாளிகேரம் இலவங்கம் நரந்தம்\nபூக ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி\nமேக சாலமலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்றப்\nபோக பூமியினும் மிக்கு விளங்கும் பூம்புறம்பணை கடந்து புகுந்தார்.\nவன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம்\nகன்னி காரங் குரவங் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித்\nதுன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த\nபன் மலர்ப் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்.\nஇடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து\nநடநவின்று அருள் சிலம்பொலி போற்றும் நான் மறைப் பதியை நாளும் வணங்க\nகடல் வலங் கொள்வது போல் புடை சூழுங் காட்சி மேவி மிகு\nசேட் செல ஓங்கும் தடமருங்கு வளர் மஞ்சிவர்\nஇஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார்.\nமன்றுளாடு மதுவின் நசையாலே மறைச் சுரும்பறை புறத்தின் மருங்கே\nகுன்று போலுமணி மாமதில் சூழுங் குண்ட கழக்கமல வண்டலர் கைதைத்\nதுன்று நீறுபுனை மேனிய வாகித் தூய நீறு புனை தொண்டர்கள் என்னச்\nசென்று சென்று முரல்கின்றன கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார்.\nபார் விளங்க வளர் நான் மறை நாதம் பயின்ற பண்புமிக வெண்கொடி ஆடும்\nசீர் விளங்கு மணி நாவொலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும்\nதார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர்முகங்கள் என ஆயின தில்லை\nஊர்விளங்கு திருவாயில்கள் நான்கின் உத்தரத் திசை வாயில் முன் எய்தி.\nஅன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ\nமுன் பிறைஞ்சினரி யாவர் என்று அறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து\nபின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும்\nபொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவிறந்த திருவீதி புகுந்தார்\nஅங்கண் மாமறை முழங்கும் மருங்கே ஆடரம்பையர் அரங்கு முழங்கும்\nமங்குல் வானின்மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளில் வண்டு முழங்கும்\nபொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர் போற்றிசைக்கும் ஒலி எங்கும் முழங்கும்\nதிங்கள் தங்கு சடை கங்க�� முழங்கும் தேவ தேவர் புரியும் திருவீதி.\nபோக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி\nமாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகைக் குலம் மிடைந்த பதாகை\nயோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓமதூமம் உயர்வானில் அடுப்ப\nமேக பந்திகளின் மீதிடைஎங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும்.\nஆடு தோகை புடை நாசிகள் தோறும் அரணி தந்த சுடர் ஆகுதி தோறும்\nமாடுதாமமணி வாயில்கள் தோறும் மங்கலக் கலசம் வேதிகை தோறும்\nசேடு கொண்ட ஒளி தேர் நிரை தோறும் செந்நெல் அன்னமலை சாலைகள் தோறும்\nநீடு தண்புனல்கள் பந்தர்கள் தோறும் நிறைந்த தேவர் கணம் நீளிடை தோறும்.\nஎண்ணில் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லையில் அழகு சொல்லிய எல்லாம்\nமண்ணில் இப்பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகிப்\nபுண்ணியப் புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும்\nஅண்ணல் ஆடு திருஅம்பலம் சூழ்ந்த அம்பொன் வீதியினை நம்பி வணங்கி .\nமால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி\nசீல மாமுனிவர் சென்று முன் துன்னித் திருப் பிரம்பின் அடி கொண்டு திளைத்துக்\nகாலம் நேர் படுதல் பார்த்தயல் நிற்பக் காதல் அன்பர் கணநாதர் புகும்பொற்\nகோல நீடு திருவாயில் இறைஞ்சிக் குவித்த செங்கை தலை மேற்கொடு புக்கார்.\nபெரு மதில் சிறந்த செம் பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேரு\nவருமுறை வலம் கொண்டிறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்\nஅருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர் தம் சிந்தையில் அலர்ந்த\nதிரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில்.\nவையகம் பொலிய மறைச் சிலம்பு ஆர்ப்ப மன்றுளே மால் அயன் தேட\nஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த\nகைகளோ திளைத்த கண்களோ அந்தக் கரணமோ கலந்த அன்புந்தச்\nசெய் தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திருக் களிற்றுப்படி மருங்கு.\nஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும்\nசிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்து விகமே ஆக\nஇந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின்\nவந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.\n\"தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருநடம் கும்பிடப் பெற்று\nம��்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம் ஆம்\" என்று\nகண்ணில் ஆனந்த அருவி நீர் சொரியக் கைம்மலர் உச்சி மேற் குவித்துப்\nபண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்.\nதடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனிப் பெருந் தாண்டவம் புரிய\nஎடுத்த சேவடியார் அருளினால் \"தரளம் எறிபுனல் மறி திரைப் பொன்னி\nமடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில் வருக நம்பால்\" என வானில்\nஅடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார்.\nஆடு கின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அப் பணி சென்னி மேற் கொண்டு\nசூடு தங்கரங்கள் அஞ்சலி கொண்டு தொழுந் தொறும் புறவிடை கொண்டு\nமாடு பேரொளியின் வளரும் அம்பலத்தை வலங் கொண்டு வணங்கினர் போந்து\nநீடுவான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரங் கடந்து.\nநின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திருவீதியை வணங்கி\nமன்றலார் செல்வ மறுகினூடேகி மன்னிய திருப்பதி அதனில்\nதென்திசை வாயில் கடந்து முன் போந்து சேட்படுந் திரு எல்லை இறைஞ்சிக்\nகொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிடத் திருநதி கடந்தார்.\nபுறந் தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணிமார்பர்\nஅறம் பயந்தாள் திருமுலைப் பால் அமுதுண்டு வளர்ந்தவர் தாம்\nபிறந்து அருளும் பெரும்பேறு பெற்றது என முற்றுலகில்\nசிறந்த புகழ்க் கழுமலமாம் திருப்பதியைச் சென்று அணைந்தார்.\nபிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி\nஉள்ளு நான் மிதியேன் என்றூர் எல்லைப் புறம் வணங்கி\nவள்ளலார் வலமாக வரும்பொழுதின் மங்கை இடங்\nகொள்ளுமால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள.\nமண்டிய பேரன்பினால் வன்தொண்டர் நின்று இறைஞ்சித்\nதெண் திரை வேலையில் மிதந்த திருத் தேணி புரத் தாரைக்\nகண்டு கொண்டேன் கயிலையினில் வீற்று இருந்த படி என்று\nபண்டரும் இன்னிசை பயின்ற திருப் பதிகம் பாடினார்.\nஇருக்கோலம் இடும்பெருமான் எதிர் நின்றும் எழுந்து அருள\nவெருக் கோளுற்றது நீங்க ஆரூர் மேற் செல விரும்பிப்\nபெருக்கோதம் சூழ்புறவப் பெரும் பதியை வணங்கிப் போய்த்\nதிருக்கோலக்கா வணங்கி செந்தமிழ் மாலைகள் பாடி.\nதேன் ஆர்க்கும் மலர்ச் சோலைத் திருப் புன்கூர் நம்பர் பால்\nஆனாப் பேரன்பு மிக அடி பணிந்து தமிழ் பாடி\nமானார்க்கும் கரதலத்தார் மகிழ்த இடம் பல வணங்கிக்\nகானார்க்கும் மலர்த் தடஞ் சூழ் காவிரியின் கரை அணைந்தார்.\nவம்புலா மலர் அலை மணிகொழித்து வந்திழியும்\nபைம் பொன் வார் கரைப் பொன்னிப் பயில் தீர்த்தம் படிந்தாடி\nதம்பிரான் மயிலாடுதுறை வணங்கித் தாவில் சீர்\nஅம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார்.\nமின்னார் செஞ்சடை அண்ணல் விரும்பு திருப்புகலூரை\nமுன்னாகப் பணிந்தேத்தி முதல்வன் தன் அருள் நினைந்து\nபொன்னாரும் உத்தரியம் புரி முந்நூல் அணி மார்பர்\nதென் நாவலூராளி திருவாரூர் சென்று அணைந்தார்.\nதேர் ஆரும் நெடு வீதித் திருவாரூர் வாழ்வார்க்கு\n\"ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க\nவாரா நின்றான் அவனை மகிழ்ந்து எதிர் கொள்வீர்\" என்று\nநீராரும் சடை முடிமேல் நிலவணிந்தார் அருள் செய்தார்.\nதம்பிரான் அருள் செய்த திருத் தொண்டர் அது சாற்றி\n\"எம் பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுவானால்\nநம் பிரானார் ஆவார் அவரன்றே\" எனும் நலத்தால்\nஉம்பர் நாடு இழிந்தது என எதிர் கொள்ள உடன் எழுந்தார்.\nமாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெருங் கொடி நெருங்கத்\nதாளின் நெடுந் தோரணமும் தழைக் கமுகும் குழைத் தொடையும்\nநீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும் பொற்றசும்பும்\nஒளி நெடு மணிவிளக்கும் உயர் வாயில் தொறும் நிரைத்தார்.\nசோதி மணி வேதிகைகள் தூ நறுஞ் சாந்து அணி நீவிக்\nகோதில் பொரி பொற் சுண்ணங் குளிர் தரள மணி பரப்பி\nதாதிவர் பூந் தொடை மாலைத் தண் பந்தர்களுஞ் சமைத்து\nவீதிகள் நுண் துகள் அடங்க விரைப் பனிநீர் மிகத்தெளித்தார்.\nமங்கல கீதம் பாட மழை நிகர் தூரியம் முழங்கச்\nசெங் கயற் கண் முற்றிழையார் தெற்றி தொறும் நடம் பயில\nநங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன்\nபொங்கெயில் நீள் திருவாயில் புறம் உறவந்து எதிர்கொண்டார்.\nவந்து எதிர் கொண்டு வணங்குவார் முன் வன்தொண்டர் அஞ்சலி கூப்பி வந்து\nசிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திருத் தொண்டர் தம்மை நோக்கி\n\"எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்\" என்னும்\nசந்த இசைப் பதிகங்கள் பாடித் தம் பெருமான் திருவாயில் சார்ந்தார்.\nவானுற நீள் திரு வாயில் நோக்கி மண்ணுற ஐந்து உறுப்பால் வணங்கித்\nதேனுறை கற்பக வாசமாலைத் தேவாசிரியன் தொழுது இறைஞ்சி\nஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செங்கைக஧ள்஡டும்\nதூநறுங் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார்.\nபுற்றிடங் கொண்ட புராதனனைப் பூங்கோயில் மேய பிரானையார்க்கும்\nபற்று இடம் ஆய பரம் பொருளைப் பார்ப்பதி பாகனை பங்கயத்தாள்\nஅர்ச்சனை செய்ய அருள் புரிந்த அண்ணலை மண்மிசை வீழ்ந்து இறைஞ்சி\nநற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்.\nஅன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக\nமுன்பு முறைமை யினால் வணங்கி முடிவு இலாக் காதல் முதிர ஓங்கி\nநன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப் பெற்ற\nஇன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்னிசை வண்டமிழ் மாலை பாட .\nவாழிய மா மறைப் புற்றிடங்கொள் மன்னவனார் அருளாலோர் வாக்கு\n\"தோழமை ஆக உனக்கு நம்மைத் தந்தனம் நாம் முன்பு தொண்டு கொண்ட\nவேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீர\nவாழி மண் மேல் விளையாடுவாய்\" என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே.\nகேட்க விரும்பி வன்றொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே\nஆட்கொள வந்த மறையவனே ஆரூர் அமர்ந்த அருமணியே\nவாட்கயல் கொண்ட கண்மங்கை பங்கா மற்று உன் பெரிய கருணை அன்றே\nநாட்கமலப் பதம் தந்தது இன்று நாயினேனை பொருளாக என்றார்.\nஎன்று பல முறையால் வணங்கி எய்திய உள்ளக் களிப்பினொடும்\nவென்றி அடல் விடைபோல் நடந்து வீதி விடங்கப் பெருமான் முன்பு\nசென்று தொழுது துதித்து வாழ்ந்து திருமாளிகை வலம் செய்து போந்தார்\nஅன்று முதல் அடியார்கள் எல்லாம் தம்பிரான் தோழர் என்றே அழைத்தார்.\nமைவளர் கண்டர் அருளினாலே வண்டமிழ் நாவலர் தம் பெருமான்\nசைவ விடங்கின் அணிபுனைந்து சாந்தமும் மாலையும் தாரும் ஆகி\nமெய் வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழுத்தவ வேந்தர் என்னத்\nதெய்வ மணிப் புற்றுளாரைப் பாடித்திளைத்து மகிழ்வொடுஞ் செல்லா நின்றார்.\nஇதற்கு முன் எல்லை இல்லாத் திரு நகர் இதனுள் வந்து\nமுதல் பெருங் கயிலை ஆதி முதல்வர் தம் பங்கினாட்குப்\nபொதுக் கடிந்து உரிமை செய்யும் பூங்குழற் சேடிமாரில்\nகதிர்த்த பூண் ஏந்து கொங்கை கமலினி அவதரித்தாள்.\nகதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகை மாராம்\nபதியிலார் குலத்துள் தோன்றிப் பரவையார் என்னும் நாமம்\nவிதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற\nமதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி.\nபரவினர் காப்புப் போற்றிப் பயில் பெருஞ் சுற்றம் திங்கள்\nவிரவிய பருவம் தோறும் விழா அணி எடுப்ப மிக்கோர்\n\"வர மலர் மங்கை இங்கு வந்தனள்\" என்று சிந்தை\nதர வரு மகிழ்ச்சி பொங்கத் தளர் நடைப் பருவஞ் சேர்ந்தார்.\n வேலைத் திரை இளம் பவள வல்லிக்\nதானிளம் பருவம் கற்கும் தனி இளந் தனுவோ என்ன.\nநாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்க\nஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மானை ஊசல் இன்ன\nபாடும் இன்னிசையும் தங்கள் பனிமலை வல்லி பாதம்\nகூடும் அன்பு உருகப் பாடும் கொள்கையோர் குறிப்புத் தோன்ற..\nபிள்ளைமைப் பருவம் மீதாம் பேதைமைப் பருவம் நீங்கி\nஅள்ளுதற்கு அமைந்த பொற் பால் அநங்கன் மெய்த் தனங்கள் ஈட்டம்\nகெள்ள மிக்குயர்வ போன்ற கொங்கைகோங் கரும்பை வீழ்ப்ப\nஉள்ள மெய்த் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார் .\nபாங்கியர் மருங்கு சூழப் படரொளி மறுகு சூழத்\nதேங்கமழ் குழலின் வாசம் திசையெலாம் சென்று சூழ\nஓங்கு பூங் கோயில் உள்ளார் ஒருவரை அன்பி னோடும்\nபூங்கழல் வணங்க என்றும் போதுவார் ஒருநாட் போந்தார்.\nஅணி சிலம்பு அடிகள் பார் வென்றடிப் படுத்தனம் என்று ஆர்ப்ப\nமணி கிளர் காஞ்சி அல்குல் வரி அர உலகை வென்ற\nதுணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற் கழிய விண்ணும்\nபணியும் என்றின வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில்.\nபுற்றிடம் விரும்பினாரைப் போற்றினர் தொழுது செல்வார்\nசுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடை நம்பி\nநற் பெரும் பான்மை கூட்ட நகைபொதிந்து இலங்கு செவ்வாய்\nவிற் புரை நுதலின் வேற்கண் விளங்கு இழையவரைக் கண்டார்.\n காமன் தன் பெரு வாழ்வோ\nபொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து\nவிற் குவளை பவள மலர் மதிபூத்த விரைக் கொடியோ\nஓவிய நான்முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால்\nமேவிய தன் வருத்தமுற விதித்ததொரு மணி விளக்கோ\nமூவுலகின் பயனாகி முன் நின்றது என நினைந்து\nநாவலர் காவலர் நின்றார் நடு நின்றார் படை மதனார்.\nதண்டரள மணித் தோடும் தகைத்தோடும் கடை பிறழும்\nகெண்டை நெடுங் கண் வியப்பப் கிளர் ஒளிப் பூண் உரவோனை\nஅண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்பப்\nபண்டை விதி கடை கூட்டப் பரவையாருங் கண்டார்.\nகண் கொள்ளாக் கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப\nவிண் கொள்ளாப் பேரொளியான் எதிர் நோக்கும் மெல்லியலுக்கு\nஎண் கொள்ளா காதலின் முன்பு எய்தாத ஒரு வேட்கை\nமண் கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும் .\nமுன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ\nமின் நேர் செஞ் சடை அண்ணல் மெய்யருள் பெற்று உடையவனோ\nஎன்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார்.\nஅண்ணல் அவன் தன் மருங்கே அளவு இறந்த காதலினால்\nஉண்ணிறையும் குணம் நான்கும் ஒரு புடைச் சாய்ந்தன எனினும்\nவண்ண மலர்க் கரும் கூந்தல் மடக் கொடியை வலிதாக்கிக்\nகண் நுதலைத் தொழும் அன்பே கைக் கொண்டு செலவுய்ப்ப.\nபாங்கு ஓடிச் சிலை வளைத்துப் படை அநங்கன் விடு பாணம்\nதாங்கோலி எம் மருங்கும் தடை செய்ய மடவரலும்\nதேங்கோதை மலர்க் குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர்ப்பப்\nபூங்கோயில் அமர்ந்த பிரான் பொற் கோயில் போய்ப் புகுந்தான்.\nவன்தொண்டர் அது கண்டு \"என் மனம் கொண்ட மயில் இயலின்\nஇன் தொண்டைச் செங்கனி வாய் இளங் கொடி தான் யார்\" என்ன\nஅன்றங்கு முன் நின்றார் அவர் நங்கை பரவையார்\nசென்றும்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார் எனச் செப்ப.\n\"பேர் பரவை பெண்மையினில் பெரும் பரவை விரும்பல்குல்\nஆர்பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை\nசீர் பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல்\nஏர் பரவை இடைப் பட்ட என் ஆசை எழு பரவை\".\nஎன்றினைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையான்\nமுன் தொடர்ந்து வருங் காதல் முறைமை யினால் தொடக்குண்டு\n\"நன்று எனை ஆட் கொண்டவர் பால் நண்ணுவன்\" என்றுள் மகிழ்ந்து\nசென்றுடைய நம்பியும் போய்த் தேவர் பிரான் கோயில் புக.\nபரவையார் வலங் கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே\nபுரவலனார் கோயிலின் நின்று ஒரு மருங்கு புறப்பட்டார்\nவிரவு பெருங் காதலினால் மெல்லியலார் தமை வேண்டி\nஅரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர்.\nஅவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணிப் புற்றின்\nமை வாழும் திரு மிடற்று வானவர் பால் நின்றும் போந்து\nஎவ்வாறு சென்றாள் என் இன்னுயிராம் அன்னம் எனச்\nசெவ்வாய் வெண் நகைக் கொடியைத் தேடுவார் ஆயினார்.\n\"பாசமாம் வினைப் பற்று அறுப்பான் மிகும்\nஆசை மேலும் ஓர் ஆசை அளிப்பதோர்\nதேசின் மன்னி என் சிந்தை மயக்கிய\nஈசனார் அருள் என் நெறிச் சென்றதே\".\n\"உம்பர் நாயகர் தங்கழல் அல்லது\nவம்பு மால் செய்து வல்லியின் ஒல்கியின்று\nஎம் பிரான் அருள் எந்நெறிச் சென்றதே\".\n\"பந்தம் வீடு தரும் பரமன் கழல்\nசிந்தை ஆரவும் உன்னும் என் சிந்தையை\nவந்து மால் செய்து மான் எனவே விழித்து\nஎந்தையார் அருள் எந் நெறிச�� சென்றதே\nஎன்று சாலவும் ஆற்றலர்\" என்னுயிர்\nநின்றது எங்கு என நித்திலப் பூண் முலை\nமன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான்\nசென்று தேவ ஆசிரியனைச் சேர்ந்த பின்.\nகாவி நேர் வரும் கண்ணியை நண்ணுவான்\n\"ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர்\nபூவின் மங்கையைத் தந்து\" எனும் போழ்தினில் .\nநாட்டு நல்லிசை நாவலூரன் சிந்தை\nவேட்ட மின்னிடை இன் அமுதத்தினைக்\nகாட்டுவன் கடலை கடைந்தது என்ப போல்\nபூட்டும் ஏழ் பரித் தேரோன் கடல் புக.\nஎய்து மென் பெடையோடும் இரை தேர்ந்து உண்டு\nபொய்கையிற் பகல் போக்கிய புள்ளினம்\nவைகு சேக்கை கண் மேற்செல வந்தது\nபையுள் மாலை தமியோர் புனிப்புற.\nபஞ்சின் மெல் அடிப் பாவையர் உள்ளமும்\nவஞ்ச மாக்கள் தம் வல் வினையும் அரன்\nஅஞ்சு எழுத்தும் உணரா அறிவிலோர்\nநெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான்.\n\"மறுவில் சிந்தை வன்தொண்டர் வருந்தினால்\nஇறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார்\" என்று\nநறு மலர்க் கங்குல் நங்கை முன் கொண்ட புன்\nமுறுவல் என்ன முகிழ்த்தது வெண் நிலா .\nஅரந்தை செய்வார்க்கு அழுங்கித் தம் ஆருயிர்\nவரன் கை தீண்ட மலர் குலமாதர் போல்\nபரந்த வெம் பகற்கொல்கிப் பனி மதிக்\nகரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம்.\nதோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மையே\nசாற்றும் இன்பமும் தண்மையும் தந்து போய்\nஆற்ற அண்டம் எலாம் பரந்து அண்ணல் வெண்\nநீற்றின் பேரொளி போன்றது நீள் நிலா.\nவாவி புள்ளொலி மாறிய மாலையில்\nபாவை தந்த படர் பெருங் காதலும்\nஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்.\n\"தந்திருக் கண் எரிதழலிற் பட்டு\nவெந்த காமன் வெளியே உருச் செய்து\nவந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே\nஎந்தையார் அருள் இவ் வண்ணமோ\nஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர்\n எனைத் தொண்டு கொண்டு ஆண்டவர்\nநீர்த் தரங்க நெடுங் கங்கை நீள் முடிச்\nசாத்தும் வெண் மதி போன்றிலை தண் மதி\n\"அடுத்து மேன் மேல் அலைத்து எழும் ஆழியே\nதடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உணக்\nகடுத்த நஞ்சுன் தரங்கக் கரங்களால்\nஎடுத்து நீட்டு நீ என்னை இன்று என் செயாய் \n\"பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடைச்\nசிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில்\nபுறம் பணைத் தடம் பொங்கழல் வீசிட\nஇன்ன தன்மைய பின்னும் இயம்புவான்\nமன்னு காதலன் ஆகிய வள்ளல் பால்\nதன் அரும் பெறல் நெஞ்சு தயங்கப் போம்\nஅன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம்.\nகனங்கொண்ட மணி ��ண்டர் கழல்\nவணங்கிக் கணவனை முன் பெறுவாள் போல\nஇனங் கொண்ட சேடியர்கள் புடை சூழ எய்து பெருங் காதலோடும்\nதனங் கொண்டு தளர் மருங்குற் பரவையும் வன்தொண்டர் பால்\nதனித்துச் சென்ற மனங்கொண்டு வரும் பெரிய மயல்\nசீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிதளவே ஒலிப்ப முன்னர்\nவேறொருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால்\nஏறி மரகதத் தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலங் கொள் பொற் கால்\nமாறில் மலர்ச் சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கிருந்தாள் வந்து.\nஅவ்வளவில் அருகிருந்த சேடிதனை முகநோக்கி \"ஆரூர் ஆண்ட\nமைவிரவு கண்டாரை நாம் வணங்கப் போம் மறுகெதிர் வந்தவரார்\n\"இவ்வுலகில் அந்தணராய் இருவர் தேடொருவர் தாம் எதிர் நின்று ஆண்ட\nசைவ முதல் திருத் தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி\" என்றாள்.\nஎன்றவுரை கேட்டலுமே \"எம் பிரான் தமரேயோ\" என்னா முன்னம்\nவன் தொண்டர் பால் வைத்த மனக் காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க\nநின்ற நிறை நாண்முதலாங் குணங்களுடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கி\nமின் தயங்கு நுண் இடையாள் வெவ்வுயிர்த்து மெல் அணை மேல் வீழ்ந்த போது.\nஆர நறுஞ் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறுந்திவலை அருகு வீசி\nஈர இளந் தளிர்க்குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம்\nபேரழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்று அதன் மீது சமிதை என்ன\nமாரனும் தன் பெருஞ் சிலையின் வலிகாட்டி மலர் வாளி சொரிந்தான் வந்து.\nமலரமளித் துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில்\nநிலவுமிழும் தழல் ஆற்றாள் நிறை ஆற்றும் பொறை ஆற்றா நீர்மை யோடும்\nகலவ மயில் என எழுந்து கருங் குழலின் பரமாற்றாக் கையள் ஆகி\nஇலவ இதழ்ச் செந்துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள்.\nகந்தம் கமழ் மென் குழலீர் இது என் கலை வாண் மதியம் கனல்வான் எனை இச்\nசந்தின் தழலைப் பனி நீர் அளவித் தடவுங் கொடியீர் தவிரீர்\nவந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையானிலமும் எரியாய் வருமால்\nஅந்தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்றுடையார் அருளார்\".\n\"புலரும் படி யன்றி இரவென்னளவும்; பொறையும் நிறையும் இறையும் தரியா,\nஉலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ\nபலரும் புரியும் துயர்தான் இதுவோ படை மன் மதனார் புடை நின்று அகலார்\nஅலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார்\n\"தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவா ரூரிர்\n அடிகேள் அடியேன் அயரும் படியோ இதுதான்\nநீரும் பிறையும் பொறிவாள் அரவின் நிரையும் நிரை வெண்டலையின் புடையே\n உமது அன்பிலர் போல் யானோ உறுவேன்\nஎன்றின்னவெ பலவும் புகலும் இருளார் அளகச் சுருள் ஓதியையும்\nவன் தொண்டரையும் படிமேல் வர முன்பு அருளுவான் அருளும் வகையார் நினைவார்\nசென்று உம்பர்களும் பணியும் செல்வத் திருவாரூர் வாழ் பெருமான் அடிகள்\nஅன்று அங்கு அவர் மன்றலை நீர் செயும் என்று அடியார் அறியும் படியால் அருளி.\nமன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ \"மங்கை பரவை தன்னைத் தந்தோம்\nஇன்னவ்வகை நம் அடியார் அறியும் படியே உரை செய்தனம்\" என்று அருளிப்\nபொன்னின் புரி புன் சடையன் விடையன் பொருமா கரியின் உரிவை புனைவான்\nஅன்னந் நடையாள் பரவைக்கு \"அணியது ஆரூரன் பால் மணம்\" என்று அருள.\nகாமத் துயரில் கவல்வார் நெஞ்சிற் கரையில் இருளும் கங்குல் கழி போம்\nயாமத்து இருளும் புலரக் கதிரோன் எழுகாலையில் வந்து அடியார் கூடிச்\nசேமத் துணையாம் அவர் பேர் அருளைத் தொழுதே திரு நாவலர் கோன் மகிழத்\nதாமக் குழலாள் பரவை வதுவை தகு நீர்மை யினால் நிகழச் செய்தார்.\nதென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால்\nமின்னாருங் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல் தன்\nபொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வாகப்\nபன்னாளும் பயில் யோக பரம்பரையின் விரும்பினார்.\nதன்னையாளுடைய பிரான் சரணர விந்த மலர்\nசென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்துத் திருப் பதிகம்\nபன்னு தமிழ்த் தொடை மாலை பல சாத்திப் பரவை எனும்\nமின்னிடையாள் உடன் கூடி விளையாடிச் செல்கின்றார்.\nமாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை\nபோதலர் வாவி மாடு செய் குன்றின் புடையோர் தெற்றிச்\nசீதளத் தரளப் பந்தர்ச் செழுந் தவிசி இழிந்து தங்கள்\nநாதர் பூங் கோயில் நண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி.\nஅந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்திச்\nசந்தனத்து அளறு தோய்ந்த குங்குமக் கலவை சாத்திச்\nசுந்தரச் சுழியஞ் சாத்திச் சுடர் மணிக் கலன்கள் சாத்தி\nஇந்திரத் திருவின் மேலாம் எழில் மிக விளங்கித் தோன்ற\nகையினிற் புனை பொற்கோலும் காதினில் இலங்கு தோடும்\nமெய்யினில் துவளு நூலும் நெற்றியில் விளங்கும் நீறும்\nஐயனுக்கு அழகு இதாம் என்று ஆயிழை மகளிர��� போற்றச்\nசைவ மெய்த் திருவின் கோலம் தழைப்ப வீதியினைச் சார்ந்தார்\n\"நாவலூர் வந்த சைவ நற் தவக் களிறே\" என்றும்\n\"மேலவர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்பர்\" என்றும்\n\"தாவில் சீர்ப் பெருமை ஆரூர் மறையவர் தலைவ\" என்றும்\nமேவினர் இரண்டு பாலும் வேறு வேறாயம் போற்ற.\nகைக் கிடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றிப்\nபக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றிச் செல்ல\nமிக்க பூம் பிடகை கொள்வோர் விரையடைப்பையோர் சூழ\nமைக்கருங் கண்ணினார்கள் மறுக நீள் மறுகில் வந்தார்.\nபொலங் கலப் புரவி பண்ணிப் போதுவார் பின்பு போத\nஇலங்கொளி வலயப் பொற்தோள் இடை இடைமிடைந்து தொங்கல்\nநலங் கிளர் நீழல் சூழ நான்மறை முனிவரோடும்\nஅலங்கலந் தோளினான் வந்து அணைந்தான் அண்ணல் கோயில்.\nகண் நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து\nவிண்ணவர் ஒழிய மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி\nஎண் இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆகப்\nபண்ணு நாள் எந்நாள் என்று பரமர் தாள் பரவிச் சென்றார்.\n\"அடியவர்க்கு அடியன் ஆவேன்\" என்னும் ஆதரவு கூரக்\nகொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்துப் புக்கார்\nகடி கொள்பூங் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காணக் காட்டும்\nபடி எதிர் தோன்றி நிற்கப் பாதங்கள் பணிந்து பூண்டு.\nமன் பெருந் திருமா மறை வண்டு சூழ்ந்(து)\nஅன்பர் சிந்தை அலர்ந்த செந் தாமரை\nநன் பெரும் பரம ஆனந்த நன் மது\nஎன் தரத்தும் அளித்து எதிர் நின்றன.\nஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின;\nகாலன் ஆருயிர் மாளக் கருத்தன;\nமாலை தாழ் குழல் மாமலையாள் செங் கை\nசீலம் ஆக வருடச் சிவந்தன.\nநீதி மாதவர் நெஞ்சில் பொலிந்தன;\nவேதி யாதவர் தம்மை வேதிப்பன;\nசோதியாய் எழுஞ் சோதியுட் சோதிய ;\nஆதி மால் அயன் காணா அளவின .\nவேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன;\nபேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன;\nஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன;\n நின் புண்டரீகப் பதம் .\nஇன்னவாறு ஏத்து நம்பிக் கேறு சேவகனார் தாமும்\nஅந் நிலை அவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி\nமன்னு சீர் அடியார் தங்கள் வழித் தொண்டை உணர நல்கிப்\nபின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளிச் செய்வார்.\n\"பெருமையால் தம்மை ஒப்பார்; பேணலால் எம்மைப் பெற்றார்\nஒருமையால் உலகை வெல்வார்; ஊனம் மேல் ஒன்றும் இல்லார்;\nஅருமையாம் நிலையில் நின்றார்; அன்பினால் இன்பம் ஆர்வார்\nஇருமையும் கடந்த��� நின்றார்; இவரை நீ அடைவாய்\" என்று\nநாதனார் அருளிச் செய்ய நம்பி ஆரூரர்\" நான் இங்கு\nஏதந் தீர் நெறியைப் பெற்றேன்\" என்றெதிர் வணங்கிப் போற்ற\n\" நீதியால் அவர்கள் தம்மைப் பணிந்து நீ நிறை சொன் மாலை\nகோதிலா வாய்மையாலே பா\"டென அண்ணல் கூற.\nதன்னை ஆளுடைய நாதன் தான் அருள் செய்யக் கேட்டுச்\nசென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர்\n\"இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார்\nபன்னுபா மாலை பாடும் பரிசு எனக்கு அருள் செய்\" என்ன.\nதொல்லை மால் வரை பயந்த தூய் ஆள் தன் திருப் பாகன்\nஅல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால்\n\" தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்\" என்று\n\"எல்லையில் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி\" என்றார்.\nமன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர்\nசென்னியுற அடி வணங்கித் திருவருள் மேல் கொள் பொழுதில்\nமுன்னம் மால் அயன் அறியா முதல்வர் தாம் எழுந்து அருள\nஅந் நிலை கண்டு அடியவர் பால் சார்வதனுக்கு அணைகின்றார்.\nதூரத்தே திருக் கூட்டம் பல முறையால் தொழுது அன்பு\nசேரத் தாழ்ந்து எழுந்து அருகு சென்று எய்தி நின்று அழியா\nவீரத்தார் எல்லார்க்கும் தனித் தனி வேறு அடியேன் என்று\nஆர்வத்தால் திருத் தொண்டத் தொகைப் பதிகம் அருள் செய்வார்.\nதம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆகத் தமிழ் மாலைச்\nசெம் பொருளால் திருத் தொண்டத் தொகை ஆன திருப் பதிகம்\nஉம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகேத்த\nஎம் பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார்.\nஉம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த\nநம்பி ஆரூரர் திருக் கூட்டத்தின் நடுவணைந்தார்\nதம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே\nஎம்பிரான் தமர்கள் திருத் தொண்டு ஏத்தல் உறுகின்றேன்.\nசருக்கம் ஒன்றுக்குத் திருவிருத்தம் - 349\nபெரிய புராணம் முதற் காண்டம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம்\nபெரிய புராணம் முதற் காண்டம் - திருமலைச் சருக்கம்\nபெரிய புராணம் - முதற் காண்டம் - இலை மலிந்த சருக்கம்\nபெரிய புராணம் -முதற் காண்டம் - மும்மையால் உலகாண்ட சருக்கம்\nபெரிய புராணம் - முதற் காண்டம் - திருநின்ற சருக்கம்\nபெரியபுராணம் இரண்டாம் காண்டம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - பகுதி-1\nபெரியபுராணம் இரண்டாம் காண்டம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - பகுதி-2\nபெரிய புராணம் இரண்டாம் க���ண்டம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - கறைக் கண்டன் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - கடல் சூழ்ந்த சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - மன்னிய சீர்ச் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - வெள்ளானைச் சருக்கம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - பாயிரம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருமலைச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திரு நாட்டுச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருநகரச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருக்கூட்டச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - தடுத்து ஆட்கொண்ட புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - தில்லை வாழ் அந்தணர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - திருநீலகண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - இயற்பகை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - இளையான்குடி மாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - மெய்ப்பொருள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - தில்லைவாழ் அந்தணர் சருக்கம் - விறன்மிண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - தில்லைவாழ் அந்தணர் சருக்கம் - அமர்நீதி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - எறிபத்த நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஏனாதிநாத நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - குங்குலியக் கலய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - மானக்கஞ்சாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - அரிவாட்டாய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - இலை மலிந்த சருக்கம் - ஆனாய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - மூர்த்தி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - முருக நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - உருத்திர பசுபதி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - திருநாளைப் போவார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - சண்டேசுர நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - குலச்சிறை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - காரைக்கால் அம்மையார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - அப்பூதி அடிகள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - திருநீலநக்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் ப��ராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருமூல நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - தண்டியடிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - மூர்க்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - சோமாசிமாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சாக்கிய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சிறப்புலி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சிறுத்தொண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கழறிற்றறிவார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கணநாத நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கூற்றுவ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - புகழ்ச்சோழ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் நரசிங்க முனையரைய நாயனார் புராணம் - நரசிங்க முனையரைய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - அதிபத்த நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - கலிக்கம்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - கலிய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - சத்தி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - கணம்புல்ல நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - காரிநாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - வாயிலார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - கறைக் கண்டன் சருக்கம் - முனையடுவார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - கழற்சிங்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - இடங்கழி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - செருத்துணை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - புகழ்த்துணை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - கோட்புலி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - பத்தராய்ப் பணிவார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - பரமனையே பாடுவார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - திருவாரூர் பிறந்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - முழுநீறு பூசிய முனிவர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - பூசலார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் -மங்கையர்க்கரசியார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் என��ம் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - நேச நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - சடைய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - இசை ஞானியார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வெள்ளானைச் சருக்கம்\nபெரிய புராணம் முதற் காண்டம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம்\nபெரிய புராணம் முதற் காண்டம் - திருமலைச் சருக்கம்\nபெரிய புராணம் - முதற் காண்டம் - இலை மலிந்த சருக்கம்\nபெரிய புராணம் -முதற் காண்டம் - மும்மையால் உலகாண்ட சருக்கம்\nபெரிய புராணம் - முதற் காண்டம் - திருநின்ற சருக்கம்\nபெரியபுராணம் இரண்டாம் காண்டம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - பகுதி-1\nபெரியபுராணம் இரண்டாம் காண்டம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - பகுதி-2\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - கறைக் கண்டன் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - கடல் சூழ்ந்த சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - மன்னிய சீர்ச் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - வெள்ளானைச் சருக்கம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - பாயிரம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருமலைச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திரு நாட்டுச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருநகரச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருக்கூட்டச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - தடுத்து ஆட்கொண்ட புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்��ணர் சருக்கம் - தில்லை வாழ் அந்தணர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - திருநீலகண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - இயற்பகை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - இளையான்குடி மாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - மெய்ப்பொருள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - தில்லைவாழ் அந்தணர் சருக்கம் - விறன்மிண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - தில்லைவாழ் அந்தணர் சருக்கம் - அமர்நீதி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - எறிபத்த நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஏனாதிநாத நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - குங்குலியக் கலய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - மானக்கஞ்சாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - அரிவாட்டாய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - இலை மலிந்த சருக்கம் - ஆனாய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - மூர்த்தி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - முருக நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - உருத்திர பசுபதி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - திருநாளைப் போவார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சரு��்கம் - சண்டேசுர நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - குலச்சிறை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - காரைக்கால் அம்மையார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - அப்பூதி அடிகள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - திருநீலநக்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருமூல நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - தண்டியடிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - மூர்க்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - சோமாசிமாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சாக்கிய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சிறப்புலி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சிறுத்தொண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கழறிற்றறிவார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கணநாத நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக���கம் - கூற்றுவ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - புகழ்ச்சோழ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் நரசிங்க முனையரைய நாயனார் புராணம் - நரசிங்க முனையரைய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - அதிபத்த நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - கலிக்கம்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - கலிய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - சத்தி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - கணம்புல்ல நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - காரிநாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - வாயிலார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - கறைக் கண்டன் சருக்கம் - முனையடுவார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - கழற்சிங்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - இடங்கழி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - செருத்துணை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - புகழ்த்துணை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - கோட்புலி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம��� எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - பத்தராய்ப் பணிவார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - பரமனையே பாடுவார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - திருவாரூர் பிறந்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - முழுநீறு பூசிய முனிவர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - பூசலார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் -மங்கையர்க்கரசியார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - நேச நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - சடைய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - இசை ஞானியார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வெள்ளானைச் சருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ec-submits-report-on-rk-nagar-by-poll-366261.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T17:39:02Z", "digest": "sha1:Y53EIHGBRN4K7TXZKWR2QFHYGE7BSYHS", "length": 17122, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் | ec submits report on rk nagar by poll - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட���சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கின் இந்திய தேர்தல் ஆணையம் சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nமுதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் நடத்தினர்.\nஇதில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். வருமான வரித்துறை அறிக்கையின் அடிப்படையில் ஆர்.கே நகர் தேர்தல் அதிகாரி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் யார் பெயரையும் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஅபிராமபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி வழக்குரைஞர் வைரகண்ணன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல, பணப்பட்டுவாடா-வை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என திமுக வை சேர்ந்த மருது கணேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nஇந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அபிராமபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2017 ம் ஆண்டு நடந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ரகசிய அறிக்கை தாக்கல் செய்தது.\nஅதே போல், சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி அக்டோபர் 30 ம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadras high court court rk nagar சென்னை ஹைகோர்ட் கோர்ட் ஆர்கே நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2019-11-17T18:25:48Z", "digest": "sha1:DOIIMKBHCS6PQ423QPKQSA2UJHBWQQCN", "length": 7238, "nlines": 115, "source_domain": "tamilcinema.com", "title": "புதுப்படங்கள்", "raw_content": "\nமீண்டும் கைகோர்க்கும் விஜய் அட்லி\nஇது சுந்தர் சி. படமா என ஆச்சரியத்தில் ரசிகர்கள் – விமர்சனத்தால் கவலையில் விஷால்\nதலைவர்168 பட இசையமைப்பாளர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதலைவரின் தர்பார் இன்று முதல் ஆரம்பமாகிறது: ஏ.ஆர்.முருகதாஸ்\nகணவர் மனைவி நடிக்கும் படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர்\nநிச்சயம் சொன்ன தேதியில் வருவேன் – சிவகார்த்திகேயன் ஹீரோ\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nஆர்ஜே பாலாஜியுடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா\nபடத்திற்கு பேனர் வேண்டாம்-விஷால் வேண்டுகோள்\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர்...\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nவிஷாலின் ஆக்க்ஷன் படம் சுமார் 60 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அதனால் படம் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். முதல்...\nவிஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் தளபதி64 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்து விஜய்...\nதளபதி64ல் அது நிச்சயம் இருக்காது.. லோகேஷ் கனகராஜ் அதிரடி\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கைதி படம் வந்துள்ளது. படத்தில் காதல், ரொமான்ஸ், பாடல்கள் என எதுவுமே இ��்லை என்றாலும் படம் த்ரில்லிங்காக இருப்பதாக படம் பார்த்தவர்கள் அனைவரும் கருத்து தெரிவித்தனர். அடுத்து லோகேஷ்...\nகைதி திரைப்படத்தை பாராட்டிய மகேஷ் பாபு\nதமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலாவை உடைத்து ஹீரோயின் இல்லாமல், பாடல்கள் இல்லாமல், முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுடன், ஒரே இரவில் நடக்கும் ஆக்சன் கதையம்சம் கொண்ட திரைப்படம் ‘கைதி’. இந்த திரைப்படம் ‘பிகில்’ என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/14023714/5-dissatisfied-MLAs-Petition-to-the-Supreme-Court.vpf", "date_download": "2019-11-17T18:45:54Z", "digest": "sha1:KHEURSZ4R3AG6NREXDO66CDOFAMIAB5N", "length": 18002, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "5 dissatisfied MLAs Petition to the Supreme Court || மேலும் 5 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரவிடுமாறு கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேலும் 5 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரவிடுமாறு கோரிக்கை + \"||\" + 5 dissatisfied MLAs Petition to the Supreme Court\nமேலும் 5 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரவிடுமாறு கோரிக்கை\nகர்நாடக அரசை காப்பாற்றும் சமரச முயற்சிக்கு இடையே அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மேலும் 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nகர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசுக்கு 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டனர். அவர்கள் சட்டசபையில் எதிர்வரிசையில் இடம் ஒதுக்கக்கோரி சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.\nஇதனால் அரசின் பெரும்பான்மை பலம் 101 ஆக குறைந்துள்ளது. அதேசமயம் பா.ஜனதாவின் பலம் சுயேச்சைகளுடன் சேர்த்து 107 ஆக உயர்ந்துள்ளது.\n16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதுதொடர்பாக 10 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டும், வருகிற 16-ந்தேதி வரை எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதித்துள்ளது.\nஇதற்கிடையே கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்க���யபோது முதல்-மந்திரி குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என்று அறிவித்தார்.\nகர்நாடக அரசியலில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் தங்களின் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க தனித்தனி சொகுசு விடுதிகளில் (ரிசார்ட்டுகளில்) தங்கவைத்துள்ளன.\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கையில் கூட்டணி கட்சி தலைவர்கள் இறங்கியுள்ளனர். ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் மூத்த தலைவர்களும், முதல்-மந்திரி குமாரசாமியும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.\nராஜினாமா கடிதம் கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.டி.பி.நாகராஜை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். 4 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தை முடிவில் எம்.டி.பி.நாகராஜ் ராஜினாமாவை வாபஸ் பெறுவது குறித்து முடிவு எடுப்பதாக உறுதியளித்தார். அவர் ராஜினாமா கடிதத்தை விரைவில் வாபஸ் பெறுவார் என தெரிகிறது.\nஎம்.டி.பி.நாகராஜ் நிருபர்களிடம் கூறும்போது, “நான் சில காரணங்களுக்காக ராஜினாமா செய்தேன். காங்கிரஸ் தலைவர்கள் என்னை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். அதனால் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். என்னுடன் சுதாகர் எம்.எல்.ஏ.வும் ராஜினாமா செய்தார். அவரை சந்தித்து பேசி இருவரும் சேர்ந்து முடிவு எடுப்போம்” என்றார்.\nசுதாகர் எம்.எல்.ஏ.வை சித்தராமையா செல்போனில் தொடர்புகொண்டு, உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்தார். அதனால் சுதாகரும் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவாரா என்பது விரைவில் தெரியவரும். ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ.வுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் பேசியிருக்கிறார்கள். அதனால் அவர் நாளை சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும், ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.\nரோஷன் பெய்க்கை சமாதானப்படுத்தும் முயற்சியை முதல்-மந்திரி குமாரசாமி மேற்கொண்டுள்ளார். அதனால் அவரும் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவார் என்று கூறப்படுகிறது. பதவி விலகல் கடிதம் கொடுத்��ுள்ள இந்த 4 எம்.எல்.ஏ.க்களும் வாபஸ் பெறும் பட்சத்தில் கூட்டணி அரசின் பலம் 105 ஆக உயரும்.\nமும்பையில் தங்கியுள்ள 13 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களையும் சமாதானப்படுத்தி, ராஜினாமா கடிதங்களை திரும்ப பெற வைக்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். ஆனால் அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.\nஇதற்கிடையே பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ள ஆனந்த்சிங், எம்.டி.பி.நாகராஜ், சுதாகர், முனிரத்னா, ரோஷன் பெய்க் ஆகிய 5 பேர் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nஇந்த மனுவும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை), ஏற்கனவே 10 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவுடன் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.\nநம்பிக்கை வாக்கெடுப்பு எந்த தேதியில் நடைபெறும் என்பது குறித்து நாளை (திங்கட்கிழமை) முடிவு செய்யப்படுகிறது. அடுத்த வாரத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெறுவது உறுதி என்று கூறப்படுகிறது.\nஇதுகுறித்து பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறும்போது, “குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது அர்த்தமற்றது. கூட்டணி அரசு கவிழ்வது தவிர்க்க முடியாதது. ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களை திரும்ப அழைத்துவர சதி நடக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு: பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை - கேரள மந்திரி அறிவிப்பு\n2. “பழிக்கு பழி வாங்குவோம்” கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம்\n3. கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு\n4. ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் பலி\n5. பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%86-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:07:37Z", "digest": "sha1:R6U4VWC5KSOANGDRXNKKYGF2ACWNDKWE", "length": 8501, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கெ பி வினோத்", "raw_content": "\nTag Archive: கெ பி வினோத்\nஎஸ்ராவுடன் ஒரு உரையாடல்- கெ.பி.வினோத்\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் இரண்டாம் வருட விருது மூத்த படைப்பாளி திரு. பூமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க சம்மதித்திருந்தார். நானும் அவரும் 16 டிசம்பர் ஈரோடு செல்வதாக ஏற்பாடாகியிருந்தது. இரவு பத்தேகாலுக்கு நான் ரயில் நிலையம் சென்ற போது, ராமகிருஷ்ணன் சார் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார். என்னை நோக்கிப் புன்னகைத்து “வாங்க” என்றார். எனக்கு அவரைப் பெரிய பழக்கமில்லை. எனக்கிருந்த ஆரம்பத் தயக்கம் காணாமல் போக எங்கள் உரையாடல் …\nTags: எஸ்.ரா., கெ பி வினோத்\nஅருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 35\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-45\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கிய���் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/gota_27.html", "date_download": "2019-11-17T17:59:04Z", "digest": "sha1:XHRBAJIBSI4YJ327PC2A3UK35BC6RUVG", "length": 9753, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "நீதிமன்றை ஏமாற்றிய கோத்தா நாளை யாழில் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நீதிமன்றை ஏமாற்றிய கோத்தா நாளை யாழில்\nநீதிமன்றை ஏமாற்றிய கோத்தா நாளை யாழில்\nயாழவன் October 27, 2019 யாழ்ப்பாணம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி பிரசார கூட்டம் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.\nஇந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.\nயாழ்ப்பாணம் றக்கா வீதியில் உள்ள நரிக்குன்று மைதானத்தில் நாளை மதியம் 2 மணிக்கு குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது.\nஇந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு மக்களை திரட்டும் பணியில் பொதுஜன பெரமுனவுக்கு வடக்கில் ஆதரவு கொடுத்துள்ள கட்சிகள் களமிறங்கியுள்ளன.\nமேலும் தென்னிலங்கையில் இருந்து வடக்கிற்கு அழைத்து வரப்பட்டுள்ள இளைஞர்கள் வாடகை வீடுகளில் தங்கவைக்கப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஅதுமட்டுமல்லாது முன்னாள் இராணுவ அதிகாரிகளும் வடக்கில் வாடகை வீடுகளில் தங்கி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை நாளை வவுனியாவி��் நடக்கும் கூட்டத்திலும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.\nமேலும் பாதுகாப்பு செயலாளராக பதவியிலிருந்து நீக்கிய பின்னர் கோட்டாபய முதன்முறையாகவும், ஜனாதிபதி பதவியை இழந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ முதன்முறையாகவும் நாளை யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர்.குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட லலித் - குகன் தொடர்பான ஆள்கொணர்வு மனு மீதான விசாரணைக்காக ஆஜராக மறுத்த கோத்தாபய ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு வருகைதருவது தனது உயிருக்கு அச்சுறுத்தல் என்று நீதிமன்றில் சமர்ப்பனம் செய்திருந்தார். அதே காரணத்தை ஏற்றுக் கொண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\nதபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarnews.com/archives/505", "date_download": "2019-11-17T17:29:33Z", "digest": "sha1:FFLAVOVMS5WG2HI36YLQ6UCDJ5UFXUUE", "length": 7132, "nlines": 101, "source_domain": "tamilarnews.com", "title": "வரட்சியினால் இலங்கையில் இரத்தின கல் கொள்ளையர் அதிகரித்துள்ளனர்…! | தமிழ்ப் பதிவு", "raw_content": "\nHome செய்திகள் வரட்சியினால் இலங்கையில் இரத்தின கல் கொள்ளையர் அதிகரித்துள்ளனர்…\nவரட்சியினால் இலங்கையில் இரத்தின கல் கொள்ளையர் அதிகரித்துள்ளனர்…\nஇலங்கையில் நிலவும் கடும் வரட்சி காரணமாக பல நீர்த்தேக்கங்கள் வற்றிப் போயுள்ளன.\nஇந்நிலையில் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் குறைந்தமையினால் அந்த பகுதி கொள்ளையர்களின் இரத்தினக்கல் தீவாக மாறியுள்ளது.\nஇந்த நீர்த்தேக்கம் அனுமதியற்ற இரத்திக்கல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு சொர்க்கபூமியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் விரைவாக வற்றி வருகின்றது. இந்நிலையில் அந்தப் பகுதிகளில் இரவு நேரங்களில் பாரிய அளவிலான குழிகளை தோண்டி அங்கிருக்கும் இரத்தினக்கற்களை அகழ்ந்தெடுப்பதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇரத்தினக்கல் கொள்ளையர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த கொள்ளையர்கள் அகழ்விற்கு செல்லும் போது பாதுகாவர்களை ஈடுபடுத்தி கொள்வதனால் அவர்கள் சட்டத்தில் சிக்குவதில்லை என பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த நீர்த்தேக்கத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அனுமதியற்ற இரத்தினக் கல் அகழ்வு காரணமாக பாரிய சுற்று சூழல் பாதிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nகன்னிக்கு கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும்\n“வாழ், மற்றவரையும் வாழவிடு” என்ற நிலை சஜித்துக்கு இருக்கும்\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nநட்சத்திரம் அருகே பூமியை போன்ற கிரகம் கண்டுபிடிப்பு\n500இற்கும் மேற்பட்ட பெறுபேறுகள் இடைநிறுத்தம்…\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் \nஇன்றைய போட்டியில் 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று சென்னை முதலிடத்தில்\nகன்னிக்கு கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும்\n“வாழ், மற்றவரையும் வாழவிடு” என்ற நிலை சஜித்துக்கு இருக்கும்\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nபோதைப் பொருள் குறித்து சத்தியப்பிரமானம்\nசெம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார் – மறவன்புலவு ச. சச்சிதானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/06/tn-schools-apps.html", "date_download": "2019-11-17T19:10:20Z", "digest": "sha1:4VY2Y43RIBGVBCTEB7WR47JXFWB54TFU", "length": 9265, "nlines": 286, "source_domain": "www.asiriyar.net", "title": "TN SCHOOLS APPS-ல் இந்தக் கல்வியாண்டிற்கு ஏற்றவாறு மாற்றுவது குறித்த தகவல்: - Asiriyar.Net", "raw_content": "\nHome Attendance App TN SCHOOLS APPS-ல் இந்தக் கல்வியாண்டிற்கு ஏற்றவாறு மாற்றுவது குறித்த தகவல்:\nTN SCHOOLS APPS-ல் இந்தக் கல்வியாண்டிற்கு ஏற்றவாறு மாற்றுவது குறித்த தகவல்:\nTN SCHOOLS APPS-ல் இந்தக் கல்வியாண்டிற்கு ஏற்றவாறு மாற்றுவது குறித்த தகவல்:\n(உங்களது மொபைலிலேயே மாற்றம் செய்து கொள்ளலாம்.)\n🔶 *_1. முதலில் EMIS தளத்திற்குச் சென்று மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள மாணவர்களை மட்டும் (5ம் வகுப்பு அல்லது 8ம் வகுப்பு) Transfer செய்திட வேண்டும். (Reason: Terminal class). ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே Transfer செய்திட வேண்டும்._*\n🔶 *_2. இறங்குவரிசையில் மாணவர்களை Promote செய்திட வேண்டும்._*\n🔷 *முதலில் 4ம் வகுப்பு மாணவர்களை 5ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும். ஒரே நேரத்தில் பத்து மாணவர்களை promote செய்திடலாம்.*\n🔷 *அடுத்து 3ம் வகுப்பு மாணவர்களை 4 ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும்.*\n🔷 *அடுத்து 2-ம் வகுப்பு மாணவர்களை 3ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும்.*\n🔷 *அடுத்து 1ம் வகுப்பு மாணவர்களை 2 ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும்.*\n🔶 *கடைசியாக இந்தக் கல்வியாண்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களை உள்ளீடு செய்திட வேண்டும்.*\n🔶 *_கடைசியாக மிக மிக முக்கியமாக EMIS தளத்தில் அனைத்துப் பணிகளையும் முடித்த பின்னர் TN SCHOOLS APPS -ல் settings பகுதியைத் தேர்ந்தெடுத்து, students update பகுதியைத் தேர்ந்தெடுத்த பின்னரே, நாம் Emis தளத்தில் தற்போது பதிவு செய்த தகவல்களையும் உடனுக்குடன் மேம்படுத்திக் கொள்ள இயலும்._*\n*_இனி நீங்கள் TN SCHOOLS APPS இன்று முதலே பயன்படுத்திக் கொள்ளலாம்._*\n6.11.2019 - புதன் கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.\n\"எளிய முறையில் மொபைலில் CCE மதிப்பெண்களைப் பதிவிட உதவும் SUPER APP\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் பணிபுரிய ஆசிரியர்கள் யாருக்கெல்லாம் விலக்கு\n'ஆசிரியர்களின் கனவு நிறைவேறும்\" - அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்\nECS Status சம்பளம் வங்கியில் வரவு வைக்கப்படும் நாள் அறிய\nLocal body election form fill செய்யும் போது ஆசிரியர்கள் குறிக்க வேண்டிய விவரம்\nஸ்டேட் பேங்க் வெளியிட்ட புது அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71544-where-is-farooq-abdullah-supreme-court-order-to-central-govt-for-reply.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-17T17:17:47Z", "digest": "sha1:XDOHYZFRN6XG4GFTYAVDNG6ZP52NJCVD", "length": 9154, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஃபரூக் அப்துல்லா எங்கே ? - பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் | Where is Farooq Abdullah ? - Supreme Court order to Central Govt for Reply", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n - பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்\nகாஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத்தரக்கோரி வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nகடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சென்னையில் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு விடுக்கப்படுவதாகவும், அந்த வகையில் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முற்பட்டபோது அது முடியவில்லை என்று கூறியிருந்தார். அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை என்றும், எனவே அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.\nஇந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது பற்றி வரும் 30ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து ஃபரூக் அப்துல்லா மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ஜம்மு-காஷ்மீர��� நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.\n’மனித கணினி’ சகுந்தலா தேவி பயோபிக்: வித்யா பாலன் பர்ஸ்ட் லுக் வெளியீடு\n“நன்றி மறந்தவன் தமிழன்” - பொன்.ராதாகிருஷ்ணன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு.. - இஸ்லாமிய அமைப்புகள் முடிவு\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுவா : இஸ்லாமிய அமைப்புகள் ஆலோசனை..\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு - 10 பெண்கள் தடுத்து நிறுத்தம்\nசபரிமலை வழக்கு: நீதிபதிகள் சொன்னது என்ன \nஉச்ச நீதிமன்றத்தின் 4 அதிரடி தீர்ப்புகள்\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை : உச்சநீதிமன்றம்\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது எச்சரிக்கை தேவை - ராகுலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை\nரஃபேல் ஊழல் வழக்கு : சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nசபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்\nRelated Tags : Farooq Abdullah , Vaiko , Supreme Court , உச்சநீதிமன்றம் , ஃபரூக் அப்துல்லா , வைகோ , மதிமுக , ஜம்மு-காஷ்மீர்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’மனித கணினி’ சகுந்தலா தேவி பயோபிக்: வித்யா பாலன் பர்ஸ்ட் லுக் வெளியீடு\n“நன்றி மறந்தவன் தமிழன்” - பொன்.ராதாகிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/56931-top-pakistan-cricketers-laud-indian-team-s-triumph-in-australia.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-17T17:21:39Z", "digest": "sha1:2QGMQN5376MEWK4HFPHYGGPMTEJFCSDY", "length": 9924, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய அணியை புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்கள் | Top Pakistan cricketers laud Indian team's triumph in Australia", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவ��ில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஇந்திய அணியை புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்கள்\nமுதல் ஆசிய அணியாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற இந்தியாவுக்கு வாசிம் அக்ரம் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nஆஸ்திரேலியவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்திய அணிக்கு இது ஒரு சாதனை வெற்றியாகும். கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. சுமார் 71 ஆண்டுகால தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியது.\nதொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், சிறந்த வேகப்பந்துவீச்சாளருமான வாசிம் அக்ரம் கூறுகையில், “திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி பாராட்டுக்குரியவர். இந்த வெற்றி இந்தியாவில் உள்ள கிரிக்கெட் தன்மையை மாற்றும்” என்றார்.\nபாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், “ஆஸ்திரேலியாவில் முதல் ஆசிய அணியாக டெஸ்ட் தொடரை வென்றதற்காக கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் பாராட்டியுள்ளார். ஆசிய அணி ஒன்று ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிது அல்ல என்றும் இந்திய அடைந்தது மிகப்பெரிய வெற்றி என்றும் மொயின் கான் கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் தொடக்க வீரர் மோசின் கான் கூறுகையில், “புஜரா, விராட் கோலி, பண்ட் உள்ளிட்டோரின் பேட்டிங் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களுடைய பேட்டிங்தான் பந்துவீச்சாளர்களை அழுத்தம் இல்லாமல் செயல்பட வைத்தது” என்றார்.\nகலவர பூமியாக மாறிய வடகிழக்கு மாநிலங்கள்..\nபாஜகவில் இணைந்தார் திரிணாமுல் காங்கிரஸ் எம்ப�� சவுமித்ரா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n“விரைவில் ஏர் இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்கப்படும்”- நிர்மலா சீதாராமன்..\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nதோல்வியை தவிர்க்க போராடும் பங்களாதேஷ் \n20 ரூபாயில் தாஜ்மஹால் வெளித் தோற்றத்தை பார்வையிட ஏற்பாடு\nபங்களாதேஷ் 4 விக்கெட்டுகளை இழந்து திணறல் \nஒரே நாடு ஒரே ஊதிய தினம்: மத்திய அரசு திட்டம்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகலவர பூமியாக மாறிய வடகிழக்கு மாநிலங்கள்..\nபாஜகவில் இணைந்தார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுமித்ரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/35263-smartcard-issue-special-camp-conducted-in-virudhunagar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-17T18:19:39Z", "digest": "sha1:A4PFI3SS5WVE3XHIB6ZA32HFIEBCXPDT", "length": 8535, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய தலைமுறை செய்தி எதிரொலி: ஸ்மார்ட் கார்டு பிழைகளை சரிசெய்ய சிறப்பு முகாம் | Smartcard Issue Special Camp Conducted in Virudhunagar", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: ஸ்மார்ட் கார்டு பிழைகளை சரிசெய்ய சிறப்பு முகாம்\nவிருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியபட்டி கிராமத்தில் ஸ்மார்ட் கார்டு குளறுபடிகளை சரி செய்வதற்கான முகாம் நடைபெற்று வருகிறது.\nவிருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியபட்டி கிராமத்தில் ஸ்மார்ட் கார்டுகளில் பெயர், புகைப்படம், முகவரி போன்றவை தவறாக அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது புதிய தலைமுறை கள ஆய்வில் தெரியவந்தது. அது குறித்து செய்தி வெளியிடப்பட்டதை அடுத்து, சத்திரரெட்டியபட்டியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி தலைமையில் பிழைகளை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. பிழையுடன் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டவர்கள், ஆதார் அட்டை, பள்ளி கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவண நகல்களை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் திருத்தம் செய்யப்பட்ட ஸ்மார்ட் காடுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழுவுக்கு சுசீந்திரன் பாராட்டு\nகிரண்பேடியை முற்றுகையிட பொதுமக்கள் முயற்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவீட்டு வாசலிலேயே ரியல் எஸ்டேட் வியாபாரியை வெட்டிக் கொன்ற கும்பல் - சிசிடிவி காட்சி\n“தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதே தற்கொலைக்கு காரணம்”- கடிதம் எழுதிவைத்து உயிரிழந்த தந்தை, மகன்..\nமழைநீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து 3 வயது சிறுவன் பலி\nமழையால் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை\nபட்டாசு குடோனில் வெடி விபத்து : இரண்டு பேர் உயிரிழப்பு\nசாவியை மறைத்து வைத்ததன் விபரீதம் - 6 லட்சம், 26 சவரன் கொள்ளை\nதிருமணமான 5 மாதங்களில் பெண் தற்கொலை : விருதுநகரில் சோகம்\nதஞ்சை, விருதுநகர், திருவண்ணாமலையில் மழை : விவசாயிகள் மகிழ்ச்சி\nதண்ணீர் தேடி வந்த புள்ளிமான் : நாய்கள் கடித்து மரணம்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழுவுக்கு சுசீந்திரன் பாராட்டு\nகிரண்பேடியை முற்றுகையிட பொதுமக்கள் முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8215", "date_download": "2019-11-17T18:43:24Z", "digest": "sha1:BSPQFWJHI6WZHOOGQ35LQ3HXAM6FBXEI", "length": 12504, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "Laptop A to Z - லேப்டாப் A to Z » Buy tamil book Laptop A to Z online", "raw_content": "\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : காம்கேர்.கே. புவனேஸ்வரி (Comcare K Bhuvaneswari)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஆனந்த விகடன் பொக்கிஷம் மோட்டிவ் 6\nஅதிவேக இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கைச் சூழலில் அதிகம் பேர் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை ‘நேரமே இல்லை’ என்பதுதான். ஒவ்வொரு நாளும் ஓட்டமும் நடையுமாக கரைகிறது; நித்தம் நித்தம் நிறைவேற்ற வேண்டிய கடமைகள், முடிக்க வேண்டிய பணிகள் நிறையவே இருக்கிறது. இப்படிப்பட்ட சிக்கல்களில் உதவிக் கரம் நீட்டுகின்றன மனித கண்டுபிடிப்புகளில் மகத்தானவையான எலக்ட்ரானிக் கருவிகள். அந்த வரிசையில் இன்று முன்னிலையில் உள்ளது லேப்டாப். பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், பிசினஸ் புள்ளிகள் என அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்று தங்களுக்கென இருப்பது மிகவும் முக்கியம் என்று எண்ணுகின்றனர். லேப்டாப் கம்ப்யூட்டர் மட்டும் வாங்கினால் போதாது. பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் சாதனம் அது என்பதால், செல்லும் இடங்களில் உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரின் இயக்கத்துக்கு துணை சாதனங்கள் தேவைப்படலாம். எனவே லேப்டாப் வாங்கிய கையோடு அவற்றையும் வாங்கிப் பயன்படுத்துவது அவசியம். நாம் லேப்டாப்பை எங்கேயும், எப்போதும் பயன்படுத்தி தங்கு தடையின்றி பல வேலைகளை முடிக்கலாம். இணையதளத்தின் துணையோடு லேப்டாப் ஒன்று இருந்துவிட்டால், எப்போது வேண்டுமானாலும் உலகையே வலம் வரலாம். ஆகவேதான் இப்போதெல்லாம் லஞ்ச் பேக் சுமப்பவர்களைவிட லேப்டாப் பேக் சுமப்பவர்கள் அதிகம். லேப்டாப் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததுமே, அதைத் தொடர்ந்து எந்த பிரேண்ட், என்ன கான்ஃபிகரேஷன், சாஃப்ட்வேர்கள் தேவை; அவற்றை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது போன்ற பல சந்தேகங்கள் எழக்கூடும். கவலையை விடுங்கள். உங்களின் சந்தேகங்களுக்கெல்லாம் விடைகிடைத்து விட்டது. தொழில்நுட்ப ரீதியாக, தெளிவாக பல படங்களுடன் தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. லேப்டாப்புடன் எக்ஸ்டர்னல் டிரைவ்கள், கேமரா, மொபைல் போன், ஐபாட், ஸ்கேனர், பிரின்டர் ஆகியவற்றை இணைத்து செயல்படுத்துவது, இன்டர்நெட் இணைப்பை பெறும் விதம் போன்றவையும் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. பல நுணுக்கமான விஷயங்களை, சுலபமாக கையாள்வதற்கு தகுந்த வகையில் தனித்தனி வழிமுறைகளோடு இந்த நூலில் கொடுத்துள்ளார் நூலாசிரியர். லேப்டாப் பயன்பாட்டின் அடிப்படை ஞானமே இல்லாதவர்கள்கூட எளிதாக லேப்டாப்பை பயன்படுத்தலாம். மொத்தத்தில் லேப்டாப் குறித்த பயனுள்ள பல தகவல்களைக் கொண்ட, அனைவருக்கும் உபயோகமான தொழில்நுட்ப நூல் இது.\nஇந்த நூல் லேப்டாப் A to Z, காம்கேர்.கே. புவனேஸ்வரி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (காம்கேர்.கே. புவனேஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமைக்ரோசாப்ட் வேர்ட் 2002 IN ஆஃபிஸ் XP - Excel 2002 Office Xp\nவிஷூவல் பேஸிக் டாட் நெட் - Visual Basic Dot Net\nசி-ஷார்ப்.நெட் - C #.Net\nமற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :\nஎளிய வகை ஜாவா புரோகிராம்ஸ்\nமின்-அஞ்சல் - Min Anjal\nஇன்டர்நெட்டில் இருந்து 100 கதைகள்\nடேட்டா பிராஸஸிங்கைத் தெரிந்து கொள்ளுங்கள் - Data Processingai Therinthu Kollungal\nதமிழில் ஃப்ளாஷ் 5 - Flash - 5\nநெட்வொர்க்களின் அடிப்படை விளக்கங்கள் - Network Galin Adippadai Vilakkangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nடிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips\nமனசுக்குள் வரலாமா - manasukul varalama\nசந்திரஹாசம் முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam (Tamil Graphic Naaval)\nதீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal\nஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2019/08/07/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2019-11-17T17:59:55Z", "digest": "sha1:FPGBCL2KJR3HNEQTOPHRA2WUAGTNSCIN", "length": 4479, "nlines": 40, "source_domain": "www.thalamnews.com", "title": "ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டது இந்தியாவின் உள்விவகாரம்.! | Thalam News", "raw_content": "\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:.\nகோத்தா வென்று விட்டார் –...... தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... சந்திரிகாவின் மாநாடு இன்று...... சந்திரிகாவின் மாநாடு இன்று.\nHome அரசியல் ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டது இந்தியாவின் உள்விவகாரம்.\nஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டது இந்தியாவின் உள்விவகாரம்.\nஇந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.\nஅவர் நேற்று வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவில், இந்தியாவின் முதல் பௌத்த மாநிலமாக லடாக் உருவாகியிருப்பதாகவும், இந்த நடவடிக்கை இந்தியாவின் உள்விவகாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்தப் பதிவில் அவர், “லடாக் இறுதியாக யூனியன் பிரதேசமாக மாறும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.\n70வீதத்துக்கும் அதிகமான பௌத்தர்களைக் கொண்ட, லடாக் பௌத்த பெரும்பான்மையைக் கொண்ட முதல் இந்திய மாநிலமாக இருக்கும்.\nலடாக் உருவாக்கம் மற்றும் அதன் விளைவான மறுசீரமைப்பு ஆகியவை இந்தியாவின் உள் விவகாரங்கள்.\nநான் லடாக் சென்றுள்ளேன், அது ஒரு பயணத்துக்கான பெறுமானம் கொண்டது. ” என்று கூறியுள்ளார்.\nநிதி அமைச்சர் மங்களவும் பதவி விலகினார்.\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலைதீவு ஜனாதிபதி வாழ்த்து.\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/12/16/", "date_download": "2019-11-17T17:09:47Z", "digest": "sha1:TKZIPJXUTA7QXC6ZIZXLVH6OAX4SWDB7", "length": 23595, "nlines": 270, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2007 திசெம்பர் 16 « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள��\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« நவ் ஜன »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜெ., அதிரடி… நடராஜன் அதிர்ச்சி…\nநடராஜன் ஆதரவாளர்களாக இருந்துவரும் அ.தி.மு.க.,வினர் மீது சில தினங் களாக கத்தி பாய்ந்து வருகிறது. கரூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சமீபத்தில் நீக்கப்பட்டனர். அதை தொடர்ந்து திருச்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நுõற் றாண்டு விழாவில் நடராஜனுடன் கலந்து கொண்ட அ.தி.மு.க.,வினர் 12 பேர் நீக்கப்பட்டனர்.\nநடராஜனின் நிழலாக இருக்கும் சினிமா பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் நீக்கப்பட் டுள்ளனர். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் “நம்பர் 2′ என்றழைக்கப்படும் சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசசிகலாவின் இடத்தை அவரது அண்ணி இளவரசி கைப்பற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.\nநடராஜனுக்கு அ.தி.மு.க.,வில் மறைமுகமாக செல்வாக்கு இருந்து வருவதால் அவரைப் பிடித்து கட்சியில் முக்கிய பதவிகளை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க.,வினர் அவருடன் தொடர்பு வைத்து வருகின்றனர். அவர் மூலம் பதவிகள் வாங்கியவர்களும் உண்டு. அந்த வகையில் தொடர்பு வைத்தவர்கள் தற்போது நீக்கப்பட்டு வருவதால் அ.தி.மு.க.,வினர் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்\n. ராஜன் செல்லப்பா மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கே நடராஜனும் ஒரு காரணமாக இருந்தார் என்று அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். நடராஜன், மதுரையில் நடைபயணம் சென்றபோது அவருக்கு ராஜன் செல்லப்பா முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதன் எதிரொலியாக நடராஜன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால், தற்போது அவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நீக்கப்பட்டுள்ளதால், அ.தி.மு.க.,வினர் செய்வதறியாது திகைக்கின்றனர்.\n“அவருடன் தொடர்பு வைக்காததால் சிலரது பதவி காலியாகிறது. தொடர்பு வைத்ததால் சிலரது பதவி காலியாகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என்று அ.தி.மு.க.,வினர் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியில் ஏற்பட்டுவரும் அதிரடி மாற்றங்களால் நடராஜன் தனது ஆதரவாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். அதே சமயம் மிகவும் நெருக்கமானவர்களிடம் தொலைபேசி மூலம் பேசி தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nதிருகோணமலையில் சுனாமி மீள்கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கின்றன: மாவட்ட அரசாங்க அதிபர்\nஎஹெட் கரித்தாஸ் நிறுவனம் கோணேசபுரியில் கட்டித்தந்துள்ள வீடுகள்\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் சுனாமிப் பேரலைகளின் விளைவாக 6000 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 3668 வீடுகள் மட்டுமே இதுவரை கடடிமுடிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரச அதிபர் நடராசா தெரிவித்திருக்கின்றார்.\nசுனாமிப் பேரலைகள் தாக்கியதற்கு பிந்தைய மூன்று வருட காலத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 180க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்வந்தபோதும், 80 நிறுவனங்களே தொடர்ந்தும் செயலாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இதன் காரணமாகவே வீடுகளை அமைக்கும் பணிகள் தாமதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமூன்று வருட காலமாகியும் இந்தப் பணிகள் முடிவடையாத போதும். எஹெட் கரித்ததாஸ் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் 90 விழுக்காட்டிலான தமது பணிகளை செவ்வனே நிறைவேற்றிவருவதாகவும்\nஎஹெட் கரித்தாஸ் நிறுவனம் திருகோணமலை நகரை அடுத்துள்ள கோணேசபுரி பகுதியில் ஒவ்வொன்றும் ரூ.10 லட்சம் செலவில் அமைத்துள்ள 93 வீடுகளை பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.\nபாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களில் தங்கிவருவதாகத் தெரிவித்த மேலதிக அரச அதிபர், இந்த வீடுகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை தற்போது அரசு மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.\nஇலங்கையில் நிரந்தர சமாத��னம் எனது இறுதி ஆசைகளில் ஒன்று: சர் ஆர்தர் சி.கிளார்க்\nகடந்த 25 வருடங்களுக்கு மேலாக இனமோதல் வன்முறைகளினால் அல்லலுறும் இலங்கைத் தீவில் நிரந்தர சமாதானம் மலரவேண்டுமென்பது தனது இறுதி ஆசைகளில் ஒன்று என்று இங்கிலாந்தினைப் பிறப்பிடமாகவும், இலங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வானியல் விஞ்ஞான ஆய்வு எழுத்தாளர் சர் ஆர்தர் சி.கிளார்க் இன்று தெரிவித்திருக்கிறார்.\n1917 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பிரித்தானியாவில் பிறந்த “செய்மதி தொழினுட்பத்தின் தந்தை” என்று வர்ணிக்கப்படும் சர் ஆர்தர் சி.கிளார்க் கடந்த 50 வருடங்களிற்கும் மேலாக இலங்கையில் தங்கியிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வானியல் ஆய்வுக் கட்டுரைகளையும், நூற்றிற்கும் மேற்பட்ட புத்தகங்களையும் இதுவரை வெளியிட்டிருப்பதோடு பிரபலமான பல சர்வதேச விருதுகளையும், உள்ளூர் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.\nதனது 90வது பிறந்த தினத்தினையொட்டி கருத்து வெளியிடும்போதே இவர் இலங்கையில் நிரந்தர சமாதானம் குறித்த தனது ஆதங்கத்தினை வெளியிட்டிருக்கிறார்.\nசெய்தித் தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்திய முன்னோடி என்ற ரீதியில் உலகப் புகழ்பெற்ற இவர், ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக 1950 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கைக்கு வந்திருந்தார்.\n1979 ஆம் ஆண்டு தொடக்கம் 2002 ஆம் ஆண்டுவரை இவர் கொழும்பு மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணிபுரிந்திருப்பதோடு, இலங்கைப் பிரஜை ஒருவரிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதியுயர் விருதுகளான “சாஹித்ய ரத்னா”, “வித்யா ஜோதி”, மற்றும் “லங்கா அபிமான்ய” போன்ற விருதுகளும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருக்கிறார்.\nகொழும்பில் இன்று இடம்பெறும் இவரது பிறந்த தினக் கொண்டாட்டங்களில், 1965 ஆம் ஆண்டு முதன்முதலில் விண்வெளியில் இறங்கி நடந்த புகழ்பெற்ற ரஷ்ய வானியல் விஞ்ஞானியான டாக்டர் அலெக்ஸே லினோவ் விசேட அதிதியாகக் கலந்துகொள்கிறார் என்பது இங்கு சிறப்பம்சமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/12/29/is-educational-credential-required-for-peoples-representatives-d-purushothaman/", "date_download": "2019-11-17T17:03:22Z", "digest": "sha1:D5SHSIA6UDKSEU33IKXBN6E3ATWQCNAP", "length": 25841, "nlines": 291, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Is educational credential required for people’s representatives? – D Purushothaman « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொ���ிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« நவ் ஜன »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபள்ளி இறுதிவகுப்பைக்கூட எட்டாத எம்.பி.க்கள்\nஎழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் கூட குறைந்தபட்சம் பள்ளி இறுதிவகுப்பு வரையிலாவது பயின்று இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.\nஆனால் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் பள்ளி இறுதிவகுப்புவரை கூட பயிலாதவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித குறைந்தபட்ச கல்வித் தகுதியையும் நிர்ணயிக்காததால் இந்த அவலநிலை.\nபள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாத எம்.பி.க்கள் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியில் இத்தகைய எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nஉத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முகமது சாஹித், ரமேஷ் துபே, பாய் லால் ஆகிய மூவரும் பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாதவர்கள். இதேபோன்று சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ஹரி கேவல் பிரசாத்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேந்திர பிரகாஷ் கோயலும் இப்பட்டியலில் அடங்குவர்.\nமேற்குவங்கத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் செüத்ரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் துபேயும் இதேபோன்று பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள்தான்.\nகேரளம் கல்வியறிவு பெற்ற முதன்மை மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவீந்திரன், பள்ளி இறுதிவகுப்பை முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.\nமகாராஷ்டிரத்தில் பாஜகவை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் ���ங்காராம் ஆஹிர், சிவசேனை கட்சியை சேர்ந்த மோகன் ரவாலேயும் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவ்விஷயத்தில் பிற கட்சிகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பாஜகவும் சிவசேனையும் நிரூபித்துள்ளன.\nஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவதார் சிங் பதானாவும், ஆத்ம சிங் கில்லும் பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள். அசாமில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோனிகுமார் சுபாவும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த பாலிராம் காஷ்யப்பும் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்கள்தான்.\nகுஜராத்தில் பாஜகவை சேர்ந்த சோமாபாய் கந்தலால் கோலி பட்டேல் பள்ளி இறுதிவகுப்புவரை பயிலாதவர்.\nஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் சிகரம் வைத்தாற்போல, தொடக்கப்பள்ளி வரை மட்டுமே பயின்றவர் பாஜகவை சேர்ந்த மகேஷ் குமார் கோனோடியா\nபிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் மன்ஜியும், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சூரஜ் சிங்கும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கைலாஷ் பைத்தா ஆகியோரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்தான்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் உயரிய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தால்தான் விவாதங்களில் உரியமுறையில் பங்குகொண்டு தங்களது கருத்துகளை வலுவான முறையில் எடுத்துக்கூற இயலும். இல்லாவிடில் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் அவையை விட்டு வெளிநடப்புச் செய்ய என்பதே தாரக மந்திரமாகிவிடும்.\nபதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் திட்ட இலக்குகளை எட்ட கல்வித்தகுதி மிக்க எம்.பி.க்கள் மிக அவசியம் என்பதை எவரும் மறுக்க இயலாது.\nதுவக்கத்தில் மில்லியன்கள், கோடிகள், பின்னர் பில்லியன்கள், இறுதியாக டிரில்லியன்கள் என அரசின் வரவு-செலவுத் திட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. போதிய கல்வியறிவு இல்லாத காரணத்தால் இதைப்பற்றிய பொருளாதார விவரங்களை அறிய முடியாமல் இத்தகைய எம்.பி.க்கள் அவதிப்படுகின்றனர். நாடாளுமன்ற விவாதங்களில் தீவிரமாக பங்கேற்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.\nஉயர்கல்வி கற்றவர்கள் உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்று அரசின் திட்ட���்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளிப்படிப்பை கூட முடிக்காத அரசியல்வாதிகள் அவர்களை வழிநடத்தும் துர்ப்பாக்கியம் நமது நாட்டில் அதிகமாகவே நிகழ்ந்து வருகிறது. கல்விகற்ற அதிகாரிகள் சொல்வதை அரசியல்வாதிகள் சிறிதும் ஏற்பதில்லை. இதனால் ஐந்தாண்டுத் திட்டங்களின் முழுப்பலன்களும் மக்களைச் சென்றடைவதில்லை. ஏழ்மை இன்னும் தாண்டவமாடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.\nபல எம்.பி.க்கள் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்துவருவதால் தாங்கள் செய்யும் குற்றச்செயல்களின் பாதிப்புகளை தாங்களே உணர்ந்துகொள்வதில்லை.\nலாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மன்ஜி. போதிய கல்வித்தகுதியற்ற இவர் எம்.பி. என்ற முறையில் செய்த குற்றச்செயல்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியவைக்கக் கூடியதாகும். வெளிநாடுகளுக்கு போலி பெயர்களில் ஆள்கடத்தலில் வல்லவர் என்ற பெயருக்கு அவர் ஆளாகிவிட்டார்.\nஇதற்கும் ஒரு படி மேலே சென்று, தனது காதலியை மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது தில்லி விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிபட்டார். (சட்டபூர்வமாக அப்பெண்ணை திருமணம் செய்யவில்லை என்ற போதிலும்) அந்தக் காதலியை விவாகரத்து செய்யவும் அவர் முயன்று வருகிறார்.\nநாடு சுதந்திரம் அடைந்தபோது ஜமீன்தாரர்களும் தனவந்தர்களும் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் பிரமுகர்களும் தங்களது செல்வாக்கின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது மக்களிடம் போதிய விழிப்புணர்வும் இல்லை. ஆனால் தற்போது மக்களிடம் கல்வியறிவும் விழிப்புணர்வும் வேகமாக ஏற்பட்டு வருகிறது.\nஅரசு உயர்பதவிகளுக்கு எவ்வாறு உயரிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதைப்போன்றே இனி எம்.பி.க்களுக்கும் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.\n100 கோடி மக்களின் பிரநிதிகளாக இருக்க வேண்டிய எம்.பி.க்களுக்கு போதிய கல்வித்தகுதி அவசியம் இருக்க வேண்டுமல்லவா அரசியல்சாசனத்தில் உரிய திருத்தம் செய்து இதற்கான வழிவகைகளைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:46:15Z", "digest": "sha1:7FE36QS6MG3CI7DZR4P23IM2AZZW2VRP", "length": 5972, "nlines": 95, "source_domain": "ta.wiktionary.org", "title": "இனம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபொதுவான குணம் மற்றும் பண்புகள்\nபொதுப் பண்புகள் கொண்டவைகளை ஓர் இனம் எனலாம்,\nஉயிரைப் பெற்றுள்ள உடல் (species) ,\nஉயிரியல்:உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. பேரினத்துக்கு கீழாக அமைந்த கடைசி நிலை வகைப்பாட்டலகு. சிலவேலைகள் இதற்கு கீழ் நிலையில் சிற்றினம் என்ற வகைப்பாட்டலகும் காணப்படும்.\nதமிழர் தமிழ்நாட்டுக்குள் பேசிக்கொள்ள ஆங்கிலம் தேவைப்படுகிறது என்பது நம் இனத்துக்கு நேரும் அவமானமல்லவா \"தமிழர் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்பது இதுதானோ \"தமிழர் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்பது இதுதானோ (தமிழா, நீ பேசுவது தமிழா (தமிழா, நீ பேசுவது தமிழா, தினமணி, 20 ஆகஸ்டு 2010)\nஇனப்படுகொலை, இனவுணர்வு, இனமானம், இனவெறி\nஉயிரினம், பாலினம், விலங்கினம், பறவையினம்\nபேரினம், சிற்றினம், மீனினம், குரங்கினம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 சூன் 2017, 07:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/11/28/", "date_download": "2019-11-17T17:01:11Z", "digest": "sha1:DVKWGUUKOT7VMQBL2RJTKRA5E7IV7632", "length": 6261, "nlines": 77, "source_domain": "www.newsfirst.lk", "title": "November 28, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஊடக அடக்கு முறைக்கு பிரதமர் முயற்சிப்பதாக அநுரகுமார திசாந...\nதமிழ் தேசியத் கூட்டமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ...\nதேயிலைத் தூள் பொதிகளை கொழும்பிற்கு கொண்டுசெல்லும் முயற்சி...\nரவிராஜ் கொலையுடன் கருணா தரப்பின் ஒருவர் தொடர்புப்பட்டதாக ...\nபாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பி...\nதமிழ் தேசியத் கூட்டமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ...\nதேயிலைத் தூள் பொதிகளை கொழும்பிற்கு கொண்டுசெல்லும் முயற்சி...\nரவிராஜ் கொலையுடன் கருணா தரப்பின் ஒருவர் தொடர்புப்ப���்டதாக ...\nபாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பி...\nகாலி கலந்துரையாடல் தொடர்பான சர்வதேச மாநாடு கொழும்பில் இன்...\nஊவா மாகாண சபையில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது அமள...\n2017 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் ஒரு அதிசயம்\nவிரைவில் WiFi சேவையை அறிமுகப்படுத்த ​பேஸ்புக் நடவடிக்கை\nஊவா மாகாண சபையில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது அமள...\n2017 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் ஒரு அதிசயம்\nவிரைவில் WiFi சேவையை அறிமுகப்படுத்த ​பேஸ்புக் நடவடிக்கை\nசாதாரண தரப்பரீட்சை மாணவர்களிடமிருந்து கிடைத்த தே.அ.அ விண்...\nமேல் மாகாணத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கு வெற்றிடம்\nவித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் ...\nதோட்ட காணி தனியாருக்கு விற்கப்படுவதாக தெரிவித்து தெல்தொட்...\n2017 ஆம் ஆண்டை இலங்கையின் சுற்றுலா முதலீட்டு ஆண்டாக பிரகட...\nமேல் மாகாணத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கு வெற்றிடம்\nவித்தியா கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் ...\nதோட்ட காணி தனியாருக்கு விற்கப்படுவதாக தெரிவித்து தெல்தொட்...\n2017 ஆம் ஆண்டை இலங்கையின் சுற்றுலா முதலீட்டு ஆண்டாக பிரகட...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF?page=2", "date_download": "2019-11-17T18:47:19Z", "digest": "sha1:SSGK24JZDNS6XCIUXUO6J4GLCOMRMXOM", "length": 9802, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சாரதி | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்ப���ாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nமது போதையில் வாகனம் செலுத்திய 9,885 சாரதிகள் கைது\nமது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 9 ஆயிரத்து 885 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது....\nஉரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்திய சாரதிக்கு தண்டம்\nஉரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றங்களை புரிந்த ஒருவருக்கு...\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம் ; சாரதி படுகாயம்\nதிருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனமொன்று வயல் வெளியில் விழுந்த...\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 8635 பேர் கைது\nமது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nதடம்புரண்டு கடலுக்குள் விழுந்த டிப்பர் வாகனம் ; மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி\nபொன்னாலை – காரைநகர் வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில்....\nவைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் தடம் புரண்டதில் சாரதி படுகாயம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியின் 233 ஆவது கிலோமீட்டருக்கும் 234 ஆவது கிலோமீட்டருக...\nதேயிலை கழிவுகளை ஏற்றிச்சென்ற லொறி விபத்துக்குள்ளானதில் இருவர் பலத்த காயம் ; படங்கள் இணைப்பு\nமாவனெல்ல பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை தனியார் தேயிலை தொழிற்சாலை ஒன்றுக்கு 10 டொண் தேயிலை கழிவுகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்...\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 166 பேர் கைது\nமதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவடிகானுக்குள் பாய்ந்த கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ; மயிரிழையில் உயிர்த் தப்பிய சாரதி\nபெரியநீலாவணை பிரதான வீதியில் அ���ிக நிறையுடன் இறைச்சிக்காக கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதி...\nதாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது\nநிட்டம்புவ - கலகெடிஹேன பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி வேனில் சென்ற நபரொருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்ப...\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/category/world/swiss/", "date_download": "2019-11-17T18:28:02Z", "digest": "sha1:TSFEX2NJ7QM4XD7GSKQHEL3QS65FLRRL", "length": 37322, "nlines": 242, "source_domain": "canada.tamilnews.com", "title": "Swiss Archives - CANADA TAMIL NEWS", "raw_content": "\nசுவிஸ் வேலையின்மை விகிதம் 2.4% ஆக குறைகிறது\nசுவிட்சர்லாந்தில் வேலையின்மை விகிதம் ஒரு புதிய அடிமட்டத்தை அடைந்துள்ளது. இது சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி 2.4% ஆகும். நிதி நெருக்கடியின் பின்னர் வேலை தேடுவோரின் எண்ணிக்கை மிகவாய் குறைந்துள்ளது.job market unemployment rate lowest பொருளாதார விவகாரங்களுக்கான அரசு செயலகம் (SECO) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி, வேலைவாய்ப்பு ...\nபலவீனமான பிராங்கும் இதமான பனியும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது\nநல்ல பனி நிலைமைகள் மற்றும் வலுவிழந்த பிராங்குகள் இந்த குளிர்காலத்தில் சுவிட்சர்லாந்தின் சுற்றுலா சூழலை மெருகூட்டியுள்ளது. இதை கவனித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரும் எண்ணிக்கையில் ஆல்பைன் நாட்டுக்கு திரண்டு வருகின்றனர்.switzerland winter tourists enter snow weak franc மத்திய புள்ளியியல் அலுவலகம் (FSO) வெளியிட்டுள்ள ...\nமனித எலும்பு மச்சை திசுவை மீண்டும் உருவாக்கிய விஞ்ஞானிகள்\nசுவிட்சர்லாந்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு செயற்கை திசுவை உருவாக்கியுள்ளனர், அதில் மனித இரத்த செல்கள் தொடர்ந்து பல நாட்கள் செயல்படுகின்றன. scientists recreate human bone marrow இந்த மனித எலும்பு மச்சை திசுவை, பேஸல் பல்கலைக்கழகம், பாசல் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஜூரிச் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ...\nஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்களை சுவிஸ் தடை செய்யாது\nஐரோப்பிய ஒன்றியம் ஆனது பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள் மற்றும் பிற ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் ஆகியவற்றை தடைசெய்யும் அதே வேளையில், சுவிஸ் அரசாங்கம் இவற்றை தாம் தடை செய்யும் எந்தத் திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளது. மத்திய கவுன்சில் இந்த தடை பற்றிய எந்த திட்டத்தையும் கருத்தில் கொள்ளவில்லை, ...\nசுவிட்சர்லாந்தில் 50% வயதுவந்தோர் ‘வாழ்வாதார’ ஆப்களை பயன்படுத்துகின்றனர்\nசுவிட்சர்லாந்தில், புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, இரண்டு வயது வந்தவர்களில் ஒருவர் தங்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது பிற டிஜிட்டல் சாதனங்களில் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். ஏனைய 20 சதவீதத்தினர் இந்த வகையான “வாழ்வாதார” முறைகளை குறைந்த பட்சம் ஒருமுறையேனும் நாளொன்றில் பயன்படுத்துகின்றனர்.Switzerland adults ...\nநிலையான வருமானம் பெறப்போகும் சுவிஸ் நகராட்சி மக்கள்\nசூரிச்சின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சுவிஸ் நகராட்சி, சோதனை அடிப்படையில் குடியிருப்பாளர்களுக்கு அடிப்படை வருவாயை உத்தரவாதம் செய்ய முடிவு செய்துள்ளது.Swiss municipality offer guaranteed income வடக்கு சுவிட்சர்லாந்தில் ரைன் ஆற்றின் ஒரு நகரமான உள்ளூர் கவுன்சில் Rheinauன் மேயர், தனியார் நிதியளிக்கும் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தில் பங்கேற்க ...\nசுவிஸ் இணைய டிக்கட் விற்பனை தளத்தின் மீது FIFA குற்றவியல் புகார்\nஉலக கால்பந்து நிர்வாக ஆணையம், FIFA, சுவிஸ் ஆன்லைன் டிக்கெட் மறுவிற்பனை தளம் Viagogo எதிராக ஒரு “குற்றச்சாட்டு மற்றும் ஏமாற்றும்” நடைமுறைகள் மீது “பல புகார்கள்” பதிவு செய்துள்ளது.ticket controversy FIFA files criminal complaint ஜூன் 14 ம் திகதி ரஷ்யாவில் தொடங்கும் 2018 ...\nபோஸ்ட் ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் 500 பேரின் வேலைகள் பறிபோகும் நிலை\nசுவிட்சர்லாந்தின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான PostFinance, 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 500 முழுநேர வேலைகளை குறைக்க எதிர்பார்க்கிறது. தபால் துறை அலுவலகத்தின் வங்கி பிரிவு இலாப விகிதங்கள் குறைபாடு மற்றும் வருவாயில் சரிவு ஆகியவற்றை எதிர்த்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.Post Finance company recent ...\nஇதற்கெல்லாமா சுவிஸில் குடியுரிமை மறுக்கப்படுகிறது\nசூரிச்சில் ஒரு சிறு உணவகத்தை நடத்தும் David Lewis இற்கு சி��ப்பு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது. காரணம் உருகிய சுவிஸ் சீஸ் குறிப்பாக எந்த பகுதியில் இருந்து வருகிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்பதே. சீஸ் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாததற்காக எல்லாமா குடியுரிமை மறுக்கப்படும்\nஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்\nதெற்கு திசினோவில், இத்தாலிய மொழி பேசும் கன்டனில் சனிக்கிழமை நடந்த சுவிஸ் ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் ஏறக்குறைய 7,000 பேர் பங்கேற்றனர். Italy First Time Organized Third Gender Get Together Lugano இல் நடந்த அணிவகுப்பின் பிறகு பேசிய வெளிநாட்டு அமைச்சர் Ignazio ...\nOVS கலைப்பினால் 1000ற்கும் மேற்பட்டோர் வேலைகளை இழக்கும் தருணம்\n(jobs threatened dress company liquidation) சுவிட்சர்லாந்தில் OVS பேஷன் ஸ்டோரின் உரிமையாளர், Sempione சில்லறை நிறுவனம் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சுமார் 140 கடைகள் தங்கள் கதவுகளை மூடும் நிலையில் உள்ளது, இதனால் சுமார் 1150 தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். புதன்கிழமை மாலை ...\nG20 கலவர வழக்கின் விசாரணைப் பிடியில் சுவிஸ் நபர்\n(Swiss man questioned G20 riot case) கடந்த செவ்வாயன்று நான்கு நாடுகளில் நடந்த பொலிஸ் பரிசோதனையின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு ஜேர்மனியில் உள்ள ஹம்பர்கில் நடைபெற்ற G20 கலவரத்துடன் தொடர்புடைய சுவிஸ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 27 வயதான இந்நபர் முதலில் விடுவிகப்பட்டிருந்தார் ...\nமுதல் சுவிஸ் யூதர்களின் உரையாடல் பரிசு ரபீ மற்றும் இமாமிற்கு வழங்கப்பட்டது\n(Rabbi imam awarded first Swiss Jews Dialogue Prize) ரபீ மற்றும் இமாம் உள்ளிட்ட நான்கு மதத் தலைவர்கள், சுவிஸ் மத சமூகங்களை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான அவர்களின் முயற்சிகளுக்காக கௌரவிக்கப்பட்டனர். முதன்முறையாக வழங்கப்பட்ட இந்த விருது, சுவிட்சர்லாந்தில் உள்ள யூத சமூகங்களின் சுவிஸ் கூட்டமைப்பு மற்றும் ...\nஓட்டுனர் இல்லா பஸ்களை வழிநடத்தும் போக்குவரத்து சமிஞ்சை விளக்குகள்\n(Intelligent traffic lights guide driver-less buses) சுவிஸ் நகரமான சீயோனில் செயல்படும் ஒட்டுனர் இல்லா பஸ் சேவை ஒரு புதிய கட்டத்தினுள் நுழைகிறது. அறிவார்ந்த போக்குவரத்து விளக்குகளுக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும், SmartShuttles ர்னப்படும் இவ்வகை பஸ்கள் ஒரு ஓட்டுனரின் உதவியின்றி சந்திகளை கடக்க ...\n2022 ஆண்டளவில் சுவிட்சர்லாந்தின் 15% வாகனங்கள் இல��்திரனியல் மயமாயிருக்கும்\n(increase proportion vehicle registration) திங்களன்று மின்சாரம் மற்றும் இயக்கம் துறை பிரதிநிதிகளை சந்தித்த ஸ்விஸ் எரிசக்தி அமைச்சர் Doris Leuthard, சுவிஸ் வீதிகளில் புதிய மின்சார வாகனங்களை எவ்வாறு அதிகரிப்பது என கலந்தாலோசித்தார். 2022 ஆம் ஆண்டளவில் புதிய மின் வாகன பதிவு விகிதம் 2.7% ...\nநெஸ்லே நிறுவனத்தில் பணி புரியும் 500 பேரின் வேலை பறி போகும் நிலை \n(Swiss food giant company unemployment) பாரிய சுவிஸ் உணவு நிறுவனமான நெஸ்லே, சுவிட்சர்லாந்தில் 500 கணினி சேவை வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. இது இலாபத்தை அதிகரிக்கும் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதன் படி, நெஸ்லே நிறுவனமானது IT வேலைகளை ...\nபாலின மாற்றத்தை பதிவு செய்ய சட்டப்பூர்வ தடைகளை நீக்கவிருக்கும் அரசு\n(legal obstacles registering gender change) சட்டக் குறுக்கீடுகள் ஏதுமின்றி மூன்றாம் பாலினத்தவர்கள் தமது முதற் பெயரையும், பாலினத்தையும் மாற்றிக் கொள்ள முடிய வேண்டும், என சுவிஸ் அரசாங்கம் நம்புகிறது. வியாழனன்று சுவிஸ் சிவில் குறியீட்டை திருத்தி அமைத்து, இது போன்ற மாற்றங்களை எளிதாக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. ...\nபாதுகாப்பு உணர்வை அதிகரித்திருக்கும் சுவிஸ் – அறிக்கை\nSwiss sense security increases ETH சூரிச்சில் காணப்படும் மிலிட்டரி அகாடமி மற்றும் பாதுகாப்பு ஆய்வு மையம் நடத்திய சமீபத்திய ஆய்வில் 2018 ஆம் ஆண்டில் சுவிஸ் நாட்டின் பாதுகாப்பை உணரக்கூடியதாக உள்ளது என தெரியவந்துள்ளது. உலக அரசியலானது அதிருப்தியான சூழலில் காணப்பட்டாலும், சுவிட்சர்லாந்து தனது பாதுகாப்பை ...\nபாரிய பணி நீக்கத்தை அறிவித்திருக்கும் உலகின் மிகப்பெரிய சீமெந்து கம்பனி\n(largest cement company announces unemployment) உலகின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர் LafargeHolcim பாரிசிலும் ஜூரிச்சிலும் உள்ள அதன் தலைமை அலுவலகங்களை மூடப்போவதாக அறிவித்தது. இந்த மூடுகையானது சுவிஸில் 107 பேரை வேலை நிறுத்தத்திற்கு இட்டு செல்கிறது. 2015 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்ட ஃபிராங்கோ-சுவிஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட ...\nஓய்வு பெற்ற பொறியியலாளரின் புதிய பாபிகியூ இயந்திரம் கண்டுபிடிப்பு\n(retired engineer invents grill machine) ஓய்வு பெற்ற பின் சிலர் பெரும்பாலும், தம்மை தொலைத்ததாக உணர்வர். ஆனால் ஓய்வு பெற்ற சுவிர்சர்லாந்து பொறியாளரும், சொச���ஜ் பிரியருமான Gabriel Strebel தமது காலத்தை அவ்வாறு வீணாக்கவில்லை. அவர் பணியிலிருக்கும் போதெ பலவித இயந்திரங்களை உலகெங்கிலும் விற்பனை செய்திருக்கிறார். ...\nஐரோப்பாவிலேயே சிறந்த ரயில் சேவை காணப்படுவது சுவிட்சர்லாந்தில் தான்\nSwitzerland clinches European railways comparison Loco2 என்ற பிரித்தானியாவைச் சேர்ந்த பயணம் சார்ந்த இணையதளம் ஒன்று செய்த கருத்து கணிப்பின் படி, ஐரோப்பாவிலேயே சிறந்த ரயில் சேவை சுவிட்சர்லாந்தில் தான் காணப்படுகிறது என வெளியிடப்பட்டுள்ளது. இந்த கணிப்பில் 16 நாடுகள் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்த கணக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து ...\nபோக்குவரத்து சமிஞ்சை சிவப்பு காட்டினாலும் நீங்கள் செல்லலாம்\n(Zurich bike riders run red lights) சூரிச்சின் சில இடங்களில் போக்குவரத்து சமிஞ்சைகள் சிவப்பு காட்டினாலும் சைக்கிளில் செல்பவர்கள் நிறுத்தாமல் செல்லலாம் என ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Green Liberal Party of Switzerland என்னும் கட்சி சைக்கிள் பயணத்தை பாதுகாப்பானதாகவும் இலகுவானதாகவும் மாற்ற ...\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\nSwiss companies hydrogen fueling network மிக்ரோஸ் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களைச் சேர்ந்த ஏழு சுவிஸ் நிறுவனங்கள் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களுக்கான தேசிய வலையமைப்பு நிரப்பு நிலையங்களை உருவாக்குவதற்கான ஒரு சங்கத்தை ஏற்படுத்தியுள்ளன. Migros, Migrol, Agrola மற்றும் Fenaco நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை ஹைட்ரஜன் ...\nசுவிஸ் மருந்து துறை பொதுவான போட்டியை தாமதப்படுத்துவதாக சந்தேகிக்கப்படுகிறது\nSwiss pharma suspected delaying competition நோவார்டிஸ் மற்றும் ரோசே ஐ அடிப்படையாகக் கொண்ட மருந்தகங்கள், அவற்றின் சொந்த மருந்துகளின் பொதுவான பதிப்புகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன என்று சந்தேகிக்கப்படுகின்றன. இவ்வாறான மருந்தகங்களின் பட்டியலை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்டது. எந்தவொரு பயன்பாட்டிற்கும் ஒப்பீட்டு ஆய்வுகள் ...\nஆல்பைன் சுரங்கப் பாதையில் ஏற்பட்ட தீயினால் போக்குவரத்து நெரிசல்\ntunnel closure major holiday traffic disruption சனிக்கிழமையன்று கோட்டார்ட் சுரங்கப்பாதைக்கான வடக்கு நுழைவாயிலில் இருந்து 28 கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் அறிவிக்கப்பட்டது, மற்றொரு பெரிய அல்பைன் சாலையில் இருக்கும் சுரங்கப்பாதை தீ விபத்து காரணமாக மூடப்பட்டதால் இந்த நெரிசல் ஏற்பட்டது. 1999 இல் ...\nப்ளாஸ்டிக் ஸ்ட்ரோக்களை தடை செய்யவிருக்கும் சுவிட்சர்லாந்து\nSwiss banned plastic straws பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்கான ஒரு உலக போக்கை தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டிலிருந்து, உணவு விடுதிகளில் பிளாஸ்டிக் ஸ்டோக்களை பயன்படுத்த, சுவிட்சர்லாந்தின் முதல் நகரமாக Neuchâtel தடை விதித்துள்ளது. உள்ளூர் அரசியல்வாதி Violaine Blétry-de Montmollin இது பற்றி தெரிவித்த போது, ...\nவைர திருட்டில் பிடிபட்ட சந்தேக நபர்களை பெல்ஜிய நீதிமன்றம் விடுவித்தது\n1 1Share Belgian acquits diamond heist suspects பெல்ஜிய விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் விமானத்திற்குள்ளிருந்து பல மில்லியன் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 18 பேரை போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், பெல்ஜிய நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த திருட்டிற்கு ...\nசிறுவர் நல உதவித் தொகையை நிறுத்தும் சுவிஸ் அரசு\n(Swiss government opposes childcare package) சிறுவர்கள் நலனுக்கான அளவுக்கதிகமான தேவைகளை சந்திப்பதற்காக சுமார் 15 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் 350 மில்லியன் ஃப்ராங்குகளுக்கு மேல் செலவிட்டுள்ளதாகக் கூறி, இனி நாடு முழுவதும் வழங்கப்பட்டு வந்த இந்த சிறுவர் நலன் தொகையானது நிறுத்தப்படவுள்ளது. இனி இந்த உதவிதொகையை ...\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்���ியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2019/11/blog-post_8.html", "date_download": "2019-11-17T17:09:23Z", "digest": "sha1:XZQ5ER5FVC3SQLAZJXXJGV7VMLBBCTIL", "length": 6728, "nlines": 228, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: ஒருவழிப்பாதை", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nவளைந்து இட்டுச் செல்லும் பாதையே\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nகீச்சுகள் தொகுப்பு - 69\nஇன்டயில இருந்து உங்களுக்கு ஒரு மகள் கூட இருக்கு சார் Sir.\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nமாற்றத்தை ஏற்படுத்திய மந்திரம் - இந்து தமிழ் திசை கட்டுரை\nசிறைச்சாலை கைதிகளோடு சிறிது நேரம்...\nஉயிர் பூத்தவளின் முகம் போல\nசிறைச்சாலை கைதிகளோடு சிறிது நேரம்...\nகீச்சுகள் தொகுப்பு - 69\nஇன்டயில இருந்து உங்களுக்கு ஒரு மகள் கூட இருக்கு சா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailakama-maulauvatauma-taiipaavalaikakau-11959-cairapapaupa-paeraunataukala-araivaipapau", "date_download": "2019-11-17T17:12:35Z", "digest": "sha1:OXKB2NOZAJ5MUFTUINHEH4CWRT2UA7PI", "length": 8850, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு 11,959 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு | Sankathi24", "raw_content": "\nதமிழகம் முழுவதும் தீபாவளிக்கு 11,959 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு\nசெவ்வாய் நவம்பர் 03, 2015\nதமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 6 முதல் நவம்பர் 9 வரை 11,959 சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழக மக்கள் தீப ஒளித் திருநாளாம் தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த மண்ணில் கொண்டாடுவதற்கு ஏதுவாக கடந்த நான்கு ஆண்டுகளாக எனது உத்தரவின் பேரில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்புப் பேருந்துகளை இயக்கி வந்துள்ளன. அதே போன்று இந்த ஆண்டும் தீபாவளித் திருநாளை ஒட்டி சிறப்பு பேருந்துகளை இயக்க நான் உத்தரவிட்டுள்ளேன். அதன்படி,\n1. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து ��னைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு 6.11.2015 அன்று 1,106 சிறப்புப் பேருந்துகள், 7.11.2015 அன்று 1,146 சிறப்புப் பேருந்துகள், 8.11.2015 அன்று 825 சிறப்புப் பேருந்துகள், 9.11.2015 அன்று 1,194 சிறப்புப் பேருந்துகள் என 6.11.2015 முதல் 9.11.2015 வரை மொத்தம் 4,271 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.\n2. இது தவிர, மாநிலத்தின் முக்கிய ஊர்களிலிருந்து 6.11.2015 அன்று 1,554 சிறப்புப் பேருந்துகள், 7.11.2015 அன்று 1,717 சிறப்புப் பேருந்துகள், 8.11.2015 அன்று 1,822 சிறப்புப் பேருந்துகள், 9.11.2015 அன்று 2,595 சிறப்புப் பேருந்துகள் என 6.11.2015 முதல் 9.11.2015 வரை 7,688 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.\n3. மொத்தத்தில் தீபாவளித் திருநாளை ஒட்டி, 6.11.2015 முதல் 9.11.2015 வரை 11,959 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.\n4. இதேபோன்று, தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் 10.11.2015 முதல் 16.11.2015 வரை இயக்கப்படும்.\n5. மேலும், மேற்காணும் நாட்களில் சென்னை மாநகரில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கணிசமான அளவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.\n6. கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது போல், 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கணினி மூலம் உடனடி தள முன் பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.\nஇவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூடுமாறு வலியுறுத்தி திருச்சியில் முற்றுகைப் போராட்டம்\nசனி நவம்பர் 16, 2019\nமுற்றுகைப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 166 பேர் கைது செய்யப்பட்ட\nநடிகர் ரஜினிக்கு என்னநோக்கம் இருக்கு\nவியாழன் நவம்பர் 14, 2019\nநான் என் இனச் சாவைக் கண்டு வந்தவன்,நடிகர் ரஜினிக்கு என்னநோக்கம் இருக்கு வெற்ற\nசட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லையா\nவியாழன் நவம்பர் 14, 2019\nதென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணை தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு :\nவியாழன் நவம்பர் 14, 2019\nசென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அ���ற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2012/02/", "date_download": "2019-11-17T17:53:52Z", "digest": "sha1:LMIOXQTOT6CBTU6Z722MW3Q44ZJQA7KH", "length": 18616, "nlines": 118, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: February 2012", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nஉலகபுத்தகக் கண்காட்சியின் முதல் ஞாயிறன்று பதிவர்கள் புத்தகம் வாங்கும் சாக்கிலாவது சந்திக்கலாம் என்று இருந்தோம். சிலரால் வர இயலவில்லை. ஆதி ,வெங்கட்,ரோஷிணி, ஆச்சி, கலாநேசன், லாவண்யா அனைவரும் சந்தித்துக்கொண்டோம்..எங்களுக்கு முன்பு இராணுவத்தினர் சிலர் புத்தகங்களை முற்றுகையிட்டிருந்தார்கள். சந்தியா, பாரதி,கிழக்கு மற்றும் காலச்சுவடு பதிப்பகத்தார் வந்திருந்தார்கள்.\nநண்பர்கள் சேர்ந்தால் பேச்சுக்கு குறையில்லை கிண்டல் கேலியோடு புத்தகங்கள் தேர்வு செய்து வாங்கினோம். மாலையில் எஸ்.ரா அவர்களின் உரை தமிழ்சங்கத்தில் இருந்தது. வீடு சென்று திரும்புவதைக்காட்டிலும் அங்கிருந்தே சங்கம் செல்லலாமே என்று ஷாஜகான் மனைவி குடுத்த யோசனைக்கு அடுத்து ஆதி வெங்கட் அவர்கள் வீட்டுக்குஅழைத்தார்கள்.. ரோஷ்ணி அதற்கு பின் மிகுந்த மகிழ்ச்சியோடு என் கையைப்பிடித்தபடி பேசத்தொடங்கிவிட்டாள். அப்பாவும் அம்மாவும் என்னிடம் பேசுவதை அவள் கவனித்ததாகவேக் காட்டிக்கொள்ளவில்லை. நானும் அஷ்டாவதானி போல அவர்கள் பேச்சையும் காதில் வாங்கி ஆனால் இவளுக்குமட்டும் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். வீட்டிலும் தனக்கு வாங்கிய புது பல்துலக்கும் ப்ரஷிலிருந்து தான் வரைந்த ஓவியங்கள் வரைக் காண்பித்துக் கொண்டிருந்த��ள்.\nஆதியின் சுவையான தேநீரொடு ஒரு அரட்டை கச்சேரிக்கு பின் தமிழ்சங்கம் சென்றோம். சுசீலாம்மாவும் தேவராஜ் விட்டலனும் அங்கே இருந்தார்கள். சுசீலாம்மா உள்ளே நுழையும்போதெ முத்து முன்பே வந்திருக்கலாமே நாங்கள் நல்ல ஒரு கலந்துரையாடல் செய்தோம் என்று சொன்னவுடன் எனக்குள் இதுவரை பேசிக்கொண்டிருந்த மகிழ்ச்சி குறைந்தது போல ஒரு உணர்வு.\nசிறிய அரங்கில் பேசி இருந்தால் அதிக நேரம் பேசி இருப்பாரா இருக்கலாம். பெரிய அரங்கில் அன்று மௌனகுரு திரைப்படம் மூன்று காட்சி இருந்தது எனவே அதற்கு இடைபட்ட நேரத்தில் நிகழ்வு அமைந்தது. அது ஒரு வகையில் நல்லது தான். புதிய சிலருக்கு அவருடைய பேச்சைக்கேட்க வாய்ப்பாக இருந்திருக்கும். சினிமாவிற்கு தாமதமானாலும் அதிக சலசலப்பை ஏற்படுத்தாமல் கவனித்துக்கேட்டார்கள். எளிமையாக அடுத்தவீட்டு குழந்தையிடம் கதைக்கேட்டதிலிருந்து தான் வாசித்த கதை வரை ஒரு கதை சொல்லியாக எல்லாரும் ரசிக்கும் படி பேசினார். ஒவ்வொருவரும் பல கதைகளை வைத்திருக்கிறோம் பகிராமல் விட்டுவிடாதீர்கள் என்றும் நம்மைச்சுற்றி இருப்பவர்களின் அருமை , வார்த்தைகளின் முக்கியத்துவம் என்பதாக அவருடைய பேச்சு அமைந்திருந்தது.\nஅன்று தமிழ்சங்கத்தில் இன்னொரு புதிய தில்லி பதிவரை சந்திக்க முடிந்தது.. அவருடைய தளம் http://hemgan.wordpress.com/author/hemgan/\nதிங்கள் மாலை எஸ்.ரா அவர்கள் புத்தகக் கண்காட்சியில் இருக்கும் நேரத்தில் ஷாஜகான் அவர்களுடன் சென்று சந்திக்க முடிந்தது. அவருடன் சில இளைஞர்கள் உணவுக்கூடத்தில் இருந்தார்கள். இணையத்தில் அவருடைய தளத்தின் மூலம் பகிர்ந்துகொள்வது பற்றி முதலில் பேசிக்கொண்டிருந்தோம். எல்லா எழுத்துக்களையும் பதிப்பகத்தார் மூலம் புத்தகமாக்க வேண்டும் என்று இல்லாமல் இணையத்திலேயே நேராக சிலவற்றை பகிர்வது விருப்பம் என்றார் அது தானே எங்களுக்கும் வேண்டும். பெருமிதமான ஒரு தந்தையாக அவருடைய குழந்தைகள் இருவரைப்பற்றியும் அதிகம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய நேரமேலாண்மைப் பற்றியும், எழுத்து முறைகள் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டோம்.\nஅதிகாலைப்பனி நலம்விசாரித்ததாகச் சொல்லச்சொன்னார்கள். எஸ்.ரா அவர்களிடம் அச்செய்தியைத் தெரிவித்தேன். அவர் ஒரு கதை சொல்லியாச்சே கதை இல்லாமலா . தான் ஏறும் பஸ் எண் மட்டும் தன் தெ���ுவில் தன் வீடு மட்டும் தெரியும் ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளவ ஒருவனின் கதையைக் கேட்டோம். சுசீலாம்மா போன்றவர்களுடன் நேற்று நடந்த கலந்துரையாடல் சமயத்தில் இருக்கமுடியாமல் போனாலும் அவரே சொன்னது போல ரோஷ்ணியோடு பேசிக்கொண்டிருந்ததும் வெகு நாட்களாக அவர்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டிருந்த நண்பர்களுடனும் தான் பொழுதுபோனது என்பது உரைக்குபின் தோன்றியதாகச்சொன்னேன். நேற்றைய பேச்சின் சாரத்தை வாழ்க்கையில் செய்திருக்கிறீர்கள் சரிதானே என்று அவரும் ஆமோதித்தார். நேற்று ப்ளாக்கர்ஸ் மீட் நடந்ததைக் கேள்விப்பட்டேன், தெரிந்திருந்தால் கலந்துகொண்டிருப்பேன் என்றார்.\nவாங்கிய புத்தகங்கள் லிஸ்ட் இங்கே பகிரவில்லை.. படித்து முடித்தபின் அதைப்பற்றி பகிர்ந்துகொள்கிறேன்..\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) Alex Haley (1) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) Roots (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தே���ாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (7) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) மொழி (1) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87---%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:32:39Z", "digest": "sha1:W2TOMPZ43CBJ27BXIYWQP6NNH4DH6XUB", "length": 1442, "nlines": 17, "source_domain": "vallalar.in", "title": "எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும் - vallalar Songs", "raw_content": "\nஎம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்\nஎம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்\nஎல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே\nசெம்பொருள் என்பது பாரீர் - திருச்\nசிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி\nஎம்பால் அருள்வைத் தெழிலொற்றி யூர்கொண் டிருக்கும் இறைச்\nஎம்பரவை() யோமண் ணிடந்தலைந்தான் சுந்தரனார்\nஎம்பெருமான் நின்விளையாட் டென்சொல் கேன்நான்\nஎம்பலத் தால்எம்மை ஏன்றுகொ ளத்தில்லை\nஎம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்\nஎம்பொருள் எனும்என் அன்புடை மகனே\nஎம்புலப் பகையே எம்புலத் துறவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2019/201904005.html", "date_download": "2019-11-17T18:00:13Z", "digest": "sha1:XWT7LEXA65GW6XVUKC5AY2MQJZLNINWX", "length": 10844, "nlines": 106, "source_domain": "www.agalvilakku.com", "title": "சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம் - செய்திகள் - News - அகல்விளக்கு.காம் - AgalVilakku.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - ஏப்ரல் 2019\nசென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 29, 2019, 18:40 [IST]\nசென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.\nசென்னை மெட்ரோ நிர்வாகம், ஒப்பந்தப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு நிரந்தர பணியாளர்களை விட கூடுதல் சம்பளம் வழங்கிவந்தது.\nமேலும் சம்பளப் பிடித்தம் மற்றும் வாகன நிறுத்த கட்டண முறைகேட்டில் மெட்ரோ நிர்வாகம் ஈடுபட்டதாக ஊழியர்கள் கேள்வி எழுப்பினர்.\nஎனவே ஊதிய உயர்வு கோரியும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வலியுறுத்தியும் மற்றும் முறைகேடுகளை களையக் கோரியும் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.\nஊழியரின் கோரிக்கைக்கு மெட்ரோ நிர்வாகம் செவி சாய்க்காததால் கடந்த அக்டோபர் மாதம் 8 ஊழியர்கள் பணியாளர் சங்கம் ஒன்றை துவக்கினர்.\nஇன்று (29-04-2019) மெட்ரோ நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதாக அந்த எட்டு பணியாளர்களையும் பணிநீக்கம் செய்து மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டது.\nபணி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிலைய வளாகத்துக்குள் ஊழியர்களும் வளாகத்திற்கு வெளியே அவர்களது குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nரயில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ரயில் ஓட்டுநர்களும் போராட்டத்தில் இறங்கினர்.\nஆங்காங்கே உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்களை நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டம்.\nமெட்ரோ ரயில் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து நிற��த்தப்பட்டுள்ளது.\nதங்களின் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மெட்ரோ ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் மெட்ரோ நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும் என அறிவித்துள்ளது.\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\n2019 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta-news-features?q=ta-news-features&page=153", "date_download": "2019-11-17T17:03:22Z", "digest": "sha1:LAYT34BNQYZMTGOAN2U53NHKUPXDOAJZ", "length": 8787, "nlines": 99, "source_domain": "www.army.lk", "title": " செய்தி விமர்சனம் | Sri Lanka Army", "raw_content": "\nதேசிய பாதுகாப்பு படையணி தலைமையகத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு\nபுதிதாக படையினருக்கான தங்குமிட வசதிக்கான புதிய கட்டிட திறப்பு விழா வெஹரயில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி தலைமையகத்தில் (3) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு...\n59 ஆவது படைப் பிரி��ில் சைபர் பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு\nஇராணுவ தகவல் தொழில் நுட்ப பணியகத்தின் ஏற்பாட்டில் சைபர் பாதுகாப்பு பற்றிய அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன், காரியாலயத்தில் மின்னணு தொடர்புகளைப் பயன்படுத்துவத்து தொடர்பாகவும், அதேபோல் சமூக ஊடகங்கள், முகநூல், சைபர் குற்றங்கள் தொடர்பான செயலமர்வு 59 ஆவது படைப் பிரிவில் (3) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.\nஇராணுவத்தினரால் வாட்டுகள் மீள் நிர்மாணிப்பு\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 19 ஆவது கஜபா படையணி மற்றும் 2 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் பங்களிப்புடன கிளிநொச்சி வன்னேரியங்குளம் தளவைத்தியசாலை வாட்டுகள் மீள்....\nகிழக்கு படைத் தளபதிக்கு தேரர்களினால் கௌரவிப்பு\nஇலங்கை அமரபுர ஆரியவங்ஷ சத்தமா சபையின் அமரபுர நிக்காய தேரர் அவர்களினால் ‘சுகதசாசன ஜனஜயசதான சமகிராசிரி’ கௌரவ தலைப்பில் பாராட்டுகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த....\nஹல்துமுல்லையில் இராணுவத்தினால் ‘தலைமைத்துவ’ பயிற்சிகள்\nஹல்துமுல்லை பிரதேச செயலகத்திற்குரிய பிரதேசத்தில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 130 இளைஞர்கள், யுவதிகளுக்கு இராணுவத்தினால்....\nவன்னி, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி படையினருக்கு கருத்தரங்குகள்\nவன்னி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் (21) ஆம் திகதி சனிக் கிழமை மௌவி முகம்மட் இர்சார்ட் ராவகி அவர்களினால் 'உலக சமாதானத்திற்கான மதத்தின் தாக்கம்' தொடர்பான...\nஇராணுவத்தினரது உதவியுடன் நடமாடும் வைத்திய சிகிச்சை\nகிளிநொச்சி சுகாதார பணிமனையின் பணிப்பாளர் அவர்களினால் விடுத்த வேண்டுகோளுக்கமைய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது பணிப்புரைக்கமைய 66, 663 ஆவது படைத் தலைமையகத்தின்....\n551 ஆவது படைத் தலைமையகத்தின் ஆண்டு பூர்த்தி விழா\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 55 ஆவது படைப் பிரிவிற்குரிய 551 ஆவது படைத் தலைமையகத்தின் 18 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு பருத்திதுறையில் குடும்பத்தினருக்கு புதிதாக வீடு நிர்மானிப்பதற்கான பணிகள் இராணுவத்தினரால் ஆரம்பமானது.\nஅம்பாறையில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் 71 ஆவது ‘உபசம்பாத’ நிகழ்வு\nசெயலாளர் இலங்கை ரமணா நிக்காயரக்‌ஷக சபையினால் விடுத்த வேண்டுகோளையிட்டு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல, 24 ஆவது படைத்....\nஇராணுவ பொது சேவைப் படையணி தலைமையகத்தில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா\nபனாகொடையில் அமைந்துள்ள இராணுவ பொது சேவைப் படையணி தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது ஆசிர்வாதத்துடன கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2006/", "date_download": "2019-11-17T17:54:24Z", "digest": "sha1:VX22EZWBT5YABQO7KGYEIFJPWVWLHBU7", "length": 86309, "nlines": 364, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: 2006", "raw_content": "\n'கேபிள் சங்கரின்'சமீபத்தில் வட சென்னையில் தண்டயார்பேட்டை என்று நினைக்கிறேன்... அங்கே இருக்கும் ஓரு அம்மன் கோவிலில் இருக்கும் அம்மன் கண்திறந்ததாக செய்தி வெளியாகி ஓரே பரபரப்பாய் இருந்தது. அதற்கு அடுத்த நாளே.. பக்கத்திலிருக்கும் இன்னொரு கோவிலில் இருக்கும் அம்மன் சிலையின் கண் திறந்த்தாக கூறப்பட்டது அது பற்றி தினத்தந்தியில் படம் கூட போடப்பட்டது. ஆனால் அதற்கு அப்புறம் அதை பற்றிய எந்த விஷயமும் வரவில்லை.. ஓரு வேளை அது வெறும் புரளியா அல்லது நடந்தது என்ன வீணாக ஓரு விஷயம் புரளியாக கிளம்பும் ஓன்றை வெளீயிடும் பத்திரிக்கை அது பற்றிய அடுத்த செய்தியையும் வெளீயிட வேண்டிய கடமை அதற்கு உண்டல்லவோ எனக்கென்னவோ இது பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி தான் படுகிறது. என்ன செய்வது எல்லாவற்றிக்கும் மார்கெட்டிங் தேவையாய் இருக்கிறது.. அது இந்த தடவை அந்த தண்டையார்பேட்டை அம்மன் கோவிலுக்கு யார் கொடுத்த மார்கெடிங் ஐடியாவோ... எனக்கென்னவோ இது பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி தான் படுகிறது. என்ன செய்வது எல்லாவற்றிக்கும் மார்கெட்டிங் தேவையாய் இருக்கிறது.. அது இந்த தடவை அந்த தண்டையார்பேட்டை அம்மன் கோவிலுக்கு யார் கொடுத்த மார்கெடிங் ஐடியாவோ...\nஅம்மன் கண் திறந்த கதை...\nசமீபத்தில் வட சென்னையில் தண்டயார்பேட்டை என்று நினைக்கிறேன்... அங்கே இருக்கும் ஓரு அம்மன் கோவிலில் இருக்கும் அம்மன் கண்திறந்ததாக செய்தி வெளியாகி ஓரே பரபரப்பாய் இருந்தது. அதற்கு அடுத்த நாளே.. பக்கத்திலிருக்கும் இன்னொரு கோவிலில் இருக்கும் அம்மன் சிலையின் கண் திறந்த்தாக கூறப்பட்டது அது பற்றி தினத்தந்தியில் படம் கூட போடப்பட்டது. ஆனால் அதற்கு அப்புறம் அதை பற்றிய எந்த விஷயமும் வரவில்லை.. ஓரு வேளை அது வெறும் புரளியா அல்லது நடந்தது என்ன வீணாக ஓரு விஷயம் புரளியாக கிளம்பும் ஓன்றை வெளீயிடும் பத்திரிக்கை அது பற்றிய அடுத்த செய்தியையும் வெளீயிட வேண்டிய கடமை அதற்கு உண்டல்லவோ எனக்கென்னவோ இது பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி தான் படுகிறது. என்ன செய்வது எல்லாவற்றிக்கும் மார்கெட்டிங் தேவையாய் இருக்கிறது.. அது இந்த தடவை அந்த தண்டையார்பேட்டை அம்மன் கோவிலுக்கு யார் கொடுத்த மார்கெடிங் ஐடியாவோ...\nஓரு பஸ்ஸின் பின் பக்கத்தில் மாட்டப்பட்டிருந்த ஓரு விளம்பர பலகை என்னை மிகவும் கவர்ந்தது.. அதுஓரு அரசு விளம்பரம்.. அதில் குடித்துவிட்டு கவனக்குறைவாக வண்டி ஓட்டி அதனால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சிறைதண்டனை, அல்லது ஓட்டுனர் உரிமம் ரத்து மற்றும்.. ஏதோ ஓன்று அது என்ன என்று படிப்பதற்குள் பஸ் ஓடிவிட்டது. அதை படித்தபின் இவ்வளவு சட்டங்கள் நமது நாட்டிலிருக்கிறதா என்று ஆச்சர்யப்பட்டேன். ஆனால் நள்ளிரவு வரை அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துவிட்டு, குடிக்க வரும் குடிமகன்க்ளை இப்படி செய்தால், அப்படி செய்தால் தண்டணை எனக்கூறும் விளம்பரத்தை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஏனென்றால் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பிடித்ததாக தம்பட்டம் வேறு அடித்துக்கொள்கிறது நமது காவல்துறை...இவர்களை பிடிப்பதற்க்கு எதற்கு கஷ்டப்பட வேண்டும். ஓவ்வொரு டாஸ்மாக் கடையின் வாசலில் உட்கார்ந்து கொண்டு கடையை விட்டு வெளியே வந்து வண்டியை எடுக்கும் குடிமகன்களை எல்லார் மீதும் நடவடிக்கை எடுத்தால் போதுமே.. குடித்துவிட்டு வண்டி ஓட்ட யாருமே இருக்க மாட்டார்கள். போலீஸின் கடமை குற்றம் நடக்காமல் தடுப்பதே.. அதை விட்டு அரசே கடையை நள்ளீரவுவரை திறந்து வைத்துவிட்டு, வாடிக்கையாளர்களை குடிக்கவிட்டு..பிறகு வண்டி ஓட்டுபவரை பிடிப்பதை விட.. அந்த தவறை நடக்கவிடாமல் செய்யலாமே.. (இந்த ஐடியாவை கொடுத்த என்னை யாரும் திட்ட வேண்டாம்)\nதயாநிதிக்கு ஓரு நியாயம்... கலாநிதிக்கு ஓரு நியாயமா\nதயாநிதிக்கு ஓரு நியாயம் , கலாநிதிக்கு ஓரு நியாயமாபோர்ப்ஸ் இதழ் நடத்திய.. இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்களீன் பட்டியலில். நமது சன் டிவியின் தலைவர் டாப் 20வது இடத்தில் இருக்கிறார். ஹெ.சி.எல். சிவ்நாடார்.. 14வது இடத்தில் இருக்கிறார். ஓரு வகையில் கலாநிதிமாறனின் தனித்திறமையினாலும், அவரது தீவிர உழைப்பாலும் தான் இந்த அளவிற்கு அவர் முன்னேறியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. அதிலும் அவரது சன் குழுமம் பங்கு மார்க்கெட்டில் நுழைந்தது முதல் ச்ன் தொலைக்காட்சி குழுமத்தின் 90 சதவிகித பங்கை வைத்திருக்கும் அவரின் சொத்தின் மதிப்பு எறியது ஓன்று ஆச்சர்யமில்லை.. ஆனால் இதில் ஆச்சர்யம் என்னவென்றால்..எல்லா தமிழ் பத்திரிக்கைகளூம் உயர்திரு. தயாநிதிமாற்ன் இந்தியாவில் சிறந்த முறையில் செயல்படும் மத்திய அமைச்சர்களில் இரண்டாவது இடத்தை பிடித்ததை ஹெட்லைனில் அறிவித்தவர்கள்.. ஏன் கலாநிதிமாறனின் இந்த சாதனையை மறைபதேன்..போர்ப்ஸ் இதழ் நடத்திய.. இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்களீன் பட்டியலில். நமது சன் டிவியின் தலைவர் டாப் 20வது இடத்தில் இருக்கிறார். ஹெ.சி.எல். சிவ்நாடார்.. 14வது இடத்தில் இருக்கிறார். ஓரு வகையில் கலாநிதிமாறனின் தனித்திறமையினாலும், அவரது தீவிர உழைப்பாலும் தான் இந்த அளவிற்கு அவர் முன்னேறியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. அதிலும் அவரது சன் குழுமம் பங்கு மார்க்கெட்டில் நுழைந்தது முதல் ச்ன் தொலைக்காட்சி குழுமத்தின் 90 சதவிகித பங்கை வைத்திருக்கும் அவரின் சொத்தின் மதிப்பு எறியது ஓன்று ஆச்சர்யமில்லை.. ஆனால் இதில் ஆச்சர்யம் என்னவென்றால்..எல்லா தமிழ் பத்திரிக்கைகளூம் உயர்திரு. தயாநிதிமாற்ன் இந்தியாவில் சிறந்த முறையில் செயல்படும் மத்திய அமைச்சர்களில் இரண்டாவது இடத்தை பிடித்ததை ஹெட்லைனில் அறிவித்தவர்கள்.. ஏன் கலாநிதிமாறனின் இந்த சாதனையை மறைபதேன்.. இரண்டு பேர் செய்ததும் சாதனைதான் அதிலென்ன தயாநிதிக்கு ஓர் நியாயம் இரண்டு பேர் செய்ததும் சாதனைதான் அதிலென்ன தயாநிதிக்கு ஓர் நியாயம்\nசுரண்டல்.. பார்ட்.. 5 அநேகமாய் முடிஞ்சுடும்னு நினைக்கிறேன்\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்..5\nஆங்... எங்க விட்டேன்.. ஆ நெல்சன் மாணிக்கம் ரோடுல போய் பர்ஸ்ட் ப்ளோர்ல இருக்கிற அந்த அலுவலகத்துக்கு போனேன். மிக அமைதியா இருந்தது.. அங்க போனவுடனே அங்கிருந்த வாட்ச்மேன்.. (வாட்ச்மேனா.. வேற என்ன பேர் அவருக்கு.. வேற என்ன பேர் அவருக்கு} ஓரு சிலிப் கொடுத்து ஓரு தனி அறையில உட்காரவைத்தார். சில அரை மணிகளுக்கு பிறகு என்னுடய டர்ன் வந்த்தும், ஏதோ .. பிரதமர் அறைக்கு கூப்பிடற மாதிரி.. தனியா கிட்ட வந்து சார் அடுத்து நீங்க.. என்றார். வாட்ச்மேன்... அங்கே போனதும், அங்கிருந்தது பெண்ணிடம் எல்லாவற்றையும் சொன்னேன்.. அவள் மெதுவாக என்னை ஏறிட்டுப்பார்த்து \" ஓகே... ஓரு லெட்டர் எழுதிக்கொடுங்க... அதுக்கப்புறம் தான் நாங்க உங்களூக்கு ப்ரிக்ளோசிங் அமொளண்ட் தருவோம்..என்றாள்..நான் சலித்துக் கொண்டே.. எழுதிக் கொடுக்க, அவள் எல்லாவற்றையும் பார்த்து வாங்கிட்டு, கம்ப்யூட்டரில் ஏதோ தட்டி கீழே குனிந்து, ஓரு ப்ரிண்ட் அவுட்டை எடுத்து.. இதோ இதில இருக்கிற அமொளண்ட கட்டிடுங்க.. \" என்றவுடன்.. நான் என் பாக்கடினில் கையைவிட்டு பணத்தை எடுக்க முற்பட, அவள் ... சார்.. இங்க் பணம் கட்ட கூடாது.. என்றாள்\nநான்\" சற்றே வெகுளீயாய்.. பின்ன செகண்ட் ப்ளோர்ல தான் கட்டணுமா என்றேன்.. அவள் சற்று தயங்கி.. சார் நீங்க திரும்பவும் உங்க பிராஞ்சுக்கு போய் அங்க கட்டிட்ட்டு, கால் சென்டர்ல போன் பண்ணி சொல்லிட்டீங்கன்னா .. போதும், உங்களுடய NOC நோ.. அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வந்துடும் என்றவுடன் எனக்கு என்ன சொலவதென்றே தெரியவில்லை.. சற்றே கடுப்புடன் மேடம் அவங்க தான் இங்கே அனுப்பிச்சாங்க... அதற்கு அவள் சற்றும் அசராமல்.. அது சரிதான் சார்.. இங்க் அமொண்ட் மற்றும் தான் சொல்வோம்.. அதுக்குத்தான் இங்க அனுப்சாங்க.. ஓண்ணும் ப்ராப்ளம் இலல.. நீங்க உடனடியா கட்டிட்டா இன்னையோட முடிஞ்சிடும்.. அதுவும் இரண்டு மணிக்குள்ளே.. இல்லேன்னா நாளைக்கு கட்டினீங்கன்னா.. இண்ட்ரஸ்ட் எக்ஸ்ட்ரா ஆகும் என்றவுடன் நாளூக்கு ஏறும் வட்டியை நிணைத்து.. அவளீடம் மறுதலிக்காமல் உடனடியாய் திரும்பவும் தி.நகர் வந்து, பேங்க் முடிய் ஓர் பத்து நிமிஷம் இருக்கும் முன் வந்து பணத்தை கட்டி, அங்கிருக்கும் அதிகாரியிடம், சொல்லி, கால்சென்டரிலி ல் சொல்லி விட்டு.. ஓரு வழியாய் நிம்மதி பெருமூச்சு விட்டே.ன்.. அப்பாடி ஓரு கடனை அடைத்தாகி விட்டது.. நான் மீண்டும் அந்த அதிகாரியிடம் வந்து.. \" சார் .. சரியா ஓரு பத்து நாளில் பேப்பர் வந்திருமில்ல.. என்றேன்.. அதற்கு அவர்.. சார் பத்து நாளெல்லாம் ஓரு பேச்சுக்குத்தான்.. மேக்ஸிமம் ஓ��ு வாரத்துல வந்திடும்.. உங்களூக்கு இந்த லோன் சாங்ஷன் ஆன ஸ்பீட வச்சே உங்களூக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.. என்று பெருமையாய் சொல்ல, நானும் .மனதினுள் சும்மா சொல்லக்கூடாது.. ஓரு வாரத்தில சும்மா கில்லி மாதிரியில்ல சொளயா கொடுத்தானுங்க.. என்று நினைத்துக்கொண்டு. கிளம்பினேன்/.\nநானும் இதோ வரும், அதோ வருமென,, தீபாவளி, பண்டிகை யெல்லாம் தாண்டியும் வராது போக,, பெஸ்டிவல்ல ஏதாவது லேட் ஆயிடுக்க்ம்ன்னு நினைச்சுக்கிட்டு கிட்டத்தட்ட மறந்தேபோனேன். தீடீர்னு ஓரு நாள் ஞாபகம் வந்து தேதிய பார்த்த போது, ஓரு மாசம் ஆயிட்டுதுன்னு தெரிஞ்சுது,, சரின்னுட்டு.. கால்செண்டர்ல போன் பண்ணீ கேட்டா.... அவன் சொன்ன பதில் எனக்கு தூக்கி வாரி போட்டது.. அவன் சொல்றான்.சார்.. உங்க அக்கவுண்ட இன்னமும் ஆக்டிவாத்தான் இருக்குன்னான். அது எப்படி அதான் நான் முழு பணத்தையும் கட்டியாச்சே.. எப்படின்னு கேட்டா அவன் சார் அதை பத்ட்தி நீங்க நெல்சன் மாணிகம் ரோடுக்கு போய் தான் கேட்கணும்,சொன்னதும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம.. யோசிகிட்டு இருந்தப்போ.. அவன் இதை ஓரு கம்ப்ளைண்டா எடுத்திக்கறாதா சொன்னான். சரின்னு சொல்லி நம்பர் வாங்கிட்டு எனக்கு அடுத்த ரெண்டு நாள் சூட்டிங் இருந்ததால.. போகமுடியல.. அப்போ ஓரு போன் வந்திச்சு.. அது அந்த பேங்கிலேர்ந்து தான். சார் ஓரு சின்ன மிஸ்டேக் நடந்திருச்சு.. என்ன/ அதுதொண்ணுமில்ல.. அங்க் உங்களுக்கு க்ளோசிங் கொடுக்கிறப்போ க்ளோசிங் சார்ஜ் சேக்காம கொடுத்திட்டாங்க.. அதுனால நாங்க க்ளோஸ் பண்ணல.. ன்னு சொன்னது, தான் மிச்சம் எனக்க்கு கோபம் தலைக்கேறி நீங்க நினைச்சு நினைச்சு அந்த பணம் இந்த பணம்னு சொல்வீங்க.. பணம் இருக்கிற்வன்னா ஓகே.. இல்லாதவன் என்ன பண்ணுவான்.. என்று கேட்டதும், அதில்லாம் சரிதான் சார் அதான் சாரி சொல்றேமில்ல அதுக்கு மேல என்ன செய்ய முடியும்.. என்றான். நான் அப்படின்னா.. நானும் சாரி கேட்டிக்குறேன். என்னால பணம் கட்ட முடியாதுன்னு சொன்னது.. அவன் அங்க் கோபத்துல சார்.. அதெப்படிசார் நீங்க சொல்ல முடியும்.. நீங்க கடட வேண்டிய பணத்த த்தானே கேட்கிறோம்..நீங்க கட்ட்லன்னா உங்களூக்குதான் வட்டி போடுவோம்ன்னு சொன்னதும். எனக்கு இன்னம் கோபம் தலைக்கேறி.. மிஸ்டர்... நான் பணம் கட்டமாட்டேன்.. நான் இப்பவே கன்சூமர் கோர்டுக்கு போறேன்னு சொன்னதும். சார்.. ���ப்பு என்னவோ எங்களுதுதான்... அதுக்கென்ன பண்றது ஏதோ.. நடந்தது நடந்து போச்சு பணத்தை கட்டிட்டு கையோட வாங்கிட்டு போயிடுங்க.. என்றான்.. எனக்கு இவன் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவிலை..யாரோ ஓருவர் செய்த தவறுக்கு சம்பந்தமேயில்லாத ஓரு வர் எதற்காக நஷ்டப்ப்டவேண்டும்.. இதை ஏற்ககூடாதென்று. முடிவெடுத்து மேற்கூறிய கருத்தை கூற. போனில் பேசிய நபர்.. மனசாட்சி உள்ளவர் போலும்.. சற்றே யோசித்து... சரி சார்.. என்ன பண்ணலாம்னு சொல்லுங்க.. என்றார்.. நீங்க சொன்ன மாதிரி.. நான் கட்ட வேண்டிய பணம்தான்.. ஆனா அதை கட்ட வந்த அன்னைக்கு நீங்க சரியான அமொள்ண்ட சொல்லியிருந்தீங்கன்னா நான் கட்டிட்டு போயிருப்பேன்.. சரி.. தவறு நடக்கறது சகஜம்தான்.. அதை கண்டுபிடிச்சு ஓரு இரண்டொருநாள்ல சொல்லியிருந்தீங்கன்னா.. பரவாயில்லை.. நானா ஓரு மாசம் வெயிட் பண்ணி, கம்பிளைண்ட் பண்ணி அதுக்கப்புறம் நீங்க.. சொன்னதுனால, நான் முழு பணத்தையும் கட்ட மாட்டேன். ஓரு ஆயீரம் ரூபாய் குறைச்சுத்தான் கட்டு வேண். என்றேன்.. அதெப்படி சார்.. அந்த பணத்த அந்த டேபிள் இன்சார்ஜிடம் தான் பிடிப்பாங்க.. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்.. பேங்கோ., அல்லது அந்த நபரோ இதுக்கான நஷ்டத்த ஏத்துகிட்டுத்தான் ஆகணும்.. என்ர்றேன் பிடிவாதமாய்... சொல்லி போனை வைத்தேன்.\nஇரண்டு நாள் பொறுத்தேன்.. பிறகு அவன் நம்பரை காண்டேக்ட் செய்த போது சாரி சார் நான் கொஞ்சம் பிஸியா இருந்திட்டேன்.சொல்லி அந்த மேடத்திக்கிட்ட்ட பேசிப்பார்த்தேன். அவங்க ஓண்ணும் சொல்ல மாட்டேங்கறாங்க.. எதுக்கும் நீங்க. நேரா வந்தா மேட்டர் முடிஞ்சுரும்னு நினைக்கிறேன்.. என்றது, கட்டூ.. நெல்சன் மாணிக்கம் ரோடு.. சில அரை மணிநேர காத்திருப்புக்குபின் அந்த குறிப்பிட்ட பெண்மணியை பார்க்க நெருக்கிய போது.. அவர் என்னை பார்த்து.. சாரி லஞ்ச் டைம் என்றார்.. நான் கோபத்தின் உச்சிக்கே சென்று. . ஆங்காரமாய்.. அந்த நடு ஹாலில் கத்த, அவர்.. சுற்றும் முற்றும் பார்த்து,, என்ன சார் இண்டீஸண்டா கத்திறீங்க.. சரி சரி உள்ள போய் உட்காருங்கன் சொன்னார்.. நானும் அவர் சொன்னதை கேட்டு உள்ளே போய் உட்கார்ந்தேன்.. அவர் மெல்ல வந்து என்னைபார்த்து.. இப்ப என்ன சார் வேணும்..சும்மா இதுக்கெல்லாம் ப்ரச்சன பண்றீங்க.. சாரி.. நான் பிரக்னெண்ட் லேடி கால்லலெலாஅம் விழமுடியாது.. சரியா.. இப்ப எப்ப ��ணத்தை கட்டுறீங்க.. என்றார்...என் கோபம் எரிமலையாய் உள்ளூக்குள் கனன்ற போதும்..மெதுவாக.. சாரி,, என்னால முழு பணதஹை கட்ட முடியாது... அப்ப என்னால ஓண்ணும் பண்ண முடியாதென்று.. அவர் நடக்க முற்ப்பட, நான் அவரிடம் மேடம்.. உங்க் ஹையர் ஆபீசரை பார்க்க வேண்டும், ஏன்.. என்றார்.. இல்ல நான் போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுக்கறத்துக்கு முன்னாடி அவரை பார்த்து பேசண்னும் என்றேன்.. அவர் சற்று பதட்டட்துடன். போலீசா... எதுக்கு சார்.. இதுக்கெல்லாம். நீங்க போலீஸ் கோர்ட்டுன்னு போனீங்கன்னா.. அவ்வளவு தான்..எல்லாத்தை யும் பேசி தீத்துக்கலாம்.. என்றார்.. அப்ப சரி என்றேன்.. சார்... ஓரு மனிதாப மான் முறையில் எனக்காக பணத்தை கட்டக்கூடாதா.. ப்ரக்ணண்ட் லேடி கேக்கிறேன்... அவரை நிதானமாய் பார்த்து,, சரி மேடம்.. நான் பணம் கட்டறேன்.. ஆனா இன்னைக்கில்ல.. நாளைக்கு.. ஏன்னா.. நீங்க தான் மனிதாபமானத்தை பத்தி பேசினதாலே.. ஓரு ஹெல்ப் பண்ணுங்க.. ஓரு நாலாயிரம் இருந்த்தா.. எனக்காக,,, கட்டுங்க.. அதுக்க்கு உங்களூக்கு இப்பவே.. செக் தந்துடறேன்.. ஓரு நாள் தானே.. இது கூட உங்க தப்புனால தான் வந்திருச்சு.. அதனால ஓரு நாளுக்கு மட்டும் எனக்காக ஓரு நாலாயிரம் ரூபாய் கொடுங்களேன்..ன்னு சொன்னவுடன்.. அவர் என்னை பார்த்து.. என்ன விளையாடறீங்களா..என்றார்.. இல்ல மேடம் சீரியஸாத்தான் சொல்றேன்..நீங்க் போராடுறது பேங்குக்கான பண்த்துக்காக.. அதுவும் நீங்க பண்ணூன தப்புனால.. பேங்க்கு எனக்கு சார்ஜ் பண்ணுது. ஆனா கட்டப்போற பணம் என் பணம் நான் உழைத்து சம்பாதிச்ச பணம்.. இல்ல நான் ஓரு ரூபாய் குறைச்சு கட்டுணா.. உங்க் பேங்கோ.. அல்லது நீங்களோ .. விடுவீங்களா\nஅதனால.. நான் ஓரு முடிவுக்கு வந்திட்டேன்.. நான் மூவாயிரம் தர்ரேன்.. மிச்சம் ஆயிரம் ரூபாய நீங்க கட்டுவீங்களோ.. பேங்க் ஏத்துக்கும்மோ எனக்கு தெரியாது.. ன்னு சொன்னது.. அந்த பெண் மணி அது வரை கோபத்தில் பேசினாலும் மரியாதையாய் பேசியவர்.. பணம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை ன்னு தெரிஞ்சதும்.. நீ,,,வா... போன்னு.. ஓருமையில் பேச நான் சற்றும். மரியாதை தவ்றாமல்.. மேடம். இது வரைக்கும் என் ப்ணததை கொடுப்பதற்க்காக.. நான் கோபமாய் பேசியபோதும், நான் கொஞ்சம்கூட மரியாடதை குறைவாக் பேசவில்லை.. ஆனால் உங்கள் பணம் போகப் போகிறதென்று தெரிந்தவுடன்.. நீங்கள் ஒருமையில் பேசுகிறீர்கள்.. பரவாயில்லை.. என்று.. கூறி.. அவ��். என்னை அடுத்த நாள் வர வைத்து. அவர் ஆயிரம் ரூபாய் கட்ட,, நான் மூவாயிரம்.. கட்ட.. இதோ கடந்த நான்ன்கு நாட்களாய் இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என்று காத்திருக்கிறேன்.. அநேகமாய்.. திங்கட்கிழமை வந்திடும்னு சொன்னாங்க.. ஏன்னா.. இது பாம்பே ஆபீஸிருந்து வரணூமாம்.. வரலேன்னா... பாம்பேக்கு படையெடுக்கணுமா...':\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்...4\nஆனா .. என்ன ஆனா... இந்த சர்வீஸெல்லாம் லோன் வாங்கிறவரைக்கும்தான், அதுக்கப்புறம், நடக்குறதே வேற...நான் என்னுடய காரின் அக்கவுண்டை க்ளோஸ் செய்யலாம்னு ஆரம்பிச்ச போதுதான் ப்ராப்ளமே.. முதல்ல, பேங்கோட கஸ்டமர் சர்வீஸ் நம்பரை காண்டாக்ட் செஞ்சதும், அது அந்த நம்பர்,,, இந்த நம்பர்ன்னு பல நம்பர்களை(அப்பப்பா... எவ்வளவு நம்பர்கள்) கேட்டு உள்ளிட்டு விட்டு நிஜக்குரலுக்காக காத்திருந்து, குரல் வந்து அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டு, என்னுடய அக்கவுண்டை முடிக்கணும்னா நான் எவ்வளவு கட்டணும்னு கேட்டதும், \"சார்.. அது எங்களுக்கு தெரியாது... அதப்பத்தி நீங்க உங்க ப்ராஞ்ச காண்டாக்ட செய்யுங்கள்..உங்களுக்கு வேற ஏதாவது உதவி வேணுமாண்னு..:\" கேள்வி வேற... நம்ம கேட்டத தவிர எல்லா உதவியும் செய்ய த்யாராயிருக்கிற கால் சென்டர்.\nசரி வேற வழியில்லைன்னு நாமளே பேங்குக்கு போவோம்னு கிள்ம்பினேன்.. ஏன்னா, ஓவ்வொரு நாளுக்கும் வட்டியா நம்ம பணம்தானே போகுது.... மிக அமைதியாக இருந்த்து அந்த பேங்க்.. உள்ளே மக்கள் நிறைய பேர் இருந்தாலும் அங்கிருந்த அமைதி என்னை ஆச்சர்யபடுத்தியது. எங்கிருந்து வந்தது இந்த பண்பு... இதே மக்கள்தான் வெளியே வந்ததும், எரைசலாக பேசிக்கொண்டிருக்கிறார்கள், அதோ.. அங்கே ஓருவர்... தன் மொபைலில் வெளியே கேட்காத்படி மிக மென்மையாக பேசிக்கொண்டிருந்தார்... அதிருக்கட்டும்.... என்று நான் அக்கவுண்ட் ஆபீஸரை பார்க்க போனேன். அவர் என்ன பார்த்து மென்மையாய் சிரித்து...\" வாட் கேன் ஐ டூ பார் யூ\nநான் வந்த விபரத்தை சொன்னேன். அதற்கு அவர் என்னிடம் அக்கவுண்ட் நம்பர் கேட்டு கம்ப்யூட்டரில் மேய்ந்து, ஓரு தொகையை சொன்னார். ஆனால் அது என்னுடய அக்கவுண்டில் உள்ள பேலன்ஸ் நான் கேட்டது என் அக்கவுண்டை க்ளோஸ் செய்ய என்ன தொகை என்பது.. அதுபற்றி கேட்டால் \" சாரி சார்..அதை நீங்கள் போன் பேங்கிங்கில் க��ட்டுக்கங்க... \" என்றவுடன் எனக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது.. \" சார் .. அவர்கள் தான் உங்களை நேரில் போய் பார்க்க சொன்னார்கள்\" என்றேன்.. அதற்கு அவர் சிறிதும் அசராமல் \" அப்படியா\" என்றேன்.. அதற்கு அவர் சிறிதும் அசராமல் \" அப்படியா சொன்னாங்க :\" ஓகே .. அப்ப ஓண்ணு பண்ணுங்க.. நீங்க நேரே .. எங்களுடய ஜோனல் ஹெட் ஆபீஸ் நெல்சன் மாணிக்கம் ரோடுல இருக்கு அங்க போனீங்கன்னா.. எல்லா டீடெய்லயும் வாங்கிடலாம்.. ன்னார். நான் அப்ப நீங்க எதுக்கு இங்க பேங்கல இருக்கீங்கன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டு. ..வண்டிய கிளப்பி நேரே நெல்சன் மாணிக்கம் ரோடு.....\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்..3\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்...3\nஅந்த ஏ.சி அறையில் எனக்கு வேர்த்து கொண்டிருந்த்து, அவ்வளவு கோபம்,சும்மா ஜிவு,ஜிவுவென்று கண்கள் சிவந்து போய் உடலெல்லாம் சூடாகி,, ஏன் \" காம் டவுன்.. சங்கர்... காம்டவுன்..\" என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவ்வளவு கோபத்திற்க்கும் காரணமிருக்கிறது. அந்த தனியார் வங்கியில் கார் ஒவர் டிராப்ட் அக்கவுண்ட் ஆரம்பிக்கும்போதுக்கூட நான் இவ்வளவு கஷ்டப்படவில்லை..விடாது கருப்பு போல விடாமல் என்னை போனில் துரத்தி, அதுவும் தேன் குரலில் \" சார்...ப்ளீஸ் சார்... நீங்க பேப்பர் கொடுத்திட்டா இந்த மாசம் என் டார்கட் முடிஞ்சிடும்... ப்ளீஸ்..\" எனும் போதிக்கப்பட்ட தேன்குரலின் சொடக்கிற்க்கு மயங்கி \" சரி நாளைக்கு சாயங்காலம் வந்து வாங்கிக்கங்க\" என்றதும் , அட்ரஸ் வாங்கி, வீடு தேடி வந்து பேங்க மற்றும் அடையாள விஷயங்களை அவர்களே ஜெராக்ஸ் எடுத்து சென்ற மறுநாளே விடிந்தும், விடியாத காலையில் வீட்டின் காலிங் பெல் அடிக்க, யாரென்று பார்த்தால்.. \" சார்... நான் ... பேங்கிலேர்ந்து வர்றேன்.. வெரிபிகேஷன்..\" என்று ஆரம்பித்து, நான் கொடுத்த பேப்பரில் இருந்த தகவலையெல்லாம் சரி பார்த்து, போனபின்... வீடு, ஆபிஸ் போன் வெரிபிகேஷன்.. எல்லாம் முடிந்து, இரண்டொரு நாளில்..நம்மிடமிருந்து செக் வாங்கி கொண்டு போன ஓரிரு நாளில் கொரியரில் செக் வரும் போது.. அட என்ன சர்வீஸ்.. என்ன சர்வீஸ்.. வீட்டிலிருந்தபடியே எவ்வளவு சுலபமாக முடிஞ்சிருச்சு இதுவே நேஷ்னலைசுடு பேங்காயிருந்தா.. லோன்னுன்னு கேட்டாலே ஆயிரம் கேள்விகள்...இப்படி சந்தோஷப்பட்ட நாளெல்லாம் இருந்த்துச்சு.. ஆ��ா...\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்\nஎன்னடாது.. டெய்லி காலைல ஓன்பது மணிக்கு ஆரம்பிச்சு, சாயங்காலம் ஆறு , ஏழு மணீ வரைக்கும் விடாம, விடாது கருப்பு போல விடாம உங்ளுக்கு லோன் வேணுமா கிரெடிட் கார்ட் வேணுமா ன்னு கேட்க ஆரம்பிச்சி, சரின்னு சொல்லிட்டா உங்க பெண்டாட்டி கூட இவ்வளவு கேள்வி கேட்டிருக்க மாட்டாங்க நீங்க எங்க எங்கயெல்லாம் அக்கவுண்ட் வச்சிருக்கிங்க நீங்க எங்க எங்கயெல்லாம் அக்கவுண்ட் வச்சிருக்கிங்க எவ்வளவு லோன் போவுது மாசம் உங்க சம்பளம் என்ன சொத்து ஏதாவது இருக்கான்னு உங்களுக்கு பொண்ணு கொடுத்த மாமனார் கூட இவ்வளவு கேள்வி கேட்க மாட்டாரு சரி லோன் கொடுக்கிறாங்க கேட்கத்தான் செய்வாங்கன்னு சரின்னு சொல்லிட்டா சரி லோன் கொடுக்கிறாங்க கேட்கத்தான் செய்வாங்கன்னு சரின்னு சொல்லிட்டா உடனே ஓரு எச்சூட்டிவை அனுப்பி அந்த பேப்பர், இந்த பேப்பர், எல்லாத்தையும் ஜெராக்ஸ் எடுத்து எதையும் பில் பண்ணாத அப்ளிக்கேஷனில் கையெழுத்து வாங்கிட்டு லோன் கொடுக்கிற மவராசனையா இப்படி சொல்லறன்னு யாராவது கேட்டா உடனே ஓரு எச்சூட்டிவை அனுப்பி அந்த பேப்பர், இந்த பேப்பர், எல்லாத்தையும் ஜெராக்ஸ் எடுத்து எதையும் பில் பண்ணாத அப்ளிக்கேஷனில் கையெழுத்து வாங்கிட்டு லோன் கொடுக்கிற மவராசனையா இப்படி சொல்லறன்னு யாராவது கேட்டா மன்னிக்கணும்.. இதுவரைக்கும் எல்லாமே ஓகேதான். ஆனா அதுக்கப்புறம்தான் ஆரம்பிக்கும் அவங்க சுரண்டல்\nலோன் வாங்க அப்ளிக்கேஷனெல்லாம் கொடுத்த பிறகு உங்க செக்குக்காக காத்திருப்பீங்க உங்க லோன் அமொண்ட் 1 லட்சம்ன்னு வச்சீங்கன்னா.. 5000 ரூபாய் ப்ராசஸிங்ன்னு கழிச்சுட்டு 95,000தான் தருவாங்க.. ஆனா இந்த ப்ராசஸிங் பீஸ் பத்தி எதையும்மே முடிஞ்ச வரைக்கும் அந்த் டெலிகாலர் சொல்ல மாட்டாங்க.\nஇப்போ நீங்க எடுத்த லோனை முன்கூட்டியே முடிக்கீறீங்க.. அதுக்கு pre-closing chargesனு ஓரு அமொண்ட் அதாவது இப்போ சுமார் 4லிருந்து 5 பர்சண்ட் வரைக்கும் எடுத்துப்பாங்க.. இது என்னடாது கூத்துன்னு பார்த்தா.. அதுக்கப்புறம் தான் ஆரம்பிக்குது.. ஆட்டமே.. முன்கூட்டியே முடிக்கற லோனுக்கு அந்த நாள் வரையான வட்டிய ஓரு பைசாகூட விடாம, ப்ராசஸிங், க்ளோஸிங்னு எல்லா காசையும் வாங்கிட்டு, நம்ம செக்கை திரும்ப கொடுக்கணுமில்ல ஆனா அதுக்கு ஓர��� ரூல்ஸ் வச்சுருக்காங்க...அதாவது ஓரு குறிப்பிட்ட நாளுக்கு அப்புறம் க்ளோஸ் ஆகிற அக்கவுண்டின் செக்கெல்லாம் அடுத்த மாசம் நம்ம அக்கவுண்ட்டில கலக்ஷனுக்கு போட்டு நம்ம பாஸ் பண்ண சொல்லிட்டு அதுக்கப்புறம் நாம அந்த வங்கிய அணுகி நம்ம பணததை க்ளைம் பண்ணிக்கணும். அதாவது அவங்க மட்டும் அவங்க பணத்துக்கு ஓரு நாள் கூட விடாம வட்டி போட்டு வாங்கிப்பாங்க, ஆனா நம்ம பணத்த அவங்க பத்து பதினைந்து நாள் வச்சிக்கிட்டு அதுக்கு ஓரு ரூபாய் கூட வட்டி தரமாட்டாங்களாம் என்ன அநியாயம் சரி இதுக்கு வேற வழி இல்லையான்னு கேட்டா இருக்கு. அது நம்ம பேங்கில நம்ம செக்கிற்க்கு ஸ்டாப் பேமண்ட் கொடுக்கிறது. ஆனா அதுக்கு ஓவ்வொரு பேங்க் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து 200 வரைக்கும் வசூலிக்கிறாங்க.. சரி அந்த காசை யாவது அவங்க திரும்ப கொடுக்கணுமில்ல.. கேட்டா அதெல்லாம் நாங்க லோன் வாங்கும் போதே.. அதில ரூல் அண்ட் ரெகுலேஷனில் போட்டிருக்கோம்ன்னு சொல்றாங்க.. சரின்னு அந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷ்னை ப்பார்தா.. அதுல செக்க ஸ்டாப் பேமண்ட் கொடுக்க சொல்லி போட்டிருக்கு.. அனாஅதுக்கான சார்ஜ் க்ளேயிம் பண்ணகூடாதுனு போடல.. இத ஓரு வாட்டி GE கண்டரி வெயிட் என்கிற நிறுவனத்தில் கேட்க போய் அவங்க என்ன தனியா ஓரு ரூமிற்க்கு கொண்டு போய் உன்னால முடிஞ்சத பாத்துக்கன்னு என் கழுத்த பிடிச்சு வெளிய தள்ளி விட்டாங்க.. அதுக்கப்புறம் நான் ஓரு தர்ணா போராட்டம் லெவலிலே நடு ரோட்டில் தனிமனிதனாக பிரச்சனை பண்ணி. போலீஸ் வந்து, அந்த பணதத கொடுத்தாங்க.. அப்போ ஓரு ஆள் என்ன கேட்டாரூ ... 100 ரூபா காசுக்கு ஏன்யா இப்படி பண்ணறேன்னு சரி இதுக்கு வேற வழி இல்லையான்னு கேட்டா இருக்கு. அது நம்ம பேங்கில நம்ம செக்கிற்க்கு ஸ்டாப் பேமண்ட் கொடுக்கிறது. ஆனா அதுக்கு ஓவ்வொரு பேங்க் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து 200 வரைக்கும் வசூலிக்கிறாங்க.. சரி அந்த காசை யாவது அவங்க திரும்ப கொடுக்கணுமில்ல.. கேட்டா அதெல்லாம் நாங்க லோன் வாங்கும் போதே.. அதில ரூல் அண்ட் ரெகுலேஷனில் போட்டிருக்கோம்ன்னு சொல்றாங்க.. சரின்னு அந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷ்னை ப்பார்தா.. அதுல செக்க ஸ்டாப் பேமண்ட் கொடுக்க சொல்லி போட்டிருக்கு.. அனாஅதுக்கான சார்ஜ் க்ளேயிம் பண்ணகூடாதுனு போடல.. இத ஓரு வாட்டி GE கண்டரி வெயிட் என்கிற நிறுவனத்தில் கேட்க போய் அவங்க என்ன தனியா ஓரு ரூமிற்க்கு கொண்டு போய் உன்னால முடிஞ்சத பாத்துக்கன்னு என் கழுத்த பிடிச்சு வெளிய தள்ளி விட்டாங்க.. அதுக்கப்புறம் நான் ஓரு தர்ணா போராட்டம் லெவலிலே நடு ரோட்டில் தனிமனிதனாக பிரச்சனை பண்ணி. போலீஸ் வந்து, அந்த பணதத கொடுத்தாங்க.. அப்போ ஓரு ஆள் என்ன கேட்டாரூ ... 100 ரூபா காசுக்கு ஏன்யா இப்படி பண்ணறேன்னு நான் அவ்னை ஏற இறங்க பார்த்து, அப்ப ஓரு நூறு ரூபா இருந்தா கொடேன்னு கேட்டது அவரு ஸ்டாப் ப்ளக்கில காணாம போனாறு...இ தையெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா.. அந்த பணத்த வாங்கறதுக்கு உங்களுக்கு உரிமையிருக்கு .. ஆனா யாரும் கேட்கற்தில்ல.. தயவு உங்க பணத்தை எக்காரணத்தை கொண்டும் விட்டு வைக்காதீங்க..\nகுறும்படங்களை பற்றி உங்கள் கருத்து...\nகுறும்படங்களை பற்றிய உங்கள் கருத்து\nவலைப்பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். எவவளவோ படங்களை பற்றி படம் பார்த்து விமர்சனம் எழுதும் நீங்கள் , உங்களுக்காக ஓரு வேண்டுகோள்.. தமிழில் வ்ரும் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்க்க படுகிறது அது சரி குறும்படங்களை எங்கே பார்பது என்கிறீர்களா கவலை வேண்டாம் இதோ.. www.shortfilmindia.com மில் சென்று பார்த்து உங்கள் விமர்சனங்களை sankara4@shortfilmindia.com க்கு மினஞ்சலோ அல்லது உங்களது ப்ளாகிலோ தெரியப்படுத்ததும்\nமனிதனாய் இரு மதிக்கப்படுவாய் சுந்தரவடிவேலரே...\nசுந்தவடிவேல் உங்களுடய தந்தையின் மறைவிற்க்கு என் அனுதாபங்கள். உங்களுக்கு நடந்த சம்பவம் வருந்ததக்கதுதான் ஆனால் அந்த ஒரு சம்பவத்தை வைத்து ஓரு சமுதாயத்தையே கேவலமாய் பேசுவது என்ன நியாயம் உங்களுக்கு அந்த மாதிரியான சட்ங்குகளீல் நம்பிக்கையில்லையெனில் அதில் நீங்கள் உறுதியாக இருந்து உங்கள் சித்தப்பாவிடம் சொல்லியிருக்கவேண்டும். அடிப்படையில் உங்களுக்கு இந்த சாங்கியங்கள் பிடிக்கவில்லை அதனால் உங்களுக்கு அந்த பூஜை செய்த மனிதரையும் பிடிக்கவில்லை. சில விஷயங்கள், சிலருடய நடவடிக்கைகள் பலருக்கு ஏனோ பிடிப்பதில்லை. தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை வெளிப்படுத்த அந்த மனிதரிடம் நமது கோபத்தை வெளிப்படுத்த நமது பாடி லேங்குவேஜ் அல்லது நமது குரலின் தொனியின் மூலமே அவருக்கு தெரியப்படுத்துவோம். அங்கே தான் ஆரம்பிக்கிறது இந்த மாதிரியான விஷயம். ஏன் யார்தான் மற்றவர்களை நம்பி, நம்பிக்கை���ை ஏற்படுத்தி வாழாமல் இல்லை. எல்லாமே நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட விதம்தான். ஏன் உங்க தகப்பனாரின் தகனத்தின் போது அந்த வெட்டியார் எவ்வளவு பேரம் பேசியிருப்பார் உங்களுக்கு அந்த மாதிரியான சட்ங்குகளீல் நம்பிக்கையில்லையெனில் அதில் நீங்கள் உறுதியாக இருந்து உங்கள் சித்தப்பாவிடம் சொல்லியிருக்கவேண்டும். அடிப்படையில் உங்களுக்கு இந்த சாங்கியங்கள் பிடிக்கவில்லை அதனால் உங்களுக்கு அந்த பூஜை செய்த மனிதரையும் பிடிக்கவில்லை. சில விஷயங்கள், சிலருடய நடவடிக்கைகள் பலருக்கு ஏனோ பிடிப்பதில்லை. தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை வெளிப்படுத்த அந்த மனிதரிடம் நமது கோபத்தை வெளிப்படுத்த நமது பாடி லேங்குவேஜ் அல்லது நமது குரலின் தொனியின் மூலமே அவருக்கு தெரியப்படுத்துவோம். அங்கே தான் ஆரம்பிக்கிறது இந்த மாதிரியான விஷயம். ஏன் யார்தான் மற்றவர்களை நம்பி, நம்பிக்கையை ஏற்படுத்தி வாழாமல் இல்லை. எல்லாமே நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட விதம்தான். ஏன் உங்க தகப்பனாரின் தகனத்தின் போது அந்த வெட்டியார் எவ்வளவு பேரம் பேசியிருப்பார் அரசாங்கம் நிர்ணயித்த விலையையா ஏன் உங்களுக்கு தலைமழித்த நாவிதர் அவர் என்ன உங்களுக்கு என்ன ஏதாவது குறைந்த விலையிலா சவரம் செய்தார். அவர்கள் மேல் எல்லாம் உங்களுக்கு வராத கோபம் ஏன் அந்த பார்பனர் மீது வந்தது ஏனென்றால் மனதளவில் நீங்கள் பார்பன எதிர்பாளராகவே வளர்ந்திருக்க்கிறீர்கள். பார்பனர்களை எதிரியாகவே பாவிக்க முடிவு செய்து அப்படியே நீங்கள் பழகுகீறீர்கள் அதனால் தான் உங்களுக்கு அந்த மாதிரியான மரியாதை கிடைக்கிறது. முதலில் எல்லா மனிதரையும் மனிதராக ஜாதி,மதம் எல்லாம் பார்க்காமல் பழகுங்கள் பிறகு பாருங்கள்… அதைவிட்டு பார்பனர், சூத்தரன், வெட்டியான், என்று காலம் மாறும் இந்த சமயத்தில் மீண்டும் ப்ழையது பேசி உங்களை பின் தங்கிக்கொள்ளாதீர்கள். அவன் அப்படி இருக்கிறான் , இவன் இப்படி இருக்கிறான் அதனால் தான் நான் இப்படி என்று சொல்வதைவிட எப்படி இருக்கவேண்டும் என் ஏனென்றால் மனதளவில் நீங்கள் பார்பன எதிர்பாளராகவே வளர்ந்திருக்க்கிறீர்கள். பார்பனர்களை எதிரியாகவே பாவிக்க முடிவு செய்து அப்படியே நீங்கள் பழகுகீறீர்கள் அதனால் தான் உங்களுக்கு அந்த மாதிரியான மரியாதை கிடைக்கிறது. முதலில் எ���்லா மனிதரையும் மனிதராக ஜாதி,மதம் எல்லாம் பார்க்காமல் பழகுங்கள் பிறகு பாருங்கள்… அதைவிட்டு பார்பனர், சூத்தரன், வெட்டியான், என்று காலம் மாறும் இந்த சமயத்தில் மீண்டும் ப்ழையது பேசி உங்களை பின் தங்கிக்கொள்ளாதீர்கள். அவன் அப்படி இருக்கிறான் , இவன் இப்படி இருக்கிறான் அதனால் தான் நான் இப்படி என்று சொல்வதைவிட எப்படி இருக்கவேண்டும் என்று உதாரணமாக நீங்கள் செயல் படுத்துங்கள் நன்றி\nசுந்தவடிவேல் உங்களுடய தந்தையின் மறைவிற்க்கு என் அனுதாபங்கள். உங்களுக்கு நடந்த சம்பவம் வருந்ததக்கதுதான் ஆனால் அந்த ஒரு சம்பவத்தை வைத்து ஓரு சமுதாயத்தையே கேவலமாய் பேசுவது என்ன நியாயம் உங்களுக்கு அந்த மாதிரியான சட்ங்குகளீல் நம்பிக்கையில்லையெனில் அதில் நீங்கள் உறுதியாக இருந்து உங்கள் சித்தப்பாவிடம் சொல்லியிருக்கவேண்டும். அடிப்படையில் உங்களுக்கு இந்த சாங்கியங்கள் பிடிக்கவில்லை அதனால் உங்களுக்கு அந்த பூஜை செய்த மனிதரையும் பிடிக்கவில்லை. சில விஷயங்கள், சிலருடய நடவடிக்கைகள் பலருக்கு ஏனோ பிடிப்பதில்லை. தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை வெளிப்படுத்த அந்த மனிதரிடம் நமது கோபத்தை வெளிப்படுத்த நமது பாடி லேங்குவேஜ் அல்லது நமது குரலின் தொனியின் மூலமே அவருக்கு தெரியப்படுத்துவோம். அங்கே தான் ஆரம்பிக்கிறது இந்த மாதிரியான விஷயம். ஏன் யார்தான் மற்றவர்களை நம்பி, நம்பிக்கையை ஏற்படுத்தி வாழாமல் இல்லை. எல்லாமே நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட விதம்தான். ஏன் உங்க தகப்பனாரின் தகனத்தின் போது அந்த வெட்டியார் எவ்வளவு பேரம் பேசியிருப்பார் உங்களுக்கு அந்த மாதிரியான சட்ங்குகளீல் நம்பிக்கையில்லையெனில் அதில் நீங்கள் உறுதியாக இருந்து உங்கள் சித்தப்பாவிடம் சொல்லியிருக்கவேண்டும். அடிப்படையில் உங்களுக்கு இந்த சாங்கியங்கள் பிடிக்கவில்லை அதனால் உங்களுக்கு அந்த பூஜை செய்த மனிதரையும் பிடிக்கவில்லை. சில விஷயங்கள், சிலருடய நடவடிக்கைகள் பலருக்கு ஏனோ பிடிப்பதில்லை. தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை வெளிப்படுத்த அந்த மனிதரிடம் நமது கோபத்தை வெளிப்படுத்த நமது பாடி லேங்குவேஜ் அல்லது நமது குரலின் தொனியின் மூலமே அவருக்கு தெரியப்படுத்துவோம். அங்கே தான் ஆரம்பிக்கிறது இந்த மாதிரியான விஷயம். ஏன் யார்தான் மற்றவர்களை நம்பி, நம்பிக்கையை ஏற்படுத்தி வாழாமல் இல்லை. எல்லாமே நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட விதம்தான். ஏன் உங்க தகப்பனாரின் தகனத்தின் போது அந்த வெட்டியார் எவ்வளவு பேரம் பேசியிருப்பார் அரசாங்கம் நிர்ணயித்த விலையையா ஏன் உங்களுக்கு தலைமழித்த நாவிதர் அவர் என்ன உங்களுக்கு என்ன ஏதாவது குறைந்த விலையிலா சவரம் செய்தார். அவர்கள் மேல் எல்லாம் உங்களுக்கு வராத கோபம் ஏன் அந்த பார்பனர் மீது வந்தது ஏனென்றால் மனதளவில் நீங்கள் பார்பன எதிர்பாளராகவே வளர்ந்திருக்க்கிறீர்கள். பார்பனர்களை எதிரியாகவே பாவிக்க முடிவு செய்து அப்படியே நீங்கள் பழகுகீறீர்கள் அதனால் தான் உங்களுக்கு அந்த மாதிரியான மரியாதை கிடைக்கிறது. முதலில் எல்லா மனிதரையும் மனிதராக ஜாதி,மதம் எல்லாம் பார்க்காமல் பழகுங்கள் பிறகு பாருங்கள்… அதைவிட்டு பார்பனர், சூத்தரன், வெட்டியான், என்று காலம் மாறும் இந்த சமயத்தில் மீண்டும் ப்ழையது பேசி உங்களை பின் தங்கிக்கொள்ளாதீர்கள். அவன் அப்படி இருக்கிறான் , இவன் இப்படி இருக்கிறான் அதனால் தான் நான் இப்படி என்று சொல்வதைவிட எப்படி இருக்கவேண்டும் என் ஏனென்றால் மனதளவில் நீங்கள் பார்பன எதிர்பாளராகவே வளர்ந்திருக்க்கிறீர்கள். பார்பனர்களை எதிரியாகவே பாவிக்க முடிவு செய்து அப்படியே நீங்கள் பழகுகீறீர்கள் அதனால் தான் உங்களுக்கு அந்த மாதிரியான மரியாதை கிடைக்கிறது. முதலில் எல்லா மனிதரையும் மனிதராக ஜாதி,மதம் எல்லாம் பார்க்காமல் பழகுங்கள் பிறகு பாருங்கள்… அதைவிட்டு பார்பனர், சூத்தரன், வெட்டியான், என்று காலம் மாறும் இந்த சமயத்தில் மீண்டும் ப்ழையது பேசி உங்களை பின் தங்கிக்கொள்ளாதீர்கள். அவன் அப்படி இருக்கிறான் , இவன் இப்படி இருக்கிறான் அதனால் தான் நான் இப்படி என்று சொல்வதைவிட எப்படி இருக்கவேண்டும் என்று உதாரணமாக நீங்கள் செயல் படுத்துங்கள் நன்றி .. இது சுந்தரவ்டிவேல் என்கிற அன்பரின் பதிவுக்கு என் பதிலாக எழுதியது. சங்கர் நாராயண்- கேபிள் சங்கரின்' பக்கங்கள்\nஎன்ன எழுதறதுன்னே தெரியல.. அதுவும் இலவசம் பத்தி எழுதறதுன்னா சும்மாவா ஏன்னா இலவசம்ன்னா பினாயிலை கூட குடிப்பானுங்கன்னு கவுண்டமணி ஓரு படத்துல சொன்னமாதிரி.. அதுக்கு அத்தாச்சியா நம்ம தமிழ்நாட்டுல ஆட்சி அமைச்சிருக்கிறதும் ஓரு இலவச அரசுதான். பாருங்க எங்க பார்த்தாலும் இலவசம்...தான், புக் வாங்கினா புக் விலயவிட இலவசம் விலை அதிகமா இருக்கு. அதனால அந்த புத்தகம் நம்பர் ஓண்னா வந்திருச்சுன்னு அவங்களே ஏதேதோ சர்வேலிருந்து சொல்றாங்க.. ஆனா ஓரு விஷயம் அந்த புக் நம்பர் ஒண் வந்தது இலவசத்தினால்ன்னு அவங்களே இன்னும் சொல்றாங்க.. இல்லேன்னா அவங்க இலவசத்தை நிறுத்திருக்கணுமில்லே.. அது சரி, ஒரு மளிகை கடையில மாசம் ஐநூறு ருபாய்க்கு மளிகை வாங்கினா ஓரு கூப்பன் தர்றான். அது மாதிரி ஓரு 25 கூப்பன் சேர்த்தா.. ஓரு பான் இலவசம்ன்னு சொல்லியிருந்தான்.. அதுக்காக ஒவ்வொரு மாசமும் சரியா ஐநூறுக்கு மளிகை வாங்கறத்துக்குள்ளே நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். இப்படி இலவசம்ங்கிற பேர்ல கிடைச்ச பான்னோட காதுல சரியா ஹேண்டில் நிக்கமாட்டேங்குது பான் தனியா ஹேண்டில் தனியா வருது. இத மாத்தறதுக்கு ஓரு நாலு வாட்டி அலைஞ்சதுதான் மிச்சம். கடைசியா நானே அந்த கடையில ஓரு ஸ்குருடிரைவர் வாங்கி டைட் பண்ணி புதுசா மாத்திட்டேன்னு சொல்லி தப்பிச்சேன்.. ஆனாலும் சுத்த தத்தி முததடவயே சரியா பார்த்து வாங்கியிருந்தா இந்த அலைச்சல் இல்லேல்ல என்று அன்பு கொஞ்சல் வேறு. இவ்வளவுக்கும் அந்த கடையில் நல்ல தரமான மளிகை குறைந்த விலையில் கிடைக்கிறது. இவ்வளவு இருந்த்தும் ஏன் இலவசம் என்று கூறி விற்கிறான் என்று எனக்கு புரியாமல் இருந்தது. அதற்கு பதில் என் மனைவியிடமிருந்து வந்தது. \"இந்த பானை மட்டும் மாத்தாம இருந்திருந்தா நான் அவன் கடை பக்கமே திரும்பமாட்டேன்.\" என்றாள். கடைபக்கமே திரும்ப மாட்டாளாம்.. மாதாமாதம் கடைக்கு போவது நான் இவள் போகமாட்ட்டாளம்...கடவுளே.. என்ன கூத்துடாது... இப்படி எல்லாமே இலவசத்தை நம்பி இருக்கும் மனநிலை உள்ள நம் போன்றவர்களூக்கு எப்படி இலவசத்தை பற்றி எழுதுவது...அதுவும் உலகத்தில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. அப்படி இலவசமாக எதாவது கிடைத்தால் மறைமுகமாக நம்மால் எதாவது அவர்களூக்கு கிடைக்கும்...இல்லாவிட்டால் அவர்கள் இலவசமாய கொடுப்பதற்க்கு அவர்கள் என்ன மாமனா.. ஏன்னா இலவசம்ன்னா பினாயிலை கூட குடிப்பானுங்கன்னு கவுண்டமணி ஓரு படத்துல சொன்னமாதிரி.. அதுக்கு அத்தாச்சியா நம்ம தமிழ்நாட்டுல ஆட்சி அமைச்சிருக்கிறதும் ஓரு இலவச அரசுதான். பாருங்க எங்க பார்த்தாலும் இலவசம்...தான், புக் வாங்கினா புக் விலயவிட இலவசம�� விலை அதிகமா இருக்கு. அதனால அந்த புத்தகம் நம்பர் ஓண்னா வந்திருச்சுன்னு அவங்களே ஏதேதோ சர்வேலிருந்து சொல்றாங்க.. ஆனா ஓரு விஷயம் அந்த புக் நம்பர் ஒண் வந்தது இலவசத்தினால்ன்னு அவங்களே இன்னும் சொல்றாங்க.. இல்லேன்னா அவங்க இலவசத்தை நிறுத்திருக்கணுமில்லே.. அது சரி, ஒரு மளிகை கடையில மாசம் ஐநூறு ருபாய்க்கு மளிகை வாங்கினா ஓரு கூப்பன் தர்றான். அது மாதிரி ஓரு 25 கூப்பன் சேர்த்தா.. ஓரு பான் இலவசம்ன்னு சொல்லியிருந்தான்.. அதுக்காக ஒவ்வொரு மாசமும் சரியா ஐநூறுக்கு மளிகை வாங்கறத்துக்குள்ளே நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். இப்படி இலவசம்ங்கிற பேர்ல கிடைச்ச பான்னோட காதுல சரியா ஹேண்டில் நிக்கமாட்டேங்குது பான் தனியா ஹேண்டில் தனியா வருது. இத மாத்தறதுக்கு ஓரு நாலு வாட்டி அலைஞ்சதுதான் மிச்சம். கடைசியா நானே அந்த கடையில ஓரு ஸ்குருடிரைவர் வாங்கி டைட் பண்ணி புதுசா மாத்திட்டேன்னு சொல்லி தப்பிச்சேன்.. ஆனாலும் சுத்த தத்தி முததடவயே சரியா பார்த்து வாங்கியிருந்தா இந்த அலைச்சல் இல்லேல்ல என்று அன்பு கொஞ்சல் வேறு. இவ்வளவுக்கும் அந்த கடையில் நல்ல தரமான மளிகை குறைந்த விலையில் கிடைக்கிறது. இவ்வளவு இருந்த்தும் ஏன் இலவசம் என்று கூறி விற்கிறான் என்று எனக்கு புரியாமல் இருந்தது. அதற்கு பதில் என் மனைவியிடமிருந்து வந்தது. \"இந்த பானை மட்டும் மாத்தாம இருந்திருந்தா நான் அவன் கடை பக்கமே திரும்பமாட்டேன்.\" என்றாள். கடைபக்கமே திரும்ப மாட்டாளாம்.. மாதாமாதம் கடைக்கு போவது நான் இவள் போகமாட்ட்டாளம்...கடவுளே.. என்ன கூத்துடாது... இப்படி எல்லாமே இலவசத்தை நம்பி இருக்கும் மனநிலை உள்ள நம் போன்றவர்களூக்கு எப்படி இலவசத்தை பற்றி எழுதுவது...அதுவும் உலகத்தில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. அப்படி இலவசமாக எதாவது கிடைத்தால் மறைமுகமாக நம்மால் எதாவது அவர்களூக்கு கிடைக்கும்...இல்லாவிட்டால் அவர்கள் இலவசமாய கொடுப்பதற்க்கு அவர்கள் என்ன மாமனா.. மச்சானா அவர்கள் கூட நமக்கு இலவசமாய ஏதாவது கொடுத்தால் அது மச்சானாக இருந்தால் தமது சகோதரிக்காகவும்,மாமனாக இருந்தால் தனது மருமகனுக்காகவும்தான். இலவசமாக எது கிடைத்தாலும் அதன் தரத்தை பற்றி கவலைப்படாமல் கிடைத்தால் போதும் என்று நாம் நினைப்பதாலும், எது கொடுத்தாலும் அதை வாங்கிக்கொண்டு ஓரு இலவசத்தை கொட��த்தால் பொருட்களின் தரமில்லையென்றாலும் வாங்குவார்கள் என்று வியாபாரிகள் நினைக்கிறார்கள். இப்படி இலவசமாய் பினாயில் கிடைத்தாலும் குடிக்கிற மனநிலையில் உள்ளவர்களூக்கு இலவசத்தை பற்றி என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. யாராவது இலவசமாய் ஐடியா இருந்த்தால் சொல்லுங்களேன்.. இலவசத்தை பற்றி தேன்கூடு போட்டிக்கு அனுப்ப....\nசங்கர் நாராயண் ( கேபிள் சங்கர்)\nஅன்புள்ள மீரான் அவர்களே.. வணக்கம், என் பெயர் சங்கர் நாராயண் நான் ஓரு நடிகன், எழுத்தாளன் ஓரு குறும்பட இயக்குனர். நான் இந்த பிளாகின் மூலம் அறிவிக்கிறது என்னன்னா.. www.shortfilmindia.com நடத்துற குறும்பட, ஆவணப்பட விழாவிற்க்கு குறும்பட, ஆவணப்பட இயக்குனர்கள் எல்லாரையும் வரவேற்கிறது. படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி வருகிற நவம்பர் 30ஆம் தேதி.2006. மேலும் இதுபற்றி தகவலறிய இணையதளத்துக்கு வாங்க.. அல்லது எனது இ-மெயிலில் தொடர்பு கொள்ளவவும் sankara4@shortfilmindia.com, sankara4@yahoo.com\nஅன்பு மீரான் அவர்களே .. நான் உங்க பிளாக் மூலமா விளம்பரம் செய்யறேன்னு நினைகாதீங்க.... இந்த தளத்தின் மூலமா நான் நிறைய குறும்பட இயக்குனர்களுக்கு செய்யணும்னு நினைச்சிருக்கேன். நன்றி\nஹ்லோ... வணக்கம், என் பக்கங்களுக்கு வந்து போனதுக்கு நன்றி. யாராவது \"லகே ர்கோ முன்னாபாய்' இந்தி படத்த பார்த்தீங்களா.. காந்தியின் கொள்கைகளை பின்பற்றும் ஓரு தாதாவின் கதை. ஹிந்தியில் தாதாக்கள் செய்யும் அட்டகாசங்களை 'தாதாகிரி' என்பர். அந்த தாதா காந்தியின் கொள்கைகளை பின்பற்றி அதற்க்கு 'காந்திகிரி\" என்று வடநாடு பூராவும் பிரபலமாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த படத்திற்க்கு வரிவிலக்கு அளிக்கபட்டுள்ளது. இதை பற்றி ஏதாவது சொல்ல விருப்பமிருப்பவர்கள் உடனே சொல்லலாம்.\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: கேபிள் சங்கரின் பக்கங்கள்\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: கேபிள் சங்கரின் பக்கங்கள்\nஇந்த கேள்விக்கு பல பேர் பல பதில் சொன்னாங்க. அதுலேயும் சில பேர் குறும்படம்ன்னு சொன்னதுமே \"என்ன கான்செப்ட்\nஎனக்கென்னமோ குறும்படம்னா ஏதாவது விஷயமோ அல்லது ஏதாவது கருத்து சொல்லணும்ணோ தோணல. குறும்பட்ம்றது ஓரு பிளாக் மாதிரி நம்ம மனசுல தோணிய விஷயங்களை எல்லாம் எழுதறமாதிரி... அது ஒரு விதமான வெளிப்பாடுன்னு என் கருத்து.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅம்மன் கண் திறந்த கதை...\nதயாநிதிக்கு ஓரு நியாயம்... கலாநிதிக்கு ஓரு நியாயமா...\nசுரண்டல்.. பார்ட்.. 5 அநேகமாய் முடிஞ்சுடும்னு நினை...\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்..3\nமக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்\nகுறும்படங்களை பற்றி உங்கள் கருத்து...\nமனிதனாய் இரு மதிக்கப்படுவாய் சுந்தரவடிவேலரே...\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: கேபிள் சங்கரின் பக்கங...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71646-police-headquarters-jammu-and-kashmir-online-applications-for-j-k-police-for-permanent-residents.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-17T17:57:25Z", "digest": "sha1:NI5CF6OYDYWHW36NWAAGQNQZAJJJNJAU", "length": 10454, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இண்டெர்நெட் இல்லாத நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பமா?: ஜம்மு-காஷ்மீர் குழப்பம் | Police headquarters Jammu and kashmir online applications for J&k police for permanent residents", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஇண்டெர்நெட் இல்லாத நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பமா\nஜம்மு-காஷ்மீரில் இணையதள சேவை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மாநில காவல்துறை கான்ஸ்டெபிள் பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் காவல்துறை பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பணிக்காக காத்திருந்தோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறை கான்ஸ்டெபிள் பதவிக்கான விண்ணப்பங்களுக்கு அம்மாநில காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது . இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆணையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பெண்கள் கான்ஸ்டெபிள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலி பணியிடங்கள் 2 பெண்கள் பட்டாலியன் காவல்துறை பிரிவில் உள்ளன. மொத்தமாக 1350 காலிபணியிடங்கள் உள்ளன. அவற்றில் ஜம்மு-காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மட்டும் தற்போது ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் அக்டோபர் 31 முதலே யூனியன் பிரதேசமாக கருதப்படும் என்பதால் அதுவரை அங்கு பூர்வீகமாக வசிப்பவர்களுக்கு சிறப்பு உரிமைகள் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தற்போது இணையதள சேவை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் விண்ணப்பம் எப்படி சாத்தியம் என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.\nஅமித்ஷா சொன்னதில் தவறில்லை : கடம்பூர் ராஜூ\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எனக்கு மனநல பாதிப்பு ஏதுமில்லை” - போலீசிடம் பாடகி சுசித்ரா விளக்கம்\n“வார இறுதி நாட்களில் மட்டும் டிராபிக் போலீசாருக்கு டி-சர்ட்” - புதுச்சேரி காவல்துறை\n“காவல்துறை உபகரண ஊழலை உடனே விசாரிக்க வேண்டும்” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nசபரிமலை பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் காவல்துறையினர்..\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n“எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்” - போராட்டத்தில் குதித்த போலீசார்\n“அபராத சீட்டில் தமிழ் இல்லை என்றால் சரி செய்யப்படும்” - அமைச்சர் பாண்டியராஜன்\nகேட்பாரற்று கிடந்த ரூ. 3 லட்சம் : போலீசில் ஒப்படைத்த நபருக்கு குவியும் பாராட்டு\nசர்ச்சையாகிய ஐரோப்பிய எம்.பி.க்களின் வருகை: ஏற்பாடு செய்த என்ஜிஓ பெண்..\nRelated Tags : ஜம்மு-காஷ்மீர் , இணையதள சேவை , காவல்துறை , கான்ஸ்டெபிள் பணி , ஆன்லைன் விண்ணப்பம் , J&K , Internet Shutdown , Police Headquarters\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமித்ஷா சொன்னதில் தவறில்லை : கடம்பூர் ராஜூ\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nn9.in/2019/08/22/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-11-17T18:33:20Z", "digest": "sha1:JQJ745OVTOZ2OSVVLRMX4FIT5TQAV4KL", "length": 10212, "nlines": 134, "source_domain": "nn9.in", "title": "சந்திராயன்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு! - NN9", "raw_content": "\nசந்திராயன்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு\nசந்திராயன்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு\nசந்திராயன்-2 வெளியிட்டுள்ள நிலவின் முதல் புகைப்படத்தில் மரே ஓரியண்டல் பேசின் மற்றும் அப்போலோ எரிமலைகள் தென்பட்டுள்ளன.\nசந்திராயன்-2, எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.\nநிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய சுமார் 1000 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்து கடந்த மாதம் 22-ஆம் தேதி வெற்றிகரமாக ஏவியது. சுமார் 2,650 கி.மீட்டர் தொலைவில் உள்ள சந்திராயன்-2 ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்டது.\nபூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் -2 விண்கலமானது, கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கியது. தொடர்ந்து, ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது.\nஅதாவது, நிலாவில் இருந்து குறைந்தபட்சமாக 114 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சமாக 18,072 கிலோ மீட்டர் தூரத்திலும் சந்திரயான்-2 சுற்றி வரத்தொடங்கியது. இந்நிலையில் 21-ஆம் தேதி சுற்றுவட்ட பாதையின் உயரம் குறைக்கப்பட்டது.\nநிலாவில் இருந்து குறைந்த பட்சமாக 114 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சமாக 18,072 கிலோ மீட்டர் தூரத்திலும் சுற்றி வரும் வகையில் சுற்றுவட்டப்பாதையின் தூரம் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதே போன்று வருகிற 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சந்திரயான் -2-ன் சுற்றுவட்டப்பாதை உயரம் குறைக்கப்படும். ஒன்றாம் தேதிக்கு பின்னர் நிலாவில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தில் சந்திரயான்-2 சுற்றத் தொடங்கும். இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திராயன் 2, நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.\nசந்திராயன்-2 வெளியிட்டுள்ள நிலவின் முதல் புகைப்படத்தில் மரே ஓரியண்டல் பேசின் மற்றும் அப்போலோ எரிமலைகள் தென்பட்டுள்ளன.\nPrevious ப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி ���ீதிமன்றம் அனுமதி\nNext மோசமான முன்னுதாரணம் ப.சிதம்பரம்- தமிழிசை கருத்து\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் இடைத் தரகர் கைது; மாணவர் இர்ஃபான் சரண்\n”குடிமக்கள் சட்டத்தை கொண்டு வந்து, மேற்கு வங்கத்தில் ஊடுருவியவர்களை வெளியேற்றுவோம்”\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/2-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-13/", "date_download": "2019-11-17T17:16:18Z", "digest": "sha1:5T2EMJ6FSCO3LTERDT72BHDITLNPU456", "length": 11516, "nlines": 73, "source_domain": "rajavinmalargal.com", "title": "2 சாமுவேல் 13 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 773 கடந்த காலத்தின் தழும்பு மாறுமா\n2 சாமுவேல் 13: 14-17 அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்……அப்பொழுது அவள் நீர் எனக்கு செய்த அநியாயத்தைப் பார்க்கிலும் இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்….. தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னைவிட்டு வெளியேத் தள்ளிக் கதவைப் பூட்டு என்றான்.\nதாமார் தன்னுடைய அண்ணன் சுகவீனப்பட்டு இருப்பதாகவும் அவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்றும் தன் தகப்பனாகிய தாவீது சொல்லி அனுப்பிய வார்த்தைக்கு இணங்கி அம்னோன் இருந்த அறைக்கு வந்தாள்.\nஆனால் அம்னோனின் அறைக்கு வந்தபின்னர் தன்னைக் கற்பழிக்க திட்டமிட்டுப் போட்ட நாடகம் என்று புரிந்தவுடன் அவள் உள்ளம் எப்படி கொதித்திருக்கும்\nஅவன் யாரை அடையாமல் தான் வாழ முடியாது என்று அடம்பிடித்து மெலிந்து நலிந்து போனானோ அவளை அடைந்தவுடன் அவளைக் கோபுரத்தில் வைத்துக் கொண்டாடாமல் குப்பையில் தள்ளுவதுபோல வெளியே துரத்துகிறான். அவள் இனி அவனுக்குத் தேவையில்லாத குப்பை போல ஆகிவிட்டாள். அவள் தேவையே இல்லை அவள் முகத்தைப் பார்த்தால் வரும் குற்ற உணர்ச்சியும் தேவை இல்லை அவள் முகத்தைப் பார்த்தால் வரும் குற்ற உணர்ச்சியும் தேவை இல்லை\nஎனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இத்தனை பொல்லாப்பான அவன் அவளைக் கொலை செய்யாமல் விட்டானே என்றுதான் ராஜகுமாரன் என்ற கர்வத்தில் அவன் அதைக்கூட செய்யத் துணிந்திருக்கலாம் ராஜகுமாரன் என்ற கர்வத்தில் அவன் அதைக்கூட செய்யத் துணிந்திருக்கலாம் ஆனால் அவளைத் தள்ளிவிட்டு தன்னுடைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான்.\nதுரதிர்ஷ்டவசமாக இன்றும் தாமார் போலப் பெண்கள் உபயோகப்படுத்தப்பட்டு,தூக்கி எறியப்படுவதை பார்க்கிறேன். சமீப காலத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்களை தங்கள் ஆசைப்படி உபயோகப்படுத்திவிட்டு அதை வீடியோவும் எடுத்து அவர்கள் அதை வெளியே சொல்லாதபடி பயமுறுத்தி வைத்த பெரிய விஷயம் நடந்தது நம்முடைய தமிழ்நாட்டில்தானே ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அடையாளம் இல்லாமல் எரித்து சாம்பலாக்கிய சம்பவம் நடந்தது என்னுடைய வீட்டிலிருந்து பத்தே நிமிட தூரத்தில்தான் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அடையாளம் இல்லாமல் எரித்து சாம்பலாக்கிய சம்பவம் நடந்தது என்னுடைய வீட்டிலிருந்து பத்தே நிமிட தூரத்தில்தான் காவல் வேலை செய்த பலர் சேர்ந்து மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணை கற்பழித்த செய்தி நம்முடைய தமிழ்நாட்டையே கலங்க செய்ததே அதுவும் நான் வாழும் சென்னை நகரில் நடந்ததுதான்\nஇன்னும் மனசாட்சியே இல்லாமல் பெண்களைக் கற்பழிக்கும் அம்னோன்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தங்களுடைய மானத்தை இழந்து வாழ்க்கையை பறிகொடுத்துவிட்டு கண்ணீருடன் வாழும் தாமார்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nநம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் அம்னோன் போன்ற பொல்லாங்கரால் ஏமாற்றப்படுகிறோம். ஆனால் ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம் எந்தப் பொல்லாங்கும��� கர்த்தருடைய வல்லமையை விட சக்தி வாய்ந்தது அல்லவே அல்ல\nஉபயோகப்படுத்தப்பட்டு, கசக்கப்பட்டு, தூக்கி எறியப்பட்ட தாமாரைப் போல ஒருவேளை இன்று உங்கள் வாழ்க்கை இருக்குமானால் பயப்பட வேண்டாம் அன்று கல்லெறியப்படும்படி கொண்டு வரப்பட்ட ஸ்திரீயை தங்கள் இச்சைக்காக உபயோகப்படுத்திய கும்பல், அவள் மேல் குற்றம் சாட்டினபோது, கர்த்தராகிய இயேசு அவளைப்பார்த்து உன் பாவம் உனக்கு மன்னிக்கப்பட்டது அன்று கல்லெறியப்படும்படி கொண்டு வரப்பட்ட ஸ்திரீயை தங்கள் இச்சைக்காக உபயோகப்படுத்திய கும்பல், அவள் மேல் குற்றம் சாட்டினபோது, கர்த்தராகிய இயேசு அவளைப்பார்த்து உன் பாவம் உனக்கு மன்னிக்கப்பட்டது இனி பாவம் செய்யாதே என்று ஒரே நொடியில் அவளுக்கு பரிபூரண விடுதலையைக் கட்டளையிட்டார். இன்று நீ எதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று ஏங்குகிறாயோ அந்த விடுதலையைக் கொடுக்க இயேசு கிறிஸ்து வல்லவர்\nகடந்த காலத்தின் கசப்பான வலியையும் தழும்பையும் மாற்றிப்போட்டு அதற்கு பதிலாக எதிர் காலத்தின் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் , சந்தோஷத்தையும் தரும்படி இன்று கர்த்தராகிய இயேசுவிடம் ஜெபிப்போம்\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ்: 752 நீ ஒளிப்பிடத்தில் செய்தவை\nமலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர்: 2 இதழ்: 135 நீயும் சிறந்து விளங்குவாய்\nமலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/director-suseenthiran-exposes-director-anbu-chezhian-s-harrasment-to-ajith-302630.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T18:27:59Z", "digest": "sha1:ZG2PVER5BVFXWI6RAL73U6QZSPQVMR5R", "length": 12876, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் கடவுள் படத்தின் போது அஜித்துக்கு அன்புசெழியனால் நடந்தது என்ன? இயக்குநர் சுசீந்திரன் பகீர் தகவல் | Director Suseenthiran‏ exposes director Anbu Chezhian's harrasment to Ajith - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் கடவுள் படத்தின் போது அஜித்துக்கு அன்புசெழியனால் நடந்தது என்ன இயக்குநர் சுசீந்திரன் பகீர் தகவல்\nஅஜித்துக்கு அன்புசெழியனால் நடந்தது என்ன இயக்குநர் சுசீந்திரன் பகீர் தகவல்- வீடியோ\nசென்னை: நான் கடவுள் படத்தின் போது அன்புச் செழியனால் தற்போது தற்கொலை செய்து கொண்ட அசோக்கின் மனநிலையில்தான் நடிகர் அஜித் இருந்தார் என பகீர் தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.\nஇது தொடர்பாக சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஅசோக் அண்ணனின் மரணம் தமிழ் சினிவால் கடைசி மரணமாக இருக்க வேண்டும். அஜித் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்து கொள்கிறேன்.\n\"நான் கடவுள்' நேரத்தில் இந்த அன்பு செழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கல் லிங்குசாமி, கெளதம்மேனன், தயாரிப்பாளர்கள் முக்கால்வாசி பேர், பல நடிகர்களும் இந்த அன்புச் செழியனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஏன் இமான் இசையமைப்பாளரிடமும் கூட எந்த படத்துக்கு இசையமைக்க வேண்டும் என மறைமுகமாக சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.\nதமிழ் சினிமாவின் இந்த அவலநிலைக்குக் காரணமான அன்பு செழியன் தண்டிக்கப்பட வேண்டும்.\nமத்திய அரசுக்கும் வருவாய்துறைக்கும் ஒரு வேண்டுகோள்.\nதமிழ்நாட்டின் பாதிபனம் அன்புவிடம் இருக்கும். தயவு செய்து அவர் வீட்டிலும் ரெய்டு நடத்தவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=4bff27010", "date_download": "2019-11-17T17:19:02Z", "digest": "sha1:ORFDTZ26NQ3RKPDQFL5MDTYZVCRCO3JR", "length": 7778, "nlines": 176, "source_domain": "worldtamiltube.com", "title": " India - Pakistan உறவில் ஒரு புதிய அத்தியாயம் - மகிழ்ச்சியில் இந்திய சீக்கியர்கள்", "raw_content": "\nIndia - Pakistan உறவில் ஒரு புதிய அத்தியாயம் - மகிழ்ச்சியில் இந்திய சீக்கியர்கள்\nஇந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் டேரா பாபா நானக் நகரம் மிகவும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு உள்ளது.\nஇந்திய எல்லையில் உள்ள டேரா பாபா நானக் குருத்துவாராவிலிருந்து பாகிஸ்தானில் இருக்கும் கர்தார்பூர் குருத்வாரா வரை இரு நாடுகளுக்கு இடையில் புதிய சாலை அமைக்கப்பட்டு சனிக்கிழமையன்று திறக்கப்பட்டது. இதையொட்டி, பஞ்சாபின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலரும் டேரா பாபா நானக் குருத்துவாராவில் குவிந்த வண்ணம் இருந்தனர்.\nபடைகளைக் குவிக்கும் பாகிஸ்தான் |...\nசங்கரின் அதிரடி அறிவிப்பு உச்சகட்ட...\nஇந்தியாவிடம் அரசியல் தஞ்சம் கோரும்...\nவனிதாவை ஓங்கி அறைந்த சேரன்\n10 மடங்கு அபராதம் விதிக்கும் புதிய...\nIndia - Pakistan உறவில் ஒரு புதிய அத்தியாயம் - மகிழ்ச்சியில் இந்திய சீக்கியர்கள்\nஇந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் டேரா பாபா நானக் நகரம் மிகவும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு உள்ளது. இந்திய எல்லையில் உள்ள டேரா பாபா நானக் குருத்துவார...\nIndia - Pakistan உறவில் ஒரு புதிய அத்தியாயம் - மகிழ்ச்சியில் இந்திய சீக்கியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/oct/31/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3267391.html", "date_download": "2019-11-17T18:12:06Z", "digest": "sha1:P7SDI5PJC5VYBFOWCNF4JLNGRGY3KQSC", "length": 12431, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘அதிகாரிகள் செல்லிடப்பேசியை அணைத்து வைத்தால் கடும் நடவடிக்கை’- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\n‘அதிகாரிகள் செல்லிடப்பேசியை அணைத்து வைத்தால் கடும் நடவடிக்கை’\nBy DIN | Published on : 31st October 2019 11:09 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பருவமழை மேலாண்மை கண்காணிப்பு அலுவலா் கருணாகரன்.\nபருவமழை காலம் முடியும் வரை அதிகாரிகள் செல்லிடப்பேசியை அணைத்து வைக்கக் கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பருவமழை மேலாண்மை கண்காணிப்பு அலுவலா் எம்.கருணாகரன் எச்சரிக்கை விடுத்தாா்.\nபருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த பேரிடா் மேலாண்மை ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு, பொன்னேரி கோட்டாட்சியா் நந்தகுமாா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பருவமழை மேலாண்மை கண்காணிப்பு அலுவலரும், தமிழக வேளாண் துறை இயக்குநருமான எம்.கருணாகரன் பேசியது:\nகும்மிடிப்பூண்டியில் பருவ மழை குறித்த முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ள 5 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனா், ஒவ்வொரு குழுவிலும் உயா் அதிகாரிகள் 3 போ் மற்றும் 12 துறைகளைச் சோ்ந்த தலா ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களைத் தவிர இந்த 5 குழுக்களிலும் பணிபுரிய 57 ஆண், 58 பெண் முதல் நிலை தகவல் தன்னாா்வலா்கள் பணியாற்ற உள்ளனா். அனைத்துக் குழுவிலும் பங்கேற்கும் அதிகாரிகள் தங்கள் பொறுப்பை உணா்ந்து, பொதுமக்களைக் காப்பதில் முழு ஆா்வத்துடன் பங்கேற்க வேண்டும்.\nஎளாவூா் மற்றும் மெதிப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேரிடா் தங்கும் மையங்களில் மின்சார வசதி, குடிநீா் வசதி, கழிப்பறை வசதி சரியாக உள்ளதா என அதிகாரிகள் முன்��ெச்சரிக்கையாக ஆய்வு செய்ய வேண்டும், அந்தந்த குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு குழுவினா் சென்று 3 நாள்களுக்குள் அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும், அதிகாரிகள் பருவமழைக் காலம் முடியும் வரை செல்லிடப்பேசியை அணைத்து வைக்கக் கூடாது, மீறுவோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், சுகாதாரத் துறையினா் அந்தந்த கிராமங்களைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும், மழைக்கால தொற்று நோய்கள் காணப்படும் பகுதிகளில் முகாம்களை நடத்த வேண்டும், மழைக்காலம் முடியும் வரை பொதுமக்களின் அழைப்புகளை ஏற்று, மின்வாரியத் துறையினா் பதிலளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.\nமேலும் அவா் கூறுகையில், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறைக்கு 044-27921491 என்ற எண்ணில் பொதுமக்கள் மழை பாதிப்புகள் குறித்து தங்கள் புகாா்களைத் தெரிவிக்கலாம் என்றாா்.\nகூட்டத்தில், தனி வட்டாட்சியா் உமா, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ஜெயராணி, மண்டலத் துணை வட்டாட்சியா் மாலினி, தோ்தல் பணி துணை வட்டாட்சியா் கண்ணன், நிலஎடுப்புத் திட்ட துணை வட்டாட்சியா் செந்தில்குமாா், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் டில்லிபாபு, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் சிவகுமாா், கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் சாமிநாதன் மற்றும் பல துறை உயா் அதிகாரிகள், வருவாய்த் துறையினா் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/nov/05/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3271542.html", "date_download": "2019-11-17T17:40:17Z", "digest": "sha1:ICLGDO6KLN24UKEL3ZZ5V2V3QSSUPWUQ", "length": 7203, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy DIN | Published on : 05th November 2019 10:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூா் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nபுதுதில்லியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே அண்மையில் மோதல் ஏற்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு - புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.\nஅதன்படி, கடலூா் மாவட்டத்தில் கடலூா், திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னாா்கோவில் ஆகிய நீதிமன்றங்களில் திங்கள்கிழமை வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதனால், வழக்கு விசாரணை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/seemaan-govt.html", "date_download": "2019-11-17T17:09:43Z", "digest": "sha1:SC4LGG7RXH3GLDGTIL7LVSGMGPRH3CSM", "length": 10600, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "7பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு! சீமான் பேச்சுதான் காரணமா! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / 7பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு\n7பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு\nமுகிலினி October 18, 2019 தமிழ்நாடு\nராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். அவருடன் 15க்கும் மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்தான் கொலை செய்தது என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.\nவழக்கை விசாரித்த தடா சட்ட சிறப்பு நீதிமன்றம், கைது செய்யப்பட்ட நளினி உள்பட 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர், சுப்ரீம் கோர்ட் முறையீட்டில் நளினி, முருகன்,பேரறிவாளன் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இவர்கள் ஆயுள்தண்டனை காலத்தையும் தாண்டி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரப்பட்டது.\nஇதற்காக பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. இறுதியில்,தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்ததால், இது தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் கடந்த ஆண்டு செப்டம்பரில் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவர் இது வரை ஒப்புதல் அளிக்கவில்லை.\nஇந்நிலையில், ஏழுபேரின் விடுதலைக்கு ஆளுநர் புரோகித் எதிர்ப்பாக உள்ளதாக இந்து ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. இதை அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்து விட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. எனினும், கவர்னர் எழுத்துப்பூர்வமாக தனது முடிவை தெரிவிக்கவில்லை. அவர் ஒரு சில நாட்களில், ஏழு பேரின் விடுதலைக்கு மறுப்பு தெரிவிக்கும் முடிவை வெளியிடலாம் எனக் கூறப்பட்டு்ள்ளது.\nநாம் தமிழர் சீமான் சமீபத்தில், ராஜீவ்காந்தியை கொன்றது நாங்கள்தான். இலங்கையில் எங்கள் இன���்தை அழித்ததால் அதை செய்தோம் என்று கூறியிருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆளுநரின் முடிவு குறித்த செய்தி வெளியாகி உள்ளமை குறிப்பிடதக்கது.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\nதபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-biology-public-exam-march-2019-important-creative-questions-and-answers-6897.html", "date_download": "2019-11-17T17:17:15Z", "digest": "sha1:W5YPCMFBKWIRRLFWU7DKO6QZLQXVVGVK", "length": 29099, "nlines": 469, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 உயிரியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Biology Public Exam March 2019 Important Creative Questions and Answers ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany - Plant Growth and Development Model Question Paper )\n11th உயிரியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Term II Model Question Paper )\n11th உயிரியல் - தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\t( 11th Biology - Botany - Transport in Plants Model Question Paper )\n11th உயிரியல் - தாவரவியல் - திசு மற்றும் திசுத்தொகுப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany - Tissue and Tissue System Model Question Paper )\n11th உயிரியல் - வணிக விலங்கியலின் போக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Trends in Economic Zoology Model Question Paper )\n11th உயிரியல் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Zoology - Digestion And Absorption Three Marks Questions )\n11th உயிரியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Organ And Organ Systems In Animals Three Marks Questions )\n11th உயிரியல் - திசு அளவிலான கட்டமைப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Tissue Level Of Organisation Three Marks Questions )\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 உயிரியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Biology Public Exam March 2019 Important Creative Questions and Answers )\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 உயிரியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Biology Public Exam March 2019 Important Creative Questions and Answers )\nபயன்தரும் பாக்டீரியாவை நோயூக்கி பாக்டிரீயாவிலிருந்து வேறுபடுத்துக.\nதொடக்க காலத்தில் வகைப்பாட்டிற்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டவை எவை\nமூலக்கூறு அளவிலான வகைப்பாட்டு கருவிகளின் சிறப்புகள் யாவை\nசுடர் செல்கள் என்றால் என்ன\nகருவளர் நிலையில் உள்ள மூல உடற்குழியானது பின்னாளில் எவ்விதம் மாறுகிறது\nமூடிய மற்றும் திறந்தவகை இரத்த ஓட்ட மண்டலத்தை ஒப்பிடுக.\nஊர்வன உயிரிகள் நிலவாழ்க்கை வெற்றிக்கான அவற்றின் பண்புகளின் பங்கீடு யாது\nமுழுமைபெறாச் செரிமான மண்டலம் என்பது யாது\nவெள்ளை அடிப்போஸ்திசுவைப் பழுப்பு அடிப்போஸ் திசுவிலிருந்து வேறுபடுத்து.\n'நாங்கூழ் கட்டிகள்’ என்பது என்ன\nஅலரி தசையின் வேலைகளை விளக்கவும்.\nகிளைடெல்லம் அடிப்படையில் மண்புழுவின் உடல் பகுதிகள் யாவை\nசிறுகுடலில் மட்டும் உறிஞ்சி்கள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை\nஉணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது\nஇரத்த சிவப்பணுக்களில் பைகார்பனேட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நொதி��ின் பெயரைக் கூறு.\nவலது வென்ட்ரிக்கிள் சுவர், இடதுவென்ட்ரிக்கிள் சுவரை விட மெல்லியது. ஏன்\nஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கும், ஜிம்னோஸ்பெர்ம்களுக்கும் இடையே காணப்படும் இரண்டு பொதுப் பண்புகளை எழுதுக\nபக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன\nவரம்பற்ற கிளைத்தலையும், வரம்புடைய கிளைத்தலையும் ஒப்பிடுக.\nஇருவிதையிலைகளையும் கோப்பை வடிவப் பூத்தளத்தையும் கொண்ட தாவரங்களை எவ்வாறு வகைப்படுத்துவாய்\nமறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.\nநைட்ரோஜீனஸ் காரம் மற்றும் கனிம வேதியியலில் பயன்படும் காரத்தை வேறுப்படுத்துக\nசிறுநீரகத்தில் இருந்து வடிகட்டப்பட்ட இரத்தத்தை எடுத்து செல்லும் இரத்தக்குழாய் எது\nஎலும்பு தசைகளிலுள்ள சுருங்கு புரதங்களின் பெயர்களை கூறுக\nநாம் அழும்போது மூக்கிலிருந்து நீர் வடிகிறது.ஏன்\nஅண்ட உருவாக்கத்தில் ஈஸ்ட்ரோஜன் பங்கைக் குறிப்பிடுக.\nகோலி சிஸ்டோ கைனின் (CCK) பணிகளைக் குறிப்பிடுக.\nஅரக்குப்பூச்சிகள் வளரும் ஏதேனும் இரண்டு மரங்களின் பெயர்களை கூறு\nசெயற்கை முறை விந்தூட்டத்தின் பயன்கள் யாவை\nதேனீக்களின் மூவகை சமூக கட்டமைப்பின் பெயர்களை கூறு\nதாவரங்கள் இலைகள் உதிர்ந்த பின் எவ்வாறு சுவாசிக்கிறது\nஎந்தப் பருவத்தில் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் வெசல்கள் பெரிதாக இருக்கும். ஏன்\nசெயற்கை பதப்படுத்தும் முறையை விளக்குக.\nதாவரத்தில் சுக்ரோஸினை பெறும் ஒளிச்சேர்க்கை செய்யவியலா பகுதிகளைப் பட்டியலிடுக.\nநைட்ரஜன் நிலைநிறுத்தத்தில் நைட்ரோஜினேஸ் நொதியின் பங்கினை விவரி\nசதைப்பற்றுள்ள தாவரங்களில் சுவாச ஈவு மதிப்பு பூஜ்யம்.ஏன்\nஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.\nமனிதன் வகைப்பாட்டு படிநிலையை எழுதுக.\nஎலும்பு மீன்களின் மூன்று முக்கிய பண்புகளைக்ளைக் குறிப்பிடுக.\nபோலி உடற்குழி விலங்குகள் என்பது யாது\nமீள் தன்மை நாரிழைகளை மீள் தன்மை இணைப்புத்திசுவினின்றும் வேறுபடுத்து\nஎபிதீலிய திசுக்களின் பணிகள் யாவை\nடெர்கம் மற்றும் ஸ்டெர்னம் ஆகியவற்றை வேறுபடுத்துக.\nஆண் மற்றும் பெண் தவளைகளில் காணப்படும் பால்வழி வேறுபாடுகள் யாவை.\nசெரிமான நொதி்கள் தேவையின்போது மட்டுமே சுரக்கின்றது. விவாதிக்கவும்\nகுவாஷியார்கர் நோயின் அறிகுறிகளைக் கூறு.\nஆக்ஸிஜன் பிரிகை வளைவு படத்தை வரையவும்.\nஒற்றைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சூழல் என்றால் என்ன\nதண்டின் முதல்நிலை பணிகள் யாவை\nசூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nமலரின் வட்ட அடுக்கு எண்ணிக்கை என்பது யாது\nதாவரத் தொகுப்பு புத்தகம் அளிக்கும் விவரங்கள் யாவை\nஉயிரிய முறைமையின் நோக்கங்கள் யாவை\nஇரண்டாம் நிலை உருப்பெருக்கம் என்றால் என்ன\nநீரின் வேதியியல் பண்புகளைப் பட்டியலிடு\nமீண்டும் உறிஞ்சப்படுத்தல் நெஃப்ரானின் எப்பகுதியில் அதிகமாக நடைபெறுகிறது\nமனித உடலில் சிறுநீர் எவ்வாறு உருவாக்கப்படுகிறது\nநெஃப்ரானின் அமைப்பை பற்றி விளக்குக.\nசம இழுப்பு சுருக்கம் எவ்விதம் நடைபெறுகிறது\nகோராய்டு வலைப்பின்னல் மூளை தண்டுவடத் திரவத்தைச் சுரக்கிறது.அதன் செயல்பாடுகளை வரிசைப்படுத்துக.\nமையோப்பியா - கிட்டப்பார்வை பற்றி ஒரு குறிப்பு வரைக.\nஅரக்குப்பூச்சியின் பொருளாதார முக்கியத்துவத்தை கூறு\nஇயற்கை முறை இனப்பெருக்கம் என்பது யாது\nநைட்ரஜன் வளிமண்டலத்தில் அதிகம் இருந்தாலும் தாவரஙகள் அதனைப் பயன்படுத்த முடிவதில்லை ஏன்\nஆஞ்சியோஸ்பெர்ம்களின் சாறுண்ணி உணவூட்டம் பற்றி எழுதுக.\nஉருமாறும் தன்மை என்றால் என்ன\nNext 11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின்\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th Standard உயிரியல் - தாவரவியல் - சுவாசித்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - ஒளிச்சேர்க்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - கனிம ஊட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th உயிரியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Term II ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\t( 11th Biology - Botany ... Click To View\n11th Standard உயிரியல் - தாவரவியல் - இரண்டாம் நிலை வளர்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - திசு மற்றும் திசுத்தொகுப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th உய��ரியல் - வணிக விலங்கியலின் போக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Trends in ... Click To View\n11th Standard உயிரியல் - உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Biology - ... Click To View\n11th உயிரியல் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Zoology - Digestion And ... Click To View\n11th உயிரியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Organ And ... Click To View\n11th உயிரியல் - திசு அளவிலான கட்டமைப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Tissue Level Of Organisation ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?cat=1136", "date_download": "2019-11-17T18:18:51Z", "digest": "sha1:RUV7PXXMZNF5JIC3DYH4TDDC5O2JHPMB", "length": 16353, "nlines": 271, "source_domain": "www.vallamai.com", "title": "கவிப்பேழை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nஇசைக்கவி ரமணன் சிவனே குருவெனச் செப்பிய ஆசான் அவனே சிவனென் றறிந்தேன் - தவமே அறியா எனையும் அருளால் அணைத்தான் வறியன்\nஅமிழ்தத்வனி மதுரத்வனி அமரத்வனி அருள்க அழகுத் தமிழ் நதியில்முழு நிலவாய் நீ எழுக தமிழ்போ லெதும் இலையென்பதைத் தரையெங்கணும் மொழிக\nஉன் வீணையே என் நெஞ்சமே, மின் விரல்கள் பலவிதம் கொஞ்சுமே உன் ஆணையே ஸ்வர மாகுமே, அவை அண்டம் தாண்டியும் விஞ்சுமே உன் ஆணையே ஸ்வர மாகுமே, அவை அண்டம் தாண்டியும் விஞ்சுமே\nஇசைக்கவி ரமணன் வெற்றி வெற்றி வெற்றி என்று கூவு இந்த’ விண்ணும் போத வில்லையென்று தாவு இந்த’ விண்ணும் போத வில்லையென்று தாவு பற்றுகளைத் தந்துவிடு காவு – அங்கு பராசக்தி வந்துநிற்பாள்\nஇசைக்கவி ரமணன் சொல்லுக்கும் சொல்லுக்கும் நடுவிலே, சற்றும் நில்லா திமைக்கின்ற சுந்தரீ முல்லையின் மொட்டுக்குள் மர்மமாய், நின்றே மெளனத்தை சுவா\nஇசைக்கவி ரமணன் நகராத நாட்கள் நகர்கின்றன, எல்லாம் நாயகி சொன்னபடி நடக்கின்றன, அவள் பகராமல் எதையும்நான் செய்ததில்லை, பகிராமல் எதையும்நான் மறைத\nஇசைக்கவி ரமணன் நீ கானம் நீ மோனம் நீயே மெளனம் நீ தென்றல��� நீ சூறை நீயே அமைதி தேவை தருவதும் நீ அதைத் தீர்த்து வைப்பதும் நீ ஆ\n இந்த வானும் வெளியும் அதையும் தாண்டி வளருகின்ற மர்மங்களும் தேனும் மலரும் தெப்பக் குளமும் தே\nஇசைக்கவி ரமணன் வாலைக் குமரியென வந்துநிற்கும் பேரழகை சாலையிற் கண்டதுண்டு சந்நிதியில் பார்த்ததுண்டு முலைப் பிறையில் முணுமுணுக்கும் தீபத்துக் கோலச் சு\nஇசைக்கவி ரமணன் உச்ச மானத்துலே வச்ச நேரத்துலே ஊருக்கெல்லாம் வெளக்கா உசுருக்கு உசுரா, அங்க ஒய்யாரி ஆடுற ஓரத் தலப்பா ஓடை நெளிகையிலே, துள்ளி வெள்\nஇசைக்கவி ரமணன் பாதையாய்த் தோன்றிப் பயணமாய் நீள்கிறாள் பக்கத் துணையாய்ப் பரிந்து வருகிறாள் ஆதரவில் அன்னையாய், கண்டிப்பில் த\nஇசைக்கவி ரமணன் வாக்கிலொளி மின்னவைத்து வாழ்விலிருள் பின்னவைத்து வக்கணையாய் நீ அடிக்கும் கூத்து, இதை வாழ்த்திடுவர் தூற்றிடுவர் பார்த\nஉலையுள்ளே உனைக்கண்டேன் – நவராத்திரி கவிதை (2)\nஇசைக்கவி ரமணன் உலையுள்ளே உனைக்கண்டேன் உற்ற பிறப்பும் உறுதுயரும் இன்பமும் பெற்றவளே உன்றன் பிரசாதம் மற்று வினையே தெனக்கு\nகங்கைக் கரையின் ஓரத்தில், ஒரு காலை புலரும் நேரத்தில் கன்னங் கரிய சின்னஞ் சிறுமி காலை இணைத்தென் முன்நின்றாள் சிங்கம் பிடரி சிலிர்த்தத\nஉன்னிலே நான் துளி என்னில்நீ உயிரொளி (பாடல்)\nஇசைக்கவி ரமணன் நீ என்பதா இல்லை நானென்பதா தனிமையில் உன்னை நான் நானென்பதா தன்னந் தனிமையில் என்னை நான் நீயென்பதா தன்னந் தனிமையில் என்னை நான் நீயென்பதா\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/147352-mens-not-allowed-in-sweden-statement-festival", "date_download": "2019-11-17T18:03:47Z", "digest": "sha1:AGWWLCRQIE4ARBJL7CGQZZRA7SDF7SIM", "length": 6475, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 22 January 2019 - உலகுக்கு ஓர் உரத்த அறிக்கை! | Mens not allowed in Sweden Statement Festival - Aval Vikatan", "raw_content": "\nகனவு காண முடிகிறது என்றால் அதை அடையவும் முடியும்\nஎன் மூலம் பலர் வாய்ப்பு பெறுகின்றனர்\nகீழே விழுவோம்... எழுந்திருக்கத் தெரிஞ்சிருக்கணும்... அதுதான் வாழ்க்கை\nமார்கழி மாசம்தான் எங்களுக்குத் தீபாவளி\nஉலகுக்கு ஓர் உரத்த அறிக்கை\nஇந்த உலகத்துக்கு வந்த காரணம்\n - மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் அமைச்சர் - ருக்மிணி லட்சுமிபதி\nஉயிருக்கும் மேலாக பணியை நேசிக்கும் பெண்கள்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - பயம்கிற பேச்சுக்கே இடமில்லை\nதொழிலாளி to முதலாளி - புதிய தொடர்\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 14 - பங்குச் சந்தை என்னும் வரம்\n#நானும்தான் - குறுந்தொடர் - 6\nஒரு வீடு, 24 குடும்பங்கள், மெகா பொங்கல்\nநட்சத்திரங்களை ரசித்தபடி... வானத்தை அழகுபார்த்தபடி... - ஷிவ்யா நாத்\nஇன்றே நீங்கள் அறிய வேண்டிய அவசியமான விஷயங்கள்\nடூ இன் ஒன் அழகுக் குறிப்புகள் - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி\n14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஏழுக்கு ஏழு - சிரிப்பு...சிறப்பு\nசீரியஸான சிம்பு ரசிகை நான் - சின்னதிரை நாயகி ஃபரினா\n30 வகை செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச் ரெசிப்பி\nகுட்டீஸ் உள்ளம் கவரும் கீரை / காய்கறி / பழம் - பூரி\nமூலிகை சூப் தயாரிப்பு - பாக்யலட்சுமி\nஉலகுக்கு ஓர் உரத்த அறிக்கை\nஉலகுக்கு ஓர் உரத்த அறிக்கை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/158967-businessman-celebrate-the-son-birthday-at-kumbakonam", "date_download": "2019-11-17T17:41:33Z", "digest": "sha1:6YHG6OAHSIYI5FK4HRHGF6JDXUNJATIN", "length": 9144, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "மகனின் முதல் பிறந்தநாள் - ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாடிய தொழிலதிபர் | Businessman celebrate the son birthday at kumbakonam", "raw_content": "\nமகனின் முதல் பிறந்தநாள் - ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாடிய தொழிலதிபர்\nமகனின் முதல் பிறந்தநாள் - ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாடிய தொழிலதிபர்\nகும்பகோணத்தில் தொழிலதிபர் ஒருவர், ஹெலிகாப்டரைப் பறக்கவைத்து, அதன்மூலம் மலர் தூவி தன் மகனின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர், கணேஷ். இவருக்கு 50 வயது ஆகிறது.இவரது மனைவி அகிலா. இவர்களுக்கு நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அதனால், இவர்கள் பல கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்தனர். கடந்த ஆண்டு, இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.\nகணேஷ், கும்பகோணம் அருகே உள்ள கொற்கையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளைக்கொண்டு பால் உற்பத்தி நிறுவனம் நடத்திவருகிறார். மேலும், சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றும் வைத்துள்ளார். இதற்காகக் கொற்கையில், மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று ஹெலிகாப்டர் இறங்கும் தளமும் அமைத்துள்ளார்.\nஇந்நிலையில் கணேஷ் - அகிலா தம்பதியின் மகன் அர்ஜூனுக்கு நேற்று பிறந்தநாள். இதையடுத்து, தவமிருந்து பெற்ற மகன் அர்ஜூன் பிறந்தநாளை மிகப் பிரமாண்டமாகச் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி கணேஷ், முக்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்தார். பின்னர், அர்ஜீன் பிறந்தநாளை ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஒரு மண்டபத்தில் கேக் வெட்டி சிறப்பாகக் கொண்டாடினர். அப்போது, அவர்களுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் வானில் தாழ்வாகப் பறந்துவந்து, அர்ஜுன் மற்றும் விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் மீதும் மலர்களைத் தூவியது.\nஹெலிகாப்டர் மூலம் திடீரென மலர் தூவப்பட்டதால், பலர் இன்ப அதிர்ச்சியில் மகிழ்ந்து வியந்தனர். ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறப்பதைக் கண்டு குழப்பம் அடைந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். “ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் பிறந்தநாள் விழாவுக்காக ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. இதற்காக விழாக் குழுவினரின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றே இப்படியான விழாவைக் கொண்டாடுகின்றனர். 'ஹெலிகாப்டர் புறப்படும் இடம், பறக்கவேண்டிய உயரம் ஆகியவற்றை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்' எனக் கூறித்தான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது” என்று கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் வீராசாமி தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta-news-features?q=ta-news-features&page=154", "date_download": "2019-11-17T17:02:17Z", "digest": "sha1:SFJPOIK7BCXP6RJEPWS55WEI7ZGGJPA5", "length": 7744, "nlines": 99, "source_domain": "www.army.lk", "title": " செய்தி விமர்சனம் | Sri Lanka Army", "raw_content": "\nகதிர்காம யாத்திரைகளுக்கு இராணுவத்தினரால் அன்னதானம் வழங்கி வைப்பு\nமத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 12 ஆவது படைப் பிரிவினால் ஜூலை மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை தேவாலய வளாகத்தினுள் பக்தர்களுக்கு அன்னதானங்களை வழங்கினார்கள்.\nகிளிநொச்சியில் படையினரால் சிரமதான பணிகள்\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 65, 653 மற்றும் 651 ஆவது படைத் தலைமையகத்தின் பங்களிப்புடன் கிளிநொச்சி பிரதேசங்களில் சிரமதான பணிகள் ஜூலை 21 ஆம் திகதி இடம்பெற்றன.\nபுதிய 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பதவியேற்பு\nவன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 61 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் கே.டீ.சி.ஜி.ஜே திலகரத்ன அவர்கள் நியமிக்கப்பட்டார்.\nஇராணுவ உதவியுடன் புதிய வீடு நிர்மானிப்பு\n‘ஜயக்ரானய’ நிறுவனத்தின் டொக்டர் அநுல விஜயசுந்தர அவர்களது அனுசரனையில் பொகவஸ்வெவயில் வசித்து வரும் விதவைப் பெண்ணான திருமதி பி. ஆர். என்.கே மெனிக்கே மற்றும் அவரது 12 வயதான....\nஇராணுவ விமான பயண சேவைகள்\nஇராணுவத்தினால் நிர்வாகிக்கும் எயார் ட்ராவல் சர்வீசஸ் (பிரைவேட் லிமிடெட்) தற்போது 7 வருட சேவையை பூர்த்தி செய்து வெளிநாட்டு பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வருகின்றது. நிபுணத்துவ.....\nமத்திய பாதுகாப்பு படையினரது கண்காட்சி\nஇராணுவத்தினால் நிர்மானிக்கப்பட்ட புதிய கண்டு பிடிப்பு பொருட்களின் கண்காட்சி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக விரிவுரை சாலையில் (24) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.\nயாழ் இராணுவத்தினருக்கு 'அழகு கலை’ தொடர்பான செயலமர்வு\nயாழ்ப்பாணத்திலுள்ள இராணுவத்தினருக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 'அழகு கலை மற்றும் ஆளுமை வளர்ச்சி’ தொடர்பான செயலமர்வு இடம்பெற்றன. யாழ் பாதுகாப்பு படைத் தளபதி....\nஆசியா கையிரிலுக்கும் விளையாட்டு சங்கத்தின் பிரதி தலைவராக நியமிப்பு\nஇலங்கை இராணுவத்தின் கையிரிழுக்கும் விளையாட்டு சங்கத்தின் தலைவரான கேர்ணல் ஆர்.ஏ.ஜே.என் ரணசிங்க அவர்கள் அசியா கையிரிழுக்கும் சங்கத்தின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டார்.\nஇராணுவத்தினரால் மரக் கன்றுகள் வழங்கி வைப்பு\nபண்டாரவெல பிரதேசத்தில் உணவு பயிர்கள் பயிரிடும் நோக்கத்துடன் இராணுவத்தினரால் 50 பலா மரக் கன்றுகள் (21) ஆம் திகதி விநியோகிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு இராணுவத்திற்கு ‘ஹடாபிமா.....\nஓய்வு பெற்றுச் செல்லும் இராணுவ உயரதிகாரிக்கு கௌரவ மரியாதை\nஇலங்கை இராணுவ கஜபா படையணியில் நீண்ட நாட்கள் சேவை புரிந்து ஓய்வு பெற்று செல்ல இருக்கும் மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க அவரிற்கு சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் இராணுவ கௌரவ மரியாதையுடன் (21) .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/09/blog-post_43.html", "date_download": "2019-11-17T18:27:40Z", "digest": "sha1:T5XX7L2HZ3BXC3NRNMK2UR4EIUR4FWLK", "length": 24530, "nlines": 67, "source_domain": "www.nimirvu.org", "title": "இவர்கள் தமிழ்ப் பழங்குடிகள் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / சமூகம் / இவர்கள் தமிழ்ப் பழங்குடிகள்\nஇலங்கைத்தீவில் வேடுவர் என்கின்ற சமூகப்பிரிவினர் தொடர்பாக கவனத்தை ஈர்க்கின்ற ஒரு கால கட்டம் ஏற்பட்டிருக்கின்றது.\nபொதுவாகவே இலங்கைத்தீவின் பழங்குடியினர் என்கின்ற போது மகியங்கனையில் வாழும் பழங்குடியினரைப் பற்றியே எல்லோரும் அறிந்திருப்பர். அங்கு வாழும் பழங்குடியினர் இலங்கையின் ஆதிவாசிகள் என்ற அடைமொழியில் அடையாளப்படுத்தப்பட்டனர். ஆர்.பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஆதிவாசிகள் நாடாளுமன்றம், ஜனாதிபதி அலுவலகம், அரச விழாக்கள் போன்றவற்றில் முன்னுரிமை வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அன்றைய ஆட்சியாளர்களின் அரசியல் லாப நோக்கின் பாற்பட்டே அது நிகழ்ந்திருந்தது. அவர்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் வாழ்வுரிமைகளும் அரசியலமைப்பு உரிமை ரீதியாக வழங்கப்பட்டிருக்கவில்லை. அதனை பின் நாட்களில் ஆதிவாசிகளின் தலைவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.\nபின்னர் 2015 களில் மகிந்த ராஜபக்ச காலத்தில் ஐ.நா விதைந்துரைத்த பழங்குடியினர் உரிமைகள் தொடர்பான சாசனத்தில் இலங்கை கையெழுத்திட்டிருந்தது. அந்நிகழ்வை ஒரு விழாவாக வைத்து பிரகடனமாக கொண்டாடியது. இலங்கைத் தீவின் பழங்குடியினர் அனைவரையும் ஒன்றிணைத்து வாகரையில் விழா எடுத்திருந்தது. அந்நிகழ்வுடன் கிழக்கில் வாழ்ந்து வரும் பழங்குடியினரும் தம்பென்னையில் இருக்கும் பழங்குடியினருடன் தொடர்பை பேணுகின்ற நடைமுறை தொடங்கி வைக்கப்படுகின்றது. தம்பென்னை ஆதிவாசிகளின் தலைவர் இப்பழங்குடியினரின் தலைவராகவும் வாகரையில் வாழும் பழங்குடியினரின் தலைவர் அவரோடு இணைந்து நிகழ்வுகளில் கலந்து கொள்பவராகவும் காணப்பட்டார். ஐ.நா பழங்குடியினர் சாசனத்தை இலங்கை ஏற்றுக்கொண்டாலும் அம்மக்களின் வாழ்வுரிமைகளில் மேம்பாடுகளில் எந்த முன்னேற்றமும் விமோசனமும் கிடைக்கவில்லை. இதற்கு தனியான திட்டங்களும் கட்டமைப்புகளும் தொடங்கப்படவில்லை. ஆனால் ஆதிவாசிகள் அரசாங்கத்தின் விருந்தினராக உலா வரலாம், அது மாத்திரமே ஒரு குறியீடு அரசியலாக பார்க்கப்பட்டது. அரச சார்பற்ற நிறுவனங்கள் மாத்திரமே சில உதவிகளை செய்து முடித்திருக்கின்றன.\nஇந்தப் பின்னணியில் தான் ஆதிவாசிகள் என்கின்ற விடயத்தில் அரசியல் மயப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிலை தோற்றம் பெறுகின்றது. மூதூர் கிழக்கே வாகரை கரையோரக் காட்டு நிலப்பரப்பு வரை பரந்து வாழும் பழங்குடியினர் தம்மை ஓர் அரசியல் சமூகமாக தம்மை கட்டமைக்கின்ற தேவையை உணர்கின்றனர். இதன் முதல் கட்டமாக இலங்கை அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பாராளுமன்றம் உருவாக்கிய ஆணைக்குழு முன் தோன்றி தமக்கான உரிமைகளும் சாசனத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் முன் வைக்கின்றனர். ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் எழுப்பிய கேள்விகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இதுவரை காலமும் ஆதிவாசிகள் என்பது மஹியங்கணையை அண்டிய தம்பன்னையில் வாழும் ஆதிவாசிகளையே குறிப்பிட்டிருந்தது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழியையும் தமிழர் கலாசாரத்தையும் மத வழிபாட்டையும் கொண்ட ஒரு ஆதிவாசிகள் சமூகம் இருப்பதாக தாம் இப்பொழுது தான் அறிந்து கொள்வதாக அங்கு அப்பிரதிநிதிகள் பிரஸ்தாபித்திருந்தனர்.\nஇதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மட்டக்களப்பு நகர செயலாளர் செயலகத்தில் ஆணைக்குழுவைச் சந்திக்கச் சென்ற பழங்குடியினரைப் பார்த்து அங்கு கடமையில் இருந்த அலுவலர்கள்(தமிழர்கள்) இவர்களுக்கு இங்கு என்ன வேலை என்று பரிகசித்து நகைத்தனர் என்பது தா��். பழங்குடியினர் என்பவர்கள் அழுக்கான உடை, துர்நாற்றம் வீசுகின்ற உடல் கொண்டவர்களாக காணப்படுவர். அவர்களின் தலைவர் கோடரி போன்ற ஒரு ஆயுதத்தையும் தம்மோடு வைத்திருப்பார். அதனைப் பார்த்தே எல்லோரும் சற்று விலகி ஒதுங்கிக் கொள்வர் அல்லது அவர்களைஒதுங்கி இருக்கும்படி அதிகாரத்தோரணையில் அதட்டுவர்.\nஅவர்களின் உரையாடல்களில் தமிழ் சொற்கள் அவ்வளவாக வராது. தமக்கிடையே ஓரு வட்டார மொழி போல தமிழை அவர்கள் பேசுவர். தெளிவில்லாத சொற்பிரயோகம், சொல்லாடல் சுருக்கம் என்பன காணப்படும். அவர்கள் தமக்கொரு மொழி இருப்பதாகவும் அதனை பேசுகின்ற நான்கு, ஐந்து பேர் இப்பொழுதும் இருப்பதாக சொல்லுகின்றனர். குலதெய்வ வழிபாடு கொண்டவர்கள். இவர்கள் பின்பற்றி வந்த பெரிய சாமி என்கின்ற குலவழிபாடு மறைந்து வருகின்றது. மாரியம்மாளை வழிபடுகின்றனர். சிலைகள் காணப்படுகின்றன. அவை களிமண்ணால் செய்யப்பட்டவையாகும். வருடாந்த உற்சவம் நடத்தப்படுகின்றது. சமய சடங்குகள் ஆடல், பாடல், பேய்விரட்டல், பழி தீர்த்தல் போன்ற சடங்குகள் நிகழ்கின்றன. நாடோடி வாழ்க்கையாக தொடங்கிய இவர்களின் வாழ்க்கை இன்று மூதூர் கிழக்கிலிருந்து மட்டக்களப்பு பகுதி வரை பரந்து விரிந்து காணப்படுகின்றது. அதாவது மூதூர் கிழக்கு கரையோரக் காடுகளிலிருந்து மட்டக்களப்பு கருவாங்கேணி வரையுமான கரையோர காட்டுப் பகுதிகளை உள்ளடக்கி சுமார் 47 கிராமங்களில் செறிந்தும் சில இடங்களில் குறைந்தும் வாழ்ந்து வருகின்றனர்.\nபாரம்பரியத் தொழிலாக காடுகளில் தேன் எடுத்தல், உணவுக்காக விலங்கு வேட்டை, குட்டைகளில், ஆறுகளில், குளங்களில் மீன் பிடித்தல், மீன், இறைச்சிகளை உலர்த்தல், நெருப்பில் வாட்டல், காடுகளில் பழங்கள், கிழங்குகள, வேர்கள், பட்டைகள் சேர்த்து வைத்து உண்ணுதல் எனும் செயற்பாடுகள் இவர்கள் மத்தியில் காணப்படுகின்றன. இவர்கள் மத்தியில் ஓரு கூட்டுக்குடும்ப வாழ்வு எப்பொழுதும் நிலைகொண்டிருக்கும். ஓரிடத்தில் தங்கி வாழும் ஓர் குடும்பத்தின் வாரிசுகள் அந்த குறிப்பிட்ட நிலப்பரப்பில் குடி கொள்ளும். உறவினர்களுக்குள்ளேயே திருமண உறவு நிகழ்வதால் பிறக்கும் குழந்தைகள் வீரியம் குறைந்தவர்களாக நலிவடைந்து காணப்படுவர். மெல்லிய தோற்றமும் கறுப்பு உடலும் சூம்பிய உடல் அமைப்பும் இவர்களை அடையாளப்படுத்தும். சிலர் உடல் கட்டுமானங்கள் கொண்டவர்களாக பலசாலிகளாக காணப்படுவர். சிறுவர் திருமணம், பலதார உறவு முறை சர்வசாதாரணமாக காணப்படுகிறன. வெளிநாட்டு பணிப்பெண்களாக பெண்கள் சென்று வந்ததால் சில பொருளாதார முன்னேற்றங்களும் அதேவேளை அதனால் பல சமூக சீரழிவுகளும் காணப்படுகின்றன. இடைத்தரகர்களின் தொடர்புகள் சீரழிவுகளுக்கு காரணமாகவும் விளங்குகின்றது.\nகிழக்கு மாகாணத்தில் வாழும் பழங்குடியினர் தமிழர் பண்பாட்டோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்தாலும் தமிழரின் சாதிய கட்டமைப்பு வேறுபாடுகளால் வேடுவரை ஒரு தரக்குறைவாக, தாழ்வு நிலையில் வைத்துப் பார்க்கின்ற போக்கு உண்டு. வேடுவர் சமூகத்திலிருந்து பொருளாதார ரீதியாக மேல் கிளம்பிய சிலர் கூட தம்மை வேடுவராக அடையாளப்படுத்த விரும்புவதில்லை. பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையினர் சிலர் இருந்து வந்தாலும் அவர்களின் உயர்நிலைக்கு வேடுவர் என்ற முத்திரை ஒரு மரியாதை குறைவாகவே இருந்து வருவதாக கவலைப்படுகின்றனர். எமது சமூக நோக்கு நிலையிலிருந்து இந்த உளவியல் தாக்கம் புரிந்து கொள்ளக்கூடியதே.\nஆனால் பழங்குடியினர் தம்மை ஒருங்கிணைக்க விரும்புகின்றனர். இதன் ஒரு கட்டமாக தமக்கான ஓர் சமூக அமைப்பைக் கொண்டிருக்க கூடிய உரையாடலை தொடங்கியிருக்கின்றனர். முதலில் தமது வாழ்வுநிலையை மீட்டுக் கொள்ளும் முகமாக தமது தேவைகளையும் அபிலாசைகளையும் முன்வைத்து கோரிக்கைகள் வடிவில் அரசாங்கப்பிரதிநிதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் விளக்கி வருகின்றனர். கவன ஈர்ப்பு வேண்டி வெகுசன போhராட்டங்களையும் முன்வைத்து போராடுகின்றனர்.\nநிமிர்வு புரட்டாதி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோ���்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nதமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2016_03_06_archive.html", "date_download": "2019-11-17T18:14:50Z", "digest": "sha1:2AKC5APSFV6OYR557QRWATU6SYOM7YYK", "length": 22419, "nlines": 388, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : 2016-03-06", "raw_content": "திருப்பூரில் நேரடி தனி நபர் ஆலோசனை மற்றும் மணி தெரபி பயிற்சி\nமுன் பதிவு அவசியம்-தொடர்பிற்கு :\nருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர்\nS 363 காந்தி ரோடு,\nபெரியார் காலனி பஸ் ஸ்டாப் பின்புறம்\nசெல்வம் வளம் நிரந்தரமாக தாந்த்ரீக பரிகாரம்\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள முறை பழங்காலங்களில் அனைவராலும் கடைபிடிக்கப்பட்டு வந்த ஒன்று. முன்னோர்கள் வீடு கட்டும் பொழுது, நிலை வாசலில் மற்றும் கிணறு தோண்டும் சமயம் மற்றும் வேறு சில சூட்சுமமான இடங்களில் ஓட்டை காலணா, வசதி உள்ளோர் வெள்ளி நாணயம், அரச குலத்தோர் தங்க நாணயம் போன்றவை அவ்விடம் புதைத்து வைப்பது வழக்கம். இவை அந்த இடம்/மனை பல காலங்கள் செல்வ செழிப்புடன் இருக்க உதவும் ஒன்று. தற்காலங்களில் இவை காணப்படுவதில்லை. அதற்கு மாற்றாக, அதே வீரிய சக்தியை கொண்ட மற்றும் அனைவரும் எளிதாக செய்ய கூடிய ஒன்று தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.20 முதல் 2 மணிக்குள், ஆறு ஒரு ருபாய் பழைய நாணயத்தை வலது கையில் எடுத்து கொண்டு வீட்டின் அல்லது அலுவலகத்தின் / தொழில் செய்யும் இடத்தின் வடகிழக்கு மூலை சென்று வடகிழக்கை நோக்கியவாறு அமர்ந்து 'ஸ்ரீம்' என்ற மந்திரத்தை 60 முறை கூறி பின்பு நாணயங்களை அவ்விடம் புதைத்து விடவும். அடுத்து வரும் 33 நாட்களுக்கு மட்டும் கையளவு மஞ்சள் கலந்த நீரை மேற்கண்ட மந்திரத்தை 6 முறை கூறியவாறு தெளித்து வரவும். இது அவ்விடத்தை வறுமை நீக்கி, செல்வம் வளம் பெருக செய்யும் ஒரு பரிகாரமாகும். அந்த நாணயங்கள் நிரந்தரமாக அந்த மனையில் இருக்க வேண்டும்.\nகுறிப்பு : வடகிழக்கில் மண் இல்லாதோர், அபார்ட்மெண்ட்களில் வசிப்போர், வாடகை வீடு, அலுவலகம் போன்றவற்றிற்கு மேற்கண்ட முறையை சிறு தொட்டியில் மண் நிரப்பி அதில் புதைத்து வைத்து செய்து வரவும். வேறு இடம் மாற்றம் செய்ய நேரின், அதை புது இடத்தில் குறிப்பிட்டு உள்ள பகுதியில் வைத்து விடலாம்.\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nதி��ுப்பூரில் நேரடி தனி நபர் ஆலோசனை மற்றும் மணி தெர...\nசெல்வம் வளம் நிரந்தரமாக தாந்த்ரீக பரிகாரம்\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் ���ுத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lifebogger.com/ta/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-perisic-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-11-17T17:02:50Z", "digest": "sha1:RRME5SDFJHWUTII7YL7BHOXI2NXAZP2Z", "length": 33966, "nlines": 162, "source_domain": "lifebogger.com", "title": "இவன் பெரிஸிக் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு", "raw_content": "\nஏன் குழந்தை பருவ கதைகள்\nஏன் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nHome ஐரோப்பிய நட்சத்திரங்கள் இவன் பெரிஸிக் குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மை��ள்\nஇவன் பெரிஸிக் குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nகால்பந்து ஜெனீவஸின் முழு கதையையும் எல்.பி. வழங்கியுள்ளார்; \"கோழி\". எங்கள் இவான் பெரிஸிக் சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள் அவரது குழந்தை பருவத்தில் இருந்து இன்று வரை குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஒரு முழு கணக்கு தருகிறது. பகுப்பாய்வு அவரது வாழ்க்கை கதை புகழ், குடும்ப பின்னணி, உறவு வாழ்க்கை, மற்றும் அவரை பற்றி பல OFF- பிட்ச் உண்மைகளை (சிறிய அறியப்பட்ட) அடங்கும்.\nஆமாம், ஒரு விங்கர் அல்லது இரண்டாவது ஸ்ட்ரைக்கராக தனது திகைப்பூட்டும் காட்சிகளைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். இருப்பினும், ஒரு சிலர் இவன் பெர்சிக்கின் பயோவை மிகவும் சுவாரசியமாக கருதுகின்றனர். இப்போது மேலும் ஆடம்பரமின்றி, ஆரம்பிக்கலாம்.\nஇவன் பெரிஸிக் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -ஆரம்ப வாழ்க்கை\nஇவன் பெரிஸிக் பிறந்தார் 2nd பிப்ரவரி மாதம், அவரது தாயார், Tihana Perišić மற்றும் தந்தை Ante Perisic உள்ள ஸ்ப்ரிட், குரோஷியா.\nஇவன் பெரிஸிக் ஒரு விவசாய குடும்ப பின்னணியில் இருந்து வருகிறது. அவரது பெற்றோருடன் சேர்ந்து, இவன் அவனது ஒரே சகோதரியான அனிதா பெர்சிக் உடன் வளர்ந்தார். மீண்டும் தனது குழந்தை பருவத்தில், அவரது நண்பர்கள் அவரை அழைத்தனர் Koka இது அர்த்தம் \"க்கு\" அவரது சொந்த மொழியில். \"கோழி\"புனைப்பெயர் வந்தது, ஏனெனில் இளைய இவானம் எப்போதும் அவரது தந்தையின் உதவியைக் கண்டது க்கு குரோஷியா கடற்கரையில் தனது சொந்த ஊரான ஓமியஸ் வெளியே கோழி பண்ணை.\nகோழிகளை வளர்ப்பது அன்டேயின் (இவானின் தந்தை) மற்றும் அவரது குடும்பத்திற்கான பெரிய வணிகமாகும். புனைப்பெயர் \"கோழி\"இவன் தனது தந்தையின் வியாபாரத்தை பெருமையாகக் கருதியதால் மிகவும் கவலையில்லை.\nஇவன் பெரிஸிக் சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்- பியூட்டி லவ் & சேக்ரிபீஸ்\nஅவரது பெற்றோருக்கு கோழி வளர்ப்பில் உதவுவதன் மூலம், இளம் இவான் ஆரம்ப கால்பந்தாட்டத்தில் ஒரு திறமையை வளர்த்தார். அவர் கால்பந்து விளையாடுவதற்கு தனது ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தினார் மற்றும் விளையாட்டின் அவரது ஆர்வம் அவரை உள்ளூர் அணியில் சேர்ப்பதைக் கண்டது, ஹஜ்டுக் ஸ்பிலிட் அவரது திறமையை வெளிப்படுத்த அவருக்கு மேடை க��டுத்தார்.\nஇவரது தொழில் வாழ்க்கையை மிகவும் தீவிரமாகவும், அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும்போதும், பெரிசிக் குடும்பத்திற்கான ஒரு நிதி பிரச்சனையுடன் வந்தது. அவரது பெற்றோர்கள் அவரது அகாடமி கட்டணம் கொடுக்க முடியவில்லை. வருமானம் தேவை பெரிய தியாகங்கள் தனது மகனின் தொழில் வாழ்க்கை கோரிக்கைகளை கவனித்துக்கொள்வதற்காக தனது கோழி பண்ணை பங்குகள் விற்றுக் கொண்டிருக்கும் தன் அப்பாவிற்கு.\nஇவானின் தந்தை, அன்டி பெரிஸிக், தனது மகனுக்கு முதலீடு செய்வதாக நம்புகிற ஒரு மனிதர், அது அவருக்கு சொந்தமான எல்லா சொத்துக்களையும் கொடுக்கிறது. தனது மகனை குரோஷியாவில் சிறந்த கால்பந்து அகாடமிக்கு அனுப்புவதற்கு பணம் வாங்குவதற்கு ஏலியை வாங்குவதற்காக அவரது கோழி உபகரணங்கள் விற்றது.\nஅவரது குடும்பம் மற்றும் இயங்குவதற்கான முயற்சியில், அன்ட் விவசாயக் கருவிகளை கடன் வாங்குவதற்குக் கடன் வாங்கியிருந்தார், அது பின்னர் அவருக்கு சிக்கலில் வந்ததுஇவான் பெரிசிக் குடும்ப உண்மைகளில் கீழே விவரிக்கப்பட்டது). அன்டி பெரிஸிக் அவரது மகன் ஒவ்வொரு அடியிலும் வழியில் இருக்கிறார்.\nஇவன் பெரிஸிக் சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்- இறுதி தியாகம் மற்றும் புகழ் எழுச்சி\nஆயினும்கூட, ஆரம்பத்தில் இவானின் தொழில் வாழ்க்கைக்கு கோழி அமைக்க குடும்ப குடும்ப கோழி வணிகமாக இருந்தது. இவான் ஹஜ்டுக்கில் ஆறு திடமான ஆண்டுகள் செலவிட்டார், அவரது கால்பந்து விளையாடியது மற்றும் பள்ளிக்குச் சென்றார். அவரது கோழி உபகரணங்கள் வாங்குவதில் இருந்து தலையிட போதிலும், இவன் தான் தொலைநோக்கு அப்பா மற்றொரு கடன் எடுக்க முடிவு. இந்தச் சமயத்தில், தனது மகன் பிரான்சில் தனது மகனை அனுப்பி வைத்தார். இக்காலப்பகுதியில்தான், சாய்கோக்ஸ், பியுஜோட் குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான ஜீன்-பியர் பியுஜோட் என்பவரால் நிறுவப்பட்ட ஒரு பிரெஞ்சு கிளப் மூலம் இவன் சோதனையிடப்பட்டார்.\nஇளம் இவான், பிரான்சிற்கு செல்வதற்கான ஒரு முக்கிய வாய்ப்பை தனது வாழ்க்கையில் ஒரு வாய்ப்பாக பெற்றுக்கொள்வதற்கான முக்கிய நோக்கம் சுயாதீனமாக இருக்கவும், அவரது தந்தையின் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக பணத்தை திரட்டவும் இருந்தது.\nஒரு சந்தேகம் இல்லாமல், இந்த பணம் நிறைய அவரது ந��வடிக்கை நோக்கி உந்தப்பட்ட Sochaux. இந்த நடவடிக்கை 2006 / 2007 பருவத்தில் நடந்தது. அவருக்கு அதிர்ஷ்டவசமாக, இவன் கிளப்க்கு தனது முதல் விளையாட்டைப் போல விரைவில் வென்றார். அந்த கோடை காலத்தில், பிரஞ்சு பத்திரிகைகள் ஒரு பற்றி எழுத தொடங்கியது சுருள் முடியுடைய இளைஞன் கீழே படம் யார் கூட்டத்தை கவர்ந்திழுக்க பிடிக்கும்.\nஇவானின் சுவாரஸ்யமான செயல்திறன், பெல்ஜியத்திற்கு அவர் சென்றதற்கு வழிவகுத்தது, அங்கு வேகமாக வளர்ந்து வருவதாக நம்பினார். இவன் அவருக்காக ஒரு பெயரை வைத்திருந்த கிளார்க் ப்ரூஜேக்குச் செல்வதற்கு முன் ரோசெல்லேரிலுள்ள கடன் வாங்க ஆரம்பித்தார். பெல்ஜிய கிளையுடன், இவான் பெல்ஜிய புரோ லீக் சிறந்த கோல் கோலை வீரராகவும், பெல்ஜியத்தின் சிறந்த கால்பந்தாட்ட வீரராகவும், 2011 க்கு ஆனார்.\nஇந்த சாதனையை அவருக்கு ஒரு நகர்வைப் பெற்றார் போர்சியா டார்ட்மண்ட் அங்கு அவர் எக்ஸ்எம்எல்- 2011 Bundesliga வென்றார். இந்த நேரத்தில், அவர் இனி அறியப்படவில்லை சுருள் முடியுடைய, ஆனால் இறக்கைகள் மற்றும் இலக்கு முன் ஒரு முதிர்ந்த மற்றும் கொடிய கால்பந்து வீரர். VfL Wolfsburg மற்றும் இண்டர் மிலன் ஆகியோருக்கான அவரது பயணம் அடுத்த மற்றும் மீதமுள்ளவற்றைப் பின்பற்றியது.\nஇவன் பெரிஸிக் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -உறவு வாழ்க்கை\nஒவ்வொரு வெற்றிகரமான குரோஷியன் கால்பந்து வீரர், ஒரு கவர்ச்சி பெண், காதலி மற்றும் மனைவி உள்ளது. இவன் பெரிஸிக் தனது இளமைக்கால அன்பார்ந்த ஜோசிபாவை உயர்நிலை பள்ளியில் சந்தித்தார். மீண்டும், இரண்டு காதலர்கள் வகுப்பில் அதே பள்ளி பெஞ்ச் பகிர்ந்து யார் வகுப்பு தோழர்கள் இருந்தனர்.\nஇருவரும் தங்கள் உறவுகளை சிறந்த நண்பர்களாக ஆரம்பித்து பின்னர் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டனர். இவன் மற்றும் ஜோசிபா இருவரும் பர்சியா டார்ட்மண்ட் உடன் அவரது காலத்தின்போது 2012 ல் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் திருமணத்திலிருந்து மகிழ்ச்சியான ஜோடிகளாக இருந்தார்கள்.\nஒன்றாக, இரண்டு தம்பதிகளான மானுலா என்ற மகள் மற்றும் ஒரு சகோதரி லியோனார்டோ என்பவருக்கு மூன்று சகோதரிகள் இருக்கிறார்கள். லியோனார்டோ பெரிஸிக் வூல்ப்ஸ்பர்க்கில் பிறந்தார், மேலும் அவரது மகன் ஒருநாள் அவரைப் போன்ற ஒரு கால்பந்தாட்ட வீரராக ஆகிவிடுவார் என்று நம்புகிற அவரது தந்தைக்கு மிகவும் வலுவான பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நேரத்தில், அவர் தனது குடும்பத்துடன் அனுபவம் போன்ற எந்த நிதி போராட்டங்களும் இல்லாமல்.\nஇவன் பெரிஸிக் முற்றிலும் அவரது குடும்பத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் அதிகமான விளம்பரங்களை விரும்பவில்லை, இவன் சுவிட்சர்லாந்தில் ஏரி லுகானோவின் அழகிய பனோரமாவின் முன்னால் அவரது குடும்பத்துடன் படம் எடுத்தார்.\nஇவன் பெரிஸிக் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -குடும்ப உண்மைகள்\nகால்பந்தில் செய்யப்பட்ட மனிஸ் இவான் பெர்சிக் அவரது குடும்பத்திற்கு பயனுள்ளதாக இருந்தது. அவரது தாயார், அக்காவை கவனித்துக் கொண்டார், தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கடன் வாங்கியிருந்த விவசாய உபகரணங்களிலிருந்து தனது தந்தையின் கடன்களைத் தீர்த்துக் கொண்டார்.\nஒரு ஆதாரமாகக் கூறப்பட்டபடி, கடன் வாங்கிய ஆண்டி வாங்கிய கடன்களை நேரத்திற்குச் செலுத்தவில்லை, இது பெரிஸிக் குடும்பத்தை பயமுறுத்தி வந்த சட்டரீதியான போர்களுக்கு வழிவகுத்தது. இவன் ஒவ்வொரு சிற்றூருக்கும் கடனாக வழங்கப்பட்டபோது அவர்கள் அச்சம் இறுதியில் முடிவுக்கு வந்தது.\nஇவன் பெரிஸிக் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள் -தொழில் உண்மைகள்\nஇவன் பெரிஸிக் ஒருமுறை வீழ்ச்சியடைந்தார் ஜூர்கென் Klopp நேரம் விளையாடும் பற்றாக்குறைக்கு மேல் டார்ட்மண்ட் இல். Klopp பெரிசிக்கின் முரட்டுத்தனமான இடங்களில் எப்பொழுதும் முனகிக்கொண்டிருந்ததோடு ஒருமுறை அவரை \"குழந்தைத்தனமாக\"அவரது நடத்தை காரணமாக.\nவெறுமனே, இவன் பெரிஸிக் பெஞ்சில் அமர விரும்பவில்லை. இது பற்றி பேட்டி கண்டபோது, ​​அவர் கூறினார் ...\n\"நான் பெஞ்சில் உட்கார்ந்தால், நான் இறந்து கொண்டிருக்கிறேன்,\" ஒரு விளையாட்டை விளையாடுவது எனக்குப் பிடிக்காதது போல் உணர்கிறது. நான் கடினமான வழியைப் பற்றி தொழில்முறை இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நான் மனதளவில் முதிர்ச்சியடைய வேண்டும் \"\nஜுவண்டிஸ் செலுத்துபவர்களுக்கு இவன் பெரிஸிக் ஒரு நண்பர் அல்ல. கோபமாகும்போது, ​​வழக்கில் அவர் பார்த்தபடி கழுத்து மற்றும் தாடையால் தனது எதிரியை இழுக்கிறார் ஜுவான் குடாடோடோ மற்றும் ஆல்வரோ மொராடா.\nஉண்மையில் சரிபார்��்கவும்: எங்கள் இவான் பெரிஸிக் சிறுவயது கதை மற்றும் சொல்லப்படாத சுயசரிதை உண்மைகளை படித்து நன்றி. மணிக்கு LifeBoggerநாம் துல்லியத்திற்கும் நேர்மைக்கும் போராடுகிறோம். இந்த கட்டுரையில் சரியான பார்வை இல்லாத ஒன்றை நீங்கள் பார்த்தால், தயவுசெய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்\nஇண்டர் மிலன் கால்பந்து டைரி\nஆண்ட்ரி யர்மோலென்கோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nல ut டாரோ மார்டினெஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅலெக்ஸாண்டர் இசாக் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nNicolo Zaniolo சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nதாமஸ் Tuchel சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜாதன் சன்சோ சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nSokratis Papastathopoulos சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகிரிஸ்துவர் Pulisic குழந்தை பருவத்தில் கதை பிளஸ் அன்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nசாண்டியாகோ சோலரி குழந்தைப் பருவம் பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nPaco Alcacer சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nசாமுவேல் எட்டோ குழந்தைப்பருவ கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமைக்கி பாத்ஷாயி குழந்தைப் பருவ கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமறுபடியும் விடு பதிலை நிருத்து\nஇங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்\nநீங்கள் தவறான மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுள்ளீர்கள்\nஇங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் என் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nமொஹமட் எல்னி சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nராவுல் ஜிம்னெஸ் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமெம்பிஸ் டெலிலே குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஉண்மையிலேயே கதை சொல்லும் கதை\nவிக்டர் ஒசிம்ஹென் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகைல் வாக்கர்-பீட்டர்ஸ் குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nகாஸ்பர் ஷ்மிச்செல் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரிக்கார்டோ பெரேரா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nயூசுப் பால்சென் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகைலன் Mbappe சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபால் போகாபா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nரொனால்டோ லூயிஸ் நாஜிரியோ டி லிமா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஒவ்வொரு கால்பந்து வீரரும் சிறுவயது கதை உண்டு. கால்பந்தாட்ட நட்சத்திரங்கள் இன்றுவரை குழந்தை பருவத்தில் இருந்து மிகுந்த அதிர்ச்சியூட்டும், ஆச்சரியமான மற்றும் கவர்ச்சிகரமான கதைகள் பிடிக்கப்பட்டு LifeBogger கைப்பற்றுகிறது. உலகெங்கிலும் உள்ள கால்பந்தாட்டக்காரர்களின் சிறுவயது கதைகளுக்கான பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு பற்றிய உலகின் சிறந்த டிஜிட்டல் ஆதாரமாக நாம் திகழ்கின்றோம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: lifebogger@gmail.com\n© பதிப்புரிமை XHTML - HagePlex டெக்னாலஜிஸ் வடிவமைக்கப்பட்டது தீம்\nSokratis Papastathopoulos சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடென்னிஸ் பெர்க்காம்ப் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஞாயிறு ஒலியேச் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nTaribo West Childhood கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nசிரோ இம்மொபல் சைல்ட்ஹூட் ஸ்டோரி பிளஸ் அன்ட்டுட் பயோகிராபி உண்மைகள்\nMauro Icardi சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/10", "date_download": "2019-11-17T18:34:05Z", "digest": "sha1:LRQF2KO3C4TJSMUNNKKREGAFB6NGNRBU", "length": 3535, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/10 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n< வலைவாசல்:வரலாறு‎ | சிறப்புக் கட்டுரை\nபல்லவர் என்போர் தென்னிந்தியாவில் களப்பிரர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் என்னும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை. 'வின்சென்ட் ஸ்மித்' என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார். சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப் பகுதியை ஆளத் தொடங்கினர்.\n... புது கட்டுரையை பரிந்துரைக்க\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:10:09Z", "digest": "sha1:ZPXORVFVGHM7AWTGYWTAFZKMEI66QYOE", "length": 102973, "nlines": 1321, "source_domain": "womanissues.wordpress.com", "title": "மெஹர் | பெண்களின் நிலை", "raw_content": "\nசுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்\nசுனந்தா புஸ்கர் இயற்கையான இறப்பு தற்கொலையாகி, தற்கொலை கொலையான மர்மங்கள், புதிர்கள், பதில் சொல்லப்படாத கேள்விகள்\n2014லேயே விஷத்தினால் இறந்திருப்பார் என்று சொல்லப்பட்டது: மாஜி மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர், விஷம் காரணமாகதான் மரணம் அடைந்தார் என எய்ம்ஸ் டாக்டர்கள் குழு போலீசிடம் புதிய அறிக்கையை அளித்துள்ளது[1]. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை யில் மூன்று டாக்டர்கள் கொண்ட குழு சுனந்தாவின் உடலை பிரேத பரிசோதனை செய்தது. இந்த பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது[2]. புதிய அறிக்கை, 3 பேர் கொண்ட டாக்டர் குழுவால் தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை நடத்திய மூன்று டாக்டர்கள் அடங்கிய உறுப்பினர் குழு புதிய அறிக்கை, மத்திய தடய அறிவியல் ஆய்வக (சிஎப்எஸ்எல்) கண்டுபிடிப்புகள் அடிப்படையில் தயார் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த புதிய அறிக்கையில், இறந்து போன சுனந்தா புஷ்கரின் உடலில் சிறுநீரகம், கல்லீரல், இதயம் சீராக இயங்கியதாகவும் அவரது மரணம் விஷம் காரணமாகவே ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. இந்த புதிய அறிக்கை ஒன்பது நாட்களுக்கு முன்பு போலீசி���ம் சமர்ப்பிக்கப்பட்டது[4].\nமர்ம–முடிச்சுகளில் சிக்கியுள்ள கொலை வழக்கு: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் மேலும் மேலும் பல மர்மங்கள் அதிகரித்து வருகின்றன. முரண்பாடான கருத்துக்கள், பல விதமான மருத்துவ அறிக்கைகள், பல்வேறு அறிக்கைகள் இந்த வழக்கை மேலும் மேலும் குழப்பமாக்கி வருகின்றன. ஆனால், இவற்றையெல்லாம் ஊடகங்கள் தாம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. இந்த வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வாக்குமூலங்கள் முரண்பாடாக உள்ளன. டெல்லி போலீஸாருக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது சுனந்தா கொலை வழக்கு விசாரணை[5]. மேலும், சசி காங்கிரஸ் எம்பி மற்றும் அரசியல்செல்வாக்கு முதலியவை உள்ளவர் என்பதாலும், சுப்ரமணியம் சுவாமி இவ்வழக்கில் கருத்துகளை அடிக்கடி பல விசயங்களை தெரிவித்து வருவதாலும், பரபரப்பு அதிகமாகவே ஏற்பட்டுள்ளன. ஊடகங்களும், சுப்ரமணியம் சுவாமியை பிஜேபிக்காரர் என்று குறிப்பிட்டு பிரச்சினை செய்து வருகின்றன. அதாவது காங்கிரஸ்-பிஜேபி பிர்ச்சினையாக்க முயன்று வருகின்றன.\nவேலைக்காரர் நரேன் கூறிய விசயங்கள்: சசி தரூர், சுனந்தா இடையிலான உறவு குறித்துத்தான் முக்கிய பார்வை விழுந்துள்ளது. அவர்களுக்கு இடையிலான உறவின் தன்மை குறித்து பல கருத்துக்கள் கிளம்பியுள்ளன. சசி தரூர் வீட்டு வேலைக்காரர் நரேனிடம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தியபோது கேத்தி என்ற பெயரை அவர் கூறியுள்ளார். சசி தரூர், சுனந்தா இடையே சண்டை மூள்வதற்கு இவர்தான் காரணம் என்றும் நரேன் கூறியுள்ளார். அவர்களது கருத்தின்படி கணவர் மனைவிக்கு இடையே மோதல் இருந்துத போல தெரியவில்லை என்று கூறியுள்ளனர். கேரள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சுனந்தாவின் மரணத்திற்குப் பின்னர் கருத்து தெரிவிக்கையில், இருவருக்கும் இடையே பெரிய சண்டை நடந்ததாக கூறியிருந்தனர். அதேசமயம் சில காங்கிரஸ் தலைவர்கள், கணவன் மனைவிக்கு இடையே சுமூகமான உறவு இருந்ததாக கூறியுள்ளனர்.\nகேத்தி, சுனில் சாப்: நரேனிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது இந்த இரு பெயர்கள் குறித்தும் தெரிய வந்தன. சுனந்தா, சசி இடையே சண்டை மூள கேத்திதான் காரணம் என்பது நரேனின் வாக்குமூலமாகும். கேத்திக்காக துபாயில் ஒருமுறை சசி – சுனந்தா சண்டை போட்டதாக நரேன் கூறியுள்ளார். அதேபோல பல இடங்க��ில் கேத்தி தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை மூண்டதாக அவர் கூறியுள்ளார். சுனில் சாப் என்பது சுனில் தாக்கரு என்று தெரிய வந்துள்ளது. இவர் சசி, சுனந்தா குடும்ப நண்பராம். அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் சுனந்தா எப்படி இறந்தார் என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என்று கூறி விட்டாராம்.\nதரூரிடம் விரைவில் விசாரணை: இதற்கிடையே, சசி தரூர் டெல்லி வரும்போது அவரிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸார் முடிவு செய்துள்ளனர். அப்போது நரேன் வாக்குமூலத்தை வைத்து அவரிடம் கேள்வி கேட்கப் போகின்றனராம். மேலும் கேத்தி குறித்தும் சசியிடம் கேட்கப்படவுள்ளது. டெல்லி போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று ஏற்கனவே சசி கூறியுள்ளார். சில நாட்களாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த காங்., – எம்.பி., சசி தரூர், நேற்று டில்லி சென்றார். இதனால், சுனந்தா கொலை வழக்கு குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து, டில்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்ஸியிடம் பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். பத்திரிகையாளர்களிடம் கமிஷனர் பஸ்ஸி கூறியதாவது[6]: “சுனந்தா கொலை வழக்கு தொடர்பான விசாரணை முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். ஊகங்களின் அடிப்படையில் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. சிறப்பு விசாரணைக் குழுவினர், நேர்மையான முறையிலும், வெளிப்படையாகவும் விசாரணை நடத்தி வருவதால், இதில், யாருக்கும் சந்தேகம் ஏற்பட வாய்ப்பில்லை. விசாரணையின் முடிவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும். சசி தரூர் டில்லி வந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வழக்கு தொடர்பாக தேவை இருந்தால், ஓரிரு நாட்களில் அவரிடம் விசாரணை நடத்தப்படும்”, இவ்வாறு அவர் கூறினார்[7].\nகேரள கிம்ஸ் மருத்துவமனை அறிக்கை: திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சுனந்தாவுக்கு அவரது மரணத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு முழங்கால் வலிக்கான சிகிச்சையைக் கொடுத்துள்ளனர். மேலும் கிம்ஸ் மருத்துவமனையில் சுனந்தாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக கிம்ஸ் மருத்தவமனையிடம் அறிக்கை பெறப்படவுள்ளது. சுனந்தாவுக்கு உயிராபத்து ஏற்படு���்தக் கூடிய எந்த நோயும் உடலில் இல்லை என்று ஏற்கனவே கிம்ஸ் டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும் அவருக்கு சீரியஸான பிரச்சினை இல்லை என்றும் கூறியுள்ளனர். அப்படி இருந்திருந்தால் நாங்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்திருக்கவே மாட்டோமே என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் மன அழுத்தம் தொடர்பாக தாங்கள் எந்த மருந்தையும் அவருக்குப் பரிந்துரைக்கவில்லை என்றும் கிம்ஸ் டாக்டர்கள் கூறியுள்ளனர்[8].\nஇந்தியா டுடே எழுப்பியுள்ள ஒன்பது கேள்விகள்[9]: ஊடகங்களில் வந்துள்ள விசயங்களைத் தொகுத்து, ஆராய்ச்சி செய்து, இந்தியா டுடே / எட்லைன்ஸ் டுடே கீழ்கண்ட ஒன்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. இதில் சுப்ரமணியம் சுவாமியின் உபயம் அதிகமாகவே காணப்படுகிறது:\nசுனந்தா புஸ்கரின் இடது கையில் ஒரு காயம் ஏற்பட்டுள்ளது. இது யாரோ கடித்ததால் உண்டானது. ஆகவே, அவரது கையினை அவ்வாறு கடித்தது யார்\nஇறப்பிற்கு முன்னால், யாருடன் சுனந்தா கைகலப்பில் (அடித்துக் கொண்டது முதலியன) ஈடுபட்டார்\nஇஞ்செக்‌ஷன் வைத்துக் கொள்ள வேண்டிய அல்லது அது அங்கிருக்க வேண்டிய அவசியம் என்ன\nவலது மணிக்கட்டையில் ஏற்பட்ட வீக்கம் கேரள மருத்துவமனையில் ஏற்பட்டதா அல்லது சிகிச்சைப் பெற்றாரா\nஉண்மையில் சசி மற்றும் சுனந்தா இவர்களுக்குள் இருந்த வேறுபாடு, பிரச்சினை என்ன\nவிஷம் அடங்கிய மருந்துகள், அவர் வசம் இருந்தனவா, அல்லது அவர் எவ்வாறு அவற்றைப் பெற்றிருக்க முடியும் எப்படி வாங்கினார், யார் வாங்கிக் கொடுத்தது\nமெஹர் தரார் – சசி தரூர் ரோமாஞ்சன உரையாடல்களில் என்ன உள்ளன\nசுனந்தாவின் நண்பர் குறிப்பிட்ட, தனுடன் சம்பந்தப்பட்ட அந்த ஐ.பி.எல் தொடர்பு என்ன\nநாராயண் சிங் வெளியிட்டுள்ள புதிய நபர்கள் யார், அவர்களின் சம்பந்தம் என்ன\n[3] தி இந்து, சுனந்தா புஷ்கர் மரணம் இயற்கையானது அல்ல: பிரேத பரிசோதனைக்கு பிறகும் தொடர்கிறது மர்மம், Published: January 18, 2014 15:13 ISTUpdated: January 19, 2014 11:25 IST\n[4] தினமலர், விஷம் காரணமாக சுனந்தா புஷ்கர் மரணம்:டாக்டர்கள் புதிய அறிக்கை, அக்டோபர்.10, 2014, 00:47.\n[7] தினமலர், சுனந்தா கொலை வழக்கு விசாரணை விறுவிறு: சசி தரூரிடம் விசாரிக்க டில்லி போலீஸ் முடிவு, 13ஜனவரி.2015, 02:04, பதிவு செய்த நாள் ஜன 13,2015 01:32\nகுறிச்சொற்கள்:அப்துல்லா, இந்து, ஐ.எஸ்.ஐ, ஓட்டல், காஷ்மீர், கொலை, சசி, சசி தரூர், சுனந்தா, சுனந்தா புஷ்கர், தற்கொலை, துபாய், பாகிஸ்தான், போர், முஸ்லிம், மெஹர், மெஹர் தரார், விஷம், ஹிந்து\nகாங்கிரஸ், காதலன், காதலி, காதல், காஷ்மீர், சசி, சசி தரூர், துபாய், போலோனியம், மெஹர், மெஹர் தரார் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (3)\nசுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (3)\nசென்ற வாரம் துபாயில் ஆரம்பித்தப் பிரச்சினை: சசி-சுனந்தா ஒரு திருமண விழாவிற்காக துபாய்க்குச் சென்றிருந்தனர். அப்பொழுது, ஒரு ஊடகக்காரரிடம் முறைதவறி நடந்து கொண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 09-01-2014 (வியாழக்கிழமை) அன்று துபாயில் இப்பிரச்சினை ஆரம்பித்ததாக “கலீஜ் டைம்ஸ்” என்ற நாளிதழ் குறிப்பிடுகிறது. அங்கு சசிதரூரை பேட்டி காணும் போது, திடீரென்று, சுனந்தா உள்ளே நுழைந்து, “நீங்கள் இதை நிறுத்தவேண்டும்”, என்று கத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது[1]. திடுக்கிற்ற சசிதரூர் சிரித்து சமாளிப்பதற்குள், “இதனால் தான், நான் ஊடகங்களை வெறுக்கிறேன். நான் அர்னவ் கோஸாமி மீதே சாராயத்தை ஊற்றியிருக்கிறேன். அதே மாதிரி உங்கள் மீதும் என்னால் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா”, என்று கத்தினார்[2]. முன்பு கேரளாவில் ஒரு அரசியகட்சியின் தொண்டரை இவர் அறைந்துள்ளார். 2014 தேர்தல் நோக்கில் இந்திய அரசியல் பேசும்போது தான் சுனந்தா கோபத்துடன் தடுத்துள்ளார் என்று குறிப்பிடத் தக்கது[3]. “இந்துஸ்தா டைம்ஸ்” இதனை அப்படியே வெளியிட்டுள்ளது[4].\nமெஹர் தராரின் பின்னணி: மெஹர் தரார் மேற்கு வர்ஜினியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற, லாஹூரைச் சேர்ந்த 45 வயதான ஒரு பாகிஸ்தானிய ஊடகக்காரர் ஆவர். பெஹரினைச் சேர்ந்த ஒரு பெரிய பணக்காரைத் திருமணம் செய்து கொண்ட இவர் இப்பொழுது தனியாக வாழ்ந்து வருகிறார். மணமாகிய உறவில் 13 வயது மகன் இருக்கிறான். ஆனால், துணைத் தேடுவதில் தீவிரமாக இருப்பதாக சக ஊடகக் காரர்கள் கூறுகிறார்கள்[5]. டிசம்பர் 2013ல், ஒமர் அப்துல்லாவை பேட்டி காண்பதற்கு தில்லிக்கு வந்திருந்தார். சசிதரூர் அலுவலகத்திலிருந்து, தனக்கு அழைப்பு வந்திருந்தாலும், அவர் கேரளாவில் தனது தொகுதிக்குச் சென்றிருந்ததால், அவரை சந்திக்கமுடியவில்லை என்று “ஹிந்துஸ்தான் டைம்ஸ்’க்குக் கூறினார். தான் கேரளா பற்றி ஒரு புத்தகம் எழுதவிருப்பதால், அதன் விசயமாக சசிதரூரை சந்திக்க விரும்புவதாகக் கூறினார். தனது கட்டுரைகளை சசிக்கு அனுப்பிவருவதாகவும், அதற்கு அவர் விமர்சனங்களை அனுப்பு வருவதாகவும் தெரிவித்தார்[6].\nமெஹர் தரார் மற்றும் சுனந்தா புஷ்கர் இடையே நடந்த டுவிட்ட சண்டை: டுவிட்டர் சண்டையில் விவகாரங்கள் வெளிவந்தன[7]. “இந்தியர்களை தனியாக இருக்க விடு, என்னுடைய கணவனுடன் பேசுவதை நிறுத்து, அவரிடம் நான் அவ்வாறு செய்யாதே என்று கெஞ்சுவது உன்னைப் போன்ற பெண்களுக்கே இழுக்கானது”\nமரியாதையுள்ள இந்தியர்கள் அவளை பின்பற்றமாட்டார்கள். இல்லை பாகிஸ்தானில் என்ன நான்கு கணவர்களுடன் மக்கள் இல்லையா, அவமானத்திற்குரியது [@prasanto @MehrTarar indians who have dignity unfollow her or are there no ppl in pakistan who R desperate 4 husbands of other women SHAME]\nமஹர் தரார் – நம்பமுடியாதது, என்ன திமிர் [SY9: Unbelievable. The audacity.]\nமஹர் தரார் – நம்பமுடியாதது, என்ன திமிர் [SY9: Unbelievable. The audacity.]\nSunandaPTharoor – இந்தியர்களை தனியாக இருக்க விட்டுவிடு, என்னுடைய கணவனுடன் பேசுவதை நிறுத்தி கொள், அவரிடம் நான் அவ்வாறு செய்யாதே என்று கெஞ்சுவது உன்னைப் போன்ற பெண்களுக்கே இழுக்கானது” [@MehrTarar leave us Indians alone and stop talking to my huband and pleading with him its digrading respect youself as a women]\nSunandaPTharoor – தேர்தல் வருடத்தில் ஒரு எம்பியை பதவி விலக்க இப்படி வேலையிழந்த ஒரு பாகிஸ்தானிய ஊடகக்காரியை வைத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள், ஒமரையும் சேர்த்து [its funny on a election yr ppl want to bring down an MPusing a Paki journo who has lost her job and tries with everyone including with Omar]\nSunandaPTharoor – இல்லை இப்படி டுவிட்டரில் “பில்-அப்” செய்ய விரும்புகிறால் போலும், பாகிஸ்தானியர்கள் அவளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும், இப்படி ஒருநாளைக்கு 20 தடவை பேசுவது தனிமனிதரின் சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பற்கு ஒப்பாகும் [Or perhaps to build up twitter followers thats a cheap thing 2 do ask the Pakistanis what they think of her & yes 20 calls a day is stalking]\nMehr Tarar @MehrTarar – தனது மனத்தின் மூலம் வெளிப்படும் அப்பெண்ணிடத்தில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை, என்னை ஒரு ஐஎஸ்ஐ ஏஜென்ட், தனிமனிதரின் சுதந்திரத்தில் நுழைபவள், என்றெல்லாம் சொல்வதிலிருந்தே அவள் யார் என்பதை அவள் வெளிக்காட்டிக் கொள்கிறாள், நான் எதையும் சேர்க்க விரும்பவில்லை… [I have nothing to say to a woman clearly out of her mind. To be called an ISI agent, a stalker..I have nothing to add. Just shows who she is. 8:04 AM – 16 Jan 2014]\nMehr Tarar @MehrTarar – எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று ஒரு இந்தியர் என்னுடன் தொடர்பு கொண்டுள்ளார்…கேமராவில் எல்லாமே இருக்க வேண்டும் என்கிறார்கள். அழுக்கு, அதற்கு பதில் சொல்வதற்குக் கூட தகுதியற்றது [Have just been approached by an Indian ch 2 respond. Said what I had to. They want it on camera;not doing it.DIRT doesn’t deserve a response-9:45 AM – 16 Jan 2014]\nMehr Tarar @MehrTarar – ஒரு பெண் மற்றொரு பெண்னை இவ்வாறு தாக்குவது மற்ரும் தனது கணவனுடன் தொடர்பு படுத்துவது என்பதெல்லாம் மிகவும் கீழ்த்தரமான வியாதி..அசிங்கமானது. செய்து கொண்ட திருமணத்திற்கே மரியாதை இல்லாதது [For a woman to trash another woman linking her w/her husband is the lowest form of sickness ever. It’s nauseous. No respect for her marriage- 9:53 AM – 16 Jan 2014]\nMehr Tarar @MehrTarar – அவளுடைய வாய்பேச்சு, அவளது இலக்கணம் மற்றும் வார்த்தைகளை விட தவறாக இருக்கின்றன. அவளுடைய விசயமே இப்பொழுது அந்தரங்கத்தில் நுழைவது போலகி விட்டது. என்னுடை அன்பிற்கு உரியவளே, சொல், எது அந்தரங்கத்தில் நுழைவது ஆகாது [The blonde’s aqal is weaker thn her grammar & spellings.From an ‘affair’ it has become ‘stalking’..make up yr mind, darlin’.Which one is it\nMehr Tarar @MehrTarar – இப்பொழுதுதான், நான் எழுந்தேன், இதனைப் படித்தேன். நான் உண்மையிலே அதிர்ச்சியடைந்து விட்டேன். வார்த்தைகள் எனக்கு வரவில்லை. நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. (உனது ஆதமா) சாந்தியடைவதாக, சுனந்தா [I just woke up and read this. I’m absolutely shocked. This is too awful for words. So tragic I don’t know what to say. Rest in peace,Sunanda 10:00 PM – 17 Jan 2014]\nடுவிட்டர்-பேஸ் புக் மனநோயாளிகளை உருவாக்குகிறது: டுவிட்ட-பேஸ் புக் இன்றைய சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் முதலியோரை அடிமையாக்குகிறது.ஆதிலும் போன் மூலம் செயல்படும் சிறுவர்-சிறுமியர், இளைஞர்களை மற்ற விசயங்களை மறக்கடிக்கச் செய்கிறது. ஒருவேளை குளிக்கும்போது, கக்கூசுக்குச் செல்லும் போது தான், போனைப் பார்க்காமல் இருக்கிறார்கள் என்ற அளவிற்கு வந்து விட்டது. இதனால் மனநோயாளிகளை உருவாக்கும் நிலஈகு வந்துவிட்டது. ஏற்கெனவே, டுவிட்ட-பேஸ் புக்கைப் பார்க்காதே என்று பெற்றோர்கள் கண்டித்தால், தற்கொலை செய்து கொள்ளும் வரைக்கு நிலைமை சீரழிந்துள்ளது. இங்கு, சுனந்தா விசயத்தில், ஒருவேளை பாதிக்கப் பட்ட பெண்ணை, தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டியிருக்கிறது என்ற அளவிற்கு உள்ளது. மெஹர் தரார் – சுனந்தா புஷ்கர் டுவிட்டர்-சண்டை அதைத்தான் காட்டுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.\nகுறிச்சொற்கள்:ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கொலை, சசி, சமூகச் சீரழிவுகள், சுனந்தா புஷ்கர், தரார், தரூர், தற்கொலை, பண்பாடு, பெண்களின் உரிமைகள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மனைவியை ஏமாற்றூம் கணவன், மெஹர் தரார், mehr tarar, sunanda pushkar, taroor\nஅடக்கம், அந்தரங்கம், ஆபாசம், சசி, சசி தரூர், சுனந்தா, சுனந்தா புஷ்கர், தரார், தரூர், தற்கொலை, மெஹர், மெஹர் தரார் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (1)\nசுனந்தா புஷ்கர்-சசிதரூர் – பலதார திருமணம், சாவில் முடிந்தது ஏன் – இஸ்லாமிய தீவிரவாதிகளல் துரத்தியடிக்கப் பட்ட ஒரு இந்து பெண்ணின் சோகமான கதை (1)\nமர்மமான முறையில் இறந்து கிடந்த சுனந்தா புஷ்கர்: டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலான லீலாவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் (வயது 52) லீலா பேலஸ் ஹோட்டல், அறை எண் 345ல் மர்மமான முறையில் வெள்ளிக்கிழமை இரவு இறந்து கிடந்தார்[1]. இரவு 8.30 மணியளவில் அவர் படுத்தநிலைல் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது[2]. சம்பவ இடத்துக்கு விரைந்த தில்லி போலீஸார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த விசாரணை தீவரமாக நடைபெற்றுவருகிறது. உடம்பின் மீது எந்த வித காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றாலும் திடீர் மரணம் காரணமாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்த தகவலை தில்லி போலீஸாருக்கு அமைச்சர் சசி தரூரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாகவும், முதல்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கலாம் எனக் கருதப்படுவதாகவும் தில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன[3]. ஓட்டலில் தங்கியிருந்தபோது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளை காவல்துறை ஆய்வு செய்துவருகிறது. மேலும் ஓட்டல் ஊழியர்களிடமும் விசாரணை நடந்துவருகிறது. ஓட்டலின் ரகசிய காமிராவையும் ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nஇறப்பைப் பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது: இது குறித்து பேசிய சசிதருரின் செயலாளர் அபினவ் குமார், 17-01-2014 அன்று காலையிலேயே சுனந்தாவின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இவர்தான் சரோஜினிநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து விவரத்தைத் தெர்வித்து��்ளார்[4]. இன்று காலை (18-01-2014) அவருக்கு பிரேத பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. சசி தரூர் கேரளாவை சேர்ந்தவர், திருவனந்தபுரத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். 2009 தேர்தலில் சிபிஐ கட்சிக்காரரைத் தோற்கடித்து வெற்றிப் பெற்றவர், அமைச்சரானவர். முதலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் கொடுக்கப் பட்டது. ஆனால், ஐபிஎல் சர்ச்சை-விவகாரத்தினால் பதவி பறிக்கப் பட்டது. அப்பொழுது தான், இவரை சுனந்தாவுடன் இணைத்துப் பேசப் பட்டது[6]. ஆகஸ்ட் 2010ல் சுனந்தாவை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகியப் பிறகு, சுனந்தாவின் தந்தை மற்றும் மகன் பாட்டியாலாவில் வசித்து வருகின்றனர். தாயார் இரண்டடு வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார்[7]. இந்த சர்ச்சைக் குறித்து கேரள காங்கிரஸ்காரர்கள் இன்னும் கருத்தை வெளியிடவில்லை.\nபாகிஸ்தான் பெண்ணுடன் தொடர்பு: சசி தரூருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மெஹர் தரர் (Mehr Tarar) ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சுனந்தா புஷ்கர், டுவிட்டர் இணையதளத்தில் சில தினங்களுக்கு முன்பு புதன்கிழமை கருத்து வெளியிட்ட நிலையில் நிகழ்ந்துள்ள இந்த மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது[8]. இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1990ல் காஷ்மீரில் பொமை என்ற இடத்தில் இருந்த தங்களது வீட்டை இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொளுத்தப்பட்டது. இதனால், அவர்கள் குடும்பம் வெளியேறியது. சஞ்சய் ரைனா என்பவரை சுனந்தா திருமணம் செஉது கொண்டாலும், இரண்டே வருடங்களில் விவாக ரத்து ஏற்பட்டது. பிறகு சுஜித் மேனன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகன் தான் சிவ், இப்பொழுது தாதாவோடு பாட்டியாலாவில் இருக்கிறார்.\nசசி தரூரின் பெண்கள் தொடர்புகளால் உறவு பாதிக்கப் பட்டது: ஏற்கெனவே இரு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சசி தரூர் கடந்த 2012இல் சுனந்தா புஷ்கரை மணந்தார். சுனந்தாவும் இரு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் ஆவார். இந்நிலையில், தன் கணவர் சசி தரூருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த மெஹர் தரார் என்ற 45 வயதுள்ள பெண் பத்திரிகையாளருடன் தொடர்பு இருப்பதாக சுனந்தா, டுவிட்டர் இணையதளத்தில் புதன்கிழமை ��ரு பதிவை வெளியிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சசி தரூர், தன்னுடைய ட்விட்டர் கணக்கை யாரோ கைப்பற்றி விட்டதாக கூறி, நிலைமையை சமாளிக்க முயன்றார். ஆனால், அதற்குள், தன் கணவரை, மெஹர் தரார் பறிக்க நினைப்பதாக, சுனந்தா பேட்டியளித்து, சசி தரூருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார். “மெஹர் ஒரு ஐ.எஸ்.ஐ., உளவாளி. அவரால் தன் கணவர் உயிருக்கு “ஆபத்து ஏற்படக்கூடும். அவர், மற்றொரு பெண்ணின் கணவரை கைப்பற்ற முயற்சிக்கிறார்’ என்றெல்லாம், சுனந்தா புகார் கூறியிருந்தார். இதற்கு மெஹர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், விவகாரம் குறித்து ஒரு சில நிருபர்களிடம் பேசிய சுனந்தா, தான் சசி தரூரை விவாக ரத்து செய்யப் போவதாகவும் கூறியிருந்தார்.இது தொடர்பாக, கணவன், மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதை மறுத்து சசி தரூர், “தானும் தனது மனைவி சுனந்தாவும் மகிழ்ச்சிகரமான தம்பதியாக வாழ்ந்து வருகிறோம். சுனந்தாவுக்கு கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றார். அவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்’ என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.\nசர்ச்சைகளின்நாயகன்சசிதரூர்[9]: இந்தியாவில் “ட்விட்டர்’ சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர்களில் முன்னணியில் இருப்பவர் சசி தரூர். ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி, ட்விட்டரில் செய்தி வெளியிட்டுக் கொண்டே இருப்பவர் என்பதால், அவரை ஏராளமான பேர் பின்தொடர்கின்றனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர், அவரை பின்தொடர்வதாக, ட்விட்டர் விவரம் தெரிவிக்கிறது.விமானத்தில், குறைந்த கட்டண வகுப்பு பயணத்தை, “கால்நடை வகுப்பு’ என்று கூறியதாலும், தேசிய கீதம் பாடும்போது அமெரிக்க நடைமுறைப்படி, நெஞ்சு மீது கை வைத்து உறுதி கூறும்படி தெரிவித்ததாலும், சர்ச்சையில் சிக்கினார். ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி தொடர்பாக, அப்போதைய ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியுடன் மோதல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் மோதல் என, அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகளில் சிக்கியவர் சசி தரூர்.\nதற்போது மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளதால், சசி தரூரின் அரசியல் வாழ்வுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது\n[10]: சசி தரூர், ஐ.நா., சபையில் உதவி பொதுச்செயலாளராக பதவி வகித்தவர். இந்தியா சார்பில், ஐ.நா., பொதுச்செயலாளர் பதவிக்கு போட்��ியிட்ட அவர், அதில் தோல்வியுற்றதால் தாயகம் திரும்பினார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.இந்நிலையில், அவருக்கும், பெண் தொழிலதிபரான சுனந்தாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மணமான சில மாதங்களிலேயே, கேரளாவுக்கான ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியில், சுனந்தாவுக்கு பங்கு வாங்கிய சர்ச்சை வெடித்தது.முறைகேடான வழியில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியதாக, சுனந்தா மீதும், அதற்கு உதவியாக இருந்ததாக சசி தரூர் மீதும் புகார் கிளம்பியது. இதையடுத்து, சசி தரூரை, ராஜினாமா செய்யும்படி, காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. பதவி இழந்த சசி தரூர், தொடர்ந்து அரசியலில் நீடித்தார். சில மாதங்களுக்கு முன் விஸ்தரிக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில், அவருக்கு மீண்டும் இடம் அளிக்கப்பட்டது. முந்தைய திருமணங்கள் மூலம் சசி தரூருக்கு இரு மகன்கள் உள்ளனர். முதல் திருமணத்தின் மூலம் சுனந்தாவுக்கு, ஷிவ் மேனன் என்ற மகன் இருக்கிறார்.\nபாக்., பெண்நிருபர்அதிர்ச்சி: சாவதற்கு முன் ட்விட்டரில் செய்தி அனுப்பியுள்ள சுனந்தா, “எது நடக்கவேண்டுமோ, அது நடந்தே தீரும். அதை சிரித்துக்கொண்டே ஏற்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.” என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை ஏன் தலைப்பு செய்தியாக வேண்டும்’ என்று கேள்வி எழுப்பியுள்ள சுனந்தா, பாகிஸ்தான் பெண் நிருபர் மெஹர், பொய் சொல்வதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சுனந்தா மரணத்திற்கு பிரதமர் மன்மோகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரச்னைக்கு காரணமான பாக்., பெண் நிருபர் மெஹர், தான் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக, தெரிவித்துள்ளார்[11].\n[1] மாலைமலர், சசிதரூர்மனைவிசுனந்தாமரணம்: ஓட்டல்ஊழியர்களிடம்விசாரணைதீவிரம், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜனவரி 18, 3:36 AM IST\n[8] தினமணி, சசிதரூரின்மனைவிசுனந்தாமர்மச்சாவு, By dn, புதுதில்லி, First Published : 18 January 2014 12:54 AM IST\nகுறிச்சொற்கள்:ஐ.எஸ்.ஐ, சசி, சுனந்தா, டுவிட்டல், தரர், தரார், தரூர், பாகிஸ்தான், மூன்றவது மனைவி, மூன்றாவது கணவன், மெஹர்\nகாதல், சசி, சுனந்தா, டுவிட்டர், தரர், தரார், தரூர், மெஹர், மோதல் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/kandy-district-peradeniya/", "date_download": "2019-11-17T17:15:23Z", "digest": "sha1:EMYKCJ3HG4EGV4A4VNLVV4SCYMP57STV", "length": 12244, "nlines": 275, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கண்டி மாவட்டத்தில் - பெராதெனிய", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகண்டி மாவட்டத்தில் - பெராதெனிய\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nகிரேக்கம் மற்றும் ரோமன் நாகரிகம்\nதொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - பாலர் வகுப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு / நர்சரி\nமல்டிமீடியா (பல்லூடகம் ) மற்றும் அனிமேஷன்\nவன்பொருள் பொறியியல் மற்றும் நெட்வொர்க்கிங்\nவலை அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு\nகணினி உதவிபெற்ற வடிவமைப்பு [CAD]\nபுவியியல் தகவல் அமைப்புப் (ஜிஐஎஸ்)\nமின்சார மற்றும் மின்னணு பொறியியல்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-11-17T17:47:07Z", "digest": "sha1:CGMETWNDON2NERUVD45S63ZJHSUZTRSJ", "length": 28955, "nlines": 452, "source_domain": "www.naamtamilar.org", "title": "காங்கிரஸ் தி.மு.க கூட்டணி முறிந்தது – விலகியது தி.மு.கநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய���ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nகாங்கிரஸ் தி.மு.க கூட்டணி முறிந்தது – விலகியது தி.மு.க\nநாள்: மார்ச் 05, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்டுரைகள்\nகாங்கிரசுடன் நடந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மத்திய காங்கிரசு கூட்டணியில் இருந்து விலகுவதாக தி.மு.க இன்று நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மாணம் நிறைவேற்றியுள்ளது.\nஇருபெரும் துரோகிகளும் சந்தர்ப்பவாதிகளுமான தி.மு.க வும் காங்கிரசும் தங்களுக்குள் மாறி மாறி குழிபறிப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.\nஈழத்தில் தமிழினமே சிங்கள இனவெறி அரசின் வெறியாட்டத்தால் அழியும் போதும் போரின் உச்சக்கட்ட நேரத்தில் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களும் தாயக தமிழகத்தை நோக்கி உதவி கரம் நீட்டியபடியே கொத்து கொத்தாய் செத்து விழுந்தபோதும்கூட வெறும் கூட்டணி விலகல் நாடகங்களை நடத்தியது தி.மு.க. பதவிக்காகவும் கூட்டுக் கொள்ளைக்காகவும் தமிழர்களின் ரத்தத்தின் மேல் நாற்காலி பேரம் நடத்தியது தி.மு.க. காங்கிரஸ் தலைவி சோனியாவிற்காக தமிழினத்தையே காவுகொடுதார் கருணாநிதி.\nஒரு முதலமைச்சரால் என்ன செய்ய முடியும் என்றும் கூட்டணியில் இருந்து விலகுவது எதற்கும் பயன்படாது, போர்நிறுத்தத்திற்கு சிறிதும் பயன்படாது என்றெல்லாம் சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு மறுபுறம் மக்களை ஏமாற்ற மனிதசங்கிலி, உண்ணாவிரதம் போன்ற நாடகங்களை அரங்கேற்றியது, தமிழக உறவுகள் தங்கள் தொப்புள்கொடி உறவுக்காய் தன்னெழுச்சி பெற்று போராட்டத்தில் இறங்கியவர்களை சிறையில் அடைத்து, மாணவர்களுக்குள் பிளவு ஏற்ப்படுத்தி, வழக்கறிஞர்களை தாக்கி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து காங்கிரசின் தமிழர் விரோதப்போக்கிற்கு தூணாக துணை நின்றார் கருணாநிதி. இப்போதும் கூட தமிழகத்தின் கடலெல்லாம் மீனவர்களி��் ரத்தமான போதும் டெல்லிக்கு கடித கும்பிடுகள் போட்டுக்கொண்டிருந்தார் கருணாநிதி.\nஆனால் கருணாவின் இன்றைய நிலைப்பாட்டை பாருங்கள் தமிழர்களே \nதமிழ்நாட்டை திருடுபவனை இந்தியாவை திருடுபவனின் அரசியல் ஆட்டங்கள் அதிரவைத்துள்ளது.\nதொகுதி பங்கீட்டு எண்ணிக்கைக்காக இன்று இந்திய அரசின் ஆட்சியையே ஆட்டிப்பார்க்க துணிந்த கருணாநிதி தான் அன்று பிஞ்சு குழந்தைகளின் மரண ஓலத்திற்கு கூட செவி சாய்க்காமல் கந்தக குண்டுகளால் கருகும் போது கூட தன் குடும்பத்தின் வருமானத்திற்காக சொக்க தங்கம் சோனியா என்றும் தியாக திருவிளக்கு என்று பிதற்றிக்கொண்டிருந்தார். மே 18 அன்று உலகத்தமிழினமே தனது சுத்ததிர போராட்டம் உலக வல்லாதிக்க நாடுகளாலும் இந்திய தமிழக அரசின் நயவஞ்சக நாசசெயலாலும் ஒடுக்கப்பட்டு ஒவ்வொரு தமிழனின் வீடும் இழவு வீடாய் காட்சியளித்த போது அதே நேரத்தில் மே 22 அன்று அரசியல் தரகர் நீரா ராடியா வழியாக கருணாநிதி குடும்பத்தினர் மிச்சம் இருக்கும் தமிழகத்தை கூறு போட்டு பிரித்துக்கொள்ள பதவிபேரம் நடத்திய தொலைபேசி உரையாடல் ஏற்கனவே வெளியாகியுள்ளது.\nகருனாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் இன்று பல்லாயிரம் கோடி தொழிலதிபர்கள். ஊழலின் உச்சத்தை எட்டிபிடித்தவர்கள். காங்கிரசுன் கூட்டுக்கொள்ளை அடித்தவர்கள். நிலை இவ்வாறு இருக்க கூட்டணியில் இருந்து விலகுவது என்பது தன் முதலாளித்துவ குடும்பத்திற்கு ஆபத்து என்று தெரிந்தும், வெளிவந்துள்ள இந்த தீர்மாணம் வெறும் நாடகமாக காங்கிரசை பணியவைக்கும் முயற்சியாக மட்டுமே பார்க்கவேண்டியுள்ளது.\nநாளையே காட்சிகள் மாறி பிரணாப்முகர்ஜியுடன் கருணாநிதி பல்லிளித்துக்கொண்டு உடண்படிக்கை கையெழுத்திடலாம். தன் குடும்பத்துடன் குலாம்நபி ஆசாத்திற்கு குதூகலமாக விருந்து வைக்கலாம்.\nஆனால் தி.மு.கவையும் கருணாநிதியின் சுயநல நாடகங்களையும் உலக தமிழினம் உணர்ந்துகொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு தான் இந்த கூட்டணி முறிவு நிகழ்வு.\nகரூரில் செந்தமிழன் சீமான் உரை\n[காணொளி இணைப்பு] நேற்று 06.03.11 நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சீமான் அளித்த நேர்காணல்\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nவிழிகளுக்கு தெரியாத வெளிச்சங்கள்…..- மணி செந்தில்…\nமீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்\nகாங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20038", "date_download": "2019-11-17T18:47:34Z", "digest": "sha1:WBFMZ5O2SJETVBLHCXNNBM67LXSVPE3A", "length": 10624, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சர்வதேச வெசாக் மாநாட்டில் மதகுரு போன்று வேடமிட்டவர் கைது! | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nசர்வதேச வெசாக் மாநாட்டில் மதகுரு போன்று வேடமிட்டவர் கைது\nசர்வதேச வெசாக் மாநாட்டில் மதகுரு போன்று வேடமிட்டவர் கைது\nசர்வதேச வெசாக் மாநாட்டில் மதகுரு போன்று வேடமிட்டு கலந்துகொண்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டு விளக்க��றியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nசர்வதேச வெசாக் மாநாடு பண்டாநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.\nஇதன்போது நபரொருவர் மதகுரு போன்று வேடமிட்டு சர்வதேச வெசாக் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் விசாரணைசெய்த பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவரை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசர்வதேச வெசாக் மதகுரு கைது\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.\n2019-11-17 20:19:52 விக்கினேஸ்வரன் கோத்தாபய ராஜபக்ஸ சிங்கள மக்கள்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nபுதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டபிறகு 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து தங்களது உடனடி செயற்திட்டத்தை வகுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.\n2019-11-17 20:10:21 ஜனாதிபதித் தேர்தல் மஹிந்த ராஜபக்ஸ கோத்தாபய ராஜபக்ஷ\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஎதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.\n2019-11-17 16:50:06 ஜனாதிபதி தேர்தல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nதனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனமார்ந்த வாழ்த்துக்களை த��ரிவித்துள்ளார்.\n2019-11-17 15:53:44 கோத்தாபய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன Gotabaya Rajapaksa.\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siruppiddykural.blogspot.com/2017/06/blog-post_9.html", "date_download": "2019-11-17T18:18:58Z", "digest": "sha1:NIPRDNX7UBSJDC7HVKJX6VAGKQRJMCXC", "length": 7574, "nlines": 82, "source_domain": "siruppiddykural.blogspot.com", "title": "சிறுப்பிட்டி குரல்: சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்த திருவிழா இன்று விமர்சை", "raw_content": "\nஎமது மண்ணின் சிறப்பையும் பெருமையையும் உலகறிய செய்வோம்\nவெள்ளி, 9 ஜூன், 2017\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்த திருவிழா இன்று விமர்சை\nஎமது கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் திருவிழாவான தீர்த்த திருவிழா இன்று வெள்ளிக்கிழமை (09.06.2017) வெகு விமர்சையாக இடம்பெற்றது.அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் இராசவீதி ஊடாக நிலாவரையை\nசென்றடைந்து நிலாவரை கிணற்றில் தீர்த்தமாடி ,அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 4 ம் நாள்\nசிறுப்பிட்டி பூமகள் கற்கை மையம் பூமகள் முன்பள்ளி 3ஆம் ஆண்டு விழா(படங்கள்)\nநாட்டில் காணப்படும் கடும் வறட்சியால் 567,000 பாதிப்பு\nவறட்சியான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.\nஆன்மீகம் இந்தியச்செய்திகள் இலங்கை செய்திகள் உலகம் சிறுப்பிட்டி. சிறுப்பிட்டி.செய்திகள் சுவிஸ் செய்திகள் தாயகச்செய்திகள் திருவிழாக்கள் தொழிநுட்பம் நிகழ்வுகள் நினைவு நாள் பிரித்தானியா செய்திகள் பொதுவானவை மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் ஜெர்மன் செய்திகள்\nஆன்மீகம் இந்தியச்செய்திகள் இலங்கை செய்திகள் உலகம் சிறுப்பிட்டி. சிறுப்பிட்டி.செய்திகள் சுவிஸ் செய்திகள் தாயகச்செய்திகள் தி��ுவிழாக்கள் தொழிநுட்பம் நிகழ்வுகள் நினைவு நாள் பிரித்தானியா செய்திகள் பொதுவானவை மரண அறிவித்தல் வாழ்த்துக்கள் ஜெர்மன் செய்திகள்\nகலைஞர் சத்தியதாஸ் ஜ பி சி தமிழ் நேர்கானல்\nஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 4 ம் நாள்\nசிறுப்பிட்டி பூமகள் கற்கை மையம் பூமகள் முன்பள்ளி 3ஆம் ஆண்டு விழா(படங்கள்)\nசிறுப்பிட்டி குரல். பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema.html?start=900", "date_download": "2019-11-17T17:26:00Z", "digest": "sha1:7JKWTWRTDM42BP5J27QY77OWMF6YVDLR", "length": 11809, "nlines": 173, "source_domain": "www.inneram.com", "title": "சினிமா", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்மலா சீதாராமன் பகீர் தகவல்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nதர்மதுரை திரைப்படத்திற்கு நான்கு விருதுகள்\nஇந்நேரம் நவம்பர் 15, 2016\nஷார்ஜா(15 நவ 2016): சீனு ராமசாமியின் தர்மதுரை திரைப்படம் நான்கு விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.\nநடிகை சபர்ணாவை தொடர்ந்து இன்னொரு நடிகை மர்ம மரணம்\nஇந்நேரம் நவம்பர் 14, 2016\nதிருச்சூர்(14 நவ 2016): நடிகை சபர்ணா மர்ம மரணம் அடைந்துள்ள நிலையில் கேரளாவில் நடிகை ரேகா மோகன் என்பவர் வீட்டில் பிணமாக கிடந்துள்ளார்.\nபிரபல தமிழ் டி.வி. நடிகையின் உடல் அழுகிய நிலையில் மீட்பு\nஇந்நேரம் நவம்பர் 12, 2016\nசென்னை(12 நவ 2016): பிரபல டி.வி நடிகை சபர்ணாவின் அழுகிய நிலையில் இருந்த உடலை காவல்துறையினர் கைபற்றியுள்ளனர்.\nசினிமா படப்பிடிப்பில் பயங்கரம்: இரண்டு நடிகர்கள் பலி\nஇந்நேரம் நவம்பர் 07, 2016\nபெங்களூரு (07 நவ 2016): படபிடிப்பில் ஏரியில் குதிக்கும்போது போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததால் இரண்டு ஸ்டண்ட் நடிகர்கள் நீரில் மூழ்கி பலியாகியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nகலைப்புலி தாணுவை கைது செய்ய உத்தரவு\nஇந்நேரம் நவம்பர் 03, 2016\nசென்னை(03 நவ 2016): திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.தாணுவை கைது செய்யுமாறு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநடிகர் கமல் - நடிகை கவுதமி திடீர் பிரிவு\nஇந்நேரம் நவம்பர் 01, 2016\nசென்னை(01 நவ 2016): 13 ஆண்டுகளாக த��ருமணமாகாமலே சேர்ந்து வாழ்ந்த நடிகர் கமலும், நடிகை கவுதமியும் பிரிவதாக அறிவித்துள்ளார்கள்.\nபொது மேடையில் மன்னிப்பு கேட்ட நடிகர் சூர்யா\nஇந்நேரம் அக்டோபர் 31, 2016\nசென்னை(31 அக் 2016): பொது மேடையில் நடிகர் சூர்யா ஊடகவியாலரும், நடிகருமான பயில்வான் ரெங்கநாதனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள்\nஇந்நேரம் அக்டோபர் 24, 2016\nசென்னை(24 அக் 2016): நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபிரபல நடிகை அஷ்வினி ஏக்போத் மரணம்\nஇந்நேரம் அக்டோபர் 24, 2016\nபுனே(24 அக் 2016): பிரபல மராட்டிய நடிகையும், நடனக்கலைஞருமான அஸ்வினி ஏக்போது மாரடைப்பால் மரணமடைந்தார்.\nநடிகர் சல்மான்கானை சிறைக்கு அனுப்ப வேண்டும்: ராஜஸ்தான் அரசு\nஇந்நேரம் அக்டோபர் 19, 2016\nபுதுடெல்லி(19 அக் 2016): நடிகர் சல்மான்கான் மான் வேட்டையில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.\nபக்கம் 91 / 112\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிருந்த ப…\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில் எடுப…\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஃபாத்திமா மரணம் மூலம் தமிழ் நாட்டின் மீது இருந்த நம்பிக்கை தகர்த்…\nஉலகிலேயே வாகனம் ஓட்ட தகுதியற்ற நகரத்தில் முதலிடம் எது தெரியுமா\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nதற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும் அடு…\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதி…\nஅனில் அம்பானி ராஜினாமா - காரணம் ஏன் தெரியுமா\nபேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற …\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில்…\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nஃபாத்திமா மரணம் மூலம் தமிழ் நாட்டின் மீது இருந்த நம்பிக்கை த…\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பா���கவில் இணைந்தனர்\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:17:26Z", "digest": "sha1:V2T5ZYZ35XVGEQ4IE2P2A5QPHD2GC2VY", "length": 15389, "nlines": 185, "source_domain": "www.jaffnavision.com", "title": "அறிவித்தல் Archives - jaffnavision.com", "raw_content": "\nஎளிய ஆளுமை குமாரதேவனின் இறுதிக்கிரியைகள் இன்று யாழ்ப்பாணத்தில்\nயாழ்ப்பாணத்தில் 66.58 சதவீத வாக்குகள் பதிவு\nசிதம்பரா கல்லூரியில் வாக்களித்தார் சிவாஜிலிங்கம்\nஎச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டார் தம்பிராசா\nயாழில் சிவாஜிக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களை வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்\n ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2019\nஇறுதி முடிவுகள் திங்கள் மாலை 6 மணிக்குள் அறிவிக்கப்படும்\nநாடு முழுவதிலும் 80 வீதமான வாக்குப்பதிவு- ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு\nஇடியுடன் மழை, பலத்த காற்று வீசும் சாத்தியம்\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nClimathon Jaffna நிகழ்வில் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துக்கு முதலிடம் (Video)\nயாழில் இயற்கை விவசாய நிலையம் உதயம் (Photos)\nஇலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு\nநல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர விபரங்கள்\nயாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\n‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)\nமூத்த கூட்டுறவாளர் சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் செவ்வாய்க்கிழமை\nசுன்னாகத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் பெரும் உருவச் சிலை அங்குரார்ப்பணம் (Photos)\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nமெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்��ளில் 95 சதவீதம் நச்சு- வெளியானது அதிர்ச்சி தகவல்\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nநாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை – கவிதை\nஉயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாதுளை\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nயாழ்ப்பாண பல்கலையில் விலங்கு விஞ்ஞானத்துறை (கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு) சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விலங்கு விஞ்ஞானத்துறை விவசாய பீடத்தினால் நடாத்தப்படவுள்ள 3 மாதங்கள் கொண்ட குறுங்கால பயிற்சிநெறியானது வார இறுதி நாட்களில் நடைபெறவுள்ளது. இதற்கான தகமையாக தரம் 9 வரை கற்றிருத்தல் வேண்டும். கற்கை நெறிக்கான கட்டணமாக 8000 ரூபாய்...\nமரண அறிவித்தல் அமரர்- திருமதி. கஜமுகன் சரஸ்வதி (ஓய்வுநிலை நெசவு ஆசிரியை)\nமரண அறிவித்தல் (அமரர்-நாகலிங்கம் கோபாலசிங்கம்)\nஅன்னை மடியில்:- 15.09.1939 ...\nமுதலாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி {அமரர் திருமதி- கனகசபாபதி நாகம்மா}\n{அமரர் திருமதி- கனகசபாபதி நாகம்மா} எம்மை நீ காத்தலின்றி எவர் எமைக் காக்க வல்லார் அன்னையாய் உலகிற்கெல்லாம் அத்தனாய் அமரும் சோதி நின்னருள் சிறிதுண்டாயின் நீசனும் உய்தி கூடல் மன்னுவதாகும் எம்மை மறந்தனை இருத்தியோ நீ ஓம் சாந்தி சாந்தி தகவல்:-பாசமிகு பிள்ளைகள் க.தர்மநாயகம்(சமாதான நீதவான்- இணுவில்) க.கனகநாயகம் (ஓய்வுநிலைக் கிராமசேவகர்-கட்டுவன்) திருமதி- சிறி...\nமரண அறிவித்தல் – கந்தையா காந்தியம்மா(மணி ரீச்சர்)\nயாழ்.திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் மற்றும் கோப்பாய் தெற்கு ஆகிய பகுதிகளை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா காந்தியம்மா(மணி ரீச்சர்)இன்று வியாழக்கிழமை(12.07.2018) தனது 76 ஆவது வயதில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும், செல்வநாயகம், அருள்நாயகி, அருள்மாலினி, அருள்செல்வி, அருள்மலர் ஆகியோரின் சிறிய தாயாருமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் வெள்ளிக்கிழமை(13-07-2018)காலை யாழ்.கோப்பாய் தெற்கிலுள்ள...\nயாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சிறீஸ்கந்தராஜா அவர்கள் 09-07-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், செல்லப்பா நடராஜா(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்- கனடா), காலஞ்சென்ற புஸ்பராணி தம்ப��ிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேனாதிராஜா(Inspector of Police), மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும், சிறீகவின், சவீயா ஆகியோரின்...\nஉறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்\nமின்சார வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான செய்தி: புதிய செயலி இன்று அறிமுகம்\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\n2018 இற்கு குட்பை சொல்லும் கூகுள் (Video)\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tam_bio_-_shaykh_salih_abimana.html", "date_download": "2019-11-17T18:37:00Z", "digest": "sha1:PRAXDR62GAE7RXJUSXLMIBYG7GFICSG4", "length": 1531, "nlines": 8, "source_domain": "www.mailofislam.com", "title": "சுய விபரக்கோவை - ஷெய்க் ஸாலிஹ் அபிமானா", "raw_content": "\nஷெய்க் ஸாலிஹ் ஹபிமானா ருவண்டா நாட்டின் தலைமை முப்தியாக பணியாற்றுகிறார்கள். 2001ஆம் ஆண்டு முப்தியாக நியமிக்கப்பட்ட இவர்கள் 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 02ஆம் திகதி மீளத் தெரிவு செய்யப்பட்டாரகள். ருவண்டா நாட்டின் முஸ்லிம் இளைஞர்கள் முஸ்லிம் சமூகம் என்பனவற்றின் கல்வி நிலை தொடர்பாக கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறார்கள்.\n2003ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ருவண்டா நம்பிக்கை ஆணைக்குழுவின் தலைவராக இவர்கள் தற்போது பணியாற்றுகிறார்கள்.\nஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்\nஉலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/64525/", "date_download": "2019-11-17T18:07:35Z", "digest": "sha1:7C67TINSV6R7JRCEL4XLUAUVN3YCYSPE", "length": 9721, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற வேறுபாடு இருக்க கூடாது: ஜனநாயக போராளிகள்! | Tamil Page", "raw_content": "\nவடக்கு, கிழக்கு, மலையகம் என்ற வேறுபாடு இருக்க கூடாது: ஜனநாயக போராளிகள்\nநாடு பூராவும் உள்ள தமிழர்களின் அபிலாஷைகளை நிவர்த்திக்கவே இந்த புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.\nமலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் இன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டது.\nகொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், எம்பியுமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் இதன்போது கலந்து கொண்டன.\nஇதில் கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,\nவடக்கு, கிழக்கு மலையகம் என்ற வேறுபாடு இருக்க கூடாது. அதை நாம் விரும்பவில்லை. மலையகத்தில் உள்ளவர்களும் எமது தாய், தந்தையர்கள் தான் வடக்கு, கிழக்கு மலையக உறவுகளை பிரித்து வேறுபாடாக பார்ப்பது முற்றிலும் தவறு என்பதை நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.\nஇந்த புதிய கூட்டணியானது திடீரென ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. நீண்ட காலமாக கலந்தாலோசித்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். தற்போது மூன்று கட்சியில் இக்கூட்டணியில் இணைந்துள்ளன. எதிர்வரும் காலத்தில் இக்கூட்டணியோடு இணைவதற்காக கட்சிகள் பலவும் வருவார்கள் என்பது நம்பிக்கையை தருகின்றது.\nதமிழ் மக்களுக்கு இக் கூட்டணி ஊடாக நல்லதொரு செய்தியை வெளிப்படுத்துவோம். நமது சமூகத்துக்கு வித்தியாசமான கூட்டணியாக இந்த புதிய கூட்டணி அமையும் என்பதை தெளிவுடன் தெரிவிக்கின்றோம்.\nஅதேவேளையில் வடக்கு கிழக்கில் இருக்கும் பல கட்சிகள் இக்கூட்டணியில் இணைவதற்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புகளை இதுவரை விடுக்கவில்லை. இருப்பினும் விரைவில் அவர்களும் எமது கூட்டணியோடு இணைவார்கள் என்ற உறுதியும் உள்ளது.\nஅரசின் தலைவிதியை தீர்மானிக்க நாளை கோட்டாவை சந்திக்கிறார் ரணில்\nருவான் விஜேவர்த்தனவும் அமைச்சை துறந்தார்\nஒரு வேட்பாளர்தான் வென்றார்; நாடு வெற்றியடையவில்லை: அநுரகுமார\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nஇன்று அமைச்சரவை கலைக��றது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\n‘எம்மைப்பார்த்து பயப்பிடாதீர்கள்’: தமிழர்களை ஆறுதல்ப்படுத்தும் நாமல்\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ்...\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\nஇலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/statue+case?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T18:19:08Z", "digest": "sha1:AMUNS3HI2Z2SKZZEXA6T5NOIBJL6TGZM", "length": 8392, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | statue case", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு.. - இஸ்லாமிய அமைப்புகள் முடிவு\nபாத்திமா தற்கொலை விவகாரம்: மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் விசாரணை\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசூட்கேஸ் கைப்பிடியில் தங்கக் கம்பி.. விமான நிலையத்தில் சிக்கிய நபர்..\nரஃபேல் ஊழல் வழக்கு : சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் சிலை\nசபரிமலை வழக்கு: கடந்து வந்த பாதை\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nகர்நாடக எம்எல்ஏக்களை தகுதி நீக்கியது செல்லும்: உச்ச நீதிமன்றம்\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கியது செல்லும்: உச்ச நீதிமன்றம்\n‘புகைப்படம் மாறியுள்ளதாக அப்போதே சொன்னோம்’ - நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தந்தை, மகன் மனு\nபாலியல் புகாரில் ஜாமீன் கோரிய முகிலன் வழக்கு ஒத்திவைப்பு\n“தீர்ப்புகள் அதிகாரத்���ின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்...”\nஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு.. - இஸ்லாமிய அமைப்புகள் முடிவு\nபாத்திமா தற்கொலை விவகாரம்: மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் விசாரணை\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசூட்கேஸ் கைப்பிடியில் தங்கக் கம்பி.. விமான நிலையத்தில் சிக்கிய நபர்..\nரஃபேல் ஊழல் வழக்கு : சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் சிலை\nசபரிமலை வழக்கு: கடந்து வந்த பாதை\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nகர்நாடக எம்எல்ஏக்களை தகுதி நீக்கியது செல்லும்: உச்ச நீதிமன்றம்\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கியது செல்லும்: உச்ச நீதிமன்றம்\n‘புகைப்படம் மாறியுள்ளதாக அப்போதே சொன்னோம்’ - நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தந்தை, மகன் மனு\nபாலியல் புகாரில் ஜாமீன் கோரிய முகிலன் வழக்கு ஒத்திவைப்பு\n“தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்...”\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-17T18:36:06Z", "digest": "sha1:5QUL7LUCAAEBGSGTDH6KXFHS4W3DPD5M", "length": 8794, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "மியான்மர் – GTN", "raw_content": "\nஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட விருதை அமெரிக்க அருங்காட்சியகம் ரத்து செய்துள்ளது…\nமியான்மரின் நடைமுறை தலைவராகக் கருதப்படும் ஆங் சான்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்கிறது…\nமியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆங் சான் சூச்சியின் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு\nமியான்மர் நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சியின்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியான்மரில் ராணுவ வாகனம் மீது ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் ….\nமியான்மரில் ராணுவ வாகனம் மீது ரோஹிங்கியா போராளிகள் நேற்று...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியான்மர் மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா யோசனை\nரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசு கையாண்ட விதத்தை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2- அக்மீமன தயாரத்ன தேரருக்கு விளக்கமறியல்\nஇணைப்பு 2- அக்மீமன தயாரத்ன தேரருக்கு விளக்கமறியல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரோஹிங்கியா முஸ்லிம்களை தடுக்க எல்லையில் இந்திய படையதிகாரிகள் மிளகாய் பொடியை பயன்படுத்தி வருகின்றனர்:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரோஹிங்கிய இனப்படுகொலையை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்\nமியான்மரில் ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் இனப் படுகொலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமியான்மரில் மரங்கதச் சுரங்கத்தின் மணசரிவில் சிக்கி9 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவடக்கு மியான்மரில் உள்ள கச்சின் பகுதியில் உள்ள மரங்கதச்...\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1960%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:21:50Z", "digest": "sha1:CRW6IZE2N7YNGG7WBZOFXGYASGMRLF7L", "length": 3918, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1960கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1960கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு 1960ஆம் ஆண்டு ஆரம்பித்து 1969-இல் முடிவடைந்தது.\nநூற்றாண்டுகள்: 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1930கள் 1940கள் 1950கள் - 1960கள் - 1970கள் 1980கள் 1990கள்\nநவம்பர் 22, 1963 இல் அமெரிக்க அதிபர் ஜோன் கென்னடி\nஏப்ரல் 4, 1968 இல் மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர்\nஜூன் 6, 1968 - செனட்டர் ரொபேர்ட் கென்னடி\n1960 - கோடை: ரோம், இத்தாலி\n1960 - குளிர்காலம்: ஐக்கிய அமெரிக்கா\n1964 - கோடை: டோக்கியோ,ஜப்பான்\n1964 - குளிர்காலம்: ஆஸ்திரியா\n1968 - கோடை: மெக்சிக்கோ\n1968 - குளிர்காலம்: பிரான்ஸ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2016/oct/15/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-56-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2581242.html", "date_download": "2019-11-17T16:58:35Z", "digest": "sha1:72NA3PDUY5XEQCGZ7HIYDJZEU5M7I7EK", "length": 7760, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாணார்பட்டி அருகே 56 பவுன் நகை திருட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nசாணார்பட்டி அருகே 56 பவுன் நகை திருட்டு\nBy DIN | Published on : 15th October 2016 05:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த 56 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள மேட்டுக்கடை பகு��ியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது வீட்டில் மராமத்து பணிகள் நடைபெறுவதால், திண்டுக்கல் பகுதியில் வசித்து வருகிறார். இவரது உறவினர் ரங்கசாமி என்பவர், அந்த வீட்டில் தங்கியிருந்து கட்டுமானப் பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு ரங்கசாமி, திண்டுக்கல்லில் உள்ள செல்வராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வெள்ளிக்கிழமை மீண்டும் மேட்டுக்கடை வீட்டுக்குச் சென்ற போது, வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 56 பவுன் நகைகளை மர்ம நபர்கள திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது. சாணார்பட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/sep/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81-3244868.html", "date_download": "2019-11-17T17:23:15Z", "digest": "sha1:7AL4ELRSO532W3DXTMJOD5T6DYIHTO2A", "length": 7644, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காட்டாத்துறை அரசுப் பள்ளியில் கூடைப்பந்தாட்ட மைதானம் தி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகாட்டாத்துறை அரசுப் பள்ளியில் கூடைப்பந்தாட்ட மைதானம் திறப்பு\nBy DIN | Published on : 29th September 2019 08:31 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நி���ழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாட்டாத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடைப்பந்தாட்ட மைதானத்தை பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினா் மனோ தங்கராஜ் திறந்து வைத்தாா்.\nகாட்டாத்துறை அரசு மேல் நிலைப்பள்ளியில், மாணவா்களின் உடற்கல்வி மேம்பாட்டுக்காக, கூடைப்பந்தாட்ட மைதானம் அமைக்க பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மனோ தங்கராஜ் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.7.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தாா்.\nஅதற்கான கட்டுமான பணிகள் நிறைறவுற்றற நிலையில், பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியா் சங்க நிா்வாகிகள் முன்னிலையில் மைதானத்தை மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. திறறந்து வைத்தாா்.\nநிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை ஹெலன் ஜாஸ்மின் குளோறாள், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் போவாஸ், திமுக திருவட்டாறு ஒன்றிய செயலா் ஜான் பிரைட், ராஜு, மனோகரன், டேனியல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/aug/05/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3207024.html", "date_download": "2019-11-17T17:51:44Z", "digest": "sha1:XZ7IQCG6UWGIZMQKMKBQYPYCGUEZPBMK", "length": 15061, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வெள்ளத்தில் மிதக்கும் மும்பை: ரயில், விமானப் போக்குவரத்து பாதிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை: ரயில், விமானப் போக்குவரத்து பாதிப்பு\nBy DIN | Published on : 05th August 2019 01:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் சனிக்கிழமை இரவு பெய்த கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும், ரயில், விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மும்பை, புணே மற்றும் பால்கர் மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்து விட்டனர்.\nஇரண்டாவது நாளாக மும்பையில் சனிக்கிழமை இரவும் கன மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை காரணமாக நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியது.\nஇது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், மும்பை மாநகரம் மற்றும் அதையடுத்த தாணே, பால்கர் மாவட்டங்கள், நவி மும்பை ஆகியவற்றில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும், பல்வேறு இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்தது பற்றி தகவல் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nமும்பை வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் கே.எஸ்.ஹோசாலிகர் கூறுகையில், கடந்த 24 மணிநேரத்தில் மும்பையில் 100 மி.மீ. மழையும், புறநகர்ப் பகுதிகளான தாணே மற்றும் நவி மும்பையில் 250 மி.மீ. மழையும் பதிவானதாகத் தெரிவித்தார்.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அலுவலகம் செல்வோருக்கு கன மழையால் ஏற்படக் கூடிய சிரமங்கள் தவிர்க்கப்பட்டன. நகரின் பல வழித்தடங்களிலும் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.\nமும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தில் இருந்து ராய்கட் மாவட்டத்தில் உள்ள கர்ஜத் இடையிலான ரயில் சேவையும், கசரா - கோபோலி இடையிலான ரயில் சேவையும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் நிறுத்தப்பட்டதாக மத்திய ரயில்வே தலைமை செய்தித் தொடர்பாளர் சுனில் உதாசி தெரிவித்தார். இதேபோல், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய ரயில் வழித்தடங்களில் மும்பையை நோக்கிச் செல்லும் ரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன அல்லது ரத்து செய்யப்பட்டன என்று மத்திய ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்தது.\nபுணே - மும்பை இடையிலான ரய��ல் வழித்தடம் மூடப்பட்டது. வெள்ள நீர் காரணமாக, மும்பையில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் செல்லக் கூடிய துரந்தோ, கொனார்க் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் நாசிக் மாவட்டத்தில் உள்ள லகத்புரியில் சிக்கிக் கொண்டன. கன மழை காரணமாக மும்பையில் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மும்பை நோக்கி வந்த இரு விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.\n4 பேர் பலி: மும்பையின் புறநகர்ப் பகுதியான சான்ட்டாகுரூஸில் வெள்ளத்தால் சூழப்பட்ட தங்கள் வீட்டில் மின்சாரம் தாக்கி 52 வயது பெண்ணும், அவரது 26 வயது மகனும் இறந்தனர். பால்கர் மாவட்டத்தில் உள்ள விக்ரம்கட் தாலுகாவில் மழை வெள்ள நீரில் 16 வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்தார். இதேபோல் புணே மாவட்டத்தில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 10 வயது சிறுவன் இறந்தார். அவரது தங்கை காயமடைந்தார்.\nஆறுகளில் வெள்ளப் பெருக்கு: மும்பை தவிர அதன் அண்டை மாவட்டங்களான தாணே, நாசிக் உள்ளிட்டவற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. நாசிக் மாவட்டத்தில் கோதாவரி நதியில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மும்பையின் புறநகர்ப் பகுதியான கோரேகானில் வீடுகள் சேதமடைந்ததில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்து 50 பேரை மீட்புப் படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.\nபாதிக்கப்பட்ட 450 பேர் மீட்பு: தாணே மாவட்டத்தின் ஜூ-நந்த்குரி கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 16 குழந்தைகள் உள்பட 58 பேரை இந்திய விமானப் படைவீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். அதேபோல், பால்கர் மாவட்டத்தில் உள்ள புராண்டா கிராமத்தில் வெள்ளத்தில் தத்தளித்த 15 பேரை விமானப்படை வீரர்கள் மி-17 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டனர். மும்பையில் மித்தி நதிக்கரையோரம் உள்ள குடியிருப்புப் பகுதியில் இருந்து 400 பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.\nமழை நீடிக்கும்: மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மேலும் 24 மணிநேரத்துக்கு கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் நோக்கில் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் மேலும் 6 குழுக்கள் தேவை என்று மகாரா���்டிர அரசு, மத்திய அரசிடம் கோரியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5028:-335-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2019-11-17T19:11:40Z", "digest": "sha1:V22DJH7FUXV4SSGFEBWWWCIMM3EZQK6Q", "length": 63492, "nlines": 271, "source_domain": "www.geotamil.com", "title": "வாசிப்பும், யோசிப்பும் 335: தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nவாசிப்பும், யோசிப்பும் 335: தாயே\nஇன்று , மார்ச் 26, அம்மாவின் நினைவு நாள். நவரத்தினம் டீச்சர் என்று அன்புடன் அவரது மாணவர்களாலும், 'மங்கை' என்று அவரது சிநேகிதிகளாலும் அன்புடன் அழைக்கப்பட்ட அவரது நினைவு நாள் என் சிந்தையில் அவருடன் கழித்த நாள்களை நினைவு கூர்ந்திட வைக்கின்றது. யாழ் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, வவுனியா மகா வித்தியாலயம், அராலி இந்துக்கல்லூரி என அவர் ஆசிரியராகப் பணிபுரிந்த பாடசாலை மாணவர்களைத் தன் அன்பால், சிரிப்பால், மென்மையான அணுகுமுறையினால் கட்டிவைத்தவர் அவர். வாழ்நாளில் ஆத்திரப்பட்டுப் பேசி நான் பார்த்ததில்லை. சில சமயங்களில் குரலில் சிறிது கண்டிப்பைக் காட்ட முற்பட்டாலும் கூட அக்கண்டிப்பை அவரால் வெளிப்படுத்தவே முடிந்ததில்லை.\nஎன் பால்யபருவத்தில் ஆரம்பத்திலிருந்து ஏழாம் வகுப்புவரை வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்த காலகட்டத்து நினைவுகள் அழியாத கோலங்கள். அதிகாலையிலேயே எழுந்து, காலைச்சாப்பாடு, மதியச்சாப்பாடு எல்லாம் தயாரித்து, மதிய உணவையும் பார்சல்களாகக் கட்டி அல்லது 'எவர்சில்வர்' தூக்க��� பாத்திரத்திலிட்டு பாடசாலை அழைத்துச் செல்வார். குழந்தைகள் நாமும் குருமண்காட்டிலிருந்து பாடசாலைக்கு அவரணைப்பில் பின் தொடர்வோம்.\nஅதிகாலை நேரங்களில் ஸ்டேசன் 'றோட்டின்' ஒரு புறத்தே பசிய வயல்கள் காட்சியளித்தன. பச்சைக் கிளிகள், குக்குறுபான்கள், ஆலாக்கள், மைனாக்கள், காடைகள், சிட்டுக் குருவிகள், மாம்பழத்திகள், நீண்ட வாற் கொண்டை விரிச்சான் குருவிகள், நீர்க்காகங்கள், மணிப்புறாக்கள்,.. எனப்பல்வகைப்புள்ளினங்களின் மலிந்திருக்கும் வனப்பிரதேசங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. இயற்கையின் தாலாட்டில் எந்நேரமும் தூங்கிக் கிடக்கும் வன்னி மண்ணின் அதிகாலப்பொழுதுகளை எண்ணியதும் கூடவே அம்மாவுடன் பாடசாலைக்குச் சென்ற பருவங்கள் படர்ந்த நினைவுகள் , அவருடன் வாழ்ந்த அனுபவங்கள் சிந்தையில் படம் விரிக்கின்றன.\nஅவரது உலகமெல்லாம் பாடசாலையும் , குடும்பமும்தாம். அவற்றிலேயே அவர் இன்பமுற்றார். செல்லும் வழியில் அன்று வவுனியா எம்.பி.ஆகவிருந்த தா.சிவசிதம்பரத்தின் வீடிருந்தது. அதற்குப் பக்கத்தில் ஸ்டேசன் 'றோட்டி'ல் இராமச்சந்திரன் டீச்சர் வீடிருந்தது. அவர் ஒரு மொரிஸ் மைனர் கார் வைத்திருந்தார். சில சமயங்களில் அவருடன் அவர் காரில் பாடசாலை செல்வதுண்டு.\nஅவ்விதமாக அதிகாலைகளில் பாடசாலை நோக்கி ஸ்டேசன் வீதி வழியாகச் செல்லும் காலைப்பொழுதுகளில் எதிர்ப்புறமாக ஒருவர் மடித்துக் கட்டிய வேட்டியும், வெறும் தோளுமாக, வேப்பங்குச்சியால் பற்களை விளக்கியபடி வருவார். பார்த்தால் அசல் என்.எஸ்.கிருஷ்ணனைப்போலவே இருப்பார். அவரைப்பார்க்கும் நேரமெல்லாம் நான் அம்மாவிடம் 'என்.எஸ்.கிருஷ்ணன் வாறார்' என்று கூறுவேன். ஒருநாள் அம்மா அவரிடம் 'இவர் உங்களைப்பார்க்க என்.எஸ்.கிருஷ்ணனைப்போல இருக்குதாம் என்று கூறுகிறான்' என்று கூறி விட்டார். அதைக்கேட்டதும் பல்லை விளக்கியபடி வந்து கொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனின் 'வாயெல்லாம் பல்'. :-) இப்பொழுதும் நினைவில் பசுமையாக நினைவிலுள்ளது.\nஅவர் அன்னையாகவும், வவுனியா மகா வித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் என் புவியியல் ஆசிரியராகவும் விளங்கியவர். . அவ்வப்போது குட்டிக் கதைகள் சிலவற்றையும் பாடத்தின் இடை நடுவில் கூறிச் சிரிக்க வைத்து, மாணவர்களை உற்சாகப்படுத்திப் பாடத்தை���் தொடர்வார்.\nசில சமயங்களில் பாடசாலையில் ஏதாவது நிகழ்வுகள் நடக்கும் சந்தர்ப்பங்களில் வீடு திரும்ப நேரமாகிவிடும். நகர் நேரத்துடனேயே இருண்டு விடும். வவுனியா மகாவித்தியாலயத்திலிருந்து குருமண்காடு வரை எம்மை அரவணைத்தபடி ' சிவசிவா' சிவசிவா என்ற முணுமுணுப்புடன் (அவர் தெய்வபக்தி மிக்கவர்) அழைத்துச் செல்வார். ஆங்காங்கே மாடுகள் சிலவற்றின் அசைபோடும் ஒலிகள் தவிர வேறெதுவுமற்ற நிலையில், 'ஸ்டேசன் றோடு' வழியாக மன்னார் றோடேறிக் குருமண்காட்டுப்பகுதியை வந்து சேர்வோம்.\nவவுனியா மகா வித்தியாலயம் என்றதும் என் நினைவில் நிற்கும் இன்னுமொரு விடயம். ஒருமுறை (அறுபதுகளில்) அங்கு கலைவிழாவும் (கண்காட்சியுடன் கூடிய) இரண்டு மூன்று நாள்களாக நடைபெற்றது. அக்கலைவிழாவின் இறுதி நாளன்று அப்பொழுதுதான் மைதானத்தின் ஒரு புறத்தே இவ்விதமான நிகழ்வுகளை நடாத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த திறந்தவெளி மேடையில் நடைபெற்ற அரிச்சந்திரா நாடகம். நாடகத்தின் மயானக் காட்சியும் நடிகர்களின் உணர்ச்சிகரமான நடிப்பும் இன்னும் ஞாபகத்திலுள்ளன. அக்காலகட்டத்தில் மூன்று முறிப்பிலுள்ள பாடசாலையொன்றின் அதிபராக இளைஞரொருவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஆங்கிலப்பட்டதாரியான அவர் நீண்ட தலை முடி வளர்த்து ஹிப்பி போன்ற தோற்றத்தில் திரிவார். அவரை அடிக்கடி அக்காலகட்டத்தில் நகரில் காண்பதாலும், அக்கலைவிழாவிலும் கண்டதாலும் அக்கலைவிழாவைப்பற்றி எண்ணியதும் அவரது தோற்றமும் கூடவே ஞாபகத்துக்கு வந்து விடுவது வழக்கம். அக்கலைவிழாவில் ஆசிரியையான அம்மாவுக்கு முன்னர் மாணவனைப்போன்று பவ்வியமாக , மரியாதையுடன் அவர் சிறிது நேரம் கதைத்துக்கொண்டிருந்ததும் நினைவிலுள்ளது.\nஇன்னுமொரு விடயமும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. பல்கலைக்கழக நாட்களில் சொல்லாமல் கொள்ளாமல் வீடு திரும்புவேன். அப்பொழுது அராலி வடக்கில் வசித்து வந்த காலம். அம்மா அராலி இந்துக்கல்லூரியில் படிப்பித்துக்கொண்டிருந்தார். எதிர்பாராமல் நான் வந்ததைக்கண்டதும் அவர் அடையும் மகிழ்ச்சியைப்பார்க்க வேண்டுமே.. அங்கிருக்கும் அடுத்த சில தினங்களும் எனக்குப்பிடித்த இட்லி, தோசையென்று ஆக்கிப்போட்டுத் திக்கு முக்காட வைத்து விடுவார். பின்னர் மீண்டும் அதிகாலையொன்றில் காலை யாழ்தேவியை எடுப்பதற்காக மீண்டும் பல்கலைக்கழகம் திரும்புவேன். அன்றும் அதிகாலை நேரத்துடன் எழுந்து வழியில் உண்பதற்காக உணவு வகைகளை ஆக்கிக் கட்டித்தருவார். வீட்டை விட்டு வெளியில் கால் வைக்கும்போது, பின்னால் கலங்கிய கண்களுடன் விடை தரும் அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியாமல் செல்வேன். எனக்குத்துணையாக பஸ் தரிப்பு வரை போடும் உணவுக்கு நன்றியாக வீட்டை அண்டி வாழும் ஞமலி (நாய்) துணைக்கு வரும். அந்த அதிகாலைக்கருக்கிருளில் தலை விரித்தாடிக்கொண்டிருப்பர் பனைப்பெண்கள். அந்த அதிகாலைகள் இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன.\nமுகநூல் என் பால்யபருவத்து நண்பர்கள் பலரை மீண்டும் என் வாழ்வில் இணைத்துள்ளது. அவர்களில் பலருக்கு நவரத்தினம் டீச்சரைத் தெரியும். பலர் அவருடனான தம் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்திருக்கின்றார்கள். அம்மாவின் நினைவு நாள் மீண்டும் அவரைப்பற்றிய பல நினைவுகளை நெஞ்சில சிறகடிக்க வைத்துவிட்டன. அவரது மறைவையொட்டி எழுதிய கவிதையுடன் இப்பதிவினை முடிக்கின்றேன்.\nஉணர்வெல்லாம் காற்றாக நீ போனதினால்\nநனவாய்க் கனவாய் வந்து வந்து\nஎன்றேனும் உனைப்பற்றி நீ எண்ணியதுண்டா \n'நான் ' 'ஏன் ' 'யார் ' என\nஉனைக் கண்டு தெளிவேன். அதனால்\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஇலங்கை ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள் பற்றி....\nதாமரைச்செல்வியின் 'உயிர்வாசம்' (நாவல்) வெளியீடு\nதொகுப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் 'கணையாழி' சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள் (ஒரு பதிவுக்காக) -\n'இலக்கிய அமுதம்: என் எழுத்தும் நானும்\"\nரொறன்ரோதமிழ்ச்சங்கம் கார்த்திகை மாதக் கலந்துரையாடல்: “தாய்வீடு இதழின் அரங்கியல் நிகழ்வுகள்”\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை\nதற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகள்\nமுகநூல்: பாரதி கவிதைச் சமர் \n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந���நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்க���க்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.��.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூல��் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/World-Womens-Day-celebration-2019-in-Hotel-Vivera-Grande", "date_download": "2019-11-17T17:32:56Z", "digest": "sha1:56JYF3QQMVRWN4KTUGXDJGJLKX7R4QUL", "length": 11505, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "உலக மகளிர் தின கொண்டாட்டம்…!!! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி...\nஇந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் : பொதுமக்கள்...\nபிரேசில் செல்ல இனி விசா தேவையில்லை: அதிபருக்கு...\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய...\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின்...\nவிரைவில் வருகிறது 'ஒரே நாடு, ஒரே ஊதிய நாள்' திட்டம்...\nடெல்லி காற்று மாசு: பாட்டில்களில் ஆக்ஸிஜன் விற்பனை\nரஃபேல் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு...\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\nவிஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளி பலி : பொதுமக்கள்...\nஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயங்கும்\n`தந்தையின் உடல்நிலை; சகோதரி மகளின் திருமணம்\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு...\nIND vs BAN: 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளர்; வங்கதேசம்...\nஉலக கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்று போட���டியில்...\nஇந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தீபக் சஹார்\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\"...\nமொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது\nஎண்ணெய் நிறுவனங்கள் பங்கு விற்பனையில் வெளிநாட்டு...\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nடிக்டோக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில்...\nஉலக மகளிர் தின கொண்டாட்டம்…\nஉலக மகளிர் தின கொண்டாட்டம்…\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் விவேரா கிராண்ட் ஹோட்டலில் 07.03.2019 அன்று மகத்துவ மகளிர் விருதுகள் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மகளிர் சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தனர்.\nஇதில் திண்டுக்கல்லை சேர்ந்த திருநங்கை குணவதி சிறந்த பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கும் சக பெண்களோடு விருது வழங்கப்பட்டது இது குறித்து குணவதி தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில் “பெண்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் முன்னேறி வருகின்ற இவ்வேளையில் சர்வதேச பெண்கள் தினத்தில் திருநங்கையான என்னையும் அழைத்து விருது வழங்கி கௌரவித்தது எங்களை மேலும் ஒரு அங்கீகாரம் கொடுத்து அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்துவது போல உள்ளதாக நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று குணவதி நெகிழ்ச்சியுடன் பேட்டியில் கூறினார்.\nகல்வித்துறையில் கலைத்துறையில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் பெண்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன கல்வியாளர் எஸ்பிடி கனகசபை மற்றும் தொழிலதிபர் கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.\nவிழா ஏற்பாடுகளை ட்ரீம் விங்ஸ் மற்றும் ‘F Face கிரியேட்டர்ஸ்’ன் நிர்வாகிகள் திரு.கோபி, திருமதி சியாஸ்ரீ ஏற்பாடு செய்திருந்தனர். குமரன் பல் மருத்துவமனை மருத்துவர்கள் திரு.சுதர்சன் -வனிதா சுதர்ஷன் மற்றும் விவேரா கிராண்ட் நிர்வாக இயக்குனர் திரு.விவேக் அவர்கள், மற்றும் நெக்ஸ் ஆட் திரு.டேனியல் ஷ்சாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nதூத்துக்குடி தொகுதியில் கனிமொழியுடன் போட்டி: தமிழிசை சவுந்தரராஜன்...\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார்..........\nதிரைப்பட வசனகர்த்தா பிருந்தா ���ாரதியின் முதல் கவிதைத் தொகுதியான...\nதிரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதியின் முதல் கவிதைத் தொகுதியான 'நடைவண்டி' யின் 25...\n'எனக்கு யாரும் சால்வை போட வேண்டாம்' : அமைச்சர் விஜய பாஸ்கர்...\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\" ..\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\n2020 டிசம்பருக்குள் அடையாறு தூர்வாரும் பணி நிறைவடையும்:...\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி அறிமுகம்\n'எனக்கு யாரும் சால்வை போட வேண்டாம்' : அமைச்சர் விஜய பாஸ்கர்...\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\" ..\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\n2020 டிசம்பருக்குள் அடையாறு தூர்வாரும் பணி நிறைவடையும்:...\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2007/04/blog-post_5318.html?showComment=1175788860000", "date_download": "2019-11-17T17:53:12Z", "digest": "sha1:OPRANGCBWRPF6O2CICHCMTXSNTQHXUHS", "length": 32883, "nlines": 262, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: இன்றைக்கு என்ன கிழமை", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nசில சமயம் இன்னைக்கு என்ன கிழமை ன்னு மறந்து போவதுண்டு .இங்க அபி அப்பா எனக்கு அனுப்பிய கமெண்ட் ல இருந்த விஷயத்த பாருங்க.\n\"\"நேத்து காலை எழுந்திருக்கும் போதே இங்க துபாய்ல மழை வரும் போல இருந்துது. நான் வியாழக்கிழமைன்னு நெனச்சுகிட்டு(இங்கு வெள்ளி லீவ்) வீக் எண்ட்தானேன்னு ஜாலியா ஆபீஸ் போய், தமிழ்மணத்துல பூந்துகிட்டேன். ஒரு ஆணி கூட புடுங்கலை. ஜாலியா ஸ்டார் பதிவர் ஜெஸீலா பதிவுல போய் லந்து பண்ணிகிட்டு இருந்தேன். அதோட வீட்டுக்கு வந்து நாளை லீவ்ன்னு நெனச்சுகிட்டு ஜாலியா தூங்கிபோயிட்டேன்.காலைல ஆபீஸ்ல இருந்து போன்\"என்ன வரலியா, லீவான்னு\" சரி வெள்ளி கிழமை கூட ஆணியான்னு நெனச்சுகிட்டு கேசுவல் ட்ரஸ்ல ஆபீசுக்கு வந்துட்டேன். இங்க வந்து பாத்தா எல்லாரும் பிரசண்ட், அப்பகூட என்னது எல்லாருக்கும் ஆணி போலன்னு நெனச்சுகிட்டேன். சற்று முன்புதான் இன்னிக்கு வியாழன்ன்னு த்ரிஞ்சுது. ஆஹா பர்முடாஸ்ல வந்துட்டோமேன்னு என் கேபின் விட்டு வெளியே வரவேயில்லை. அதனால இன்னிக்கும் தமிழ்மணம் தான் கதி. இது போல யாருக்காவது எப்பவாவது நடந்திருக்கா என்னைப்போல லூசு யாரவது உண்டா என்னைப்போல லூசு யாரவது உண்டா\nஇத பதிவா போட உரிமை வாங்கி இருக்கேன் அவர்கிட்ட இருந்து.\nகிழமை மறந்து போவது நிறைய நடக்கும்.. வெள்ளிக்கிழமை லீவ் விட்டு இருந்தாங்க்ன்னா ஞாயிற்றுக்கிழமைய திங்களா நினைக்கறது ...\nவியாழக்கிழமை லீவ் விட்டு இருந்தாங்கன்னா வெள்ளிக்கிழமைய சனிக்கிழமையா நினைச்சுட்டு பிள்ளைங்கள பள்ளிக்கூடம் அனுப்பனுமே வீட்டுக்காரர் ஆபீஸ் போனுமேன்னு இல்லாம தூங்கிட்டு இருப்பேன்.\nஎனக்கு இப்படி மட்டுமில்ல ரொம்ப நாள் லீவ் விட்டு பள்ளிக்கூடம் திறக்கற அன்னைக்கு பாதிவழியில் அதே கலர் சீருடை எங்காவது தெரியலன்னா\nஇன்னைக்கு உண்டா நம்ம சரியா நியாபகம் வச்சு தான் வந்தமான்னு பதட்டமாகிடும். பரிட்சைக்கு போறப்போ கொஸ்டின் பேப்பர் கையில் வரவரை இன்னைக்கு இன்ன எக்ஸாம் தானே மாத்தி ஏதும் படிச்சுட்டு வரலியேன்னு தோணும்... . . இதும் வயர்டுல ஒண்ணோ\nஒரு முறை எங்க மாமா குடும்பம் சுத்திப் பார்க்க வந்திருந்தாங்க அவங்களுக்கு சுற்றுலா பஸ்ஸில் புக் செய்து வைத்திருந்தோம்.\nகாலையில் இட்லி செய்து சப்பாத்தி செய்துன்னு 4 மணிக்கு எந்திரிச்சு பிள்ளைங்கள தயார் செய்து 9 மணிக்கு கடை வாசலில் போய் உட்கார்ந்தா வண்டி வரவே இல்லை. திங்கள் கடையெல்லாம் வேற லீவ் எங்க விசாரிக்க , போன் செய்து தலைமை ஆபீஸ் ல கேட்டா ராத்திரி ஒன்பதுங்கறாங்க.\nஎங்க வீட்டுல இன்னோருத்தங்களுக்கு நடந்த கதை இன்னொரு விதம் . ப்ளைட் மதியம் 1 மணிக்குன்னு பேக் செஞ்சுட்டு ஆமா கரெக்டா கிளம்பிருமான்னு செக் செய்தவங்களுக்கு கிடைச்ச பதில் என்ன தெரியுமா\nப்ளைட் ராத்திரி ஒரு மணிக்கு இந்நேரம் ப்ளைட் லேண்ட் ஆகி எல்லாரும் வீடே போய் சேர்ந்திருப்பாங்கன்னா எப்படி இருக்கும்.\nஇப்படி கதை இருந்தா எழுதுங்கப்பா யாராச்சும்......டேக் எல்லாருக்கும் பொது .\nஎழுதியவர் முத்துலெட்சுமி/muthuletchumi at 12:51 PM\nஎனக்கு கிழமை மறக்கரது இல்லை பெரும்பாலும். தேதிதான் தடுமாறும். ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள விடுமுறை முடியும் நாளில் குழப்பம், பரிட்சை நாள் பற்றிய குழப்பம் மட்டுமில்லைங்க வெளியூர் பயணங்களின் போதும் எனக்கு இந்த குழப்பமுண்டு. பஸ் அல்லது ட்ரெயினில் ஏறி உட்கார்ந்து டிக்கெட் பரிசோதகரும் வந்து போனப்புறம்தான�� நிதானத்துக்கு வருவேன்னா பார்த்துகுங்களேன். அதுலயும் என்னை முன்பதிவு செய்யச்சொன்னா தீர்ந்தது. முன்பதிவு கவுண்டரிலேயே ஒரு நான்கு முறையாவது சரி பார்த்துகொண்ட பிறகு வீட்டிற்கு வந்த பின்னும் யாரிடமாவது கொடுத்து அவர்கள் சரிபார்த்து சொன்னாலெயொழிய நிம்மதி கிடையாது எனக்கு. எப்படியும் தேதி நேரம் முதலியவற்றை சொதப்பியிருப்பேன் என்ற அதீத தன்னம்பிக்கைதான் காரணம்.\nநான் இங்க என் கேபினை விட்டு விளியே வர முடியாம தவிக்கிறேன், எல்லாருக்கும் இது நக்கலா போச்சே:-))))\nஇன்னமுமா இந்த அபிஅப்பா பெர்முடா போதையில இருக்கார் அதான் போட்டு துவைச்சாச்சுனு சொன்னாங்களே\nஎனக்கு பெர்முடா ரொம்ப புடிக்கும். அபிஅப்பா கிட்ட இருந்து அதை வாங்கி தாங்க.\nமுதல் செமஸ்டர்ல மூணு தேர்வு மாலை நேரம், மீதி ஒண்ணு காலை நேரம். நானு சாவகாசமா மதியம் போறேன். பரிட்சை எழுதிட்டு எல்லாரும் போயிட்டாங்க அப்படியே நீயும் கெளம்பி ஊருக்கு போ ராசான்னு அனுப்பிட்டாங்க.\nஎப்படியோ குழம்பறீங்க என்ன லக்ஷ்மி...உங்க தன்னம்பிக்கை , நிதானம் படித்து :)\nஅபி அப்பா நேத்து நம்மோட மங்கல் சந்திப்பின் விளைவா இதெல்லாம்..\nஅபி அப்பா நீங்க வேற யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்னு\n நீங்க என்ன வந்து 5 மணிக்கு ஓட்டு போட்டீங்களான்னு கேட்டீங்கள்ள அதுக்கு பேரு என்னவாம்\nஹையா..அவந்தி லூசே பரவாயில்லை போல இருக்கு...\nஇந்த மாதிரி ட்ரெஸ்ல எல்லாம் ஸ்கூலுக்கு போனது இல்லை..\n//இன்னமுமா இந்த அபிஅப்பா பெர்முடா போதையில இருக்கார் அதான் போட்டு துவைச்சாச்சுனு சொன்னாங்களே//\nஅண்ணா இன்னொரு தடவை அவங்க கிட்ட அபி அப்பாவ விட்டுடலாம் அப்ப ஞாபக மறதி எல்லா சரி ஆயுடும்\nநான் இட்ட பின்னூட்டம் எங்கே\n//அபி அப்பா நீங்க வேற யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்னு\n நீங்க என்ன வந்து 5 மணிக்கு ஓட்டு போட்டீங்களான்னு கேட்டீங்கள்ள அதுக்கு பேரு என்னவாம் சகோதரின்னு பார்த்தீங்களா\nகலாய்ங்க பரவாயில்ல,ஆனா எனக்கு இந்த வாரம் 2 நாள் லீவ் கிடைச்சமாதிரி சந்தோஷமா உக்காந்துகிட்டு இருக்கேன். இப்போ கூட எனக்கு வந்த ஒரு மெயில் பாத்து சிரிச்சுகிட்டு இருக்கேன், என்னய வச்சு நல்லா காமடி செய்யிராங்கப்பா.:-))))\n@ தம்பி அருமை...ரொம்ப படிச்சிருப்பீங்க அதான் பரிட்சை நேரம்\n@பௌலர் ...அதெல்லாம் நல்லா மெஷின்��� போட்டு துவைச்ச டிரெஸ் தான்...வீட்டம்மா இருந்தா இந்த நிலம வந்துருக்குமா ...\n@ அவந்திம்மா எப்படியோ உனக்கு குஷியா இதுல...\nஎனக்கு கிழமை மறக்கரது இல்லை பெரும்பாலும். தேதிதான் தடுமாறும். ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள விடுமுறை முடியும் நாளில் குழப்பம், பரிட்சை நாள் பற்றிய குழப்பம் //\nசகோதரி லெஷ்மியை முத்து லெஷ்மியா மாத்தினது நீங்க தானே:-))\nசச்சின் நீங்க்க அந்த \"அதே அனானியா\".. போங்க போய் நல்ல ப்ராண்ட் ஐட்டமா பாத்து 2000 3000 ரூ ஒரு பார்மல்ஸ் வாங்கிட்டு அந்த டிரஸ் மாத்திக்குங்க.. வேண்ணா அதுல கையெழுத்துப் போட்டுத் தருவார் அபி அப்பா...சச்சினுக்கே ஆட்டோகிராப் போட்டவர் அபி அப்பான்ன பெருமை கிடைக்கும்.\n[அனானி விளையாட்டு ஒரு அளவோட இருக்கட்டும் பயமுறுத்தாதீங்க]\nஹையா..அவந்தி லூசே பரவாயில்லை போல இருக்கு//\nசகோதரி லெஷ்மியை முத்து லெஷ்மியா மாத்தினது நீங்க தானே:-))//\nநல்ல வேளை அபி அப்பா ட்ரெஸ் போட்டுக்கிட்டு போனாரே அது இருக்கட்டும் அவரு அந்த மாதிரி எல்லாம் சவுண்ட் விட்டு ரஜினி மாதிரி ஆகலாமுன்னு பார்க்கறாரா\nஎன்னங்க கொத்ஸ்...இப்படி எல்லாம்.பாக்யராஜ்ன்னாங்க இப்ப ரஜினியா\nஇப்படி எல்லாம் செஞ்சா ரஜினி\nஎங்கங்க ரஜினிக்கு என்ன பெரிய மரியாதை குடுக்கறாங்க இப்பல்லாம்.காவேரி பிரச்சனைலேர்ந்து ஜே மேட்டர் வரைக்கும் பாவம் அவர ஓட்டிட்டுல்ல இருக்காங்க.\nஎல்லாரும் ட்யூப் லைட் ஆன கதையா...ஹி..ஹி...நாமதான் இப்படி விசித்திர ஜந்துவா இருக்கோமோன்னு அப்பப்ப கவலைபட்டதுண்டு...\nபரவாயில்லை.நம்மள மாதிரி நெறய ஆளுங்க இருக்காப்பா...தேங்ஸ் முத்துலட்சுமி....\nதப்பு நடந்திருச்சி...யாருடா இந்த வர்த்தகம்னு குழம்பீடாதீங்க தாயே...\nபுதுசா வர்த்தகம்னு ஒரு வலைப்பூ ஆரம்பிச்சிருக்கம்ல...அதுக்கு தட்டீட்டு இருந்தேன்..அப்படியே பின்னூட்டியதால வந்த குழப்பம்.\nநம்ம புது வலைப்பூவுக்கு வந்து உங்களின் அருளாசிகளை வாரிவழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...\nஉங்களை கொத்ஸின் 'அழகுகள் ஆறு ' எழுதக் கூப்பிட்டு இருக்கேன்.\nவர்த்தகம் யாருன்ன்னு கூட தெரியாமல இருக்கோம் இதுக்கு ஒரு விளக்கம் வேறயா\nஇப்போ இத டேக் பண்ணிடறேன்.\nவந்துட்டேன் வல்லி , நன்றி .போட்டுடறேன்.அழகு...ம்..\nகவிதயா நிறையத் தோணுது...எதத எழுதறது...\nநானும் இதே மாதிரி ஒரு பதிவு போடுறேன்.....\nஹி ஹி ஐ ஹாவ் லாட் ஆப் கிறுக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் :)\nவாங்க இராம்..எழுதுங்க எழுதுங்க...படிச்சு சிரிக்கறதுக்கு நாங்கள்ளாம் இருக்கோமே..சீக்கிரம்.\nஎனக்கும் இந்த மாதிரி நிறையா நடந்திருக்கு.\nஎந்த சிப்டுன்னு மறந்து போயி திரும்பவும் வீடு வந்திருக்கேன் ;-(\nஎன்ன கோபி எல்லாரும் இப்படி\nபின்னூட்டத்தில் இப்படி நடந்திருக்குன்னு போட்டா போதுமா\nஇன்னும் விரிவா எழுதி சிரிக்கவைங்களேன்.\n//இன்னைக்கு உண்டா நம்ம சரியா நியாபகம் வச்சு தான் வந்தமான்னு பதட்டமாகிடும். பரிட்சைக்கு போறப்போ கொஸ்டின் பேப்பர் கையில் வரவரை இன்னைக்கு இன்ன எக்ஸாம் தானே மாத்தி ஏதும் படிச்சுட்டு வரலியேன்னு தோணும்... . . இதும் வயர்டுல ஒண்ணோ///\nஎனக்கு இதுபோல நிறைய நடந்திருக்கு. :-)) ஒரு தடவை கணக்கு பரிட்சைன்னு ஜாலியா விளையாடிட்டு பரிட்சைக்கு போய் உட்கார்ந்த பயலோஜி பேப்பர் கொடுத்தாங்க. \"டீச்சர், இன்னைக்கு 12-ஆம் தேதி.. கணக்குதானே\"ன்னு கேட்டா, \"இன்னைக்கு 21-ஆம் தேதி பயலோஜி. ஒரே கணக்கு பரிட்சைஐ எத்தனை தடவைதான் செய்வே\"ன்னு திரும்ப என்னையே கேள்வி கேட்குறாங்க. என்ன கொடுமை சரவணன் இது\"ன்னு திரும்ப என்னையே கேள்வி கேட்குறாங்க. என்ன கொடுமை சரவணன் இது\nம்ம்ம் - ஞாபக மறதி எல்லோருக்குமே சகஜம் தான். கன்பூஷன் எங்கே வரும்னா - ராத்ரி இல்ல இல்ல அதிகாலயில கிளம்புர ரயிலு. பிளைட்டு இதெல்லாம் மறு நா தேதி போட்டு டிச்கெட் குடுப்பாங்க. அதாவது 21ம்தேதி ராத்ரி 12:30 மணினா அது 22ம்தேதி போட்டுக் குடுப்பாங்க. நாம மெதுவா 22ம்தேதி ராத்ரி போனா அம்பேல் தான்\nகொஞ்சம் பெரிய கதை - நிறைவு\nகொஞ்சம் பெரிய கதை -2-\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) Alex Haley (1) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) Roots (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) கா��்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (7) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) மொழி (1) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarnews.com/archives/383", "date_download": "2019-11-17T17:45:04Z", "digest": "sha1:5RSSLRSZVXPD2JE7MXROHN2T6D2XZB33", "length": 7246, "nlines": 101, "source_domain": "tamilarnews.com", "title": "பாடசாலை மாணவி தற்கொலை..! தற்கொலைக்கு தற்கொலை யார்..? | தமிழ்ப் பதிவு", "raw_content": "\nHome செய்திகள் பாடசாலை மாணவி தற்கொலை..\nகள்‌ளக்குறிச்சி அருகே சின்ன சேலத்தில் பத்தாம் வகுப்பு மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதையடுத்து, அவரது உறவினர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nநுவரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் சின்னசேலத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.\nஇந்நிலையில், நேற்று கணிதத் தேர்வு எழுதிவிட்டு வழக்கம்போல் விடுதிக்குச் சென்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nபின்னர் காவல் துறையினர் மாணவியின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ‌னைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்நிலையில், மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் 150-கும் மேற்பட்டோர் சின்ன சேலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nமேலும், பள்ளி நிர்வாகத்தினர் முறையாக பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள், பள்ளியில் நுழைந்து அனைத்துப் பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.\nஇதனையடுத்து சின்ன சேலம் காவல் துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகன்னிக்கு கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும்\n“வாழ், மற்றவரையும் வாழவிடு” என்ற நிலை சஜித்துக்கு இருக்கும்\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nமும்பை அணி பயிற்சியாளர் ஜெயவர்த்தனே தெரிவித்த கருத்து\nநெட்டிசன் ஒருவரை தடவ சொன்ன நடிகை கஸ்தூரி\nஆணின் சடலம் ஒன்று மீட்பு\nஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நடந்த கொடூர சம்பவம்\nஅதிரடியாக துடுப்படுத்தாடியும் தோல்வியை தழுவிய RCB\nகுள்ள மனிதனால் திருமண தம்பதியினருக்கு நடந்த விபரிதம்….\nபிரபல நடிகையின் சிகை அலங்காரத்தைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nஏபோலா வைரஸ் காரணமாக எத்தனை பேர் பலி என்பது தெரியுமா\nகன்னிக்கு கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும்\n“வாழ், மற்றவரையும் வாழவிடு” என்ற நிலை சஜித்துக்கு இருக்கும்\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nபோதைப் பொருள் குறித்து சத்தியப்பிரமானம்\nசெம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார் – மறவன்புலவு ச. சச்சிதானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/vinavu_3.php", "date_download": "2019-11-17T18:24:10Z", "digest": "sha1:N2UWQG2RDNJVCMEH2BC74HKOEZOIXD4R", "length": 40490, "nlines": 95, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Essays | Vinavu | Karl Marx | Sugumaran | Uyirosai", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகவிஞர் சுகுமாறன் நினைவில் கா....ர...ல் மார்க்ஸ்\n\"இன்னொரு பிறவி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு சொல்லுங்கள், அடுத்த பிறவியில் என்னவாக இருக்க விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு, மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன் என்று மார்க்ஸ் பதிலளித்தார்\" என்று உயிரோசை இணைய இதழில் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் கவிஞர் சுகுமாரன்.\n\"மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன்\" - வாழ்க்கையின் துன்பங்களால் நைந்து போன ஒரு மனிதன், களைத்துத் துவண்ட ஒரு தருணத்தில் சொல்லியிருக்கக் கூடிய வார்த்தைகள்\" - வாழ்க்கையின் துன்பங்களால் நைந்து போன ஒரு மனிதன், களைத்துத் துவண்ட ஒரு தருணத்தில் சொல்லியிருக்கக் கூடிய வார்த்தைகள் எனினும் மார்க்ஸ் இங்ஙனம் சொல்லியிருக்கக் கூடுமா\n\"இதுநாள் வரை தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் செய்தார்கள். நமது பணி அதனை மாற்றியமைப்பதுதான்\" என்று பிரகடனம் செய்த ஒரு மேதை,\n\"இயற்கையின் நடத்தையை ஆளும் இயக்க விதிகளை மனிதன் கண்டு பிடித்துவிடலாம், ஆனால் தன்னுடைய (மனித குலத்துடைய) இயக்கத்தை ஆளும் விதிகளை மட்டும் கண்டுணரவே முடியாது\" என்று தனக்கு முன் தானே பிரமித்து நின்ற மனிதகுலத்தை, அந்தப் பிரமிப்பிலிருந்து விடுவித்த ஒரு தத்துவஞானி,\nதாங்களே உருவாக்கும் வரலாறு, தங்களை எப்படி வனைந்து உருவாக்குகிறது என்ற சூட்சுமத்தை அவிழ்த்துக் காட்டியதன் மூலம், தாம் விரும்பும் விதத்தில் தம்மை உருவாக்கிக் கொள்வதற்கான வழிமுறையை மனிதகுலத்துக்குக் கற்றுக் கொடுத்த ஒரு மாபெரும் அறிவியலாளன்,\n\"நான் மனிதனாகப் பிறக்க விரும்பமாட்டேன்\" என்று சொல்லியிருக்கக் கூடுமா\nமார்க்சியத்தைத் தமது வாழ்க்கை நடைமுறைக்கான வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமல்ல, ஒரு தத்துவ ஞானம் என்ற முறையில் மார்க்சியத்தைப் புரிந்து கொண்ட யாருக்கும் எழும்பியிருக்க வேண்டிய கேள்வி இது. ஆனால் சுகுமாரனுக்கு அது எழும்பவில்லை.\nஅவரைப் பொருத்தவரை, 'எப்பவோ எதிலேயோ படித்தது' என்று சர்வசாதாரணமாக பழைய நினைவிலிருந்து போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போகிற அளவுக்கு, மிகச்சாதாரண விசயமாக அது இருந்திருக்கிறது.\nஒருவேளை மார்க்ஸ் அவ்வாறு கூறியிருந்தால்\nஅவ்வாறு கூறுவதற்குத் தேவையான கசப்புகளை சகிக்கவொண்ணாத அளவில் அவர்மீது திணித்திருந்தது வாழ்க்கை. அருமைக் குழந்தைகளின் பட்டினிச்சாவு, அதனைக் கண்டு துடித்த காதல் மனைவியின் கண்ணீர், கற்பூரவாசம் அறியாத கழுதைகளான கடன்காரர்களின் தரம் தாழ்ந்த ஏச்சு, தொழிலாளி வர்க்கத்தின் துயரத்துக்காகக் கண்ணீர் சிந்துவதை நிறுத்திவிட்டு, தன் குடும்பத்தின் துயர்தீர்க்க ஒரு குமாஸ்தா வேலையின் மீது தன்னை அறைந்து கொள்ளலாம் என்று எண்ணத் தூண்டிய இதயம், அதனை அனுமதிக்க மறுத்த சிந்தனை, நண்பர்களின் கொள்கைரீதியான பிரிவு, அவரை நிலைகுலையச் செய்த ஜென்னியின் மரணம்... ஒருமுறை அல்ல, ஒரு நூறு முறை அவரை இவ்வாறு சொல்லத்தூண்டிய சந்தர்ப்பங்கள் உண்டு.\nசொல்லியிருந்தால் அது அந்த மாமனிதனின் ஒரு துயரப் பெருமூச்சு.\nபீத்தோவனின் பேனாவிலிருந்து தெறித்து விழுந்து, அவரே அறியாமல் அவரது சிம்பனியின் அழகைத் துலங்கச் செய்த ஒரு அபசுரம்.\nஒரு மாவீரனின் கண்ணில் கசிந்த கவிதைத் துளி.\nதீஞ்சுவை இனிப்பில் கலந்த ஒரு கல் உப்பு.\nமார்க்ஸ் அவ்வாறு கூறியிருந்தால், அது இரக்கமற்ற இதயத்திலிருந்தும் ஒரு துளி கண்ணீரை வரவழைக்க வேண்டும். தனது அந்தக் கூற்றின் சுவடு கூடப் படாமல் வாழ்ந்து காட்டிய அந்த வீரனின் மன உறுதி நமக்கு ���ியப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த மாமனிதன் சொற்களால் சிந்திய கண்ணீர் மனித குலத்தின் இதயத்தைப் பிழிய வேண்டும்.\nஎன்ன சொல்ல வருகிறார் சுகுமாரன் எதற்காக இதனைச் சொல்ல வருகிறார் சுகுமாரன்\nஇத்தகையதொரு சர்ச்சைக்குரிய மேற்கோளைத் தனது நினைவிலிருந்து அகழ்ந்தெடுத்து வாசகர்களுக்கு அவர் வழங்கியிருப்பதன் நோக்கம் என்ன\nநம்பிக்கை என்ற சொல்லின் அடித்தளத்திலிருந்து புனிதங்களை அகற்றி விட்டு, அறிவியல் பீடத்தின் மேல் அதனை அமர்த்திய 'உலகின் மாபெரும் நம்பிக்கைவாதி' என்று கொண்டாடப்படும் மார்க்ஸ் \"இன்னொரு அவநம்பிக்கை வாதிதான்\" என்று பணிவுடன் சுட்டிக் காட்டுகிறாரா\nஅல்லது \"கடவுள் செத்துவிட்டார். அதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்\" என்று கம்யூனிஸ்டுகளை கலாய்க்கிறாரா\nஅல்லது உலகம் போற்றும் கம்யூனிஸ்டு 'திரு உரு'வின் பின்புறத்தில் நம் கண்ணில் இதுவரை படாத ஒரு சொட்டை இருக்கிறது என்று கவனத்தை ஈர்க்கிறாரா\nஇவற்றில் முதல் இரண்டும் அவரது நோக்கம் என்றால் அதனை அசட்டுத்தனம் என்றோ, தனது அசட்டுத்தனம் குறித்த பிரக்ஞை இல்லாத ஒரு \"அதிமேதாவி'யின் அபத்தமான உளறல் என்றோ விட்டுவிடலாம்.\nதிரு உருவின் ஊனத்தைச் சுட்டிக் காட்டுவது சுகுமாறனின் நோக்கமென்றால், இலக்கியவாதி என்ற அந்தஸ்தையே அவர் இழக்க நேரிடும்.\n\"குறையில்லாத மனிதன் இருக்க முடியாது; நல்லது-கெட்டது, கறுப்பு-வெள்ளை என்று உலகத்தை இரட்டைப் பரிமாணத்தில் பார்ப்பது தவறு\" என்பன போன்ற வேத வசனங்களைத் தமது இலக்கியக் கொள்கையாகவும், கொள்கைப் பற்று என்பதையே கூடா ஒழுக்கமாக கொண்டு வாழும் தங்களது வாழ்க்கையை நிறுத்துப் பார்த்து நியாயப்படுத்திக் கொள்வதற்கான எடைக்கற்களாகவும் வைத்திருக்கும் இலக்கியவாதிகள் மனிதர்களின் \"ஊனம்\" குறித்து அதிர்ச்சி கொள்ள முடியாது.\n லெனின் கோபம் கொள்ளக கூடாதா பகத்சிங் கண்ணீர் விடக் கூடாதா பகத்சிங் கண்ணீர் விடக் கூடாதா அவை மனிதர்களுக்கு உரியவை இல்லையா அவை மனிதர்களுக்கு உரியவை இல்லையா அந்த வெறுப்பும் கோபமும் கண்ணீரும்தான் அவர்களது ஆளுமையை நிர்ணயிக்கும் அளவுகோல்களா\nஅவற்றின்பால் வாசகர்களின் கவனத்தை வேலை மெனக்கெட்டு ஈர்க்கிறாரே சுகுமாரன், அது எதற்காக ஊனத்தைச் சுட்டிக் காட்டும் பொருட்டு அவர் இதனைச் செய்திருந்தால், புனித திருஉ���ுவைத் தொழுகின்ற ஒரு எம்ஜியார் ரசிகனின் தரத்தில் அவர் இருக்கிறார் என்பதை அவரே புரிந்து கொள்ளட்டும். அறிவு பூர்வமாக இதனைச் செய்திருப்பாரானால் தனது நோக்கத்துக்கு அவர் விளக்கம் கூறட்டும்.\nஒரு இலக்கியவாதியின் வாயிலிருந்து எந்த நோக்கமும் இல்லாமல் தற்செயலாக வெளிப்படுவதற்கு 'சொற்கள்' எனப்படுபவை, பின்புறத்திலிருந்து வெளிப்படும் வாயு அல்லவே\n\"மார்க்ஸ் இவ்வாறு பதிலளித்திருப்பது உண்மைதானா\" என்று தெருக்கூத்தாடி எங்களிடம் விளக்கம் கேட்டிருந்தார். confessions என்ற தலைப்பில் தன்னுடைய மகளின் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார் மார்க்ஸ். இதே போன்ற பதில்களை மார்க்ஸின் மனைவி ஜென்னியும், எங்கெல்ஸூம் கூட அளித்திருக்கின்றனர். பொருட்செறிவும் வேடிக்கையும் கலந்த அந்தப் பதில்கள், அவர் எழுதிக் குவித்த ஆயிரம் பக்கங்களில் அரைப்பக்கத்துக்குக் கூடக் காணாது. அவற்றை ஒரு வரிப் பிரகடனமாகவோ, மார்க்சியத்தின் சாரமாகவோ, மார்க்சுடைய ஆளுமையின் வெளிப்பாடாகவோ புரிந்து கொண்டு மேற்கோள் காட்டுவதை, மிகவும் மரியாதையான சொற்களில் சொல்லுவதென்றாலும் முட்டாள்தனம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.\nஎனினும் வாசகர்களுக்கு என்ன விதமான தெளிவை ஏற்படுத்தும் பொருட்டு இந்த மேற்கோளை சுகுமாரன் கையாண்டிருக்கிறார் என்று தெரிந்து கொள்ளாமல், முட்டாள்தனம் என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துவது நியாயமல்ல என்பதால், உயிரோசைக்குச் சென்று அவருடைய கட்டுரையைப் படித்தோம்.\nகம்யூனிஸ்டு அறிக்கையை இலக்கிய நோக்கில் வாசித்து அதன் நடையைப் பற்றி உம்பர்ட்டோ ஈகோ என்ற இத்தாலிய சிந்தனையாளர் எழுதியுள்ள ஆழமான கட்டுரையொன்றை சுகுமாரன் படித்தாராம்.\n\"அதன் உட்பொருள் என்னவாக இருந்தாலும் அது கொண்டிருக்கும் இலக்கியக் குணமே அந்த வெளியீட்டை இந்த அளவு வலிமையுள்ள பிரதியாக ஆக்கியது\" என்கிறாராம் ஈகோ.\nஉலகமயமாக்கல் என்ற சொல்லைப் பயன்படுத்தாமலேயே நூற்றியறுபது ஆண்டுகளுக்கு முன்பு அதன் விளைவுகளைப் பற்றி கம்யூனிஸ்டு அறிக்கையில் மார்க்ஸ் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்கிறாராம் உம்பர்ட்டோ ஈகோ.\n\"உலகமயமாக்கலை எதிர்க்கும் எல்லா சக்திகளும் முதலில் பிளவுபடுத்தப்படும். பின்னர் குழப்பப்படும். அதன் பின்னர் அந்தச் சக்திகளே உலகமயமாக்கலை ஆதரித்துப் போ��ாடத் தொடங்கும்\" என்ற உண்மையை மார்க்சின் பிரகடனத்திலிருந்து ஈகோ வாசித்துக் கண்டுபிடித்திருக்கிறாராம். \"இந்த உண்மை இன்றைய நிஜம்\" என்று கூறும் சுகுமாரன் கீழ்க்கண்டவாறு தொடர்கிறார்.\n\"மார்க்சின் நூல்கள் மீண்டும் அவரது தாய்மொழியான ஜெர்மனியில் மறுபதிப்புப் பெறுகின்றன... உலகப் பொருளாதாரச் சிக்கல் தங்களுடைய வாழ்க்கையை அவலமாக்கியிருக்கிறது; மார்க்ஸ் கனவு கண்ட சமுதாயத்தில் மனிதமிருக்கிறது என்று அவர்கள் நம்புவதாகவும் மர்டோக்கின் நாளிதழ் கட்டுரை வெளியிட நேர்ந்திருக்கிறது.\n\"இது காரல் மார்க்சின் நான்காம் பிறவி\" என்று பெர்லின் பல்கலைக்கழகப் பேராசிரியர் வோல்ப் காங்க் விப்பர்மான் வியக்கிறார். முந்தைய மூன்று ஜென்மங்களிலும் மார்க்ஸ் வரவேற்கப்பட்டார். விவாதிக்கப்பட்டார். அவருடைய கருத்துகள் திரிக்கப்பட்டன. கடைசியில் வீசியெறியப்பட்டன. நான்காவது ஜென்மத்தில் மார்க்ஸ் என்ன ஆவார்\n\"மார்க்ஸ் உயிரோடிருந்தபோது அவரிடம் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று. மறுபிறவி ஒன்று இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு சொல்லுங்கள். நீங்கள் என்னவாக இருக்க விரும்புவீர்கள்\n'மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன்' என்பது மார்க்ஸின் பதில்.\"\nஇத்துடன் சுகுமாரனின் கட்டுரை முடிவடைகிறது.\n1. கம்யூனிஸ்டு அறிக்கை அதன் இலக்கியத் தரம் காரணமாகத்தான் 160 ஆண்டுகளான பின்னரும் உயிரோடு இருக்கிறது.\n2. உலகமயமாக்கலை எதிர்க்கும் சக்திகளே அதனை ஆதரித்துப் போராடத் தொடங்குவார்கள் என்ற உண்மையை மார்க்சின் எழுத்திலிருந்து ஈகோ கண்டுபிடித்திருக்கிறார். அது இன்று நிஜமாகிவிட்டது.\n3. மார்க்சின் நூல்கள் இன்று பெருமளவில் விற்பனையாகின்றன. மார்க்சுக்கு இது நாலாவது பிறவி என்கிறார் ஒரு ஜெர்மன் பேராசிரியர்.\n4. ஆனால் மார்க்சோ \"எனக்கு மீண்டும் மனிதனாகப் பிறப்பதிலேயே விருப்பமில்லை\" என்று கூறியிருக்கிறார்.\nசுகுமாரனின் கட்டுரையில் கண்டுள்ள மேற்கூறிய நான்கு பாயிண்டுகளில் முதல் இரண்டும் உம்பர்ட்டோ ஈகோவால் முன்மொழியப்பட்டு சுகுமாரனால் வழிமொழியப்பட்டவை. மூன்றாவது பாயிண்டு ஜெர்மன் பேராசிரியருடையது. நான்காவது பாயிண்டு சுகுமாரனின் சொந்த எழுத்து.\nகம்யூனிஸ்டு அறிக்கை அதன் இலக்கியத்தரம் காரணமாகத்தான் இத்தனை கால��் உயிரோடு இருக்கிறதாம். இந்த மதிப்பீட்டை தரம் தாழ்ந்த நகைச்சுவை என்பதா, சின்னத்தனமான தந்திரம் என்பதா\nமுதலில் கேள்வி பதில் வடிவத்தில் எங்கெல்ஸால் எழுதப்பட்ட அறிக்கை, பொருத்தமானதாக இல்லை என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவருமே முடிவு செய்து, அதன் பின்னர் எழுதப்பட்டதுதான் தற்போது நாம் படிக்கும் கம்யூனிஸ்டு அறிக்கை.\nமார்க்சினுள் கருக்கொண்டிருந்த பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் வீரியமிக்க கவித்துவ வெளிப்பாடாக, (பீத்தோவனின் இசை) இனி வரவிருக்கும் அவரது ஆய்வுகளின் கம்பீரமான துவக்கவுரையாக, (ஷேக்ஸ்பியர்) இனி வரவிருக்கும் அவரது ஆய்வுகளின் கம்பீரமான துவக்கவுரையாக, (ஷேக்ஸ்பியர்) ஒரு முன்வரைவுக்கேயுரிய தயக்கத்தின் நிழலும் படியா வண்ணம் முதலாளித்துவத்தின் தலைவிதியை அறுதியிட்டுக் கூறிய இறுதித்தீர்ப்பாக (விவிலியத்தின் தீர்க்கம்) ஒரு முன்வரைவுக்கேயுரிய தயக்கத்தின் நிழலும் படியா வண்ணம் முதலாளித்துவத்தின் தலைவிதியை அறுதியிட்டுக் கூறிய இறுதித்தீர்ப்பாக (விவிலியத்தின் தீர்க்கம்), படிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நமது உள்ளத்தில் புதுப்புனலாகப் பொங்குகிறது கம்யூனிஸ்டு அறிக்கை.\nஇதுதான் கம்யூனிஸ்டு அறிக்கை வழங்கும் அனுபவம். இந்த அனுபவம் அதன் உட்பொருளுடன் இணைந்த அனுபவம். ஷேக்ஸ்பியரையும் பீத்தோவனையும் அறியாத கம்யூனிஸ்டு அறிக்கையின் 99% வாசகர்களுக்கு ஏற்படும் அனுபவம். அவர்களது மனதை அது இன்னமும் ஆட்சி செய்வதற்கான முதற்காரணம் அதன் உட்பொருள்தான்.\n\"அதன் உட்பொருள் என்னவாக இருந்தாலும்\" ரசனை இன்பத்தை வழங்குவதற்கு கம்யூனிஸ்டு அறிக்கை, மியூசிக் அகாதமி கச்சேரி இல்லை. எனினும் சுகுமாரன் கூற்றுப்படி பார்த்தால், உம்பர்ட்டோ ஈகோ அந்த அறிக்கையைப் படிக்கும்போது அவரது செவி பீத்தோவனையும், சிந்தனை ஷேக்ஸ்பியரையும், இதயம் விவிலியத்தையும் தன்னுணர்வற்று ஒப்பு நோக்கிக் கொண்டிருந்திருக்கின்றன என்று தெரிகிறது.\n\"கம்யூனிஸ்டு அறிக்கையையும், மூலதனம் நூலையும் இலக்கியம் என்ற முறையில் ரசியுங்கள், கட்சி இலக்கியம் என்ற முறையில் கற்காதீர்கள்\" என்றுதானே நம்மூர் இலக்கியவாதிகளும் இளைஞர்களை ஆற்றுப்படுத்துகிறார்கள் இதற்கு இத்தாலியிலிருந்து உம்பர்ட்டோ ஈகோவின் தேவ சாட்சியம் தேவையா என்ன\nஐநூறும் அறுநூறு��் கொடுத்து உம்பர்ட்டோ ஈகோவை வாங்கி அவர் வழியாக கம்யூனிஸ்டு அறிக்கையைப் சுகுமாரன் புரிந்து கொள்வது பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் நாலணாவுக்கு என்.சி.பி.எச்சில் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்து தன் சொந்தக் கருத்து என்ன என்பதையும் சுகுமாறன் சொல்லியிருக்கலாம்.\nஅப்படிப் படிக்காததன் விளைவைப் பாருங்கள்\nஉலகமயமாக்கத்தின் எதிர்ப்பாளர்கள் கூட அதனை ஆதரித்துப் போராடுவார்கள் என்று மார்க்ஸ் கூறியதாக உம்பர்ட்டோ ஈகோ கூறியிருப்பதாகவும், அது இன்று நிஜமென்று நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும் சொல்கிறார் சுகுமாரன். கம்யூனிஸ்டு அறிக்கையில் மார்க்ஸ் எங்கே அவ்வாறு கூறியிருக்கிறார் என்பதை நமக்கு எடுத்துக் காட்டுவாரா சுகுமாரன்\nஉலகமயமாகி வரும் முதலாளிவர்க்கத்தை ஒழிக்க, தொழிலாளிகளையும் உலகமயமாகச் சொன்னார் மார்க்ஸ். \"உலகத தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்\" என்ற புகழ்பெற்ற அறைகூவலின் பொருள் இதுதான்.\nமுதலாளித்துவம் தான் உயிரோடு இருப்பதற்காகவே உலகமயமாக்கலைத் திணிக்கிறது என்று மார்க்ஸ், அறிக்கையில் விளக்குகிறார். முதலாளித்துவம் தோற்றுவிக்கும் நெருக்கடிகளும் பேரழிவும் அதன் அழிவை எப்படி தவிர்க்கவியலாத அவசியமாக்குகின்றன என்று நிறுவுகிறார். நிஜம் என இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருப்பது இதுதான்.\nஇன்றைய உலகமயமாக்கல் என்பது முதலாளித்து உலகமயமாக்கல். இதனால் பாதிக்கப்பட்டவர்கள்தான் மார்க்ஸின் நூல்களை வாங்குவதற்கு வரிசையில் நிற்கிறார்கள். உலகமயமாக்கத்தின் தீவிர விசுவாசியான மன்மோகன் சிங் சுவிசேச சபையினர் கூட \"அல்லேலுயா\" என்று உரக்கச் சத்தமிடப் பயந்து அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிஜம்.\nஅமெரிக்காவிடம் பட்ட செருப்படி தினமணி வைத்தியநாதனையே புரட்சிக்காரனாக்கியிருக்கிறது. நாலு நாட்களுக்கு முன் தினமணி தலையங்கம் எழுப்பியிருக்கும் புரட்சி முழக்கத்தையாவது சுகுமாரன் படித்துப் பார்க்க வேண்டும். சலிப்பூட்டும் அன்றாட உலக நடப்புகளில் இலக்கிய மனம் ஈடுபாடு கொள்வது கடினம் என்பது புரிகிறது. எனினும் இந்த உலகத்தில் வாழ நேர்ந்த துரதிருஷ்டத்துக்காகவாவது நிஜம் என்ன என்பதைத் புரிந்து கொள்ள பேப்பரைப் புரட்டிப் பார்த்துக் கொள்வது அவசியமாக இருக்கிறதே\nமார்க்சுக்கு இது நாலாவது பிறவி என்பது அடுத்த பாயிண்டு. அவர் மனிதனாகப் பிறப்பதையே விரும்பவில்லை என்பது சுகுமாறன் சுட்டிக் காட்டும் கடைசி பாயிண்டு.\nமார்க்ஸ் கனவு கண்ட சமுதாயத்தில்தான் மனிதம் இருக்கிறது என்று உலகமே அவர் நூலை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிப் படிக்கிறதாம். கோடீசுவரன் முர்டோக்கின் பத்திரிகையே இந்த உண்மையை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாம். நாலாவது பிறவி என்று ஜெர்மன் பேராசிரியர் சொல்கிறாராம். ஆயினும் சுகுமாரன் என்ன சொல்கிறார்\n\"மீண்டும் ஒரு முறை பிறப்பதில் தனக்கே விருப்பமில்லை\" என்று மார்க்சே கூறியிருப்பதாக சுகுமாரன் சொல்கிறார். இது போகிற போக்கில் எடுத்தாளப்பட்ட ஒரு மேற்கோளல்ல. அவர் எழுதியிருக்கும் கட்டுரையின் முத்தாய்ப்பு.\n\"தத்துவத்தைப் படைத்தவரே அதன் மீது நம்பிக்கை இழந்து விட்ட சூழலில், அந்த மனிதனின் எழுத்தைப் படிப்பதற்கு புதிதாக ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறதே, என்ன உலகமடா\" என்று சுகுமாரன் மனதிற்குள் விரியும் இகழ்ச்சிப் புன்னகையா\" என்று சுகுமாரன் மனதிற்குள் விரியும் இகழ்ச்சிப் புன்னகையா மார்க்சியம் எனும் மடமையில் மூழ்காமல் மக்களைத் தடுக்க, மார்க்சின் மேற்கோளாலேயே எழுப்ப விரும்பிய தடுப்புச் சுவரா மார்க்சியம் எனும் மடமையில் மூழ்காமல் மக்களைத் தடுக்க, மார்க்சின் மேற்கோளாலேயே எழுப்ப விரும்பிய தடுப்புச் சுவரா அவநம்பிக்கைவாத மார்க்சியம் எனும் புதியதொரு சிந்தனைப்பள்ளியைத் தோற்றுவிக்க விழையும் துவக்கப்புள்ளியா\nஅல்லது \"ஆ\" என்று வாசகர்களை அதிசயிக்க வைக்கும் அற்ப நோக்கத்துக்காக முத்தாய்ப்பு வரியில் தன்னிச்சையாக முகிழ்த்த வார்த்தைக் கழைக்கூத்தா இல்லை, சுகுமாரன் தான் எழுத விரும்பிய கவிதையை, மார்க்சின் கையைக் கொண்டு எழுத வைத்திருக்கும் கீழ்த்தரமான தந்திரமா\nமார்க்சின் அந்த மேற்கோளை எந்தப் புத்தகத்தில் படித்தோம் என்று அலமாரியைத் துழாவுவதை விட, அப்படியொரு மேற்கோள் இருப்பதாகவே கொண்டாலும், \"அது தன் நினைவில் ஆழப் பதிந்தது ஏன், அந்தக் கட்டுரையின் இறுதி வாக்கியமாக வந்து விழுந்தது ஏன்\" என்ற கேள்விகளுக்கு விடை காண சுகுமாரன் தன்னைத் துழாவவேண்டும்.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்�� வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1982", "date_download": "2019-11-17T18:43:13Z", "digest": "sha1:LHJM3QHRW74Z2QREUNP27P4XQKOBBN4V", "length": 8512, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "Japan Natin Karpanai Ulagam - ஜப்பான் நாட்டின் கற்பனை உலகம் » Buy tamil book Japan Natin Karpanai Ulagam online", "raw_content": "\nஜப்பான் நாட்டின் கற்பனை உலகம் - Japan Natin Karpanai Ulagam\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவேலைக்குத் தகுந்த படிப்புகள் ஜீவா என்றொரு மானுடன்\nநம்நாட்டில் இன்றும் கிராமங்களில் பாட்டிமார்கள் தங்கள் பேரக்குழந்தைகளை இரவில் தம் பக்கம் படுக்கவைத்துக்கொண்டு ராஜா ராணி கதைகளையும், பேய்கதைகளையும் கூறித் தூங்கவைப்பார்கள்.இவைளெல்லாம் பரம்பரையாக வரும் செவி வழிக்கதைகளே. பிற மொழிகளிலிருந்து வந்த பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பரமார்த்த குருவின் கதைகள், ஜென் கதைகளெல்லாம் இவ்வாறு செவிவழியாகவந்து இன்று புத்தகமாக வெளிவந்துள்ளவைகளே. ஜப்பான் நாட்டிலும் இது போன்ற செவிவழி வந்த கதைகள் இருந்திருக்கின்றன. அந்தக் கதைகள் தான் 'ஜப்பான் நாட்டின் கற்பனை உலகமாக ' உங்கள் கையிலுள்ளது. கதைகளைப் படிக்கும் போது மொழி பெயர்ப்புக் கதைகள் என்று தெரியாமல் ஆசிரியர் மிகத் திறமையாக மொழிபெயர்த்துள்ளார். அவரது மொழி பெயர்ப்புக்கு இலக்கணமாகவே அமைந்துள்ளது. இந்தக் கதைகளைப் பள்ளி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டும்.\nஇந்த நூல் ஜப்பான் நாட்டின் கற்பனை உலகம், எழில்மதி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nகுழந்தை வளர்ப்பு பாதுகாப்பு முறைகள்\nஇன்னமும் வாழ்க்கை இருக்கிறது - Innamum Vaazhkkai Irukkiradhu\nசிந்திக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sindhikka Therindhu Kollungal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபிரதாபமுதலியார் சரித்திரம் (முதல் தமிழ் நாவல்) - Pratap Muthaliyar Sarithiram (muthal Tamil Novel)\nஇலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு\nகிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு - Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu\nஅறிவியல் நோக்கில் அந்தரங்கம் - Ariviyal nokkil Andharangam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள���)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73745-nanguneri-and-vikravandi-by-election-results-will-be-announced-tomorrow.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T18:08:36Z", "digest": "sha1:L3INMS6CYQJ2AOA3ZPFERT5CFO7GNVA6", "length": 8925, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை | nanguneri and vikravandi by election results will be announced tomorrow", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி உள்ளிட்ட இடைத்தேர்தல் மற்றும் மகாராஷ்ட்ரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன.\nமகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி நடந்து முடிந்த தேர்தலில் மகாராஷ்ட்ராவில் 61.13 சதவிகிதமும், ஹரியானா தேர்தலில் 65.75 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகின.\nஇதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியின் காமராஜ் நகர் உள்ளிட்ட நாடு முழுவதும் 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.\nஅனைத்து தேர்தல்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.\n8 கால்கள்.. 2 உடல்களுடன் ஒட்டிப் பிறந்த ஆட்டுக்குட்டி\nகை, கால்களை கடித்த காட்டுப்பன்றி - இரண்டு விவசாயிகள் படுகாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க தடை நீட்டிப்பு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் அறையில் பதவியேற்பு\nகொல்லப்படும் லாரி ஓட்டுநர்கள்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் \nராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் - இடைக்காலத் தடை நீட்டிப்பு\n“அதிமுகவின் வெற்றி ஆதரவு அலையால் பெற்றதல்ல” - திருமாவளவன்\nகுஜராத் இடைத்தேர்தல் : காங்கிரஸில் இருந்து பாஜகவிற்கு தாவியவர் தோல்வி\nகாத்திருந்து பொறுமையாக வெற்றியை கொண்டாடிய அதிமுக.. ஏன் தெரியுமா..\n“இடைத்தேர்தல் வெற்றிக்கு நாங்கள் தான் காரணம்” - பொன்.ராதாகிருஷ்ணன்\n“மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன்”- மு.க.ஸ்டாலின்\nRelated Tags : Nanguneri , Vikravandi , By election , வாக்கு எண்ணிக்கை , ஓட்டு , இடைத்தேர்தல் , விக்கிரவாண்டி , நாங்குநேரி\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n8 கால்கள்.. 2 உடல்களுடன் ஒட்டிப் பிறந்த ஆட்டுக்குட்டி\nகை, கால்களை கடித்த காட்டுப்பன்றி - இரண்டு விவசாயிகள் படுகாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/", "date_download": "2019-11-17T18:28:46Z", "digest": "sha1:TZIED6MKYM7MGQJT7CKDRGBCIZDXEBIW", "length": 7517, "nlines": 58, "source_domain": "cinecafe.in", "title": "Cinecafe.In - Latest Cinema news, breaking news, Tamil movies, Tamil Film,Tamil actress Gallery, Tamil actress Wallpapers, Tamil movie news, Tamil movie reviews, cinema video clips,", "raw_content": "\nகல்லூரி மாணவியை இரவு முழுக்க… ஹாஸ்டல் வார்டன் செய்த வேலை ஹாஸ்டல் வார்டன் செய்த வேலை \nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டேதான் இருக்கிறது.என்னதான் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை.சிறுவயது முதல் அணைத்து வயது பெண்களும் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள்.அதுபோன்ற மேலும்…\nசினிமாவை வெறுத்த ‘கருத்தம்மா’ நடிகர் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா 18 ஆண்டிற்கு பின்பு அடித்த அதிர்ஷ்டம் \nதமிழ் சினிமாவின் இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு கொடுத்த பிரபலங்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.அவ்வாறு பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் நடிகர் ராஜா. கருத்தம்மா படத்தின் மூலம் அறிமுகமான…\n90’s களின் சிரிப்பழகி லைலா… இப்போ எப்படி இருக்காங்க பாருங்க…\nதமிழ் சினிமாவில் கள்ளழகர் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை லைலா. 90ஸ்களில் தனது சிரிப்பினாலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசம்…\nநடிகர் விஜய் சேதுபதி மனைவியுடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம்.. இணையத்தில் குவிந்து வரும் வாழ்த்துக்கள்..\nமக்களின் நாயகன் நடிகர் விஜய் சேதுபதி மனைவியுடன் கல்யாண நாளை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரபல நடிகர் விஜய் சேதுபதி தனது திறமையை…\nரயிலின் கடைசிப்பெட்டியின் பின்பக்கத்தில் ‘X’-ன்னு கொடுக்கப்பட்டு இருக்கும் அது ஏன் தெரியுமா \nகார், மோட்டார் சைக்கிள், விமானங்கள், பேருந்துகள் என்றிருந்தாலும் பெரும்பாலான இந்தியர்களுக்கு முதன்மையான போக்குவரத்து என்றால் இன்றும் ரயில்கள் தான்.தினமும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களது தேவைகளுக்காக ரயில்வே போக்குவரத்தை…\nசர்ச்சை நடிகை மீராமிதுனுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பதவி இனிமேல் மீராவிடம் கொஞ்சம் உஷாரா இருங்க \nவிஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் மூன்றாவது சீசன் ஒளிபரப்பப்பட்டது இந்த நிகழ்ச்சியை கமல்தான் தொகுத்து வழங்கினார் பிக்பாஸில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அவர்களில் ஒருவர் மீரா மிதுன்…\n50 வயசிலும் மதுபாலா எப்படி இருக்காங்கன்னு பாருங்க பீச் பார்ட்டி மாடர்ன் டிரெஸ் என எப்படி வாழ்கிறார்ன்னு பாருங்க \nஹீரோக்கள் திரையுலகில் முப்பது, நாப்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே நிலைத்து நிற்கிறார்கள். ஆனால் ஹிரோயின்கள் அப்படி இல்லை. அவர்கள் சினிமாத்துறையில் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள்…\nநடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் இந்த வயதில் கூட இப்படியா \nநடிகை ஸ்ரீ தேவி விஜய��ுமார் அண்மையில் கணவர் மட்டும் குழந்தைகளுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.90 காலக்கட்டத்தில் ரிக்‌ஷா மாமா என்ற திரைப்படத்தின் மூலம்…\nஉணவு & மருத்துவம் (196)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/places-in-home-to-increase-mosquito-and-prevention-esr-196097.html", "date_download": "2019-11-17T17:57:30Z", "digest": "sha1:N5MATURQBV2DLAVB4VXOQ7IQVRMESXON", "length": 10147, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "வீட்டில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைப் பராமரிப்பது எப்படி? | places in home to increase mosquito and prevention– News18 Tamil", "raw_content": "\nவீட்டில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைப் பராமரிப்பது எப்படி\n’மா இலை’ நீரிழிவு நோயை குறைக்குமா..\nகாஞ்சிபுரம் பட்டு..மல்லிப் பூ என அசத்தும் பிக்பாஸ் ஷெரின்..\nதமிழ் மொழியில் டைட்டன் வாட்ச்... ’நம்ம தமிழ்நாடு’ என கெத்து காட்டும் ஸ்டைல்..\nசமைக்க, சிக்கன், மீன் வறுக்க எந்த எண்ணெய் பெஸ்ட்..\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nவீட்டில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைப் பராமரிப்பது எப்படி\nகொசுக்கள் தங்கி உற்பத்தி செய்வதற்கான சூற்றுச்சூழலை தவிறுங்கள்..\nகொசுக்கள் வெளியிலிருந்து வரும் பூச்சி என நினைத்துவிடாதீர்கள். உங்கள் வீட்டிலேயே சில சுகாதாரமற்ற விஷயங்களாலும் கொசுக்கள் உற்பத்தியாகும். இல்லையெனில் வெளியிலிருந்து வந்து அவை வீட்டுக்குள்ளேயே தங்கி உற்பத்தி செய்ய அவை ஏதுவாகவும் இருக்கும். அந்த இடங்களை எப்போதும் சுத்தமாகப் பராமரிப்பது அவசியம்.\nதிரைச் சீலைகள்: வீட்டின் முன் அழகுக்காக தொங்கவிடப்படும் திரைச் சீலைகளை வாரம் ஒரு முறையேனும் துவைத்து பயன்படுத்துங்கள். அதில் கொசுக்கள் தொற்றிக் கொண்டு ஒளிந்திருக்கும். திரைச்சீலைகள் துர்நாற்றத்துடன் இருப்பது கொசுக்களுக்கு கூடுதல் வசதியாக இருக்கும்.\nகுப்பைத் தொட்டி : குப்பைத் தொட்டியில் கழிவுகளைத் தேக்கி வைக்காமல் அவ்வபோது கொட்டி தூய்மையாக வைத்துக்கொள்வது நல்லது. அவற்றை திறந்த நிலையில் வைக்காமல் மூடி வைப்பது கொசுக்கள் மொய்ப்பதை தவிர்க்கலாம்.\nகழிவறைகள் : கிருமிகளின் வாழ்விடம் கழிவறைகள்தான். கழிவறையை தினமும் கழுவி தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். கழிவறை டவல், குப்பைத் தொட்டிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். வாசனைத் திரவியங்கள் கொசுக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். எனவே அவற்றைப் பயன்படுத்தி கொசு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.\nவீட்டின் மூலைகள் : மூலைகளிலும் கொசுக்கள் ஒட்டிகொண்டிருக்கும். மூலைகளில் அழுக்குத் துணி, தேவையற்றப் பொருட்களை தேக்கி வைப்பது என இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.\nலைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2016/oct/15/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2581524.html", "date_download": "2019-11-17T17:02:07Z", "digest": "sha1:CNIBTN7SKVEMGIPEYIP5ZVHF3UZ2T6LS", "length": 7273, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெல்லையில் எஸ்டிபிஐ போராட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nBy DIN | Published on : 15th October 2016 09:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியினர் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலங்களை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தலைமை வகித்���ு எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் முபாரக் பேசினார். திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி,துணைத் தலைவர் எஸ்.எஸ்.அப்துல்கரீம், செயலர் ஹயாத் முஹம்மது,தொகுதி நிர்வாகிகள் காசிம், சேக் தாவுது,சேக் சாலி,மூசல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3274186.html", "date_download": "2019-11-17T17:45:19Z", "digest": "sha1:FPEHSHWB5FDMLB453B7Q5D2EDCFOUNKI", "length": 8488, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nமாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம்\nBy DIN | Published on : 08th November 2019 07:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுகாமில் மாணவிக்கு காதொலிக் கருவியை வழங்குகிறாா் சாா் - ஆட்சியா் அனு.\nதிண்டிவனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது.\nதிண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை நடைபெற்ற முகாமில், திண்டிவனம் கோட்டத்துக்கு உள்பட்ட திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூா், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறன் கொண்ட மாணவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு 270 மனுக்களை அளித்தனா்.\nதிண்டிவனம் சாா் - ஆட்சியா் அனு, மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்தாா். இதில், தோ்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்தில் செயற்கை கால், காதொலிக் கருவி, கண் கண்ணாடி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும், முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாா் - ஆட்சியா் தெரிவித்தாா்.\nஇதில், வட்டாட்சியா்கள் திண்டிவனம் ரகோத்தமன், செஞ்சி கோவிந்தராஜ், மரக்காணம் ஞானம், மேல்மலையனூா் செந்தில்குமாா், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள் தனலட்சுமி, ராஜன், சுந்தர்ராஜ், அரசு மருத்துவா்கள் சீனிவாசன், தினகரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலசுந்தரம் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/467-samsung-galaxy-s9-s9-full-specifications.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T17:56:31Z", "digest": "sha1:G57VLAHI7V74BCVOIFO4JXZH2OLLN2SE", "length": 17250, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "கல்விக் கடன் பெற்ற 19,000 மாணவர்களிடம் ஆதரவு கோரி அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் | கல்விக் கடன் பெற்ற 19,000 மாணவர்களிடம் ஆதரவு கோரி அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம்", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nகல்விக் கடன் பெற்ற 19,000 மாணவர்களிடம் ஆதரவு கோரி அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம்\n���ங்கிகளில் கல்விக் கடன் பெற்று உயர்கல்வி பயின்ற மாணவர்கள் 19 ஆயிரம் பேருக்கு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.\nசிவகங்கைத் தொகுதியில் 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்த முறை அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை நிறுத்தி அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.\nமக்களிடம் வாக்குச் சேகரிப்பதற்காக கிராமம், கிராமமாகச் சென்று மத்திய அரசின் சாதனைகளை விளக்கியும், காங்கிரஸ் கட்சி மற்றும் தன் மீது புகார் கூறும் எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளித்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.\nமேலும், தனது தொகுதியில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப் பட்டோர், மகளிருக்கு என தனித்தனியாக மாநாடுகளையும் நடத்தியுள்ளார்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக தன் முயற்சியால் கொண்டு வரப்பட்டுள்ள கல்விக்கடன் வழங்கும் திட்டத்தில் வங்கிகளில் கல்விக்கடன் பெற்று, கல்வி பயின்றுள்ள 19 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரியுள்ளார்.\nரூ.4-க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்டு கையெழுத்திட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் சுருக்கம்:\n“ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கட்டணம் செலுத்தி படிக்கமுடியாத நிலையால் ஏராளமானோருக்கு எட்டாக்கனியாக இருந்த உயர்கல்வி அனைவருக்கும் கிடைக்கச் செய்திட எனது ஆலோசனையில் கடந்த 2004-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற மத்திய அரசு கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தது.\nஅதன்பிறகு 2009-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது படிக்கும் காலத்துக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கப்பட்டது. இருப்பினும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளானதால் ரூ.2600 கோடி ஒதுக்கி 2013 டிசம்பர் 31-ம் தேதி வரை வட்டியை தள்ளுபடி செய்தேன்.\nஇத்தகைய திட்டத்தால் ஏழ்மை குறுக்கீடு இல்லாமல் ஆயிரக்கணக்கானோருக்கு கல்வி கிடைத்துள்ளது.\nஆகை யால் நீங்களும், இன்னும் பல்லாயிரம் மாணவர்கள் பயன்பெறவும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் அவர் தெர��வித்துள்ளார்.\nகாரைக்குடியில் அவரது அலுவலகத்தில் இருந்து ரூ.4-க்கான அஞ்சல் தலை ஒட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தன்படி சிவகங்கை தொகுதிக் குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இருக்கும் 19 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கலாமெனத் தெரிகிறது.\nகடிதச் செலவுக்காக ரூ.76 ஆயிரம் செலவழித்துள்ளார். இது தேர்தல் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படலாமெனக் கூறப்படுகிறது.\nகல்விக் கடன்காங்கிரஸ் கட்சிசிதம்பரம் கடிதம்மக்களவை தேர்தல்ஆதரவு கடிதம்மாணவர்களுக்கு கடிதம்\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nதிமுக-வினரால்தான் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்தன: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு\nஇந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்...\nபிரதமர் அறிவிப்பை ஆதரித்து ப.சிதம்பரம் பேசியதில் எந்த நிர்பந்தமும் இல்லை: திருநாவுக்கரசர் விளக்கம்\nஎலி மருந்துக்கு தடை விதிக்க பரிந்துரைக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nசெல்ஃபி எடுக்க முயன்றபோது ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nசிறப்பான கட்டமைப்பு வசதிகள், தரமான கல்வி, புத்துணர்ச்சி குறையாத மாணவர்கள்: ஊர்கூடி பள்ளியை...\nதமிழகத்தில் காங்கிரஸ் பிரச்சாரம் 15ம் தேதி துவக்கம்: முதல் கூட்��த்தில் ஞானதேசிகன், சிதம்பரம்...\nஸ்டாலினை வீழ்த்த ஜெயலலிதாவையும் சந்திப்பார் அழகிரி: இன்னமும் ஆர்ப்பரிக்கும் அழகிரி ஆதரவாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12381", "date_download": "2019-11-17T18:19:37Z", "digest": "sha1:JQ6DKAGZE2QZFSPNK64VKIHUHXJUOGEG", "length": 15319, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "வணங்கான் கடிதங்கள்", "raw_content": "\nஒவ்வொரு கதைக்கும் ஒரு வரி சாரமாக இருக்குமோ\nஇந்தக் கதையின் சாரம் என்று எனக்குப் படுவது: “எனக்கு என் பிறப்பிலேயே நான் மீறமுடியாத ஆணை ஒன்றை அளித்தார்”\nவணங்கானைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது இதுதான்:\nஒரு கிளாசிக் நாவலாக வேண்டியதை தலைவர் இப்படி சுருக்கி விட்டாரே\nசரி பரவாயில்லை – அடர்த்தியான கிளாசிக் சிறுகதையாக இருந்துவிட்டுப் போகட்டும்.\nதிரும்பத் திரும்பப் படித்துக்கொள்ளவும் வசதி :)\nஅது எத்தனை நீளம் இருந்தாலும் சிறுகதைதான். ஒரே ஒரு புள்ளிதான் மையம். யானை மேல் எழும் சில கணங்கள். மற்ற எல்லாமே அதை அமைக்கும் பீடம்தான். அதுவே சிறுகதை\nஒரு சமுகம் தன் அவல நிலையிலிருந்து மேல் எழுந்த நிகழ்வு. பானையின் ஒரு சோறாக கறுத்தான். படிக்கும் வாசகன் அவனே கறுத்தானாக மாறிவிடுகிறான். அவனை காப்பாற்ற அவன் தந்தை பொன்னேமானிடம் கதறும் போது கேவலப்பட்டு, வெறியோடு தப்பிப்பதும், பின் பல வருடம் கழித்து ஜமீனிடம் முதல் நாள் அதே அவமானம் படும் போது ஏற்படுவது விரக்தியுறுவதும் – இத்தனை நாள் – இத்தனை தூரம்- இத்தனை படிப்பு – அனைத்திற்கும் மீறி அங்கு முன் நிற்பது அவன் சாதி மட்டும்தானா யானை அடியில் சாக இருந்தவனுக்கு எதிர்த்து நிற்க பயமில்லை- அவன் தன் சமுகத்தின் பிரதிநிதியாக எழுகிறான். அவன் ஆணை மேல் ஏறிய பின் அனைவரும் அவனுக்கு கிழ்தான். சரியான அடி. கறுத்தான் ஆனைக்கறுத்தான்நாடார் ஆகும் போது படிப்பவனும் அந்த எழுச்சி பெறுவது உங்கள் எழுத்தின் சிறப்பு. நேசமணி பற்றி தேவைக்கும் அதிகமாக எழுதியுள்ளாரே என தோன்றியது, பின் கறுத்தானின் வீரத்தில், வாழ்வில் நேசமணியும் கலந்திருப்பது புலனாயிற்று. நேற்றும் இன்றும் சாதி, இனம், மொழி, நிறம், பணம், உடல்வலு என பல விதங்களில் சிலர் பலரை அடிமைப்படுத்தி வைக்கின்றனர், நிறைய பேர் இதை எதிர்த்து முன் சென்றாலும் கறுத்தான் போல அது சமுதாயத்தின் எழுச்சியாக இருப்பதில்லை.\nஅறம், கேத்தேல் சாயிபு, வணங்கான் – வரிசையாக உள்ளம் நெகிழ வைத்து நேர்மறை எண்ணங்கள் எழ வைக்கும் தரிசனங்கள்.\nபின் குறிப்பு: இதை நாடார் காதையாக எண்ணி சிலர் துதி பாடுவதும், சிலர் எரிச்சல் அடைவதும் நிகழும், ஆனால் கூடிய விரைவில் நீங்களே எதாவது எழுதி அவர்களை குழப்பி விடுவீர்கள்.\nமானுடத்தை உணர முடியக்கூடிய அனைவருக்கும் இக்கதை எங்கோ நெஞ்சைத் தொடும். சாதி மத கருத்தியல் போக்குகளால் மனம் குறுகியவர்களுக்கு இது அல்ல எந்த கதையுமே பிடிக்காது. அவர்களுக்கு நம்மவர் எதிரிகள் என்ற பிரிவினை மட்டுமே உண்டு\nயானையின் கீழ் கிடந்த மனிதன் யானையின் மேல் ஏறிய கதை.\nயானை செல்லுமளவுக்கு மக்கள் வழி விடுவது.\nயானைமேல் ஏறும் கருப்பு நாடாரின் தனி மனித அனுபவம் சமூகத்தின் அனுபவமாக மிகக் கச்சிதமாக வருவது.\nதலைமுறைகள் குறித்த கவலையுடன் கொள்ளும் உறுதி.\nமேன்மையை கண்டுபிடித்து படிக்க ஊக்குவிக்கும் டீக்கடை முதலாளி.\nஎத்தனை மேன்மைகள் சாத்தியமானவன் மனிதன்\nஇந்தக் கதைதான் கண்கள் பனிக்கச் செய்தது.\nTags: சிறுகதை., வாசகர் கடிதம்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-7\nகதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ' பகடையாட்டம் '\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து ��ிமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/karikal-chozhan-1040326", "date_download": "2019-11-17T17:55:35Z", "digest": "sha1:K36AJORQNIT4HUZIBW5NMTBYIQJNTNLP", "length": 13548, "nlines": 168, "source_domain": "www.panuval.com", "title": "கரிகால் சோழன் : 9788184764451 : டாக்டர் ரா.நிரஞ்சனா தேவி", "raw_content": "\nடாக்டர் ரா.நிரஞ்சனா தேவி (ஆசிரியர்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு உரித்தானது கல்லணை. அணை கட்டும் அறிவியலை அன்றைய காலகட்டத்திலேயே அறிந்து, விவசாயச் சிறப்புக்கு அடிகோலிய ஆச்சரியன் கரிகாலன். மைசூர் குடகு மலையில் பிறந்து தமிழ்நாட்டில் கடலுடன் கலக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்திலேயே பல அணைகள் கட்டப்பட்டு நீரைத் தேக்கிவைக்கிறார்கள். எஞ்சிய நீர் மட்டுமே தென்னக நெற்களஞ்சியமாம் தஞ்சையை எட்டுகிறது. ஆனால், கரிகாலன் காலத்தில், காவிரியின் குறுக்கே எந்தத் தடைகளும் இல்லாத சூழலில், ஆண்டு முழுவதும் வெள்ளம் பாயும் காவிரி எப்படி கரைபுரண்டு ஓடியிருக்கும் அதன் வேகம் எவ்வளவு இருந்திருக்கும் அதன் வேகம் எவ்வளவு இருந்திருக்கும் அத்தகைய வேகத்தைத் தாங்கவும், எந்நாளும் வறட்சி காணாத வகையில் நீரைத் தேக்கவும், அதனை விவசாயச் செழிப்புக்குப் பயன்படுத்தவும் கரிகாலன் எப்படி எல்லாம் திட்டமிட்டு இருப்பான் அத்தகைய வேகத்தைத் தாங்கவும், எந்நாளும் வறட்சி காணாத வகையில் நீரைத் தேக்கவும், அதனை விவசாயச் செழிப்புக்குப் பயன்படுத்தவும் கரிகாலன் எப்படி எல்லாம் திட்டமிட்டு இருப்பான் - இத்தகைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் வார்க்கிறது இந்தத் தேடுதல் நிறைந்த பதிவு. உண்மையான கரிகாலன் யார், அவனுடைய ஆட்சிச் சிறப்பு, போர்த் திறன், கல்லணை கட்டப்பட்டதின் தொலைநோக்குப் பார்வை, நீர்ப் பிரச்னை என நாம் அறியத் தவறிய சோழ மண்ணின் காலடித்தடத்தைக் கண்டுபிடித்து சுவைபடச் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர் ரா.நிரஞ்சனாதேவி. மாமன்னன் கரிகாலனைப்பற்றியும் கல்லணையைப்பற்றியும் இதுவரை எவரும் சொல்லியிராத அளவுக்கு செறிவுமிகுந்த கல்வெட்டுச் செய்திகளுக்கு நிகரான படைப்பு இது\nசோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி :பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அ..\nபஞ்சபூத ஸ்தலங்களுள் இறைவன் அக்னி ரூபமாகக் காட்சிதரும் மலை திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள அருணாசலேஸ்வரரை வணங்கி..\nஸ்ரீ நாகநாத சுவாமியின் ஊழியன் என்று தம்மைப் பறைசாற்றிக் கொண்ட தெய்வீகப் பணியாளர் ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள். ஓரிடத்தில் தங்காமல் ஊர் ஊராகச் சுற்றித் தி..\nஆதிசங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியர் போன்ற அவதார புருஷர்கள் தேசம் முழுவதும் நீண்ட நெடிய பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை தழைக்கச் செய்தவர்கள். மக்களிடைய..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\nவருச நாட்டு ஜமீன் கதை\nஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் க..\nபுது வருடமான 2000, இந்த நூற்றாண்டுக்கும் இந்த மில்லினியத்துக்கும் கடைசி வருடம் என்றாலும் நடைமுறையில் அடுத்த நூற்றாண்டும் அடுத்த மில்லினியமும் இப்போதே ..\nகாலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கர��த்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறை..\nபலவித மாவட்டக்காரர்களின் கனவு இலக்காக, நம்பி வருபவர்களை வாழ வைக்கும் தளமாக மகத்துவம் சுமக்கிறது சென்னை. வணிகத்துக்காக வந்த ஆங்கிலேயர்கள் தொடங்கி பிழைப..\nதுன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது..\nஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் ந..\n“கோழியோ, ஆடோ வளர்ப்பது லாபமானது &ஒரு பெண் குழந்தையைப் பெற்று வளர்ப்பதைவிட” & இப்படி ஒரு வார்த்தை தன் காதில் விழுகிறபோது, இந்த நிஜக் கதையின் நாயகி மரி..\nசங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்த..\nஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்\nசங்கீத மும்மூர்த்திகளும், அவர்களுக்கு முன்பும் பின்பும் வாழ்ந்த மற்ற பல மகான்களும் இயற்றித் தந்த இனிமையானப் பாடல்களை பொக்கிஷமாகக் கருதி, போற்றிப் பாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.suniasacademy.com/quizzes/sun-quiz-2019-10th-september/", "date_download": "2019-11-17T17:48:51Z", "digest": "sha1:IDJ6YH57YX3Y7OPLCGR6SF3B2LKD5IYB", "length": 6762, "nlines": 237, "source_domain": "www.suniasacademy.com", "title": "Sun Quiz 2019 10th September - Sun IAS Academy", "raw_content": "\nஜிடால் என்ற செம்பு நாணயத்தை வெளியிட்டது யார்\nQutbuddin Aibak குத்புதீன் ஐபக்\nடெல்லி சுல்தான்களின் ஆட்சி காலம் எப்போது தொடங்கியது\nஜமா மசூதியை கட்டியவர் யார்\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலப்பிரதியை சாய்வு தொடர் எழுத்து முறையில் (கால்லிகிராஃபர்) எழுதியவர்\nPrem Behari Narain Raizada பிரேம் பெஹாரி நரேன் ரெய்சாடா\nBeohar Rammanohar Sinha பெய்ஹர் ராம்மனோகர் சின்ஹா\nNandalal Bose நந்தலால் போஸ்\n“அரசியல் முனிவர்” என அழைக்கப்படுபவர் யார்\nமுதல் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு\n“போர்” (அ) “வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்காக” தேசிய நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்தால் அது எவ்வாறு அறியப்படும்\nExternal Emergency வெளிப்புற நெருக்கடி நிலை\nInternal Emergency உள் நெருக்கடி நிலை\nConstitutional Emergency அரசியலமைப்பு நெருக்கடி நிலை\nAll the above மேற்கண்ட அனைத்தும்\nஇந்தியாவில் நீதிப்புனராய்வு அதிகாரத்தை பெற்றிருப்பது\nAll Courts அனைத்து நீதிமன்றங்கள்\nSupreme Court as well as High Courts உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும்\nBy no Courts எந்த நீதிமன்றமும் இல்லை\nFerrous Sulphate பெரஸ் சல்ஃபேட்\nZinc Sulphate ஜிங்க் சல்ஃபேட்\nSodium Thiosulphate சோடியம் தயோ சல்ஃபேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/228164", "date_download": "2019-11-17T18:36:19Z", "digest": "sha1:S6GOS4HMQZECPVOKBJTSQR55KTFTQYS7", "length": 6418, "nlines": 111, "source_domain": "www.tamilwin.com", "title": "முஸ்லிம்கள் மத்தியில் எச்சரிக்கை செய்தி! அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மறுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுஸ்லிம்கள் மத்தியில் எச்சரிக்கை செய்தி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மறுப்பு\nஇலங்கையின் முஸ்லிம்கள் மத்தியில் எச்சரிக்கை செய்தியை விடுத்ததாக தெரிவிக்கப்படும் தகவலை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மறுத்துள்ளது.\nஇது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅதில் எவ்வித எச்சரிக்கை அறிவித்தல்களையும் தாம் முஸ்லிம்கள் மத்தியில் வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே நம்பிக்கையற்ற செய்திகளை நம்பவேண்டாம் என்று உலமா கோரிக்கை விடுத்துள்ளது.\nஎதுவும் முக்கிய செய்திகள் இருப்பின் அவை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இணையத்தில் பிரசுரிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய ��ெய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=46949", "date_download": "2019-11-17T17:57:35Z", "digest": "sha1:HLBDLTMISAB6GVYQ7XDRZXZGCM2KCUDY", "length": 17322, "nlines": 284, "source_domain": "www.vallamai.com", "title": "நான் அறிந்த சிலம்பு – 123 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nநான் அறிந்த சிலம்பு – 123\nநான் அறிந்த சிலம்பு – 123\nமதுரைக் காண்டம் – 11: காடுகாண் காதை\nமூவரும் மேற்செல்லும்போது, வழி நடந்த வருத்தத்தால் கவுந்தி அடிகளும் கண்ணகியும் வழிமருங்கு இருப்ப, கோவலன் அண்மையிலுள்ள ஒரு பொய்கைக்கு நீர் அருந்தச் செல்லுதல்.\nஓர் அரிய ஊரில் தங்கி,\nமதுரை செல்லும் வழியில் சென்றனர்.\nவழியின் ஓரம் ஓய்வுக்காய் அமர்ந்தனர்.\nகோவலன், தாம் நடந்து வந்த வழியின்\nபக்கத்திலிருந்த இன்னுமொரு வழியில் சென்று\nஅங்குள்ள பொய்கையில் தண்ணீர்ப் பருகி,\nநீர் கொண்டுவரும் விருப்பம் கொண்டவனாய்ப்\nவனதேவதை வசந்தமாலையின் உருவில் தோன்றி, கோவலனிடம் முறையிடுதல்.\nஅவள் தோழியையும் விரும்புவான் என்று கருதி,\n“நறுமணம் கொண்ட தாழை மடலில்\nநான் தவறாக ஒன்றும் எழுதிடவில்லை.\nஎன்று தம்மிடம் கூறிய மாதவி\nஅடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 150 – 162\nமதுரையைச் சேர்ந்த மலர் சபா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், கல்வியியலில் முதுகலைப்பட்டம் போன்ற பட்டங்கள் பெற்ற நிறை கல்வியாளர். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தவர் தற்போது ரியாத், சவுதி அரேபியாவில் வசிக்கிறார். பஹ்ரைன், ரியாத் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்.\nபாசமலர் என்ற பெயரில் பெட்டகம், சமையலும் கைப்பழக்கம் என்ற தமிழ் வலைப்பூக்களிலும்.\nMalar’s Kitchen:, Rainbow Wings: என்ற ஆங்கில வலைப்பூக்களிலும் எழுதி வருகிறார் இந்த பன்முக நாயகி.\nகாற்று வாங்கப் போனேன் – பகுதி 7\nஎம் .ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவ��ஸ்திரேலியா கொஞ்சி மகிழ்வதற்கு குழந்தைகள் இல்லாமல் கெஞ்சிநின்று நோன்பிருந்து கேட்டுநிற்போம் கடவுளிடம் நெஞ்சறிந்த கருணைக்கடல் நிறை\n-றியாஸ் முஹமட் பிரிந்து இருப்பதில் பிரியமுமில்லை காத்திருப்பதில் அர்த்தமுமில்லை உன்னை மறக்கத் தெரியவுமில்லை நீயின்றி வேற உறவுமில்லை..... உன்னைப் போல ஒரு துணையுமில்லை உனக்கு நான் தகுதியுமில்ல\nஇந்த வாரம் வல்லமையாளர் திவாகர் சென்ற வாரம் எழுத்தாளரான திரு இரவி வேணு, தான் எழுதி வருகின்ற ராமாயணக் கதைக்கான ஒரு 'டிரெய்லரை' விடுதலை செய்தார். அதைக் காண நேர்ந்தது. அத்துடன் அவர் எழுத\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 232\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/140900-umbilical-hernia-cause-newborn-babies", "date_download": "2019-11-17T18:15:29Z", "digest": "sha1:OOF4UAV4TFKWI6L27BIDB2FJLI3LJMKV", "length": 5212, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 June 2018 - குழந்தைக்கும் வரலாம் குடலிறக்கம் | umbilical hernia cause newborn Babies - Doctor Vikatan", "raw_content": "\nடாக்டர் 360: ஆயுசு 100 - செஞ்சுரி போட சில வழிகள்\nஎத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்\nதுணிவோடு கனவு காணுங்கள் - தூரிகைக் காதலன் கார்த்திகே ஷர்மா\nநிலம் முதல் ஆகாயம் வரை... - சூரிய ஒளி சிகிச்சை\nபாசம் வைக்க நேசம் வைக்க… - இவனைத் தவிர உறவுக்காரன் யாருமில்லடா\nSTAR FITNESS: எதையும் கணக்குப் பண்ணிச் சாப்பிடணும்\nமுதல் நாள் முதலே... - ஆனந்தம் விளையாடும் வீடு - 1\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 14\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3786", "date_download": "2019-11-17T17:45:11Z", "digest": "sha1:OIWAFCTFIQDXSQTKG3QNGAJTPEZ2XZ3U", "length": 13612, "nlines": 306, "source_domain": "www.arusuvai.com", "title": "சோறு வடை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 7 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசோறு - 1/2 கப்\nரவை - 1/2 கப்\nஅரிசி மாவு - 1 1/2 கப்\nசோடா உப்பு - சிட்டிகை\nஉப்பு - தேவையான அளவு\nமஞ்சள் தூள் - தேவையான அளவு\nதேங்காய்ப்பூ - 4 மேசைக்கரண்டி\nபெரிய வெங்காயம் - 3\nமசாலாத் தூள் - 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nமாசித்தூள் - 2 மேசைக்கரண்டி\nமுதலில் இறாலை கழுவி சிறிது மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மசாலாத் தூள், உப்பு சேர்த்து பிரட்டி எடுத்து தனியாக வைக்கவும்.\nவெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nபின் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, கருவேப்பிலை, மசாலாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி பிரட்டிய இறாலை சேர்த்து வதக்கவும்.தீயை மிதமானதாக வைக்கவும்.\nநன்கு வெங்காயம் வதங்கி வெந்ததும் மாசித்தூளை சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்து இருந்து இறக்கி தனியாக வைக்கவும்.\nபின் ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், தேங்காய்ப்பூ ,சோடா உப்பு, சோறு சேர்த்து பின் ரவை அரிசிமாவை போட்டு நன்கு கைகளால் பிசைந்துக்கொள்ளவும்.\n6 மணிநேரம் ஊறவிடவும். பின் ஒரு வெள்ளை துணியை தண்ணீரில் நனைத்து அதை நன்கு பிழிந்துக்கொள்ளவும்.\nபின் அதன் மேல் ஒரு சிறு உருண்டை அளவு மாவை அடுத்து நன்கு வட்டமாக தட்ட வேண்டும். வேண்டும் என்றால் கையில் சிறிது தண்ணீரை தொட்டுக் கொண்டு தட்டவும்.\nபின் அதன் மேல் செய்து வைத்த வெங்காய கலவையை சிறிது வைத்து அந்த துணியிலேயே சிறிது இடை வெளி விட்டு இன்னொறு சிறு உருண்டை அளவு மாவை வைத்து முதலில் தட்டின மாதிரியே இந்த அளவு மாவையும் தட்டி முதலில் தட்டி வைத்ததின் மேலே வைத்து சிறிது தண்ணீர் தொட்டு நன்கு மூடிவிடவும்.\nவாடா வெடித்து இருக்காமல் ஒட்டி மூட வேண்டும். அப்பொழுதுதான் பொரிக்கும் போது உள்ளே வைத்த வெங்காய கலவை வெளியில் வராது.\nஇதே போல் எல்லாமாவையும் செய்து எண்ணெய் சூடாக்கி மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.\nசுவையா��� சோறு வடை தயார்\nசேப்பங்கிழங்கு இறால் ஸ்பைசி மசாலா\nஅரிசி மாவு போடும் போது ரவை போடவும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1137982.html/attachment/a020n", "date_download": "2019-11-17T16:59:02Z", "digest": "sha1:3XYIRLSE4QLLJU54N45J2V6YDHIFXTZJ", "length": 5409, "nlines": 124, "source_domain": "www.athirady.com", "title": "a020n – Athirady News ;", "raw_content": "\n“புளொட்” தலைவர் சித்தார்த்தனின் “தாயாரின் இறுதிச்சடங்கு”.. (முழுமையான படங்கள்)\nReturn to \"“புளொட்” தலைவர் சித்தார்த்தனின் “தாயாரின் இறுதிச்சடங்கு”.. (முழுமையான…\"\nசெய்தித் துணுக்குகள் – 002..\nபோலீஸ் இன்ஸ்பெக்டரை மிரட்டிய பெண் மந்திரி- விசாரணை நடத்த ஆதித்யநாத்…\nப.சிதம்பரம், பரூக் அப்துல்லா ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வர…\nசிரியா: ரஷியா விமானப்படை தாக்குதலில் பொதுமக்களில் 9 பேர் பலி..\n19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து மாற்று நடவடிக்கை –…\nதேர்தலை அமைதியாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி\nபொதுத் தேர்தலுக்குச் செல்ல ரணில் யோசனை\nபால்சோறு வழங்கி வவுனியாவில் கொண்டாட்டம்\nஅங்கஜன் ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்\nபுதிய பிரதமர் தினேஸ் குணவர்த்தனவா\nசிறப்பான ஆட்சிக்கு கோத்தாபய வித்திடுவார் – விக்னேஸ்வரன் வாழ்த்து\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/muthukumaran_1.php", "date_download": "2019-11-17T18:19:01Z", "digest": "sha1:3PFKX2XNBCDBNWIAIBNMIXYVHQ4YIFUU", "length": 21165, "nlines": 48, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Muthukumaran | Globalization |", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்��ள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n''அரசு என்பது துப்பாக்கிகளினால் நிலை நிறுத்தப்படவில்லை, வார்த்தைகளினால் ஆன பிரதிகளினால்''\nஉலகில் காலகாலமாக அதிகாரமும் அடக்குமுறையும் நிகழ்ந்துகொண்டே வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது அடக்குமுறையை நிகழ்த்தும் சமூகம் எண்ணிக்கையளவில் மிகக்குறைவானதாக இருப்பதும் அடக்குமுறைக்கு உட்படும் சமூகம் பெரியதாக இருப்பதும். எப்படி இது சாத்தியமாயிற்று. அதன் விடைதான் முதல் வரிகளில்.\nநமக்குள் மூன்றுவிதமான சமூக அமைப்புகளை நிலவி வருகிறது. முதலாவது அடக்குமுறைக்கு உட்படும் அடிமைச் சமூகம், இரண்டாவது அடக்கும் அதிகார சமூகம், மூன்றாவது அதிகார வர்க்கத்தை ஆதரிக்கும் தரகு சமூகம்.\nவரலாறு என்பது ஒரு சமூகத்தை பற்றிய அடிப்படைச் செய்தியாக, ஆவணமாக, செல்வமாக உணரப்படுகிறது. இதன் மீது எழும்பும் நம்பிக்கைகளே அடுத்தடுத்த தலைமுறைகளை வழிநடத்திச் செல்கிறது. வரலாறுகள் உண்மைகள் என பெருவாரியாக நம்பப்படுகிறது. ஆனால் உள்தேடி பயணிக்கும் போது அவ்வாறாக இருப்பதில்லை என்பதுதான் நடைமுறை எதார்த்தம்.\nதனக்கான உரையாடல்களை கட்டமைப்பதே வரலாறு என்றாகியிருக்கிறது. அதனால் ஒவ்வொரு இனத்திற்கும் தங்களுக்கான உரையாடல்களை கட்டமைப்பதே உண்மையான யுத்தக்களமாக இருக்கிறது. இது அடிப்படையான விசயம். ஆனால் இங்குதான் அதிகார, ஆதிக்க சமூகம் தன் கோரக்கரங்களை நுழைக்கிறது. அந்தந்த மண்ணுக்குரிய பெருவாரியான மக்களின் உரையாடலை அறவே அழித்தொழித்து தனது ஆதிக்க உரையாடலை திணிக்கிறது. அதை அங்கு வாழும் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானதாக கற்பிக்கிறது. இப்படி கற்பிக்கப்பட்டவையே இயற்கையானது என்று பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தினை நம்ப வைத்து அவர்களை மனரீதியாகவே அடிமைதனத்தை ஏற்கச் செய்கிறது. தாங்கள் அடிமைகள், ஆதிக்க சமூகத்தினருக்கு அடங்கிப் போவதே தனக்கு விதிக்கப்பட்ட விதி, அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதே ஒரே தொடர்ந்து இவ்வுலகில் வாழ வழி என்ற மனோநிலையை வளர்த்து அவர்களை மனரீதியாகவே அடிமை பட வைத்து விடுகிறது. இத்தகையதொரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறும் போது அவர்களால் எதிர்ப்புகளற்ற அதிகார சமூகத்தை மிக எளிதாக கட்டமைக்க முடிகிறது. இவ்வாறு ஏற்படுத்திய கருத்துருவாக்கத்தை பாதுகாக்க எண்ணற்ற புராணக் கதைகள், நீதி சம்பவங்கள், இலக்கியங்கள் எனத் தொடர்ச்சியாக அதை வலுவூட்டி வருகிறது. பெண்ணடிமைத்தனமும் இதே முறையில்தான் இயங்குகிறது. பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்பதாக உருவாகியிருக்கும் கருத்தாக்கம் இதற்கு ஒரு நடைமுறை எடுத்துகாட்டு.\nஎனவே எந்த வகையான விடுதலை என்பதும் நமக்கான உரையாடலை, உருவாக்குவதில்தான் இருக்கிறது. மொழியின் தேவை என்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இதிலிருந்து விளங்கும். அடிமை கொள்ள நினைப்பவன் முதலில் தாக்குவது மொழியாகத்தான் இருக்கும். மொழியை சிதைத்தால் அந்த இனத்தை சிதைப்பது என்பது மிக எளிதான காரியம்.\nஇந்தியாவின் வரலாறும் இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. அதிகார சமூகத்தின் உரையாடல்களே பொதுவானதாகி இருக்கிறது. பெரும்பான்மையினரது குரல்கள் நசித்தொழிக்கபட்டிருக்கின்றன. மனிதனை பிறப்பின் ரீதியாக பாகுபடுத்தி, அந்த பாகுபாட்டை புராண இதிகாசங்கள், நீதி நூல்கள் தொடர்ச்சியாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பேணிக்காத்து வந்திருக்கிறது. தங்களை அறியாமலே பெரும்பான்மையான மக்களும் அந்த கருத்துருவாக்கங்களை ஏற்று வாழ்கிறார்கள்.\nஇன்றைய பல நிகழ்வுகளுக்கு இந்த கூற்றுகளோடு தொடர்பு இருக்கிறது.\nஇந்தியாவை எடுத்து கொள்ளுங்கள். கிராமங்கள் நிறைந்த நாடு, விவாசாயதை ஜீவாதராமாக கொண்ட நாடு. ஆனால் இன்றைய இந்தியாவாக பிரதிநிதுதுவப்படுத்துவது வேறோன்று. போலியானது. இது அனைத்து தளங்களிலும் நிகழ்கிறது. மக்களின் மரபு, பண்பாடு, வாழ்வியல் முறை, கலாச்சாரம், மொழி, என் அனைத்திலும் பெரும்பான்மை சமூகத்தின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டு அதிகார சமூகத்தின் குரல்கள் திணிக்கப்பட்டு பொதுச்சமூகத்தின் குரலாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருக்கிறது.\nநமது மண், அது சார்ந்த விசயங்களை பிரதிநிதித்துவப்படுத்தாமல், தொடர்ந்து ஒவ்வாத ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறோம். எல்லாத் துறைகளிலலும் நமது சுயத்தன்மை இழந்து முகமற்று நடமாடுகிறோம். அது பற்றிய பிரக்ஞைகூட இல்லாமலே தலைமுறை தலைமுறையாக வாழப்பழகியும் விட்டோம். நமது சுயம் என்னவென்பதே மறந்து போகும் அளவிற்கு நம்மீது திணித்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டன.\nகாலணி ஆதிக்கத்தில் இருந்து பெரும்போராட்டம் நடத்தி விடுதலை பெற்றோம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால் இன்று நவீன காலணியாதிக்கத்தை எந்த வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொண்டுவிட்டோம்.\nஇன்றைய நவகாலணியாதிக்கம் பொருளாதார ஏற்றம் என்னும் பெயரில் உள்நுழைகிறது. திறந்த வெளி வணிகம் என்னும் பெயரில் நமக்கு உரிமையான நமது வளங்கள் சுரண்டப்பட்டு நமக்கே விற்கப்படுகின்றன. அதுவும் அபரிமிதமான லாபத்தில்.\nஇந்த சுரண்டலுக்கு தரகு சமூகம் துணை போகின்றது. இந்த நாட்டு மக்களின் நலன்களை புறந்தள்ளி ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் நலனுக்காக உழைக்கும் இந்த கூட்டம்தான் இன்று வேகமாக முன்னேறி இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் தனது மேலாண்மையை வலுவாக நிறுவியுள்ளது. இன்றைய அதிகாரத்தின் மொழி இந்த தரகு சமூகத்தின் மொழியாக இருக்கிறது. இவை மிகத் தெளிவாக பொருளாதார நலன்களை முன்னிறித்தி இயங்குகின்றனர். ஆனால் இந்த வளர்ச்சி பலரை, குறிப்பாக சக மனிதனின் பொருளாதாரத்தை நசுக்கி, அழிப்பதால் வருவது என்பதை மறந்து விடுகின்றனர். மறைத்து விடுகின்றனர். பயனடைபவர்களை, வளமான சூழலை வெளிச்சப்புள்ளிக்கு கொண்டு வரும் இவர்கள் அதன் பின்னால் இருண்டு கிடக்கும் நிகழ்வுகளை, அவலங்களை புறக்கணிக்கிறார்கள். நிராகரிக்கிறார்கள்\nஇந்த அடக்குமுறையை மிக வீரியமாக அரசுகளின் வாயிலாகவும், நீதிமன்றங்கள் வாயிலாகவும், அச்சு, மின் ஊடகங்கள் வாயிலாகவும் செய்து வருகின்றனர். இன்று அரசாங்கங்களும் ஊடகங்களும் இந்த மக்களை, மக்களின் நலன்களை பிரதிநிதுத்துவப்படுத்துவதாக இயங்கவில்லை. தொழில் முதலைகளின் பிரதிநிதிகளாகவே இயங்குகின்றனர். இந்த அடக்குமுறையை எதிர்ப்பவர்களையே ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தும் உத்திகளை மிக நுணுக்கமாக கையாள்கிறது.\nஅடக்குமுறைக்குள்ளானவர்கள் குரல்கள் நசுக்கப்பட்டு அவை இந்த பொதுச் சமுதாய அமைப்பின் நலனுக்கு உகந்ததல்ல என்று நிறுவும் முயற்ச்சியின் வாயிலாக, அந்த குரல்களை சமுக நலனுக்கெதிரான குரல்களாக திரிப்பதிலும், முனைப்போடு செயல்படுவதோடு மட்டுமன்றி அவற்றை பொதுக்கருத்தாக்கி உண்மையென நம்ப வைக்கும் அதிகார அடக்குமுறையையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதுதான் அடக்குமுறைக்குட்பட்ட மக்களின் அவலங்கள் பொதுவில் தெரிய வரும் போது நம்ப முடியாததாக ஏற்க முடியாததாக இருக்கிறது. அவர்களின் வலிகள் கவனிக்கப்படாமலும் புரிந்து கொள்ளாது ஒதுக்கி வைக்கும் நிலையும் தொடர்ந்து வருகிறது.\nஇந்த தரகு சமூகத்தின் அதிகார கருத்துருவாக்கம்தான் சமூகத்தில் பின் தங்கியவர்களின் முன்னேற்றத்திற்காக கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளை மூர்க்கத்தனமாக எதிர்க்க வைத்திருக்கிறது.\nநாட்டின் முன்னேற்றம் என்பது ஒரு சாராரை மற்றும் வளப்படுத்துவதாக இருத்தல் கூடாது. அது அனைத்து மக்களின் நலன்களை உள்ளடக்கிய வளமாக முன்னேற்றமாக இருக்க வேண்டும். எனவே இந்த அதிகார கருத்துருவாக்கத்தை உடைத்து, பெரும்பான்மை மக்களின் கருத்துருவாக்கத்தை நிலைபெறச்செய்ய நாம் இன்னும் அதிகமாக போராட வேண்டும். இந்த போராட்டம் கால எல்லைகளற்று நமக்கான உரையாடலை உருவாக்கி நிலை பெறச்செய்யும் வரை தொடர வேண்டும். இடையிடையே ஏற்படும் தற்காலிகத் தொய்வுகளால் சோர்வடையாது தொடர்ந்து செல்ல வேண்டும்.\n- முத்துக்குமரன், துபாய் ([email protected])\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/58210-duplicate-facebook-accounts-tripled-in-three-years.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T17:16:43Z", "digest": "sha1:I3XXAHTKOLEEPY36SF2SBJL5CRI4ZSF4", "length": 10114, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகமான பேஸ்புக் போலி கணக்குகள்! | Duplicate Facebook accounts tripled in three years", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n3 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகமான பேஸ்புக் போலி கணக்குகள்\nகடந்த மூன்று ஆண்டுகளில் பேஸ்புக் போலி கணக்குகள் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளம் பேஸ்புக். இந்நிலையில் பேஸ்புக்கில் உள்ள போலி கணக்குகள் குறித்து அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மூன்று ஆண்டுகளில் போலி கணக்குகள் 25 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், இது 3 மடங்கு அதிகம் என தெரிவித்துள்ளது.\nபேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் விவரங்களை மாத அடிப்படையில் கணக்கிட்டபோது தெரிய வந்துள்ளதாக பேஸ்புக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் 4ஆவது காலாண்டில் போலி கணக்குகள் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும்‌, 2015ஆம் ஆண்டில் இது 5 சதவிகிதமாகவே இருந்ததாகவு‌ம் பேஸ்புக் தெரிவித்துள்ளது.\nஅதாவது 2015 டிசம்பர் 31ன் படி மாத அடிப்படையில் பேஸ்புக்கை பயன்படுத்தியவர்கள் 159 கோடி பேர் பயன்படுத்தியதாகவும், ஆனால் 2018 டிசம்பர் 31 கணக்கின்படி 232 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் போலி கணக்குகள் அதிகரித்து இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநாள் அடிப்படையில் கணக்கிடும்போதும் பேஸ்புக் பயனாளர்கள் கடந்த 3 ஆண்டுகளில் அதிகரித்து உள்ளனர்/ 2015ல் 140 கோடியாக இருந்த பயனாளர்கள் 2018ம் ஆண்டு 152 கோடியாக அதிகரித்துள்ளது. இது 9 சதவீத உயர்வு என பேஸ்புக் தெரிவித்துள்ளது.\n’எனக்கு அரசியல் தெரியாது’: பாஜக அழைப்பு, மோகன்லால் நிராகரிப்பு\n3வது நாளாக தொடரும் மம்தாவின் தர்ணா போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\nஃபேஸ்புக் பயனாளர்களின் விவரங்களைக் கேட்டறிவதில் இந்தியா 2வது இடம்\nமனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பரப்பிய கணவர் கைது\n'இனி இதன் வழியாகவும் பணம் அனுப்பலாம்': ஃபேஸ்புக் கொடுத்த புதிய வசதி\nகாதலனை நம்பி ஏமாந்த சிறுமி - ஃபேஸ்புக் நட்பால் நடந்த விபரீதம்\n“எப்போது எந்த உடை அணிய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்” - எம்.பி. ஜோதிமணி காட்டம்\nஆழ்துளை விபத்துகள்: மீட்புக் கருவி கண்டுபிடிப்பவர்களுக்கு தமிழக அரசு பரிசு அறிவிப்பு\nமூடப்��டாத ஆழ்துளைக் கிணறு குறித்த ஃபேஸ்புக் பதிவு: உடனடியாக நடவடிக்கை எடுத்த நண்பர்கள்..\nலக்கேஜ் எடையை குறைக்க இளம்பெண்ணின் ‘ஸ்பாட் ஐடியா’ - வைரலான போட்டோ\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’எனக்கு அரசியல் தெரியாது’: பாஜக அழைப்பு, மோகன்லால் நிராகரிப்பு\n3வது நாளாக தொடரும் மம்தாவின் தர்ணா போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13129.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-17T17:03:35Z", "digest": "sha1:YZELPDNTPAG6WNRPT3VJFMITO6CUY23K", "length": 49138, "nlines": 146, "source_domain": "www.tamilmantram.com", "title": "கடன் கொடுத்தார் நெஞ்சம் போல! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > கடன் கொடுத்தார் நெஞ்சம் போல\nView Full Version : கடன் கொடுத்தார் நெஞ்சம் போல\nஇன்று தேதி ஒன்று. சம்பள நன்னாள்.மாதம் முழுவதும் வேலை செய்த பணத்தைக் கையில் வாங்கும் மகிழ்ச்சியை விட...நான் கடன் குடுத்தவர்களிடம் கடனைத் திரும்பக் கேட்பது எப்படி என்ற சங்கோஜத்துடனேயே பணிக்குப் புறப்பட்டேன். இதைப் படித்தவுடன் யவனிகா கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து கறாராக வசூல் செய்பவள் என்ற எண்ணம் உங்கள் மனதில் எழுகிறதல்லவா அதை சுத்தமாக அழிரப்பர் போட்டு அழித்து விட்டு மேலே படியுங்கள். நீ சரியான ஏமாளி..பொழைக்கத்தெரியாத பெண்...படித்த முட்டாள்...இதெல்லாம் என் கணவர் என்னைப் பார்த்து அடிக்கடி கூறும் வார்த்தைகள்.ஏன் தெரியுமா\nமாதக்கடைசியில் என்னுடன் பணிபுரிவர்களுக்கு கடன் கொடுப்பதும்...அதை திரும்பக் கேட்க முடியாமல் மென்று முழுங்கி காந்தி கடனில் விட்டு விடுவதும் என்னுடைய வாழ்க்கை வரலாற்றில் வெள்ளெழுத்தில் எழுதப்பட வேண்டிய சம்பவங்கள்.\nஆனால் இன்று வீறு கொண்ட வேங்கையாய்ப் புறப்பட்டாள் யவனிகா. இன்னும் எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த பூமியில் ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவாரும் இருப்பார்கள் போன்ற அரிய கருத்துகளை அசைபோட்டபடி....வெட்கப் படாமல் குடுத்த கடனை கடைசி வரை போராடித் திரும்பப் பெற்றே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை மனதிலே உருவேற்றிக் கொண்டேன்.\nஇன்றைய என்னுடைய எய்ம். கமல். உலக நாயகன் பேரை வைத்திருக்கும், பங்களாதேசி..பேருதான் கமல். அய்யா ஸ்டைல் எல்லாம் சூப்பர் ஸ்டார் மாதிரி இருக்கும். \"தல\" மாதிரி கையை நீட்டி நீட்டி பேசுவார். தளபதி மாதிரி பறந்து பறந்து துடைப்பத்துடன் சண்டை போட்டு தரை துடைப்பார். பங்களா தேசத்திலிருந்து வந்து சவூதி மருத்தவமனையில், டயட்டரி கிச்சனில் வேலை செய்யும் கடைநிலை ஊழியன். இரண்டு மாதங்களுக்கு முன் 500 ரியால் கடன் வாங்கி இன்றுவரை தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறான். ஐந்து, பத்து என்று அவ்வப்போது வாங்கியவைகளும் நேருமாமா கடன் தான்.\nடயட்டரி கிச்சனுக்குள் நுழைந்து, நான் அவனைப் பார்த்த போது \"அரபு நாடே அசந்து போகும் அழகி நீ...\"என்று யாரோ சொல்லிக் கொடுத்த தமிழ்ப் பாட்டை தப்புத்தப்பாய் பாடியபடி தரை துடைத்துக் கொண்டிருந்தான்.\nதயக்கத்துடன் முகமன் கூறி ஆரம்பித்தேன். \"என்ன கமல் சம்பளம் வாங்கியாச்சாமுகமெல்லாம் சிரிப்பாயிருக்கு\n\"என்ன சிஸ்டர் உங்கள மாதிரி ஆயிரக் கணக்கிலா வருது தம்மாத்துண்டு 700 ரியால். எல்லாம் வாங்கியாச்சு. பாருங்க சிஸ்டர்...இந்த கடன் குடுத்தவங்க தொல்லை தாங்க முடியறதில்லை. ஒண்ணாம் தேதியான டாண்ணு வற்றாங்க தம்மாத்துண்டு 700 ரியால். எல்லாம் வாங்கியாச்சு. பாருங்க சிஸ்டர்...இந்த கடன் குடுத்தவங்க தொல்லை தாங்க முடியறதில்லை. ஒண்ணாம் தேதியான டாண்ணு வற்றாங்க எல்லாரும் உங்கள மாதிரியா...போனாப் போகுது கஷ்டவாளின்னு விடறதில்லை.\" என்றான் என் முதல் பந்தையே சிக்சராக்கி\n நேற்று வரை நான் ஏமாளி. இன்று முதல் அறிவாளியாக்கும்.\n\"இல்லை கமல்...எனக்கு கொஞ்சம் அவசரமா பணம் தேவைப்படுது...500 ரியால் வாங்கினியில்ல...இப்ப குடேன்..உதவியா இருக்கும்.\"\n..வீட்டுக்காரரும் சம்பாதிக்கறார். கம்பெனி வீடு தந்திருக்கு. மெடிகல் செலவு ஃப்ரீ. ��சங்களும் சின்னவங்க தானே அப்படியென்ன செலவு ஏதாவது நகை வாங்கப் போறீங்களா\nநான் நகை வாங்கினா இவனுக்கென்ன நட்டு வாங்கினா இவனுக்கென்ன இத்தனை விசயம் என்னப் பத்தி, இவனுக்கெப்படித்த் தெரியும்\n\"அதில்ல கமல். ஊருக்குப் பணம் அனுப்பனும்.அதான் கேக்கறேன் தப்பா நெனைச்சுக்காதே\" என்றேன்.\nஎன்ன சிஸ்டர் நீங்க நெசமாலுமே எனக்கு தங்கச்சி மாதிரி தான் ...உங்களைப் போயி தப்பா நினைப்பனே அது சரி, ரெண்டு பேரும் சம்பாதிக்கறீங்களே இந்த 500 ரியால வாங்கித்தானா ஊருக்கு அனுப்பனும் அது சரி, ரெண்டு பேரும் சம்பாதிக்கறீங்களே இந்த 500 ரியால வாங்கித்தானா ஊருக்கு அனுப்பனும் அதுமில்லாம டாலர் ரேட்டு கம்மியாச்சே இப்ப...இந்தியா ரூபா எங்கியோ ஏறிட்டே போகுது போல அதுமில்லாம டாலர் ரேட்டு கம்மியாச்சே இப்ப...இந்தியா ரூபா எங்கியோ ஏறிட்டே போகுது போலஇப்ப பணமெல்லாம் அனுப்பாதீங்க. ரெண்டு மாசத்தில டாலர் ஏறும்னு நெனைக்கிறேன்...அப்ப அனுப்பிக்கலாம். நான் சொன்னேன்னு சொல்லுங்க சார்கிட்ட\"\nஇதை வேறு என் கணவரிடம் சொல்லி அவர் காதில் புகை வருவதை நான் பார்ப்பதாகச் செய்த கற்பனையில் எனக்குச் சிரிப்பு வந்தது.\n\"அதெல்லாம் நான் பாத்துக்கறேன்...நீ கவலை படாதே உன்னால பணம் குடுக்க முடியுமா உன்னால பணம் குடுக்க முடியுமா முடியாதா\n\"என்ன சிஸ்டர் இவ்வளவு ஸ்ரிக்டா கேட்டா எப்பிடி ஹாஸ்பிடல்ல வர்ர காசு ஒருவாரம் கூட காணறதில்லை...கார் தொடைச்சு வர்ற பணம் தான் மாச செலவுக்கு,\n\"நீ ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட் குடிக்கற...அதும் காஸ்ட்லியான சிகரெட் தானாம மத்த பங்களா தேசிங்க சொல்றாங்க. சிகரெட் குடிக்கறதை குறைக்கலாமல்ல மத்த பங்களா தேசிங்க சொல்றாங்க. சிகரெட் குடிக்கறதை குறைக்கலாமல்லபணமும் மிச்சம்..உடம்புக்கும் நல்லது\n\"நல்ல வேளை சிஸ்டர்...சிகரட்டுன்னு சொன்னதும் தான் ஞாபகம் வந்தது. முந்தா நாள் சாரு உங்களை பிக் அப் பண்றதுக்காக வெயிட் பண்ணிட்டிருந்த சமயத்தில அவருகிட்ட இருந்து ஒரு சிகரெட் கடன் வாங்கினேன். என்ன பிராண்ட் அது தம்மாத்துண்டு பில்டர் வெச்சிட்டு...இதெல்லாம் குடிச்சா கேன்சர் தான் வரும்...சாரை பிராண்டை மாத்தச் சொல்லுங்க சிஸ்டர் தம்மாத்துண்டு பில்டர் வெச்சிட்டு...இதெல்லாம் குடிச்சா கேன்சர் தான் வரும்...சாரை பிராண்டை மாத்தச் சொல்லுங்க சிஸ்டர்\n\"எனக்குக் கோபம் உச்���ிக்கு ஏறியது...இங்க பாரு அவரு சிகரெட் குடிச்சா உனக்கென்ன பீடி குடிச்சா உனக்கென்ன நல்ல புத்தி சொன்னா சரின்னு கேக்க வேண்டியது தானே சரி சிகரெட்ட விடு...உன் கேர்ள் ப்ரண்டுக்கு பெர்ஃயூம் வாங்கணும்னு வேற கடன் வாங்கினியாமா சாராகிட்ட சரி சிகரெட்ட விடு...உன் கேர்ள் ப்ரண்டுக்கு பெர்ஃயூம் வாங்கணும்னு வேற கடன் வாங்கினியாமா சாராகிட்ட இதெல்லாம் ஓவராயில்ல...200 ரியாலுக்கு கடன் வாங்கி பெர்ஃயூம் வாங்குவாங்களா யாராவது\n\" ஆமா சிஸ்டர்..அது பிலிப்பினி செட் அப்....எதாவது வாங்கிக் குடுத்திட்டே இருந்தாத்தான் ரூட்டிலே இருக்கும். இல்லன்னா டேக் ஆஃப் ஆயிடும். இன்டியன் பொண்ணுங்க மாறியெல்லாம் கிடையாது..ரெண்டு வருச காண்ட்ராக்ட் போடலாம்ன்னு பேசறதுக்குள்ளயே 2000ரியாலுக்கு செலவு வெக்குது\n\"இங்க பாரு கமல். எனக்கு உங்கிட்ட பேசறதுக்கு இப்ப நேரமில்ல...பணம் இருக்கா இல்லையா\" கிடுக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டான்.\nஅப்போது பார்த்து அவனது மொபைல் அடித்தது. காரே பூரே... பாலு ஆஸி என்று பெங்காலியில் பேசி முடிக்கும் வரை பொறுத்திருந்தேன்.\nபேசி முடித்து என்னை நிமிர்ந்து பார்த்தவனின் கண்ணில் கண்ணீர்.\n\"சிஸ்டர், போனில் என்னுடைய தம்பி...அம்மாக்கு உடம்புக்கு முடியலை...பணம் வேணும்னு சொன்றான்...இருக்கற 500 ரியால உங்களுக்கு குடுக்கலாம்னு இருந்தேன்...இப்ப 1000ரியால் அனுப்ப வேண்டியிருக்கு, பணத்துக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை...ஒரு அரை நாள் லீவ் குடுங்க எப்பிடியாவது பணம் புரட்டணும்\"என்றான்.\nகண்ணீருடன் அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. சரி கவலைப் படாதே. எனக்கு அடுத்த மாசம் குடு போதும்...அம்மாவைப் பாரு முதல்லே என்று அவனை அனுப்பி வைத்து விட்டு இருக்கைக்கு வந்தேன்.\nஒரு மணி நேரம் கழிந்திருக்கும். ஃபரூக் வந்தான்...மதிய வேலைக்காரன். அவன் தான் கமலின் ரூம் மேட். \"ஃபரூக்... கமலின் அம்மாக்கு உடம்புக்கு என்ன பணம் அனுப்பனும்னு சொன்னானே\n\"கமலோட அம்மா ஐந்து வருடத்திற்கு முன்பே இறந்து போய் விட்டாங்களே சிஸ்டர். ஆன்னா ஊன்னா எல்லாரையும் படுத்த படுக்கையாக்கி, கடன் கேக்கிறதே இவன் வேலையாப் போச்சி\" என்றான் ஃபரூக்.\nபேக்கு, ஏமாளி, லூசு என்று திட்டும் என் கணவரிம் முகம் என் மனக்கண்ணில் நிழலாடியது. இந்த மாசம் போனா என்ன நவம்பர் போனா டிசம்பர் வரும் தானே...குடுத்த கடனை த��ருப்பி வாங்கி, ஏமாளிப் பட்டத்தை நூலிலிருந்து அறுத்து சுதந்திரமாகப் பறக்க விடத்தான் போகிறேன், அடுத்த மாதம்.\nஇப்ப எல்லா கடன் வாங்கினவதான் ராஜா\nயவனி(ய)க்கா என் நிலையும் இதுதான் வாங்கு போது இந்தா குடுத்துடுவேன் என்றார்கள் இப்ப பின்னாடியே அலைசுகிட்டு இருக்கேன்\nநல்ல கதை சாரி உண்மை எழுதுனிங்க நன்றி:icon_b:\nஎனக்கு இந்த மாதிரி ஆளுங்க பழக்கம் எல்லாம் கிடைக்க மாட்டேங்குது.அதுக்கு ஒரு கொடுப்பினை வேணும் போலிருக்கு..\nபாத்திரம் அறிந்து பிச்சை போடு\nபின்னூட்டம் அளித்த மாதவ்ருக்கும், மனோஜிக்கும் நன்றிகள். நேசத்திற்கு கூடிய சீக்கிரம் அந்த குடுப்பினை கிடைக்க வாந்த்துக்கள்.\nஅந்த பங்களாதேசியை ஒரு கையு பார்க்காமலா விட்டீங்க\nநான் வேணா எங்க பங்காளி ஆட்டோவை அனுப்பி கவனிக்க சொல்லவா\nகடன் கொடுத்தாலும் கேட்கும் முன் திருப்பித்தரும் உள்ளம் பார்த்து தானே அக்கா கொடுக்கனும் இப்படி ஏமாளியா இருந்தா எல்லாரும் மிளகா அரைச்சிட்டே தான் இருப்பாங்க..\nசரி... டிசம்பர் 1 ஆம் தேதி சம்பளம் வந்ததும் நீங்க ஒரு கதை ரெடிபண்ணி டைரக்ட் பண்ணுங்க அந்த பங்களாதேசி முன்னாடி..\nஅப்போ தான் கடனைத் திருப்பி வாங்களாம்..\nநல்லாவே எழுதுறீங்க யவனி அக்கா..\nஅதானே...கடன் திரும்பவரும் என்ற நம்பிக்கையில்தானே பணம் கொடுக்கிறோம், அந்த நம்பிக்கையே தொலையும் போது..செண்டிமெண்டெல்லாம் பாக்கக்கூடாது அக்கா....கட் அண்ட் ரைட்டா சம்பளத்திலேயே புடிக்கிற வழியப்பாருங்க....\nம் இந்த அனுபவம் இல்லாத ஆளுகளே கிடையாது போல, நானும் நிரைய கொடுத்து வாங்க முடியாம காந்தி கனக்குல எழுதி வச்சது தான் பாக்கி.\nஇதுல ஒரு வேடிகை என்னன்ன, கடன் கேக்கர விதமே சூப்பரா இருக்கும் கூட வேலை செய்யரவன் என்னிடம் அப்பப்ப வாங்கி 10000 பாக்கி வச்சிருகிறான். எல்லாம் 100 200 இப்படி வாங்கினதுதான். ரொம்ப நாள் கொடுக்காம இழுத்தடிச்சதால நான் மறந்துட்டேன். அவனுக்கு கான் கொடுக்கரத நிறுத்தீட்டேன். போன மாசம் அவனாக வந்து ஒரு 1000 கொடுத்தான். சந்தோசமாச்சு. அதனால் ஏமாந்து அப்பப்ப மறுபடியும் 100 கேக்கரப்ப கொடுத்து இப்ப என்னடானா 11000 ஆயிருச்சு. நமக்கு அறிவு என்னிக்காச்சு தான் வரும் ஆனா மீதி நேரம் எல்லாம் முட்டாள்தனம் தான் வருது.\nசில பேரு சிரிச்சே சமாளிப்பாங்க.\n\"என்னடா அவரசம், கொஞ்ச நாள் வெயிட் பன்னு மொத்த பாக்கியும் தந்துரேன்\" என்பார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேல போய்\n\" நமக்குள்ள ஒரு ப ந்தம் இருக்கட்டும்னு தான் இன்னும் கொடுக்காம வச்சிருக்கேன்\" என்று சொல்லி பயங்கர சிரிப்பு சிரிப்பாங்க.\nயாருக்கு கொடுக்கரதில்லை ஒரு பாலியோட இருந்தாலும் அடிகடி கிறுக்கனாகிடறேன்.\nஅது சரி என் புலம்பல் இருக்கட்டும், எனக்கு கொஞ்ச கடன் வேனும் யவனிகா ஒரு 1000 ரியால் தாங்க. நீங்க தான் ஆபீஸிலேயே இரக்க மனசுல்லவங்களாம்\nஇன்று தேதி ஒன்று. சம்பள நன்னாள்.மாதம் முழுவதும் வேலை செய்த பணத்தைக் கையில் வாங்கும் மகிழ்ச்சியை விட...நான் கடன் குடுத்தவர்களிடம் கடனைத் திரும்பக் கேட்பது எப்படி என்ற சங்கோஜத்துடனேயே பணிக்குப் புறப்பட்டேன்.\nநான் இருக்கும் சவுதியின் தொடர்புடைய நிகழ்வு, அழகு தமிழில் தெளிவாய் சொல்லும் பாங்கு, யாரையும் அடித்துப்போடும் நகைச்சுவை உணர்வு, முடியும் தருவாயில் மனதில் \"பச்செக்\"கென ஒட்டிக்கொள்ளும் திருப்பத்துடன் கூடிய முடிவு ஆகியவை யவனிகாவின் கதை அல்லது கதையை ஒத்த சம்பவங்களில் இருப்பதால் அதை என்னால் ஆர்வத்துடன் ஒன்றிப்படிக்க முடிகிறது. அவருடைய சொந்த அனுபவங்களாக இருப்பதாலோ என்னவோ \"கற்பனையோ..\" என்று சந்தேகிக்க கூடிய \"லாஜிக்\" இடறல்கள் எதுவும் இல்லாமல் சம்பவங்கள் தெளிந்த நீரோட்டமாய் செல்கிறது. ஆனால், \"இவரின் அனுபவங்களில் மட்டும் எப்படி மனதை தொடும் முடிவுடன் சம்பவங்கள் முடிகின்றன..\" என்று சந்தேகிக்க கூடிய \"லாஜிக்\" இடறல்கள் எதுவும் இல்லாமல் சம்பவங்கள் தெளிந்த நீரோட்டமாய் செல்கிறது. ஆனால், \"இவரின் அனுபவங்களில் மட்டும் எப்படி மனதை தொடும் முடிவுடன் சம்பவங்கள் முடிகின்றன..\" என்பது நெடுநாள் ஆச்சரியம். இங்கு சவுதியில் நான் பார்த்த பல தேசத்தவரிடையே அதிக முரண்பாடு, விநோதங்களை கண்டது பங்களாதேஷிகளிடம் தான். பங்களாதேஷிகளிடம் இருக்கும் வறுமை அவர்களின் விநோத நடவடிக்கைகளுக்கு காரணமாக இருந்தாலும், அதனோடு முற்றிலும் மாறுபட்டு தனக்கு தகுதியில்லாத விஷயங்களில் அவர்கள் ஈடுபடுவது முரணிலும் முரணாக தெரிகிறது. உதா. காசு செலவு பண்ணி செய்யும் காதல்(\" என்பது நெடுநாள் ஆச்சரியம். இங்கு சவுதியில் நான் பார்த்த பல தேசத்தவரிடையே அதிக முரண்பாடு, விநோதங்களை கண்டது பங்களாதேஷிகளிடம் தான். பங்களாதேஷிகளிடம் இருக்கும் வறுமை அவர்களின் விநோத நடவடிக்கைகளுக்கு காரணமாக இருந்தாலும், அதனோடு முற்றிலும் மாறுபட்டு தனக்கு தகுதியில்லாத விஷயங்களில் அவர்கள் ஈடுபடுவது முரணிலும் முரணாக தெரிகிறது. உதா. காசு செலவு பண்ணி செய்யும் காதல்(). சவுதியில் மருத்துவமனை சூழ்நிலை என்பது மற்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை நான் அங்கு பணிபுரியும் என் நண்பர்கள் மூலமாகவும், பிற நபர்கள் மூலமும் அறிந்திருக்கிறேன். அது ஒரு சின்னஞ்சிறிய தனி உலகம் போன்றது. சவுதியை பொறுத்தவரை மற்ற இடங்களை காட்டிலும் பெண்கள் அதிகம் பணிபுரிவது மருத்துவமனை தான் என நினைக்கிறேன். சவுதியின் ஆண், பெண் பாலினத்தவருக்கிடையேயான கட்டுப்பாடுகள் அதிக பட்சம் தளர்த்தப்படுவதும் மருத்துவமனையில் தான். அந்த வகையில் அங்கே சகோதர உறவுகள், காதல் உறவுகள், நட்புறவுகள் முகிழ்ப்பது மிகவும் இயல்பான விஷயம் (சில நேரங்களில் முறைகேடான உறவுகளும் கூட). சவுதியில் மருத்துவமனை சூழ்நிலை என்பது மற்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை நான் அங்கு பணிபுரியும் என் நண்பர்கள் மூலமாகவும், பிற நபர்கள் மூலமும் அறிந்திருக்கிறேன். அது ஒரு சின்னஞ்சிறிய தனி உலகம் போன்றது. சவுதியை பொறுத்தவரை மற்ற இடங்களை காட்டிலும் பெண்கள் அதிகம் பணிபுரிவது மருத்துவமனை தான் என நினைக்கிறேன். சவுதியின் ஆண், பெண் பாலினத்தவருக்கிடையேயான கட்டுப்பாடுகள் அதிக பட்சம் தளர்த்தப்படுவதும் மருத்துவமனையில் தான். அந்த வகையில் அங்கே சகோதர உறவுகள், காதல் உறவுகள், நட்புறவுகள் முகிழ்ப்பது மிகவும் இயல்பான விஷயம் (சில நேரங்களில் முறைகேடான உறவுகளும் கூட\nவெளி நபர்களிடம் அவசியமில்லாது ஒரு வார்த்தையை கூட பேச விரும்பாத மருத்துவமனைப்பெண்கள் அங்கு பணிபுரிபவர்களிடம் மட்டும் தன் தகுதியை விட்டு கீழிறங்கி வந்து நட்பு கொள்வது மிகவும் அற்புதமானது. அப்படி ஒரு அனுதாபம் கலந்த நட்பு தான் கமலிடம் யவனிகாவிற்கு ஏற்பட்டிருக்க கூடும். இந்த சம்பவத்தை படித்துவிட்டு யவனிகாவை நினைத்து அனுதாபப்படுவதா, கமலை நினைத்து கோபப்படுவதா, இந்த சம்பவம் படித்து ஏற்பட்ட நகைச்சுவை உணர்வில் சிரிப்பதா என்று தெரியவில்லை. கடன் என்பது எனக்கு பிடிக்காது. காரணம், அது கொடுப்பவரின் உறவை குலைக்கும், வாங்குபவரின் தன்மானத்தை பலவீனப்படுத்தும் செ���லாக நினைக்கிறேன். என்றாலும் அதனால் சம்பந்தப்பட்டவர்கள் அடையும் பயனை நினைத்து அது சில நேரங்களில் அவசியம் என உணர்வேன். ஆனால் யவனிகாவை போலவே நானும் கடன் நிறைய கொடுத்து நிறைய இழந்ததால் இப்போதெல்லாம் நல்லவர்களுக்கு கூட கடன் தர மனம் தயங்குகிறது. காரணம், நல்லவர்களை அடையாளம் காணும் வித்தையை நான் அறியாததாலும், ஏன் விஷப்பரீட்ஷைக்குள்ளாக வேண்டும் என்ற எண்ணத்தாலும் தாம். கூடிய வரை நான் என் நண்பர்களுக்கு கடன் சம்பந்தமாக அறிவுறுத்தும் ஒரு வாக்கியம் \"கூடுமானவரை கடன் கொடுக்காதே.. கடன் வாங்காதே..\nஇத்தனை வறுமை நிலையில், குறைந்த சம்பளத்தில் இருந்தும் கமல் கேர்ள்ஃப்ரண்ட் வைத்திருப்பதும், அப்பெண்ணுக்கு காஸ்ட்லி ஃபெர்ஃப்யூம் வாங்கி கொடுப்பதற்கும் அர்த்தம் என்ன.. அவன் சிற்றின்ப போதைக்கு அடிமையாகி விட்டான் என புரிகிறது. அதை தீர்த்துக்கொள்ள தன் குறைந்த சம்பளம், வறுமை போன்ற அடையாளங்களை கொண்டு அனுதாபம் பெற்று, யவனிகா போன்றவர்களை ஏமாற்றி கடன் பெற்று தன் சிற்றின்ப ஆசையை தீர்த்து வருகிறான். கடன் கொடுத்தது ஒரு வகையில் யவனிகாவுக்கு இழப்பு என்றாலும் இன்னொரு புறம் அவன் மற்றவர்களை ஏமாற்றி கெட்ட வழியில் போக தான் கொடுத்த கடன் மூலம் யவனிகா மறைமுக ஆதரவு கொடுக்கிறார் என்பதை உணர வேண்டும். இன்று கடனை கொடுக்காமல் தப்பிக்க இறந்து போன அம்மாவை சாகடித்தவன், நாளை தன் தந்தையை சாகடித்து புது கடன் கேட்கமாட்டான் என என்ன நிச்சயம். அவன் சிற்றின்ப போதைக்கு அடிமையாகி விட்டான் என புரிகிறது. அதை தீர்த்துக்கொள்ள தன் குறைந்த சம்பளம், வறுமை போன்ற அடையாளங்களை கொண்டு அனுதாபம் பெற்று, யவனிகா போன்றவர்களை ஏமாற்றி கடன் பெற்று தன் சிற்றின்ப ஆசையை தீர்த்து வருகிறான். கடன் கொடுத்தது ஒரு வகையில் யவனிகாவுக்கு இழப்பு என்றாலும் இன்னொரு புறம் அவன் மற்றவர்களை ஏமாற்றி கெட்ட வழியில் போக தான் கொடுத்த கடன் மூலம் யவனிகா மறைமுக ஆதரவு கொடுக்கிறார் என்பதை உணர வேண்டும். இன்று கடனை கொடுக்காமல் தப்பிக்க இறந்து போன அம்மாவை சாகடித்தவன், நாளை தன் தந்தையை சாகடித்து புது கடன் கேட்கமாட்டான் என என்ன நிச்சயம். இதில் பெரும் வேதனை என்னவென்றால் இனி உண்மையிலேயே தன் குடும்பத்தில் மோசமான மரணம் நிகழ்ந்தால் கூட வழக்கம் போல் பொய் தான் சொல்கிறான் என நினைத்து இவன் குணம் தெரிந்தவர்கள் உதவ முன் வரமாட்டார்கள். எதாவது ஒரு கெட்ட விஷயத்திற்கு அடிமையாகும் போது அடுத்தவர்களிடம் உண்மையாக இருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் அவனிடம் அனுதாபம் காட்டுபவதோ, அவனை நம்புவதோ பலனில்லை. யவனிகா அவனை திருத்த முடியாவிட்டாலும் இனியும் அவன் கெட தான் காரணமாக இருக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் இனி கடன் கொடுப்பதோ, கொடுத்த கடனை கேட்டு வாங்காமல் இருப்பதோ கூடாது.\nயவனிகாவின் 500 ரியால் செலவில்() படித்து மிகவும் இரசித்து, சிரித்த அனுபவம் இது. ஆனால், இதையெல்லாம் கடந்து மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் தன் தாயை கொன்று, காதலி() படித்து மிகவும் இரசித்து, சிரித்த அனுபவம் இது. ஆனால், இதையெல்லாம் கடந்து மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் தன் தாயை கொன்று, காதலி()யை வாழ்விக்கும் அவன் இழிவுச்செயல் முள்ளாய் உறுத்துகிறது..\nஇந்தக் கதையைப் படித்ததிலிருந்து, நம் தளத்தில் நிறைய ஃபைனான்ஸியர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.\nஎன்னைப் பொறுத்த வரையில் கடன் கொடுக்கலாம் தவறில்லை. எனக்கு ஒரு சமயத்தில் ஒரு நாள் தேவைக்காக சுமார் 15,00,000 இந்திய ரூபாய் தேவைப்பட்டது. அந்த ரூபாயை என் பெயரில் வங்கியில் போட்டு அதற்கான ரசீதை வாங்கி ஒரு நிறுவனத்தில் காண்பிக்க வேண்டும். அந்த அளவு பணத்தை வைத்திருந்த சொந்த அண்ணன் உதவவில்லை. தமிழ் கூறும் நல்லுலகத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் கூட உதவவில்லை. \"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லுடா\" என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தை என்பதை நிரூபித்தனர் (தமிழன் இன்னொரு தமிழனின் தலையில் கல்லைத் தூக்கிப் போடாமல் இருந்தால் சரி தான்).\nஆனால், எனக்காக என்னுடன் பணி புரியும் ஒரு சவுதி தந்தான். அடுத்த நாள் அந்தப் பணத்தை நான் திருப்பியும் கொடுத்தேன். அந்த ஒரு நாள் கடனும், பெரிய தொகையும் மிகவும் உதவிகரமாக இருந்தது. கடன் கட்டாயமாக பலரது வாழ்வியலை அழகாக அமைப்பதற்குப் பயன்படுகிறது. பெரும் பெரும் தொகைகளை எந்த வித ஜாமீனும் இல்லாமல் வெறும் நட்பின் பெயரிலேயே கொடுத்து வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.\nஇம்மாதிரி கதைகளும், சிலரது பின்னூட்டங்களும் கடன் கொடுக்கும் சில நல் உள்ளங்களை கடன் கொடுக்காமல் செய்து விடுமோ என்ற பயம் தான் எனக்கு எழுகிறது. சரிதானே யவனியக்கா........\nஎன்னுடைய கரு��்து கண்டிப்பாக கடன் கொடுங்கள், அதைத் திருப்பி வாங்கும் தெம்பு இருந்தால்.\nசரி... டிசம்பர் 1 ஆம் தேதி சம்பளம் வந்ததும் நீங்க ஒரு கதை ரெடிபண்ணி டைரக்ட் பண்ணுங்க அந்த பங்களாதேசி முன்னாடி..\nஎன்ன கதைன்னு சொன்னேன்னா உதவியா இருக்கும் பூமகள்.பின்னூட்டத்திற்கு நன்றி.\nசெண்டிமெண்டெல்லாம் பாக்கக்கூடாது அக்கா....கட் அண்ட் ரைட்டா சம்பளத்திலேயே புடிக்கிற வழியப்பாருங்க....\nஆமா என்ன செய்வது...சென்டிமென்ட்டிலேயே பொறந்து அதிலேயே வளந்தாச்சு...முயற்சிக்கறேன்..நன்றி சகோதரா\nஎன்னுடைய கருத்து கண்டிப்பாக கடன் கொடுங்கள், அதைத் திருப்பி வாங்கும் தெம்பு இருந்தால்.\nராஜாவின் இந்த வாக்கில் 100% உண்மை உண்டு. நாம் சொந்தஊரை விட்டு மத்திய கிழக்கிற்கு சேவை செய்ய வரவில்லையே... அனைவரும் உழைப்பிற்காகத்தான்....\n50 சதம் தன்னும் விட்டுவைக்காதீர்கள். உங்கள் பணத்தில் நீங்கள் உரிமை கொள்வதில் தவறில்லை...\nயவனிகா .. உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்....\nநமக்கு அறிவு என்னிக்காச்சு தான் வரும் ஆனா மீதி நேரம் எல்லாம் முட்டாள்தனம் தான் வருது.\nஎனக்கு கொஞ்ச கடன் வேனும் யவனிகா ஒரு 1000 ரியால் தாங்க. நீங்க தான் ஆபீஸிலேயே இரக்க மனசுல்லவங்களாம்\nஎன்ன வாத்தியாரண்ணா நீங்களே இப்படிச் சொன்னா எப்படிநீங்க சாக்ரடீஸ் அளவுக்கு அறிவாளின்னு நெனைச்சிருந்தேன். பத்தாததுக்கு கமல்கிட்ட வேற எனக்கு ஒரு மீசக்கார அண்ணன் இருக்கிறார்.கடனைத் திருப்பிக் குடுக்கலேன்னா அவருகிட்ட புடிச்சி குடுத்திருவேன் சொல்லிருக்கேன் ஜபர்தஸ்தாநீங்க சாக்ரடீஸ் அளவுக்கு அறிவாளின்னு நெனைச்சிருந்தேன். பத்தாததுக்கு கமல்கிட்ட வேற எனக்கு ஒரு மீசக்கார அண்ணன் இருக்கிறார்.கடனைத் திருப்பிக் குடுக்கலேன்னா அவருகிட்ட புடிச்சி குடுத்திருவேன் சொல்லிருக்கேன் ஜபர்தஸ்தாஅவனும் ஒத்தைக்கு ஒத்தை பாக்கிறேன் உங்க அண்ணணைனு சொன்னான், தயாரா இருங்க...பந்தயப் பணம் ஆயிரம் ரியால். கமலை நீங்க ஜெயிச்சா அதை நீங்களே எடுத்துக்குங்க\nஒருத்தரை ஒருத்தர் சார்ந்து இருக்கும் உலகத்தில் கடன் கொடுங்கள்.அவர் என்னை மாதிரி() நாணயமானவர்களாக இருந்தால்.நாம் கொடுக்கும் கடன் அவரது தவிர்க்க முடியாத தேவையை பூர்த்தி செய்ய கூடியதாக இருக்க வேண்டும்.\nஇதயம் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. நன்றி என்ற வார்த்தை மிகவும் சிற��யதாகவே உணர்கிறேன் உங்களின் நெடிய பின்னூட்டத்துடன் ஒப்பிடுகையில்.\nஎஸ்.ராஜா,அன்பு ரசிகனின் அறிவுரைக்கு நன்றி.\nநேசம் இப்பத்தான் தெரியுது நீங்க நாணயத்திலும் நாணயம் தங்க நாணயம் என்று.\nஎன்ன கதைன்னு சொன்னேன்னா உதவியா இருக்கும் பூமகள்.பின்னூட்டத்திற்கு நன்றி.\nஅக்கா... கதைகளில் பிச்சு உதறும் தாங்கள் என்னிடம் போயி கேட்டிருப்பது எந்த விதத்தில் நியாயம் அக்கா\nஎல்லாம் செண்ட்டிமெண்ட் கதை ஒன்றை தயாரித்து கொஞ்சம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் லாலால்லா.................. வையும் பிண்ணனி இசையாக்கி.. கொஞ்சம் அழ வைக்க உங்க கண்களுக்கு வெங்காயம் காட்டி அந்த பங்காளிதேசியின் முன் அரங்கேற்றுங்கள்..\nகதையின் முடிவில் பணம் உங்கள் கரங்களில் இருக்கும்படி செய்யுங்கள்..\nஅவர் பாணியில் சென்று அவரிடன் பணம் கறக்கும் வித்தை தான் அக்கா சரிப்பட்டு வரும்.\nகொஞ்சம் அழ வைக்க உங்க கண்களுக்கு வெங்காயம் காட்டி அந்த பங்காளிதேசியின் முன் அரங்கேற்றுங்கள்..\nகதையின் முடிவில் பணம் உங்கள் கரங்களில் இருக்கும்படி செய்யுங்கள்..\nமிண்டும் காமெடியாக ஆகாமல் இருந்தால் சரி... கொடுத்த கடனை பெற்று மச்சான் கிட்டே சபாஷ் பெற வாழ்த்துக்கள்\nஇதேபோன்ற பிரச்சினைகளில் சிக்கியபோது என் நலன்விரும்பி ஒருவர் சொன்ன அட்வைஸ் \"இல்லை என்று சொல்லபழகிக்கொண்டால் பழகியவர்கள் பிரிந்துசெல்லமாட்டார்கள்; பிரிந்துசென்றாலூம் ஒட்டும் சாத்தியம் அதிகம்\". அவரை நம்பி நானும் ஒருவருக்கு இல்லை என்றேன்.. அது என்னைத் தீராத வேதனையில் ஆழ்த்தி, அதிகம் செலவு வைத்தது. ராஜா சொன்னது போல திருப்பி வாங்கும் தெம்பிருந்தால் கொடுங்கள் என்பதை விட திருப்பித்தரும் தெம்பு இருப்பவனுக்கு கொடுங்கள் என்பது பொருத்தமாக இருக்கும்.\nயவனிகா உங்க பணம் வருமா இல்லையான்னு தெரியல...\nஆனால் நகைச்சுவை கலந்து நீங்க எழுதுற இந்த ஸ்டைல் படிக்க மிகவும் சுவாரஸ்யமா இருக்கு... கலக்கறீங்க போங்க\nமிண்டும் காமெடியாக ஆகாமல் இருந்தால் சரி... கொடுத்த கடனை பெற்று மச்சான் கிட்டே சபாஷ் பெற வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்களுக்கு நன்றி நேசம். ஆனா பாஸ் வாங்கிறதே கஷ்டம்..இதில சபாஷ் வேறயா\nவாழ்த்துக்களுக்கு நன்றி நேசம். ஆனா பாஸ் வாங்கிறதே கஷ்டம்..இதில சபாஷ் வேறயா\nமுயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.அது சரி நான் அனுப்ப சொன்ன 200 ரியால் என்னாச்சு..\nஅமரன் அவர்களின் அறிவுரைக்கும் ஷீநிசி அவர்களின் பாராட்டுக்கும் நன்றி, இப்படி ஒரு சம்பவத்தை எழுதி அதன் பின்னூட்டங்களையும் படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஉலகில் நான் மட்டும் தான் ஏமாளி என்ற நினைப்பு இப்ப போயே போச்சுஎன் கூட எத்தனை பேரு துணைக்கு இருக்கீங்கப்பாஎன் கூட எத்தனை பேரு துணைக்கு இருக்கீங்கப்பா கடன் குடுத்து கவலைப் படுவோர் சங்கம் ஆரம்பிக்கவேண்டியது தான்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/quantity/", "date_download": "2019-11-17T18:29:48Z", "digest": "sha1:NTQSUDAOJ35YPYEVH42UB5WRA72PUWS2", "length": 40774, "nlines": 294, "source_domain": "bsubra.wordpress.com", "title": "quantity « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமற்ற விஷயங்களில்தான் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது என்றால் நீதித்துறையிலும் தமிழகம் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நீதிநாள் நிகழ்ச்சியில் பேசும்போது, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி. ஷாவே இதைத் தெரிவித்திருக்கிறார் எனும்போது, நமது கோபத்தில் நியாயம் இருப்பது புரியும்.\nஅதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டால்தான் வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க முடியும் என்கிற நிலைமை. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமையிலும் இருக்கும் பிரச்னை என்பதில் சந்தேகமில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனும் இந்த விஷயத்தில் நமது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்தைத்தான் புதுதில்லியில் நடந்த “நீதி நாள்’ விழாவில் வெளிப்படுத்தி இருக்கிறார்.\nஒட்டுமொத்த இந்தியாவின் கீழமை நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றம் வரையிலான அத்தனை நீதிமன்றங்களையும் சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை வெறும் 14,477தான். அதிலும் 2,700 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் விரைவில் நீதி வழங்குவது என்பது இயலாத விஷயம் என்று பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனால், நமது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை\nமற்ற எல்லா துறைகளுக்கும் ஆயிரம் கோடிகளில் நிதி ஒதுக்கித் தரும் மத்திய அரசு, நீதித்துறைக்கு கடந்த பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கித் தந்திருக்கும் நிதி எவ்வளவு தெரியுமா வெறும் 700 கோடி. அதாவது, மொத்தத் திட்ட ஒதுக்கீட்டில் 0.078 சதவீதம். போதிய நிதி வசதி இல்லாதபோது நீதிபதிகளை நியமிப்பது எப்படி, நீதிமன்றங்களின் செயல்பாடுகளை நவீனப்படுத்துவது எப்படி, தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்குவது எப்படி\nகடந்த பத்து ஆண்டுகளாக, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும்தான் முடிவெடுக்கின்றன என்றாலும், தாங்கள் தேர்ந்தெடுக்கும் பட்டியலை அந்தந்த மாநில முதல்வர்களின் ஒப்புதலுக்கு அனுப்புவது என்கிற வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அரசியல் மனமாச்சரியங்கள் பல தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளின் தலையெழுத்தை மாற்றும் துர்பாக்கியம் எல்லா மாநிலங்களிலும் தொடர்கிறது. இதற்கு யார் முடிவு கட்டுவது என்று தெரியவில்லை.\n2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,58,900 முக்கிய வழக்குகளும், 1,27,060 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் இருந்ததுபோய், இப்போதைய நிலவரப்படி, 2,05,194 முக்கிய வழக்குகளும், 2,15,736 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் நமது தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். இத்தனைக்கும், அகில இந்திய சராசரியைவிட அதிகமான அளவுக்குத் தமிழக நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.\nஅனுமதிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையான 49 பேரில் தற்போது நியமிக்கப்பட்டிருப்பது என்னவோ 45 நீதிபதிகள்தான். இன்னும் நான்கு நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கின்றனர். பல ஆண்டுகளாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தும் இதுவரை தமிழகத்தைப் பொருத்தவரை நியாயம் கிடைத்தபாடில்லை.\nதேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் கருத்தில்கொண்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மற்ற உயர் நீதிமன்றங்களைப்போல, சென்னை உயர் நீதிமன்றமும் கோரிக்கை வைத்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 49-லிருந்து 69 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று மத்திய நீதித்துறைக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைத்தும் எந்தவிதப் பயனும் இல்லை.\nமும்பை, தில்லி, அலகாபாத், கேரளம் போன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உடனடி உத்தரவு பிறப்பித்த மத்திய சட்ட அமைச்சகம், சென்னை உயர் நீதிமன்றத்தின் கோரிக்கையை மட்டும் பரிசீலிக்காமல் இருப்பது ஏன் இத்தனைக்கும் மத்திய அரசில் சட்டத்துறையின் இணையமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அதுதான் வேடிக்கை\nகுற்றவியல் நீதி நிர்வாகத்தில் குற்றவாளிகளும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளின் உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பிரகடனங்களை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம், மனித உரிமைச் சட்டம் போன்றவற்றின் மூலம் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இவ்வளர்ச்சிக்கு இணையாக குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதில் மேம்பாடு அடையாமல், அவர்கள் மறக்கப்பட்ட மக்களாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.\nஎனவே பாதிக்கப்பட்டோருக்கு உறுதியாக உதவும் வகையில் குற்றவியல் விசாரணைச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nமுதலாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை காவல்நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் நல்ல முறையில் கவனிப்பதோடு பாதிக்கப்பட்டோருக்கான நீதி எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.\nஇரண்டாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டோரின் உடைமைகள் கிடைக்கப்பெறுதல் உள்பட எல்லா அம்சங்கள���லும் அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும்.\nமூன்றாவதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகளிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ இழப்பீடு கிடைக்க வேண்டும்.\nநான்காவதாக, மருத்துவ உதவி, பொருள் உதவி, உளவியல் ரீதியில் உதவி உள்ளிட்ட சமூக உதவிகள் கிடைக்க வேண்டும்.\nநமது நாட்டைப் பொருத்தவரை குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுப்பவர்களாக, நீதிமன்றத்தில் சாட்சிகளாக மட்டுமே உள்ளனர். அவர்கள் குற்றவியல் விசாரணை நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியாது. இந்திய குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 357-வது பிரிவு குற்றவாளி என தீர்ப்பு செய்யப்படுபவருக்கு விதிக்கப்படும் அபராதத்தின் ஒரு பகுதியை பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்கலாம் எனத் தெரிவிக்கிறது. குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் போகும்போதும் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படும்போதும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.\nகுற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைச் சிறப்பாக வழங்க மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஐக்கிய நாடுகள் சபை 1998-ல் “”பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கையேடு” ஒன்றையும் அதனை அமலாக்க “”கொள்கைகள் உருவாக்குபவர்களுக்கான வழிகாட்டியையும்” வெளியிட்டது. இதைப் பின்பற்றி பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கொள்கைகள் இந்தியாவில் வகுக்கப்பட வேண்டும்.\nகுற்றங்களால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். இதற்கான மாதிரி சட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் இந்திய பாதிக்கப்பட்டோரியல் கழகம் மத்திய அரசிடம் பத்தாண்டுகளுக்கு முன்பே சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவிலேயே முதன்முறையாக பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆதரவோடு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்டோரியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது.\nகுற்றம் நிகழும்போது பாதிக்கப்பட்டவர் எவ்வாறு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் காவல் துறையினர் தாமதம் செய்தால் என்ன செய்ய வேண்டும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் காவ���் துறையினர் தாமதம் செய்தால் என்ன செய்ய வேண்டும் புலன் விசாரணை செய்வதில் காவல் துறையினர் கவனக்குறைவாகச் செயல்பட்டால் என்ன செய்வது, போன்ற வழிகாட்டுதலை மேற்கொள்ள பாதிக்கப்பட்டோர் உதவி மையம் அமைக்கப்பட வேண்டும்.\nகாவல் துறையினர் கைப்பற்றிய பாதிக்கப்பட்டோரின் சொத்துகளை அவர்கள் எளிதில் நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெறவும், குற்றவியல் விசாரணை முறைகளைப் பாதிக்கப்பட்டோர் அறிந்து கொள்ளவும், பாதிக்கப்பட்டோரும் சாட்சிகளும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளிப்பதில் உள்ள பிரச்னைகளைக் களையவும் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்கள் பணியாற்ற வேண்டும்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான நீதிமன்ற விசாரணைகளில் அரசு வழக்கறிஞருடன் பாதிக்கப்பட்டவர் தாமோ அல்லது தமது வழக்கறிஞர் மூலமோ இணைந்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்களில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படும்போதும் குறைந்த தண்டனை வழங்கப்படும்போதும் மேல்முறையீடு செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்க வேண்டும்.\nஇத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியற்றவர்களுக்கு அரசே வழக்கறிஞரை அமர்த்தித் தர வேண்டும். இதுகுறித்து மாலிமத் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பரிந்துரைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.\nதேசிய அளவிலும் மாநில அளவிலும் “”பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியம்” ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் ஆணையாளர் (ஆம்புட்ஸ்மேன்) அலுவலகங்களை அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி, அதன் கீழ் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்களை ஒருங்கிணைக்க வேண்டும். இவை அனைத்தும் இலவச சட்ட உதவிகள் வழங்கும் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் மேற்பார்வையில் செயல்படலாம்.\nமேலை நாடுகளில் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தன்னார்வ அமைப்புகள் செயல்படுகின்றன. இந்தியாவிலும் இதுபோன்று உதவ தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும்.\nபால் பௌடர் ஏற்றுமதி தடை நீங்க வேண்டும்\nகொழுப்பு நீக்கப்பட்ட பால் பௌடர் ஏற்றுமதிக்கு விதித்த தடையை மத்திய அரசு நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நுகர்வோர் நலன் கருதி விதித்த இத் தடையை, பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி இப்போது விலக்க வேண்டும்.\nகுளிர், மழைக்காலங்களில் பால் உற்பத்தி அதிகம் இருக்கும். அப்போது அன்றாடம் 24.10 லட்சம் லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்கிறது. கோடைக்காலத்தில் 21.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதலாகிறது.\nதமிழ்நாட்டில் சராசரியாக அன்றாடம் 22.10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.\nஎருமைப் பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.14 வீதமும் பசும்பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.12 வீதமும் கொள்முதல் விலை தரப்படுகிறது.\nபாலைப் பொருத்தவரையில் உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால், பாலுக்குத் தரும் கொள்முதல் விலையில் மூன்றில் இரு மடங்கு நேரடியாக பால் உற்பத்தியாளருக்கே கிடைக்கிறது.\nவிவசாயிகள் அதிலும் குறிப்பாக சிறு விவசாயிகள் கறவை மாடு வைத்துக் கொண்டால் ஓரளவுக்கு செலவுகளை ஈடுகட்ட முடிகிறது. கால்நடைத் தீவனங்களை அரசு சலுகை விலையில் அளித்தாலும் அதை வாங்கும் பொருளாதார வசதி அவர்களுக்கு இருக்க வேண்டும்.\nஒரு மாடு அல்லது இரு மாடுகளை வீட்டுத் தேவைக்காக வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. பாலை விற்க வேண்டும் என்ற நோக்கில் மாடு வளர்ப்பவர்கள் மட்டும்தான் இப்போது மாடு வைத்துக் கொள்கிறார்கள்.\n“மாடு’ என்றால் “செல்வம்’ என்பார்கள். ஆனால் நவீன காலத்தில் “மாடு’ என்றால் “பெரும்பாடு’ என்றாகிவிட்டது. மாடுகளுக்குத் தண்ணீரும், மேய்ச்சல் நிலமும் தேவை. மாடுகளை மேய்க்கவும், பராமரிக்கவும் இடம் இல்லை. மாநகராட்சி எல்லைக்குள் மாடுகளை வளர்க்கக்கூடாது என்று மாநகர நிர்வாகத்தினரிடமிருந்து கெடுபிடி வேறு.\nஇலவச கலர் டி.வி., சிறு விவசாயிகளுக்கு இலவச நிலம் போன்றவற்றைத் தருவதுடன் இலவசமாக மாட்டையும் ஏழைகளுக்குத் தரலாம்.\nதொடக்க காலத்தில் மாட்டைப் பராமரிக்கச் சிறிது உதவித்தொகையைக் கடனாக அளித்து, பிறகு பாலைக் கொள்முதல் செய்யத் தொடங்கும்போது அசலை கழித்துக்கொள்ளத் தொடங்கினால் கடன் வசூலிப்பும் எளிதாக இருக்கும். தமிழ்நாடெங்கும் உழைப்பையும் நேர்மையையும் மூலதனமாக வைத்து பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை இதில் ஈடுபடுத்தினால், பிற மாநிலங்களுக்கு இதிலும் தமிழகம் நல்ல வழிகாட்டியாகத் திகழலாம்.\nகால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பல்கலைக்கழகம் ஆகிய இரண்டுமே மக்கள��டன் நேரடியாகத் தொடர்புகொண்டு ஏற்கெனவே நன்கு பணியாற்றி வருகின்றன. மாடு வாங்கக் கடன் தருவதில் தமிழ்நாட்டு அரசுடைமை வங்கிகளும் நல்ல அனுபவம் உள்ளவை. எனவே மாடு வளர்ப்பையும் பால் பெருக்கத்தையும் தீவிர இயக்கமாக்கி முனைப்போடு செயல்படுத்தினால் தமிழ்நாடு இந்தியாவின் “”டென்மார்க்” ஆகத் திகழும்.\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான கணக்கெடுப்பின்படி மொத்தம் 7,662 பால்கொள்முதல் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. அவற்றில் 21.93 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அன்றாடம் 26.10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. மாநிலம் முழுக்க 36 பால் குளிரூட்டும் மையங்கள் செயல்படுகின்றன. பாலைப் பௌடராக்கும் பிரிவுகள் மாநிலத்தில் 4 உள்ளன.\nஅமைப்புரீதியான துறையில் அன்றாடம் 46 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. தனியார் துறையில் 16 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.\nஇத்தகைய செழிப்பான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, பால் பௌடர் ஏற்றுமதியை அனுமதித்து கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/lifestyle/food/", "date_download": "2019-11-17T18:12:49Z", "digest": "sha1:IQIIW262UCUXBLSDMNUZR6PIN6GETVDH", "length": 10614, "nlines": 187, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nமுகப்பு » காணொளி » லைஃப்ஸ்டைல்\nசர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தநாளம் வெடித்து பார்வை பறிபோகும் - மருத்துவ\nசர்க்கரை நோயாளிகள் முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் கண்ணில் உள்ள இரத்த நாளங்கள் வெடித்து முற்றிலும் பார்வை பறிபோகும் ஆபத்து இருப்பதாக கண் மருத்துவர் அமர் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nசர்க்கரை நோயாளிகள் முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் கண்ணில் உள்ள இரத்த நாளங்கள் வெடித்து முற்றிலும் பார்வை பறிபோகும் ஆபத்து இருப்பதாக கண் மருத்துவர் அமர் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தநாளம் வெடித்து பார்வை பறிபோகும் - மருத்துவ\nகர்ப்பிணிப் பெண்களுக்கு பற்களில் மஞ்சள் கறையா\n\"பிரசவ காலத்தில் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள்\nஉடலை வில்லாக வளைக்கும் ஃபிளக்சிபில் பெண்களின் யோகா வீடியோ\nகோடை காலம் வந்துருச்சு... கர்ப்பிணிகளே கொஞ்சம் உடம்ப பாத்துக்கோங்க\nகோடை காலங��களில் தோல் நோய்களிலிருந்து தப்பிக்க சிறந்த வழி இதான்\nஜங்க் ஃபுட் சாப்பிட்டால் இதய நோய் வருமா...\nகுளிர் காலத்தில் நம்மை பாதுகாக்கும் வழிமுறைகள்\n புது டிசைன் சேலைகளை வாங்க குவியும் பெண்கள்\nவகை வகையான உருளைக்கிழங்கு வறுவல் பீட்சா...\nசர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தநாளம் வெடித்து பார்வை பறிபோகும் - மருத்துவ\nகர்ப்பிணிப் பெண்களுக்கு பற்களில் மஞ்சள் கறையா\n\"பிரசவ காலத்தில் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள்\nஉடலை வில்லாக வளைக்கும் ஃபிளக்சிபில் பெண்களின் யோகா வீடியோ\nகோடை காலம் வந்துருச்சு... கர்ப்பிணிகளே கொஞ்சம் உடம்ப பாத்துக்கோங்க\nகோடை காலங்களில் தோல் நோய்களிலிருந்து தப்பிக்க சிறந்த வழி இதான்\nஜங்க் ஃபுட் சாப்பிட்டால் இதய நோய் வருமா...\nகுளிர் காலத்தில் நம்மை பாதுகாக்கும் வழிமுறைகள்\n புது டிசைன் சேலைகளை வாங்க குவியும் பெண்கள்\nவகை வகையான உருளைக்கிழங்கு வறுவல் பீட்சா...\nநாட்டு மாடுகளை பாதுகாக்கும் சகோதரர்கள்\nநண்பனுக்காக கழிவறை கட்டிய மாணவர்கள்\nசென்னை புத்தகக்காட்சி - ரூ. 15 கோடி விற்பனை\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/12012720/The-Collector-presented-the-prize-to-the-winners-of.vpf", "date_download": "2019-11-17T18:46:45Z", "digest": "sha1:H3FMTWJVXHH2B2E3LVZLCXZREXFES7G4", "length": 16660, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Collector presented the prize to the winners of the awareness campaign on World Population Day || உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார் + \"||\" + The Collector presented the prize to the winners of the awareness campaign on World Population Day\nஉலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்\nகரூரில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் அன்பழகன் பரிசு வழங்கி பாராட்டினார்.\nமக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகளை உணர்த்தும் வகையிலும், மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டு தோறும் ஜூலை 11-ந்தேதி உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு ஊர்வலத்தினை மாவட்ட கலெக்டர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஇதில் அரசு கலைக்கல்லூரி, தனியார் செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டபடியே தாந்தோன்றிமலை மெயின்ரோட்டில் சென்றனர். பின்னர் இந்த ஊர்வலமானது அரசு கலைக்கல்லூரியில் நிறை வுற்றது.\nஅதனைத்தொடர்ந்து, தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம் நடந்தது. இதற்கு தலைமை தாங்கி மாவட்ட கலெக்டர் அன்பழகன் பேசுகையில்,\nபொதுமக்களிடையே குடும்பநல விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான குடும்பநல முறைகளை பின்பற்ற அறிவுறுத்துவது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம் படுத்துவது இந்த தினத்தை அனுசரிப்பதின் நோக்கமாகும். இந்த ஆண்டு 30-வது உலக மக்கள் தொகை தினத்தை அனுசரிக்கின்றோம். இந்த ஆண்டு “தாய்சேய் நலத்தின் பாதுகாப்பு திட்டமிட்ட குடும்பத்தின் பொறுப்பு” என்ற கருத்தை மையமாக கொண்டு உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகின்றது. கல்வியறிவு அனைவருக்கும் அவசியம். அதிலும் பெண் கல்வி மிகவும் அவசியம் என்றார்.\nமுன்னதாக உலக மக்கள் தொகை தினத்தை முன்னி்ட்டு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் வாசிக்க, அனைவரும் அவரைப்பின் தொடர்ந்து திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு கட்டுரை, ஒவியப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசு, சான்றிதழ் களை வழங்கி பாராட்டினார்.\nஇதில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, பயிற்சி துணை கலெக்டர் விஷ்ணுப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர் (கரூர்) சந்தியா, துணை இயக்குனர் (மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம்) ஹீகாந்த், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்துகிருஷ்ணன், மாவட்ட நகர்நல அதிகாரி ரவிபாலா, அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், மகப்பேறு மருத்துவர்கள் சாந்தாதேவி, நித்தியா, நாட்டுநலப்பணித்திட்ட அதிகாரி செந்தில்குமார், வட்டார விரிவாக்க கல்வியாளர் சாந்திநிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. பெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்\nபெரம்பலூரில் கோரிக்கைகளை வலி யுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம் சென்றனர்.\n2. பாளையங்கோட்டையில், சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம் - காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்\nபாளையங்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி ஊர்வலம் சென்றனர்.\n3. காற்று மாசுவினால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nகாற்று மாசுவினால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.\n4. திண்டிவனத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது\nதிண்டிவனத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.\n5. ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம்\nஅரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி தேளூர் பிரிவு பாதையில் கயர்லாபாத் போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n5. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/11191411/1260879/New-information-of-ajith-next-movie.vpf", "date_download": "2019-11-17T17:09:56Z", "digest": "sha1:VVZIPBNEXFCPEKU7RU7ZDUQNBMCJZOVH", "length": 7714, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: New information of ajith next movie", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅஜித் அடுத்த படத்தின் புதிய தகவல்\nபதிவு: செப்டம்பர் 11, 2019 19:14\nநேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nஅஜித் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. பாலிவுட்டில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் இது. எச்.வினோத் இயக்கிய இந்தப் படத்தில், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்தை தொடர்ந்து, திரும்பவும் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் அஜித்.\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இது அஜித்தின் 60-வது படமாகும். இந்நிலையில், ‘தல 60’ படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் அஜித் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.\nஇதுகுறித்து படக்குழுவிடம் விசாரித்தபோது, “அது பழைய புகைப்படம். இன்னும் போட்டோஷூட் கூட நடத்தவில்லை. அதற்குள் எப்படி படப்பிடிப்பைத் தொடங்க முடியும் அஜித்துடன் நடிப்பவர்கள் தேர்வு தற்போதுதான��� நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும், பட பூஜையன்று படக்குழுவினர் யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளோம்” என்றனர். ‘தல 60’ படத்துக்காக தாடி, மீசையை எடுத்து விட்டு இளமைத் தோற்றத்துக்கு மாறியுள்ளார் அஜித். ஆக்‌ஷன், த்ரில்லர் கலந்த படமாக இது உருவாகவுள்ளது.\nதல 60 பற்றிய செய்திகள் இதுவரை...\nதல 60 - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நஸ்ரியா\nஅஜித் புதிய படத்தின் தலைப்பு வலிமை\n3வது முறையாக அஜித்துக்கு மகளாக நடிக்கும் அனிகா\nமகளுக்காக அஜித் எடுத்த திடீர் முடிவு\nமீண்டும் அஜித்துக்கு வில்லனாகும் பிரபல நடிகர்\nமேலும் தல 60 பற்றிய செய்திகள்\nரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nசர்ச்சை கேள்விக்கு பதிலளித்த பிரியா ஆனந்த்\nவிவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்\nபுதிய மைல்கல்லை எட்டிய ரவுடி பேபி பாடல்\nதனுஷ் பட ரீமேக்கில் அனுஷ்கா\nபுதிய சாதனை படைத்த அஜித்தின் விஸ்வாசம்\nஅஜித் பட வாய்ப்பை இழந்த இந்துஜா\nஅஜித் படத்தில் நடிக்க மறுத்த நடிகை\nஅஜித் மீது மரியாதை இருக்கிறது - அட்லீ\nடுவிட்டரில் டிரெண்டாகும் நேர்கொண்ட பார்வை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-maths-chapter-3-algebra-important-question-paper-450.html", "date_download": "2019-11-17T17:17:47Z", "digest": "sha1:OZU4W5XG4L3GZBVLQA64ZUKY2NY2NTOC", "length": 15842, "nlines": 485, "source_domain": "www.qb365.in", "title": "9th Standard Maths Chapter 3 Algebra Important Question Paper | 9th Standard STATEBOARD", "raw_content": "\n9th கணிதம் - இயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Maths - Algebra Model Question Paper )\n9th கணிதம் Term 3 இயற்கணிதம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 3 Algebra Three and Five Marks Questions )\n9th Standard கணிதம் - ஆயத்தொலை வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Standard Maths - ... Click To View\n9th கணிதம் Term 3 அளவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 3 Mensuration Three ... Click To View\n9th கணிதம் Term 3 முக்கோணவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 3 Trigonometry Three ... Click To View\n9th கணிதம் - Term 3 ஆயத்தொலை வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 3 Coordinate ... Click To View\n9th கணிதம் Term 3 இயற்கணிதம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 3 Algebra Three ... Click To View\n9th கணிதம் Term 2 புள்ளியியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths Term 2 Statistics Three ... Click To View\n9th கணிதம் - Term 2 வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Maths - Term 2 ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF?page=7", "date_download": "2019-11-17T18:44:03Z", "digest": "sha1:ZNQKDHYYXU3SV3XY4QTZLFFBM53CLKXH", "length": 9388, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சாரதி | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nமுச்சக்கர வண்டி விபத்தில் ஐவர் படுகாயம்\nஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி சாரதி உட்பட ஐவர் பொகவந்தலாவ...\nசாரதிகளுக்கு ஆப்பு : புகைப்படத்துடன் தண்டப்பணம் \nபோக்குவரத்து குற்றங்களை புரியும் சாரதிகளுக்கு தண்டப்பண பத்திரம் வீட்டுக்கு அனுப்பும் முறை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல...\nபத்திரிகைகளுடன் சென்ற லொறி விபத்து\nகொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு பத்திரிகைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் தெய்வாத...\nவேன் பள்ளத்தில் பாய்ந்ததில் இரு யுவதிகள் காயம்\nலிந்துலைப் பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் பாய்ந்ததில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...\nமெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் புகுந்த பஸ் : நால்வர் பலி\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஸ்லாவியன்ஸ்கி மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதை அருகே சென்று கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இ...\nசாரதி இன்றி ஓடிய பஸ் : வவுனியாவில் பதற்றம்\nவவுனியா, ரயில் நிலைய வீதியில் சாரதி இன்றி மினிபஸ் ஒன்று ஓடியதால் மக்கள் பதற்றத்துடன் வீதியில் இருந்து நாலாபுறமும் தப்பி...\nசுகவீனமுற்ற சாரதி; உயிரிழந்த உதவியாளர்; வவுனியாவில் விபத்து\nவவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் இன்று இடம்பெற்ற லொறி விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.\nஏ9 வீதியில் பார ஊர்தி விபத்து : மாரடைப்பால் சாரதி பலி\nவவுனியா ஏ9 வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அதன் சாரதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்....\nமின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி\nபூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கில் ஒன்று 13.12.2017 அன்று பூண்டுலோ...\nவாதுவையில் கடற்படை ட்ரக் மோதி குடும்பஸ்தர் பலி\nகடற்படை ட்ரக் ஒன்று மோதியதில், மோட்டார் சைக்கிள் சாரதி ஸ்தலத்திலேயே பலியானார். இச்சம்பவம் வாத்துவ, 33ஆவது தூண் பகுதியில்...\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galaxy2007.com/?pages=17&pages=12", "date_download": "2019-11-17T17:51:04Z", "digest": "sha1:HXUUQ75GANIDBP4ACZEZ6BXJIGN2O357", "length": 19540, "nlines": 206, "source_domain": "galaxy2007.com", "title": "welcome to Galaxy 2007", "raw_content": "\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - பகுதி ஒன்று\n65. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும். அடுத்த பகுதி\nPost 6515.1.2014 65. Your doubts and my answers. Next Part 65. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும். அடுத்த பகுதி சென்ற வாரம் வந்த பின்னூட்டங்கள் சுமார் 130. அவை அனைத்தையும் Read More »\nகேலக்சி2007 வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும்\n63. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nPost 6313.1.2014 63. Your doubts and my answers.63. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.சென்ற வாரம் வந்த பின்னூட்டங்கள் சுமார் 130. அவை அனைத்தையும் படித்து, அவற்றில் இந்தப் பகுதிக்கானவற்றை மட்டும் தெரிவு Read More »\nPost 6262.Diseases62.நோய்கள்Key Pointsநோய்கள் மற்றும் பிணிகள்நோய�� என்பது மாத்திரை மருந்துகளால், மருத்துவத்தால், தீர்க்கக்கூடியது. பிணி என்பது தொடர்ந்து நம்மை உபத்திரவங்களுக்கு உள்ளாக்குவது. உதாரணம், ஆஸ்த்மா, இரத்தக்கொதிப்பு, மற்றும் சர்க்கரை நோய். Chronic Diceseas என்று Read More »\nPost 6161. Auspecious Planets61. மேன்மையான கிரகங்கள்Key Pointsகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே;சங்கு சுட்டாலும் வெண்மை தரும்1சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது & தேய்பிறைச் சந்திரன் மற்றும் தீய கிரகத்துடன் கூட்டாக இருக்கும் புதன் Read More »\nL. 60 அடிப்படை விதிகள்\nPost 60Key PointsL. 60 Basic rulesL. 60 அடிப்படை விதிகள்எல்லா செயல்களுக்குமே சில அடிப்படை விதிகள் உண்டு.நான்கு பேர்களுக்கு சமையல் செய்து பறிமாறுவதற்கு சில அடிப்படை விதிகள் உண்டு. முதலில் சமையல் செய்பவர் Read More »\nL. 59 நகைச்சுவை: சரக்கு வாங்கிய சாமியார்\nPost 59L. 59 நகைச்சுவை: சரக்கு வாங்கிய சாமியார்L. 59 Humour: Sanyasi and Liquorஅது பெரிய மது விற்பனைக் கடை. விஸ்கி, பிராண்டி, ரம், ஜின் என்று எல்லாமே இறக்குமதிச் சரக்குகளாகவும் கலக்கலாகவும் Read More »\nL.58 கடனால் ஏற்படும் துன்பங்கள்\nPost.58L.58 கடனால் ஏற்படும் துன்பங்கள்L 58 Miseries due to debtஇன்றைய உலகத்தில், கையில் தாராளமாகப் பணம் இருந்தால் போதும், பல பிரச்சினைகளை ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று நொடியில் தீர்த்து விடலாம். அதை Read More »\nL.57 குட்டிக்கதை - டாக்சி டிரைவரும் சாமியாரும்\nPost 57L.57 The taxi driver and the sanyasiL.57 டாக்சி டிரைவரும் சாமியாரும்ஒன்றாய் மேலே போன சாமியாரும், டாக்சி டிரைவரும்ஆசிரமம் வைத்து ஆயிரக் கணக்கான மக்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்த சாமியார் ஒருவரும், Read More »\nL.56 எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி\nPost 56L.56 எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதிL.56 8th House Part One - Second halfஎவன் அரசனைப்போல வாழ்வான்இதன் முன்பாதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வந்து இதைப் படிக்கும்படி வேண்டப்படுகிறார்கள்எச்சரிக்கை:இது Read More »\n22. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\nபாடம் எண்.21 : தலைப்பு - பத்தாம் வீடு\n19.கணிதமேதை சீனிவாச ராமானுஜரின் ஜாதகம்\n17. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n16. கிரகங்களின் வக்கிர நிலைமை\n15. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n13. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n11. வீடுகளும் அவற்றின் செயல்பாடுகளும்\n10.உங்களின் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்\nNo.8 ஜோதிடம் என���ன செய்யும்\nNo.6 அன்னைத் தமிழில் எழுதுங்கள்\nNo.5 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி மூன்று\nNo.4 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி இரண்டு\nNo.3 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி ஒன்று\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n51. வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n47.ஒவ்வொரு லக்கினத்திற்கும் நன்மை மற்றும் தீமை செய்யக்கூடிய கிரகங்களின் விபரம்.\n46. வர்க்கக் கட்டங்கள்.ஜாதகத்தின் உட்பிரிவிற்கான கட்டங்கள்\n44.உங்களின் மின்னஞ்சல்களும், எனது பதில்களும்\n43. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\n42. களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன்.\n41. வீடுகளுக்கென்று உள்ள பணிகள்/வேலைகள்.\n39.உதாரண ஜாதகம்.திருமணமாகாத பெண்மணியின் ஜாதகம்\n38. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n37. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n36. மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகம்.\n35. அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்\nஎண்.31. கோள்சாரத்தில் கிரகங்கள் நன்மை செய்யும் இடங்கள்\n27. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n26. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n25. பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்\n24. சந்திரனும் ராகுவும் சேர்ந்திருப்பதால் ஏற்படும் பாதகங்கள்\nL.81 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - 2 ரிஷப லக்கினத்திற்கு\n80. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.79 லதா மங்கேஷ்கரின் ஜாதகம்\n78. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.76 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - முதலில் மேஷலக்கினத்திற்கு\nதசா/புத்திப் பலன்களை அறிய ஒரு குறுக்கு வழி\nL.72 எட்டாம் வீடு - பகுதி 3\n70. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.69 ஞானம் பிறந்த கதை\nL.67 எட்டாம் வீடு - பகுதி 2\nPost.66 குட்டிக்கதை: திருடன் நடத்திய தேர்வு\n65. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும். அடுத்த பகுதி\n63. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL. 60 அடிப்படை விதிகள்\nL. 59 நகைச்சுவை: சரக்கு வாங்கிய சாமியார்\nL.58 கடனால் ஏற்படும் துன்பங்கள்\nL.57 குட்டிக்கதை - டாக்சி டிரைவரும் சாமியாரும்\nL.56 எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - பகுதி ஒன்று\n52. வரவிருக்கும் பாடங்களைப் பற்றிய அறிவிப்பு - முன்னோட்டம்\n48. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.98 எட்டாம் வீட்டிற்கான முக்கிய விதிகள் (Rules)\nL.97 சிம்ம லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்\n96. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\n95. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.94 எட்டாம் வீடு பகுதி 5\nL.89. நடிகர் பாக்யராஜின் ஜாதகம்\nL.85 எட்டாம் வீடு பகுதி 4\nL.111 உங்களின் சிறந்த சேமிப்பு\nL.109 அஷ்டகவர்க்கம் பகுதி 3\n108. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.107 எட்டாம் வீடு பகுதி 7\n104. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.103 பரல்களைக் கணக்கிடுவது எப்படி\n102. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.101 பரல்களைக் கணக்கிடுவது எப்படி\nL.99 எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம். பகுதி 6\nஎழுத்து என் தொழில் அல்ல ஆனாலும் பத்திரிக்கைக்காரர்களும், வாசகர்களும் கொடுத்த உற்சாகத்தால் இதுவரை 80 சிறுகதைகளையும், இரண்டு கவிதை ஆய்வுக் கட்டுரைத் தொடர்களையும் எழுதியுள்ளேன்.\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம்\nநாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த\nகோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு\nதாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்\nதோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-11-17T18:26:04Z", "digest": "sha1:FK277WEFMLL6LRYWYZFAT6BFFGNQSJZ3", "length": 5820, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "பாயுதே |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே;K S சித்ரா\nஅலை பாயுதே கண்ணா என்மனம் மிக-அலை பாயுதே; K S சித்ராவின் இனியகுரலில் கேட்டு மகிழுங்கள் ...[Read More…]\nFebruary,17,11, —\t—\tK S சித்ரா, K S சித்ரா அலை, அலை பாயுதே, இனியகுரல், என்மனம் மிக அலை பாயுதே, கண்ணா என்மனம், கேட்டு மகிழுங்கள், பாயுதே, மிக அலை பாயுதே\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; யேசுதாஸ் பாடிய பக்தி பாடல் அலை ......[Read More…]\nFebruary,17,11, —\t—\tஅலை, அலை பாயுதே, உன் ஆனந்த, என் மனம், கண்ணா, பாடிய பக்தி பாடல், பாயுதே, மிக அலை பாயுதே, மோஹன, யேசுதாஸ், வேணுகானமதில்\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/63763/", "date_download": "2019-11-17T18:10:03Z", "digest": "sha1:PEG3QVGGASCXVOSCKW6O6I6GOLX6GLBD", "length": 24112, "nlines": 146, "source_domain": "www.pagetamil.com", "title": "இந்தவார ராசிபலன்கள் (7.7.2019- 13.7.2019) | Tamil Page", "raw_content": "\nஇந்தவார ராசிபலன்கள் (7.7.2019- 13.7.2019)\nசூரியன், சுக்கிரன், ராகு, புதனால் நன்மையுண்டு.செயல்களில் நேர்த்தி உருவாகும்.உடன்பிறந்தவர் பாசத்துடன் உதவுவர்.\nவாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும்.பூர்வ சொத்தில் வளர்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும். புத்திரர் பெற்றோரின் அறிவுரையை ஏற்றுச் செயல்படுவர்.நிர்ப்பந்த பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் சொல்லும் செயலும் நம்பிக்கை தரும்.தொழில் வியாபாரத்தில் புதிய போட்டியாளரால் லாபம் குறையலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் தாய் வழி உறவினர்களின் அன்பை பெறுவர். மாணவர்கள் அக்கறையுடன் படிக்க வேண்டும்.\nபரிகாரம்: மீனாட்சி வழிபாடு சுபவாழ்வு தரும்.\nசுக்கிரன், குரு, செவ்வாய் ,சந்திரன் அதிக நன்மை வழங்குவர்.உங்கள் மங்கலபேச்சு நன்மையை தரும்.உடன்பிறந்தவர்களுக்கு உதவி புரிவீர்கள்.\nவீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும். புத்திரரின் எதிர்கால நலனுக்கு தேவையானதை செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.மனைவி வழி சார்ந்த உறவினர் அதிக அன்பு பாராட்டு��ர்.தொழிலில் பணவரவு சுமாராக இருக்கும். பணியாளர்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் நன்கு படித்து பரிசு பெறுவர்.\nபரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.\nசுக்கிரன், சந்திரன் மட்டுமே அனுகூல பலன் தருவர். முக்கியமான பணிகள் நிறைவேற அதிக கவனம் வேண்டும்.\nஉறவினர், நண்பர்களிடம் நிதானித்து பேசவும்.தாயின் அன்பு,பாசம் நம்பிக்கையை தரும்.புத்திரர் படிப்பு,வேலையில் முன்னேற்றம் காண்பர்.பூர்வ சொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.மனைவியின் நல்ல செயல்களை பாராட்டுவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபார நடைமுறையில் சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் சுறுசுறுப்பாக செயல்படவும். பெண்கள் பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவர்.மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.\nபரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.\nகுரு, சுக்கிரன், கேது, சனீஸ்வரர் அளப்பரிய நற்பலன் வழங்குவர். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.\nநற்பெயரும் பணவரவும் அதிகரிக்கும். வெளியூர் பயணம் இனிய அனுபவம், வேலையில் முன்னேறுவர். பொது நலப்பணியும் ஓரளவு செய்வீர்கள். நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். விவகாரங்களில் சுமுக தீர்வு கிடைக்கும். மனைவியின் சொல்லும் செயலும் குடும்ப நலனுக்கு உதவும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.\nபரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.\nசூரியன், சுக்கிரன், ராகு, புதனால் வியத்தகு நற்பலன் கிடைக்கும். மனதில் புத்துணர்வு ஏற்படும். உடன்பிறந்தவருக்கு உதவுவீர்கள்.\nதாய்வழி உறவினர்களிடம் கூடுதல் நெருக்கம் ஏற்படும். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், வருமானமும் கூடும். புத்திரர் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுவர். அக்கம் பக்கத்தினர் அன்பு பாராட்டுவர். மனைவியின் நற்செயல்களை பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகும். நிலுவைப்பணம் வசூலாகும். பணியாளர்கள் எளிதாக பணி இலக்கை நிறைவேற்றுவர்.பெண்கள் உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு பெறுவர். மாணவர்கள் நன்��ாக படிப்பர்.\nபரிகாரம்: அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.\nசூரியன், செவ்வாய், சந்திரன் அனுகூலபலன் தருவர். செயல்களில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nசமூக நிகழ்வு மனதில் புதிய மாற்றம் தரும். பழைய வீடு, வாகனம் வாங்குபவர்கள் ஆவணங்களை கவனமுடன் சரி பார்க்கவும். புத்திரர்கள் படிப்பில் முன்னேறுவர். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளலாம். நோய் தொந்தரவு குறைந்து உடல் ஆரோக்கியம் சீராகும். மனைவியின் ஆர்வம் நிறைந்த செயல் குளறுபடியாகலாம். தொழில், வியாபாரம் புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவால் வளரும். பணியாளர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு கூடும். பெண்கள் பின்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.\nபரிகாரம்: குரு வழிபாடு சுப வாழ்வு தரும்.\nகுரு,சுக்கிரன்,கேது, சனீஸ்வரர் சுப பலன் தருவர்.சமயோசித செயலால் சிரமம் விலகும்.\nஉடன் பிறந்தவர்களின் அன்பு, பாசம் நெகிழ்ச்சி தரும். வாகனப்பயணம் இனிதாக அமையும். புத்திரர் விரும்பி கேட்ட பொருள் வாங்கி தருவீர்கள்.உடல் ஆரோக்கியம் ,பலம் பெறும். மனைவியுடன் கருத்திணக்கமுடன் குடும்ப நலன் பாதுகாத்திடுவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவில் முன்னேற்றமும் ஏற்படும்.பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்றுகொள்வர்.பெண்கள் புத்தாடை, நகை வாங்க அனுகூலம் உண்டு.மாணவர்களுக்கு படிப்பில் ஞாபக திறன் வளரும்.\nசந்திராஷ்டமம்: 30.6.19 காலை 6:00 – 1.7.19 இரவு 8:57 வரை\nபரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.\nபுதன், சுக்கிரன், சந்திரன் அளப்பரிய நற்பலன் தருவர். மனதில் உற்சாகம் வெளிப்படும். குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும்.\nபுத்திரரின் விருப்பங்களை தாராள பணச் செலவில் நிறைவேற்றுவீர்கள். உறவினர் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். வழக்கு, விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும். மனைவி ஆர்வமுடன் உங்களுக்கு உதவுவார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். பணியாளர்கள் கடமையை உணர்ந்து பணிபுரிவர்.பெண்கள் கணவர்வழி உறவினர்களை உபசரித்து நற்பெயர் வாங்குவர். மாணவர்களுக்கு படிப்பில் உரிய கவனம் வேண்டும்.\nபரிகாரம் : ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.\nசந்திரன் நற்பலன் வழங்குவார்.எதிர்பார்த்த நன்மை விடாமுயற்சியால் ���ிடைக்கும். உடன்பிறந்தவர் சொந்த பணியில் கவனம் கொள்வர். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும்.\nபுத்திரர் உடல் நலத்திற்கு மருத்து சிகிச்சை தேவைப்படலாம். நிர்பந்த கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் மனதில் நம்பிக்கை வளர உதவுங்கள். தொழில், வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.பெண்கள் பணம் சேமிப்பதில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்ல வேண்டாம்.\nபரிகாரம்: பெருமாள் வழிபாடு நிம்மதி தரும்.\nசூரியன், ராகு, புதன், குரு அதிகளவில் நற்பலன் தருவர். முக்கிய பணிகள் இஷ்ட தெய்வ அருளால் நிறைவேறும். வாழ்வியல் நடைமுறை சிறப்பாக அமையும்.\nநண்பர் கேட்ட உதவியை வழங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரருக்கு அறிவுரை சொல்வதில் இதமான அணுகுமுறை வேண்டும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் குடும்ப நலனைப் பாதுகாத்திடுவர். மாணவர்கள் முயற்சியுடன் படித்தால் முன்னேறலாம்.\nசந்திராஷ்டமம்: 7.7.19 காலை 6:00 மணி – 8.7.19 காலை 6:13 மணி\nபரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.\nசெவ்வாய்,சுக்கிரன்,கேது,சனீஸ்வரரால் வியத்தகு நற்பலன் ஏற்படும்.இனிய நினைவுகள் புத்துணர்வு தரும்.\nபுதிய திட்டங்கள் எளிதில் நிறைவேறும்.உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும்.புத்திரர் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். வழக்கு,விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும்.விருந்து,விழாவில் கலந்து கொள்வீர்கள்.மனைவி அதிக அன்பு,பாசம் கொள்வார். தொழிலில் உற்பத்தி,விற்பனை அதிகரிக்கும்.உபரி பணவரவு சேமிப்பாகும்.பணியாளர்கள் கூடுதல் தொழில்நுட்பம் அறிந்து கொள்வர்.பெண்கள் வீட்டு உபயோக பொருள் வாங்குவர்.மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.\nபரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.\nபுதன், குரு, சுக்கிரன் ஆதாயபலன் தருவர். உங்கள் பேச்சில் ஆன்மிக கருத்து மிகுந்திருக்கும். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள்.\nஉறவினர் சந்திப்பு ஏற்பட வாய்ப��புண்டு. வெளியூர் பயணத்தால் இனிய அனுபவம் கிடைக்கும். புத்திரர் அறிவார்ந்த செயல்களில் ஈடுபடுவர். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் வளரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டாருக்கு உதவி செய்வர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பரிசு, பாராட்டு பெறுவர்.\nசந்திராஷ்டமம்: 10.7.19 காலை 9:04 மணி – 12.7.19 பகல் 1:16 மணி வரை\nபரிகாரம்: கிருஷ்ணர் வழிபாடு கீர்த்தி தரும்.\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ் கைகொடுக்குமா\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\nவவுனியா வாக்கெண்ணும் மையத்தில் சம்பவம்: 1000 அரச ஊழியர்கள் தப்பித்தனர்\nஇன்று அமைச்சரவை கலைகிறது: நாளை ஜனாதிபதியாக கோட்டா, பிரதமராக மஹிந்த பதவியேற்பு\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\n‘எம்மைப்பார்த்து பயப்பிடாதீர்கள்’: தமிழர்களை ஆறுதல்ப்படுத்தும் நாமல்\nஆக்ஷன் படத்தைக் காப்பாற்ற கிளாமர் வீடியோவை கையில் எடுத்த படக்குழு.. தமன்னாவின் குலுக்கல் டான்ஸ்...\nLIVE UPDATE: குருணாகலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்கு எத்தனை தெரியுமா\nகள்ளக்காதலாம்: பட்டப்பகலில் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த பரோட்டா மாஸ்டர்\nஇலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2019/09/03/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87/", "date_download": "2019-11-17T17:58:38Z", "digest": "sha1:2HLDWLX7QGMOMBZV7NGQLS7XDHN25QYO", "length": 5168, "nlines": 41, "source_domain": "www.thalamnews.com", "title": "ஒரு நாட்டில் ஒரு சட்டமே இருக்க வேண்டும் .! | Thalam News", "raw_content": "\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:.\nகோத்தா வென்று விட்டார் ���...... தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... சந்திரிகாவின் மாநாடு இன்று...... சந்திரிகாவின் மாநாடு இன்று.\nHome சிறப்புச் செய்திகள் ஒரு நாட்டில் ஒரு சட்டமே இருக்க வேண்டும் .\nஒரு நாட்டில் ஒரு சட்டமே இருக்க வேண்டும் .\nஒரு நாட்டுக்கு ஒரு சட்டம் மட்டுமே இருக்கவேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். தான் ஜனாதிபதியாக வந்தபின்னர் அதைச் செயற்படுத்திக் காட்டுவேன் எனவும் அவர் கர்ஜித்துள்ளார்.\nசிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டம் தொடர்பான எண்ணக்கருவே ஒரு நாகரிக சமூகத்தின் அடித்தளமாகும் என்று சொன்னால் அது தவறாகாது.\nசட்டத்தின் நீதியான ஆட்சிதான் ஜனநாயகத்தின் பொற்காலம் ஆகும். மக்களின் நலனுக்காகவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும் இது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.\nஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவன அமைப்பை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. ஒரு நாட்டுக்குள் இருவேறு சட்டங்கள் இருக்கக் கூடாது.\nசட்டம் சகலருக்கும் சமனாக இருக்க வேண்டும். இந்த நாட்டின் பிரஜைகள் எப்போதும் சட்டத்தை மதிப்பவர்களாக மாற வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஇதேவேளை, கோத்தபாய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் சட்டரீதியாகக் கூட அதிகாரம் அற்றவர்களாக மாறக்கூடிய சூழல் ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.\nநிதி அமைச்சர் மங்களவும் பதவி விலகினார்.\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலைதீவு ஜனாதிபதி வாழ்த்து.\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/01/15/paa-jeyaprakasam-other-new-books-in-chennai-book-fair-tamil-literature-fresh-arrivals/", "date_download": "2019-11-17T17:28:47Z", "digest": "sha1:QTM3F2CVN5GJC5FRIYRVLE4CTNDOS35M", "length": 39572, "nlines": 339, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Paa Jeyaprakasam & Other new books in Chennai Book Fair – Tamil Literature, Fresh Arrivals « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவேதம் நம் தாய்…வீழ்வோமென்று நினைத்தாயா\nசென்னை, ஜன.14: 31 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பதிப்பகங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று அல்லயன்ஸ் பதிப்பகம்.\n1901-ல் நிறுவப்பட்ட அல்லயன்ஸ் நிறுவனம் மதம், பக்தி, தேசபக்தி சார்ந்த நூல்களை வெளியிட்டுள்ளது.\nஏ.கிருஷ்ணசாமி எழுதிய “இந்துமத உபாக்கியானம்’,\nஷ்யாம் சுந்தரின் “கவனம் எச்சரிக்கை’,\nஅ.சீனிவாச ராகவனின் “அ.சீ.ரா. எழுத்துக்கள்- 7 தொகுதிகள்’ ஆகியவை அல்லயன்ஸ் வெளியிட்ட குறிப்பிடத்தக்க நூல்களாகும்.\nவெளிச்சம்: சிறுபதிப்பகமான வெளிச்சம் கவிஞர் இன்குலாப்பின் “பொன்னிக் குருவி’, “புலிநகச் சுவடுகள்’ ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளது.\nஇன்னொரு சிறு பதிப்பகமான தமிழ்க் கூடம்\nதஞ்சை ப்ரகாஷின் “வேதம் நம் தாய்’,\nபத்ம கல்யாண்ஜியின் “ஆபூர்வ ராகங்கள்’ மற்றும்\n“ரோகம் தீர்க்கும் ராகங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது.\nபொன்னி புத்தகக் காட்சியம் இந்த ஆண்டு காட்சிப்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க நூல்களாக\nகோவை ஞானியின் “திருவள்ளுவரின் அறிவியலும் அழகியலும்’,\nபுவிக்கோவின் “வீழ்வோம் என்று நினைத்தாயா\nஇந்திரா தேவியின் “வீரசுதந்திரம் வேண்டி நின்றார்’ ஆகியவை குறிப்பிடப்பட வேண்டிய நூல்களாகும்.\nஇங்கர்சாலின் “கடவுள்கள் – கோயில்கள்’,\n“வால்டையர்’ ஆகியன பொன்னி புத்தகக் காட்சியகத்தின் புதிய வெளியீடுகளாகும்.\nவசந்தா பிரசுரத்தின் சிறுவர் நூல்களாக\nபட்டத்தி மைந்தனின் “புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்’,\nபூவை அமுதனின் “தேன்சுவைக் கதைகள்’,\nசௌந்தரின் “உண்மை உயர்வு தரும்’ ஆகியவை வெளிவந்திருக்கின்றன.\n“அப்துல் கலாம் பொன்மொழிகள்’ என்ற நூலும் வசந்தா பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.\nஓர் எழுத்தாளரின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூல்\nசென்னை, ஜன.14: சென்னை புத்தகக் கண்காட்சியையொ���்டி புதிய புத்தகங்கள் வெளியிடப்படுவது சாதாரண விஷயம். இந்த ஆண்டு ஓர் எழுத்தாளருடைய சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம்.\nஇதுபோல வேறு எழுத்தாளருடைய சிறுகதைகளின் முழுத் தொகுப்பும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.\n“பா.செயப்பிரகாசத்தின் கதைகள்’ என்ற அந்த நூலில் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து ஒரு நூலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன், முந்திய தலைமுறை எழுத்தாளர்களான ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், கிருஷ்ணன்நம்பி, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஆ.மாதவன், நகுலன் கதைகள் ஆகியோரது கதைகள் முழுத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.\nஅதற்குப் பிந்திய தலைமுறை எழுத்தாளர்களான பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், திலகவதி, பூமணி, ராசேந்திர சோழன் ஆகியோருடைய கதைகளும் இவ்வாறு முழுத் தொகுப்புகளாக வெளிவந்துவிட்டன.\nஇந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி ஓர் எழுத்தாளருடைய கதைகளின் முழுத் தொகுப்பு என்கிற வகையில் இந்த நூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்\nசிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.\nதமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழா, தமிழக வளர்ச்சித் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் திருவள்ளுவர் திருநாள் விழா, மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது.\nவிழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், சான்றோர்கள், மற்றும் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகளையும், நிதி உதவியையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇந்த வள்ளுவர் கோட்டத்தின் அடிக்கல் நாட்டியதில் இருந்து ஒவ்வொரு அங்குலமாக வள்ளுவர் கோட்டத்தின் சுவர்களும், கட்டிடமும் வளர்ந்த நேரத்தில் எல்லாம் இங்கே ஒரு குடிசை போட்டுக் கொண்டு அதிலே அமர்ந்து பணிகளை விரைவாக நடத்துவதற்கு வேகப்படுத்தி கொண்டிருந்தவன் நான்.\nஆனால், பேராசிரியர் அன்பழகன் இங்கே குறிப்பிட்டதை போல பெற்ற மகவு வளர்ந்து, மணவிழா நேரத்திலே, அதை காணமுடியாத ஒரு தாய்; விழாவை காணமுடியாமல் தவித்த தவிப்பை அவர் இங்கே எடுத்துரைத்தார். கோட்டம் இங்கே திறக்கப்பட்டபோது நாடு எந்த நிலையில் இருந்தது என்பதும், நாம் எல்லாம் எந்த நிலையிலே இருந்தோம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.\nநேற்று பீட்டர் அல்போன்ஸ் என்னை சந்தித்து மாரிமுத்துவுக்கு இந்த விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்த நேரத்தில், நல்லகண்ணுவுக்கும் இந்த விருது வழங்கியிருக்கிறீர்கள், மிக பொருத்தம் என்று சொன்னார். இப்படி சொன்னதை நல்லகண்ணு கவனிப்பார் என்று நம்புகிறேன். ஏன் என்றால், இந்த கவனத்தை ஊட்டுவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் கம்ïனிஸ்டு கட்சிக்கும் இடையில் ஒரு நல்லுறவு ஏற்பட வேண்டும்.\nஎந்த அரசியல் லாபமும் கருதி அல்ல. எந்த கட்சியிலே யார் இருந்தாலும் அவர்கள் நல்லவைகளை மதிப்பார்கள். தியாகத்தை போற்றுவார்கள். அப்படி நாமும் போற்ற வேண்டும் என்ற பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக எல்லோரும் நான் உள்பட அந்த பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக நான் அதை கவனித்தேன்.\nதியாக உள்ளம் படைத்த நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அவர் வேறு கட்சியிலே சில நாட்கள் பழகிய தோஷம். பத்திரிகையிலே அவர் எழுதியிருக்கிறார். அதை நான் படித்தேன். அம்பேத்கர் விருது ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு அல்லவா தர வேண்டும். நல்லகண்ணு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படி அம்பேத்கார் விருது கொடுக்கலாம் என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.\nநான் இதிலே அம்பேத்காரை ஒரு ஜாதிக்குள்ளே புகுத்த விரும்பவில்லை. ஒரு சமூகத்திற்குள்ளே புகுத்த விரும்பவில்லை. அந்த சமூகத்திற்காக பாடுபடக்கூடியவர் அந்த சமூகத்தினுடைய விழிப்புணர்வுக்காக புரட்சிக்கொடி தூக்கியவர் அம்பேத்கார் என்பதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் எல்லோரையும் சமமாக மதித்தவர் அம்பேத்கார் என்பதை யாரும் மறந்து விட முடியாது.\nநாங்கள் விருது கொடுத்திருக்கின்ற பட்டியலை பார்த்தால் கூட நாங்கள் யாரும், தலித்துகளை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாருக்கும் விருது கிடையாது என்று அழித்து விட்டு நல்லகண்ணுவுக்கு மாத்திரம் விருது கொடுக்கவில்லை. நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கவிதைப்பித்தனுக்கு பெரியார் விருது என்பதை இந்த பட்டியலை பார்த்தாலே நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை, அலட்சியப்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.\nநல்லகண்ணு ஆதிதிராவிட மக்களும், அல்லாத மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒன்று பட்டு சமுதாய பணியாற்ற வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்காக போராட வேண்டும். உழைக்க வேண்டும் என்று கருதுகிற கம்ïனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.\nஒன்பது பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒன்பது லட்ச ரூபாய் இன்றைக்கு விருது தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகங்களை எழுதியவர்கள் 29 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.\nபத்தாயிரம் ரூபாய் என்பதை ஒரு அரசு கொடுக்கிறதே, முதல்-அமைச்சர் கொடுக்கிறாரே என்ற அந்த மரியாதைக்காக அவர்கள் வாங்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அது பத்தாத பணம் தான் அவர்களுக்கு என்பது எனக்கு தெரியும்.\nஎனவே அடுத்த ஆண்டு முதல் அல்ல-இந்த ஆண்டே கூட இன்னொரு பத்தாயிரம் ரூபாய் வீதம் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதை நூலாசிரியர்களுக்கு மாத்திரமல்லாமல், பதிப்பகங்களுக்கு தற்போது ஒரு புத்தகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் ஒரு புத்தகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும். இந்த வாரத்திற்குள்ளாவது இந்தக் கூடுதல் தொகையும் அளிக்கப்படும்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.\nவிழாவில், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு பேசும்போது, “அம்பேத்கார் பெயரால் எனக்கு விருது வழங்கப்பட இருப்பதாக ஒருநாள் கலைஞர் கூறினார். இன்று வாழும் பெரியாராக வாழ்ந்து வரும் கலைஞர் கையால் அந்த விருது கிடைத்ததற்கு பெருமை அடைகிறேன். அடித்தட்டு மக்களுக்காகவும், என்னை சிறுவயதில் இருந்து வளர்த்த இந்திய கம்ïனிஸ்டு இயக்கங்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்” என்று கூறினார்.\nதொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாரதா நம்பிஆரூரான் ஆகியோர் பேசினார்கள்.\nமுன்னதாக இந்த விழாவில், அம்பேத்கார் விருது இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணுவுக்கும், திருவள்ளுவர் விருது குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், பெரியார் விருது கவிதைப்பித்தனுக்கும், அண்ணா விருது பேராசிரியர் சாரதா நம்பிஆரூரனுக்கும், காமராஜர் விருது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரிமுத்துவுக்கும், பாரதிதாசன் விருது, திருச்சி எம்.எஸ். வேங்கடாசலத்துக்கும், திரு.வி.க. விருது, முனைவர் த.பெரியாண்டவனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிவேந்தர் கா.வேழவேந்தனுக்கும் வழங்கப்பட்டன. பாரதியார் விருது கவிஞர் சவுந்திரா கைலாசத்துக்கு வழங்கப்பட்டது. அவர் உடல்நலம் குன்றியிருந்ததால், இந்த விருதை பெற்றுக் கொள்ள அவர் வரவில்லை. எனவே அவரது மகன் சடையவேல் கைலாசம் பெற்றுக் கொண்டார். விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்ச ரூபாயையும், தங்க பதக்கத்தையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.\n2006-ம் ஆண்டில் வெளிவந்த நூல்களுள் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களும் அவற்றை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் விழாவில் பரிசு வழங்கப்பட்டது.\nதமிழுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பணி செய்து, 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் 12,000-ரூபாய்க்கு மிகாமல் உள்ள ந.குமாரவேலன், தா.வீ.பெருமாள், பாரதி அப்பாசாமி, அ.நவநீதன், சி.சா. சிதம்பரம், எம்.அழகர்சாமி, பரந்தூர் இராமசாமி, ம.கேசவன், தங்கசங்கரபாண்டியன், நா.பாளையம், எஸ்.எஸ்.மரி, ப.தட்சிணாமூர்த்தி ஆகிய வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் ஆணைகளையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.\nதமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் சார்பாக, செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி 12 மடங்களில் 31 பகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டு வருகிறது. இதன் வரிசையில�� தற்போது `ம’ `ய’ மற்றும் `வ’ எழுத்துக்களில் தொடங்கும் 6 பகுதிகளும், தமிழில் அகராதிகள் உருவான வரலாறு, வகைகள், வெளியீடுகள் மற்றும் பல செய்திகள் கொண்ட `தமிழ் அகரமுதலி வரலாறு’ என்ற பகுதியையும் ஆக மொத்தம் 7 பகுதிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.\nமுன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கவிஞர் வைரமுத்து மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/veeramani/", "date_download": "2019-11-17T17:05:59Z", "digest": "sha1:PEBSAZKOZTFS4YL2CMVU6HPQWORY6CCN", "length": 294569, "nlines": 890, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Veeramani « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவீரமணியை எச்சரிக்கிறேன்; வீரமணி நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று ஹிட்லர் பாணியில் அறிக்கை வெளியிட்டு இருப்பவர் ஜனநாயக நாட்டில் அரசியல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு இருக்கும் பா.ம.க. தலைவர் மருத்துவர் திரு. இராமதாசு. மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக பா.ம.க. நிலைப்பாடு குறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் செய்தியா ளர்கள் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்தார் (7.3.2008).\nஇதற்கு நான் பதில் சொன்னால், மருத்துவர் இராமதாசு அவர் களுக்குக் கோபம் வரும். இவர் அரசியல்வாதியா இவருக்குத் தகுதி உண்டா என்றெல்லாம் கேட்பார் என்று சொல்லி, நீங்கள் கேட்பதால், பதில் சொல்லுகிறேன் என்று தம் கருத்தினை எடுத்துரைத்தார். திராவிடர் கழகத் தலைவர் பா.ம.க. நிறுவனத் தலைவரை மிகச் சரியாகக் கணித்து வைத்துள்ளார் என்பதற்கு அடையாளம் தான் மருத்துவரின் பெயரால் அறிக்கையாக வெளிவந்துள்ளது.\nஎன்னைக் கேட்பதற்கு நீங்கள் யார் நாங்கள் யார் தெரியுமா என்ற உருட்டல் மிரட்டல் எல்லாம் ஒரு காலகட்டத்தில் எஜமானர்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள் மத்தியில் இருந்த பாணியாகும். இப்பொழுது காலம் எவ்வளவோ தலைகீழ் மாற்றம் அடைந்து இருக்கிறது என்பதை மட்டும் மருத்துவருக்குச் சொல்லி வைக்கிறோம்.\nதோழமையாக இருக்கிற இரண்டு அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை இது. ஆனால், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இதில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, பா.ம.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார். கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிய வேண்டாம் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று பழைய காலத்து மேட்டுக்குடி நிலச்சுவான்தார்போல அறிக்கை விட்டுள்ளார்\nதி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கும், பா.ம.க. நிறுவனர் தலைவர் இராமதாசு அவர்களுக்கும் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினை என்று மாநிலங்களவைத் தேர்தலைப்பற்றி அவர் கருதுவாரே யானால், அதுபற்றியெல்லாம் எதற்காக தாம்-தூம் என்று அறிக்கைத் தர்பார் நடத்தவேண்டும் – பா.ம.க.வை தி.மு.க. தொடர்ந்து வஞ்சிக் கிறது என்று ஏன் வார்த்தைகளைக் கொட்டவேண்டும் காதும் காதும் வைத்தாற்போல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டியது தானே\nபிரச்சினை வீதிக்கு வந்த பிறகு, மாறி மாறி பொது அறிக்கைகளாக வெளியிடும்போது, செய்தியாளர்கள் அதுகுறித்து கருத்துக் கேட்கும்போது, பொது வாழ்க்கையில் இருக்கக் கூடிய தலைவர்கள் அது பற்றி கருத்துக் கூறுவதில் என்ன தவறு அதுவும் செய்தியாளர் வினா தொடுக்கும்போது தம் கருத்தைப் பதிவு செய்வது பஞ்சமா பாதகமா அதுவும் செய்தியாளர் வினா தொடுக்கும்போது தம் கருத்தைப் பதிவு செய்வது பஞ்சமா பாதகமா விமர்சனத்தைத் தாங்கும் பக்குவம் வேண்டாமா\nஏடுகளும், இதழ்களும் இதுகுறித்து விமர்சித்து எழுதுகின்றனவே – எங்கள் இரு கட்சிகளுக்குள் அல்லது எங்கள் இருவருக்குள் நடக்கும் பிரச்சினை குறித்து நீங்கள் எப்படி எழுதலாம் என்று கூட கேட்பார் போலிருக்கிறதே திராவிடர் கழகத் தலைவர் கேள்விக்குப் பதில் சொல்லும்பொழுது மட்டும் விட்டேனா பார் என்று எகிறிக் குதிப்பானேன் திராவிடர் கழகத் தலைவர் கேள்விக்குப் பதில் சொல்லும்பொழுது மட்டும் விட்டேனா பார் என்று எகிறிக் குதிப்பானேன் திராவிடர் கழகத் தலைவர் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து பா.ம.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.\nதிராவிடர் கழகத் தலைவர் செய்தியாளரின் கேள்விக்கு என்ன பதில் சொன்னார் அதில் தேவையில்லாதது எது என்று கொஞ்சம் கருத்துச் செலுத்தி விவாதிக்க முன்வரவேண்டாமா அதில் தேவையில்லாதது எது என்று கொஞ்சம் கருத்துச் செலுத்தி விவாதிக்க முன்வரவேண்டாமா தி.மு.க. தலைவர் பா.ம.க.வை வஞ்சிக்கிறார் என்று பா.ம.க. தலைவர் கூறியிருக்கிற காரணத்தால், உள்ளாட்சித் தேர்தலில்கூட பா.ம.க.வுக்கு எவ்வளவு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைப் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறினார். திண்டிவனம் நகராட்சியில் பா.ம.க.வுக்கு பெரும்பான்மையில்லாத நிலையில்கூட, தி.மு.க. ஆதரவு தந்து, பா.ம.க.வை வெற்றி பெற வைத்ததே என்று உண்மையை எடுத்துக் கூறினார்.\nஉண்மையை இப்படி எல்லாம் பட்டாங்கமாகக் கூறலாமா உண்மை என்பது எங்களைப் பொறுத்து கடுமையான விமர்சனம் – எங்கள் மூக்கின்மேல் கோபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று ஒருக்கால் பா.ம.க. தலைவர் கருதுகிறார் என்பது இதன்மூலம் தெரியவருகிறது. தி.மு.க.வுடன் கூட்டணி என்பது தேர்தலோடு முடிந்துவிட்டது என்று ஒரு நேரம் கூறுகிறார்; அதன்பின் தி.மு.க.வோடு கூட்டணி தொடரும் – இது நூற்றுக்கு இரு நூறு சதவிகிதம் உண்மை என்கிறார்.\nஅதற்கு அடுத்த நாள் 15 ஆம் நாள்வரைதான் தி.மு.க.வுக்கு கெடு என்கிறார் – ஒரு அரசியல் கட்சித் தலைவர் இப்படி முன்னுக்குப்பின் முரணாகப் பேசிக் கொண்டு இருக்கிறாரே – ஒரே குழப்பமாக உள்ளதே என்று தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் சொன்னதில் என்ன தவறு இல்லாத ஒன்றை எந்த இடத்திலாவது கூறியிருக்கிறாரா என்பதை நடுநிலையோடு மக்கள் சிந்திக்கத்தான் செய்வார்கள்.\nஎதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறி வருகின்ற – தி.மு.க. மைனாரிட்டி ஆட்சி என்பதை – பா.ம.க. தலைவரும் கூறுகிறாரே – இது சரியா என்ற வினாவையும் தொடுத்தார். இதற்கெல்லாம் பதில் கூற, சரக்கு இல்லாததால், உண்மை தம் பக்கம் இல்லாத வெறுமையால், ஆத்திரம் புரையேறி, பந்தை அடிக்க முடியாதபோது, எதிரியின் காலை அடிக்கும் தப்பான விளையாட்டை (குடிரட ழுயஅந) ஆடுகிறார் பரிதாபத்திற்குரிய மருத்துவர்.\nநாங்கள் அரசியல் இயக்கமல்ல; சமுதாய இயக்கம்தான் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு செயல்படுகிறவர்,அதற்கான எல்லையை மீறுவது தேவையற்றது மட்டுமல்ல, வரம்பை மீறுவதும் ஆகும்.\nபெரியார் இயக்கக் கொள்கை வரம்பிற்கு அப்பாற்பட்டு யாரையோ திருப்திபடுத்து வதற்காக அண்மைக்காலமாகக் கடுமையாக விமர்சித்துக் கொண்டு வருகிறார். இப்படிச் செய்வது தந்தை பெரியார் கண்ட இயக்கத்திற்கும், அவரது இலட்சியங்களுக்கும் செய்யும் துரோகம் – இப்படியும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெரியார் இயக்கக் கொள்கையின் வரம்பு என்ன, எல்லையென்ன என்பதைச் சற்றுப் புரியும்படி விளக்கியிருக்கலாமே\nஎந்தப் பிரச்சினைமீதும் கருத்துக் கூறவோ, விமர்சனம் வைக்கவோ எந்த எல்லையும், குறுக்குச் சுவரும் பகுத்தறிவுக்குக் கிடையாது. தாராள சிந்தனை என்பதுதான் பகுத்தறிவின் பாலபாடம். நாங்கள் அக்னிக் குண்டத்தில் பிறந்தோம் என்று பேசுவது எல்லாம் பகுத்தறிவு ஆகாது.\nயாரையும் திருப்திப் படுத்தவேண்டிய அவசியம் திராவிடர் கழகத் திற்குக் கிடையாது. நாங்கள் என்ன சீட்டுக்காகக் கச்சேரியா நடத்திக் கொண்டு இருக்கிறோம். ஆட்சியை ஆதரித்துக் கொண்டு இருக்கும் போதே, தேவைப்படும்பொழுது எதிர்ப்புக் குரல் கொடுக்கவும் தயங் காதது திராவிடர் கழகம் என்பது, அதன் வரலாற்றை உணர்ந்தவர்கள் அறிவார்கள்.\nதிராவிடர் கழகம் அரசியல் பேசக்கூடாதா\nதிராவிடர் கழகம் என்றால், அரசியல் பற்றிப் பேசக்கூடாது – விமர்சனம் செய்யக்கூடாது என்று மருத்துவர் இராமதாசு அவர்கள், அவராகவே ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு சகட்டு மேனிக்குப் பேசுகிறார் – அவருக்காகவும் சிலர் எழுதுகிறார்கள்.\nதிராவிடர் கழகம் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பது – தேர்தலில் நிற்பதில்லை என்கிற அளவில்தான், அதற்காக அரசியல் போக்கு எப்படி யிருந்தாலும், அரசியல் பெயரால் எது நடந்தாலும், இராமன் ஆண்டா லென்ன – இராவணன் ஆண்டால் என��ன என்று அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமலும், பொறுப்பில்லாமலும் கண்களையும், காதுகளையும், வாயையும் – காந்தியார் சொன்ன குரங்குகள்போல இறுகப் பொத்திக் கொண்டிருக்கவேண்டும் என்று பொருளல்ல.\nதந்தை பெரியார்பற்றி புரிந்துகொண்டது பொட்டுக்கடலை அளவு மட்டும்தானா என்று நினைத்து நகைக்க வேண்டியுள்ளது.\nநீதிக்கட்சியை தந்தை பெரியார் ஆதரித்ததும், காங்கிரசை எதிர்த் ததும், இந்தியா சுதந்திரம் அடைந்த நிலையில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே (1952) காங்கிரசுக்கு எதிராக தந்தை பெரியார் செயல்பட்டதும், அய்க்கிய முன்னணியை வெற்றி பெறச் செய்ததும், 1954 இல் ஆச்சாரியாரை ஆட்சிப் பீடத்திலிருந்து விரட்டிப் பச்சைத் தமிழர் காமராசரை ஆட்சியில் அமர்த்தியதும், 1967 வரை கல்வி வள்ளல் காமராசரின் நல்லாட்சியை நிலைக்கச் செய்ததும் எல்லாம் அரசியலில் ஈடுபடாது அந்தரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நிலையிலா\nஒவ்வொரு தேர்தலின்போதும் யாரை ஆதரிப்பது என்ற முடிவை திரா விடர் கழகம் எடுத்ததில்லையா – பிரச்சாரத்தில் ஈடுபட்டது இல்லையா வெகுதூரம் போவானேன் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து திரா விடர் கழகத் தலைவர் பேசியதில்லையா அப்பொழுது எல்லாம் திரா விடர் கழகம் சமுதாயம் இயக்கம் – அதனைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற ஞானோதயம் ஏற்படவில் லையோ\nபல தேர்தல்கள் சமுதாயப் பிரச்சினையை மையப்படுத்திதானே நடந்துகொண்டு இருக்கின்றன.\nசமூகநீதியை முன்னிறுத்தியும், மதவாதத்தைப் புறந்தள்ளி மதச் சார்பற்ற தன்மையை மய்யப்படுத்தியும், தேர்தல் களம் சூடு பறக்கவில்லையா அப்பொழுது தேர்தலில் ஈடுபடும் அரசியல் கட்சிகளையெல்லாம் தாண்டி தந்தை பெரியாரின் கருத்துகள் முன்னிறுத்தப்படுவதில்லையா அப்பொழுது தேர்தலில் ஈடுபடும் அரசியல் கட்சிகளையெல்லாம் தாண்டி தந்தை பெரியாரின் கருத்துகள் முன்னிறுத்தப்படுவதில்லையா திராவிடர் கழகம் தேர்தல் களத்தில் தன் பங்கை முழு வீச்சில் நடத்துவதில்லையா\nதந்தை பெரியார் அவர்கள் போட்டுத் தந்த இந்தப் பாதையில் திரா விடர் கழகம் நடைபோட்டால், அது பெரியாருக்குச் செய்யும் துரோகமாம் ஏ, அப்பா எப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் உதிர்க்கிறார்.\nபார்ப்பனர் சோவிடம் பெரியாரைக் காட்டிக் கொடுத்தது யார்\nபெரியார் கொள்கைகள் மீது அப்படிப்பட்ட வெறி மருத்துவருக்கு – அப்படித்தானே பார்ப்பனத் தன்மையின் முழு வடிவமாகத் தன்னை வரித்துக் கொண்டிருக்கும் பச்சைப் பார்ப்பனரான திருவாளர் சோ ராமசாமியிடம் தந்தை பெரியார் அவர்களைக் காட்டிக் கொடுத்துப் பேட்டி கொடுத்தவர்தான் மருத்துவர் இராமதாசு என்பது எங்களுக்குத் தெரியாதா\nகேள்வி: பெரியார் ஜாதியை ஒழிக்கப் போராடினார் என்றெல்லாம் சொல்கிறீர்கள். அவர் ஆதரித்த நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து என்ன செய்தது மருத்துவர் ராமதாசின் பதில் என்ன தெரியுமா\nஎல்லாருமே சேர்ந்துதான் எங்களை ஏமாற்றினார்கள். பிராமணர், பிராமணரல்லாதார் என்ற கோஷத்தைக் கொண்டு வந்தார்கள். பிராமணரல்லாதார் என்று சொல்லும்பொழுது, நாங்கள் எல்லாம் முன்னுக்கு வருவதுபோல் இருக்கிறது என்று நினைத்தோம்; ஆனால், ஏமாந்தோம்.\nஇப்படி பார்ப்பன ஏட்டுக்குப் பதில் சொல்லி சபாஷ் பட்டம் பெற்றவர்தான் தந்தை பெரியாரைப்பற்றிப் பேசுகிறார். அவர் கொள்கையைப்பற்றிப் பேசுகிறார். அவர் கொள்கைக்குத் துரோகம் செய்யலாமா என்று ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்\nபார்ப்பன – பார்ப்பனர் அல்லாதார் என்று தந்தை பெரியார் பேசியது வெறும் கோஷமாம் – அப்படி சொல்லி பெரியார் ஏமாற்றினாராம் பா.ஜ.க.,வில் இருக்கவேண்டிய ஒரு தலைவர் பாட்டாளி மக்களைப்பற்றிப் பேசுகிறாரே, என் செய்வது\nஇன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது எங்கள் கட்சி உள்பட. எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம் ஒண்ணுதான் அடிப்படை என்று பச்சையாக ஆனந்தவிகடனுக்குப் (13.9.1998)\nபேட்டி கொடுத்த ஒரு தலைவர் கொள்கையைப்பற்றியெல்லாம் பேசலாமா பெரியாருக்குத் திராவிடர் கழகம் துரோகம் இழைக்கிறது என்றெல்லாம் துடுக்குத்தனமாக எழுதலாமா\nவி.பி. சிங் அழுகிய பழமாம்\nமண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒரு பகுதியான பிற்படுத்தப்பட்டோ ருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணையைப் பிறப்பித்த சமூகநீதிக்காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார். அவருக்கு சிறந்த முறையில் வரவேற்பு அளிப்பது குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டத்தை திராவிடர் கழகம் சென்னை – பெரியார் திடலில் கூட்டியது (29.11.1990) மிகுந்த மகிழ்ச்சியோடு அதனை அனைவரும் ஒருமனதாக வரவேற்றனர்.\nஆனால், அப்பொழுது பா.ம.க. தலைவர் மருத்துவர் ச. ராமதாசு என்ன அறிக்கை கொடுத்தார்\nஇன்றைய சூழ்நிலையில் எதிர்வரும் 7, 8, 9 நாள்களில் கருணா நிதியுடன் வி.பி. சிங் பங்கேற்கும் தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளின்போது, பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் வன்னியர் சங்கத்தினர் விலகியே நிற்கவேண்டும்; வேடிக்கை பார்க்கக்கூட வீதிக்கு வரக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் (1.2.1990) என்று அறிக்கை விட்டாரா இல்லையா\nஇதில் கடைந்தெடுத்த ஒரு பரிதாபம் என்னவென்றால், பெரியார் திடலில் திராவிடர் கழகத்தால் கூட்டப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் வன்னியர் சங்க மாநிலத் தலைவரான பெரியவர் திரு. சா. சுப்பிரமணியம் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்கள் கலந்துகொண்டு, வி.பி. சிங் அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கவேண்டும் என்று கருத்துக் கூறினார் என்பதுதான்.\nஅதைக் கூடக் கருத்தில் கொள்ளாமல், எடுத்தேன் – கவிழ்த்தேன் என்ற போக்கில் – சமூகநீதியாவது – வெங்காயமாவது என்ற தோர ணையில் அறிக்கை விட்டாரே அதற்குப்பின் வி.பி. சிங்கை அழைத்து வாழ்வுரிமை மாநாட்டையே நடத்தினாரே\nமேல்ஜாதி (ராஜபுத்திரர்) வெறி பிடித்த வி.பி. சிங் அழுகிக் கொண் டிருக்கும் இந்திய அரசியல் பழத்தில் அழுகாததுபோல் தோற்றமளிக்கும் பகுதிதான். செல்லாத நாணயத்தின் ராஜீவ் ஒரு பக்கம் என்றால், வி.பி. சிங் மறுபக்கம் ஆவார் இவையெல்லாம் இவர் ஏட்டின் (தினப்புரட்சி) வீர தீர தலையங்கப் பகுதிகள்.\nஈழத் தமிழர்களுக்காக, விடுதலைப் புலிகளுக்காக தாம் மட்டும் அவதாரம் எடுத்ததுபோல ஆவேசமாகப் பேசுகிறார். (ஆனால், தமிழ் நாடு சட்டப்பேரவையில் இந்தப் பிரச்சினை வந்தபோது, செல்வி ஜெய லலிதா கடுமையாக விமர்சித்தபோது, 18 பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் களும் வாய்மூடி மவுனியாக இருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்க\nபிரபாகரன் இறந்துவிட்டதாக தினமலர் என்ற கருமாதிப் பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டபோது, அவர்களோடு சேர்ந்துகொண்டு தித்திப்பு வழங்கியதுதான் இவரின் தினப்புரட்சி (13.5.1989) அந்தத் தலையங்கத்தின் தலைப்பு என்ன தெரியுமா (13.5.1989) அந்தத் தலையங்கத்தின் தலைப்பு என்ன தெரியுமா\n (துரோகத்தைப்பற்றி அதிகம் பேசும் தலைவர் அல்லவா) விடுதலைப்புலிகளின் தலைவர்கள் எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்று ஆள்காட்டி வேலை செய்ததும் இவர்கள் தினப்புரட்சி ஏடுதான்\nதமிழகத்தில் மத்திய போலீஸ் மற்றும் புலனாய்வுத் துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு இருப்பதால், விடுதலைப்புலி தலைவர்களான கிட்டு, யோகி ஆகியோர் கருணாநிதியின் பாராளுமன்றச் செயலாளர் எல். கணேசன் வீட்டில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. (தினப்புரட்சி, 29.6.1989).\n அல்லது தூக்கிப் பிடித்துப் பாராட்டப்பட வேண்டிய தூய்மையான காரியமா\n10 ஆண்டுகள் எம்.ஜி.ஆரை எதிர்க்கவில்லையா\nஇத்தகையவர்கள்தான் இனமானம், தன்மானம், சமூகநீதி, இலட்சியம் என்றெல்லாம் வீர வசனம் பேசுகிறார்கள்.\nதிராவிடர் கழகத் தலைவர் வீரமணி மாறி மாறி கட்சிகளை ஆதரித்துள்ளார். ஆளும் கட்சிகளை ஆதரிப்பதுதான் இவர் வேலை என்று பொத்தாம் பொதுவில் புழுதிவாரித் தூற்றியுள்ளார்.\nமுதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியை – 10 ஆண்டுகள் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டு இருந்தது திராவிடர் கழகம் என்ற வரலாறுகூட இவருக்குத் தெரியவில்லையே ஆனால், இவருடைய நிலை என்ன ஆனால், இவருடைய நிலை என்ன இப்பொழுது நினைத்தால்கூட வயிறு குலுங்க சிரிப்பு முட்டிக்கொண்டு மோதுகிறது\nஇதோ ஒரு எம்டன் குண்டு\n1996 சென்னை மாநகராட்சி தேர்தல்; தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின், ஜனதா கட்சி சார்பில் திருமதி சந்திரலேகா (அ.இ.அ.தி.மு.க. ஆதரவு), ம.தி.மு.க. சார்பில் எஸ்.எஸ். சந்திரன் ஆகியோர் போட்டி யிட்டனர். பா.ம.க. நிறுவனர் யாருக்கு ஆதரவு தெரிவித்தார் தெரியுமா சுப்பிரமணியசாமியின் கட்சி வேட்பாளரான சந்திரலேகாவுக்குத்தான் பச்சைக் கொடி காட்டினார்.\nபோயும் போயும் சுப்பிரமணியசாமியின் வேட்பாளரை ஆதரிக்க லாமா என்று கேட்டதற்கு, மருத்துவரின் அமுதவாக்கு, அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ இல்லை என்றாரே பார்க்கலாம்.\nசரி… அதிலேயாவது உறுதியாக இருந்தாரா அடுத்த சில நாள்களிலேயே எங்கள் ஆதரவு தி.மு.க.வின் மு.க. ஸ்டாலினுக்கே என்று தோசையைத் திருப்பிப் போட்டார். என்ன ஆனார் டாக்டர்… அடுத்த சில நாள்களிலேயே எங்கள் ஆதரவு தி.மு.க.வின் மு.க. ஸ்டாலினுக்கே என்று தோசையைத் திருப்பிப் போட்டார். என்ன ஆனார் டாக்டர்… என்று எல்லோரும் கேலி செய்யும் நிலை ஏற்பட்டது. என்ன சமாதானம் சொன்னார் தெரியுமா என்று எல்லோரும் கேலி செய்யும் நிலை ஏற்பட்டது. என்ன சமாதானம் சொன்னார் தெரியுமா நாங்கள் ஆதரித்த ஆதரவை ஏற்றுக் கொண்டதாகவோ அல்லது நிராகரித்ததாகவோ சுப்பிரமணியசாமி ஏதும் தெரிவிக்கவில்லை என்று எம்டன் குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார்.\nஇதுபோன்ற நகைச்சுவைக் காட்சிகள் மருத்துவர் விஷயத்தில் ஏராளம் உண்டு.\n1977 வரையில் தி.மு.க.வை ஆதரித்தார், கலைஞரைப் புகழ்ந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும், அவருக்குத் துதிபாடத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். 1979 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியினால், இட ஒதுக்கீட்டிற்குக் கொண்டு வந்த வருமான உச்சவரம்பை நீக்கினார் எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டின் அளவை 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார். அவரது இந்த நடவடிக்கைகள் மக்களின் எழுச்சிக்கும், எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என்பதை வீரமணி மறுதலித்தார். எம்.ஜி.ஆருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தினார் என்று குற்றப் பத்திரிகை படித்துள்ளார்.\nஅண்டப் புளுகு – ஆகாசப் புளுகு என்பார்களே – அது இதுதான் போலும். 1977 வரை தி.மு.க.வை ஆதரித்ததாகவும், அதன் பின்பு எம்.ஜி.ஆரை வீரமணி ஆதரித்ததுபோலவும் அறிக்கை வெளியிடுகிறாரே – எம்.ஜி.ஆர். அவர்களை எந்த ஒரு தேர்தலிலும் திராவிடர் கழகம் ஆதரித்ததில்லை என்பது விஷயம் தெரிந்தவர்கள் அறிவார்கள்.\nஎம்.ஜி.ஆர். அவர்களின் வருமான வரம்பு ஆணையைப்பற்றிப் பேசுகிறார். அந்தக் காலகட்டத்தில் மருத்துவர் ராமதாசு எங்கேயிருந்தார் என்றே அடையாளம் கிடையாது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு என்றெல்லாம் பேசுகிறாரே – அந்தப் பட்டியலில் இவர் உண்டா என்பதைத் தெரிந்துகொள்ள நாடு விரும்புகிறது.\nவருமான வரம்பு ஆணை ரத்துக்கு முக்கியமாக யார் காரணம் என்பதை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களே செய்தியாளர்களிடம் கூறினாரே திராவிடர் கழகமும், வீரமணியும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். மக்கள் அதனை நம்பினர் என்று கூறவில்லையா\n31 சதவிகிதத்தை 50 சதவிகிதமாக ஒரு ஆட்சி உயர்த்தியது என்றால், அதற்காக நன்றி தெரிவிப்பது, பாராட்டுவது பஞ்சமா பாதகமா நன்றி என்பதற்கு ஒருக்கால் அவர் அகராதியில் வேறு பொர���ள் இருக்கிறதோ நன்றி என்பதற்கு ஒருக்கால் அவர் அகராதியில் வேறு பொருள் இருக்கிறதோ அதே எம்.ஜி.ஆரை வன்னியர்களை வாழ வைத்த தெய்வம் என்றெல்லாம் இவர்கள் புகழவில்லையா அதே எம்.ஜி.ஆரை வன்னியர்களை வாழ வைத்த தெய்வம் என்றெல்லாம் இவர்கள் புகழவில்லையா (வன்னியர் சங்கத்தின் கனல் 1987 ஜனவரி இதழின் தலையங்கம்).\nபா.ம.க. நிறுவனரின் மனப்போக்கு எத்தகையது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு (அவர் அறிக்கையில் உள்ளதுதான்\n69 விழுக்காடு இடஒதுக்கீடு வழக்குத் தொடர்பாக நீதிபதிகள் கொடும்பாவிகளை எரிக்கப் போவதாக அறிவித்தாராம் – வீரமணி யையும், மற்றவர்களையும் கலைஞர் கைது செய்தாராம்.\nவிடுதலை ஆக தூதுவிட்டது யார்\n எரிக்கப் போவதாக வீரமணி அறிவித்தாராம். இதன்மூலம் எரிக்கவில்லை என்று சொல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறார்…. ஆமாம், இவர் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசமாட்டார்… நம்புங்கள். நீதிபதிகளின் கொடும்பாவிகளை எரித்து, அதன் சாம்பலும் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு அனுப்பப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதன் காரணமாக சிறை செல்ல நேரிட்டது – சிறையிலிருந்து வெளிவர முதலமைச்சருக்குச் சிபாரிசு – தூது அனுப்பவில்லை மானமிகு வீரமணி அவர்களும், அவர்தம் கருஞ்சட்டைத் தோழர்களும்\nயார் யாரையெல்லாம் வீரமணி மாறி மாறி ஆதரித்தார் என்று கூறி, அதற்கான காரணங்களையும், அவரை அறியாமலேயே மருத்துவர் இராமதாசு தம் அறிக்கையிலே தெரிவித்துவிட்டார். 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்ததற்காக ஜெய லலிதாவை ஆதரித்தார் என்றெல்லாம் கூறிவிட்ட பிறகு, நாம் விளக்கம் கூறவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தவில்லை.\nகலைஞர் அவர்களை கைது செய்த நேரத்தில் திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்ட கருத்துகள்பற்றி விவரித்திருக்கிறார். அந்தக் கருத்துக்கு எவ்வித உள்நோக்கமும் கிடையாது; அதேநேரத்தில், கலைஞர் அவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதோடு, தேவையான அழுத்தத்தையும் கொடுத் தவர்தான் மானமிகு வீரமணி என்ற தகவலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅரசியலில் புகுந்து அன்றாடம் அற்புதச் சாகசங்களை நடத்திக்கொண்டு இருக்கும் இதே மருத்துவர் அரசியலைப்பற்றியும், அரசியல்வாதிகளைப்பற்றியும் என்னென்னவெல்லாம் கூறி இருக்கிறார் என்பதை நாட்டு மக்கள் மறந்திருந்தாலும், திராவிடர் கழகத்தினர் மறக்கமாட்டார்கள். அய்ந்தும் மூன்று எட்டு; அரசியல்வாதியை வெட்டு என்று சுவர் எழுத்து முழக்கம் செய்தவர்கள் இவர்கள்.\nஅரசியல் பொறுக்கிகளே, உள்ளே நுழையாதீர்கள் என்று கிராமங்களின் நுழைவு வாயில்களில் தட்டிகளை எழுதி வைத்தவர்களும் இவர்களே என்று கிராமங்களின் நுழைவு வாயில்களில் தட்டிகளை எழுதி வைத்தவர்களும் இவர்களே அதற்குப் பிறகு, வாக்கு அளிக்காதவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவேண்டும் என்று கூறியவரும் இவரே\nஅரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை வெட்டிச் சாய்த்த வீரமும் இவர்களுடையதுதான்\nநானோ, என் குடும்பத்தவர்களோ தேர்தலில் ஈடுபட்டால், முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்\nஅடடா, என்னென்ன வினோதங்கள் – அந்தர்பல்டிகள்\nதிராவிடர் கழகத் தலைவர் வீரமணி வழிகாட்டவேண்டும்; அவர் பின்னால் வரத் தயாராக இருக்கிறோம் என்றெல்லாம் (வடலூர் உள்பட) எத்தனை எத்தனைக் கூட்டங்களில் மருத்துவர் பேசியிருப்பார். மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்ட நேரத்தில், அவருக்காக ஆதரவளித்து அறிக்கை கொடுத்தவர் வீரமணிதான் என்று இதே டாக்டர்தான் கூறினார். அப்போது அரசியல் ஆகத் தெரியவில்லையோ\nஎவ்வளவோ எழுதலாம் – வண்டி வண்டியாக ஆதாரக் குவியல்கள் காத்திருக்கின்றன – எச்சரிக்கை விடுவது – உருட்டல் மிரட்டல் பாணியில் அறிக்கை விடுவதையெல்லாம் பா.ம.க. நிறுவனர் நிறுத்திக் கொள்வதுதான் நல்லது – நாகரிகம் என்பதை அடக்கமாகவே தெரி வித்துக் கொள்கிறோம்.\nகருஞ்சட்டையினர் எத்தனையோ அச்சுறுத்தல்களையும், எச்சரிக்கை களையும் சந்தித்து வந்த பட்டாளம் அதனிடம் வேண்டாம் விபூதி வீர முத்துசாமி, அணுகுண்டு அய்யாவு பாணி மிரட்டல்கள்\nகாங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு பொறுப்பாளர் அருண்குமார் தற்செயலாக சென்னை விமான நிலையத்தின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தும், அவருடன் ஒன்றாக விமானத்தில் பயணித்ததும் ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வு.\nஇந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீங்கள் விஜயகாந்துடன் அரசியல் பேசினீர்களா என்கிற நிருபர்களின் கேள்விக்கு, “ஆமாம், அரசியல் பேசினோம். என்ன பேசினோம் என்பதை நேரம் வரும்போது வெளியிடுகிறேன்’ என்று சர்வசாதாரணமாக தமிழ்நாடு ��ாங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் சொன்ன பதிலிலும் எந்தவித அதிசயமோ ஆச்சரியமோ இருப்பதாகத் தெரியவில்லை.\nஆனால், இதை ஏதோ விபரீதமாகவும், அருண்குமார் இமாலயத் தவறு செய்துவிட்டது போலவும் திமுக தலைமை சித்திரிக்க முயல்வது ஏன் என்பதுதான் பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உத்தரவோ, வழிகாட்டுதலோ இல்லாமல், திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடமிருந்து முதல் கண்டனம் வந்திருக்காது.\n“”அருண்குமார் ஒரு பார்ப்பனர். அவர் மரியாதை நிமித்தம் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காத நிலையில் விஜயகாந்தை மட்டும் சந்தித்துப் பேசுவது எப்படி” என்கிற விதத்தில் கி. வீரமணியின் காட்டமான அறிக்கையால் விஷயம் முடிந்துவிட்டது என்று நினைத்தால், திமுகவின் நிர்வாகக் குழு தனது தீர்மானத்தில், காங்கிரசுக்கு எச்சரிக்கையும், அறிவுரையுமாகத் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறது.\nஇந்த அளவுக்கு திமுக ஒரு சாதாரண சம்பவத்தைப் பெரிதுபடுத்துவானேன் அருண்குமார், விஜயகாந்த் சந்திப்புக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டா\n“”தலைவர்கள் சந்தித்துக் கொள்வது, பேசுவது என்பது சாதாரணமான விஷயம். சமீபத்தில் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கொண்டார்களே இல. கணேசன் அடிக்கடி முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கத்தானே செய்கிறார் இல. கணேசன் அடிக்கடி முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கத்தானே செய்கிறார் இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதைநிமித்த சந்திப்புகள். இதற்கெல்லாம் கோபப்பட்டால் எப்படி இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதைநிமித்த சந்திப்புகள். இதற்கெல்லாம் கோபப்பட்டால் எப்படி” என்று கேட்ட காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டார்.\n1998 நாடாளுமன்றத் தேர்தலின்போது, மதுரையிலிருந்து சென்னை வரும் விமானத்தில் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகிய மூவரும் வந்ததாகவும், திமுக கூட்டணியில் இருந்தபோதும் த.மா.கா. தலைவர் மூப்பனார் ஜெயலலிதாவிடம் சிரித்துப் பேசியதை முதல்வர் கருணாநிதி விமர்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.\nகருணா��ிதி பயப்படுவது ஏன் என்று புரியாமல் குழம்பும் காங்கிரசார்தான் அதிகம். “”யார் யாரைச் சந்தித்துப் பேசினாலும், காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, சோனியா காந்தி என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொருத்துத்தான் கூட்டணி அமையும். பிறகு ஏன் இப்படி அலட்டிக் கொள்ள வேண்டும்” ~ இப்படிக் கேட்பது மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.\nவிஜயகாந்தை முன்னிலைப்படுத்தி ஒரு கூட்டணிக்குக் காங்கிரஸ் சம்மதிக்கப் போவதில்லை. அதுமட்டுமல்ல, தேமுதிக – காங்கிரஸ் கூட்டணி என்பது திமுக மற்றும் அதிமுக அமைக்கும் கூட்டணிகளுக்கு மாற்றாகவோ, அந்த அளவுக்கு பலமானதாகவோ இருக்க முடியாது என்பது பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். இடதுசாரிகள் சேர்ந்தால் ஒருவேளை அந்தக் கூட்டணி பலம் பெறலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.\n“”எங்களைப் பொருத்தவரை நாங்கள் திமுகவுடன் கூட்டணி என்பதில் தெளிவாக இருக்கிறோம். இடதுசாரிகள் நிச்சயமாகக் காங்கிரசுடன் எந்தவிதக் கூட்டணியும் வைக்கப் போவதில்லை” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் டி.கே. ரங்கராஜன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையும் அதுதான் என்று உறுதிப்படுத்துகிறார் டி. ராஜா.\nகாங்கிரஸ், திமுகவின் தோழமைக் கட்சியாகத் தொடரும் என்பதில் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை ஏன் முதல்வர் கருணாநிதிக்கு மட்டும் இல்லை\nகாங்கிரஸ் வாக்கு வங்கி என்பது எப்போதுமே திமுகவை ஏற்றுக்கொள்வதில்லை. திமுக எதிர்ப்பு என்பது இந்த காங்கிரஸ் அனுதாபிகளின் ரத்தத்தில் ஊறிய விஷயம்” என்று தெரிவிக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.\nசோனியா காந்தியைக் கடுமையாக விமர்சித்ததன் மூலம் காங்கிரஸ் அனுதாபிகளின் வெறுப்பை ஜெயலலிதா சம்பாதித்துக் கொண்டதால்தான் அவர்கள் திமுகவை ஆதரிக்க முற்பட்டிருக்கிறார்களே தவிர, அடிப்படையில் அவர்கள் திமுகவைவிட அதிமுகவுடனான கூட்டணியைத்தான் விரும்புவார்கள் என்கிறார் அவர். அந்தப் பிரமுகர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.\nகாங்கிரசைப் பதவியிலிருந்து இறக்கிய கட்சி என்கிற கோபமும், காமராஜரைத் தோற்கடித்த கட்சி என்கிற வெறுப்பும் பழைய தலைமுறை காங்கிரஸ்காரர்களுக்கு எப்போதுமே உண்டு. அதனால்தான், நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக, காங்கிரஸ் கூட்டணி பெறும் அளவுக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை.\n1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததையும், சுட்டிக்காட்டிய திமுக பிரமுகர் ஒருவர், கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலையும் உதாரணம் காட்டினார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, சட்டமன்றத் தேர்தலில் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது மட்டுமல்ல, திமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம் என்கிறார்.\nமுதல்வர் கருணாநிதியின் பயம் அதுதான். இதுபோன்ற சந்திப்புகள், யூகங்களுக்கு இடமளிக்கும் என்பதால், காங்கிரஸ் வாக்கு வங்கியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சோனியா காந்தி இருக்கும்வரை தனது தனிப்பட்ட நெருக்கத்தின் மூலம் கூட்டணி தொடர்வதில் எந்தவிதத் தடையும் இருக்காது என்று முதல்வர் கருணாநிதிக்குத் தெரியும். ஆனால், காங்கிரசின் வாக்கு வங்கி முழுவதுமாகக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லாமல் போனால், கூட்டணி தொடர்ந்தும் பயனில்லாமல் போய்விடும்.\nகாங்கிரஸ் வாக்கு வங்கி சிதறி, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக பலமடைந்து விட்டால் அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி அதிமுகவின் தயவை நாடாது என்று என்ன நிச்சயம்\nகருணாநிதிக்கு ஏன் கோபம் வருகிறது என்பது இப்போது புரிகிறதா\n“வீரமணி அவர்களே, இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று கருதுகிறீர்கள்\nகோடை பண்பலை வானொலி நிலையத்தார் கேள்வி\nதமிழர் தலைவர் அளித்த பதில் என்ன\nவீரமணியார் அவர்கள் இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று கருதுகிறார் என்று கோடை பண்பலை வானொலி நிலையத்தார் எழுப்பிய கேள்விகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பதில் அளித்தார்.\n21-1-2008 அன்று கோடை பண்பலை வானொலிக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டியின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் அய்யாவால் பார்க்கமுடியவில்லையே\nஅய்யா அவர்கள் விரும்பிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற நிறைவேற்றத்தை அய்யா அவர்கள் பார்க்காமலே கண�� மூடினார்.\nஅய்யா அவர்களுக்குப் பிறகு அன்னை மணியம்மையார் அவர்கள் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார். அன்னை மணியம்மையார் அவர்களுக்குப் பிறகு எங்களை மாதிரி இருக்கின்ற எளியோர்கள் இந்த இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.\nஅய்ந்தாம் முறை முதல்வராக கலைஞர்\nஅய்ந்தாம் முறையாக கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். முதல் திட்டமாக கலைஞர் அவர்களுடைய அமைச்சரவையைக் கூட்டி முதல் திட்டமாக அதை அவர் நிறைவேற்றியிருப்பது பாருங்கள். அது மிகப்பெரிய சாதனை வெற்றி. இது ஏதோ நான்கு பேருக்கு அர்ச்சகர் வேலை என்பது அல்ல. அதில்தான் சமுத்துவ சமுதாயம் அமைந்திருக்கின்றது.\nமீதி இடங்களில் எல்லாம் ஜாதியினுடைய சின்னங்கள் இருக்கும். இன்னும் ஜாதித் திருமணங்கள் அதன் அடை யாளங்கள் குறியீடுகள் எல்லாம் இருக்கும். ஆனால் அதன் ஆதிக்கம் பச்சையாக சட்டப்பூர்வமாக இருக்கிறது. இன்னமும் சமுதாய அனுபவப்பூர்வமாக இருக்கிறது.\nஇரட்டைக் குவளை முறைகள் இருக்கின்றன. அதை எதிர்த்துப் போராடக் கூடிய நிலைகள் எல்லாம் நமக்கு இருக்கிறது. ஆனால், அதிகாரப் பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட, அரசியல் சட்டரீதியாகப் பாதுகாக்கப்பட்ட முறை அங்குதான் இருந்தது.\nஅதனால்தான் பெரியார் அவர்கள் முழு வெற்றி அடைய வேண்டும் என்றால் ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றும் சொன்னார்கள். தந்தை பெரியார் அவர்கள் அன்றைக்கு வைத்த கோரிக்கையில், நாங்கள் வெற்றி அடைந்திருக்கின்றோம்.\nபெரியார் அவர்களால் முதல் சட்டத் திருத்தம்\nபெரியார் காலத்தில் பல போராட்டங்களில் அவர் வெற்றி அடைந்தார். மத்திய அரசாங்கத்தில் இட ஒதுக்கீடு பெரியார் காலத்தில் இல்லை. அது அவ்வளவு சீக்கிரமாக வருமா என்று பலபேர் நினைத்தார்கள். அரசியல் சட்ட முதல் திருத்தமே தந்தை பெரியார் அவர்களால்தான் உருவாக்கப்பட்டது – 1951-ஆம் ஆண்டு. கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று சொன்னவுடனே தந்தை பெரியார் அவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினார். இன்றைக்கு அவருக்குப் பிறகு அவருடைய 76-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.\n69 சதவிகித இட ஒதுக்கீடு\n69 சதவிகித இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் வந்தது. தந்தை பெரியார் அவர்கள் 50 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு அதற்���ாகத்தான் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசைவிட்டு வெளியேறினார். அவர் அரசியலை விட்டே வெளியேறி ஒரு சமுதாய இயக்கத்தை நிலை நிறுத்தி அவர் போராடியதே 50 சதவிகித இடஒதுக்கீட்டிற்காகத்தான். இன்றைக்கு 69 சதவிகித இடஒதுக்கீட்டை நீங்கள் பார்க்கலாம்.\n50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு\n50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு வரவேண்டும் என்று பெரியார் சொன்னார். இன்றைக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு பெரும்பாலும் நடைமுறைக்கு வந்தாகிவிட்டது. இன்னும் 50 சதவிகிதம் வரவில்லை. பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பெண்கள் பெரிய அளவிற்கு உத்தியோகத்திற்குப் போக ஆரம்பித்து விட்டார்கள்.\nஎங்களுடைய காலத்தில் மத்திய அரசு மண்டல் குழு பரிந்துரையை எங்களது தொடர் பிரச்சாரத்தின் விளைவாக அமல்படுத்தியது. மத்திய அரசில் இட ஒதுக்கீடு பெற எங்களுடைய காலத்தில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கின்றோம்.\n76-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் வெற்றி\nஅதேபோல அரசியல் சட்ட திருத்தத்தில் 76-ஆவது திருத்தத்தில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கின்றோம். அதேபோல பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் இன்றைக்கு வந்திருக் கிறது. தந்தை பெரியாருடைய கொள்கைத் திட்டங்கள் எல்லாம் ஒரு தொடர் வெற்றிகளாக இன்றைக்கு வந்து கொண்டி ருக்கின்றன.\nபெரியாருடைய காலத்திலும் வெற்றிகள் வந்திருக்கின்றன. பெரியாருடைய தொண்டர்கள் காலத்திலும் வெற்றிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.\nபெரியார் – மணியம்மையார் காலத்தில் வெற்றி\nகேள்வி: தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் இவர்களுடைய காலத்தில் தொடர்ந்து வெற்றிகள் வந்திருக் கின்றன. இதற்கு அடுத்து தலைவராக அய்யா நீங்கள் வந்திருக்கின் றீர்கள்.\nவீரமணியார் அவர்களுடைய பணி இனி எப்படி\nதந்தை பெரியார், அன்னை மணியம்மையார் இவர்களைத் தாண்டி வீரமணியார் அவர்கள் என்ன செய்யலாம் அவர்களுடைய பெயரும், புகழுக்கும் இன்னொரு மகுடம் சூட்டுவது போல் அல்லது மகுடத்தில் ஒளி முத்துக்களை, வைரங்களை வைப்பதுபோல வீரமணியார் அவர்கள் தனித்து நின்று இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று நினைக்கின்றார்\nதமிழர் தலைவர்: வீரமணி தனித்துச் சாதித்தார் என்ற சரித்திரம் வரவேண்டும் என்பது வீரமணிக்கு முக்கியமல்ல. பெரியாருடைய பணி முற்றுப்பெறவில்லை. அந்தப் பணி பெரியாரோடு முடிந்���ுவிட வில்லை. பெரியார் என்பது ஒரு சகாப்தம். ஒரு காலகட்டம். ஒரு திருப்பம் என்பதை ஒவ்வொரு நேரத்திலும் வருகிற தலைமுறைக்கு நினைவூட்டி, அவ்வப்பொழுது தேவைப்படுகிற செய்திகளை, செயல்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்ற பணியை நாங்கள் செய்துகொண்டிருக் கின்றோம். அவர்களுடைய கொள்கைகள் பரவுவதற்கு என் னென்ன திட்டங்களைச் செய்யவேண்டுமோ\nதனி மனிதர் சாதித்தார் என்று சொல்லமாட்டேன்\nஅதில் ஒன்றுதான் நான் சற்று நேரத்திற்கு முன்னால் சொன்னதுபோல் – பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வரையிலே, கல்விக் கூடங்களாகவும், கருத்து அறிவிப்புக்குரிய நிகழ்வுகளாகவும், ஏடுகளாகவும் பிரச்சாரம், செயல்பாடுகள் நடந்துகொண்டு வருகின்றன.\nபெரியாருக்குப் பின் இத்தகைய செயல்பாடுகளை தனி மனிதர் ஒருவர் சாதித்தார் என்று நான் சொல்லமாட்டேன். பெரியாருடைய அந்தத் தாக்கம், பெரியாருடைய கொள்கைகள், அதனுடைய விளைவுகள்தான் இப்பொழுது வந்திருக்கின்றன.\nஇப்பொழுது மார்க்சியம் என்று சொன்னால் மார்க்சிய சிந்தனைக் கருத்துகள் பல ரூபங்களில் பல நாடுகளில் பல பேரால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.\n`பெரியாரியம் என்ற கொள்கை இருக்கிறது பாருங்கள், அது மானிடப்பற்று, மனித நேயம், மூடநம்பிக்கைக்கு எதிரானது, பேதத்திற்கு எதிரான.து, பெண்ணடிமைக்கு எதிரானது. இந்தக் கருத்துக்களை எல்லாம் எங்கெங்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ, அங்கங்கு சேர்க்கப்படக்கூடிய தூதுவர்களாக தொழிலாளர்களாக நாங்கள் எங்களை ஆக்கிக் கொள்வோம்.\nகோடை பண்பலை நேயர்கள் சார்பில்\nவானொலி: உங்களுடைய மனித தூதுப்பணி சிறக்க கோடை பண்பலை நேயர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி வணக்கம்..\nதமிழர் தலைவர்: ரொம்ப மகிழ்ச்சி. நல்ல ஆழமான கேள்விகளைக் கேட்டீர்கள். சிறப்பான அளவுக்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தீர்கள். அதற்காக உங்களுக்கு உங்களுடைய பணிகளுக்கு நன்றி, எங்களுடைய நல் வாழ்த்துகள்.\nஇவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.\nஎம்.ஆர். ராதா ஒருவர்தான், மக்களை தன் பின்னாலே அழைத்துச் சென்றவர்\nமற்ற நடிகர்கள் எல்லாம் மக்கள் பின்னாலே சென்றவர்கள்\nஎம்.ஆர். ராதா நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் உரை\nபிரளயன் அவர்கள் மிக அழகாக எதையுமே சிந்தித்து செயல்படக் கூடியவர்கள்.\nஅதற்கு முன்னாலே ஜாதியைப்பற்றி அவர்கள் நடத்திய நாடகம் மிக ஆழமான கருத்துகளைத் தொட்ட ஒன்றாகும். அவரைப்பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னாலே பார்த்து எங்களுடைய ஏடுகளிலே கூட எழுதியிருக்கின்றேன்.\nஅரைமணி நேரத்தில் நல்ல நாடகம்\nஅதைக்கூட பெரியார் திடலிலே அழைத்து செய்யவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அந்த வகையிலே பார்க்கும்பொழுது ஒரு 30 மணித்துளி களிலே குடும்பச் சூழல்கள் என்ன என்பதை அவர்கள் நாடக வாயிலாகக் காட்டினார்கள்.\nஅந்த நாடகத்தில் நடித்தத் தோழியரிடம் நான் ஒரே ஒரு கருத்தைச் சொன்னேன். நாங்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டேயிருக்கின்ற பொழுது ஒரு எண்ணம்தான் என்னு டைய மனதிலே ஓடிற்று.\nபெரியாருடைய சிந்தனைகளுக்கு அப்படியே உருவம் கொடுத்ததைப் போல இருந்தது – உங்களுடைய சம உரிமை மாற்றம் என்பது.\nசமஉரிமை என்று சொல்லுகின்ற நேரத்திலே கூட இப்பொழுது எப்படித் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்பதையும் நீங்கள் இரண்டு காட்சிகளாகக் காட்டினீர்கள்.\nஉரிமை என்பது அடிமையாக இருக்கக் கூடாது என்பது இரு பாலாருக்கும் உரியது. அந்த அடிமைத் தனம் ஒரு சாராருக்குத்தான் உரியது என்று நினைப்பதோ அல்லது உரிமை என்ற பெயராலே எல்லையற்ற நிலைக்கு கட்டுப்பாடு இல்லாமல் செல்வது அதன்மூலமாக மற்றவர்கள் வெறுப்பது என்பது போன்ற ஒரு நிலையோ இல்லை.\nஇருவரும் ஒத்துப் போதல். இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் என்ற அடிப்படையிலேதான் தந்தை பெரியார் அவர்கள் சிந்திந்து கருத்துக்களை சொன்னார்கள். எப்படி நடிகவேள் ராதா அவர்கள் பல நேரங்களிலே நாடகத்தின் மூலமாகச் சொன்ன கருத்துகள் புரட்சிகரமான சிந்தனைகளாக இருந்தாலும் அந்த புரட்சிகரமான சிந்தனைகளுக்கு ஒரு மூலம் எங்கிருந்து அவருக்குக் கிடைத்தது, கரு எங்கிருந்து பெற்றார்கள் என்று சொல்லும்பொழுது அது ஆழமான – தந்தை பெரியார் அவர்களுடைய பெண்ணுரிமை தத்துவ கருத்துகள்.\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களுடைய நகைச்சுவைகள் எல்லாம் அறிவார்ந்த நகைச் சுவைகள் – சமுதாய மாற்றத்தை மய்யப்படுத்துகின்ற நகைச்சுவையாக இருந்தது.\nஅதிகம் படிக்காத கலைவாணர் அவர்கள் எப்படி ஆழமான சமூக விஞ்ஞானி போல இருந்து நகைச்சுவைச் கருத்துகளை அவருடைய குழுவின் மூலமாகப் பரப்பினார், திரைப்படங்கள் மூலமாகவும் பரப்பினார். உங்களுக்கு ஆசிரியர் யார் என்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களிடத்திலே கேட்டபொழுது, அவர் ஒரு ஆசிரியரைக் காண்பித்தார்.\nபச்சை அட்டைக் குடிஅரசு என் ஆசிரியர்\nயார் அந்த ஆசிரியர் என்று சொல்லும்பொழுது ஒரு பச்சை அட்டை குடிஅரசை எடுத்துக்காட்டி அந்தக் காலத்திலே தந்தை பெரியார் அவர்கள் நடத்திய அந்தப் புரட்சிக்கரமான ஏட்டைக் காட்டி இவர்தான் எனக்கு ஆசிரியர். இதை நாங்கள் வாராவாரம் படித்துவிட்டுத்தான், இதிலே இருக்கின்ற கருத்துகளை எங்களுக்குத் தகுந்தாற்போல மாற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்கிறோம். மற்றவர்களைத் திருத்துவதற்காக, சமுதாய மாற்றத்திற்காக செய்து கொண்டு வருகின்றோம் என்று சொன்னார்கள்.\nஅதுபோல ராதா அவர்களைப் பொறுத்தவரையிலே, கற்றலினும் கேட்டலே நன்று என்று சொல்லக்கூடிய அளவிலே ஆழமாக ஒரு கருத்தைக் கேட்பார். உடனே அதை எப்படி உருவகப்படுத்தி செய்யவேண்டும் என்று நினைக்கக் கூடிய அளவிற்கு, ரொம்ப சுய சிந்தனையாளராக தன்னை ஆக்கிக் கொள்வார்.\nதந்தை பெரியார் அவர்கள் – எப்படி ஒப்பற்ற ஒரு சுய சிந்தனையாளரோ, அந்த ஒப்பற்ற சிந்தனையாளருக்கு, ஒரு நல்ல சுயமாக சிந்திக்கக் கூடிய ஒரு நல்ல ஆற்றல் வாய்ந்த கலைஞராக நடிகவேள் ராதா அவர்கள் கிடைத்தார்கள்.\nராதா அவர்களப்பற்றி எனக்கு முன்னாலே பேசிய கவிஞர் நந்தலாலா அவர்களும், எழுத்தாளர் பாமரன் அவர்களும் மிக அருமையான கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.\nநடிகவேள் ராதா அவர்களைப்பற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கலாம். அவ்வளவு ஆழமான சிந்தனையுள்ளவர்.\nசினிமா துறையை கடுமையாகச் சாடக்கூடியவர்\nசினிமாத்துறையை மிகக் கடுமையாகச் சாடக்கூடிய தந்தை பெரியார், பெரியார் திடலில் நடிகவேள் ராதா அவர்களுடைய பெயராலே ஒரு மன்றத்தையே அமைத்தார். அந்த மன்றத்தை தந்தை பெரியார் அவர்களே திறந்தார்கள்.\nஅவர் எப்படி அங்கீகரித்தார் என்பதை அந்த மன்ற அடிக்கல் நாட்டு விழாவின் பொழுதும் சரி, ராதா மன்றத்தைத் திறந்த போதும் தெளிவாக தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.\nராதா அவர்களுடைய பெயராலே மன்றத்தை பெரியார் அமைத்தார். நடிகவேள் ராதா மறுத்தார். . எனது பெயரால் மன்றம் வேண்டாம் என்றெல்லாம் சொன்னார். ராதா மன்றம் திறப்பு விழா நிகழ்ச்சிக்குக் கூட வர மறுத்தார். பெரியார் திடல���ல் ராதா மன்றத் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.\nராதா ஏன் வரவில்லை என்று அய்யா அவர்கள் கேட்டு, பிறகு கடுமையாகச் சொல்லி, ஏன் ராதா இங்கு வர கூச்சப்படுகிறார் அவரை வரச் சொல்லுங்கள் என்று சொன்னார். நிகழ்ச்சி பாதி நடந்துகொண்டிருக்கிறது. நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களுடைய வீடு அப்பொழுது தேனாம்பேட்டையில் இருந்தது.\nஎன்னுடைய வண்டியை அனுப்பி அவரை அழைத்துவரச் செய்து மேடையில் உட்கார வைத்தோம்.\nஅவரும் தனக்கு இதற்குத் தகுதி உண்டா என்று கேட்டு தன்னடக்கத்தோடு, கூச்சப்பட்டு மேடையில் அமர்ந்திருந்தார்கள். அந்த நேரத்திலே தந்தை பெரியார் சொன்னார் – நடிகவேள் ராதா அவர்களுக்காக நான் எதையும் செய்யவில்லை. நான் யாரையும் அவ்வளவு சுலபமாக பாராட்டி விடுபவன் அல்ல.\nநான் ராதா அவர்களுடைய பெயராலே மன்றத்தைத் திறக்கிறேன் என்று சொன்னால், இது நடிகவேள் ராதா அவர்களுக்காக அமைக்கவில்லை. நடிகர்களுக்குப் புத்தி வரவேண்டும் என்பதற்காக நான் இதைச் செய்திருக்கிறேன். இப்படி செய்வதன் மூலமாக – ஒரு கொள்கையோடு இருந்தால், அவர்களைப் பாராட்டுவதற்கு நாட்டிலே ஆள் இருக்கிறார்கள் என்பதற்காக இதைச் செய்திருக்கிறேன்.\nமற்ற நடிகர்கள் மக்களுக்கு ஏற்றாற்போல\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களை ஏன் பாராட்டுகிறேன் நடிகவேள் ராதா அவர்களை ஏன் பாராட்டுகிறேன் என்றால் மற்றவர்கள் எல்லாம் ரசிகர்கள், பார்வையாளர்கள். பார்ப்பவர்கள் எதை விரும்புகிறார்களோ அதை சொல்லி கைதட்டல் வாங்கிக் கொண்டு அவர்கள் பின்னாலே போகக் கூடியவர்களாகத்தான் நாடகக் கலைஞராக இருந்தவர்கள், நடிகர்கள் எல்லாம்.\nராதா மட்டும்தான் மக்களை தன் பின்னாலே அழைத்தவர்\nஆனால், ராதா ஒருவர்தான் மக்கள் பின்னாலே போகாமல்,. மக்களைத் தன் பின்னாலே அழைத்துக் கொண்டு வந்து ஒரு புரட்சிக்கரமான சிந்தனை உள்ள நடிகர் என்ற அந்தச் சிறப்புக்காகத்தான், ராதா பெயர், காலத்தை வென்று என்றைக்கும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இங்கே அவருக்கு மன்றம் வைக்கிறோம் என்று சொன்னார்கள்.\nசிலபேர் சலசலப்பு காட்டிய நேரத்திலேகூட அவர்கள் அதைப் பொருட்படுத்தாமலே, சிறப்பாக அய்யா அவர்கள் அதை செய்தார்கள்.\nஎதற்காக இதைச் சொல்லுகிறோம் என்றால், இதைவிடப் பெரிய அங்கீகாரம் வேறு என்ன இருக்க முடியும் தந்தை பெரியார் அவர்களே அவரை அங்கீகரித்தார். எம்.ஆர். ராதா அவர்களுக்கு ஒரு நிரந்தரமான நினைவையே அவர்கள் செய்திருக்கின்றார்கள். இன்றைக்கு அந்த மன்றம் புதுப்பிக் கப்பட்டு, என்றைக்கும் அந்தப் பெயர், காலம் காலமாக நிலைத்திருக்கக் கூடிய அளவிற்கு ஒரு அருமையான மன்றமாக, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டினுடைய அங்கீகாரம்.\nஅதுவும் பெரியாரிடம் கிடைத்த அங்கீகாரம் என்பது விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது, மேலானது. அதற்கு என்ன காரணம் ராதா அவர்கள் ஆங்கில வார்த்தையை சரளமாகப் பேசுவார். ரொம்பப்பேருக்குத் தெரியாது, அவர் ஆங்கிலம் கூட படிக்கத் தெரியாதவர் என்று. அவர் எம்.ஆர். ராதா என்று கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டதே சிறைச்சாலைக்குப் போன பிற்பாடு, எம்.ஆர். ராதா என்று கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டார்.\nசிறைச்சாலையிலே புத்தகங்களைக் கொண்டுவரச் சொல்லி ஆங்கிலத்தைப் படித்தார். ஆரம்பக் கட்டத்தில் ஆங்கிலத்தை எப்படிப் படிப்பார்களோ அது மாதிரி எல்லாம் ஆர்வத்தின் காரணமாக ஆங்கிலத்தை அவர்கள் படித்தார்கள்.\nஆனால், பொது அறிவு அதிகமுள்ளவர். நம்முடைய நாட்டிலே படிப்பிற்கும், பொது அறிவிற்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்ட யாரையாவது உதாரணம் காட்ட வேண்டுமானால், எப்படித் தலைவர்களிலே தந்தை பெரியார் அவர்களைக் காட்டுகின்றார்களோ, அதுபோல நடிகர்களில் நடிகவேள்ராதா அவர்களைத்தான் காட்டவேண்டும்.\nஅந்த அளவிற்கு அவர்கள் தெளிவானவர். அவர் ஒரு நல்ல சுயமரியாதைக்காரர். நல்ல துணிச்சல்காரர். அவருக்குத் தெளிவான அறிவு இருந்தது என்பது மட்டும் முக்கியமல்ல. நல்ல பொது அறிவோடு இருக்கிறார்கள். நல்ல சுயமரியாதைக்காரராக அவர்கள் இருந்தார்கள். சமுதாயப் புரட்சியாளராக வாழ்ந்தார்கள்.\nகலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்\nகலையை ஒரு கருவியாக அவர்கள் பயன்படுத்தினார்கள். கலை ஒரு கருவியாகப் பயன்பட வேண்டுமே தவிர கலை ஒரு வியைட்டாகப் பயன்படக் கூடாது என்று கருதியவர். ஒரு திரைப்படத்தை ஒருவர் 3 மணிநேரம் பார்த்தால் பயனுள்ளதாக இருக்கவேண்டும்.\nஇங்கு பிரளயன் அவர்கள் நடத்திய அரைமணி நேர வீதி நாடகத்தைப் பார்த்தோம். உடனே அதிலிருந்து பாடத்தோடு வெளியே போகிறோம். அற்புதமான செய்தியை மனதிற்குள் வாங்கிக் கொள்கிறோம்.\nநடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களுடைய நாடகத்தைப் பார்த்து மாறாவதர்களே கிடையாது. அஸ்திவாரத்தை ஆட்டி விடுவார். எதிர் நீச்சல் அடித்து கலைத்துறையிலே வாழ்ந்தவர்.\nஎப்படித் தந்தை பெரியார் அவர்கள் எதிர்நீச்சல் அடித்த வரோ, அதேபோல பெரியாருடைய கொள்கைகளை நாடகத் தில் நடித்து எதிர்நீச்சல் அடித்தவர். அதுமட்டுமல்ல, எல்லா வற்றிலும் அவர் வரலாறு படைத்தவர்.\nநவாப் டி.எஸ். ராஜமாணிக்கம் நாடகம்\nஅவருக்கு எதிர் துறையிலே யார் நாடகம் நடத்திக் கொண் டிருந்தார்கள் என்று சொன்னால் நவாப் டி.எஸ். ராஜமாணிக்கம். அவருடைய பெருமை எல்லாம் என்னவென்றால் ஏகப்பட்ட காட்சி ஜோடனைகள், சீன்கள் எல்லாம் மிகப் பெரிய அளவுக்கு இருக்கும். உடனே மக்கள் அதைப் பார்த்து பிரமிக்க வேண்டும். அசர வேண்டும் என்று கருதி அவர் புராண நாடகங்களைத்தான் போடுவார். அவர் மறந்தும் சமூக நாடகங்கள் போட மாட்டேன் என்று புராண நாடகமாகப் போட்டுக் கொண்டிருந்தவர். நடிகவேள் ராதா அவர்கள் நேர் மாறான கொள்கை உடையவர்.\nநான் எதுவும் புராண நாடகம் போடமாட்டேன். சமூக நாடகம்தான் போடுவேன் என்று செயல்படுபவர் நடிகவேள் ராதா. இதுவரையில் நாடகத்தில் புரட்சி, நாடகத்தில் புரட்சி என்று சொல்லுகிறார்கள். வசனத்தில் மட்டும் அல்ல, நாடக அமைப்பிலும் புரட்சி செய்தவர் நடிகவேள் ராதா அவர்கள்.\nஇங்கே எப்படி, ஒரே ஒரு திரையைக் கட்டி ஒரு அரை மணிநேர நாடகத்தை மிகச் சிறப்பாக நடத்திக் காட்ட முடியும் என்ற ஒரு நிலையை இன்றைக்கு வீதி நாடகத்தில் பார்க் கின்றோம்.\nஎதிர்ப்புகள் – மறக்கமுடியாத ஒன்று\nராதா நாடகத்தில் இரண்டே இரண்டு திரை இருக்கும் அவ்வளவுதான். முதலில் ஒரு பச்சைக் கலர் படுதாவை எடுத்து விடுவார். அந்த ஸ்கிரினிலேயே காடு, அரண்மனை எல்லாம் இருக்கும். தனித்தனி சீன்கள் எல்லாம் அவருக்குத் தேவையில்லை.\nராதா அவர்கள் எதிர்ப்புகளை சந்தித்த விதம் இருக்கிறதே அது மறக்கமுடியாத ஒன்றாகும். எழுத்தாளர் பாமரன் அவர்கள் பேசும்பொழுது சொன்ன மாதிரி அன்றைய எதிர்க்கட்சி காங்கிரஸ்தான் அதுவும் விழுப்புரத்திலே பெரிய கலவரம் எல்லாம் நடந்தது. எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு அவர் நடத்துகின்ற நாடகத்திற்கு காங்கிரஸ்காரர்கள் தடை வாங்குவார்கள். அந்தத் தடை நீக்குவதற்கு அவர��� உயர்நீதி மன்றம் போவார். அங்கே அவர் வழக்கறிஞரை வைத்திருப்பார். உடனே அந்தத் தடையை நீக்கி உத்தரவை வாங்கிக் கொண்டு வந்து ராதா அவர்கள் நாடகம் நடத்துவார்.\nகாவல்துறை நடிகவேள் ராதா நாடகத்திற்குத் தடை போடும். இந்த ஊரில் தூக்குமேடை நாடகம் நடத்தத் தடை – அனுமதியில்லை என்று தடை போடுவார்கள்.\nஇன்றைக்கு டில்லி உச்சநீதிமன்றத்திலே பிரபலமாக இருக்கக் கூடிய வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அவர்களுடைய தந்தையார் எம்.கே. நம்பியார் என்பவர். சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரேயுள்ள சாலை ஓரத்தில் உள்ள வீட்டில் தான் குடியிருந்தார். அவர்தான் அந்த காலத்திலேயே பிரபலமான வழக்கறிஞர். ராதா அவர்கள் நம்பியாரிடத்திலே சொல்லுவார். அவர் இவருக்கு நிரந்தர வழக்கறிஞர் மாதிரியானவர். உடனே நாடகத்திற்குப் போடப்பட்ட தடையை நீக்கி ஒரு உத்தரவை வாங்கிக் கொண்டு வந்து விடுவார்.\nஅதுவரைக்கும் நாடகம் நடத்தாமல் இருக்கமாட்டார். தூக்குமேடை நாடகத்திற்கு இன்றைக்கு அனுமதி இல்லை என்று சொன்னவுடனே அன்று மாலையே மலாயா கணபதி என்ற நாடகம் நடைபெறும் என்று அறிவிப்பார்.\nஅந்த நாடகத்தைப் பார்த்தால் தூக்குமேடை நாடகம் என்னவோ அதேதான் இருக்கும் ஆரம்பத்தில். சரி மலாயா கணபதி நாடகத்திற்குத் தடை என்று சொன்னால் இன்னொரு பெயரைச் சொல்லுவார்.\nதந்தை பெரியார் தலைமையில் நாடகம்\nஒரு ஊரில் தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையிலே நாடகத்தைப் போட்டிருக்கிறார் ராதா அவர்கள். ராதா அவர்களுடைய சமயோசித சிந்தனை என்பது பட்டென்று வரும்.\nஅய்யா அவர்கள் முன் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருக்கின்றார். உங்களுக்குத் தெரியும். ஒரு நான்கைந்து சீன்கள் முடிந்தவுடனே பாராட்டிப் பேசுவார்கள். அல்லது நாடக இடைவேளையின் பொழுது பாராட்டிப் பேசுவார்கள்.\nபாதி நாடகம் முடிந்தவுடனே இடைவேளை நேரத்தில், இப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் பேசுவார் என்று ராதா அவர்கள் அறிவித்தார். நாடகம் பார்க்க வந்த காங்கிரஸ்காரர்கள் இரண்டுபேர்கள் திடீரென்று எழுந்திருந்து ஏ ராதா ரொம்ப ஒருமையிலே – உன் நாடகத்தைப் பார்ப்பதற்குத்தான் நாங்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றோம். இங்கே யாருடைய பேச்சையும் கேட்பதற்காக நாங்கள் வரவில்லை. நாடகத்தை தொடர்ந்து நடத்து என்று சொன்னார்கள்.\nஉடனே ஒரே பரபரப்பு. ராதா வருகிறார். ஒலிபெருக்கியை வாங்குகிறார். என்ன சொல்றீங்க என்று கேட்கிறார். நேருக்கு நேர் பேசுவார் – துணிச்சலாக என்ன சொல்றீங்க என்று கேட்டார். இல்லை. உங்களுடைய நாடகத்தைப் பார்ப்பதற்குத்தான் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றோம். இங்கே இவருடைய பேச்சை கேட்பதற்காக நாங்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு வரவில்லை என்று சொன்னார்கள்.\n நாடகம் முடிந்துபோய்விட்டது (சிரிப்பு – கைதட்டல்). போகிறவர்கள் போகலாம். இருக்கிறவர்கள் என்றால் அவருடைய பேச்சுக்களை கேட்கலாம். அவ்வளவுதான் என்று எம்.ஆர். ராதா அவர்கள் சொன்னார். டிக்கெட் வாங்கி னீர்கள் அல்லவா நாடகத்தைப் பார்த்து முடித்து விட்டீர்கள். நாடகம் முடிந்து போய்விட்டது. நீங்கள் போகலாம் என்று ராதா சொன்னார். அப்புறம் மக்கள் என்ன செய்வார்கள் நாடகத்தைப் பார்த்து முடித்து விட்டீர்கள். நாடகம் முடிந்து போய்விட்டது. நீங்கள் போகலாம் என்று ராதா சொன்னார். அப்புறம் மக்கள் என்ன செய்வார்கள் எல்லோரும் உட்கார்ந்தார்கள். அய்யா அவர்கள் பேசிய பின்பு அதற்கு பிறகு நாடகம் தொடர்ந்து நடந்தது.\nஇது மாதிரி சமயோசிதமான அவருடைய துணிச்சல் இருக்கிறது பாருங்கள். அது பாராட்டுக்குரியது. அவருடைய நாடகங்களில் சில நேரங்களில் கடுமையான வசனத்தைக் கூட சொல்லுவார். ஒருமுறை நடிகவேள் ராதா அவர்களுடைய நாடகத்திற்கு ஏ.எஸ்.பி. அய்யர் தலைமை தாங்கியிருக்கின்றார். அவர் அய்.சி.எஸ். உயர் நீதிமன்ற நீதிபதி. ராதா அவர்களுடைய நாடகங்களை நேரடியாக வந்து பல நேரங்களில் பாராட்டியவர்.\nராதா நாடகத்திற்கு ஏ.எஸ்.பி. அய்யர் தலைமை\nஏ.எஸ்.பி. அய்யர் நாடகத்திற்கு தலைமை தாங்கியிருக்கின் றார். இரத்தக் கண்ணீர் நாடகத்தில் ராதா அவர்கள் நிறைய நேரம் உட்கார்ந்து வசனம் பேசக்கூடிய வாய்ப்பு வரும். அப்படி பேசக் கூடிய நேரத்திலே கேள்வி கேட்டு பதில் சொல்லக்கூடிய நிலை வரும். ஒரு பேப்பரை கையில் வைத்துக் கொண்டு அன்றாட நிகழ்ச்சி கேள்விகளுக்குப் பதில் சொல்லுவார். தன்னுடைய கருத்துகளை சொல்லுவதற்கு வசதியாக வைத்துவிடுவார்.\nஒருவர் கேள்வி கேட்பார். ராதா பதில் சொல்லுவார். திரைப் படத்தைபற்றி ராதா சொல்லுவார். யாருடா இவர்கள் என்று வேலைக்காரரைப் பார்த்து ராதா கேட்பார். புது டைரக்டர்கள் எல்லாம் இப்பொழுது படம் ��டுப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்று வேலைக்காரர் சொல்லுவார். உடனே ராதா சொல்லுவார் நானும் ஒரு காலத்தில் படம் எடுத்தவன்தான்டா, நானும் ரொம்ப சிறப்பாக இருந்தவன்தான் என்று சொல்லுவார். நானும் நடிக்கிறவன்தான்டா, இப்பொழுதும் நடிக்கிறவன்தான்டா, நானும் படம் எடுப்பேன் என்று ராதா சொல்லுவார். அந்த வேலைக்காரர் சொல்லுவார். நீங்கள் நடித்தால் எவன் பார்ப்பான் என்று கேட்பார். அதற்கு ராதா அவர்கள் பளிச்சென்று பதில் சொன்னார்.\n என்று வேலைக்காரர் கேட்பார். பார்ப்பான் பார்ப்பான் என்று நடிகவேள் ராதா பதில் சொன்னார் (பலத்த கைதட்டல் – சிரிப்பு) . பார்ப்பான் பார்ப்பான் என்று சொன்னார். ஏ.எஸ்.பி. அய்யர் அந்த மேடையில் இருக்கின்றார். இது மாதிரி சமயோசிதமாக பதில் சொல்லக்கூடியவர் நடிகவேள் ராதா. (சிரிப்பு கைதட்டல்) ஜனவரி 31-ஆம் தேதி தி.மு.க. கலைக்கப் படுகிறது. எங்களையெல்லாம் கமிசனர் அலுவலகத்தில் கைது செய்து ஒவ்வொருவராகக் கொண்டு வருகின்றார்கள்.\nநடிகவேள் ராதா அவர்களையும் நள்ளிரவைத் தாண்டி இரண்டு மணியளவில் கைது பண்ணிக் கொண்டு வந்தார்கள். இங்கே பேசிய பாமரன் அவர்கள்கூட அதை எடுத்துச் சொன்னார்.\nஎல்லோரையும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்ல அழைத்து வந்தார்கள் கமிசனர் அலுவலகத்திற்கு. போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் இருக்கின்ற படங்களை எல்லாம் பார்த் துக் கொண்டு வந்தார். இது யார் என்று கேட்டுக் கொண்டே வந்தார். இவர் அந்த அய்.ஜி., இந்த அய்.ஜி. என்று சொன்னார்.\nஆமாம் தாடி வைத்திருக்கிறாரே இவர் எப்பொழுது அய்.ஜி ஆனார் என்று கேட்டார். திருவள்ளுவர் படம் மாட்டப்பட் டிருக்கின்றது. அதைத்தான் ராதா அவர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். பிறகு எங்களையெல்லாம் சிறைச்சாலைக்கு அழைத்துப் போனார்கள். அங்கு அவரிடம் பேசிக் கொண்டி ருப்போம். பழைய சம்பவங்களை எல்லாம் சொல்லுவார்.\nஎங்களைப் பார்க்க நேர்காணல் என்ற முறையில் குடும்ப உறுப்பினர்கள் வருவார்கள். சிறையில் இருந்த சில பேரிடம் சிறைச்சாலை மூத்த அதிகாரிகள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் உங்களை விடுதலை செய்வது பற்றி யோசிப்போம் மிசாவில் கைதியாக வந்த நீங்கள் திரும்பவும் எப்பொழுது வெளியே போவீர்கள் என்று சொல்ல முடியாது. எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் உங்களை வைத்திருக்கலாம். இப்படியே உங்களுடைய வாழ்க்கை முடிந்து போனாலும் முடிந்து போய்விடும். ஆயுள் கைதிகள் கூட எப்பொழுது வெளியே போகப் போகிறார் என்ற ஒரு கால\nமிசாவில் அப்படி எல்லாம் கிடையாது. நாளைக்கே வெளியே விட்டாலும் விடுவார்கள். அல்லது எத்தனையோ ஆண்டுகள் கழித்து 40 ஆண்டுகள் கழித்து நீங்கள் போகக் கூடிய நிலை இருந் தாலும் இருக்கும். இதில் காலவரையறை எல்லாம் கிடையாது. சட்டப்படி அதற்கு இடம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.\nராதாவை அவருடைய துணைவியார் சந்தித்தார்\nஒன்றிரண்டு பேர் இப்படி மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத் துப் போனவர்களும் உண்டு. ஏனென்றால் சிறைக்குள் பலகீன மாகக் கூடிய ஒரு சூழல் இருக்கும். அப்படியிருக்கும்பொழுது நேர்காணல் வருகிறது. வாரத்திற்கு ஒருமுறை குடும்பத்தினர் வந்து சந்திப்பார்கள். ராதா அவர்களை அவருடைய துணைவியார் வந்து சந்தித்தார்.\nராதா அவர்களுக்கு ஒரு நாற்காலி போட்டு உட்கார வைத்திருப்பார்கள். பக்கத்தில் ஒரு ஸ்டூல் போட்டு அவருடைய வீட்டாரை உட்கார வைத்திருந்தார்கள். இவர்களுக்குப் பக்கத்தில் ஒரு ஜெயில் அதிகாரி இருப்பார். இவர்கள் பேசுவதை குறிப்பெடுப்பதற்கு அங்கே சுருக்கெழுத்தாளர் ஒருவர் இருப்பார். அங்கே ஒன்றும் ரகசியமாக பேச முடியாது.\nஇவர்கள் இல்லாமல் மூன்றாவது ஒருவர் திரைக்கு பின்னாலே வந்து உட்கார்ந்திருப்பார். இதுதான் மிசாவில் நேர்காணலில் இருந்த முறை. அப்படி இருந்துகொண்டிருக்கின்ற பொழுது ராதா அவர்களுக்கு நேர்காணலின் அழைப்பு வந்தது. ராதா அவர்களும் வந்து உட்கார்ந்தார். ராதா அவர்களுடைய துணைவியார் தனலெட்சுமி அவர்கள் வந்தார்கள். அவர்கள் அருகில் அதிகாரிகள் இருந்தார்கள்.\nஅவர்கள் அப்பாவி – வெகுளியாக இருக்கக் கூடியவர்கள். ஏங்க எப்பொழுது வருவீர்கள் என்று கேட்டார். நான் என்ன பண்றது விட்டால் வரப்போகிறேன். நானாகவா வந்து இங்கு உட்கார்ந்திருக்கிறேன் என்றார். எப்பொழுது விடுகிறானோ அப்பொழுது வருவேன் என்று சொன்னார். உடனே ராதா அவர்களின் துணைவியார் சொன்னார். நான் வெளியில் நின்று கொண்டிருந்தபொழுது சொன்னார் கள். வெள்ளை பேப்பர் கொடுக்கிறார்களாம். அதை வாங்கி நீங்கள் அவர்கள் சொல்லுகிறபடி இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுத்து வந்து விடலாமே என்று கேட்டாராம். எங்களுக்க��� அந்தப் பக்கம் இண்டர்வியூ. ராதா கேட்டார் என்னான்னு எழுதி கொடுக்கச் சொல்லுகிறாய் என்று.\nஅதிகாரிகள் இவர் சொல்லுவதை எழுதிக் கொண்டே இருக்கின்றார்கள். இனிமேல் அந்த மாதிரி செய்யமாட்டேன் என்று எழுதி கொடுத்துவிட்டு வாருங்கள் என்று அந்த அம்மையார் வெகுளித்தனமாக சொன்னார்.\nஇதோபார் நான் என்ன பண்ணினேன் – இங்கு என்னை அழைத்துக் கொண்டு வருவதற்கு முன்பு – தூங்கி கொண்டிருந் தேன் (சிரிப்பு – கைதட்டல்). இனிமேல் நான் தூங்கமாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வரச் சொல்லுகிறாயா என்று கேட்டவுடன் எழுதிக் கொண்டிருந்த சி.அய்.டி. இன்ஸ்பெக்டர் பேனாவை கீழே வைத்து விட்டு அவரும் சிரிக்கிறார். சிறை அதிகாரிகளும் சிரிக்கின்றார்கள்.\nஅதாவது இயல்பாக கொஞ்சம்கூட கூச்சநாச்சம் இல்லாமல் யோசனையே இல்லாமல் இயல்பாக பேசினார் ராதா. எதற்கு சிறைக்கு வந்தோம் என்பது எங்களுக்குத் தெரியாது. எதற்கு அழைத்து வந்தார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது. கூட்டிவரச் சொன்னார்கள். இவர்கள் கூட்டி வந்து விட்டார்கள் என்று அவ்வளவு நகைச்சுவையாக ராதா அவர்கள் பதில் சொன்னார்.\nஇந்தியாவிலேயே ஒரு நடிகரைக் கண்டு அரசாங்கம் பயந்தது நடிகவேள் ராதாவுக்காகவே\nசென்னை சங்கமம் விழாவில் தமிழர் தலைவர் பேச்சு\nசென்னை, ஜன. 26- இந்தியாவிலே நடிகருக்காகவே ஒரு சட்டத்தை இயற்றியது. ஒரு நடிகரைக் கண்டு அரசாங்கம் பயந்தது ராதாவுக்காகத்தான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.\nசென்னை சங்கமம் சார்பில் 14-1-2008 அன்று சென்னை – அண்ணாசாலையில் உள்ள ஃபிலிம்சேம்பரில் நடைபெற்ற நடிகவேள் எம்.ஆர். ராதா நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:\nஇவ்வளவு நிலைகளிலும் எதிர் நீச்சல் அடித்து கலைத் துறையிலே சுயமரியாதைக்காரராக வாழ்ந்து, கொஞ்சம்கூட விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த ராதா அவர்களிடம் சிறந்த மனிதநேயம் இருந்தது.\nநடிகவேள் ராதா மனித நேயக்காரர்\nநடிகவேள் ராதா அவர்களிடத்திலே இருந்த மனிதநேயம் வேறு யாருக்கும் வராது. அவர் முரட்டுச் சுபாவம் உள்ளவ ராகவும், எதிர் நீச்சல் அடிப்பவராகவும், ரொம்பப் பிடிவாதக் கொள்கைக்காரராகவும் இருந்ததெல்லாம் ஒரு அம்சம்.\nஆனால் அவர் யார் யாருக்கு உதவி செய்திருக்கிறார் என்பதை விளம்பரமே படுத்திக் கொள்ளாத ஒரு மாமேதையாக, ஒரு வள்ளலாக ராதா அவர்கள் திகழ்ந்தார்கள் (கைதட்டல்). ராதா அவர்களிடம் உதவியைப் பெற்றவர்கள் பல துறையிலே இருக்கிறார்கள்.\nகலைஞர்களாக இருக்கக் கூடியவர்களில் இருந்து, நடிகர் களாக இருக்கக் கூடியவர்களில் இருந்து, மற்ற பொதுமக்கள் பொது ஸ்தாபனத்திலே இருந்து எல்லோருமே அவரிடம் உதவியைப் பெற்றிருக்கின்றார்கள்.\nஎனது கல்விக்கு உதவி செய்திருக்கின்றார்\nஎன்னுடைய வாழ்க்கையிலே கூட, அவருடைய உதவி என்பது ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு என்றைக்கும் நன்றியோடு நான் நினைக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது. நான் கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கவேண்டும் என்பதற் காக என்னுடைய நண்பர்கள் முயற்சி செய்த பொழுது, கடலூ ருக்கே வந்து நாடகம் போட்டு அதன்மூலமாக எனக்கு உதவியை செய்தார்கள் (கைதட்டல்). எல்லோருக்கும் அத்தகைய உதவியை செய்வார்.\nஎன்னுடைய மணவிழாவை தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் 50 ஆண்டுகளுக்கு முன்னாலே திருச்சியிலே நடத்தினார்கள்.\nஅய்யா அவர்கள், அந்த நிகழ்ச்சியிலே பேசும்பொழுது சொன்னார். கவிஞர் நந்தலாலா அவர்கள் சொன்னமாதிரி, ராதா அவர்களுக்கு ஒரு தனித்த சிந்தனை இருக்கும்.\nபொது அறிவிலே தனி முத்திரை\nபொது அறிவு, பட்டறிவு அவருடைய முத்திரை அதிலே இருக்கும். என்னுடைய மணவிழாவிலே பேசும்பொழுது அய்யா அவர்கள் சொன்னார்கள்: வீரமணிக்கும் அவருடைய வாழ் விணையர் மோகனா அவர்களுக்கும் திருமணத்தை எல்லாம் நடத்தியிருக்கின்றோம். இங்கே தோழர்கள் ஏராளமாக வந்தி ருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மாநாடு மாதிரி நடைபெறுகிறது.\nஅய்யா பேசிய குறிப்புகள் இன்னமும் இருக்கின்றன. ஒலி நாடாவில் இருக்கிறது. நான் எப்பொழுதுமே சிக்கனக் காரன். ரொம்ப சுருக்கமாக, சிக்கனமாக நடக்கவேண்டும் என்று நினைக்கின்றவன்.\n50 ஆண்டுகளுக்கு முன் என் மணவிழா\nஆனால், இங்கு ஏராளமான தோழர்கள் வந்துவிட்டார்கள். நிறையபேர் வந்துவிட்டர்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னாலே சொல்லுகின்றார். நிறையபேர் வந்துவிட்டார்கள். அதனால் நான் ரொம்பத் தாராளமாகவே நடத்திவிட்டேன். நான் நினைத்ததற்கு மேலே இது பெரிதாக நடந்துவிட்டது என்று சொன்னார். வாழ்த்துரையில் ஒவ்வொருவராகப் பேசும்பொழுது நடிகவேள் ராதா அடு���்து பேசினார். இதுமாதிரி அய்யா அவர்கள் சொன்னார். இந்தத் திருமணத்தை ரொம்பத் தாராளமாக நடத்திவிட்டேன் என்று சொன்னார்.\nநான்கூட யோசனை பண்ணினேன். என்ன இவ்வளவு தாராள மாக அய்யா அவர்கள் நடத்திவிட்டாரா அல்லது பெரிய விருந்து போட்டு விட்டாரா அல்லது பெரிய விருந்து போட்டு விட்டாரா அல்லது தாராளமாக செலவு செய்து விட்டாரா அல்லது தாராளமாக செலவு செய்து விட்டாரா என்று பார்த்தேன். அதெல்லாம் ஒன்றுமில்லை.\nஅய்யா அவர்கள் தாராளம் என்று சொன்னது\nஆனால், அய்யா அவர்கள் தாராளம் என்று சொன்னது என்ன என்று நினைத்துப் பார்த்தேன். அவர் தாராளம் என்று சொன்னதை ஏதோ ரூபாயைப் பற்றி அல்ல. இதற்கு முன்னாலே சுயமரியாதைத் திருமணம் என்று சொன்னால். அந்தத் திரு மணத்திற்குப் பெரியார் தலைமை தாங்கி நடத்துகிறார்கள் என்றால் பெண்ணைக் கொண்டுபோய் ஒளித்து வைத்து விடுவார்கள்.\nஅதே மாதிரி மாப்பிள்ளை இன்னொரு பக்கம் காணாமல் போவார். கடைசி நேரத்தில்தான் இரண்டு பேரையும் கொண்டு வந்து மேடையிலே நிறுத்தி திருமணம் நடத்தி வைப்பார்கள். இல்லையென்றால் பெண் காணாமல் போய்விடும். ஆள்கள் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்.\nதிருமணத்திலே கலவரம் வரும். அது எல்லாம் இல்லாமல் இன்றைக்கு இவ்வளவு பேரை அழைத்து இந்த மணவிழாவை நடத்தி வைத்திருப்பது இந்த கொள்கை வெற்றி பெற்றிருக்கிறது பாருங்கள். அதைத்தான் அவர் தாராளம் என்று சொல்லியி ருக்கின்றார்.\nபெண், மாப்பிள்ளையை ரொம்பபேர் வந்து பாராட்டியி ருக்கிறீர்கள். மாநாடு போல பாராட்டியிருக்கிறீர்கள். அதைத் தான் அய்யா அவர்கள் தாராளம் என்று சொல்லியிருக்கின்றார் என்று 50 ஆண்டுகளுக்கு முன்னாலே ராதா அவர்கள் பேசும்பொழுது சொன்னார்கள்.\nஇதை எதற்காகச் சொல்லுகிறேன் என்று சொன்னால் அவருடைய சிந்தனை என்பது தனித்த சிந்தனை. அதோடு ஆழமான சிந்தனை உள்ளவர். மனித நேயத்தோடு கூடிய சிந்தனை. எல்லோருக்கும் உதவி செய்வார். அதைப் பெரிதாக விளம் பரப்படுத்தமாட்டார்.\nராதா அவர்கள் மலேசியாவில் பேசியிருக்கின்றார். சிங்கப் பூரில் பேசியிருக்கின்றார். சிங்கப்பூரில் ராதா அவர்கள் பேசும்பொழுது சொன்னார்.\nநீங்கள் நிறையபேர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்கள். நல்ல நடிகர்களின் கருத்து என்ன என்று கேளுங்கள். கைதட்டுங்கள். பாராட்டுங்கள். அதோடு எழு���்திருந்து போங்கள். அதற்கு மேலே எங்களிடம் ஏதோ தனித்தன்மையான தன்மை இருக்கிறது என்று நினைத்து நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.\nநாங்களும் சாதாரண மனிதர்கள்தான். நடிர்களும் சாதா ரணமான மனிதர்கள்தான் என்ற சிந்தனையோடு சென்றால் சரி. அதற்கு மாறாக நினைக்கும் பொழுது தான், கோளாறு வருகிறது. இவ்வளவு பச்சையாக நடிகர்களைப் பற்றி அல்லது நடிகர் களுடைய துறையைப்பற்றி சொன்னார்.\nஒரு எதார்த்தவாதியாக இருந்தார். அவர்கள் உண்மையைப் பேசக் கூடியவர்களாக இருந்தார்.\nநாடகத்தில் அவர் கண்ட எதிர்ப்பு\nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ராதா அவர்களுடைய நூற்றாண்டு விழாவைப் பல இடங்களில் இன்றைக்கு சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.\nதிரைப்படங்களிலே அவருடைய உரையாடல் அனைவ ருக்கும் தெரிந்தது. ஆனால் அவர் நாடகத் துறையில் கொள் கையைப் பரப்பிய துணிச்சல் அவர் எதிர்ப்புகளை சமாளித்த விதம் சாதாரணமானதல்ல.\nயாராவது அவரை அவருடைய நாடகத்தை எதிர்த்து கூச்சல் போட்டால், அவர் எந்த வேசம் போட்டாலும் நேரடியாகப் பதில் சொல்லுவார்.\nயாருடா அவன் – திரவுபதிக்கு பிறந்தவன்\nயாருடா அவன், திரவுபதிக்குப் பிறந்த பயல் என்று கேள்வி கேட்பார் (பலத்த கைதட்டல் – சிரிப்பு). ராதா அகராதி என்கிற ஒரு தனி அகராதி போடலாம். இதுவரையிலே தமிழ் நாட்டிலே ஒரு நடிகருக்காக ஒரு தனிச் சட்டம் வந்ததே நடிகவேள் ராதா அவர்களுக்காகத்தான் வந்தது – நாடகத் தடை சட்டம் (கைதட்டல்). ராதா அவர்கள் ராமாயணம் நாடகம் போட்டார்.\nஅந்த நாடகம் ஆரம்பிக்கும் பொழுதே இந்த நாடகம் வால்மீகி ராமாயணத்தில் இன்னின்ன ஆதாரங்களை வைத்து எழுதப்பட்ட பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நிகழ்வுகள் ஆகும். எனவே இந்த நிகழ்வுகளைத்தான் இப்படிச் செய்கிறோம். ராமனை இப்படிக் காட்டுகிறோம் என்று சொன்னால், இது எங்களுடைய கற்பனை இல்லை என்றெல் லாம், தெளிவான அறிவிப்பைக் கொடுத்து, யாராவது மனம் புண்படுகிறது என்று நினைத்தால், என் நாடகத்தைப் பார்க்க வராதே. ஆகவே இது ஆதாரப்பூர்வமான செய்திகளே தவிர இது கற்பனை அல்ல. ஆதாரங்களை உள்ளபடியே காட்டுகின்றோம் என்று சொன்னார்.\nஅப்பொழுதுதான் தமிழக சட்ட அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்கள் நாடக தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தியாவிலேயே ஒரு நடிகருக்காக ஒரு சட்டம் கொண��டு வந்ததே- நடிகவேளைக் கண்டு ஒரு அரசு பயந்ததே நடிகவேள் ராதா அவர்களைக் கண்டுதான் (பலத்த கைதட்டல்).\nதந்தை பெரியார் அவர்களைக் கண்டு மற்றவர்கள் எப்படி அஞ்சினார்களோ அதுபோல பயந்தார்கள். எனவே நடிகவேள் நடிப்பால் உயர்ந்தவர். பண்பால் உயர்ந்தவர். மனித நேயத்தால் சிறந்தவர்.\nஎதிர்ப்பு என்று சொன்னால் அதற்கு இன்னும் ஒரு படி அதிகமாகச் செல்லக் கூடியவர். இவ்வளவு சிறப்பானவர். யாருக்குமே அடங்காதவர். அவர் தந்தை பெரியார் அவர் களுடைய கட்டுப்பாட்டிற்குள்ளே மிகவும் அடங்கியவர்கள். அய்யா அவர்கள் என்ன சொல்லுகின்றார்களோ, அதற்கு உடனே கட்டுப்படுவார்.\nதிராவிடர் கழக உறுப்பினராக அவர் இல்லை\nஒருவர் ராதா அவர்களிடம் கேள்வி கேட்டார். நீங்கள் இவ்வளவு பெரிய பெரியார் பக்தனாக இருக்கின்றீர்களே நீங்கள் ஏன் திராவிடர் கழகத்தில் உறுப்பினராகவில்லை என்று கேட்டார். நீங்கள் கருப்புச் சட்டை போடுகிறீர்கள். ஊர்வலத்தில் குதிரைமீது அமர்ந்து வருகின்றீர்கள். பெரியார் கொள்கையைத் தான் பிரச்சாரம் செய்கின்றீர்கள்.\nஆனால், திராவிடர் கழகத்தில் ஏன் உறுப்பினராக ஆக வில்லை என்று கேள்வி கேட்டவுடனே, அதற்கு ராதா அவர்கள் பட்டென்று பதில் சொன்னார்.\nஅவர் ரொம்ப நாணயமாகப் பதில் சொன்னார். நான் பெரியார் பக்தன். பெரியார் தொண்டன். பெரியார் கொள்கையை விரும்புகிறவன். பிரச்சாரம் செய்கின்றவன். திராவிடர் கழகத்தில் நானெல்லாம் உறுப்பினராக இருக்க முடியாது.. திராவிடர் கழகத்தில் சில கட்டுப்பாடுகள், சில நியதிகள் எல்லாம் உண்டு. சில கடும் பத்தியங்கள் எல்லாம் உண்டு. அவைகளை கடைப் பிடித்தால்தான் உறுப்பினராக இருக்கமுடியும்.\nநான் அந்த மாதிரி இயக்கத்தில் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அதற்காகத்தான் பெரியார் பற்றாளனாக இருக்கின்றேன் என்று உண்மையை அப்பட்டமாகச் சொன்ன மிகப் பெரிய ஒரு இலட்சியவாதி.\nஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராதா வாழ்கிறார்\nஎனவே இலட்சியங்கள் அவருடைய சொத்துக்கள். அவருடைய ஆற்றல் என்பது வரலாற்றை உருவாக்கக் கூடியது. வரலாற்றில் இடம் பெறுவதல்ல. வரலாற்றையே உருவாக்கக் கூடியது.\nஅந்த வகையிலே இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராதா வாழ்கிறார். காலத்தை வென்ற புரட்சியாளர் என்ற பெருமையோடு வாழ்ந்தார் என்று சொல்லி அவருக்கு நூற்றாண்டு விழா எடுத���த சென்னை சங்கமத்தையும் தமிழ் மய்யத்தையும், தமிழ் இயல் இசை நாடக மன்றத் துறையையும் அனைவரையும் பாராட்டி அமைகிறேன்.\nஉலகில் சிந்தனையாளர்கள், பெரிதும் பேசப்பட்ட வர்கள் பலரும் பத்திரிகைகள் தொடங்கி தங்கள் கொள்கைகளை, எண்ணங்களை அவற்றில் எழுதியதுண்டு. ஆனால், அவர்களால் தொடங்கப்பட்ட இதழ்கள் அவர்களின் மறைவுக்குப் பின் நிலைத்து நிற்காமல் காணாமற்போன கதையைத் தான் வரலாறுகள் உணர்த்துகின்றன.\nயார் யார் என்னென்ன இதழ்களைத் தொடங்கி அவர்களுக்குப் பின் அவ்விதழ்கள் தொடராமல் போனது என்ற விவரம் சிலவற்றைப் பார்ப்போம்:\nகார்ல் மார்க்ஸ் – ரைன்லேண்ட் கெஜட்\nலெனின் – பிரோலி டேரியட் (பாட்டாளி)\nமாஜினி – யங் இத்தாலி\nமுசோலினி – இல்-பாப்லோ- டீ- இடாவியா\nகாந்தி – யங் இந்தியா, அரிஜன்\nநேதாஜி – பங்களா கதாகோட்சே இந்துராஷ்டிரா\nபண்டித மணி – அயோத்திதாசர் – (ஒரு பைசா) தமிழன்\nராஜாஜி – சுய ராஜ்யா\nவடுவூர் – துரைச்சாமி (அய்யங்கார்) – மனோரஞ்சனி\nவை.மு. கோதை நாயகி – ஜகன்மோகனி\nஅறிஞர் அண்ணா – திராவிட நாடு, நம் நாடு, காஞ்சி\nசொல்லிக் கொண்டே போனால் பட்டியல் இன்னும் நீளும். தந்தை பெரியார் குடியரசு, பகுத்தறிவு போன்ற இதழ்களைத் தொடங்கி நடத்தியபோது ஒரு சந்தர்ப்பத்தில், அவர் காலத்திலேயே அவை நின்று போயின. அடுத்து அவர் தொடங்கிய விடுதலை, உண்மை, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகிய மூன்றும் இன்றுவரை, இடைவிடாது தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்றால், இந்த வெற்றிக்கு ஆசிரியர் அவர்களின் உழைப்பும், விடா முயற்சியும் அல்லாமல் வேறென்ன பெரியாருக்குப்பின் ஆசிரியர் அவர்களாலேயே தொடங்கப்பட்ட பெரியார் பிஞ்சு இதழும், இளைய தலைமுறையைத் தயாரிக்கும் இனிய இதழாக திங்கள்தோறும் மலர்ந்து வருகிறது.\nவிடுதலை, உண்மை, மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு இவை அத்தனைக்கும் ஆசிரியர் நம் ஆசிரியரே என்பது சிறப்பினும் சிறப்பு. ஆசிரியர் பெருமைக்குக் கட்டியம் கூற இப்பணி ஒன்று போதாதா\nநாட்டு நடப்பு: சோ – மோடி – பார்ப்பன ஏடுகள்\nபொதுத்தொண்டில் மிக நீண்ட காலம் பணியாற்றி பல்வேறு தியாகத் தழும்புகளைப் பதக்கங்களாக ஏற்றுப் பொலிவுறும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அம்பேத்கர் விருது வழங்கியிருப்பதானது அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஆனால், தினமலர் பார்ப்பனப் புத்தி அதனை எப்படி பார்க்கிறது\nநல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருது என்று மற்ற ஏடுகள் எல்லாம் தலைப்புக் கொடுத்திருக்க, தினமலர் எப்படி செய்தியை வெளியிடுகிறது நல்லகண்ணுக்கு தமிழக அரசு ரூ.ஒரு லட்சம் என்று தலைப்புக் கொடுக்கிறது.\nவிருதையும், அண்ணல் அம்பேத்கரையும் பின்னுக்குத் தள்ளி, பணத்தை முன்னுக்கு வைக்கிறது தினமலர்\nசெத்து சுடுகாடு போன பிறகும் ஆண்டுதோறும் திதி என்ற பெயரால் பணம் பறிக்கும் கருமாதிப் புத்தி தினமலரைவிட்டு எப்படிப் போகும் அது அவர்களின் ரத்தத்தில் ஊறிய விஷயமாயிற்றே\nசோ ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒன்றில், குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி பங்கு கொள்கிறாராம். அது சென்னை – காமராசர் அரங்கில் நடைபெறுகிறதாம். மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை எப்படி வாடகைக்கு விடலாம் என்ற பிரச்சினைபற்றி எழுத வந்த தினமணியின் வைத்தியநாத அய்யர்வாள் சந்தடி சாக்கில் கந்தகப்பொடி தூவும் தம் நச்சு வேலையின் கொடுக்கைத் துருத்திக் காட்டியிருக்கிறார்.\nபெரியார் திடலில் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த அனுமதிப்பதுபற்றி சொல்லிவிட்டு, திராவிடர் கழகத்தைப்போல காங்கிரஸ் கட்சி வியாபார நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்று சில காங்கிரஸ்காரர்கள் சொன்னதுபோல செய்தியாக வெளியிடுகிறது தினமணி.\nஅறிவு நாணயம் தினமணிக்கு இருக்குமானால், அப்படி சொன்னவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாமா\nதுக்ளக் பேக்கரியில் தயாரிக்கப்பட்ட இந்தப் பார்ப்பன ரொட்டியான வைத்தியநாதய்யர் தினமணியின் ஆசிரியராக வந்ததுமுதல் துக்ளக்கின் மறுபதிப்பாகவே தினமணியை மாற்றிக் காட்டிவிட்டார். தன்னுடைய அந்தரங்க வெறுப்பை காங்கிரஸ் பேரால் ஏற்றிக் கூறுகிறார்.\nமெமோரியல் ஹாலில் தந்தை பெரியார் பேசுவதற்கு இடம் தர முடியாது என்று சொன்ன நேரத்தில், யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளைத் தாராளமாகக் கூறக்கூடிய பொதுமன்றம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று கருதிய தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டதுதான் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம். இது திராவிடர் கழகத்தின் கொள்கை உறுதியையும், எந்தக் கருத்தையும் எதிர்கொள்ளும் துணிவையும் பறைசாற்றும். கடவுளையும், பக்தியையும் வியாபாரப் பொருளாக்கிய கூட்டம் அல்லவா அதனால்தான் எதையும் வியாபாரக் கண்கொண்டு பார்க்கிறது.\nஇதுபற்றிப் பல தடவை விளக்கிக் கூறப்பட்ட பின்னரும், வைத்தியநாத அய்யர்கள் தங்கள் பூணூல் தனத்தைக் காட்டிக்கொண்டு இருப்பது அவாளின் பிறவிக்கோணல்புத்தி என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்\nசோவை அனுமதிப்பவர்கள் மோடியை அனுமதிப்பதில் என்ன தயக்கம் சோவைப்போல் மோடியைத் தூக்கி வைத்து ஆடுபவர்கள் யாராவது இருக்கிறார்களா\nபார்ப்பனீய – இந்துத்துவா வெறியில் மோடி விஷம் என்றால், திருவாளர் சோ ராமசாமி அந்த விஷத்தின் ஊற்றாயிற்றே\nகுஜராத்தில் சிறுபான்மை மக்களை வேட்டையாடிய மோடியை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சோ கொஞ்சியதுபோல, வேறு யாராவது அவ்வளவுப் பச்சையாக வெறித்தனமாக நடந்துகொண்டது உண்டா\nஆற அமரச் சிந்தித்தால் இதன் ஆழமும், அகலமும் நன்கு புரியுமே\nபுத்தகப் பிரியன்: : “சர்வம் ‘ஸ்டாலின்’ மயம்”\nசென்னையிலும், வெளியூர்களிலும் என்னைச் சந்திக்கும் நண்பர்கள் சிலர் பூச்செண்டு கொடுத்து அன்பு செலுத்தும் முறைக்குப் பதிலாக நல்ல புதிய அல்லது கிடைத்தற்கரிய பழைய புத்தகங்களைக் கொடுத்து மகிழ்விப்பது உண்டு.\nஇதைவிட அறிவுக்கு உணவு அளிக்கும் கருத்து விருந்தோம்பல் வேறு ஏது\nகடந்த 21.12.2007 கோவையில் ஓர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு வசந்தம் கு. இராமச்சந்திரன் ஒரு பழைய நூல் – ஆங்கில நூலை தந்தார்.\nஅதுபோலவே, எப்போதும் புதிய புத்தகங்களைத் தரும் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் கோவை மாவட்டச் செயலாளரும், சீரிய பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு கு. கண்ணன் அவர்கள் திரு. மருதன் எழுதிய சர்வம் ஸ்டாலின் மயம் என்ற புத்தகத்தைத் தந்தார்.\nதிரும்பி வந்த தொடர்வண்டி வழியில், மின்சார கம்பி வடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை வரவேண்டிய எல்லா வண்டிகளும் தாமதமாகவே (பல மணிநேரங்கள்) வந்தன. வழியில் ஆங்காங்கு நிறுத்தப்பட்டு, தடைபட்டே பயணம் தொடர்ந்த நிலை அன்று இருந்தது. காலை 7.30 மணிக்கு வந்து சேரவேண்டிய வண்டி, காலை 10.30 மணிக்குத்தான் வந்து சேர்ந்த நிலை\nஅந்தப் பயணக் களைப்பினை – அயர்வினைத் தெரியாது செய்த வழித்துணை நண்பனாக இந்நூல் பெரிதும் பயன்பட்டது.\nசெய்தி அறிந்து அரக்கோணம் ��ாவட்டக் கழகச் செயலாளர் ஜீவன்தாசு, மாவட்ட கழகத் துணைத் தலைவர் எல்லப்பன் அவர்களும் காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வந்து கொடுத்து அன்புடன் உபசரித்தனர்.\nஎனவே, பசியும் தீர்ந்தது – நூலை விடாமல் படிக்க சுவையாகவும் இருந்தது\nஸ்டாலின்பற்றி அந்த ஆசிரியர் மருதன் (அது கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடு) மிகவும் விறுவிறுப்பு நடையில் எழுதியுள்ளார்\nஸ்டாலின் சோவியத் ரஷ்யாவை வல்லரசாக்கி, முதலாளித்துவ நாடுகளுக்கு சிம்ம சொப்பனமான பொதுவுடைமை வீரர்\nதொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின்மூலம், மதவாதத்தினை விரட்டி மகத்தான சோவியத் சோஷியலிசக் குடியரசுகளின் கூட்டாட்சியை வெற்றிகரமாக நடத்தியவர். புரட்சியாளர் லெனினால் சரியாக அடையாளம் காட்டப்பட்டவர்\nஅவர் பற்றிய அரிய தகவல்கள் மிகச் சிறப்புடன் தரப்பட்டுள்ளன ஆசிரியரால்\nஅதன் கடைசி அத்தியாயத்தைப் படித்தபோது, பொது வாழ்வில் உள்ள தலைவர்களின் பிள்ளைகளது உணர்வு, அத்தலைவர்களின் கடமை உணர்வின் முன் எப்படி தோற்றுப் போகும் காதலாகி விடுகிறது என்பது என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்தது\nகுடும்பம் என்பது அத்தகைய தன்னல மறுப்பாளர்களுக்கு ஒரு குறுகிய வட்டமல்ல – நாடே ஏன் உலகமேகூடத்தான்.\nஸ்டாலின் மகள் ஸ்வெத்லானாபற்றியச் செய்திகள் – உணர்வுகளை அந்நூல் கூறுவதை இதோ படியுங்கள்:\nஅமைதி திரும்பி விட்டது என்று எல்லோரையும்போல் ஸ்வெத்லானாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை.\n தந்தையை இப்போதெல்லாம் பார்க்கவே முடியவில்லை. எப்படிப் பார்க்க முடியும் அவர் வீட்டுக்கு வந்தால்தானே போர், பிரச்சினை, சிக்கல்கள். ஒன்று முடிந்தால் மற்றொன்று. அது முடிந்தால் இன்னொன்று.\nஎங்கோ இருக்கும் சர்ச்சிலை வீட்டுக்கு அழைத்து வந்து பேசுவதற்கு நேரம் இருக்கிறது. கட்சி, பொதுக்கூட்டங்கள் என்றால் நேரம் இருக்கிறது. ஆனால், வீட்டில் இருந்தபடி சிறிது நேரம் மனம்விட்டுப் பேசலாம் என்றால், அதற்கு மட்டும் நேரமில்லை.\nசமீப காலமாக இன்னமும் மோசம். போர். போர். போர். வாயைத் திறந்தால் இதைப்பற்றித்தான் பேச்சு. ஜெர்மனி, ஹிட்லர், நேச படைகள், கூட்டு நாடுகள், உடன்படிக்கைகள், ஒப்பந்தம், லெனின்கிராட், மாஸ்கோ, சோவியத்.\nஆனாலும், ஸ்வெத்லானா தனது தந்தையைப்பற்றி நன்றாக அறிந்திரு��்தாள். அதனால்தான் ஒவ்வொரு முறை அவருடன் கோபித்துக் கொள்ளும்போதும், அது பொய்ச் சண்டையாக மாறிவிடுகிறது.\nஅலுவலகத்தில் அவர் ஏதோ ஒரு முக்கிய மீட்டிங்கில் இருந்தபோது (அமெரிக்கப் பிரதிநிதி ஹாப்கின்ஸிம் உரையாடிக் கொண்டிருந்த சமயம் அது) ஸ்வெத்லானா தன் தந்தையை தொலைபேசியில் அழைத்தார்.\nஅப்பா, நான் டிப்ளமோ பட்டம் பெற்றுவிட்டேன்.\n சந்தோஷம். மகிழ்ச்சி. உன்னை இப்போதே பார்க்கவேண்டும்போல் இருக்கிறது.\nநான் அங்கு கிளம்பி வரவா\nஸ்வெத்லானாவிடம் நீண்ட நேரம் பேசினார் ஸ்டாலின்.\nஅடுத்து என்ன படிக்கப் போகிறாய்\nபல்கலைக் கழகம் போகவேண்டும். மேற்படிப்பு படிக்கவேண்டும்.\nகவிதைகள், கதைகள், கட்டுரைகள். இலக்கியம் படிக்கப் போகிறேன்\nவேண்டாம் ஸ்வெத்லானா. இலக்கியம் படிப்பது வீண்.\nஅப்படியானால் நான் என்னதான் படிப்பது\nஸ்வெத்லானாவின் தலையை புன்னகையுடன் கோதி விட்டார் ஸ்டாலின்.\nவரலாறு படி. வரலாறு பல புதிய விஷயங்களை உனக்குக் கற்றுக் கொடுக்கும்\nதனது மூத்த மகன் யாகோப் விஷயத்தில் தந்தை காட்டிய அணுகுமுறை ஸ்வெத்லானாவை மிகுதியாகக் கவர்ந்தது.\n1935-இல் ராணுவத்தில் சேர்ந்தான் யாகோப். 14 ஆவது படைப் பிரிவில் அவன் ஒரு லெஃப்டினெண்ட்.\nபைலோரஷ்யப் போர் தொடங்கி மறுநாளே யாகோப் போர்களத்துக்குச் சென்று விட்டான். பிற கைதிகளுடன் சேர்த்து ஜெர்மனி, யாகோபையும் கைது செய்துவிட்டது. பின்னர், விசாரணையின்போது தான் பிடித்து வந்திருப்பது தங்க முட்டையை என்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.\nஸ்டாலினுடன் ஜெர்மனி பேரம் பேசியது.\nஉங்கள் மகன் யாகோப் இப்போது எங்கள் கையில் வில்லன் பாணியில் சொன்னது ஜெர்மனி.\nஇதயமே நின்றுவிடும்போல் இருந்தது ஸ்டாலினுக்கு. ஆனால், அடுத்த விநாடியே அவர் சுதாரித்துக் கொண்டார்.\nயாகோப்பை உங்களிடம் திருப்பி அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், ஒரு நிபந்தனை. அதற்கு ஈடாக நீங்கள் சிறை வைத்திருக்கும் கைதிகளை விடுவித்துவிட வேண்டும். சம்மதமா\nமன்னிக்கவும். எனக்குப் பேரம் பேசி பழக்கமில்லை.\nதன் மகள் ஸ்வெத்லானாவிடம் பின்னர் இதுபற்றி பேசினார்.\nநான் செய்தது தவறு இல்லைதானே\nதன் தந்தையை ஒரு அறுபத்தைந்து வயது தாத்தாவாக ஸ்வெத்லானாவால் பார்க்க முடியவில்லை. ஆனால், உடல் தளர்ந்து படுக்கையில் அவர் சாயும்போதெல்லாம் அறுபத்தைந்து எனும் எண், அவள் நினைவுகளை அரிக்க ஆரம்பிக்கும்.\nதேவைக்கும் அதிகமாகவே உழைத்துவிட்டார். இனி, அவர் நிச்சயம் ஓய்வெடுக்கவேண்டும் என்று கிரெம்ளின் மருத்துவர்கள் கறாராகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், அவர் கேட்பதாக இல்லை. எத்தனையோ முறை சொல்லி விட்டாள், பலன் இல்லை.\nதன் தந்தை ஒரு கண்டிப்பான மனிதரும்கூட என்று ஸ்வெத்லானாவுக்கு நன்றாகவே தெரியும்.\nபல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களுக்காக அவர் தன்னைக் கடிந்து கொண்டதையும் அவள் அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வாள்.\nஉடலோடு ஒட்டிக்கொள்ளும்படியாக ஏன் ஆடைகள் அணிகிறாய் வளர்ந்த பெண்தானே தொதொளப்பான ஆடைகளை அணிய பழகிக் கொள். ஒரு போல்ஷ்விக் பெண்ணுக்கு கண்ணியம்தான் முக்கியம்\nதன்னடக்கம் போதாது. நீ இன்னமும் நிறைய வளர வேண்டியிருக்கிறது\nபல சமயம் நீ திமிருடன் பேசுகிறாய், நடந்துகொள்கிறாய். தவறு\nதன் முதல் கணவரை இறுதிவரை அவள் தந்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது ஒரு உறுத்தல்தான். அதேபோல், ஸ்வெத்லானாவின் இரண்டாவது திருமணத்தையும் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை.\n அப்பாவுக்கும், மகளுக்கும் இடையே ஆயிரத்தெட்டு மன விரோதங்கள் இருக்கும். ஆயிரத்தெட்டு சண்டைகள் மலரும். இதென்ன உலகப் போரா அடித்து வீழ்த்துவதற்கு சண்டை போடுவார். ஆனால், விரைவில் ஓடிவந்து கட்டியணைத்துக் கொள்வாரா சண்டை போடுவார். ஆனால், விரைவில் ஓடிவந்து கட்டியணைத்துக் கொள்வாரா மாட்டாரா\n– இப்படி முடிகிறது அந்நூல்\n07.06.07 – குமுதம் ரிப்போர்ட்டர் :: தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம்.\nதேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டவர் வெள்ளை ரவிசென்னை, ஆக. 3: சென்னை வியாசர்பாடி சஞ்சய்நகரைச் சேர்ந்த சாமி -மாரியம்மா தம்பதியின் மகன் ரவி (எ) வெள்ளை ரவி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்தவர். இவருக்கு 2 சகோதரிகளும், 2 சகோதரர்களும் உள்ளனர்.1991 முதல் ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கடத்தல் வழக்குகள் என மொத்தம் 21 வழக்குகள் உள்ளன.இதில் 5 கொலை வழக்குள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் 5 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்.எச்சரிக்கை: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி சேராவும், வெள்ளை ரவியும் எதிரெதிர் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள். 2001-ல் ஷகீல் அக்தர் துணை கமிஷனராக இருந்த போது இருவரையும் அழைத்து சமரசமாக செல்லும்படி எச்சரித்தார். அச்சமயத்தில் இருவரும் சமாதான புறா பறக்கவிட்டனர்.தேர்தலில் போட்டி:2001-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 2,702 வாக்குகள் பெற்றார்.அதன்பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த வெள்ளை ரவி, ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.சென்னை போலீஸ் கமிஷனராக விஜயகுமார் பொறுப்பு வகித்த சமயத்தில் ரவுடிகள் வீரமணி, ராஜாராம், வெங்கடேச பண்ணையர் உள்ளிட்டோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.இதனால் பயந்து போன ரவுடிகள், சென்னையில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மாநிலங்களுக்கு சென்று பதுங்கினர்.\n2002 முதல் தலைமறைவாக இருந்த இவர் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவி கமலாவும், மகன், இரண்டு மகள்களும் உள்ளனர்.\nசென்னை, ஆக. 3: ரௌடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த குறி யார் என்ற பேச்சு ரௌடிகள் மத்தியில் அடிபடத் தொடங்கியுள்ளது.\nஆள் கடத்தல், கொலை, கொள்ளை, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரௌடி வெள்ளை ரவி, ஓசூரில் புதன்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் சுடப்பட்டார்.\nஇந்த என்கவுன்ட்டர் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ரௌடிகள் மத்தியில் ஒரு வித கலக்கம் ஏற்பட்டுள்ளது.\nசென்னை மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ரௌடிகள்\nஎன போலீஸின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.\nஇவர்களில் ஒவ்வொரு ரௌடிக்கும் 10 முதல் 20 வழக்குகள் வரை உள்ளன. தலைமறைவாக இருக்கும் ரௌடிகளின் நடமாட்டத்தை போலீஸôர் ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர். இதில் நாகேந்திரன் மட்டும் ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nமற்ற ரௌடிகளும், அவரது ஆள்களும் ஆக்டிவாக செயல்பட்டு கொண்டிருப்பதாகப் போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவெள்ளை ரவி விவகாரத்தில் என் பெயரா\nஒசூர், ஆக. 3: ரெüடி வெள்ளை ரவியை சுட்டுக் கொன்றச் சம்பவத்தில் என்னுடைய பெயரைப் போலீஸôர் தேவையின்றிப் பயன்படுத்தி களங்கம் ஏற்படுத்தியுள்ளனர் என முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமி கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு ஃபேக்ஸ் மூலம் கட��தம் அனுப்பியுள்ளார்.\nநிருபர்களிடம் வெங்கடசாமி அளித்த பேட்டி:\nபுதன்கிழமை மாலை 7 மணிக்கு மத்திய கப்பல், போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவரை வரவேற்க தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் நின்றிருந்தேன்.\nஅப்பொழுதுதான் ஒசூரில் போலீஸôர் நடத்திய மோதலில் 2 ரெüடிகளைச் சுட்டுக் கொன்ற விவரம் எனக்குத் தெரிந்தது.\nஎன்னை ஏன் கடத்தப் போகிறார்கள் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இது குறித்து டி.ஜி.பி.யிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, “அவர்கள் உங்களை கடத்தப் போவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் சென்னையில் இருந்து ஒசூருக்குப் போலீஸ் குழுவினர் வந்தனர்’ எனக் கூறினார்.\nஎன்னைக் கடத்தப் போவதாகக் கூறினால், போலீஸôர் முதலில் எனக்குத் தகவல் தெரிவித்துவிட்டு எனக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்கள் இப்படி பேட்டி கொடுத்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி ஃபேக்ஸ் அனுப்பியுள்ளேன் எனக் கூறினார்.\nவெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட குணா சாராய வியாபாரி\nஓசூர், ஆக. 3 –\nஓசூர் அருகே ரவுடி வெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட அவனது கூட்டாளி குணா, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சாராயம் விற்று வந்தவர் என்ற பரபரப்பான தகவல் தெரியவந்து உள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள ஈச்சங்கூர் பகுதியில் பிரபல ரவுடி வெள்ளைரவியும் அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களது பிணங்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தன.\nஅவர்களது உடல்களை அடையாளம் காட்டவும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த உடல்களை பெற்றுச்செல்லவும் நேற்று ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வெள்ளைரவி மற்றும் குணா ஆகியோரின் உறவினர்கள் வந்தனர்.\nவெள்ளைரவி தரப்பில் அவனது தாய் மாரியம்மா, தம்பி தனசேகர், மைத்துனர் பாபு மற்றும் மோகன் ஆகியோரும், குணா தரப்பில் அவனது மனைவி தமிழ்அரசி, தம்பிகள் சுட்டு, இச்சப்பா மற்றும் ராஜு ஆகியோரும் வந்திருந்தனர். ஆஸ்பத்திரியில் அவர்கள் கதறி அழுதபடி வெள்ளைரவி, குணா இருவரின் உடல்களையும் அடையாளம் காட்டினர்.\nஓசூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சுட்டுக்க���ல்லப்படவர்களின் உறவினர்கள் கூடியதால் அங்கு நேற்று போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.\nமுன்னதாக வெள்ளைரவியின் தாய் மாரியம்மா கூறுகையில் வெள்ளைரவி எனக்கு 4-வது மகன். அவன் சுட்டுக்கொல்லப்பட்டதை டெலிவிஷனில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். `எனது மகனை போலீசார் சுட்டுக்கொன்றது ஏற்கனவே நிர்ணயித்து செய்த சதி’ ஆகும். அவனுக்கு கமலா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர் என்று தெரிவித்தார்.\nகுணாவின் மனைவி தமிழ் அரசி கூறியதாவது:-\nநானும் எனது கணவர் குணசேகர் என்கிற குணாவும் கர்நாடக மாநிலம் பெல்லாரி நகரில் வசித்து வந்தோம். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாங்கள் பெல்லாரியில் உள்ள கவுல்பஜார் மாரியம்மன் கோவில் அருகே காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.\nஎனது கணவர் ஒருவரிடம் கூலிக்கு கமிஷன் அடிப்படையில் சாராய வியாபாரமும் செய்து வந்தார். தற்போது சாராய விற்பனைக்கு கர்நாடக அரசு தடைவிதித்து விட்டதால் என்னுடன் சேர்ந்து கணவரும் காய்கறி வியாபாரமே செய்து வந்தார்.\nவெள்ளை ரவி தனது மனைவியுடன் பெல்லாரிக்கு வந்து 9 மாதங்களாக தங்கி இருந்தார். அப்போது காய்கறி வாங்க வெள்ளைரவி அடிக்கடி எங்கள் கடைக்கு வருவார். அவர் நன்கு தமிழில் பேசுவார். நாங்களும் தமிழில் பேசுவோம். இதனால் வெள்ளை ரவிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.\nஅடிக்கடி கடைக்கு வந்து செல்வதால் எனது கணவர் குணாவுக்கும் வெள்ளை ரவிக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவரது மனைவியை நானும் பார்த்து பேசி இருக்கிறேன்.\nஎனது கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளை ரவியின் மனைவி தான் டெலிபோன் செய்து என்னிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து தான், நான் பெல்லாரியில் இருந்து ஓசூருக்கு புறப்பட்டு வந்தேன்.\nலாட்ஜில் தங்கி இருந்தவரை சமரசத்துக்கு அழைத்துசென்று சுட்டு கொன்றுவிட்டனர்: வெள்ளைரவி அக்காள் பேட்டி\nசென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி வெள்ளைரவி. ஓசூர் அருகே நேற்று போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்ததும் சென்னை வியாசர்பாடி பக்தவத்சலம் காலனியில் வசிக்கும் அவரது அக்காள் வாசுகி (54), கதறி அழுதார்.\nவெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி வாசுகி கூறியதாவது:-\nஎன் தம்பி ரவி கடந்த சில மாதங்களாக ரவுடி தொழிலை கைவிட்டு திருந்தி வாழ்ந்தான். ஆனால் போலீசார் அவனை நிம்மதியாக வாழவிடவில்லை. ஏதாவது ஒரு வழக்கில் தண்டனை வாங்கி கொடுத்துவிடலாம் என்று நினைத்தார்கள். போலீசாரின் திட்டம் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்தார்கள்.\nஎப்படியாவது ரவியை சுட்டு கொன்றுவிட வேண்டும் என்று செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் சமாதானத்துக்கு அழைத்து சென்று தீர்த்துகட்ட பார்த்தார்கள். அதுவும் அவர்களால் முடியவில்லை. செங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் உதவியோடு என் தம்பி மீது புதிதாக ஒரு வழக்கு போட்டார்கள். அதில் அவன் பணத்தை பறித்து சென்றுவிட்டதாக கூறினார்கள்.\nஅந்த ராஜ்குமார் அசாம் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன். வெடி மருந்துகள், ஆயுதங்கள் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக போலீசார் எந்த வழக்கும் போடவில்லை. ஆனால் என் தம்பியை சுட்டுக்கொல்ல கங்கணம் கட்டி கொண்டிருந்தார்கள்.\nநேற்று முன்தினம் ஓசூரில் உள்ள ஒரு லாட்ஜில் என் தம்பி தங்கி இருந்தான். நேற்று அதிகாலை 2 மணிக்கு அவனது அறைக்கு போலீசார் சென்றுள்ளனர். சமாதானம் பேசி முடித்துவிடுவோம். அதன் பிறகு உனக்கும் பிரச்சினை இருக்காது என்று நைசாக பேசி அழைத்து சென்று இருக்கிறார்கள்.\nஇதை அறிந்ததும் உறவினர் மூலம் ரவியை எங்கே வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்டோம். நாங்கள் பிடிக்கவில்லை என்று மாலை வரை போலீசார் மறுத்தனர். திடீரென்று மாலை 5 மணிக்கு போலீசாருடன் நடந்த சண்டையில் சுட்டு கொன்றுவிட்டதாக தகவல் தந்தார்கள்.\nஅவனை திட்டமிட்டு கொன்று விட்டார்கள். அவனை அழைத்து சென்று பேரம் பேசி இருக்கிறார்கள். அவன் எந்த விதமான பேரத்துக்கும் உடன்பட வில்லை. அதனால் சுட்டு கொன்றுவிட்டார்கள்.\nகடந்த 6 மாதமாக இரவு, பகல் எப்போதும் போலீசார் எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். என் மகன்களையும் பிடித்து சென்று கொடுமை படுத்தினார்கள். அநியாயமாக என் தம்பியை கொன்றவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்.\nவெள்ளை ரவி கூட்டாளிகள்: 7 ரவுடிகளை சுட்டு பிடிக்க முடிவு\nசென்னை வியாசர்பாடியை சேர்ந்தவன் வெள்ளை ரவி. பிரபல ரவுடியான இவன் கடந்த 20 ஆண்டுகளாக சென்னையை கலக்கி வந்தான். ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், கொலை- கொள்ளை போன்றவற்றை சர்வ சாத���ரணமாக செய்து வந்த இவன், போலீசுக்கு பெரும் சவாலாக விளங்கி வந்தான்.\nசென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அட்டூழியம் செய்து வந்த ரவுடிகளை போலீசார் தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து போலீசாருடன் நடைபெற்ற மோதலில் ரவுடிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇதனால் பயந்து போய் சென்னையை விட்டே ஓட்டம் பிடித்த வெள்ளை ரவி ஆந்திரா, கர்நாடகா, போன்ற வெளிமாநிலங்களில் பதுங்கி இருந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தான்.\nஇந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவரை கடத்திச் சென்ற வெள்ளை ரவி, அவரை விடுவிப்பதற்காக ரூ.2 கோடி வரை பேரம் பேசினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வெள்ளை ரவியின் கொட்டத்தை அடக்க முடிவு செய்தனர். அவனது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்த போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குன்றம் அருகே வைத்து வெள்ளை ரவியையும், அவனது கூட் டாளிகள் சிலரையும் சுற்றி வளைத்தனர்.\nஆனால் அப்போது போலீஸ் பிடியில் சிக்காமல் வெள்ளை ரவி தப்பி ஓடிவிட்டான். கூட்டளிகளை மட்டும் போலீசார் கைது செய்தனர். வெள்ளை ரவிக்கு அடைக்கலம் கொடுத்த அவனது காதலி சானியாவும் போலீசில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து வெள்ளை ரவியை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர்.\nஇந் நிலையில் வெள்ளை ரவி ஓசூர் அருகே சொகுசு குடிலில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படையில் இடம் பெற்றிருந்த உதவி கமிஷனர் ஜெயகுமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் ஓசூர் விரைந்தனர்.\nபின்னர் வெள்ளை ரவி பதுங்கி இருந்த சொகுசு குடிலை சுற்றி வளைத்தனர். அங்கு வெள்ளை ரவியுடன் அவனது கூட்டாளிகள் 8 பேரும் இருந்தனர். போலீசை கண்டதும் கூட்டாளிகள் 7 பேர் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.\nஆனால் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் போலீசில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இருவரையும் பார்த்து போலீசார் சரண் அடைந்து விடுங்கள் என்று எச்சரித்தனர். ஆனால் போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் வெள���ளை ரவி மற்றும் அவளது கூட்டாளி குணா ஆகியோர் மீது துப்பாக்கி குண்டு கள் பாய்ந்தது. இருவரும் பலியானார்கள்.\nஇதனையடுத்து தப்பி ஓடிய கூட்டாளிகள் 7 பேருரையும் சுட்டுப்பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஓசூர் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்றது வருகிறது. இதற்கிடையே ரவுடிகள் 7 பேரும் பெங்களூருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அங்கும் தனிப்படையினர் தேடிவருகிறார்கள்.\nவெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.\nவெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.\nஅவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவனது உறவினர்கள் யாரும் வரவில்லை. அவர்கள் வந்த பிறகுதான் உடல் பரிசோதனை செய்யப்படும்.\nகாயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்கள். ——————————————————————————————-\nசுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு: பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்\nசென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவன் வெள்ளை ரவி (வயது 42), பிரபல ரவுடியான இவன் சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டபஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை, கொள்ளை மற்றும் தொழில் அதிபர் உள்பட பலரை கடத்தி பணம் பறித்தல் ஆகிய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டான்.\nகடந்த 2 மாதத்துக்கு முன்பு சென்னையில் தொழில் அதிபர் ராஜ்குமாரை கடத்தி ரூ.2 கோடி பணம் பறிக்க முயற்சி செய்தான். வெள்ளை ரவியை பிடிக்க போலீசார் முயன்றபோது தப்பி ஓடிவிட்டான்.\nகடந்த 2 மாதத்துக்கும் மேலாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த அவன் நேற்று முன்தினம் இரவு ஓசூரை அடுத்த தமிழக -கர்நாடக எல்லையில் பாகலூர் அருகே ஈச்சாங்கூர் என்ற இடத்தில் தனியார் சொகுசு குடிலில் கூ��்டாளிகளுடன் தங்கி இருந்தான்.\nநேற்று இரவு ஓசூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தவருமான வெங்கடசாமியை கடத்தி ரூ.1 கோடி பறிக்க திட்டமிட்டு இருந்தான்.\nஇந்த தகவல் கிடைத்தும் சென்னையில் இருந்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் தலைமையில் உதவி கமிஷனர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் நேற்று காலை ஓசூர் வந்தனர்.\nவெள்ளை ரவி தங்கிய சொகுசு குடில் அருகே போலீசார் பதுங்கி நின்ற னர். குடிலுக்கு வெளியே பாதுகாப்புக்கு நின்ற வெள்ளை ரவியின் கூட்டாளிகள் 2 பேரும் உள்ளே சென்று போலீசார் வந்து இருப்பதை கூறி விட்டனர்.\nஇதைத் தொடர்ந்து வெள்ளை ரவியும், அவ னது கூட்டாளிகளும் 2 டாடாசுமோ கார்களில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் துரத்திச் சென்றனர். போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். மேலும் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் திரும்பி சுட்டனர். இதில் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nவெள்ளை ரவி சம்பவ இடத்தில் பலியானான். அவனது கூட்டாளி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தான். இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது.\nவெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.\nவெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப் படைக்கப்படுகிறது.\nஅவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருக்கும். அவனைப் பற்றிய விவரம் போலீசாருக்கு தெரியாததால் அவனது உறவினர்கள் வந்த பிறகு தான் அவனது உடல் பரிசோதனை செய்யப்படும்.\nகாயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ் பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று திரும்பினார்கள். அவர்கள் ஓசூரில���யே தங்கி உள்ளனர்.\nவெள்ளை ரவியின் மனைவி- குழந்தைகள் எங்கே\nசுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளைரவியின் தாயார் மாரிம்மாள் மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். வெள்ளை ரவியின் மனைவி கமலா மற்றும் அவரது குழந்தைகள் வரவில்லை. அவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்கள் என்று போலீசார் தேடி வருகிறார்கள். ——————————————————————————————-\nவெள்ளை ரவி உடல் அடக்கம்: வியாசர்பாடியில் பலத்த பாதுகாப்பு\nசென்னையை கலக்கிய பிரபல தாதா வெள்ளை ரவி ஓசூர் அருகே போலீ சாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.\nநேற்றிரவு வெள்ளை ரவி உடல் போலீஸ் வேன் மூலம் ஓசூரிலிருந்து சொந்த ஊரான சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவுக்கு கொண்டு வரப்பட் டது. இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல் வந்து சேர்ந்தது.\nஇதையொட்டி பக்தவச்சலம் காலனி முழுவதும் டிïப் `லைட்’கள் கட்டப்பட்டிருந்தது. அந்த பகுதி மக்கள் வீட்டு முன்பு காத்திருந்தனர். வெள்ளை ரவி உடல் குளிர் சாதன பெட்டியில் வைத்து எடுத்து வரப்பட்டது. அவன் வீட்டு முன்பு போடப்பட்டிருந்த சாமியானா பந்தலில் உடல் வைக்கப்பட்டது.\nஅவன் உடல் அருகே வெள்ளை ரவி மகள் பாக்கிய லட்சுமி, மகன்கள் கோகுல், நவீன் மற்றும் வெள்ளை ரவி அக்காள் வாசுகி, தாய் மாரியம்மாள் அழுதபடி அமர்ந்திருந்தனர்.\nபக்தவச்சலம் காலனி பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வெள்ளை ரவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் வரிசையில் செல்ல வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது.\nஇன்று பிற்பகல் வெள்ளை ரவி உடல் வியாசர்பாடி முல்லை நகரில் உள்ள இடு காட்டில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதை யொட்டி வியாசர்பாடி பகுதியில் தெரு தெருவாக போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஉதவிக் கமிஷனர்கள் ராஜாராம், விமலா, சந்திரன் ஆகியோர் வியாசர்பாடியில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காணிக்கின்றனர்.\nசுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவி மனைவி கமலா கூறியதாவது:-\nஎனக்கு சொந்த ஊர் மைசூர் அருகில் உள்ள ரெய்ச்சூர் பர்மா காலனி. வெள்ளை ரவி தொழில் காரணமாக அடிக்கடி எங்க ஊர் பகுதிக்கு வருவார். அப்போது எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் நடந்தது.\nஅதன் பிறகு நான் ரெய்ச்சூரில் என் வீட்டிலேயே இருந்தேன். வெள்ளை ரவி ���ட்டும் சென்னை வந்து செல்வார். நான் ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சென்னை வந்து செல்வேன்.\nசெங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் அவரது அண்ணன் சேகர் ஆகியோரும் என் கணவ ருடன் சேர்ந்து அசாம் மாநி லத்தில் பொருட்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்கள். சேகருக்கு தொழி லில் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது என் கணவர்தான் உதவிகள் செய்தார்.\nபின்னர் சேகரும், ராஜ்குமா ரும் பெரிய பணக்காரர்கள் ஆகி விட்டனர். அசாமில் அவர்களுக்கு பலரோடு தொடர்பு இருக்கிறது. இதனால் அவர்கள் மீது வழக்குகள் உள்ளது.\nஎன் கணவர் சமீப காலமாக ரவுடி தொழிலை விட்டு விட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் என்னோடும், குழந்தை களுடனும் வசித்து வந்தார். ஆனால் என் கணவர் மைசூரில் என்னுடன் தங்கி இருந்த போது ராஜ்குமாரை கடத்தியதாக பொய் வழக்கு போட்டனர்.\nஎப்படியாவது என் கண வரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். போலீஸ் தேடலுக்கு பயந்து என் கணவர் என் வீட்டிலேயே தங்கி இருந்தார். அங்கும் போலீசார் வந்து விட்டனர்.\nஇதனால் அவர் மைசூரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உப்பிலி எனும் ஊரில் இருக்கும் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். அவருக்கு தமிழை தவிர மற்ற மொழிகள் தெரியாது. இதனால் துணைக்கு ஒரு வாலிபரை கூடவே தங்க வைத்திருந்தார்.\nஅப்போது எனக்கு லாட்ஜில் இருந்து அடிக்கடி போன் செய்வார். உப்பிலியில் ஏதாவது ஒரு இடத்துக்கு வரச் சொல்வார். அங்கு நாங்கள் சந்தித்துப் பேசுவோம். அப் போது வீட்டு செலவுக்கு பணம் தருவார்.\nஅதே போல சுட்டுக் கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்கு எனக்கு போன் செய்தார். காலை 6 மணிக்கு உப்பிலி வந்து விடு என்றார். நானும் அன்று இரவே புறப்பட்டு அதிகாலை உப்பிலி சென்றேன்.\nஆனால் குறிப்பிட்டப்படி அவர் வரவில்லை. அவரிடம் 3 செல்போன்கள் உண்டு. நான் அந்த 3 செல்போன்களுக்கும் தொடர்பு கொண்டேன். 3 சொல்போன்களுமுë சுவிட்-ஆப்” செய்யப்பட்டிரு ந்தது.\nஅதன் பிறகுதான் இரவோடு இரவாக என் கணவரை போலீசார் பிடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. அன்று இரவே அவரை போலீசார் திட்டமிட்டு சுட்டுக் கொன்று விட்டனர். வேண்டும் என்றே என் கணவரை கொன்று விட்டனர்.\nஇவ்வாறு வெள்ளை ரவி மனைவி கமலா கூறினார்.\nவெள்ளைரவி வேட்டைக்கு “ஆபரேஷன் ஒயிட்” பெயர் – நடிகை சானியா த���வல் மூலம் சிக்கினான்\nசென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவில் வசித்து வந்தவன் வெள்ளை ரவி. படித்த காலத்தில் ஒழுக்கமானவாக இருந்த இவன் பிறகு தகாத சேர்க்கையால் ரவுடியாக மாறினான். 18 ஆண்டுகளுக்கு முன்பு வடசென்னையை சேர்ந்த இரும்புக்கடை சுப்பையாவை இவன் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்டிக் கொன்றான். வெள்ளை ரவி செய்த முதல் கொலை இதுதான்.\nஅதன் பிறகு ஆள் கடத்தல், செம்மரம் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, கொள்ளை என்று இவன் பெரிய தாதா ஆகி விட்டான். வீரமணி, பங்க் குமார் உள்பட தற்போது சென்னையில் ரவுடியிசம் செய்யும் பலர் வெள்ளை ரவியால் வளர்க்கப்பட்டவர் களாகும். எனவே தாதா குழு வுக்கு “மூளை”யாக இருந்த வெள்ளை ரவி மீது போலீசார் ஒரு கண் வைத்தப்படியே இருந்தனர்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு அவன் ரவுடி தொழிலை விட்டு விட்டு திருந்தி விட்டதாக போலீசாரிடம் கூறினான். 2001ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுக்கள் வாங்கினான். அதன் பிறகு அவனது பழைய கட்ட பஞ்சாயத்து கொடூரங்கள் மீண்டும் தலை தூக்கின.\nஇதனால் சென்னை போலீசார் வெள்ளை ரவியை சுட்டுக் கொல்ல முடிவு செய்தனர். முதல் கட்டமாக அவனால் வளர்க்கப்பட்ட வீரமணி, பங்க் குமார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மைசூர், அசாம், பர்மா என்று வெள்ளை ரவி ஓட்டம் பிடித்தான்.\nவெள்ளை ரவி தலைமறை வாக இருந்து கொண்டே சென்னையில் உள்ள பல தொழில் அதிபர்களை மிரட்டி காரியம் சாதித்து வந்தான். இதனால் அவனை வேட்டையாடும் பொறுப்பு மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் இந்த “வேட்டைக்குழு”வுக்கு தலைமை தாங்கினார்.\nஇந்த படையின் வேலைக்கு “ஆபரேஷன் ஒயிட்” என்று பெயரிடப்பட்டது. இந்த படை யினர் தனி தனி பிரிவுகளாக பிரிந்து வெள்ளை ரவிக்கு வலை விரித்தனர். இது வெள்ளை ரவிக்கும் தெரிய வந்தது.\nபோலீஸ் கைகளில் சிக்கா மல் இருக்க வெள்ளை ரவி கர்நாடகாவுக்கு தப்பிச் சென் றான். இதனால் வெள்ளை ரவியின் தாய் மாரியம்மாள், அண்ணன் தனசேகரன் மற்றும் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில் பலன் கிடைக்கவில்லை.\nஇதையடுத்து வியாசர்பாடி, செங்குன்றம் பகுதியில் வெள்ளை ரவிக்கு நெருக்க மானவர்கள��டம் போலீசார் தகவல்களை திரட்ட முயன் றனர். அவர்கள் வெள்ளை ரவி மூலம் ஏதாவது ஒரு வகையில் பலன் அடைந்திருந்ததால், யாருமே வெள்ளை ரவி பற்றி வாயை திறக்கவில்லை. இதனால் வெள்ளைரவி மறை விடத்தை கண்டு பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவா லாக இருந்தது.\nஇந்த நிலையில்தான் போலீ சாருக்கு கை கொடுக்கும் வகையில் நடிகை சானியா கிடைத்தார். “சிவாஜி” பட துணை நடிகையான சானியா, வெள்ளை ரவியின் கள்ளக்காதலி ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக சானியாவை அவன் ஆசை நாயகியாக வைத்திருந்தான்.\nசானியா தன் கணவன் சபியுல்லாவுடன் பெரம்பூரில் வசித்து வருகிறாள். வெளிïர்களில் மிகவும் போரடித்து விட்டால் வெள்ளை ரவி மிகவும் ரகசியமாக பெரம்பூர் வந்து சானியாவுடன் இருந்து விட்டுப்போவான். சானி யாவுக்காக அவன் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளான்.\nசமீபத்தில் ராஜ்குமார் என்பவரை வெள்ளைரவி ஆட்கள் கடத்தி மிரட்டி பணம் பறித்தனர். இந்த வழக்கில் நடிகை சானியாவும் பிடி பட்டாள். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவள் கடந்த வாரம் விடுதலை ஆனாள்.\nஅவளை கொத்தி சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீ சார் ரகசிய இடத்தில் வைத்து மிரட்டி விசாரித்தனர்.\nஅப்போது வெள்ளை ரவி ஹூப்ளியில் உள்ள ஒரு லாட்ஜில் ரகசியமாக தங்கி இருக்கும் தகவலை சானியா கூறி விட்டதாக தெரிகிறது. இதையடுத்தே போலீசார் ஹூப்ளி சென்று வெள்ளை ரவியை பிடித்து வந்து ஓசூர் அருகில் வைத்து “என் கவுண்டர்” செய்திருப்பதாக தெரிகிறது.\nஆனால் வெள்ளை ரவியை சானியா மூலம்தான் பிடித்தனர் என்பதை சானியா தரப்பினர் ஒத்துக் கொள்ள வில்லை. போலீசார் ஏற்கனவே வெள்ளை ரவியை பிடித்து வைத்திருந்தனர். நேரம் பார்த்து போட்டுத் தள்ளி விட்டனர் என்கிறார்கள்.\nஇதற்கிடையே ஹூப்ளி லாட்ஜில் வெள்ளை ரவியுடன் அசாம் மாநிலத்துக்காரன் ஒருவன் தங்கி இருந்தான். ஒரு வாரத்துக்கு முன்பு ஊருக்கு போய் விட்டு வருவதாக கூறிய அவன் மாயமாகி விட்டான். அவன் மூலம் போலீசார் வெள்ளை ரவியை பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்படியோ போலீசாரின் “ஆபரேஷன் ஒயிட்” சக்சஸ் ஆகிவிட்டது.\nகாசிப்ஸ்: அமைச்சர் உத்தரவால் சரண் அடைந்த தாதா:\nவட சென்னையில் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் பிரபல தாதா மாலைக்கண் செல்வம். இவர் ஷாக் அடிக்கும் துறையின் அமைச்சருக்கு வலது கரம். சட்டமன்ற தேர்தலின் போது, விஜயகாந்தே அந்த அமைச்சரின் பெயரைச் சொல்லி, அவர் மாலைக் கண் செல்வத்துடன் வலம் வருவதாக புகார் கூறினார். அவர் மீது வழக்கு போடக் கூடாது என்று அமைச்சர் தலைகீழாக நின்று பார்த்தார். ஆனால் துணை கமிஷனர் முருகன் பிடிவாதமாக இருந்ததோடு, அந்த தாதா, அமைச்சரின் பாதுகாப்பில் இருப்பதாக கமிஷனர் மூலமாக முதல்வருக்கு நோட் அனுப்பிவிட்டார்.\nஅதோடு, அவரை தீவிரமாக தேட ஆரம்பித்துவிட்டனர். கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட நிலையில் பிடிபட்டால் சுட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் அமைச்சரிடம் ஆலோசனை நடத்திய தாதா, அவர் உத்தரவுபடி கமிஷனரிடம் 8ம் தேதி சரண் அடைந்தான். இதுவரையில் எந்த கமிஷனரும் இது போன்ற தாதாக்கள், ரவுடிகளை சந்தித்ததில்லை. அவர்களை போலீஸ் நிலையத்திலோ, அல்லது கோர்ட்டிலோ சரண் அடைய செய்வார்கள்.\nதிருந்திவிட்டதாக சொன்ன ரவுடிகள் எல்லாம், போலீசாரின் துப்பாக்கி குண்டுக்குத்தான் பலியாகியிருக்கிறார்கள். ஆனால் நாஞ்சில் குமரன், அமைச்சரின் உத்தரவை ஏற்று தாதாவை சந்தித்து, மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 150 ஆண்டு பாரம்பரியமிக்க சென்னை மாநகர காவல் துறைக்கு இது பெரிய அவமானம் என்று ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் புலம்பியிருக்கிறார்.\nரௌடி “மாலைக்கண் செல்வம்’ போலீஸில் சரண்\nசென்னை, ஆக. 9: ரவுடி “மாலைக்கண் செல்வம்’ (41) போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் புதன்கிழமை சரண் அடைந்தார்.\nரெüடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தக் குறி மாலைக்கண் செல்வம்தான் என்று போலீஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வந்தது.\nஇந்நிலையில் மாலைக்கண் செல்வம் தனது வழக்கறிஞர்களுடன் புதன்கிழமை காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். பின்னர் கமிஷனர் நாஞ்சில் குமரனை சந்தித்து தான் சரண் அடையப் போவதாகத் தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து மாலைக்கண் செல்வத்தை வெளியே அழைத்து வந்த கமிஷனர் நாஞ்சில் குமரன், நிருபர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கேள்விகளை கேட்டார்.\nஎத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார் நாஞ்சில்குமரன். அதற்கு மாலைக்கண் செல்வம் 5 பேர் உள்ளதாகத் தெரிவித்தார்.\nசாதாரண ஆளாக இருக்கிறாய், உன் மீது எவ்வளவு கொலை வழக்குகள் உள்ளன முதலில் 3 கொலை வழக்குகள் என்ற மா��ைக்கண் செல்வம், இவையெல்லாம் பொய் வழக்கு என்று தெரிவித்தார்.\nஉடனே கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் குறுக்கிட்டு, 4 கொலை வழக்குகள் உள்ளன என்று பதில் அளித்தார்.\nரெüடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகளை போலீஸôர் எடுத்து வருகிறோம். எனவே, குழந்தைகளை நன்றாக படிக்க வை. இல்லையெனில் போலீஸôர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று நாஞ்சில் குமரன் எச்சரித்தார்.\nநான் எதையும் செய்யவில்லை என்று மாலைக்கண் செல்வம் தெரிவித்தார். இதையடுத்து மாலைக்கண் செல்வத்தை கைது செய்கிறீர்களா என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு மாதவரத்தில் செந்தில்குமார் என்பவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மாலைக்கண் செல்வத்தை கைது செய்வதாக இணை கமிஷனர் எம். ரவி தெரிவித்தார்.\n“போலீஸ் பொய் வழக்கு’ ரௌடி மாலைக்கண் செல்வம் மீது போலீஸôர் பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவருக்கும் கொலை வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்றார் மாலைக்கண் செல்வத்தின் வழக்கறிஞர் கிருஷ்ணபிரசாத்.\n3 கொலை வழக்குகள்: மாதவரத்தில் மனைவி, 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்த மாலைக்கண் செல்வம் மீது 1988-ல் முதல்முதலாக போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராயபுரத்தில் வசித்து வந்த இவர் அங்கிருந்து வெளியேறி மாதவரம் பால்பண்ணையில் குடும்பத்துடன் குடியேறினார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. மூன்று வழிப்பறி கொள்ளை வழக்குகளும், இரண்டு போதைப் பொருள் வழக்குகள் உள்ளன. இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இறுதியாக மாதவரத்தில் மாலைக்கண் செல்வத்தின் கூட்டாளி நித்யானந்தன் என்பவர் எதிர் கும்பலைச் சேர்ந்த ரவுடி செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் மாலைக்கண் செல்வம் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இவர் மூன்று கன்டெய்னர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார்.\nஎன்கவுண்டருக்கு பயந்து ரவுடி மாலைக்கண் செல்வம் போலீசில் திடீர் சரண் – கொலைசதி வழக்கில் கைது\nசென்னை மக்களுக்கு இடைïறாக இருக்கும் மேலும் 15 ரவுடிகள்\nமீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் அறிவித்தார்.\nபோலீசாரின் விசாரணை யில் வடசென்னையில் ரவுடித்தனம் செய்து வந்த செல்வம் என்ற மாலைக்கண் செல்வம் அத்துமீறி செயல்படுவதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவனை சுட்டுப்பிடிக்க போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தர விட்டார்.\nஅதன் பேரில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் மற்றும் வடசென்னை இணைக் கமிஷனர் ரவி ஆகியோர் “ஆபரேசன்” நடவடிக் கைகளில் ஈடுபட்டனர். போலீ சார் பல்வேறு சிறு குழுக்களாக பிரிந்து மாலைக் கண் செல்வத்தை தேடும் வேட் டையில் ஈடுபட்டனர்.\nகடந்த 2 தினங்களாக மாலைக்கண் செல்வம் எங்கு பதுங்கி இருக்கிறான் என்ற விசாரணை தீவிரப்படுத்தப் பட்டது.\nஎன்கவுண்டர் மூலம் தன்னை தீர்த்துக்கட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதை அறிந்ததும் மாலைக்கண் செல்வம் அதிர்ச்சி அடைந் தான். இனியும் தாமதித்தால் போலீசார் பிடித்து சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று பயந்தான். எனவே போலீசில் சரண் அடைய முடிவு\nசெய்தான்.இன்று மதியம் 12 மணிக்கு மாலைக்கண் செல்வம் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தான். அவனுடன் வக்கீல் கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில் நாதன், ராஜ்குமார், கிருபா ஆகியோர் உடன் வந்தனர். அவர்கள் முன்னிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்பு மாலைக் கண் செல்வம் சரண் அடைந் தான்.\nமாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக் கில் மாலைக்கண் செல்வம் சேர்க்கப்பட்டிருந்தான். அந்த வழக்குக்காக அவன் கைது செய்யப்பட்டான்.\nமாதவரம் மில்க் காலனியைச் சேர்ந்த மாலைக்கண் செல்வத் துக்கு 45 வயதாகிறது. சிறு வயதில் இருந்தே இவன் ரவு டித்தனம் செய்து வந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் நெருக்கடி கொடுத் ததும் 3 லாரிகளை வாங்கி தொழில் செய்து வந்தான்.\nநல்லவன் போல காட்டு வதற்காக சென்னை துறை முகத்தில் ஒப்பந்ததார ராகவும் இருந்து வந்தான்.\nமாலைக்கண் செல்வம் மீது 4 கொலை வழக்குகள் உள் ளன. இது தவிர கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என்று 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. இவனுக்கு பயந்து யாரும் சாட்சி சொல்ல வராததால் இவன் மீதான எந்த வழக்கிலும் இவனது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.\n3 தடவை இவனை போலீ சார் கைது செய்தனர். உடனே இவன் விடுதலை ஆகி விடு வான். முக்கிய ரவுடிகளை போலீ சார் வேட்டையாடியதும் இவன் சில மாதங்கள் சென் னையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டான். கடந்த 5 ஆண்டுகளாக தலை மறைவாகவே இருந்து வந்தான்.\n���மீபத்தில் மாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் படு கொலை செய்யப்பட்டார். தன் உறவினரை கொன்றதற் காக பழிக்கு பழி வாங்க செந்தில் குமாரை மாலைக்கண் சதி திட்டம் தீட்டி தீர்த்துக் கட்டி இருப்பது போலீஸ் விசா ரணையில் தெரிய வந்தது. எனவே அவன் கொட்டத்தை ஒடுக்க சென்னை போலீசார் 4 தனிப்படை அமைத்தனர்.\nஅவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலை யில் தான் அவனை பற்றிய முழு தகவல்கள் கமிஷனர் நாஞ்சில்குமரனுக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் மாலைக்கண் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்தே அவன் பயந்து போலீஸ் கமிஷனர் முன்பு இன்று சரண் அடைந்து விட் டான்.\nபத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கமிஷனர் நாஞ் சில் குமரன் விசாரணை நடத்தினார்.\nபோலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் மாலைக்கண் செல்வம் கூறியதாவது:-\nஎனது பெயர் செல்வம் என்ற மாலைக்கண் செல்வம். நான் எந்த தவறும் இதுவரை செய்யவில்லை. என்னுடன் இருப்பவர்கள் செய்த தவறுக் காக 3 வழக்குகளில் என்னை பிடித்து சென்றனர். என் மீது எத்தனை வழக்குகள் உள் ளன என்பது தெரியாது.\nநான் ரவுடியாக வாழ வேண்டும் என்று நினைக்க வில்லை. எந்த குற்றமும் செய்ய வில்லை இருந்தாலும் என்னைப் பற்றி சிலர் போலீசாரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள் அத னால் போலீசார் என்னை தேடி வருவதாக அறிந்தேன் எனவே இங்கு வந்து சரண் அடைந்தேன்.\nஅதற்கு கமிஷனர் நாஞ்சில் குமரன் உன்னை பற்றி போலீஸ் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். 1990ல் ரவுடியாக ஆரம்பித்து 92ல் என்ன செய்தாய்பயார்-யாரை எல்லாம் கொலை செய்திருக் கிறாய்ப எத்தனை வழக்குகள் உன்மீது உள்ளனப எப்படி யெல்லாம் நீ தப்பித்து கொண் டிருக்கிறாய் என்பதை போலீஸ் துறை நன்கு அறியும்.\nசென்னையில் யாரும் ரவுடியிசம் செய்யலாம் என்ற கனவில் திரிய கூடாது அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது தெரிந்து பயந்து போய் எங்களிடம் ஓடி வந்து இருக்கிறாய். இனி மேலாவது திருந்தி வாழ முயற்சி செய். நீ இது போல ரவுடியாக திரிந்தால் உனது குழந்தைகளையும் குடும்பத்தாரையும் யார் மதிப் பார்கள்ப உன்னுடைய குழந் தைகள் என்ன செய்கி றார் கள்ப என்று அவர் கேட் டார்.\nஅதற்கு பதில் அளித்த மாலைக்கண் செல்வம் எனது மனைவி பெயர் வட��வு. 5 குழந் தைகள் உள்ளனர். மூத்த மகள் பிளஸ்-2 படித்து வருகிறாள். போலீசுக்கு பயந்து மறைந்து வாழ்வதால் அவர்களுக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. அதனால் ரவுடி தொழிலை விட்டு நான் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். நல்ல தொழில் செய்து வாழ் வேன் என் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டாம் என்னை பற்றி பார்த்து பழகியவர்களிடம் கேட்டு பாருங்கள் தவறாக சொல்ல மாட்டார்கள். நான் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறி னான்.\nஇதனால் கோபம் அடைந்த கமிஷனர் யாரை ஏமாற்ற பார்க்கிறாய் சமீபத்தில் கூட மாதவரத்தில் உனது மைத் துனர் அகஸ்தீஸ்வரன் கொலைக்கு பழிக்குபழியாக செந்தில்குமார் என்பவரை கொலை செய்திருக்கிறாய். திருந்தி வாழ்ந்தால் உனக்கு நல்லது. போலீசாரை ஏமாற்ற நினைத்தால் கடும் தண்டனை நிச்சயம் உண்டு என்றுஹ எச்சரித்தார்.\nஉடனே மாலைக்கண் செல்வம் கமிஷனரை பார்த்து இருகைகளையும் தூக்கி கும்பிட்டு கண்ணீர் விட்டு அழுதான். இனி திருந்தி வாழ்வேன் என்னை விட்டு விடுங்கள் என்று கதறினான்.\nபின்னர் அவனை கோர்ட் டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர்.\nபழிக்கு பழி வாங்கியதாக ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம்\nஅக்கா மகனை கொன்றதால் பழிக்கு பழி வாங்கவே கொலை செய்தேன் என்று சரண் அடைந்த ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nசென்னை காசிமேடு புதுமனை குப்பம் முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த இவர் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு மாதவரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் சரண் அடைந்தனர். 2 பேர் கைதாகினர்.\nஇதில் ரவுடி மாலைக்கண் செல்வம் முக்கிய குற்றவாளி என்று தெரியவந்தது. இதனால் செல்வம் தலைமறைவானார். அவரை சுட்டு பிடிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் செல்வம் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.\nசெல்வம் கொடுத்த தகவலின் பேரில் காசிமேட்டை சேர்ந்த சரவணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். 2 பேர் மீதும் மாதவரம் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து திருவொற்றிïர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப���பட்டனர்.\nமுன்னதாக இந்த கொலை தொடர்பாக மாலைக்கண் செல்வம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-\nகடந்த 6 மாதத்துக்கு முன்பு என்னுடைய அக்கா மகன் அகத்தீஸ்வரனை செந்தில் மற்றும் அவருடைய கூட்டாளிகள் எண்ணூர் அருகே கொலை செய்தனர். இதனால் செந்திலை பழிக்கு பழி வாங்க காத்திருந்தேன். இதை அறிந்த செந்தில் தலைமறைவானார்.\nகடந்த மாதம் 23-ந் தேதி செந்தில் அவருடைய குடும்பத்தை பார்க்க காசிமேடு வந்ததாக தகவல் கிடைத்தது. என்னுடைய கூட்டாளிகளை ஏவி விட்டு மாதவரம் புதிய மேம்பாலம் அருகே செந்திலை கொலை செய்தேன். என்னை போலீசார் சுட்டு பிடிக்க முயன்றதால் சரண் அடைந்தேன். இனி திருந்தி வாழ போகிறேன்.\nஅரசுடைமை ஆகுமா சாமி சிதம்பரனார் இல்லம்\nசென்னை, ஜூலை 8: கம்பீரமான அந்த வீடு இன்று சிதிலம் அடைந்து, கேட்பாரற்று புதர்கள் மண்டி கிடக்கிறது.\nஅந்த வீட்டின் அருகில் வசிப்பவர்களுக்குக் கூட அந்த வீட்டைப் பற்றியோ, அதில் வாழ்ந்தவர்களைப் பற்றியோ தெரியவில்லை.\nதமிழுக்கும், தமிழருக்காகவும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொண்டாற்றிய தமிழறிஞர் சாமி சிதம்பரனாரின் இல்லம் அது.\nசென்னை சூளைமேட்டில் செüராஷ்டிரா நகர் ஏழாவது தெருவில் இருக்கிறது அந்த வீடு. நிறைய அறைகளுடன் திட்டமிட்டு, கட்டப்பட்டுள்ள அந்த அழகான வீடு இடிந்து, ஜன்னல், கதவுகள் பெயர்ந்து கிடக்கின்றன.\n“காலம் என்னை அழித்தாலும், என் பெயர் அழியாது’ என்று அறிவிப்பது போல், வீட்டு வாசல் சுற்றுச் சுவரில் தூசு படிந்து மங்கிய நிலையில் “சாமி சிதம்பரனார்’ என்ற கல்வெட்டு காணப்படுகிறது.\nநீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு சமுதாயச் சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, கலப்பு மணம், பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புதல் உள்ளிட்ட பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். பிற்காலத்தில் பொது உடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.\n1920 முதல் 1961 வரையுள்ள காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த 30-க்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் 15-க்கும் மேற்பட்ட புனைபெயர்களில் சமுதாய, இலக்கிய கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதியுள்ளார் அவர்.\nபகுத்தறிவு, புரட்சி, குடி அரசு, திராவிடன், வெற்றி முரசு, லோகோபகாரி, விடுதலை உள்ளிட்ட பத்திரிகைகளில் சிலவற்றில் ஆசிரியராகவும், ஆசிரியர் குழுவிலும், எழுத்தாளராகவும் இருந்துள்ளார். பத்திரிகைத் துறையில் கொண்ட நாட்டம் காரணமாக “அறிவுக்கொடி’ என்ற பத்திரிகையை 1936-ல் கும்பகோணத்திலிருந்து இரண்டு ஆண்டுகள் நடத்தியுள்ளார்.\nதமிழை முறையாகப் பயின்ற இவர் 1923-ல் பண்டிதர் பட்டமும் பெற்றுள்ளார். அதன்பின் கரந்தை தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றியுள்ளார். தஞ்சை மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.\nசீர்திருத்தத் திருமணமாகவும், கலப்புத் திருமணமாகவும் நடைபெற்ற முதல் சுயமரியாதைத் திருமணம் இவரது திருமணம். தந்தை பெரியார் முன்னிலையில் நாகம்மையாரின் தலைமையில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஏ. குப்புசாமியின் மகள் சிவகாமி என்பவரை ஈரோட்டில் நடந்த மாநாட்டில் திருமணம் செய்தார்.\nஇலக்கியம், சமுதாயம், அரசியல் என 62 நூல்கள் எழுதியுள்ளார். 1948-க்குப் பிறகு இலக்கிய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் எழுதியவற்றில் இன்னும் பல படைப்புகள் வெளிவராமல் உள்ளன என்று கூறப்படுகிறது.\nஇலக்கிய, வரலாற்று ஆசிரியர்கள் பாராட்டுகிற பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் “தமிழர் தலைவர்’ என்ற நூலை எழுதியுள்ளார்.\nஇத்தகைய பல்வேறு சிறப்புகளுக்குரிய தமிழறிஞரான சாமி சிதம்பரனாரின் இல்லம், வாரிசு இல்லாததால் பராமரிப்பின்றி, அவலமான நிலையில் இருப்பது வேதனைக்குரியது. தமிழறிஞரான, ஆய்வாளரான சாமி சிதம்பரனாரின் இல்லத்தைப் பராமரித்து, அரசுடைமையாக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் விருப்பம் என்று சூளைமேடு செüராஷ்டிரா நகரைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் இர. அன்பரசன் தெரிவித்தார்.\nவாரிசு இல்லாத இந்த வீட்டை அரசு தத்தெடுத்து இதனை நூலகமாகவோ, சமுதாயக் கூடமாகவோ மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963205", "date_download": "2019-11-17T17:31:11Z", "digest": "sha1:CW7NVQMWTFUOV263F2QI262QS7E7LFRT", "length": 7654, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "இளம்பெண் தூக்கில் தற்கொலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசேத்தியாத்தோப்பு, அக். 18: சேத்தியாத்தோப்பில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தவர் அட்சயா (18). இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அட்சயா மருத்துவமனை மாடியில் தான் தங்கியிருந்த அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகி கன்னியாஸ்திரி ஆரோக்கியமேரி கொடுத்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் ராமதாஸ், எஸ்பியின் உளவு பிரிவு ஏட்டு திருமுருகன், தனிப்பிரிவு காவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரை இழந்த அட்சயா சென்னையில் உள்ள ஒரு இல்லத்தில் தங்கியிருந்தார். அவரை மருத்துவமனை வேலைக்காக சமீபத்தில் தான் அழைத்து வந்திருந்தனர். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.\nபேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும்\nஅண்ணாமலை பல்கலையில் தொற்றுநோய் பயிலரங்கம்\nசுடுகாடு ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தரக்கோரி தாசில்தாரிடம் மனு\nஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை\nசவுக்கு மரங்களை எரித்து கரியாக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்\nஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தல்\nராமநத்தம் பகுதியில் பருத்திச்செடிகளை சேதப்படுத்தும் குரங்குகள்\nபைசாபாத் வாராந்திர விரைவு ரயில் சிதம்பரத்தில் நின்று செல்ல வேண்டும்\nசி.முட்லூர் புறவழிச்சாலை வழியாக கடலூருக்கு பேருந்துகள் இயக்க வேண்டும்\n× RELATED தற்கொலைக்கு முயன்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:25:04Z", "digest": "sha1:FOFM2KXPZOT3XEIL2643Y4N452CZCWDY", "length": 4841, "nlines": 161, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎திருமண வாழ்க்கை: பராமரிப்பு using AWB\nதானியங்கிஇணைப்பு category தெலுங்குத் திரைப்பட நடிகைகள்\nபின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2477646 Gowtham Sampath உடையது. (மின்)\nதானியங்கிஇணைப்பு category [[:Category:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்|தென்னிந்திய பிலிம்ப...\nதானியங்கிஇணைப்பு category மலையாளத் திரைப்பட நடிகைகள்\nதானியங்கிஇணைப்பு category கேரள நடிகைகள்\n\"Saranya_Ponvannan.jpg\" நீக்கம், அப்படிமத்தை Alan பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Per [[:c:C\nadded Category:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் using HotCat\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nஹாட்கேட் மூலம் பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள் சேர்க்கப்...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-11-17T17:18:38Z", "digest": "sha1:ANKGFKAALCLXN7JXYC2DAAC6M537A5SS", "length": 6086, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ராஜகுமாரி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nராஜகுமாரி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] உடுமலை நாராயணகவியின் பாடல்களுக்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார்.\nஏ. எஸ். ஏ. ச��மி\nஎஸ். எம். சுப்பையா நாயுடு\nஎம். ஜி. ஆர், கே. மாலதி, எம். என். நம்பியார், எம். ஆர். சுவாமிநாதன், டி. எஸ். பாலையா, புளிமூட்டை ராமசாமி, கே. தவமணி தேவி, எம். எம். ஏ. சின்னப்பா தேவர், எஸ். வி. சுப்பையா, நாராயண பிள்ளை, டி. கே. சரஸ்வதி, எம். எம். ராதாபாய்\nடபிள்யூ. ஆர். சுப்பாராவ், வி. கிருஷ்ணன்\nராஜகுமாரி எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதலாவது திரைப்படமும்,[2] மு. கருணாநிதி முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படமும், ஏ. எஸ். ஏ. சாமி முதன் முதலில் இயக்கிய திரைப்படமும் ஆகும்.[1] இத்திரைப்படத்திலேயே முதன் முதலில் பின்னணிக் குரல் பயன்படுத்தப்பட்டது. ‘காசினிமேல் நாங்கள்’ என்ற எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்து திருச்சி லோகநாதன் பாடிய பாடலுக்கு எம். என். நம்பியார் வாயசைத்தார்.[3] இப்படத்துக்கு உரையாடலை மு. கருணாநிதி எழுதியபோதும் உரியமுறையில் அவர் பெயர் படத்தில் இடம்பெறவில்லை.[4] படத்தின் பாட்டுப் புத்தகத்தின் பழைய பிரதியில், ‘கதை, வசனம், டைரக்‌ஷன்’ ஏ.எஸ்.ஏ.சாமி பி.ஏ., ஹானர்ஸ் என்றும் ‘உதவி ஆசிரியர்’ – மு.கருணாநிதி என்றும் அச்சிடப்பட்டிருக்கிறது.[5]\n↑ 1.0 1.1 \"மூன்று முதல்வர்களைக் கண்ட இயக்குநர்\". தினத்தந்தி. பார்த்த நாள் 12 அக்டோபர் 2014.\n↑ \"எஸ்.எம்.சுப்பையா என்னும் எஸ்.எம்.எஸ்.,நாயுடு\". தினகரன். பார்த்த நாள் 20 செப்டம்பர் 2016.\n↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). \"சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9\". தினமணிக் கதிர்: 26-27.\n↑ ஆர்.சி.ஜெயந்தன் (2018 ஆகத்து 10). \"அஞ்சலி: படைப்பாளிக்குள் ஒரு போராளி\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 10 ஆகத்து 2018.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/140", "date_download": "2019-11-17T17:33:24Z", "digest": "sha1:B3CRLVWAHSBLENA4UFX37V3BV2WOYLQK", "length": 7647, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/140 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவரலாற்றுப் பகுதி 12. (குன்னம்=ரகசியம்; குறிச்சி-மலைநிலத்து ஊர். வள்ளி மW சென்று-தானே சென்று) என்றுள் செ ய்யுளில் எடுத்துரைத்தார். ப���ன்னும், ஒரு ரக சியத்தை எடுத்து அருணகிரியார் வெளிப்பட மொழிகின் மு. அதாவது 'முருகா நீ சிவபிரானுக்கு உபதேசித்த ரகரிய உபதேசம் வள்ளிச் சன்மார்க்கமே எனத் தெரிந்து கொண்டேன்’ என்று 'வள்ளிச் சன்மார்க்கம் 1விள்ளைக்கு நோக்க வல்லைக்குளேற்றும் இளையோனே' திருப்(317) -என்னும் பதிக அடியில் எடுத்துரைத்துள்ளார். இங்ங் னம் உலகோர்க்கு ரகசியத்தை வெளியிட்ட அருணகிரியார் மாட்டுள்ள இந்தப் பெருங்கருணையை நினைந்து தான் கரு ஃணக்கு அருணகிரி என்ற உலக வழக்கும், 'ஐயா அருணகிரி அப்பா உன்னைப் போல மெய்யாக் ஒர் சொல் விளம்பினர் யார் நீ சிவபிரானுக்கு உபதேசித்த ரகரிய உபதேசம் வள்ளிச் சன்மார்க்கமே எனத் தெரிந்து கொண்டேன்’ என்று 'வள்ளிச் சன்மார்க்கம் 1விள்ளைக்கு நோக்க வல்லைக்குளேற்றும் இளையோனே' திருப்(317) -என்னும் பதிக அடியில் எடுத்துரைத்துள்ளார். இங்ங் னம் உலகோர்க்கு ரகசியத்தை வெளியிட்ட அருணகிரியார் மாட்டுள்ள இந்தப் பெருங்கருணையை நினைந்து தான் கரு ஃணக்கு அருணகிரி என்ற உலக வழக்கும், 'ஐயா அருணகிரி அப்பா உன்னைப் போல மெய்யாக் ஒர் சொல் விளம்பினர் யார் என்னும் தாயுமானவர் வியப்புரையும் எழுந்தன. வள்ளி மலையில் ஆண்டவனை வள்ளி மணவாளப் பெரு மாளே (313, 314) என்றும், வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே (வள்ளி மானை அடைய வேட்டை யாடிய பெரு மாளே) (315-316) என்றும், வள்ளிக்கு வாய்த்த பெரு மாளே (317-319), வள்ளி மலை சென்று வள்ளியை 1. விள் ஐக்கு=வினவிய பிதாவாகிய சிவபிரானுக்கு நோக்க வல்லைக்குள்=கண்ணிமை வேகத்தில்-கூடிண நேரத்தில், இங்ங்ணம் கூடின நேரத்தில் முருகபிரான் சிவபிர்ானுக்கு உபதேசித்த தலம் திருத் தணிகை; அதனுல் அத்தலத்துக்கு கூடினிகாசலம் என்று ஒரு பெயர். உபதேசித்ததைக் கேட்டு மகிழ்ந்து அட்ட ஹாசஞ் செய்ய சிவபிரான் வீராட்டகாசர்' எனப் பெயர் பெற்ருர். 'விராட்டகாசர் கோயில் திருத்தணியில் நந்தியாற் றுக்கு வடக்கிலும், உபதேசித்த சாமிநாதர் கோயில் நந்தியாற்றுக்கு தெற்கிலும் திருத்தணிகையூரின் வட கீழ்ப் பக்கத்தில் உள்ளன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 10:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/no-income-tax-rate-cut-as-of-now-016540.html", "date_download": "2019-11-17T18:16:00Z", "digest": "sha1:OSJ7TBRKTNHN6UC3N5VEKJCJS6N7HZR2", "length": 23120, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இப்போதைக்கு வருமான வரியில் மாற்றம் இல்லை..! | No Income tax rate cut as of now - Tamil Goodreturns", "raw_content": "\n» இப்போதைக்கு வருமான வரியில் மாற்றம் இல்லை..\nஇப்போதைக்கு வருமான வரியில் மாற்றம் இல்லை..\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை..\n6 hrs ago வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\n7 hrs ago மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\n9 hrs ago ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\n10 hrs ago ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: சமீபத்தில் நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடையும் விதத்தில், வருமான வரி விகிதங்களில் சில மாற்றங்கள் வரலாம் என சில செய்திகள் பரவிக் கொண்டிருந்தது. அந்த எதிர்பார்ப்புகள் எதுவும் இப்போதைக்கு நடக்காது என விஷயம் தெரிந்த சில அதிகாரிகள் சொல்லி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.\nஅதற்கு காரணமாக கடந்த காலங்களில் நடந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு, ஏற்றுமதி வியாபாரங்களுக்கு கொடுத்த சில வரி குறைப்புகள் போன்ற காரணத்தால், அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்கிறார்கள்.\nஅதோடு கடந்த சில மாதங்களாக சரக்கு மற்றும் சேவை வரி கூட நிர்ணயித்த இலக்கில் வசூலிக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே மேற்கொண்டு வருமான வரியையும் குறைக்கும் திட்டம், அரச��க்கு இல்லை என அந்த விவரம் தெரிந்த அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்களாம்.\nஅதோடு தனி நபர்களுக்கு, ஏற்கனவே போதுமான அளவுக்கு வருமான வரிச் சலுகைகள் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். அதாவது இந்த 2018 - 19 நிதி ஆண்டில் 5 லட்சம் ரூபாய்க்குள் சம்பளம் வாங்குபவர்கள், ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டியது இல்லை எனச் சொல்லப்பட்டு இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.\nஏர்டெல், வொடாபோன் கடனால் பதறும் வங்கிகள்.. என்பிஏ ஆகாமல் இருந்தால் சரி..\nஅதோடு 1.5 லட்சம் ரூபாய்க்கு, வருமான வரிச் சட்டம் 80 சி-ன் கீழ் முதலீடு மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்து வருமானத்தை கழித்துக் கொள்ளலாம். அதோடு வீட்டுக் கடனுக்குச் செலுத்தும் வட்டியை மட்டும் வருமான வரிச் சட்டப் பிரிவு 24-ன் கீழ் காண்பித்து சுமார் 2 லட்சம் ரூபாய் வரை வரிக் கழிவு பெறுவது என பல வசதிகள் நடுத்தர மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள்.\nஅதோடு ஏழை பணக்காரன், அதிகம் சம்பாதிப்பவர், நடுத்தர சம்பளதாரர் என எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் நிலையான கழிவுகள் (Standard Deduction) என்கிற பெயரில் 50,000 ரூபாயை எல்லோரும் தங்கள் வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ளும் விதத்தில் கொண்டு வந்து இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்களாம்.\nஆக, எது எப்படியோ, நாம் இத்தனை நாள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த, வருமான வரி மாற்றங்கள் இப்போது வராது என்பதைச் சொல்லிவிடார்கள். வாருங்கள் போய் அடுத்த வேலையைப் பார்ப்போம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n வருமான வரிச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைக்கும் வேலையில் நிதி அமைச்சகம்\n100 கோடிக்கு மேல் சம்பளமா.. வருமான வரித் துறை தகவல்..\nஇந்தியாவில் 8 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள்..\nஇதற்கு செப்டம்பர் 30 தான் கடைசி தேதி.. எச்சரிக்கையா இருங்க\nஉங்களுக்கு விரைவில் வருமான வரியினரிடம் இருந்து அழைப்பு வரலாம்..\n ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்..\n 600 மில்லியன் கறுப்புப் பணமா தட்டித் தூக்கும் வருமான வரி துறை..\nஉலக சாதனை படைத்த இந்திய வருமான வரித் துறை..\n10,000 அபராதம் கட்டத் தயாரா.. இன்று தான் கடைசி தேதி..\n செப்டம்பர் 01 முதல் அமலாகும் வருமான வரி மாற்றங்கள்..\nயார் இந்த அகிலேஷ் ரஞ்சன்.. மக்களுக்காக வரியை குறைக்கச் சொன்னவர் விருப்ப ஓய்வா..\n வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி ஒத்தி வைக்கவில்லை..\nபிஎஸ்இ-யில் 1506 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகம்..\nஇது தான் உலகிலேயே காஸ்ட்லியான வாட்ச்.. இதன் விலை ரூ.226 கோடி..\n ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/35-terrorists-have-died-in-indian-army-attack-in-pok-terror-base-366090.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T17:46:31Z", "digest": "sha1:NIJR5TS5TRVVX5HTPEQG2NUAUES7SJUL", "length": 13954, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி? | 35 terrorists have died in Indian army attack in POK Terror base - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே வெற்றி\nஇளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்... அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரிக்கை\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nஅயோத்தி தீர்ப்பு.. 5 ஏக்கர் மாற்று இடம் வேண்டாம்.. இஸ்லாமிய அமைப்புகள் பரபரப்பு முடிவு\nஅதிபராகும் கோத்தபய.. விரைவில் மகிந்த ராஜபக்சேவிற்கு பிரதமர் பதவி.. எச்சரிக்கும் வல்லுநர்கள்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஅமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி\nSports 39 பந்தில் 63 ரன்.. யாருன்னு தெரியுதா தடையை தாண்டி வந்த பிரித்வி ஷா அதிரடி ஆட்டம்\nFinance மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\nMovies அடுத்த ஆக்‌ஷனுக்கு ஆள் ரெடியாகிட்டார் போல.. பிகில் நடிகருடன் மோதும் சுந்தர்.சி\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி\nகாஷ்மீர் எல்லையில் நடைபெறும் பரபர சண்டை\nஸ்ரீநகர்: இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர் எல்லையில் நடத்திய தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலியானதாக தகவல்கள் வருகிறது.\nஇந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே காஷ்மீர் எல்லையில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதை அடுத்து வரிசையாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.\nஇதனால் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ முகாம்கள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 12 மணி நேரமாக இந்த தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஎன்னுடைய ஹோட்டல் வேண்டாம்.. கோபத்தில் கொந்தளித்த் டிரம்ப்.. அமெரிக்க அதிபருக்கு பெரும் சறுக்கல்\nபிஓகே எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியான டாங்தார் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் அமைத்துள்ளனர். இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதை முறியடிக்கும் பொருட்டு இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.\nஇந்த தாக்குதல் 4-5 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 தீவிரவாத முகாம்கள் அங்கு இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டிரோன்கள் மூலம் இந்திய ராணுவம் இதை வேவு பார்த்து தாக்கி அழிக்க திட்டமிட்டுள்ளது.\nஇந்த ராணுவ தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலியானதாக கூறப்படுகிறது. 5 முகாம்களில் இருந்த அனைத்து தீவிரவாதிகளும் பலியாகிவிட்டனர் என்று கூறப்படுகிறது. இவர்கள் எல்லோரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த அதிரடி தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் தரப்பு, தற்போது இந்திய தூதரிடம் சம்மன் அனுப்பி உள்ளது. இந்த தாக்குதல் நடந்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பி இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திக���ை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/blast", "date_download": "2019-11-17T17:34:42Z", "digest": "sha1:YFUY6CGC44MLUGLMDX7MXNZS5IEYN3GJ", "length": 10547, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Blast: Latest Blast News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமணிப்பூர்: இம்பாலை அதிரவைத்த குண்டுவெடிப்பு- 5 போலீசார் உட்பட 6 பேர் படுகாயம்\nகோவை உட்பட 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் சோதனை\nதிருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nஆப்கானிஸ்தான் காபுலில் பயங்கர குண்டுவெடிப்பு.. 40 பேர் பலி.. திருமண விழாவில் அதிர்ச்சி\nஇலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதலா... பகீர் தகவலை வெளியிட்ட ராணுவ தளபதி\nபெங்களூரில் காங். எம்எல்ஏ வீட்டருகே குண்டுவெடிப்பு.. இளைஞர் ஒருவர் பலி\nபாகிஸ்தானை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் குண்டுவெடிப்பு.. காபூலில் பயங்கரம்.. பலர் படுகாயம்\nஇலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் துப்பாக்கிகள் பறிமுதல்.. பரபரப்பு\nபுலிகள் இல்லை.. இன்னொரு பக்கம் அமைச்சர்கள் நெருக்கடி.. இப்படித்தான் வளர்ந்தது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nவெளியே வந்த பூனைக்குட்டி.. \"இஸ்லாமிய பயங்கரவாத்தை\" ஒழிக்க அதிபர் தேர்தல் போட்டியாம்: கோத்தபாய\nஇலங்கையில் பல இடங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் - ராணுவத்துடன் மோதல்- குவியல் குவியலாக சடலங்கள்\nஇலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது தமிழ்நாட்டுக்குத்தானாம்\nநெல்லை அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. பலர் படுகாயம்\nபாரீஸ் நகரத்தில் பேக்கரியில் திடீர் வெடிவிபத்து… 4 பேர் பலி… பொதுமக்கள் பீதி\nடெல்லி ஆலையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து.. 7 பேர் பலி..மற்றவர்களை காப்பாற்ற போராட்டம்\nஅது என்ன ஆஸ்பத்திரியா.. உல்லாச விடுதியா.. சசிகலா குடும்பம் மீது சி.வி.சண்முகம் பாய்ச்சல்\nஇன்னொரு அமைச்சர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு இருக்கு.. பீதி கிளப்பும் தினகரன் குரூப்\nகுண்டுவெடிப்பு வழக்கில் சாமியாரை விடுவித்த நீதிபதி பாஜகவில் இணைகிறார்\nExclusive: நீ காலிங் பெல் அடிக்க அடிக்க என் கைய வெட்டிக்குவேன்- லலித்தை நிலானி மிரட்டும் பரபர ஆடியோ\nமோடிக்குத் தெரியாமல் மல்லையா தப்பியிருக்க முடியாது.. ராகுல் காந்தி பகிரங்க புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/oct/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3267420.html", "date_download": "2019-11-17T18:25:35Z", "digest": "sha1:RLCQNMGWF3T4A3WSEWK6A6EUTVX2UFG7", "length": 7433, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விருதுநகரில் பாஜக முப்பெரும் விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவிருதுநகரில் பாஜக முப்பெரும் விழா\nBy DIN | Published on : 31st October 2019 11:28 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகரில் வியாழக்கிழமை பாதயாத்திரை சென்ற பாஜகவினா்.\nவிருதுநகா் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில், மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் விழா, தமிழா்களின் கலாசாரத்தை உலகறியச் செய்த பிரதமா் மோடிக்கு பாராட்டு விழா, இந்தியாவின் இரும்பு மனிதா் சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.\nஇதில், விருதுநகா் அல்லம்பட்டி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து பாதயாத்திரையாக, அக்கட்சித் தொண்டா்கள், நிா்வாகிகள் மதுரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்துக்குச் சென்றனா். இந்நிகழ்ச்சியில், மாநில மகளிா் அணி தலைவி மகாலெட்சுமி உள்பட நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்துகொண்டனா். அப்போது, மகாத்மா காந்தி, சா்தாா் வல்லபபாய் படேலின் கொள்கைகளை விளக்கும் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/nov/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3274466.html", "date_download": "2019-11-17T18:20:17Z", "digest": "sha1:AIPQVCWZZ7JOX7MVE6B25XLB6EA33LOY", "length": 8308, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காரைக்கால் அடுக்குமாடி குடியிருப்பில் பயனாளிகளிக்கு வீடு ஒதுக்கீடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nகாரைக்கால் அடுக்குமாடி குடியிருப்பில் பயனாளிகளிக்கு வீடு ஒதுக்கீடு\nBy DIN | Published on : 08th November 2019 04:17 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாரைக்காலில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.\nபுதுச்சேரி குடிசை மாற்று வாரியம், ஜே.என்.என்.யு.ஆா்.எம். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளது. வீடற்ற ஏழைகளுக்கு இதில் வீடு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாவட்ட தோ்வுக் குழுவால் வீடுகளைப் பெறும் பயனாளிகள் பட்டியல் உரிய விதிகளின்படி தயாரிக்கப்பட்டது.\nஇதில் 17 பயனாளிகளுக்கு வீடு வழங்கும் வகையில், அடுக்குமாடி குடியிருப்பில் யாா் யாருக்கு எந்த வீடு என்பதை தோ்வு செய்யும் வகையில் குலுக்கல் முறை அமைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா முன்னிலையில் வியாழக்கிழமை குலுக்கல் நடைபெற்றது.\nபயனாளிகள் தங்களுக்கான வீடுகளை குலுக்களில் அவா்களே தோ்ந்தெடுத்தனா்.இதன்படி பயனாளிகளுக்கு வீடுகளுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.\nநிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியா் எம்.ஆதா்ஷ், குடிசை மாற்று வாரிய உதவிப் பொறியாளா் எஸ்.சுதா்ஷன், இளநிலைப் ��ொறியாளா் ஜி.உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/08/blog-post_76.html", "date_download": "2019-11-17T17:14:38Z", "digest": "sha1:PQCQL23ZICPWLGYRPH6QODVUFDPWYF53", "length": 26606, "nlines": 1040, "source_domain": "www.kalviseithi.net", "title": "உள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nHome kalviseithi உள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தலில், ஓட்டுச்சாவடி அலவலர்களாகப் பணிபுரிய, ஆசிரியர்கள் பெயர் பட்டியலை அனுப்பும்படி, பள்ளிகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், 2016ல் இருந்து நடத்தப்படாமல் உள்ளது. வார்டு மறுவரையறை செய்வதில், தாமதம் ஏற்பட்டதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில், வழக்கு நிலுவையில் உள்ளது.விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்துவதற்கான, முன்னேற்பாடு பணிகள், கீழ் நிலைகளில் நடந்து வருகின்றன.\n'ஓட்டுச்சாவடி அலுவலர்களை நியமிப்பதற்காக, ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்க வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்ய, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் விபரங்களை, அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்யுங்கள். அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், அவற்றை ஒப்படைக்க வேண்டும். அதில், கடந்த தேர்தல்களில், அவர்கள் பணி செய்த அனுபவம் உள்ளதா என்பதையும், அவர்களின் போன் எண், முகவரி உள்ளிட்ட விபரங்களையும், இணைத்து அனுப்ப வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\n*என்னடா... என் கல்விக்கு வந்த சோதனை...*\n🎯 வட்டார வள மையத்தை இணைத்தால் அரசு பள்ளியில் கல்வி தரம் உயரும்...\n🎯 பள்ளிகளை இணைத்தால் அரசு பள்ளியில் கல்வி தரம் உயரும்....\n🎯 அதிக அளவில் பதிவேடுகள் பராமரித்தால்\nஅரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்....\n🎯 ஆங்கில வழிக்கல்வி முறையை அறிமுகம்\nசெய்தால் அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்...\n🎯 பள்ளிகளை மூடி நூலகம் திறந்தால் அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்....\n🎯 இணையதளத்தில் அமர்ந்து கொண்டு எந்நேரமும் தகவல்களை பதிவேற்றம் செய்து கொண்டிருந்தால் அரசு பள்ளியில் கல்வித்தரம்\n🎯 அருகாமையில் உள்ள தனியார் பள்ளியில் 25 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தால் அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்.....\n🎯 ஆசிரியர்கள் கைரேகை வருகை பதிவு மேற்கொண்டால்\nஅரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்....\n🎯 எப்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சூழ்நிலையினை கருத்தில் கொள்ள\n🎯 ஆசிரியர்களை பழிவாங்குவதாய் நினைத்துக் கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை\n🎯 பிற வேலைகளை தவிர்த்து\nமாணவர்களுக்கு பாடம் மட்டும் நடத்த ஆசிரியர்களுக்கு எப்போது சுதந்திரம் தர போகிறார்கள்\n🎯 இன்றைய அதிகாரிகள் அனைவரும் அன்றைய அரசு பள்ளி மாணவர்கள்தானே\n🎯 இன்று மாணவனின் எதிர் காலத்தை மழுங்க���ிக்கும் அதிகாரம் அரசாங்கத்திடம்....\nவெறும் கட்டிடங்களில் அல்ல கல்வித்தரம்...\nசெலவீனமாக எண்ணும் அரசாங்கம் இருக்கும் இடத்தில் கல்வி\n*கட்டாந்தரையாகக் கூட இருக்க வாய்ப்பு இல்லை...*\nஇவை அனைத்தும் நம்மை முட்டாள்களாக்கும் யுத்திகள்..\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2012/05/google-drive.html", "date_download": "2019-11-17T17:17:03Z", "digest": "sha1:QOEGA5BWI5WW4VGX6OUSSSNABPG6TATO", "length": 15413, "nlines": 162, "source_domain": "www.softwareshops.net", "title": "கூகுள் ட்ரைவ் என்றால் என்ன? இதனால் என்ன பயன்?", "raw_content": "\nHomeதொழில்நுட்பம்கூகுள் ட்ரைவ் என்றால் என்ன\nகூகுள் ட்ரைவ் என்றால் என்ன\n தற்போது கூகுள் ட்ரைவ்..கூகிள் ட்ரைவ்..Google Drive... என அடிக்கடி இணையத்தில் கேள்விப்படுகிறோம். இந்த கூகிள் ட்ரைவ் கணினியில் உள்ள Hard Drive மாதிரியா இல்லை வேறு மாதிரியா இந்த கூகுள் ட்ரைவ் என்றால் என்ன இந்த கூகுள் ட்ரைவினால் என்ன பயன் இந்த கூகுள் ட்ரைவினால் என்ன பயன் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பவைதான் இப்பதிவு.\nகூகிள் ட்ரைவ் என்றால் என்ன\nநமது கோப்புகளை இணையத்தில் சேமிக்க வைக்ககூடிய வசதியைத் தருவதுதான் இந்த கூகிள் ட்ரைவ். கூகிள் இதற்கு முன்பே google docs என்ற தளத்தின் மூலம் கோப்புகளை சேமிக்க வசதியை அளிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதையே சற்று மேம்படுத்தி Google Drive என்ற சேவையாக கொடுத்திருக்கிறது. இதை Cloud storage service என அழைக்கின்��னர்.\nகூகிள் ட்ரைவ் செயல்படும் விதம்:\nGoogle Drive மேகக்கணிமை(Cloud Computing) எனும் தொழில்நுட்பமுறையில் செயல்படுகிறது. அதாவது உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை அனைத்தையும் நீங்கள் காணவேண்டுமானால் நிச்சயம் நீங்கள் உங்கள் கணினியை இயக்கித்தான் பார்க்க வேண்டியதிருக்கும். கணினி இருக்கும் இடத்தில் சென்று அதை இயக்கித்தான் பார்க்க முடியும். ஆனால் இந்த Cloud Computing தொழில்நுட்ப முறையில் இயங்கும் google drive-ல் பதிந்துவிட்டால் போதும். எங்கு சென்றாலும் இந்த கூகிள் ட்ரைவினைப் பயன்படுத்தி உங்கள் கணினியில் உள்ள கோப்புகளைக் காண முடியும். மேலும் கணினியிலுள்ள எந்த ஒரு கோப்பையும் கையாள முடியும். ஏதேனும்மாற்றம் வேண்டியிருப்பின் அங்கிருந்தவாறே கோப்பில் மாற்றம் செய்துகொண்டுவிடலாம்.\nஇத்தகைய வாய்ப்புகளை மேலும் சில நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. Cloud Computing தொழில்நுட்பமுறையிலேயே இந்நிறுவனங்களும் இயங்குகின்றன. அவை Apple, Box.net, Dropbox, Microsoft ஆகிய நிறுவனங்கள்தாம்.\nகூகிள் ட்ரைவ் மூலமாக நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களுடன் சேர்ந்தோ புதிய ஆவணங்களை(documents) உருவாக்கலாம். அதனை மற்றவர்களுடன் பகிரலாம்(sharing).\ngoogle drive-லிருந்து கோப்புகளை நேரடியாக கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிரலாம்.\nHD Video, Photoshop போன்ற கோப்புகளை அந்தந்த மென்பொருள்கள்(softwares) இல்லாமலேயே திறந்து பார்க்கலாம் என்பது கூடுதல் பயன்.\nகூகிள் ட்ரைவ் மூலமாகவே பல்வேறு மென்பொருள்களை பயன்படுத்தலாம். இதனால் Storage பிரச்னை ஏற்படாமல் இருக்கும்.\nகூகிள் ட்ரைவ் வசதியைப் பெற என்ன செய்வது\nஇந்த வசதியை நீங்களும் பெற https://drive.google.com இந்த முகவரிக்குச் சென்று கூகிள் கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கூகிள் ட்ரைவிற்கான மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.\nகூகிள் ட்ரைவிற்கான மென்பொருளை கணினியில் நிறுவிக்கொண்டதும் அம்மென்பொருள் உங்கள் கணினியில் கூகிள் ட்ரைவிற்கான Folder(ஃபோல்டர்) உருவாக்கும்.\nநீங்கள் பகிர விரும்பும் கோப்புக்களை அந்த ஃபோல்டரில் நீங்கள் பதிந்தால், அக்கோப்புக்கள் பகிரக்கூடிய வடிவில்(sharing option) உங்கள் கூகிள் ட்ரைவ் கணக்கில்(Google drive account) சேர்க்கப்படும். அவ்வளவுதான் இனி நீங்கள் எங்கு இருந்தாலும் கூகிள்ட்ரைவ் உருவாக்கிய போல்டரில் உள்ள கோப்புகளை கையாள முடியும். நீங்கள் செய்யும் மாற்றங்கள் உங்கள் கண��னியிலுள்ள google drive கோப்புகளிலும் ஏற்படும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். எனவே வெளியூலிருந்தாலும் நீங்கள் ஏதேனும் மாற்ற வேண்டிய கோப்புகளை அங்கிருந்தே மாற்றம் செய்து வேண்டியவர்களுக்கும் பகிரலாம்.\nஇந்த கூகிள் ட்ரைவில் கூடுதல் வசதியாக, கூகிள் ட்ரைவ் \"OCR\" என அழைக்கப்படும் தொழில்நுட்ப வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகைப்படங்களிலிருந்து எழுத்துக்களைப் பிரிக்கும் வசதியைப் பெறலாம். உதாரணமாக உங்களுடைய ஸ்கேன்(Scan) செய்யப்பட்ட ஆவணங்களைப் பகிரும் போது அதில் காணப்படும் எழுத்துக்களைப் பிரித்து, அந்த ஆவணத்தில் எழுத்துக்களைத் தேடி எடுத்துப் பெறலாம். (search option)\n5 GB (ஜிகா பைட்) கொள்ளவு வசதியுடன் கூடிய இந்த இலவச சேவையை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.\n5 GBக்கும் அதிக கொள்ளவுடன் கூடிய வசதி வேண்டுவோர் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி கூடுதல் storage -ஐப் பெற்றுக்கொள்ளலாம்.\n25GB கொள்ளளவுக்க்கு மாத வாடகை 2.49$ அமெரிக்க டாலர்கள்.\n1 டெராபைட் கொள்ளவிற்கு 49.99 $ அமெரிக்க டாலர்களும் செலுத்தி இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்த வசதிகள் விண்டோஸ்(Widows), ஆப்பிள் கணினிகள்(Apple computre), அன்ட்ராய்ட்(android) தொலைபேசிகள் மற்றும் ஆன்ட்ராய் டப்ளெட் கணினிகள் (Android Tablet pc) களில் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் iphone மற்றும் ipod களுக்கும் இவ்வசதி விரைவில் கிடைக்கும் என கூகிள் அறவித்துள்ளது.\nஇந்த தகவல்கள் முன்கூட்டியே பல தளங்களில் வெளிவந்திருந்தபோதும் முழுமையானதாக அவை இல்லாததால் இப்பதிவின் வழி தொகுத்தளித்திருக்கிறேன். நன்றி நண்பர்களே..\nதிண்டுக்கல் தனபாலன் 31 May 2012 at 05:54\nவரலாற்று சுவடுகள் 31 May 2012 at 06:54\nதெளிவான விளக்கமான பதிவு நண்பரே ..\nசுலபமாக புரிந்துகொள்ளும் வகையில் அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்.நன்றி.\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nAndroid போனின் Pattern, Password, Pin மறந்து போனால் செய்ய வேண்டியவை\nபோட்டோ To டிராயிங் இலவச மென்பொருள்\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் \nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் \nஇன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களா���், வாழ்க்கை முறையும், ப…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galaxy2007.com/?pages=17&pages=13", "date_download": "2019-11-17T18:36:51Z", "digest": "sha1:BMRWESHFDIXQLNRMBGQTSTFKNKDBS3MO", "length": 19968, "nlines": 206, "source_domain": "galaxy2007.com", "title": "welcome to Galaxy 2007", "raw_content": "\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - பகுதி ஒன்று\nPost 5555. ஆசை55. Desireஎப்போது ஞானம் வரும்ஆசை இல்லாத மனிதனே கிடையாது. சிலருக்கு நியாயமான ஆசைகள் இருக்கும். சிலருக்கு நியாமில்லாத ஆசைகள் இருக்கும்.(ஆசை = Desire = a strong feeling of wanting Read More »\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - பகுதி ஒன்று\nPost 5454. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - பகுதி ஒன்று54. Lesson on 8th House Part Oneதாவுதல் தடைசெய்யப்பட்டுள்ளது54. Lesson on 8th House Part Oneதாவுதல் தடைசெய்யப்பட்டுள்ளதுஎட்டாம் வீடு - பகுதி ஒன்றுஎச்சரிக்கை:இது ஜாதகத்தின் ஆயுள் ஸ்தானத்தைப் பற்றிய பகுதி. Read More »\n53.Bio-Data of Lord Yama முகப்பில் பழைய படம்; புதிதாக எடுக்கப்பெற்ற படம் கிடைக்கவில்லை++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++எமனின் பயோடேட்டா”என்ன வாத்தியார், எமனுக்கே பயோடேட்டாவா”என்ன வாத்தியார், எமனுக்கே பயோடேட்டாவா”“நேற்று வந்த தமன்னாவிற்குப் பயோடேட்டா போடும்போது, எமனுக்குப் போட்டால் என்ன ராசா”“நேற்று வந்த தமன்னாவிற்குப் பயோடேட்டா போடும்போது, எமனுக்குப் போட்டால் என்ன ராசா\n52. வரவிருக்கும் பாடங்களைப் பற்றிய அறிவிப்பு - முன்னோட்டம்\nPost.5252. வரவிருக்கும் பாடங்களைப் பற்றிய அறிவிப்பு - முன்னோட்டம்52. A brief information on the forth coming Lessons வகுப்பறையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு எட்டாம் வீட்டைப் பற்றிய ( House of Read More »\n51. வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nPost.5151. வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்51. New year Greetingsகேலக்சி2007 வகுப்பின் மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு (2014) உங்கள் அனைவருக்கும் வளம் அளிப்பதாகவும், மகிழ்ச்சி கொடுப்பதாகவும் அமையட்டும். Read More »\nஇந்தக் கட்டுரை, நமது வகுப்பறை மாணவர் திருவாளர் வேப்பிலை ஸ்வாமிகளுக்கு சமர்ப்பணம்\n49. உண்மைக்கதை: கடவுளின் மனைவி\n48. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nPost 4831.12.2013 48. Your doubts and my answers.48. உங்களின் சந���தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.--------------------------------------------------------------------1 /////76039.உதாரண ஜாதகம்.திருமணமாகாத பெண்மணியின் ஜாதகம் ஐயா வணக்கம் இது என் நீண்ட நாள் சந்தேகம் ஐயா நீங்கள் Read More »\n47.ஒவ்வொரு லக்கினத்திற்கும் நன்மை மற்றும் தீமை செய்யக்கூடிய கிரகங்களின் விபரம்.\nPost 4747.ஒவ்வொரு லக்கினத்திற்கும் நன்மை மற்றும் தீமை செய்யக்கூடிய கிரகங்களின் விபரம்.47.Benefic & Malefic Planets for all Lagnaசுபக் கிரகங்களும், அசுபக் கிரகங்களும் Malefics and benefics:சில கிரகங்களை இயற்கையாகவே சுபக்கிரகம் என்பார்கள்: Read More »\n46. வர்க்கக் கட்டங்கள்.ஜாதகத்தின் உட்பிரிவிற்கான கட்டங்கள்\nPost 46.46. Divitional Charts46. வர்க்கக் கட்டங்கள்.ஜாதகத்தின் உட்பிரிவிற்கான கட்டங்கள் வர்க்கம் என்பது இரண்டு விதமாகப் பொருள்படும். வருமானம், தொழில், அதிகார உரிமை இவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பெற்ற பிரிவு என்று ஒருவிதமாகவும், குறிப்பிட்ட ஓர் எண்ணை Read More »\n22. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\nபாடம் எண்.21 : தலைப்பு - பத்தாம் வீடு\n19.கணிதமேதை சீனிவாச ராமானுஜரின் ஜாதகம்\n17. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n16. கிரகங்களின் வக்கிர நிலைமை\n15. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n13. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n11. வீடுகளும் அவற்றின் செயல்பாடுகளும்\n10.உங்களின் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்\nNo.8 ஜோதிடம் என்ன செய்யும்\nNo.6 அன்னைத் தமிழில் எழுதுங்கள்\nNo.5 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி மூன்று\nNo.4 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி இரண்டு\nNo.3 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி ஒன்று\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n51. வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n47.ஒவ்வொரு லக்கினத்திற்கும் நன்மை மற்றும் தீமை செய்யக்கூடிய கிரகங்களின் விபரம்.\n46. வர்க்கக் கட்டங்கள்.ஜாதகத்தின் உட்பிரிவிற்கான கட்டங்கள்\n44.உங்களின் மின்னஞ்சல்களும், எனது பதில்களும்\n43. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\n42. களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன்.\n41. வீடுகளுக்கென்று உள்ள பணிகள்/வேலைகள்.\n39.உதாரண ஜாதகம்.திருமணமாகாத பெண்மணியின் ஜாதகம்\n38. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n37. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n36. மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகம்.\n35. அன்��ை இந்திராகாந்தியின் ஜாதகம்\nஎண்.31. கோள்சாரத்தில் கிரகங்கள் நன்மை செய்யும் இடங்கள்\n27. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n26. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n25. பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்\n24. சந்திரனும் ராகுவும் சேர்ந்திருப்பதால் ஏற்படும் பாதகங்கள்\nL.81 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - 2 ரிஷப லக்கினத்திற்கு\n80. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.79 லதா மங்கேஷ்கரின் ஜாதகம்\n78. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.76 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - முதலில் மேஷலக்கினத்திற்கு\nதசா/புத்திப் பலன்களை அறிய ஒரு குறுக்கு வழி\nL.72 எட்டாம் வீடு - பகுதி 3\n70. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.69 ஞானம் பிறந்த கதை\nL.67 எட்டாம் வீடு - பகுதி 2\nPost.66 குட்டிக்கதை: திருடன் நடத்திய தேர்வு\n65. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும். அடுத்த பகுதி\n63. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL. 60 அடிப்படை விதிகள்\nL. 59 நகைச்சுவை: சரக்கு வாங்கிய சாமியார்\nL.58 கடனால் ஏற்படும் துன்பங்கள்\nL.57 குட்டிக்கதை - டாக்சி டிரைவரும் சாமியாரும்\nL.56 எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - பகுதி ஒன்று\n52. வரவிருக்கும் பாடங்களைப் பற்றிய அறிவிப்பு - முன்னோட்டம்\n48. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.98 எட்டாம் வீட்டிற்கான முக்கிய விதிகள் (Rules)\nL.97 சிம்ம லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்\n96. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\n95. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.94 எட்டாம் வீடு பகுதி 5\nL.89. நடிகர் பாக்யராஜின் ஜாதகம்\nL.85 எட்டாம் வீடு பகுதி 4\nL.111 உங்களின் சிறந்த சேமிப்பு\nL.109 அஷ்டகவர்க்கம் பகுதி 3\n108. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.107 எட்டாம் வீடு பகுதி 7\n104. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.103 பரல்களைக் கணக்கிடுவது எப்படி\n102. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.101 பரல்களைக் கணக்கிடுவது எப்படி\nL.99 எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம். பகுதி 6\nஎழுத்து என் தொழில் அல்ல ஆனாலும் பத்திரிக்கைக்காரர்களும், வாசகர்களும் கொடுத்த உற்சாகத்தால் இதுவரை 80 சிறுகதைகளையும், இரண்டு கவிதை ஆய்வுக் கட்டுரைத் தொடர்களையும் எழுதியுள்ளேன்.\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம்\nநாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த\nகோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு\nதாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்\nதோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/117/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-sago-murukku-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:44:21Z", "digest": "sha1:VR7CPF4Q3IQQX7SBPBRT5G363YWYIY4E", "length": 13406, "nlines": 196, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam ஜவ்வரிசி", "raw_content": "\nசமையல் / காரம் வகை\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு - 6 கோப்பை\nஜவ்வரிசி - 1 கோப்பை\nபுளித்த தயிர் - 1 கோப்பை\nபெருங்காயம் - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமுதல் நாள் இரவே ஜவ்வரிசியை நன்கு கழுவி புளித்த தயிரில் ஊற வைக்கவும்.\nஊறிய ஜவ்வரிசியுடன் உப்பு, பெருங்காயம், மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.\nசிறிது எண்ணெயைச் சூடாக்கி கடுகு போட்டு தாளித்து கெட்டியான மாவில் சேர்க்கவும். பின்னர் எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து இந்த மாவுடன் சேர்க்கவும்.\nஅதனுடன் அரிசி மாவும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த மாவை 3 அல்லது 4 பாகமாக பிரித்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பகுதி மாவை மட்டும் தனியே எடுத்து தண்ணீர் தெளித்து பதமாகப் பிசைந்து கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். அடுப்பில் தீ மிதமான சூட்டில் குறைத்துக்கொண்டு.\nமுறுக்கு நாழியில் மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொள்ளவும். உங்களுக்கு பிடித்தவாறு 3 அல்லது 5 கண் அச்சை பயன்படுத்தவும்.\nபாலிதீன் உறை அல்லது ஈரமான துணியின் மேல் சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும். அல்லது வடிகட்டி கரண்டியை திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறும் செய்யலாம்.\nஇரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும். முறுக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி மூலம் வடித்து, அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவைத்து, பின்னர�� காற்று புகாத சுத்தமான பாத்திரத்தில் போட்டு வைத்துப் பயன்படுத்தலாம்.\nமுதலில் பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல் பிசைந்து முறுக்கு சுட்டெடுக்கலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nசேர்த்து கோப்பை ஜவ்வரிசியை தேவையான மாவை உப்பு 3 கோப்பை அளவு பச்சைமிளகாய்3 அல்லது தயிர்1 சேர்க்கவும்அதனுடன் எண்ணெயைச் பெருங்காயம் மிளகாய் ஊற இரவே தயிரில் அளவு சாறு நன்கு பாகமாக கடுகுசிறிதளவு சேர்த்து ஜவ்வரிசி1 பெருங்காயம்தேவையான முறுக்கு ஜவ்வரிசியுடன் அரிசி சூடாக்கி Sago மாவு6 அரைக்கவும்சிறிது பொருட்கள்அரிசி மாவுடன் உப்புதேவையான கெட்டியாக இந்த கெட்டியான எலுமிச்சம்பழத்தை எண்ணெய்தேவையான நன்கு மாவும் கழுவி 4 எலுமிச்சைம்பழம்1 இந்த பிழிந்து புளித்த கலந்து வைக்கவும்ஊறிய கோப்பை மாவில் பின்னர் அளவுசெய்முறைமுதல் ப தாளித்து கடுகு ஜவ்வரிசி போட்டு சேர்க்கவும் கொள்ளவும் நாள் Murukku புளித்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2015/07/baahubali-touch-stone.html", "date_download": "2019-11-17T17:46:35Z", "digest": "sha1:CO5UWTQI3HDPNCCV24HFSW672CLEJGRI", "length": 32299, "nlines": 220, "source_domain": "www.malartharu.org", "title": "பாகுபலி எனும் டச் ஸ்டோன்...", "raw_content": "\nபாகுபலி எனும் டச் ஸ்டோன்...\nசாண்டில்யன், கோவி மணிசேகரன் நாவல்களை வெறிகொண்டு படித்தோருக்கு கிடைத்த ஜன்ம சாபல்யம் இந்தப்படம்.\nஓவரா ஹைப் வேறு. சம���ங்களில் இதுவே படத்திற்கு நெகடிவ் ரிசல்டை கொடுத்துவிடும். போதாக் குறைக்கு ட்ரைலரில் கருப்பர்கள் அடிவாங்கி பறப்பதை பார்த்து காண்டாகி இருந்தேன். (கருப்பா இருக்கவங்க அடிவாங்கினால் வேறு மாறி யோசித்து தொலையும் என் மூளை). அதுவும் அடிக்கற பார்டி வெள்ளையா இருந்தா அதைவிட காண்டாவேன்\nபொதுவாக படைப்பாளிகள் ரசிகர்களின் மூளைக்குள் ஏற்கனவே பதிந்திருப்பதை பயன்படுத்திக் கொள்வார்கள். சேக்ஸ்பியரின் பல வில்லன்கள் யூதர்களானது இப்படித்தான் அது ஒரு படைப்பாளியின் படைப்பை எளிமையாக பார்வையாளர்களிடம் எடுத்து சென்றுவிடும்.\nஎனது நண்பர் ஒருவர் எம்.சி.ஏ முதல் வகுப்பில் தேர்ந்த மென்பொருள் வல்லுநர். அவருடன் ஒரு ஆங்கிலப் படத்தை பார்த்துகொண்டிருந்த பொழுது வில்லன் கதாபாத்திரத்தை ஏய் இவன்தான் கொள்ளைக்கூட்ட பாஸா என்று கேட்ட பொழுது நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தது நினைவில் இருக்கு.\nஎனவே அன்றைய சௌகார் ஜானகி முதல் இன்றைய சரண்யா வரை ஒரு படத்தில் அழுவாச்சி கேரக்டர் என்றால் சாகும் வரை அந்தப் மாதிரி பாத்திரத்திரங்களில் தான் நடித்தாக வேண்டும்.\nராஜ மௌலியை மட்டும் நாம் எப்படி குற்றம் சொல்ல முடியும். வில்லன்கள் எப்போதும் கருப்பாகவே இருந்துவிட்டுப் போகட்டும்\nஆமா எப்படி இவர் மட்டும் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸை தொடர்ந்து தகர்க்கிறார் ஒரு படம் கூட தப்பாமல் அதிரடி சரவெடியாக இருக்கிறது.\nஒரு இயக்குனரின் படத்திற்காக இரண்டு ஆண்டுகள் ஒரு நடிகர் பட்டாளமே உழைக்கிறது என்றால் அந்த இயக்குனரின் படைப்புத் திறன் எத்தகையதாக இருக்க வேண்டும்\nமௌலி குறித்து எழுகின்ற மனச்சித்திரம் சாதரணமானது அல்ல.\nரொம்ப மொக்கையைப் போடாம படத்தை பத்தி சொல்லு என்று சீறுபவர்களுக்கு\nஅய்யா தொரைகளா எப்படிப்பா ஒரு பதிவில் எழுத முடியும். அம்புட்டு மேட்டர் கீதே.\nஷார்ட்டா எனக்கு பிடித்த விசயங்களை மட்டும் சொல்கிறேன்.\nமாஸ் கிளாஸ் செமை என்று கொண்டாடும் அளவிற்கு பெண் கதாபாத்திரங்கள்\nஎனக்கு மிகவும் பிடித்த விசயத்தில் இதுதான் முதலாவது.\nஇப்படி பெண் கதாபாத்திரங்களுக்கு வெய்ட் கொடுக்கும் தில் இங்கே ஒருவருக்கும் இல்லை என்கிற எல்லைக்கு போயிருக்கிறார் இயக்குனர்.\nஅவந்திகா பாத்திரத்தில் தமன்னா தனது காரீயரின் அடுத்த தளத்திற்கு போயிருக்கிறார். இவரது அறிமுகக் காட்சியில் அவர் எடுக்கும் ருத்ர அவதாரம் வீரியம். தமன்னாவிற்கு செமையான பாத்திரம் இது. ஆனால் அடுத்தது பிரபாஸை சந்தித்து ஹவுஸ் ஆப் த ப்ளையிங் டாகர்ஸ், ஹிடன் டிராகன் க்ரவுச்சிங் டைகர் போலவே ஒரு காதல் ஒரு காமம் என சராசரியாக சரிந்து போகிறது அவரது பாத்திரம்.\nசரி ஒரு பொண்ணுதான் கதையில் வெய்ட் என்று பார்த்தால் ரம்யா கிருஷ்ணன் பாத்திரம் ஒரு பயல் மறக்க மாட்டான்.\nஅருவிக் கரையில் இரண்டு வீரர்களை பலி போடுவதாகட்டும், குழந்தையை கையில் இருந்து கீழே விடாமலேயே அமைச்சரை போட்டுத்தள்ளிவிட்டு அடுத்த நொடியில் குழந்தையை அணைத்துக் கொஞ்சுவதில் மாஸ் பெர்பாமான்ஸ்.\nஅடுத்தது அனுஷ்கா. அம்மணி இந்த பார்ட்டில் டம்மி என்றாலும் அடுத்த பார்ட்டில் அசத்துவார். இது இயக்குனரின் படைப்பு செறிவின் திமிர் அன்றி வேறென்ன.\nபடத்தில் பிடித்த மற்றொரு விசயம் சத்தியராஜ். பல படங்களில் கதாநாயகனாக நடித்த இன்றும் நடிக்கிற மாஸ் ஹீரோ. தமிழ் திரையுலகில் எத்துனையோ முத்திரைகளை பதித்திருந்தாலும் இந்தப் படம் சத்தியராஜின் ஆகச் சிறந்த படம்.\nஒரே காட்சி பாகுபலியை தாக்க பாயும் அவர் முகத்தைப் பார்த்தவுடன் ஈட்டியைப் போட்டுவிட்டு சறுக்கிக் கொண்டே போய்க் கொடுக்கிறாரே ஒரு முகபாவம்.... சான்சே இல்லாத மேட்டர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே தனது தலையில் பிரபாஸின் காலை எடுத்து வைத்துக் கொண்டு பார்பவர்களை அதிரவைக்கிறார். இது போதாது என கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் அடுத்த பாகம் வரும் வரை ரசிகர்கள் மனதில் அப்படியே இருக்கும் சத்தியராஜின் உருவமும் நடிப்பும்.\nஇந்த ஆண்டின் பல விருதுகளை சத்தியராஜ் பெற வாய்ப்பு இருக்கிறது.\nபடம் நிச்சயமாக உலகத்தரம் என்று சொல்ல வைப்பது மொக்கைக் காதல் வழியும் முதல் பாதியல்ல இரண்டாம் பாதிதான்\nஒரு காட்சியில் அந்தரத்தில் பறந்து சுழன்று ஓடும் வில்லன் ஒருவனின் தலையை வெட்ட அதைத் தொடர்ந்து அவன் முண்டமாக ஓடுவது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது.\nயப்பா மேக்னேஷ் பீட்டர் ஹெயின் பத்தி முதல்ல எழுதப்பா. படத்தின் ஹீரோவே பீட்டர்தான் என்கிற அளவில் இருக்கின்றன சண்டைக் காட்சிகள்.\nபடத்தின் பிரமாண்டக் காட்சிகள் என்று சி ஜி ஐயில் மட்டும் இருக்கும் அருவி, அதில் பிரபாஸ் ஏறுவது என பிரேம் பிரமாண்டம். ஆனால் இயல்புக்கு மாறான இயல்பு அது. சினி இயல்புக்கே மாறானது அது\nபல இடங்களில் ப்ரோபோர்ஷன் காலியாகிருக்கிறது. முழங்கால் அளவு நதிநீரே உங்களை அடித்து செல்ல போதுமானது ஆனால் ஆர்பரித்து விரையும் தோள் அளவு நீரில் நின்று நிமிடக்கணக்கில் வசனம் பேசுகிறார் ரம்யா. வாட்யா நீங்களுமாய்யா அவர் குழந்தையை உயர்த்திப் பிடிக்கையில் சரியாக ரெண்டர் ஆகாத குழந்தையின்கால் பளிச்சென தெரிகிறது.\nஅவதார் போன்ற படங்கள் ஏன் ஆண்டுக்கணக்கில் தயாரிப்பில், பின் தயாரிப்பில் இருக்கிறது என நாம் உணர இத நொடிநேர தவறு போதும்.\nஒரு இலையில் இருந்து சொட்டும் நீருக்கு ரெண்டரிங் தர ஒரு நாள் முழுதும் கணிப்பொறிகள் இயங்கியவாறே இருக்கும் என்று சொல்லக் கேள்வி. அந்த பட்ஜெட்டும் காத்திருப்பும் நம்ம தயாரிப்பாளர்களுக்குக் கிடையாது. நட்சத்திரங்களுக்கும் பெரும் சவால்தான்.\nஇறுதிக் கலை வெளிப்பாடு என்பது இன்னும் மேம்பட்டதாக இருப்பது இந்த காத்திருத்தலின் காரணமாகத் தான்.\nசமீபத்தில் மரித்த ஜேம்ஸ் ஹார்னர் டைடானிக் திரைப்படத்திற்கு ஒரு ஆண்டு முழுதும் அதிகாலை தன்னுடைய இசைப்பணியை ஆரம்பித்து நடு நிசிவரை தொடர்ந்தவர். இப்படி உழைப்பதால்தான் அவர்களின் படைப்புகள் உலகளவில் நெகிழ்ந்து ரசிக்கப்படுகின்றன.\nஇந்தியத் திரையுலகில் பாகுபலி ஒரு மைல் ஸ்டோன் படம் மட்டுமல்ல டச் ஸ்டோன் படமும் கூடத்தான்.\nஎஸ்.எஸ்.ஆர் ஆரம்பித்து வைத்துவிட்டார். உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு படங்களைக் கொடுக்க. பார்ப்போம் எத்துனைப் பேர் தொடர்கிறார்கள் என.\nமுத்து ஓடின மாதிரி ஜப்பான், யூரோப்பில் புதிய ரசிகர்கள் பார்க்கிறார்களா ரசிக்கிறார்களா என அறிய உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன்.\nஇந்தப் படத்திற்கு நான் எதிர்பார்க்கும் ரிசல்ட் இந்தியர் அல்லாத எத்துனை ரசிகர்களை இந்தப் படம் ஈர்க்குது என்பதில்தான் இருக்கு. நிச்சயம் ஈர்க்கும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11/7/15\nபடம் மாதிரியே இந்த விமர்சனமும் அசத்தல்.உங்கள் நடையில் இருந்து மாறுபட்டது போல் தோன்றுகிறது\nவித்தியாசமான விமர்சனம் கண்டேன். நன்றி.\nஅருமையான வித்தியாசமான பதிவு. தங்களிடமிருந்தது நான் எதிர்பார்த்ததும் இதைத் தான். பிரபாஸ் இயக்குநர் சொன்னதைக் கச்சிதமாக செய்திருக்கிறார் என்று தான் நான் சொல்வேன். பி��பாஸ்-தமனா காதல் காட்சிகள் இலக்கிய புனைவுகளின் தழுவல் போல தெரிகிறது.\nஇதுகுறித்து விரிவாக பேசுவது கலைஞர்களின் இரண்டு ஆண்டு உழைப்பையும் காத்திருப்பையும் புண்படுத்தலாம் எனவே ஒரு மதம் கழித்து இன்னொரு பதிவை வெளியிட விருப்பம்\nஎழுதரதுக்கு நிறைய மேட்டர் இருக்குங்ணே கிளைமேக்ஸ் சீன் போர்க்காட்சிகளுக்கு மட்டும் 2000 ஸ்டண்ட் மேன் பயன்படுத்துனாங்க . அதுனால தா அந்த சீன்ஸ் எல்லாம் பர்பெக்சன் தெரிக்குது. அதே மாதிரி ராஜ்மௌலியே ஒரு பர்பெக்ட் ஸ்டண்ட் டைரக்டர் தாங்ணா. இந்திய அளவில சிறந்த சண்டையெல்லாம் கண்டிப்பா ராஜ்மௌலி படங்கள் வந்துடும். பீட்டர் ஹெய்ன் கூட ஒரு ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோ கிராபரும் சில காட்சிகள் உதவிருக்காரு . படத்துக்காக ப்ரபாஸ் ரெஸ்லிங் சூப்பர் ஸ்டார்ஸ சந்திச்சி உடம்ப ரெடி பண்ரதுக்கு அட்வைஸ் வாங்கிருக்காரு . முதல் பாதில வர ப்ரபாஸ் 100 கிலோ வெய்ட். இரண்டாம் பாதில வர பாகுபலி 70 கிலோ . இட விட அதிகமா உழச்சது ராணா தான் . இப்படியான விசயங்கள சொன்னா அதுவே 20 பக்கம் வரும்ணே . பக்கலாம் அடுத்த பார்ட் வரதுக்குள்ள ராஜமௌலிய ஒரு கடை கடைஞசிடரேன .\nஅடுத்த பாகத்தையும் பார்ப்போம் மேக்...\nநண்பா கறுப்பு வெள்ளைனு நீங்க சொல்லும் போது எங்களுக்கும் என்னவெல்லாமோ நினைவுக்கு வருது...வேண்டாததுதான் வரும் வேற என்ன வரப் போகுது.......சொல்ல ஆரம்பிச்சா ...வேண்டாம்...அது இங்க ....நிற்காது.....தாங்காது அப்புறம்...மேட்டர் சினிமாக்கு அப்பால போயிடும்...\nவிமர்சனம் போட்டுத் தாக்கிட்டீங்க நண்பா....தாக்கிட்டீங்கன்னா எதிர்மறை இல்ல...நேர்மறை இங்கு...பார்க்க வேண்டும்...\nபீட்டர் ஹெயின் செம ஸ்டன்ட் மாஸ்டர் ...\nமைல் ஸ்டோன், டச் ஸ்டோன் அப்படினு வேற சொல்லிருக்கீங்க...பார்த்துடுவோம்....\nஉங்கள் படத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nபடம் பார்க்கும் ஆவலைத் தூண்டும் விமர்சனம் மது சார்...\nமுதல் பாதி மெதுவாகத்தான் நகரும்\nஇரண்டாம் பாதி ராக்கெட்டு ...\nபடம் பார்க்கத்தூண்டும் விமர்சனம் அண்ணா. ஒவ்வொன்றையும் அலசி பதிவைச் சுருக்கக் கஷ்டப்பட்டிருப்பீங்க போல :)\nரஷ் திரைப்படம் குறித்து நான் எழுதாதது எழுதியதை விட அதிகம்...\nஇதற்கும் இன்னொரு பதிவு என்று சொல்லியிருக்கிறேன்\nபடம் பார்க்க, ரசிக்கத் தூண்டும் விமர்சனம்\nநயமான பின்னூட்டம் நன்றிகள் அய்யா\nநீங்க தமிழ் ப���ம் பாக்குறீங்க ஆங்கில படம் பாக்குறீங்க. நண்பர்களை சந்திக்குறீங்க மீட்டிங்க் அது இதுன்னு போய் அட்டெண்ட் பண்ணுறீங்க...வலைத்தளத்தில் எழுதுறீங்க. பேஸ்புக்குல நிறைய படித்து ஷேர் பண்ணுறீங்க. இதெல்லாம் பண்ணிகிட்டு கூடவே மனைவியையும் சமாளித்து கொண்டே அவங்கிட்ட அடி வாங்காமலும் தப்பிகிட்டு இப்படி அருமையாய் விமர்சனமும் எழுதுறீங்க...நிச்சயம் நீங்கள் பெரிய ஆளுதாங்க\nஅருமையான விமர்சனம். பெரிய பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் படம். நிச்சயம் பிரம்மாண்டமாக எடுதிருப்பார்கள் என்பதால் பார்க்க நினைத்திருக்கிறேன். இந்த வாரத்தில் செல்ல வேன்டும். இங்கே ஹிந்தியில் பார்க்க வேண்டிய சூழல். தமிழ் படம் பார்க்க வெகு தொலைவு செல்ல வேண்டும் என்பதால் கொஞ்சம் யோசனை\nபடத்தை... பார்த்தாகிவிட்டது..தொலைக்காட்சியில் வரும்போது தாங்கள் சொல்லாத விபரத்தையும் பாத்துக்கிலாம் த.ம்8\nவிமர்சனம் அருமை . படம் பார்த்தேன் . ரசித்தேன். மிகவும் பிரமாண்டமான படம் . சரித்திரக் கதைகள் வாசித்தபோது நமது மனபிம்பத்தில் தோன்றிய விசயங்களுக்கு மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது .\nகறுப்பர் வெள்ளை பார்வை ஒரு அரசியல் பார்வை. கறுப்பு நிறத்தவன் என்றால் வில்லன் , கொடுங்கோலன் என்று பழைய சினிமா ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மறையவில்லை. மக்களுக்கு எளிதாய் புரியவைக்க ராஜமௌலிக்கு வேறு வழிகள் தெரியவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம். தென்னிந்திய சினிமாக்களில் காலங்காலமாய் காட்டப்படும் கறுப்பு வண்ணம் பூசிய காட்டுமிராண்டிகள் அவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் . மற்றபடி கறுப்பு மேல் காழ்ப்புணர்வை திணிப்பதாக தோன்றவில்லை. நீங்கள் சொன்னது போல் இன்னும் எழுத வேண்டியது நிறைய அந்தப் படத்தில் உள்ளது.\nபோர்க் காட்சிகள் பிரமாதம் என்றாலும் ' மெல் கிப்சன் ' பிரேவ் ஹார்ட் என்ற படத்தில் பத்து வருடங்களுக்கு முன்பே அதை விட பிரமாதமாக காட்டிவிட்டார். அந்தப் படத்தை பார்த்துவிட்டு ' போர் என்றால் இவ்வளவு கொடூரமானதா ...' என்னும் அதிர்ச்சியும் பிரமிப்பும் பல நாட்கள் நீடித்தது.\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nஅதீ�� எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய ஹாலிவுட் படம். இரண்டு பாகங்களாக வெளிவந்த திரைப்படம். முதல் பாகத்தில் சரிபாதி சூப்பர் ஹீரோக்கள் மென் துகள்களாக காற்றில் கரைந்துவிட, அவர்களோடு கூடவே இந்த பால்வெளி மண்டலத்தின் பாதி ஜனத்தொகை காற்றில் கரைந்துவிடுகிறது.\nஎமோஷனல் பாக்கேஜ் என்றுதான் ரூஸோ சகோதரர்கள் சொன்னார்கள். அது உணமைதான்.\nஇந்திய சினிமாவின் சில வித்தைகளை ஹாலிவுட் செய்திருப்பதும் மகிழ்வு.\nகட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான் என்று முடிந்த முதல் பாகம் போலவே அதே யுக்தியில் பாதி சூப்பர் ஹீரோக்களை துகள்களாக்கி பறக்கவிட்டனர் இயக்குனர்கள் முதல் பாகத்தில்.\nபெரும் இழப்பின் பின்னர் துவங்குகிறது படம். கிட்டத்தட்ட டிஸ்டோப்பியன் மூவி போலவே இருக்கிறது முதல்பாதி.\nரகளையான திருப்பங்களோடு அதிரடிக்கிறது படம்.\nதானோஸ் கருத்தின்படி இந்த பேரழிவுக்கு உலகம் அவனுக்கு நன்றிகடன்பட்டிருக்க வேண்டும்.\nஉணவுத்தேவைகள், பொருளாதாரத் தேவைகள், இயற்கை வளத்தேவைகளுக்கும் பயன்பாட்டிற்கும் பாதி மக்கள்தொகையை போட்டுத்தள்ளுவது அதுவும் ஒரே சொடக்கில் என்பதுதான் அவனது தீர்வு.\nஒரு நிமிடம் இவன் வில்லனா ஹீரோவா என்று யோசிக்கிறீர்கள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2011/10/", "date_download": "2019-11-17T17:40:47Z", "digest": "sha1:2KHYZW6ACQIB2Q5VGKXDRARHZJA23PDN", "length": 32548, "nlines": 246, "source_domain": "www.mathisutha.com", "title": "October 2011 « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nஇலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி\nஇன்றைய காலகட்டத்தில் பெரிய பெரிய இணையத் தளங்களுடன் போட்டி போடும் அளவுக்கு வலைத் தளங்கள் வளர்ந்துள்ளது போல பெரிய பெரிய முதலீட்டுப் படங்களுடன் போட்டி போடும் அளவுக்கு குறும்படங்கள் தமக்கென தனியிடத்தைப் பிடித்துள்ளது.\nஅதிகளவான படங்கள் இந்தியாவிலிருந்து வெளியானாலும் இலங்கையிலிருந்தும் பல படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஆண்டு மட்டும் 50 ற்கு மேற்பட்ட குறும்படங்கள் வெளியாகியிருந்தது.\nஅந்த வகையில் இலங்கைப் பதிவுலகத்திலிருந்தும் ஒரு குறும்படத்தை வெளியிடும் முயற்சியில் பதிவர் கூல்போய் கிருத்திகன் மிக நீண்ட காலமாக முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு சரியான துணையின்மையால் நீண்ட காலம் அது கிடப்பிலேயே இரு���்தது.\nஇறுதியாக பதிவர் ஜனா அண்ணாவின் மகளுடைய பிறந்த நாள் விழாவில் அந்த திரைக்கதையை கூறி எடுக்கப் போகிறேன் என ஆணித்தரமாகக் கூறியவர். ஒரு நாள் இரவு போன் போட்டு “மதிசுதா நாளைக்கு துவங்கப் போகிறேன் நேரம் கிடைத்தால் ஒரு தடவை வந்திட்டுப் போங்கோ“ என்றார்.\nநானும் பெரிதாக நினைக்காததால் என்பாட்டுக்கு வேலைக்கு போய் விட்டேன். திடிரேன போன் வரத்தான் கேட்டது நினைவுக்கு வர அந்த நேரம் கொட்டும் மழையாகையால் போட்டிருந்த சேட் நனைந்தாலும் என இன்னுமொரு சேட்டை பையினுள் வைத்துக் கொண்டு ஓடினேன்.\nஅங்கே பார்த்தால் எனக்கும் ஒரு முக்கிய வேடமாம். பிறந்து இதுவரை காலத்தில் பல மேடை நாடகம் இயக்கி நடித்திருந்தாலும் கமரா முன் போய் நின்றது என்றால் கல்யாண வீடு மற்றும் பூப்புனித நீராட்டு விழா போன்றவற்றில் மட்டுமே.\nசரி நடிப்போம் என ஆரம்பித்த பிற்பாடு தான் விடயம் புரிந்தது.\nபடத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவை\n1. யாழ்ப்பாணம் அரசகட்டுப்பாட்டுக்கு கிழே வந்த பின்னர் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்காத அதன் மையப்பகுதியில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.\nகுறிப்பாக பஸ் நிலையத்தின் மையப்பகுதியில் தீபாவளி சனக் கூட்டத்தினுள்ளே கொட்டும் மழையில் ஐந்து ஆறு retake எடுத்து பல காட்சிகளை படமாக்கப்பட்டிருக்கிறது.\n2. படம் பிடிக்கவே அனுமதி கிடைக்காத புதிய சங்கிலியன் சிலையடியினில் காட்சிகள் படமாக்கியமை. என பல விடயங்களை குறிப்பிடலாம்.\nசங்கிலியனின் அரண்மனை வாசல், மந்திரிமனை, யாழ் நூலகம், கசூர்ணா கடற்கரை, நல்லூர் கந்தசுவாமி கோயில், நல்லூர் பாரதியார் சிலை, யாழ் வைத்தியசாலை முகப்பு, வேம்படி மகளீர் கல்லூரி, யாழ்ப்பாணம இந்துக் கல்லூரி என பல முக்கியமாக இடங்களில் படப்பிடிப்பை மேற்கொண்டிருந்தோம்.\nகுறுப்படம் சம்பந்தமான மேலதீக தகவல்களை கீழே உள்ள தொடுக்கில் உள்ள முகநூல் பக்கத்தை லைக் பண்ணுவதன் முலாம் நீங்கள் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ளலாம்.\nமேலதிக கொசுறு ஒன்று - இப்படத்தில் வரும் விபத்துக் காட்சி ஒன்றுக்கு மங்காத்தாவில் அஜித் பயன்படுத்தியது போன்ற மோட்டார் சைக்கிள் ஒன்று யாழ்ப்பாணத்தின் மோட்டார் சைக்கிள் ஓட்ட சாகசக்காரர் ஒருவர் மூலம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nதீபாவளித் திருநாளைக் கொண்டாடும் ���னைத்து உறவுகளுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nபாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்\nஅரசியல் என்றாலே பொய் புரட்டில் தேர்ந்தவராகவும் பித்தலாட்டக்காரராக கை தேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகும். ஆனால் கொலை வெறி பிடித்த காட்டு மிராண்டிகளாக இருக்க வேண்டும் என்பதற்கு எந்தத் தேவையுமில்லை.\nஇணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்\nஇணையமென்பது ஒவ்வொருத்தரும் தனது ஏதோ ஒரு தேவைக்ககப் பயன்படுத்தும் இடமாகும் அதே போலத் தான் அங்கே எழுதுபவர்களும் சிலர் பணத்துக்காக எழுதுகிறார்கள் பலர் தம் பேரை வெளிப்படுத்த எழுதுகிறார்கள்.\nதிரையுலக வரலாற்றில் எந்திரன் மூலம் யாழ்ப்பாணப் பதிவர்களின் சாதனை\nஎந்தக் காலத்திலும் திரைப்படங்களுக்கான மவுசு குறைந்ததே இல்லை. அதிலும் முன்னணி நாயகர்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா\nசென்ற வருடம் பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளியாகி பெரு வெற்றி பெற்ற திரைப்படம் ரஜனி, சங்கர், ரகுமான் கூட்டணயில் உருவான எந்திரனாகும். அதன் வெற்றியின் பிரதான காரணம் பல்துறைப்பட்ட ரசிகர்களையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்தியமையேயாகும்.\nஉதாரணத்திற்கு ரஜனி தனது ரசிகரை திருப்திப்படுத்த ரகுமான் இசையாலும், ஐஸ்வர்யராய் ஜொள்ளாலும், சங்கர் அறிவியலாளர்,பிரமிப்பாளர் என எல்லோரையும் திருப்திப்படுத்தினார்கள்.\nஅப்படத்தில் என்னை மிகவும் திருப்திப்படுத்திய இடம் அறிவியல் தான் உதாரணத்திற்கு சொல்லப் போனால் பிரசவம் பார்ப்பதும், அதிர்வைக் கொண்டே அந்தப் பாடல் பெட்டியை தகர்ப்பதுமாகும்.\nஅதெல்லாவற்றையும் விட எந்திரனின் வசூல் வியக்க வைத்தது வாருங்கள் அதை தருகிறேன் (தகவலை பில்மிக்ஸ் ல் பெற்றுக் கொண்டேன்)\nமுதல் 10 வாரத்தில் அதிகார பூர்வமான வசூல் – 375 கோடி\nவெளிநாட்டில் 75 கோடிக்கு மேல் வசூலித்த ஒரே இந்தியப்படம்\nதிரையிட்ட நாடுகள் – 33\nமொத்த திரையரங்கம் – 3000\nஇந்தியாவில் திரையிடப்பட்டது – 2000\n எந்திரன் திரைப்படமானது 01.10.2010 அன்றே வெளியிடப்பட்டது. எல்லோருக்கும் ஒரு பிரமாண்டப்படத்திற்கு முதல் விமர்சனம் எழுத வேண்டுமென்ற தீராத ஆசையிருக்கும். அதிலும் அந்தச் சந்தர்ப்பத்தை முதலில் பெறுபவர்கள் பதிவர்களே.\nஉலகளாவிய ரீதியில் எந்திரனுக்கு முதல் முதல் விமர்சனம் எழுதியது யார் இந்தக் கேள்விக்கு பதில் என்ன தெரியுமா. யாழ்ப்பாணப்பதிவர்களே என்று சொன்னால் நம்பக் கஸ்டமாகவே இருக்கும்.\nஆனால் இதை நம்புங்களேன். இங்கு 30.09.2010 அன்றே யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கில் திரையிடப்பட்டுவிட்டது. இதற்கான முதல் விமர்சனத்தை எழுதியவர்\nகுறைந்த வயதில் பதிவுலகத்திற்குள் நுழைந்து மிக ஜனரஞ்சகமான பதிவுகளைத் தந்த கூல் போய் என செல்லமாக அழைக்கப்படும் கிருத்திகன். பதிவுக்கான தொடுப்பிற்கு தலைப்பைச் சொடுக்குங்கள்.\nஇரண்டாவதாக எழுதியவர் ரஜனியின் மிகத் தீவிர ரசிகரும் மிகவும் வியக்கத்தக்க தேடல்கள் கொண்ட பதிவுகளை தந்தவருமான எப்பூடி ஜீவதர்சன் என்பவராகும். இவர் ஒரு இலங்கைப் பதிவரென்பது இதுவரை பலருக்குத் தெரியாது. பதிவர்களில் அவர் நேரில் சந்தித்ததும் அவரை நேரில் சந்தித்ததும் நான் மட்டும் தான் எனக் கூறியிருந்தார். (அவர் உறவுக்காரரான பதிவரைத் தவிர) அவர் எழுதிக் கொண்டிருந்த இந்தவார இருவர் பதிவுக்கு எப்போதும் பெரு எதிர் பார்ப்பிருந்து கொண்டே இருந்தது.\nஅதெல்லாம் சரி இன்னும் ஒருவர் எழுதினேன் என அவரே சொல்லிக் கொள்கிறார். ஆனால் பதிவுலகத்தில் நீ எங்கே விமர்சனம் எழுதினாய் என நீங்கள் அவரைப் பர்த்துக் கேட்கலாம். ஆனால் அவர் தலைப்பிலேயே இது விமர்சனமல்ல என்று பச்சையாச் சென்னதால் தப்பி விட்டார். யாரப்பா அந்த மனுசன் என்று கேட்கத் தோணுதா அது அடியேன் தானுங்கோ. அதற்கான தொடுப்பு இதோ.\nயாழில் கலக்கிய எந்திரன் (30.9.2010)..\nகுறிப்பு – இங்கே பிரதேசவாதம் சம்பந்தமாக இப்பதிவை முன்னிலைப்படுத்தவில்லை. முதன் முதல் எழுதியதில் வேறு மாவட்டத்தில் ஒருவர் இருந்திருப்பாராயின் இதன் தலைப்பு இலங்கை என்று மாறியிருக்கும். குறிப்பிட்ட பிரதேசமாகையால் குறிப்பிட்டே சொல்லியிருக்கிறேன்.\nகணக்குத் திருடும் Hackers இடம் இருந்து தப்புவதற்கு எனக்குத் தெரிந்த இலகு வழி\nஅண்மைய நாட்களில் பதிவுலகக் கணக்குத் திருட்டு என்பது சாதாரணமாகி விட்டது.\nபலர் பாதிக்கப்பட்டு வரிசையில் நிற்கிறோம் அதிஸ்டம் உள்ளவருக்குக் கிடைக்கிறது அதிஸ்டம் இல்லாதவருக்கு காற்றோடு போய்விடுகிறது.\nமுன்னரும் ஒரு பதிவில் இதைப்பற்றி இட்டிருந்தேன். அவர்களுக்கு சாதகமாக அமைவது எமது மின���னஞ்சல் கணக்காகும். அதை மறைப்பதற்காக பலர் கருத்திடுவதற்காக புதிய மெயில் ஐடி திறந்து வைத்திருப்போம். அதன் பின் பதிவிடுவதானால் புளக்கர் மெயிலுக்குள் ஓடுவோம்.\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nபதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)\nமழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution\nஎன் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..\nதமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)\nகுடும்ப நடிகையின் ஆபாசப் புகைப்படங்கள் (நிமிடக் கதை 18+)\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஇலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய ம...\nபாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்த...\nஇணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இ...\nதிரையுலக வரலாற்றில் எந்திரன் மூலம் யாழ்ப்பாணப் பதி...\nகணக்குத் திருடும் Hackers இடம் இருந்து தப்புவதற்கு...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்���ாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lifebogger.com/ta/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-lemar-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-11-17T17:59:46Z", "digest": "sha1:VPJQGHPUWMINVBBDG3XSGANZBBOE357Z", "length": 30357, "nlines": 160, "source_domain": "lifebogger.com", "title": "தாமஸ் லெமர் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்", "raw_content": "\nஏன் குழந்தை பருவ கதைகள்\nஏன் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nHome ஐரோப்பிய நட்சத்திரங்கள் தாமஸ் லெமர் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nதாமஸ் லெமர் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nLB ஒரு கால்பந்து நட்சத்திரத்தின் முழு கதையையும் புனைப்பெயரால் அறியப்படுகிறது; 'திரு வெர்சடைல்'. எங்கள் தாமஸ் லீமர் குழந்தைப் பருவ கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள் உங்களுடைய குழந்தை பருவத்தில் இருந்து இன்று வரை குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் பற்றிய முழு விவரங்களையும் உங்களுக்குக் கொண்டு வருகின்றன. பகுப்பாய்வு அவரது வாழ்க்கை கதை புகழ், குடும்ப வாழ்க்கை மற்றும் அவரை பற்றி பல இனிய மற்றும் பிட்ச் சிறிய அறியப்பட்ட உண்மைகள் அடங்கும். இப்போது இல்லாமல், தாமஸ் Lemar 2017 கோடை பரிமாற்ற சாளரத்தில் வெப்பமான பண்புகள் ஒன்றாகும். இப்போது, ​​தொடங்குகிறது.\nதாமஸ் லெமர் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்: ஆரம்ப வாழ்க்கை\nதாமஸ் லெமர் Carribean தீவில் உள்ள 12 XXIX நவம்பர் மாதம் பிறந்தார் பை-மஹால்ட், குவாதலூப்இது பிரான்சின் ஒரு பகுதி. கவுதௌபூப் என்பது கருப்பு கால்பந்து திறமைகளை பிரான்ஸில் கொண்டு வர ஒரு தீவு. குறிப்பிடத்தக்க பெயர்கள் தியரி ஹென்றி மற்றும் அலெக்ஸாண்ட்ரே லாசட்டெட் எல்லோரிடமும் இருந்து அவர்களின் பாரம்பரியம். பிரெஞ்சு பெற்றோலிய மேற்கு இந்திய தீவுகளின் பட்டாம்பூச்சி வடிவிலான தீவை விட்டு தங்கள் பெற்றோரும் பிரான்சிற்கு குடிபெயர்ந்தனர்.\nதாமஸ் லெமர் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்:உறவு வாழ்க்கை\nஎழுதும் நேரத்தில் தாமஸ் லெமர் தனது உறவு நிலையை ஒற்றை ஆளாக வெளிப்படுத்தியுள்ளார். இது உறுதி செய்யப்பட்ட உறவு அ��்லது முன்னாள் ஆண் அல்லது முன்னாள் மனைவிகள் இல்லை என்பதாகும். அவருக்கு எந்த குழந்தைகளும் இல்லை.\nதாமஸ் லெமர் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்:ப்ளே ஸ்டைல்\nLemar என்பது ஒரு செங்குத்தான மிட்பீல்டர் ஆகும், இது இரு செட்டைகளிலும், மையத்திலும் மற்றும் ஒரு இலவச பங்கிலும் விளையாட முடியும். அவர் பிரதானமாக அடித்துக் கொண்டார், ஆனால் அவருடைய வலது கால்க்கு தகுதியுடையவர். அவர் தனது சிறந்த குத்துச்சண்டை திறமை, வலுவான கடந்து செல்லும் திறனை மற்றும் இலவச கிக்குகளுக்கு புகழ்பெற்றவர். அவர் பாதுகாப்பாளர்களை எடுத்துக்கொள்வதை விட, அணியுடன் இணைந்திருப்பதை விரும்புகிறார்: \"நான் குழப்பங்களைத் தவிர்த்து, முடிந்த அளவுக்கு இயங்குவதற்கும் இயங்குவதற்கும் கவனம் செலுத்துகிறேன்.\"அவர் நீண்ட காலமாக அடித்தார் மற்றும் 14- 55 சீசனில் XXX தோற்றங்களில் 2016 கோல்களை அடித்தார் மற்றும் 17 உதவிகள் பெற்றார்.\nஅவர் தனது தலைக்கு மேல் விளையாடுகிறார், மற்றும் அவரது இடது கால் மாயமுள்ளது - அவர் விஷயங்களை சிக்கலாக்குவதாக தோன்றுகிறது, மேலும் அவர் ஆட்டக்காரர்களை ஆட்டக்காரர்களால் தோற்கடித்தாலும், அவர் எதிர்ப்பின் கேடுகளுக்காக அவர் பயன்படுத்தும் பாஸ்ஸின் சிறந்த வரம்பு உண்டு.\nதாமஸ் லெமர் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்:சுருக்கம் உள்ள வாழ்க்கை\nகென் இளைஞர் அமைப்பு ஒரு தயாரிப்பு, Lemar ஆகஸ்ட் மாதம் 2013 / XIX பருவத்தின் தொடக்க விளையாட்டு தனது மூத்த அறிமுகமானார்.\nஅவர் ஐரோப்பா முழுவதும் இருந்து ஆர்வம் ஈர்த்தது முன், அவர் SMC க்கான மொத்தத்தில் 31 தோற்றங்கள் செய்ய சென்றார் - அவர் செல்சியா பரிமாற்ற வதந்திகள் உட்பட்டது மற்றும் லிவர்பூல், லியோன் மற்றும் போர்டியாவுடன் இணைக்கப்பட்டார், ஆனால் அவர் £ 25 மில்லியன் மொனாக்கோ ஒரு நடவடிக்கை தேர்வு இல் 3.4.\nஅவர் U17 இருந்து U21 ஒவ்வொரு மட்டத்திலும் பிரான்ஸ் குறிப்பிடப்படுகின்றன மற்றும் எதிராக அவரது சர்வதேச மூத்த அறிமுகத்தில் எதிராக எதிராக ஐவரி கோஸ்ட்.\nகென் நகரில் இருந்து நகர்த்துவதால், பல வயதுடைய மிட்ஃபீல்ட் நிலைப்பாட்டில் உள்ளார்.\nதாமஸ் லெமர் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்:லீக் XX டிராபி\nஒருவேளை, கிலியான் மொபப்பே, டைமோ பாகாயோ மற்றும் பெர்னார்டோ சில்வா ���கியோர் பார்வையாளர்களிடமிருந்து பெருமை பாராட்டியிருக்கலாம். ஆனால் மொனாக்கோ வென்ற லீக் XX இன் லீமரின் பங்கு மற்றும் சாம்பியன்ஸ் லீக் அரை-இறுதிப் போட்டிகளைக் குறைத்து மதிப்பிடக்கூடாது.\nஅவர் கடைசி லீக் கால்பந்து லீக் (2017 / 2017) வென்றது மற்றும் சாம்பியன்ஸ் லீக் அரை-இறுதிப் போட்டிகளைப் பெற்றார், மான்செஸ்டர் சிட்டி மற்றும் பொரூசியா டார்ட்மண்ட் போன்ற விருந்தினர்களை நாக் அவுட் செய்தார்.\nதாமஸ் லெமர் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்:பலவீனம், பல வலிமை\nஅவர் அணியில் விளையாடும் போதிலும், அவர் தனது அணியுமான பெஞ்சமின் மெண்டி மற்றும் மொபப்பே ஆகியோருடன் வேகத்துடன் ஆசீர்வதிக்கவில்லை, ஆனால் அவருக்கு அது தேவையில்லை. Lemar இணைக்க மற்றும் ஒரு இரண்டு பாஸ் விளையாட மற்றும் விண்வெளி திறக்க இயக்கம் மற்றும் அவரது விநியோக அச்சுறுத்தல் பயன்படுத்த விரும்புகிறது.\nலெமாரின் விட XXX / 2016 பருவத்தில் மொனாகோ மனிதன் விளையாட்டிற்கு அதிக முக்கிய பாஸ் விளையாடியதில்லை, மேலும் அவரது குழு உறுப்பினர்களையும் விட அதிக குறுக்குவழிகளை (2017) அவர் செய்தார். லீயர் XX இன் தொடர்ச்சியாக, ராமமால் ஃபால்கோ (2.2), வலெர் ஜெர்மைன் (1.4) மற்றும் Mbappe (1) ஆகியவற்றுடன், லீயரின் XXX விட அதிகமான ஆட்டங்களைக் கொண்டிருந்தார்.\nநினைவில் வைத்து கொள்ளுங்கள், இந்த வேலைநிறுத்தம் சாம்பியன்ஸ் லீக் அவுட் தட்டு டோட்டன்ஹாம் உதவியது யார் வயது எட்டு வயது இருந்தது.\nதாமஸ் லெமர் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்:அவரது தந்தையார், அசர்சர் நகர்த்துவதற்கான ஒரு முட்டுக்கட்டை தடுப்பு\nபடி GFFN, Lemar தந்தை அவரை மொனாக்கோவில் இருக்க வேண்டும் மற்றும் 21 வயதில் உலக கோப்பை ஐந்து பிரான்ஸ் தேசிய அணியில் தேர்வு பெற சிறந்த வாய்ப்பு உள்ளது என்று ஒரு ஒப்பந்த நீட்டிப்பு கையெழுத்திட வேண்டும்.\nவதந்தி 2017 கோடை பரிமாற்ற சாளரத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டது. எட்விக் தன்னுடைய மகனை அர்செனல் 'நிராகரிக்க' விரும்ப வேண்டும் என்று அது அறிவுறுத்தியது. எழுதும் நேரத்தில், ஆர்சனல் £ 40m மற்ற சலுகைகள் பின்னர் வெளிப்படையாக ஒரு £ 31 முயற்சியில் மொனாக்கோ திரும்பிய பின்னர் வெளிப்படையாக £ 35m மீண்டும் தட்டி. எனினும், அவர்கள் £ 9 வரை செல்ல தயாராக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.\nகேள்வ��; ஆசுனே வெங்கர் உண்மையில் £ 50m வரை - மெசுட் ஓசில் விட - அவர் பருவத்தில் பெரும்பாலான பெஞ்ச் வைக்க திட்டமிடப்பட்டது என்று ஒரு வீரர்\nதாமஸ் லெமர் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்:ஏன் லிவர்பூல் பதிலாக Salah தேர்வு\nஆம், அவர்கள் உண்மையில் விரும்புகிறார்கள் சலா, ஆனால் அவர் வேகம் காரணமாக, அவர் இடைவெளி போது மட்டுமே அவர் எதிர் தாக்குதல் தனது நல்ல வேலை செய்யவில்லை கவனித்திருக்கிறேன். அவர் லீமர் போன்ற நம்பகமான தொடர்பு இல்லை. அவர்கள் பஸ்ஸை உடைப்பதில் லார்மர் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.\nஅவர் மிகவும் விலையுயர்ந்த ஏனெனில் அவர்கள் அவரை செல்லவில்லை முக்கிய காரணம். மொனாக்கோ அவரை மலிவான விலையில் விற்க மாட்டார் என்று அவர்கள் உணர்ந்தனர். அவர்கள் லீமரை முடித்துவிடலாம் என்ற முடிவுக்கு அவர்கள் தங்களைத் தாங்களே ஒப்படைக்க வேண்டியிருந்தது. அவர்கள் Lallana போதுமான வேண்டும் என்று, கோடின்ஹோ, கினி மற்றும் ஃபிர்மினோ ஆகியோரும் பந்துகளில் சிறந்தவர்கள்.\nபந்தை வீழ்த்தி, பாதுகாப்பிற்குப் பின்னால் இயங்கக்கூடிய மற்றொரு ஆட்டக்காரர் அவர்கள் தேவைப்பட்டனர். சலா அந்த பையன். Lemar, அவர் ஒரு LW விட ஒரு நல்ல AM உள்ளது.\nதாமஸ் லெமர் சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்:தெரிந்து கொள்ள வேண்டிய மற்ற விஷயங்கள்\nலீமரின் முன்மாதிரியானது எப்போதுமே ஆண்ட்ரஸ் இனீஸ்டாவாக உள்ளது, மேலும் இது காட்டுகிறது. அவரது dribbling திறமைகள் சூப்பர் போது, ​​அவர் பாதுகாவலர்களை எடுத்து கொண்டு அன்போடு இல்லை, மாறாக அணி விளையாட முக்கியத்துவம் வைக்கிறது.\nபிரஞ்சு ம ou சா டெம்பேல் குழந்தை பருவ கதை சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஎரிக் கான்டோனா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nலூகாஸ் டிக்னே குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகிளெமென்ட் லெங்லெட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகர்ட் ஜூமா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nவிஸ்ஸாம் பென் யெடர் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஇசா டியோப் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஃபெர்லாண்ட் மெண்டி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nYouri Tielemans சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nசெபாஸ்டியன் ஹேலரின் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடாங்கி நொம்பெல்லே குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nநிக்கோலா பீப் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமறுபடியும் விடு பதிலை நிருத்து\nஇங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்\nநீங்கள் தவறான மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுள்ளீர்கள்\nஇங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் என் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nவிக்டர் லிண்டலோஃப் சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nகெவின்-பிரின்ஸ் பட்தெங் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஉண்மையிலேயே கதை சொல்லும் கதை\nலைட்டான் பெயின்ஸ் குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல் பையோபோகிராஃபி உண்மைகள்\nNuno Espirito Santo குழந்தை பருவத்தில் கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகுயின்சி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகளை ஊக்குவிக்கிறது\nபிரஞ்சு ம ou சா டெம்பேல் குழந்தை பருவ கதை சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகாஸ்பர் ஷ்மிச்செல் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகைலன் Mbappe சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபால் போகாபா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nரொனால்டோ லூயிஸ் நாஜிரியோ டி லிமா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஒவ்வொரு கால்பந்து வீரரும் சிறுவயது கதை உண்டு. கால்பந்தாட்ட நட்சத்திரங்கள் இன்றுவரை குழந்தை பருவத்தில் இருந்து மிகுந்த அதிர்ச்சியூட்டும், ஆச்சரியமான மற்றும் கவர்ச்சிகரமான கதைகள் பிடிக்கப்பட்டு LifeBogger கைப்பற்றுகிறது. உலகெங்கிலும் உள்ள கால்பந்தாட்டக்காரர்களின் சிறுவயது கதைகளுக்கான பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு பற்றிய உலகின் சிறந்த டிஜிட்டல் ஆதாரமாக நாம் திகழ்கின்றோம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: lifebogger@gmail.com\n© பதிப்புரிமை XHTML - HagePlex டெக்னாலஜிஸ் வடிவமைக்கப்பட்டது தீம்\nகோரன்டின் டோலிஸோ சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nOlivier Giroud சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபெஞ்சமின் பேவர்ட் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nBafetimbi கோமிஸ் குழந்தைப்பருவ கதை பிளஸ் அன்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅலெக்ஸாண்ட்ரே லாக்கஜெட்டே குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nபால் போகாபா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963206", "date_download": "2019-11-17T17:29:18Z", "digest": "sha1:64CUF3UK2AVILKXPDPRS34CC23MSSPLH", "length": 7864, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "இடத்தை அளவீடு செய்து தரக்கோரி பாடையுடன் வந்து மனு அளிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇடத்தை அளவீடு செய்து தரக்கோரி பாடையுடன் வந்து மனு அளிப்பு\nதிட்டக்குடி, அக். 18: திட்டக்குடியை அடுத்துள்ள பெருமுளை கிராமத்தில் கடந்த 2013ம் ஆண்டு சிறு��ுளை, செவ்வேரி, கீரனூர், வதிஷ்டபுரம் பகுதிகளை சேர்ந்த வீட்டு மனை இல்லாத 250க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.\nஆனால் பல முறைகள் முறையிட்டும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளவிடு செய்து தரவில்லை. இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பட்டாதாரர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டாக்களையும், புகார் மனுவையும் ஒரு பாடையில் வைத்து ஊர்வலமாக தாலுகா அலுவலகம் சென்றனர். அங்கு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து மங்களூர் (கிழக்கு) ஒன்றிய செயலாளர் சுரேந்தர் தலைமையில் தாசில்தார் செந்தில்வேலனை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் செந்தில்வேல், மீது உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார். பாடையுடன் வந்து மனு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும்\nஅண்ணாமலை பல்கலையில் தொற்றுநோய் பயிலரங்கம்\nசுடுகாடு ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தரக்கோரி தாசில்தாரிடம் மனு\nஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை\nசவுக்கு மரங்களை எரித்து கரியாக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்\nஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தல்\nராமநத்தம் பகுதியில் பருத்திச்செடிகளை சேதப்படுத்தும் குரங்குகள்\nபைசாபாத் வாராந்திர விரைவு ரயில் சிதம்பரத்தில் நின்று செல்ல வேண்டும்\nசி.முட்லூர் புறவழிச்சாலை வழியாக கடலூருக்கு பேருந்துகள் இயக்க வேண்டும்\n× RELATED சுடுகாடு ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தரக்கோரி தாசில்தாரிடம் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-11-17T17:20:32Z", "digest": "sha1:6RY6Q7MBQMAX2XRSXK2IYDNJGAXMLDEI", "length": 10740, "nlines": 74, "source_domain": "rajavinmalargal.com", "title": "சகேயு | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்:746 நாலத்தனையாய் கொடுக்கும் உள்ளம்\n2 சாமுவேல் 12:6 அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான்.\nநாத்தான் கூறிய கதையின் மூலம் ஐசுவரியவான் ஒருவன் ஏழையின் ஆட்டுக்குட்டியைத் திருடி சமைத்ததை அறிந்தவுடன் தாவீது அவன் மீது மிகவும் கோபப்பட்டு அவன் மரண தண்டனை பெற வேண்��ும் என்று கூறியதை பார்த்தோம்.\nஇன்றைய வேதாகமப் பகுதியில் தாவீது அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்பதைப் பார்க்கிறோம்.\nஇதைப்படிக்கும்போது லூக்கா 19 ல் நாம் வாசிக்கும் சகேயு என்ற ஆயக்காரன் தான் ஞாபகத்துக்கு வருகிறது. நாங்கள் போன வருடம் இதே மாதம் இஸ்ரவேல் நாட்டுக்கு சென்றபோது, சகேயு வாழ்ந்த வீட்டுக்கு போகும்படியாக கர்த்தர் உதவி செய்தார். கர்த்தராகிய இயேசு காலடி எடுத்து வைத்த அந்த வீட்டுக்குள் நிற்கவே உடல் சிலிர்த்தது.\nசகேயு கொஞ்ச நாட்களாகவே இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். அவர் தம்முடைய ஊருக்கு வருகிறார் என்று தெரிந்தவுடனே அவரைப் போய் பார்க்க ஆசைப்பட்டான். ஒருவேளை இந்தப் பணக்காரன் இயேசு என்பவர் எப்படிப் பட்டவரோ மத போதனை என்ற பெயரில் ஏழைகளை ஏமாற்றும் ஒருவரோ மத போதனை என்ற பெயரில் ஏழைகளை ஏமாற்றும் ஒருவரோ என்று கூட நினைத்திருக்கலாம். அப்படித்தானே கடவுள் பெயரில் வியாபாரமும் கொள்ளையும் தேவாலயத்தில் நடந்து கொண்டிருந்தது. ஆயக்காரனின் தலைவனும், ஐசுவரியவானுமாயிருந்த சகேயுவுக்கு தெரியாததா என்ன\nசகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவனாயிருந்தபடியால் அவர் போகும் வழியில் இருந்த ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். அந்த காட்டத்தி மரம் இன்றும் எரிகோவில் நின்றுகொண்டு இருக்கிறது என்பது ஆச்சரியமாக இல்லையா\nஅப்பொழுது ஒரு ஆச்சரியம் நடந்தது அந்த வழியாய் வந்த இயேசு நின்று, அண்ணாந்து பார்த்து, சகேயுவே சீக்கிரமாய் இறங்கி வா, இன்று நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்றார். அவ்வளவுதான் அந்த வழியாய் வந்த இயேசு நின்று, அண்ணாந்து பார்த்து, சகேயுவே சீக்கிரமாய் இறங்கி வா, இன்று நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்றார். அவ்வளவுதான் சகேயுவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை சீக்கிரமாய் இறங்கி வந்து அவரைத் தன் வீட்டுக்கு அழைத்து சென்றான்.அதுமட்டுமல்ல அந்த ஐசுவரியவனான ஆயக்காரன் நின்று ஆண்டவரே என் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் அநியாயயாய் வாங்கியவனுக்கு நாலத்தனையாகத் திரும்பக் கொடுக்கிறேன் என்றான் என்று பார்க்கிறோம்.\nநாலத்தனையாகக் கொடுக்கவேண்டும் என்ற இந்த இரக்க குணம் எப்பொழுது சகேயுவுக்கு வந்தது தாவீதுக்கு எப்பொழுது வந்தது இது இந்த உலகத்தாரால�� நடக்கும் காரியமா தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளைகளால் மட்டுமே முடியும் அல்லவா தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளைகளால் மட்டுமே முடியும் அல்லவா நாம் தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளையாக மாறும் வேளையில் நம்முடைய கர்த்தராகிய தேவனின் இரக்கமும், தயவும் நமக்குள்ளும் விதைக்கப்படுகிறது\nநடந்து போன ஒரு காரியத்துக்காக மற்றவர்களையோ அல்லது நம்மையே நாமோ பழி சொல்லாமல், நம்மை சுற்றியுள்ளவர்கள் மேல் நாம் இரக்கம் காட்ட ஆரம்பித்தால், நாம் மேலும் மேலும் இரக்கம் காட்டும் படியாக கர்த்தர் நம்முடைய இருதயத்தை திறப்பார்.\nஇரக்கம் என்பது தேவனுடைய ராஜ்யத்தின் பிள்ளைகளுக்கு உரித்தான குணம் சகேயு கர்த்தராகிய இயேசுவை சந்தித்தபோது கிடைத்த அற்புத குணம் சகேயு கர்த்தராகிய இயேசுவை சந்தித்தபோது கிடைத்த அற்புத குணம் தாவீதை தேவன் நாத்தான் மூலம் சந்தித்தபோது கிடைத்த குணம் தாவீதை தேவன் நாத்தான் மூலம் சந்தித்தபோது கிடைத்த குணம் இன்று நமக்கும் கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் அற்புத குணம் இது\nநலிந்தவர்களைக் காணும் உள்ளத்தை எனக்குத் தாரும் நாலத்தனையாய் கொடுக்க உதவி செய்யும் என்று ஜெபிப்போமா\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ்: 752 நீ ஒளிப்பிடத்தில் செய்தவை\nமலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர்: 2 இதழ்: 135 நீயும் சிறந்து விளங்குவாய்\nமலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaidistrict.com/maalaimalar-islam/", "date_download": "2019-11-17T18:09:34Z", "digest": "sha1:6FZOV7EHU5T2RPC2D2CTOCJ24URKSK25", "length": 24358, "nlines": 299, "source_domain": "www.chennaidistrict.com", "title": "Maalaimalar Islam – ChennaiDistrict.com", "raw_content": "\nமாலை மலர் | இஸ்லாம் இஸ்லாம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nஉமர் (ரலி) கூறினார்கள்: உங்கள் குழந்தைகளுக்கு நீச்சல், ஈட்டி எறிதல் போன்றவற்றை கற்றுக்கொடுங்கள். குதிரை மீது குதித்து ஏறுவதற்கு அவர்கள் பயிற்சி எடுக்கட்டும். […]\nகோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nமதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தர்காவில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா கொட��யேற்றத்துடன் தொடங்கியது. […]\nகோரிப்பாளையம் தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்\nமதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தர்காவில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. […]\nஇனிய வாழ்வு தரும் இறைநம்பிக்கை: நம்பகத்தன்மை\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இன்று இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘நம்பகத்தன்மை’ குறித்த தகவல்களை காண்போம். […]\nநல்வழி காட்டும் நபிகள் நாயகம்\nநாமும் நமது வாழ்நாட்களில் நபிகள் நாயகம் காட்டிய வழியில் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற்று விடமுடியும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. […]\nஇறை நம்பிக்கைகளில் ஒன்றான சமாதானம் பேசுவது\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இன்று இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘சமாதானம் பேசுவது’ குறித்த தகவல்களை காண்போம். […]\nஒரு முஸ்லிம் அண்டை வீட்டாருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து இஸ்லாம் மிகச்சிறப்பான முறையில் வழிகாட்டுகிறது. […]\n‘ஹஜ் செய்வது முந்திய பாவங்கள் அனைத்தையும் அது அழித்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்) […]\nஆன்மிக உயிரோட்டத்தின் கருவி திருக்குர்ஆன்\nமனிதன் உயிர்வாழ காற்று தேவைப்படுவது போன்று, ஓரிடம் விட்டு மற்றோர் இடம் செல்ல வாகனம் தேவைப்படுவதுபோன்று, சமூகப்பிரச்சினைகளைக் களைவதற்கு ஒரு கருவி தேவைப்படுகிறது. […]\nசுத்தம் பேணுவீர், சுகாதாரம் பெறுவீர்\nநோயிலிருந்து தமது உடலை பாதுகாத்திட நினைப்பவர் தாம் வசிக்கும் இடத்தையும், தமது சுற்றுச்சூழலையும் தாம் பயன்படுத்தும் தளவாட சாமான்களையும் சுத்தமான முறையில் வைத்துக்கொள்ள வேண்டும். […]\nபொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்காகவே தான, தர்மங்கள் என்ற இரண்டு நிலைகளை இஸ்லாம் வலியுறுத்திச் சொல்கிறது. […]\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்\nநீ நல்லவன், அல்லது கெட்டவன் என்று உன்னை தீர்மானிப்பவன் உனது அண்டை வீட்டானே. எனவே அவனுடன் அழகிய முறையில் நடந்து கொள். […]\n“எவர் பெரியவர்களை கண்ணியம் செய்யவில்லையோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்ல” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லிச்சென்றது இன்றும் நினைத்துப் பார்க்கத்தக்கது. […]\nகடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி ரோட்டில் அமைந்திருக்கும் இறைநேசர் சைய்யதினா முகமத் காலப் ஷாஹ் அவுலியா தர்காவின் 214-வது கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. […]\nமஞ்சக்குப்பம் தர்காவில் கந்தூரி விழா: சந்தனகூடு ஊர்வலம் இன்று நடக்கிறது\nகடலூர் மஞ்சக்குப்பம் நேத்தாஜி சாலையில் சைய்யிதினா முகமத் காலப்ஷாஹ் அவுலியா தர்கா கந்தூரி விழாவின் 2-வது நாளான இன்று(புதன்கிழமை) சந்தனகூடு ஊர்வலம் நடக்கிறது. […]\nஉலகில் பல மாற்றங்களை இறைவன் அதிகாலை நேரத்திலேயே நிகழ்த்துகின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. […]\nசில பெற்றோர்களின் நினைப்பு, கவலை யாவும் தமது குழந்தை தமது அன்பர்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும் என்பதாகும். இதையும் குழந்தைகள் நிறைவேற்ற வேண்டும். […]\nமனிதர்களின் நிம்மதியை கெடுத்து, அவர்களின் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கும் தீமைகள் எதனால் ஏற்படுகின்றது என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருக்குர்ஆன் இந்த வசனம் மூலம் சொல்லிக்காட்டுகின்றது. […]\nஉறவோடு உறவாடு, சமூக உறவை பசுமையாக்கு\nபிரிந்து போன உள்ளங்கள், தொலைந்து போன உறவுகள், எதிரும் புதிருமாக உள்ள சமூகங்கள் ஒன்றிணைந்து, புதியதோர் வரலாற்றை படைக்க ஆயத்தமாக வேண்டும். […]\nநபிகளார் வலியுறுத்தும் உயரிய பொருளாதாரக் கோட்பாடுகள்\nஇறைவனும் அவனது தூதரான நபிகளாரும் சொன்ன இந்த உயரிய பொருளாதாரக் கோட்பாடுகளை உலகில் யார் பின்பற்றினாலும் அவர்கள் நிச்சயமாக வெற்றி அடைவார்கள். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/213791?ref=category-feed", "date_download": "2019-11-17T17:33:59Z", "digest": "sha1:Y64NFVFAU7DGFQCDOZIWH7GJP4MGMQGV", "length": 10955, "nlines": 150, "source_domain": "www.lankasrinews.com", "title": "Brexit: போரிஸ் ஜான்சனின் ஒப்பந்தத்துக்கு மக்கள் பேராதரவு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nBrexit: போரிஸ் ஜான்சனின் ஒப்பந்தத்துக்கு மக்கள் பேராதரவு\nபிரெக்சிட் தொடர்பில் போரிஸ் ஜான்ச��் முன்வைத்துள்ள ஒப்பந்தத்திற்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளது ஆய்வு ஒன்றின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇன்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்வைத்துள்ள புதிய ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரது ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என பிரித்தானிய மக்கள் விரும்புவதும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nபிரபல பிரித்தானிய பத்திரிகை ஒன்று நடத்திய இந்த ஆய்வில், 50 சதவிகிதம் பிரித்தானியர்கள் போரிஸ் ஜான்சனின் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nஅந்த ஆய்வு போரிஸ் ஜான்சன் கட்சியினருக்கு மக்களிடையே ஒரு திடீர் ஆதரவு பெருகியுள்ளதை உறுதிசெய்துள்ளது.\n47 சதவிகிதம் பேர் பிரதமரின் பிரெக்சிட் ஒப்பந்தத்தை ஆதரித்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், 38 சதவிகிதத்தினர் அதை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஅதுமட்டுமின்றி, ஆச்சரியத்திற்குரிய விதமாக, எதிர்க்கட்சியான லேபர் கட்சியினரிலேயே 29 சதவிகிதத்தினர் ஜான்சனின் ஒப்பந்தத்தை ஆதரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்கள்.\nஇந்த ஆய்வு, லேபர் கட்சி தலைவரான ஜெரமி கார்பினுக்கு கொஞ்சம் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஏனென்றால், அவரது ஆதரவு வாக்காளர்களில் ஐந்தில் ஒருவரே, போரிஸ் ஜான்சன் பிரதமராக நீடிக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.\nஅடுத்த தேர்தலில் யார் வெல்வார்கள் என்று கேட்கப்பட்டபோது, வெறும் 31 சதவிகித லேபர் கட்சி ஆதரவு வாக்காளர்கள் மட்டுமே கார்பினை தேர்வு செய்துள்ளார்கள்.\nபோரிஸ் ஜான்சனால் மட்டும் அக்டோபர் மதம் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை வெளிக்கொணர முடிந்ததென்றால், அவருக்கு தற்போது இருக்கும் ஆதரவு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவியாழன் மாலையும் வெள்ளி அன்றும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 1,025 பேர் ஒன்லைனில் பங்கேற்றார்கள்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா\nபிரெக்சிட்: டிசம்பர் தேர்தலுக்கு தயாராகும் பிரித்தானிய கட்சித் தலைவர்கள்\nப���ரெக்சிட்டை நிறைவேற்றாததை எதிர்த்து தெருக்களில் திரண்ட பிரித்தானியர்கள்\nஅக்டோபர் 31 அன்று பிரெக்சிட் இல்லை: திணறும் பிரித்தானிய பிரதமர்\nபிரெக்சிட்: ஜனவரி 31 வரை பிரெக்சிட்டை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்\nபிரெக்சிட்: முரண்டு பிடிக்கும் ஒரே நபர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galaxy2007.com/?pages=17&pages=14", "date_download": "2019-11-17T17:10:29Z", "digest": "sha1:UU6FZYZ3Y4Z3AMNMRAS53FRCWC4O2IFT", "length": 20477, "nlines": 206, "source_domain": "galaxy2007.com", "title": "welcome to Galaxy 2007", "raw_content": "\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - பகுதி ஒன்று\nPost 4545.நீங்களும் உங்களுடைய அணியும்45.You and your teammatesஜோதிடப் பாடங்களைப் படிக்கும்போது, எந்தவொரு புதிய ஜோதிட விதியை படித்தாலும், முதலில் அதைத் தங்கள் ஜாதகத்துடன் பொருத்திப் பார்ப்பது ஒவ்வொருவரும் செய்யக்கூடியதாகும். அதில் தவறில்லை. அடியவனும் Read More »\n44.உங்களின் மின்னஞ்சல்களும், எனது பதில்களும்\nPost 4444.Your mails and my replies44.உங்களின் மின்னஞ்சல்களும், எனது பதில்களும்மின்னஞ்சலில் வாத்தியாருக்கு வந்த கேள்வியும் அதற்கு வாத்தியார் எழுதிய பதிலும்-----------------------------------------------------------------------1ஐயா,வணக்கம், நான் சில சந்தேகங்களைத் தங்களிடம் கேட்டிருந்தேன். மாணவனின் சந்தேகங்களைத் தீர்ப்பது ஆசிரியரின் Read More »\n43. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nPost 4324.12.2013 43. Your doubts and my answers.43. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.---------------------------------------------------------------1/////71937. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும் மனதைப் புண் படுத்திவிட்டேன். மன்னித்து விடுங்கள். ஒரு வேண்டுகோள். காஃபி மற்றும் Read More »\n42. களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன்.\nPost 4242. களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன்.42. The authority for Marriageஎல்லோருக்கும் ஒரு குழப்பம் உண்டு. களத்திரகாரகன் , அதாவது Authority for marriage யார் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான களத்திரகாரகனா ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான களத்திரகாரகனா\n41. வீடுகளுக்கென்று உள்ள பணி���ள்/வேலைகள்.\nPost.4141. வீடுகளுக்கென்று உள்ள பணிகள்/வேலைகள்.41. Portfolio of 12 housesமாணவர் ஷ்யாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார். 12 வீடுகளுக்கான வேலைகளை எழுதுங்கள் என்கிறார். அவருக்காக அதை இன்று கொடுத்துள்ளேன். அனைவருக்கும் பயன் படட்டும் Read More »\nPost 4040. நீங்களும் உங்கள் அணியும்40. You and Your Teamஎதையும் உதாரணத்துடன் எழுதினால் அனைவருக்கும் சட்டென்று புரியும்.அதுவும் சினிமாவை வைத்து அல்லது நமக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் ஆட்டத்தைவைத்து உதாரணங்களைச் சொன்னால் நன்றாகப் Read More »\n39.உதாரண ஜாதகம்.திருமணமாகாத பெண்மணியின் ஜாதகம்\nPost 3939.உதாரண ஜாதகம்.திருமணமாகாத பெண்மணியின் ஜாதகம்39.Example horoscope for unmarried womanஅலசல் பாடம். பயிற்சிக்கான பாடம்17.12.2013 செவ்வாய்க் கிழமை வகுப்பறை2007ல் கொடுக்கப் பெற்றிருந்த ஜாதகம் இது. அதை இப்போது அலசுவோம்\n38. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\nPost 3819.12.2013 38. Your doubts and my answers38. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்உங்கள் சந்தேகங்களுக்கான விடைகள்: (சென்ற பதிவின் தொடர்ச்சி)23/////701 35. அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம் sir. Very fine accurate Read More »\n37. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\nPost 3718.12.2013 37. Your doubts and my answers37. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்உங்கள் சந்தேகங்களுக்கான விடைகள்:1////66126. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும் Respected Sir, With reference to your lesson Read More »\n36. மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகம்.\nNotable Horoscopesஉதாரண ஜாதகங்கள்அலசல் பாடம்36. Horoscope of Queen Victoria36. மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகம்.யார் யாரையோ மேதகு என்ற அடையாளத்துடன் சொல்கிறோம். 26 நாடுகளுக்கு 61 வருடங்களுக்கு, அரசியாக அல்ல பேரரசியாக இருந்த Read More »\n22. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\nபாடம் எண்.21 : தலைப்பு - பத்தாம் வீடு\n19.கணிதமேதை சீனிவாச ராமானுஜரின் ஜாதகம்\n17. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n16. கிரகங்களின் வக்கிர நிலைமை\n15. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n13. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n11. வீடுகளும் அவற்றின் செயல்பாடுகளும்\n10.உங்களின் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்\nNo.8 ஜோதிடம் என்ன செய்யும்\nNo.6 அன்னைத் தமிழில் எழுதுங்கள்\nNo.5 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி மூன்று\nNo.4 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி இரண்டு\nNo.3 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி ஒன்று\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n51. வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n47.ஒவ்வொரு லக்கினத்திற்கும் நன்மை மற்றும் தீமை செய்யக்கூடிய கிரகங்களின் விபரம்.\n46. வர்க்கக் கட்டங்கள்.ஜாதகத்தின் உட்பிரிவிற்கான கட்டங்கள்\n44.உங்களின் மின்னஞ்சல்களும், எனது பதில்களும்\n43. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\n42. களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன்.\n41. வீடுகளுக்கென்று உள்ள பணிகள்/வேலைகள்.\n39.உதாரண ஜாதகம்.திருமணமாகாத பெண்மணியின் ஜாதகம்\n38. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n37. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n36. மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகம்.\n35. அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்\nஎண்.31. கோள்சாரத்தில் கிரகங்கள் நன்மை செய்யும் இடங்கள்\n27. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n26. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n25. பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்\n24. சந்திரனும் ராகுவும் சேர்ந்திருப்பதால் ஏற்படும் பாதகங்கள்\nL.81 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - 2 ரிஷப லக்கினத்திற்கு\n80. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.79 லதா மங்கேஷ்கரின் ஜாதகம்\n78. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.76 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - முதலில் மேஷலக்கினத்திற்கு\nதசா/புத்திப் பலன்களை அறிய ஒரு குறுக்கு வழி\nL.72 எட்டாம் வீடு - பகுதி 3\n70. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.69 ஞானம் பிறந்த கதை\nL.67 எட்டாம் வீடு - பகுதி 2\nPost.66 குட்டிக்கதை: திருடன் நடத்திய தேர்வு\n65. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும். அடுத்த பகுதி\n63. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL. 60 அடிப்படை விதிகள்\nL. 59 நகைச்சுவை: சரக்கு வாங்கிய சாமியார்\nL.58 கடனால் ஏற்படும் துன்பங்கள்\nL.57 குட்டிக்கதை - டாக்சி டிரைவரும் சாமியாரும்\nL.56 எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - பகுதி ஒன்று\n52. வரவிருக்கும் பாடங்களைப் பற்றிய அறிவிப்பு - முன்னோட்டம்\n48. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.98 எட்டாம் வீட்டிற்கான முக்கிய விதிகள் (Rules)\nL.97 சிம்ம லக்கினத்திற்கு உரிய முக��கிய பலன்கள்\n96. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\n95. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.94 எட்டாம் வீடு பகுதி 5\nL.89. நடிகர் பாக்யராஜின் ஜாதகம்\nL.85 எட்டாம் வீடு பகுதி 4\nL.111 உங்களின் சிறந்த சேமிப்பு\nL.109 அஷ்டகவர்க்கம் பகுதி 3\n108. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.107 எட்டாம் வீடு பகுதி 7\n104. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.103 பரல்களைக் கணக்கிடுவது எப்படி\n102. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.101 பரல்களைக் கணக்கிடுவது எப்படி\nL.99 எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம். பகுதி 6\nஎழுத்து என் தொழில் அல்ல ஆனாலும் பத்திரிக்கைக்காரர்களும், வாசகர்களும் கொடுத்த உற்சாகத்தால் இதுவரை 80 சிறுகதைகளையும், இரண்டு கவிதை ஆய்வுக் கட்டுரைத் தொடர்களையும் எழுதியுள்ளேன்.\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம்\nநாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த\nகோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு\nதாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்\nதோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/2019/10/16/ganguly-elected-without-contest/", "date_download": "2019-11-17T17:56:42Z", "digest": "sha1:DSLOVMIX2ILFR4JZDIKNRBWKFIVYZQ76", "length": 11700, "nlines": 148, "source_domain": "gtamils.com", "title": "போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் கங்குலி.!", "raw_content": "\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nவட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது.\nமகிந்த வெங்காய வியாபாரியாக மாறி விட்டார்.\nவவுனியாவில் 61 பேருக்கு டெங்கு தொற்று.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி.\nகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nபாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nசுஜீத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமொரீசியஸில் நடந்த போட்டியில் அழகி பட்டம் வென்ற கோவை பெண்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்றது.\nஇதயம், இரைப��பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி.\nபிரபாகரன் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்ளை கூறியதில்லை: சீமானின் கோபம் சரியானதே.\nமுதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை.\nநீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் ரபெல் நடால்.\nஎனக்கும் கோபம் வரும், ஆனால் வெளியே தெரிவதில்லை.\nஜிம்னாஸ்டிக்கில் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nபட அதிபருடன் மோதிய ராணா.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமுகப்பு விளையாட்டு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் கங்குலி.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅவர் 23ம் திகதி பொறுப்பேற்க உள்ளார், அவருடன் இணைந்து விளையாடிய முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nலட்சுமண் தனது டுவிட்டர் பக்கத்தில்,\nகிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராகும் கங்குலிக்கு வாழ்த்துகள், உங்களது தலைமையில் இந்திய கிரிக்கெட் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nபுதிய பொறுப்பில் அடியெடுத்து வைக்கும் தாதா (கங்குலியின் செல்லப்பெயர்) வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமற்றொரு இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் டுவிட்டர் பதிவில்,\nகங்குலியின் தேர்வு, இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாகும் இந்திய கிரிக்கெட்டுக்கு ஏற்கனவே நீங்கள் அளித்துள்ள அளவில்லா பங்களிப்பு இந்த பதவியின் மூலம் தொடரும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.\nமுந்தைய செய்திகள்போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நயன்தாரா.\nமேலும் செய்திகளுக்குபிரபாகரன் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்ளை கூறியதில்லை: சீமானின் கோபம் சரியானதே.\nமுதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த ம��றை.\nநீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் ரபெல் நடால்.\nஎனக்கும் கோபம் வரும், ஆனால் வெளியே தெரிவதில்லை.\nஜிம்னாஸ்டிக்கில் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை.\nபிசிசிஐ தலைவர் ஆவாரா கங்குலி\nடென்டுல்கர், ஷேவாக்கை பின்னுக்கு தள்ளிய விராட்கோலி.\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/pavanar.php", "date_download": "2019-11-17T18:21:32Z", "digest": "sha1:B3A4BAOHNYOGCAQHAX3VXZTFILUSSLW4", "length": 4849, "nlines": 35, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Essay | Pavanar Painthamiz Pasarai | Tamil calendar", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபாவாணர் பைந்தமிழ்ப் பாசறை சார்பில் ‘தமிழ் மாதக்காட்டி’ வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1960களின் நடுவில் நடந்த மொழிப்போர் புகைப்படங்களும், சிறுசிறு செய்திகளும், தேசம், தேசியம் பற்றிய வரையறைகளும், பண்டைய தமிழ்நாட்டின் நிலையும், இன்றைய தமிழ்நாட்டின் நிலையும், பாவாணரின் கருத்துக்களும் இடம்பெற்றுள்ள இந்த மாதக்காட்டியின் விலை உரூபா.20 மட்டுமே.\nகோவன்புத்தூர் - 641 024\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான ��டைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2019/08/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-11-17T17:22:55Z", "digest": "sha1:HC4JOME6PIQOWSL7BGRZPE75GCOFYLL4", "length": 9043, "nlines": 49, "source_domain": "www.thalamnews.com", "title": "காஷ்மீர் மற்றும் லடாக் மாநிலமா? யூனியன் பிரதேசமா? | Thalam News", "raw_content": "\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... அவசரமாக கூடும் அமைச்சரவை...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:...... ஐதேக பிரதித் தலைவர் பதவியிலிருந்து சஜித் இராஜினாமா:.\nகோத்தா வென்று விட்டார் –...... தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... தவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... சந்திரிகாவின் மாநாடு இன்று...... சந்திரிகாவின் மாநாடு இன்று.\nHome இந்தியச் செய்திகள் காஷ்மீர் மற்றும் லடாக் மாநிலமா\nகாஷ்மீர் மற்றும் லடாக் மாநிலமா\nஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் நோக்குடன் பாரதிய ஜனதா அரசு அறிமுகம் செய்த ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.\nஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியத்தை ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் பிராந்தியத்தை தனி யூனியன் பிரதேசமாகவும் உருவாக்க இந்த மசோதா வகை செய்கிறது.\nஆனால் இரண்டு யூனியன் பிரதேசங்களும் ஒரே மாதிரி இருக்காது.\nஇந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்மொழிந்த மசோதாவின்படி ஜம்மு & காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாக சட்டமன்றத்துடன் இருக்கும். ஆனால் லடாக் பிராந்தியத்துக்கு அந்த அந்தஸ்து கிடைக்காது.\nலடாக் மக்களின் நீண்ட கால கோரிக்கை அவர்கள் வாழும் பிராந்தியத்துக்கு யூனியன் பிரதேசம் அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதே. அவர்களது ஆசைகளை நிறைவேற்றும் வகையில் லடாக் தனி யூனியன் பிரதேசமாக்கப்படும் என்றார் ஷா..\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு ஜம்மு காஷ்மீர் பிராந்தியம், சட்டமன்றத்துடன் கூடிய தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்படுகிறது.\nஒன்றிய பிரதேசம் எனப்படும் யூனியன் பிரதேசத்தை நேரடியாக நிர்வகிக்கும் அதிகாரம் இந்தியாவின் ஒன்றிய அரசு, அதாவது மத்திய அரசிடமே இருக்கும்.\nஇதுவரை இந்தியாவின் ஏழு யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அவை டெல்லி, புதுச்சேரி, அந்தமான் & நிகோபார் தீவுகள், தாத்ரா & நாகர் ஹவேலி, சண்டிகர், டாமன் அண்ட் டையூ மற்றும் லட்சத்தீவுகள். இவற்றில் டெல்லி மற்றும் புதுச்சேரிக்கு மட்டும் சட்டமன்றம் இருக்கிறது.\nமாநிலத்துக்கு என தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் அதனை நிர்வகிக்கும். அதற்கு சட்டங்களை இயற்ற அதிகாரம் உண்டு.\nமாநிலங்களுக்கு தனி சட்டமன்றம், முதல்வர் மற்றும் அமைச்சரவை இருக்கும். ஒரு மாநிலத்துக்கு மேலவை, கீழவை இரண்டும் உண்டு. மாநிலங்களவையிலும் அதற்கு இடமுண்டு.\nஆனால் யூனியன் பிரதேசம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்.\nடெல்லி, புதுச்சேரி போன்ற சட்டமன்றமுள்ள யூனியன் பிரதேசங்களுக்கு தனி சட்டப்பேரவை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள் ஆனால் இதற்கு மேலவை இருக்காது. மத்திய அரசால் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநர்தான் எந்தவொரு இறுதி முடிவையும் எடுப்பார்.\nசண்டிகர் போன்ற சட்டமன்றமில்லாத யூனியன் பிரதேசங்களுக்கு மக்களால் எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுக்க முடியாது. ஆகவே சட்டமன்றமுள்ள யூனியன் பிரதேசத்துக்கு பாதி மாநில அதிகாரம் உண்டு என சொல்லலாம்.\nஇந்த மசோதா சட்டமாக நிறைவேறிய பின்னர் லடாக் பிராந்தியம் யூனியன் பிரதேசமாகும். மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்.ஆனால் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பாதி மாநில அந்தஸ்து இருக்கும்.\nஇந்த பிராந்தியங்களுக்கு உரிய நேரம் வரும்போது முழு மாநில அதிகாரம் கொடுக்க தயாராகவே இருக்கிறோம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nநிதி அமைச்சர் மங்களவும் பதவி விலகினார்.\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலைதீவு ஜனாதிபதி வாழ்த்து.\nகண்ணியத்துடனும் ஒழுக்கத்துடனும் அமைதியாக நடப்போம் – கோட்டாபய ராஜபக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:12:31Z", "digest": "sha1:HI4GJIC5BXAHQAPOTQDDOTTR6GTNTFIJ", "length": 14200, "nlines": 220, "source_domain": "globaltamilnews.net", "title": "பாகிஸ்தான் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் இந்து மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்தின் பின்���ர் கொலை\nபாகிஸ்தானில் இந்து மருத்துவ மாணவி ஒருவர் பாலியல்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் பாரவூர்தியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் 31 அகதிகள் கைது\nபிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் பாரவூர்தி ஒன்றினை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் புகையிரதத்தில் தீவிபத்து – 65 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில், விரைவுபுகையிரதத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 65...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் கறுப்பு தினம் அனுசரிப்பு…\nகாஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும் அங்கு ஊரடங்கு உத்தரவு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் நிலநடுக்கத்தில் 26 பேர் பலி – 700 பேர் காயம்\nபாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் நேற்றையதினம் 5.8 ரிக்டர்...\nபாக்கிஸ்த்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலைகள் சேதம், சுவர்கள் இடிந்தன….\nஇந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மாலை 4:31 மணியளவில் 6.3...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு ஆயுள்தண்டனை\nபாகிஸ்தான் பிரஜைகள் ஏழு பேருக்கு நீர்கொழும்பு மேல்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசர் கிரீக் பகுதியில் கடல்மார்க்கமாக பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம்\nஇந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கிரீக் பகுதியில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் வேகமாக பரவும் எய்ட்ஸ்\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட ஷாகோட் நகரில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை\nகாஷ்மீர் நடவடிக்கையால் கடும் ஆத்திரமடைந்துள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெல்லி-லாகூர் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது\nஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானின் வைத்தியர்களை வெளியேறுமாறு சவுதி அரேபியா உத்தரவு….\nசவுதி அரேபியாவில் பணியாற்றும் பாகிஸ்தான் வைத்தியர்களை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் இல்லை…\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொறுமையை கடைபிடிக்குமாறு இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் அறிவுறுத்தல்\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட...\nபிரத��ன செய்திகள் • விளையாட்டு\n55 வருடங்களுக்குப் பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் செல்லவுள்ளது\n55 வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் இந்தியாவுக்கான வான்வழி பயணத்தை திறந்துள்ளது\nஇந்திய விமானங்கள் பாகிஸ்தான் வழியாக பறக்கும் வகையில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானுக்கு 5.97 பில்லியன் டொலர்கள் அபராதம்\nசுரங்க பணி ஒப்பந்தத்தினை ரத்து செய்தமை தொடர்பான வழக்கில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி – அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் தக்கவைத்துக் கொண்டுள்ளது\nஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூஸிலாந்தினை பாகிஸ்தான் 6 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது\nஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 33 ஆவது லீக்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க பாகிஸ்தானில் ஆயிரம் நீதிமன்றங்கள்\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க ஆயிரம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – சிறுமி உட்பட மூவர் காயம்\nஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலககிண்ணத் தொடரில் இன்று அவுஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் போட்டி\n12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 17 ஆவது லீக் போட்டியில்...\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந���தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533410/amp", "date_download": "2019-11-17T18:08:57Z", "digest": "sha1:XQDP6QA5KUR6IU2JMOXT2BPYWGVUJWRD", "length": 8742, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Prakkananda won the World Youth Chess Gold | உலக இளைஞர் செஸ் தங்கம் வென்றார் பிரக்‌ஞானந்தா | Dinakaran", "raw_content": "\nஉலக இளைஞர் செஸ் தங்கம் வென்றார் பிரக்‌ஞானந்தா\nமும்பை: உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் பிக்ஞானந்தா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் ரஷ்யா, உக்ரைன், மலேசியா, சீனா, மங்கோலியா, அஜர்பைஜான் உட்பட 60 நாடுகளை சேர்ந்த 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். சிறுவர்கள், சிறுமிகளுக்கு தனித்தனியே யு14, யு16, யு18 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. யு18 ஓபன் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா (14) பங்கேற்றார். ஜெர்மனி வீரர் வாலன்டின் பக்கெல்ஸ் உடன் மோதிய கடைசி போட்டியின் 11வது சுற்றின் முடிவில் 9 புள்ளிகள் பெற்றார். அதன்மூலம் யு18 பிரிவில் தங்கம் வென்றதுடன் சாம்பியன் பட்டமும் பெற்றார்.\nஇந்த பிரிவில் ஆர்மீனியா வீரர்கள் சாந்த் சர்க்ஸ்யன் 8.5 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், ஆர்தர் டேவ்ட்யன் 8 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கமும் வென்றனர். இந்தப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் உட்பட 7 பதக்கங்களை வென்றது. இதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மட்டுமே இந்தியாவுக்கு தங்கம் வென்று அசத்தினார்.\nவிராட் கோலி தலைமையில் இந்திய அணிக்கு 10வது இன்னிங்ஸ் வெற்றி: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஒரே வரியில் பாராட்டு\n‘கட்டழகன் 2019’ சிதம்பரம் சாம்பியன்\nஇந்திய-இலங்கை கராத்தே: தமிழக வீரர்களுக்கு பாராட்டு\nஇன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை சுருட்டியது இந்தியா\n3 நாட்களில் முடிவுக்கு வந்த இந்தூர் டெஸ்ட்... இந்திய அணி அபார வெற்றி :இந்திய அணி பந்து வீச்சில் சுருண்டது வங்கதேசம்\nஇந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: முதல் இன்னிங்சில் 493 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது இந்திய அணி\nஹாங்காங் ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்\nசையது முஷ்டாக் அலி டிராபி திரிபுராவை சுருட்டியது தமிழகம்\nசென்னையில் பள்ளி கூடைப்பந்து நவ.20ல் தொடக்கம்\nஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் அரை இறுதிக்கு முன்னேறினார் பெடரர் : ஜோகோவிச்சை வீழ்த்தி அசத்தல்\nஇரட்டை சதம் விளாசினார் மயாங்க் அகர்வால் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன் குவித்தது இந்தியா : வங்கதேசத்துக்கு கடும் நெருக்கடி\nதொடர்ந்து விளையாடி வரும் நிலையில் எனக்கு மன அழுத்த பிரச்னை: மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்\nலண்டனில் நடைபெறும் ஏடிபி டென்னிஸ் போட்டி: நட்சத்திர வீரர் ஜோக்கோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: இந்திய வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: சதமடித்தார் இந்திய வீரர் மயங்க் அகர்வால்\nலண்டனில் நடைபெறும் ஏடிபி டென்னிஸ் போட்டியில் பெடரரிடம் தோல்வியுற்றார் ஜோகோவிச்\nடென்னிஸ் சாம்பியன் ஷிப் தொடர் நடப்பு சாம்பியன் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி : கிரீஸ் இளம் வீரர் சிட்சிபாஸ் அபாரம்\nடென்னிசில் இருந்து டொமினிகா ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/138", "date_download": "2019-11-17T18:23:41Z", "digest": "sha1:3JQG35CNARPLT2L67PGACZKCEITVPBHO", "length": 7077, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/138 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n ஏற்றுமதிகள். இந்நிலை நம் நாட்டிற்குச் சாதகமாகி வருகிறதா சாதகமாகி வருகிறது. இந்திய ஏற்றுமதியில் எப்பொருள்கள் எவ்வளவு அதிகம் சாதகமாகி வருகிறது. இந்திய ஏற்றுமதியில் எப்பொருள்கள் எவ்வளவு அதிகம் வேளாண் பொருள்கள் 70%, அந்நியச் செலாவணியில் பெரும் பகுதி இதன் மூலம் கிடைக்கிறது. இந்திய வேளாண்மையின் சிறப்பியல்புகள் யாவை வேளாண் பொருள்கள் 70%, அந்நியச் செலாவணியில் பெரும் பகுதி இதன் மூலம் கிடைக்கிறது. இந்திய வேளாண்மையின் சிறப்பியல்புகள் யாவை 1. பயிரிடப்படும் பயிர்களின் எண்ணிக்கையும் வகைக ளும் அதிகம். 2. பணப்பயிர்களைவிட உணவுப் பயிர்களே அதிகம். 3. மொத்த வேளாண் பரப்பில் 75% பரப்பில் உணவுப் பயிர்கள் பயிராகின்றன. இறக்குமதியாகும் பொருள்கள் யாவை 1. பயிரிடப்படும் பயிர்களின் எண்ணிக்கையும் வகைக ளும் அதிகம். 2. பணப்பயிர்களைவிட உணவுப் பயிர்களே அதிகம். 3. மொத்த வேளாண் பரப்பில் 75% பரப்பில் உணவுப் பயிர்கள் பயிராகின்றன. இறக்குமதியாகும் பொருள்கள் யாவை தொழிற்சாலைக்கு இயந்திரங்கள் கருவிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தவிரப் போக்குவரத்துக் கருவிகள், பெட்ரோலியம், தார், வேதிப்பொருள்கள், உரங்கள் முதலியவை இறக்குமதி செய்யப்படுகின்றன. இறக்குமதிகள் செய்யும் நாடுகள் யாவை தொழிற்சாலைக்கு இயந்திரங்கள் கருவிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தவிரப் போக்குவரத்துக் கருவிகள், பெட்ரோலியம், தார், வேதிப்பொருள்கள், உரங்கள் முதலியவை இறக்குமதி செய்யப்படுகின்றன. இறக்குமதிகள் செய்யும் நாடுகள் யாவை அமெரிக்கா, ஜப்பான், ஈரான், ஈராக், ஜெர்மனி, சோவி யத்து ஒன்றியம், சவூதி அரேபியா. அயல்நாட்டு வணிகத்தைப் பெருக்க உள்ள அமைப்பு யாது அமெரிக்கா, ஜப்பான், ஈரான், ஈராக், ஜெர்மனி, சோவி யத்து ஒன்றியம், சவூதி அரேபியா. அயல்நாட்டு வணிகத்தைப் பெருக்க உள்ள அமைப்பு யாது நாட்டு வணிகக் கழகம் ஏற்றுமதிகளை ஊக்குவிக்க மேற்கொள்ள பட்டுவரும் வழிகள் யாவை நாட்டு வணிகக் கழகம் ஏற்றுமதிகளை ஊக்குவிக்க மேற்கொள்ள பட்டுவரும் வழிகள் யாவை 1. உற்பத்திச் செலவுகளைக் குறைத்தல். 2. போக்குவரத்துச் கட்டணத்தைக் குறைத்தல். 3. ஏற்றுமதிக்குக் கடன் வசதியளித்தல். 4. கிடங்குகள் அமைத்தல். 5. வரிச் சலுகைகள் அளித்தல். எந்நாடுகளுக்கு நம் பொருள்கள் அனுப்பப்படுகின்றன 1. உற்பத்திச் செலவுகளைக் குறைத்தல். 2. போக்குவரத்துச் கட்டணத்தைக் குறைத்தல். 3. ஏற்றுமதிக்குக் கடன் வசதியளித்தல். 4. கிடங்குகள் அமைத்தல். 5. வரிச் சலுகைகள் அளித்தல். எந்நாடுகளுக்கு நம் பொருள்கள் அனுப்பப்படுகின்றன அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன். அயல்நாட்டு வணிகம் என்றால் என்ன\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 14:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்க���ும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/airtel-ceo-said-no-plans-to-shut-down-2g-network-services-016538.html", "date_download": "2019-11-17T17:03:22Z", "digest": "sha1:UXGRPREU5FM2LSBKTBNJZNUGQYHVWRCX", "length": 22562, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2ஜி சேவையை முடக்க எந்த திட்டமும் இல்லை.. ஏர்டெல் அதிரடி தகவல்..! | Airtel CEO said No plans to shut down 2G network services - Tamil Goodreturns", "raw_content": "\n» 2ஜி சேவையை முடக்க எந்த திட்டமும் இல்லை.. ஏர்டெல் அதிரடி தகவல்..\n2ஜி சேவையை முடக்க எந்த திட்டமும் இல்லை.. ஏர்டெல் அதிரடி தகவல்..\nஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை..\n4 hrs ago வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\n6 hrs ago மீண்டும் அடி வாங்கப்போகிறதா ஜிடிபி.. எச்சரிக்கும் NCAER..\n8 hrs ago ஒரே நாடு ஒரே ஊதியம்.. விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்..\n9 hrs ago ஏர் இந்தியாவும் பாரத் பெட்ரோலியமும் விரைவில் விற்பனை செய்யப்படலாம்.. நிர்மலா சீதாராமன்..\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nNews சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், தனது 2ஜி சேவைகளை நிறுத்துவது குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.\nமேலும் இது தொடர்ந்து ஏர்டெல்லுக்கு கணிசமான வருவாயை ஈட்டி வருகிறது என்றும், இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் புதன் கிழமையன்றும் தெரிவித்துள்ளார்.\nஅதிலும் குறிப்பாக டெல்லி போன்ற மெட்ரோ நகரில் கூட 2ஜி தொலைபேசி பயனர்களிடம் இருந்து கணிசமான வருவாய் வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் 2ஜி நெட்வ��ர்க்கை மூட எந்த திட்டமும் இல்லை என்றும், மேலும் பழைய சாதனங்களுக்கு நிகர் ஏதும் இல்லை என்றும் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.\nVoLTE என்பது மொபைல் போன்களுக்கான அதிவேக வயர்லெஸ் தகவல் தொடர்புக்கான ஒரு தரமாகும். இந்த நிலையில் இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே தூய 4ஜி நெட்வொர்க் ஆகும். இதே வோடபோன் ஐடியா 2ஜி மற்றும் 3ஜி, 4ஜி சேவைகளை வழங்கி வருகிறது. இதே ஏர்டெல் 2ஜி மற்றும் 4ஜி சேவைகளை வழங்கி வருகிறது, எனினும் மார்ச் மாதத்திற்குள் 3ஜி சேவையை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.\nஇது குறித்து 2ஜிக்கு அடுத்த சில ஆண்டுகளுக்கு ஒரு ஓடுபாதை உள்ளது. 3ஜி சாதனங்கள் வருவாய் மிகக் குறைவாக இருப்பதால், 3ஜி சேவைகளை மூட திட்டமிட்டுள்ளோம் என்றும் விட்டல் கூறியுள்ளார்.\nமேலும் பார்தி ஏர்டெல் ஏற்கனவே ஹரியானா, பஞ்சாப் மற்றும் கொல்கத்தாவில் 3ஜி சேவையினை மூடியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது 3ஜி நெட்வொர்க்கினை இந்தியாவின் 22 தொலைத் தொடர்பு வட்டங்களில் இருந்து மார்ச் 2020க்குள் மூடிவிடுவதாகவும், மேலும் 4ஜி சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்த போவதாகவும் கூறியுள்ளது.\nமேலும் கடந்த ஜூலை மாதத்தில் கொல்கத்தா வட்டத்தில் 3 ஜி சேவைகளைக் குறைக்கும்போது தான் இந்த செயல்முறையை தொடங்கியது என்றும் கூறியுள்ளது. எனினும் 2ஜி சேவைகளை தொடர்ந்து வருவாதாகவும் ஏர்டெல் கூறியுள்ளது.\nஇது கடந்த 2016ல் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையில் நுழைந்ததன் மூலம், மற்ற நிறுவனங்களும், 4ஜி சேவைக்கு மாற இது தூண்டியதாகவும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்ஸ்ஸ்... மரண அடி வாங்கிய ஏர்டெல்..\nசிக்கலில் உள்ள ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள்..\nஇலவச வாய்ஸ் கால்களுக்கு ஆபத்தா..\n ஏர்டெல், BSNL,வொடாஃபோன் மோசடி செய்து ஜியோவை ஏமாற்றுகிறார்கள்\n25-க்கு முடிக்கச் சொல்லும் ஜியோ\nஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..\nஇனி ஏர்டெல்லிலும் ரிங் நேரம் 25 நொடிகள் தான்.. ஜியோவுக்கு போட்டியா\nஜியோ-வில் அம்பானி செய்த தில்லுமுல்லு.. கண்டுபிடித்தது ஏர்டெல்..\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nமீண்டும் இலவசம்.. ஜியோவின் அடுத்தத் திட்டமும் தூள் பறக்கப்போகிறது..\n95 சத���ீதம் சரிவு.. 5 வருடத்தில் மொத்தமும் மாறியது..\n 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\nமீண்டும் ஜிடிபி கணிப்பைக் குறைத்த மூடிஸ்..\nவருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..\nஎஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesuvale-pidikkappattavan-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-11-17T18:27:22Z", "digest": "sha1:7TIW2ITZYPJFD2P6ASPT4S7RZCTRRZWH", "length": 5841, "nlines": 148, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesuvale Pidikkappattavan – இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nYesuvale Pidikkappattavan – இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்\nஎல்லாம் இயேசு இயேசு இயேசு\nஅதைத் தேடி நீ ஓடு\nதாயகம் வர வேண்டும் தப்பாமலே\nஅடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த\nகிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்\nகளிர்கூர்;ந்து மகிழ்ந்திருப்பேன் – நான்\nஎல்லாமே இழந்து விட்டேன் நான்\nஎன் நேசர் தருகின்ற பரிசுக்காக\nEnnai Aatkonda Yesu – என்னை ஆட்கொண்ட இயேசு\nNadanamadi Sthotharipaen – நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்\nEn Yesu Unnai – என் இயேசு உன்னைத்\nUmmai Ninaikkum – உம்மை நினைக்கும்\nManathurugum Deivame – மனதுருகும் தெய்வமே\nKartharai Nambidungal – கர்த்தரை நம்பிடுங்கள்\nEn Athumavum Sariramum – என் ஆத்துமாவும் சரீரமும்\nAnbin Devan Yesu – அன்பின் தெய்வம்\nNadantha Thellam Nanmaike – நடந்ததெல்லாம் நன்மைக்கே\nNanmaigalin Nayagane – நன்மைகளின் நாயகனே\nYesuvale Pidikkappattavan – இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:12:26Z", "digest": "sha1:STFZJ3ABOHARZEYRZTDTHLY7K6SNMQLI", "length": 63477, "nlines": 1235, "source_domain": "womanissues.wordpress.com", "title": "ஆசாராம் | பெண்களின் நிலை", "raw_content": "\nசோனியாவும், ராகுலும் தான் காரணம் – மதமாற்றம் செய்பவர்களை ஆதரிக்கிறார்கள் – இது குற்றம் சாட்டப்ட்டுள்ளவரின் குற்றச்சாட்டு (ஆசாராம் பாபு பிரச்சினை தொடர்கிறது)\nசோனியாவும், ராகுலும் தான் காரணம் – மதமா���்றம் செய்பவர்களை ஆதரிக்கிறார்கள் – இது குற்றம் சாட்டப்ட்டுள்ளவரின் குற்றச்சாட்டு (ஆசாராம் பாபு பிரச்சினை தொடர்கிறது)\nமேடம் மற்றும் அவரது மகன் தான் காரணம் என்று என்னிடம் சொல்கிறார்கள்: ஆசாராம் இந்தியில் சொன்னது, “’मुझे लोग बताते हैं कि मैडम के इशारे से और उनके सुपुत्र के इशारे से यह सब हो रहा है उनको जो करना है करने दीजिए'”, என்பதுதான். “மேடம் மற்றும் அவரது மகன் ஆணையின் மூலம் தான் இவையெல்லாம் நடந்து வருகின்றன என்று மக்கள் என்னிடம் சொல்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்களோ செய்யட்டும்”, என்றுதான் பொருள் கொள்ள வேண்டும், இருப்பினும் ஆங்கில ஊடகங்கள் வேறுவிதமாக வெளியிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே அரசியல், இவ்விசயத்தில் கலந்துவிட்டப் பிறகு, பெரிதாவதில் ஒன்றும் வியப்பில்லை. என் மீதான வழக்கு மற்றும் விசாரணைகளுக்கு, ஒரு குறிப்பிட்டக் கட்சியின் தலைவியும், அவரது மகனும் தான் காரணம் என்று சொல்கிறார்கள்”, என்று ஆசாராம் பாபு குறிப்பிட்டபோது[1], “அப்பொழுது நீங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவர் மகன் ராகுலும் தான் காரணம் என்கிறீர்களா,’ ஏன்று ஓரு நிருபர் கேட்டதற்கு[2], “நான் அவ்வாறு சொல்லவில்லை, கேள்வி கேட்டதால், எனக்கு அவ்வாறு அறிவிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டேன். எந்த கட்சியின் ஆதரவு எனக்குக் கிடையாது”, என்றும் குறிப்பிட்டார்[3]. ஆனால், ஊடகங்கள் நேரிடையாகவும்[4], மறைமுகமாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவர் மகன் ராகுலும் தான் காரணம்,” என, சர்ச்சைக்குரிய ஆசாராம் சாமியார் (வயது72) தெரிவித்துள்ளார்[5] என்று செய்திகளை வெளியிட்டுள்ளன.\nமதமாற்றத்தை சோனியா ஆதரிக்கிறார் – என்றுசொன்னதால்பிரச்சினையா: மதமாற்றத்தை சோனியா ஆதரிக்கிறார் என்ற ரீதியில் சொன்னதால், அதனை திசைத் திருப்ப ஊடகங்கள் பார்க்கின்றன என்று தெரிகிறது. “நான்கரை ஆண்டுகளாக மதமாற்றம் நடந்து வருகிறது. அதனை இந்த அரசு ஆதரித்து வருகிறது”, என்றும் கூறியுள்ளார்[6]. இப்படி கிருத்துவ மிஷனரிகளின் மதமாற்றத்தைப் பற்றிக் குறிப்பிட்டவுடன், ஊடகங்கள், அவரது பழங்காலக் கதையை எடுத்து சொல்ல ஆரம்பித்துள்ளன. எப்படி சாராயம் விற்று வந்தவர், சாமியார் ஆனார் என்ற தகவல்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதிலிருந்து ஊடகங்கள் சோனியாவிற்கு ஆதரவாக செயல்படுகின்றன என்று தெரிகிறது. ஏற்கெனவே, மும்பை குண்டுவெடிப்பு விசயத்தில், ஒரு அமெரிக்கப் பாதிரி அமுக்கமாக அமெரிக்காவிற்கு அனுப்ப உதவி செய்யப்பட்டுள்ளது. ஓசூரில் சிக்கிக் கொண்ட இன்னொரு பெரிய பாதிரி, கைது செய்யப்பட்டாலும், விடுவிக்கப் பட்டு, நாடுகடத்தப் பட்டார். ஆனால், அந்த ஆள் தான் “பெரிய ஆள்” என்பதனைக் காட்டிக் கொள்ள சோனியாவிடம் சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு அல்லது கொடுத்து ஜாலியாக பெண்டாட்டியுடன் சென்றுள்ளார். இத்தகைய காரியங்களால் தான், சாதாரண மக்களுக்கு சோனியாவின் மீது சந்தேகம் எழுகிறது. அதுமட்டுமல்லாது, சர்ச்சுகளே வெளிப்படையாக, “நம்ப தலைவி வந்து விட்டார், இனி இந்தியாவில் கிருஸ்துவின் ராஜ்யம் தான்”, என்று ஆர்பாட்டமாக ஜெபிக்கிறேன் என்று போஸ்டர் ஒட்டுகிறார்கள். கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் எந்தவித மாற்றமும் இல்லை. சொல்லப்போனால் கடந்த 10 ஆண்டுகளில் அதிகமாகவே இருந்துள்ளன. இங்கு ஆசாராம் பாபு, “வேலன்டைன் டே / காதலர்கள் தினம்” போன்ற மேனாட்டு, கிருத்துவ சார்புள்ள கொண்டாட்டங்களை எதிர்த்துப் பேசியுள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.\nபிஜு ஜார்ஜ் ஜோசப் மிரட்டுகிறாரா”: சம்பவம், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள சாமியாரின் ஆசிரமத்தில் நடந்தது என, தெரிவிக்கப்பட்டதால், அந்த வழக்கு, ஜோத்பூருக்கு மாற்றப்பட்டது. “30ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ என, சாமியாருக்கு, “சம்மன்’ அளிக்கப்பட்டு உள்ளது[7]. “ஜோத்பூர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்; மீறினால், அவர் கைது செய்யப்படுவார்,” என, ஜோத்பூர் போலீஸ் கமிஷனர், பிஜு ஜார்ஜ் ஜோசப் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே, ஜோத்பூருக்கு வரவில்லை என்றால், போபாலுக்கு / இந்தூருக்கு வந்து விசாரணை செய்வோம் என்றும் ஜோத்பூர் போலீஸார் மிரட்டிப் பார்க்கின்றனர். ஆனால், தான் அங்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டார். அவரது மகனும் அதற்கு விளக்கம் கொடுத்து விட்டார். உடம்பு சரியாகவில்லை என்று காரணத்தைக் காட்டி, விமான பிரயாணம் செய்யமுடியாது என்று அவரது மகன் சொல்லிவிட்டார். ஆனால், “ஏராளமான ஆன்மிக நிகழ்ச்சிகள் இருப்பதால், செப்., 19ம் தேதி வரை என்னால் ஆஜராக முடியாது’ என, சாமியார் தெரிவித்து வருகிறார். இதுகுறித்து, ஜோத்பூர் போலீஸ் கமிஷனர், பிஜு ஜார்ஜ் ஜோசப்பிடம் கேட்ட போது, “30ம் தேதி வரை பார்ப்போம்; அவர் ஆஜராகவில்லை என்றால், 31ம் தேதி அவரை கைது செய்து, ஜோத்பூர் கொண்டு வருவோம்,” என்றார். ஜோசப்பின் முந்தைய பேச்சுகளைப் பற்றி இங்கே பார்க்கவும்[8].\nநிதிஷ் குமார் கட்சியின் தலையீடு ஏன்: இதற்கிடையே, இம்மாதம், 26ம் தேதி, லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தின் போது, “சாமியார் ஆசாராம் பாபு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஐக்கிய ஜனதா தளம் தலைவர், சரத் யாதவ் பேசியிருந்தார். அப்போது, சர்ச்சைக்குரிய சில வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருந்தார். அந்த வார்த்தைகளை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி, டில்லியில் உள்ள சரத் யாதவின் வீட்டுக்கு, சாமியாரின் உதவியாளர்கள் சிலர் நேற்று சென்றனர். அவர்களுடன் பேசிய சரத் யாதவ், பின், நிருபர்களிடம் கூறும்போது, “முதலில், சாமியாரை போலீசில் சரணடைய சொல்லி, அவரின் உதவியாளர்களை அனுப்பி வைத்துள்ளேன்,” என்றார். சரத் யாதவை, சாமியாரின் ஆதரவாளர்கள் சந்தித்த விவகாரத்தை, லோக்சபாவில் நேற்று திடீரென எழுப்பிய, ஐக்கிய ஜனதா தளம் கட்சி, எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து எதுவும் அறியாத, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், கமல்நாத் மற்றும் சபாநாயகர் மீரா குமார், சபையை அமைதியாக நடத்த ஒத்துழைக்குமாறு பல முறை வேண்டி கேட்டுக் கொண்டனர். நிச்சயமாக இப்பிரச்சினை அரசியலாக்கப் படுகிறது[9].\nஅந்நிய ஊடகங்களின் பிரச்சாரம்: எதிர்பார்த்தபடியே, அந்நிய ஊடகங்களுக்கு குஷியாகி விட்டது. ஆமாம், ஒரு இந்திய பிடோபைல் (Pedophile) கிடைத்து விட்டார் இதுவரையிலும் கிருத்துவ பிடோபைல்கள் பற்றிதான் அதிகமான செய்திகள் வந்து கொண்டிருந்தன. அதிலும் அனைத்துலக ஓடி ஒளிந்த, ஓடி ஒளியும், இந்தியாவில் வந்து சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் கிருத்துவ பிடோபைகளின் விவகாரங்கள் அதிகமாக இருந்தும், அவற்றை ஊடகங்கள் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. 35 வருடங்களாக சென்னையில் சொகுசாக வாழ்ந்த வில் ஹியூம் என்ற ஆளைத்தான் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். மற்ற ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வகையறாக்கள் எங்கள் நாடுகளிலியே நாங்கள் வழக்குகளை நடத்திக் கொள்கிறோம் என்று சாமர்த்தியமாக அழைத்துச் சென்று விட்டன. ஆனால், ஆசாராம் பாபுவின் மீது மந்திரம்-தந்திரம்-ஏவு-��ித்தைகள் செய்கிறார், சூன்யம்-பில்லி வைக்கிறார் என்றெல்லாம் எழுதுகிறார்கள். இந்திய ரேபிஸ்ட் ஓடி ஒளிகிறார், இந்திய ரேபிஸ்ட்டை ஏன் இன்றும் கைது செய்யப்படவில்லை என்றெல்லாம் தலைப்பீடு செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். இவயெல்லாம் இந்திய ஊடகங்களிலிருந்து தான் எடுத்தாளப்பட்டுள்ளன. கருணா மதன் என்று “கல்ப்-நியூஸில்” அவ்வாறு எழுதப்பட்டுள்ளது[10]. நியூ யார்க் டைம்ஸில் (New York Times) ஒரு பிளாக் வெளியிடப்படுகிறது. உடனே அதனை காப்பி எடுத்து மற்ற பிளாக்குகளில் போட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்கள்[11]. ஏற்கெனவே அப்பட்டமாக இந்திய சாதுக்களுக்கு எதிராக தூஷணம் செய்யும் பிளாக்குகள் அதிகமாகவே உள்ளன[12]. மறைந்த சாய்பாபாவிலிருந்து சங்கராச்சாரியார் வரை குறிப்பிட்டு தூஷித்து வருகின்றன[13]. அவற்றை இங்கு சேர்க்கவில்லை.\nசரத் யாதவ் போன்றோரின் திடீர் அக்கரையும், அரசியலும்: பீகார் கட்சிக்காரர்கள் ஏன் அடுத்த மாநிலப் பிரச்சினைகளில் தலையிடுகிறார்கள் என்று தெரியவில்லை. அத்தகைய விழிப்புணர்வு, அக்கரை முதலியவை இருந்தால், அத்தகைய சிறுமியர்-சிறுவர் பாலியல் பிரச்சினைகள், சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியவை இந்தியாவில் எங்கு ஏற்ப்பட்டிருந்தாலும், இதே மாதிரி ஆட்களை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், சரத் யாதவிற்கு இப்பொழுதுதான், இந்த நல்லெண்னங்களோ, புத்திசாலித்தனமோ வந்துள்ளது. பிஜேபி கூட்டு உடைந்த பிறகு, இவர் கொஞ்சம் அதிகமாகத்தான் அலட்டிக் கொள்கிறார். காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்ற நிலையில், இன்னொரு “லல்லு” மாதிரி நடந்து கொள்கிறார் போலும் போலீஸார் கூட வேகமாக செயல்படுவது போல உள்ளது. ஊடகங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். மற்ற செய்திகளை எல்லாம் மறக்க வைத்து விட்டார்கள். கரியப்பிய ஊழல் கோப்புகள் காணாதது கூட மறக்கடிக்க வைப்பார்கள் போலும் போலீஸார் கூட வேகமாக செயல்படுவது போல உள்ளது. ஊடகங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். மற்ற செய்திகளை எல்லாம் மறக்க வைத்து விட்டார்கள். கரியப்பிய ஊழல் கோப்புகள் காணாதது கூட மறக்கடிக்க வைப்பார்கள் போலும் டாலர் உயர்கிறது என்ற ஆபத்தையும் மறைத்து விட்டார்கள்.\nகுறிச்சொற்கள்:அச்ரம், அஷ்ரம், அஸ்ரம், ஆசாராம், ஆஷாராம், ஆஸாராம், சோனியா, ராகுல்\nஅச்ரம், அஷ்ரம், அஸ்ரம், ஆசாராம், ஆஷாராம், ��ஸாராம், சோனியா, ராகுல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=67be5b554", "date_download": "2019-11-17T16:58:26Z", "digest": "sha1:A7ABZNW4UATNZELKDQK2FKPO7DSAAZDT", "length": 7275, "nlines": 176, "source_domain": "worldtamiltube.com", "title": " Modi Speech on Ayodhi Verdict - நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் என்ன பேசினார்? | Babar Masjid", "raw_content": "\nModi Speech on Ayodhi Verdict - நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் என்ன பேசினார்\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும் அரசு முஸ்லிம்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.\nஇந்நிலையில் இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றினார் நரேந்திர மோதி.\nKashmir விவகாரம்: Imran khan இரானில் என்ன...\nAyodhya Verdict: அயோத்தி தீர்ப்பு யாருக்கும்...\nAyodhya Verdict today: அயோத்தியில் தற்போது என்ன...\nரஜினியும், கமலும் மக்களுக்கு என்ன...\nநாட்டு கொதிகம்பு மற்றும் நாட்டு...\nModi Speech on Ayodhi Verdict - நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் என்ன பேசினார்\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும் அரசு முஸ்லிம்களுக்கு மாற்று இட...\nModi Speech on Ayodhi Verdict - நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் என்ன பேசினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/27319-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T18:42:18Z", "digest": "sha1:B3ND5H5BN7HUVKVX7OFEZMFMKDXTZG65", "length": 17889, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "மனை வாங்கும்போது... | மனை வாங்கும்போது...", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nவருமானம், சேமிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவதா, தனி வீடாக வாங்குவதா என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். ஏற்கெனவே அடுக்குமாடிக் குடியிருப்பில் சொந்தமாக ஒரு பிளாட் வைத்திருப்பவர்களும் பூர்வீகச் சொத்தாக வீடு உள்ளவர்களும் தற்போது காலிமனையை வாங்குவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.\nபாரம்பரிய விவசாயத்துக்குப் பெருகிவரும் ஆதரவால் விவசாய நிலத்தை வாங்கி அங்குத் தகுந்த ஆட்களைக் கொண்டு விவசாயம் செய்வதற்கும்கூட சிலர் ஆர்வமாக இருக்கின்றனர். இன்னும் சிலபேர், முழுக்க முழுக்க எதிர்காலத்தில் வீடு கட்டும் எண்ணத்தோடும் பெரும்பாலானவர்கள் முதலீட்டை மட்டுமே கருத்தில் கொண்டும் மனை வாங்குவதற்கு விரும்புகின்றனர்.\nஇப்படி நிலம் வாங்கும்போது அந்தக் குறிப்பிட்ட நிலம் டிடிசிபி அப்ரூவலா சிஎம்டிஏ அப்ரூவலா என்பதில்தான் பலரின் கவனம் இருக்கும். நிலம் வாங்கும்போது குறைந்தபட்சம் 50, 60 ஆண்டுகளுக்கு வில்லங்கம் பார்த்து வாங்க வேண்டியது அவசியம். சில நிலத்தை வேறொருவருக்குக் குத்தகை கொடுத்திருப்பார்கள். அந்தக் குத்தகை காலத்துக்குள் அந்தக் குறிப்பிட்ட நிலம் விற்பனைக்கும் வரும்.\nஇதுபோன்ற சம்பவங்களில் ந���லம் வாங்குவோர், குறிப்பிட்ட நிலம் இருக்கும் இடத்துக்கே நேரில் சென்று அந்த நிலம் சம்பந்தப்பட்டவருக்கு உரியதுதானா என்பதை அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்து அறியலாம். மேலும் அந்த நிலத்தின் தன்மையையும் அறிந்து கொள்வதற்கு இது வழியை ஏற்படுத்தும்.\nதகுந்த சர்வேயரைக் கொண்டு நமக்கு விற்பனை செய்யப்படும் நிலத்தை அளந்துபார்க்கவேண்டும். நிலத்தின் நான்கு எல்லைகளுக்கு உரியவர்களின் நிலங்கள் முறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.\nபத்தடி தோண்டினால் இளநீர் மாதிரி தண்ணீர் நிச்சயம் என்ற வாக்குறுதியை நம்பி மனையை வாங்குவதைவிட, நிலம் இருக்கும் இடத்துக்கு நேரில் ஒரு விசிட் அடித்து அங்கு இருப்பவர்களிடமே நிலத்தடி நீர், கிணற்று நீர் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். நிலத்தின் மண்ணின் தன்மை, அது, பாறை பூமியா, வண்டல் பூமியா, களிமண் பூமியா என்பதை எல்லாம் தெரிந்துகொண்டு நிலத்தில் முதலீடு செய்வது அவசியம்.\nநிலத்தடி நீரோட்டத்தை மனை இருக்கும் இடத்திலோ, அதைச் சார்ந்தவர்களிடமோ தீர விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு நிலத்துக்கும் ஏற்றாற்போல் மண்ணின் தன்மைக்கேற்ப அஸ்திவாரம் போடும் தன்மையும் மாறும். எனவே நீங்கள் வாங்கப் போகும் மனையைப் பார்வையிட கட்டிடங்களை வடிவமைக்கும் பொறியாளர்களையோ அல்லது இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த மேஸ்திரிகளையோ உடன் அழைத்துச் சென்று மனையைப் பார்வையிடலாம்.\nஅஸ்திவாரம் அமைப்பதில் பொறியாளர்களைவிடக் கட்டிட நிர்மாணத்தில் நேரடியாகத் தங்களின் பங்களிப்பைச் செலுத்தும் மேஸ்திரிகளின் அறிவு மேம்பட்டிருக்கும்.\nநிலத்தின் தன்மைக்கேற்ப அஸ்திவாரத்தின் தன்மை மாறும் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள்தான். இன்றைய நிலைமையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அடுத்து வரும் ஆண்டுகளில் அந்த மனையைச் சுற்றி என்னென்ன மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nஉதாரணமாகத் தொழில் நகரங்கள் வருவதாக இருக்கிறது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல வரஇருக்கின்றன என்னும் சாத்தியங்கள், போக்குவரத்து மாற்றங்கள் இதைப் போன்ற பலவற்றையும் கருத்தில்கொண்டு அஸ்திவாரத்தின் அகலம், ஆழம் போன்றவற்றை முடிவு செய்யும் திறன் படைத்தவர்கள் மேஸ்திரிகள் மட்டுமே. மனையில் நமக்குப் பிடிபடா�� பல விஷயங்கள் அவர்களுக்குப் பிடிபடும். அவர்களின் அனுபவ அறிவு தகுந்த மனையைத் தேர்ந்தெடுப்பதற்கு உங்களுக்கு உதவும்.\nகாலி மனைஅரசு அனுமதிபுதிய மனை வாங்குதல்\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nமுகம் நூறு: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்\nஅறிவோம் தெளிவோம்: சைபர் பாதுகாப்பு சாத்தியமே\nஇசையின் மொழி: கிராமத்து மின்னலடிக்கும் ‘அடியாத்தே’\nஇனி எல்லாம் நலமே 32: கருப்பை கவனம் தேவை இக்கணம்\nகல்வி ஒளி பாய்ச்சும் அகல் விளக்கு\nநாடக உலா: ‘யுகபுருஷ் – மகாத்மாவின் மகாத்மா’\nபிப்.14-ல் மதுரையில் இருந்து ஜோதிர்லிங்க யாத்திரை ரயில்: ஐஆர்சிடிசி அறிவிப்பு\nரயில்களில் நவீன குப்பைத் தொட்டி நிறுவ திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90127", "date_download": "2019-11-17T17:49:52Z", "digest": "sha1:6OZXJSWZ43QAJUXMKW2U7O6TFW2TP75H", "length": 12216, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "சனிக்கிழமை கி.ராவுக்கு விருதளிப்பு விழா", "raw_content": "\n« அங் மோ கியோ நூலகத்தில்…\nகி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி »\nசனிக்கிழமை கி.ராவுக்கு விருதளிப்பு விழா\nமூன்றுமுறை கி.ரா. ஞானபீடத்திற்காகப் பரிசீலிக்கப்பட்டார் என நான் அறிவேன். ஒவ்வொருமுறையும் தமிழ்பிரதிநிதிகளால் அது தவிர்க்கப்பட்டது. அவர்கள் அதிகாரம் மிக்கவர்களுக்கு அதை அளிக்க விரும்பினார்கள். கி.ராஜநாராயணனும் அசோகமித்திரனும் மலையாளிகள் என்றால் இதற்குள் ஞானபீடம் அவர்களின் காலடியில் அமர்ந்திருக்கும்.\nகி.ரா தமிழிலக்கியத்தின�� தலைமகன்களில் ஒருவர். இலக்கியத்தின் சாராம்சமாக அமையும் தரிசனங்கள் பலவகை. மரபின்மீதான விமர்சன நோக்கு – புதுமைப்பித்தன் சுந்தர ராமசாமிபோல. சமூகவிடுதலை விழைவு – ஜெயகாந்தன் போல. நவீனத்துவ வாழ்க்கைப்பார்வை – அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதிபோல. கி.ரா தமிழுக்களித்தது முற்றிலும் புதிய ஒன்று. கிராமியவிவேகம். நாட்டார் மரபிலிருந்து பெறப்பட்ட ஒரு பண்பாட்டுக்கூறு அது. அதுவே தமிழுக்கு அவரது கொடை. இன்று தமிழில் அவ்வகையில் அவரது மிகச்சிறந்த வாரிசு என சு.வேணுகோபாலைச் சொல்வேன்\nகி.ராவின் கதைச்சூழலான கிராமங்கள் இன்றில்லை. உறவும் உழைப்புமாக திகழ்ந்த கிராமங்கள் வணிகமயமாகிவிட்டன. அவரது கதாபாத்திரங்களை இன்று பார்க்கமுடியாது, அவர்களுக்கெல்லாம் வயதாகிவிட்டது அல்லது மண்மறைந்துவிட்டனர். தூங்காநாயக்கரையோ தாத்தையநாயக்கரையோ இனி அவரது கதைவெளியில்தான் சந்திக்கமுடியும். ஆனால் அக்கதைகள் அளிக்கும் அந்த நாட்டுப்புற விவேகம் என்றுமழியாதது.\nஇன்றைய வாசகனுக்கு அவரது கதைவெளி யதார்த்தம் அல்ல, ஒருவகை புனைவுப்பரப்பு மட்டுமே. அறிவியல்புனைகதைகளுக்கோ வரலாற்று, புராணப்புனைகதைகளுக்கோ நிகரானது அது. அக்கதைகள் இன்று ஆசிரியரின் நிதானமான உலகியல்பார்வையும், எல்லா தரப்பையும் நோக்கும் சமநிலையும், ஆண்டு அறிந்து கடந்த புன்னகையும் அளிக்கும் அகத்தெளிவால் ஒளிகொண்டவையாகத் தெரிகின்றன\nகி.ரா இன்னமும்கூட கூர்ந்து வாசிக்கப்படாத நம் முன்னோடி. நம் அமைப்புகளால் புறக்கணிக்கப்பட்ட மேதை. ஆனால் நாம் அப்படித்தான், ‘சரிதான், தாத்தன் திண்ணையிலே இருக்கட்டுமே’ என்னும் அலட்சியநோக்கு நம்முடையது. கனடாவின் இயல் விருது அவருக்கு அளிக்கப்படுவது பெருமைக்குரிய தருணம். நாம் இயல் விருது அமைப்புக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்\n‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ - 4 - இளையராஜா\nசந்தன வீரப்பன், அன்புராஜ் - கடிதம்\nநெருப்பு தெய்வம், நீரே வாழ்வு\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உர���யாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-accountancy-unit-5-trial-balance-model-question-paper-2034.html", "date_download": "2019-11-17T17:34:24Z", "digest": "sha1:J6SBLJLQ2F4QRCG4YK4XAM3DUT24M3R5", "length": 27282, "nlines": 542, "source_domain": "www.qb365.in", "title": "11th கணக்குப்பதிவியல் Unit 5 இருப்பாய்வு மாதிரி வினாத்தாள் ( 11th Accountancy Unit 5 Trial Balance Model Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "11th கணக்குப்பதிவியல் - கணினிமையக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Computerised Accounting Model Question Paper )\n11th கணக்குப்பதிவியல் - முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Capital And Revenue Transactions Model Question Paper )\n11th கணக்குப்பதிவியல் - தேய்மானக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Depreciation Accounting Model Question Paper )\n11th கணக்குப்பதிவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Term II Model Question Paper )\n11th கணக்குப்பதிவியல் - வங்கிச் சரிகட்டும் பட்டியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Bank Reconciliation Statement Model Question Paper )\n11th கணக்குப்பதிவியல் - இருப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Trial Balance Model Question Paper )\n11th கணக்குப்பதிவியல் - கணினிமையக் கணக்கியல் - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Computerised Accounting Three Marks Questions )\n11th கணக்குப்பதிவியல் - தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் II - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Final Accounts Of Sole Proprietors II Three Marks Questions )\n11th கணக்குப்பதிவியல் தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் I - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Final Accounts Of Sole Proprietors I Three Marks Questions )\n11th கணக்குப்பதிவியல் - தேய்மானக் கணக்கியல் - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Depreciation Accounting Three Marks Questions )\nபேரேட்டுக் கணக்குகளை தயாரித்து முடித்தவுடன் அடுத்து தயாரிக்கப்படுவது\nகீழ்கண்டவற்றில் எது / எவை இருப்பாய்வு தயாரிப்பதன்நோக்கங்களாகும்\nஅனைத்து பேரேட்டுக் கணக்குகளின் சுருக்கத்தைத் தருவது.\nஇறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது\nகணக்குகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையைப் பரிசோதிப்பது\n(அ), (ஆ) மற்றும் (இ)\nபின்வரும் எந்த முறை அல்லது முறைகளில் இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது\nமொத்தத் தோகை முறை மற்றும் இருப்பு முறை\n(அ), (ஆ) மற்றும் (இ)\nஇருப்பாய்வில் பற்றுப்பத்தியின் மொத்தமும் வரவுப்பத்தியின் மொத்தமும் வேறுபட்டால் அதை எடுத்து எழுத வேண்டிய கணக்கு\nஅனாமத்துக் கணக்கின் பற்று இருப்பு, இருப்பு நிலைக் குறிப்பில் ______ பக்கத்தில் தோன்றும்.\nபிழைகளைத் திருத்தப் பதியும் குறிப்பேட்டுப் பதிவுகள் _____ எனபப்டும்.\nபேரேட்டிலுள்ள அனைத்துக் கணக்குகளின் பற்று இருப்புகள் மற்றும் வரவு இருப்புகளைக் காட்டும் அறிக்கை _____ எனப்படும்.\nவாராக்கடன் எனப் போக்கெழுதப்பட்ட கடனை திரு.மணியிடமிருந்து பெற்ற ரொக்கம், வரவு வைக்க வேண்டியது ______\nதிரும்பப் பெற்ற வாராக் கடன் கணக்கு\nஉரிமையாளர் தன்னுடைய குடும்பப் பயனுக்காக எடுத்துக் கொண்ட சரக்கை, வரவு வைக்க வேண்டியது.\nஇருப்பாய்வு தயாரிக்கும் முறைகள் யாவை\nகீழ்க்கண்ட கணக்குகளின் இருப்புகள் இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம் பெறுமா அல்லது வரவுப்பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டிடுக.\nகீழ்க்கண்ட இருப்பாய்வில் சில பிழைகள் உள்ளன. அவற்றைவற்றை சரிசெய்து மீண்டும் ஒரு இருப்பாய்வைத் தயாரிக்கவும்.\n31-03-2017 -ஆம் நாளைய இருப்பாய்வு\nஇருப்பாய்வு தயா���ிப்பதின் நோக்கங்கள் யாவை\nஅனா மத்துக் கணக்கு என்றால் என்ன\nபலராமன் என்பவரின் ஏடுகளிலிருந்து 31-12-2017 அன்று எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்க.\nமுதல் 2,20,000 பழுதுபார்ப்புச் செலவு 2,400\nஎடுப்புகள் 24,000 அலுவலக மின் கட்டணம் 2,600\nஅறைகலன் 63,500 அச்சு எழுதுபொருள் செலவு 2,700\nதொடக்கச் சரக்கிருப்பு 62,050 வங்கிக் கடன் 7,500\nபெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 9,500 கணிப்பொறி 25,000\nசெலுத்தற்குரிய மாற்றுசீட்டு 8,750 கடனாளிகள் 46,500\nகொள்முதல் 88,100 கை ரொக்கம் 15,000\nவிற்பனை 1,35,450 வங்கி ரொக்கம் 27,250\nதள்ளுபடி அளித்தது 7,100 பொதுச் செலவுகள் 7,100\nதள்ளுபடிப் பெற்றது 3,500 கடனீந்தோர் 7,600\nகார்த்திக் என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளிலிருந்து கொண்டு 31.3.2017 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வு தயாரிக்கவும்.\nமற்றும் வரிகள் 5,000 வாடகை 6,000\nஅளித்த தள்ளுபடி 350 பொதுச் செலவுகள் 3,100\nமுதல் 10,000 சட்டச் செலவுகள் 2,000\nகாப்பீட்டு முனைமம் 4,000 கொள்முதல் 40,000\nஎடுப்புகள் 5,000 விற்பனை 55,350\nஅசோக் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இரும்புகளிலிருந்து 31.12.2017 ஆம் நாளைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.\nகட்டடம் 20,000 போக்குவரத்து செலவுகள் 3,500\nசெலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 3,000 சம்பளம் 5,600\nகடனாளிகள் 20,000 முதல் 40,000\nவங்கி ரொக்கம் 16,800 அறைகலன் 10,000\nவாடகைப் பெற்றது 5,000 மோட்டார் வாகனம் 5,000\nநன்கொடை அளித்தது 2,500 புனையுரிமை 2,000\nபெற்ற கடன் 42,000 நற்பெயர் 3,000\nPrevious 11th கணக்குப்பதிவியல் - கணினிமையக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Ac\nNext 11th கணக்குப்பதிவியல் - தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் - II மாதிரி கொஸ்டின்\n11th Standard கணக்குப்பதிவியல் Videos\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th Standard கணக்குப்பதிவியல் Syllabus\n11th கணக்குப்பதிவியல் - கணினிமையக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Computerised Accounting ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - ... Click To View\n11th Standard கணக்குப்பதிவியல் - தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Capital And ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - தேய்மானக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Depreciation Accounting ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - பிழைத் திருத்தம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Accountancy - Rectification ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Term II ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - வங்கிச் சரிகட்டும் பட்டியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Bank Reconciliation ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - துணை ஏடுகள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - ... Click To View\n11th Standard கணக்குப்பதிவியல் - துணை ஏடுகள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - இருப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Trial Balance ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - கணினிமையக் கணக்கியல் - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Computerised ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் II - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - ... Click To View\n11th கணக்குப்பதிவியல் தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் I - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Final ... Click To View\n11th கணக்குப்பதிவியல் - தேய்மானக் கணக்கியல் - மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Depreciation ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2019/04/blog-post_275.html", "date_download": "2019-11-17T17:38:18Z", "digest": "sha1:54LNQG5V4NJCTJGONI7SL2VK5OOBCMM7", "length": 11628, "nlines": 93, "source_domain": "www.rmtamil.com", "title": "நோயாளிகளுக்கு கால்கள் ஏன் கருத்து போகின்றன? - RMTamil", "raw_content": "\nHome புண்கள் நோயாளிகளுக்கு கால்கள் ஏன் கருத்து போகின்றன\nநோயாளிகளுக்கு கால்கள் ஏன் கருத்து போகின்றன\nநோயாளிகள் உண்ணும் உணவுகளில் இருக்கும் கழிவுகள் மற்றும் இரசாயனங்கள் உடலால் முழுமையாக சுத்திகரித்து வெளியேற்ற முடியாமல் இரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி இனிப்பு நீர், இரத்த கொதிப்பு, இருதய கோளாறுகள், மூட்டு வலி, போன்ற நோய்களுக்காக தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்களின் மருந்துகளில் இருக்கும் கழிவுகளும், இரசாயனங்களும் அவர்களின் இரத்தத்தில் கலந்துவிடும்.\nஇரத்தத்தில் கலந்துவிட்ட இரசாயனங்களும், கழிவுகளும், பூமியின் புவிஈர்ப்பு விசை காரணமாக கால்களுக்கு இறங்கி, காலங்களிலேயே தேங்குகின்றன. இதனால்தான் அவர்களின் கால்களும், தசைகளும், சதைகளும், கருத்து போகின்றன.\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை, அளந்து பார்க்க சில எளிய வழிமுறைகள். ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் போன்ற எதுவுமே தேவ...\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்கும் நிகழ்வுக்கு திருமணம் என்று பெயரிட்டார்கள் நம் முன்னோர்கள். அது என்ன திருமணம் \nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன் கால்கள் அழுகுவது ஏன் இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உருவாவ...\nஎவையெல்லாம் நோய்கள் ஒரு மனிதனின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல், இடைஞ்சல்களை உருவாக்கும் அனைத்தையுமே நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்க...\nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nஎந்த துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடம் இருக்கிறது, ஆனால் வலிகள் உண்டானால் மட்டும் அவற்றை தாங்கிக்கொள்ளும் மனப்பக்க...\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமெய்வழிச்சாலை, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்களால் உருவாக்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=39897", "date_download": "2019-11-17T17:02:16Z", "digest": "sha1:MJDEUZOO4LM7VL3WJT2U4TDMA2FKECIF", "length": 13559, "nlines": 251, "source_domain": "www.vallamai.com", "title": "இரத்தினக் கம்பளம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள�� திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nஉளம் பூரித்து – ஆனந்தம் வழிய\nநம் வாழ்வில் நிறைந்திடுமே பசுமையே \nநல்வாழ்வு வாழ மண் – மழை காக்க\nஒரு முதுகலை பட்டதாரி.தற்சமயம் அமெரிக்காவில் வசிக்கும் இவருக்கு தமிழ் மொழியில் கதை,கவிதை,கட்டுரைகள் படிப்பதில், எழுதுவதில் ஆர்வம் அதிகம் உள்ளவர்.\nRelated tags : பி.தமிழ்முகில் நீலமேகம்\nஆசியாவிலே முதன்முதல் செந்நிறக் கோள் நோக்கி செல்லும் இந்திய விண்ணுளவி\nஇலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் -18\n ஆயர்பாடியில் நந்தகோபனின் திருமனை அலங்கரிக்கப்பட்டுள்ளது. வாயிலில் அழகான கோலங்கள் எங்கும் அழகான தோரணங்கள் பட்டாடைகள் அணிந்த இடைச்சியர். இவ\nறியாஸ் முஹமட் உழைக்கும் தம்பியை போற்றுகிறது 'மேதினம்'.. படிக்கிற வயதிலேயே உழைப்பா.. எப்படியோ போங்கடா தண்ணீரை சேமியுங்கடா என்கிறது 'தண்ணீர்' தினம்..\nசிரிக்கச் சிரிக்க கீதை – பகுதி 1\nஹாஹோ “ஸ்ரீ பகவான் உவாச”, ஹாஹோ தனது தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார். திண்ணையிலும் தெருவிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடவுள் துகள் (Godly Particle) போட்டால் (இன்னும் எத்தனை காலம் தான் எள்ளை\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 232\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_9869.html", "date_download": "2019-11-17T17:05:09Z", "digest": "sha1:H7OKQJONIOGP22JKFIKUUUE7WC4UQTSF", "length": 9204, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "சூர்யாவுக்கு சித்தப்பாவும் நான் தான், அண்ணனும் நான் தா��்: கமல் ருசிகரப் பேச்சு..!", "raw_content": "\nசூர்யாவுக்கு சித்தப்பாவும் நான் தான், அண்ணனும் நான் தான்: கமல் ருசிகரப் பேச்சு..\nஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘குக்கூ’. இப்படத்தின் மூலம் ராஜுமுருகன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர், இயக்குனர் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ‘அட்டகத்தி’ தினேஷ், மாளவிகா நாயர் ஆகியோர் பார்வையற்ற காதலர்களாக இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இவ்விழாவில் கமல் ஹாசன் கலந்துகொண்டு ஆடியோவை வெளியிட சூர்யா பெற்றுகொண்டார்.\nடிரைலரை எழுத்தாளர் வண்ணதாசன் வெளியிட லிங்குசாமி பெற்றுக்கொண்டார். விழாவில் சூர்யா பேசும்போது, ‘குக்கூ’ மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவுக்கு கண்டிப்பாக வரவேண்டும். இதுபோன்ற படங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான பதிவாக இருக்கும். நான் ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன் என்றால் அது, கமல் சார் போட்டுக் கொடுத்த பாதைதான். அவரை நான் ‘சித்தப்பா’ என்றும் அழைத்திருக்கிறேன். ‘அண்ணன்’ என்றும் அழைத்து இருக்கிறேன்.\n‘சித்தப்பா’ என்பதைவிட, ‘அண்ணன்’ என்றால் இன்னும் கொஞ்சம் நெருக்கம் கூடுவதால், ‘அண்ணன்’ என்றே எப்போதும் அழைக்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்பதை அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அவரை பின்பற்றித்தான் நான் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என இவ்வாறு பேசினார். தொடர்ந்து பேசிய கமல் ஹாசன், ’’எனக்கு வழக்கமான சினிமா மூட நம்பிக்கைகள் கிடையாது. இருந்தாலும், நரி முகத்தில் விழித்தால் நல்லது என்பார்கள். இன்று காலை நரி முகத்தில் விழித்து இருக்கிறேன். இந்தப் படத்தை தயாரித்த ‘பாக்ஸ்’ நிறுவனத்தைத்தான் சொல்கிறேன். ஹாலிவுட்டில், பாக்ஸ் ஸ்டார் இருபதாம் நூற்றாண்டை கடந்து இருபத்தியோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. நான் எப்போதும் அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டேன். உழைப்பை மட்டுமே நம்புபவன். சினிமா வர்த்தகம் சார்ந்தது. அதுவே நட்சத்திரங்களை உருவாக்குகிறது. அப்படி உருவானவர்கள்தான் எங்களைப் போன்றவர்கள்.\nதிறமைக்கு தலைவணங்க வேண்டும். நான் சொல்லாலும், சூர்யா செயலா���ும் அதை செய்து காட்டியிருக்கிறோம். எனக்கு இரட்டை வேடம் பிடிக்கும். சூர்யாவுக்கு சித்தப்பாவும் நான்தான். அண்ணனும் நான்தான். சிவகுமார் அருகில் இருக்கும்போது சூர்யாவுக்கு நான் சித்தப்பா. அவர் அருகில் இல்லாதபோது, அண்ணன். இப்படி சொல்வதால், ‘நீ எனக்கு மகனா’ என்று சிவகுமார் கோபித்துக் கொள்வார். சூர்யா சொன்னது போல், அவருடைய திறமையை நான் கண்காணித்து கொண்டிருக்கிறேன். சமீபத்தில், நான் மத்திய பிரதேசம் சென்றிருந்தபோது, ‘இப்போதெல்லாம் தமிழில் நல்ல நல்ல படங்கள் வருகிறதாமே’ என்று சிவகுமார் கோபித்துக் கொள்வார். சூர்யா சொன்னது போல், அவருடைய திறமையை நான் கண்காணித்து கொண்டிருக்கிறேன். சமீபத்தில், நான் மத்திய பிரதேசம் சென்றிருந்தபோது, ‘இப்போதெல்லாம் தமிழில் நல்ல நல்ல படங்கள் வருகிறதாமே’ என்று கேட்டார்கள். அதில், உங்களுக்கும் பங்கு உண்டு. தமிழ் திரையுலகம் இன்னும் செழுமையான பாதையை நோக்கி நடைபோட வேண்டும். ஹாலிவுட்டை தொடர்ந்து தென்னகத்தின் திறமை உலகை நோக்கி பயணப்படுவதாகவே நான் நினைக்கிறேன்..’\n’ என்றார். இயக்குனர் லிங்குசாமி பேசிய போது, இப்படத்தின் டிரைலர், பாடல் காட்சிகளைப் பார்த்து அழுதுவிட்டேன். இந்தப்படத்திற்கு என்ன தேவையென்றாலும் என்னால் முடிந்தவரை செய்கிறேன்’’ என உணர்ச்சி பொங்கப் பேசினார். விழாவில் நடிகர்கள் கமல், சூர்யா, விஜய் சேதுபதி, இயக்குனர்கள் பாண்டிராஜ், லிங்குசாமி, சேரன் அட்லி, பா.ரஞ்சித், கார்த்திக் சுபாராஜ், நவீன், தயாரிப்பாளர்கள் கேயார், சிவா, தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galaxy2007.com/?pages=17&pages=15", "date_download": "2019-11-17T17:53:52Z", "digest": "sha1:BCM356NSCHVLZHV47X7STVTMA33HY4FP", "length": 19936, "nlines": 206, "source_domain": "galaxy2007.com", "title": "welcome to Galaxy 2007", "raw_content": "\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - பகுதி ஒன்று\n35. அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்\nஅலசல் பாடம்பயிற்சிப் பாடங்கள்Practical Lessons35. அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்35. Horoscope of Srimathi Indira Gandhi இந்தியாவில், அதிகம் பேர்களால் கையாளப்பட்ட, பார்க்கப் பெற்ற, அலசப்பெற்ற ஜாதகத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். அன்னை இந்திரா காந்தி Read More »\nNotable Horoscopesபிரபலங்களின் ஜாதகங்கள்இது அலசல் பாடம். உங்கள் பயிற்சிக்காகஉதாரண ஜாதகம்Horoscope of Selvi Jayalalithaஜெயலலிதா அம்மையாரின் ஜாதகம்அம்மையாரின் ஜாதகத்திலுள்ள சிறப்பு அம்சங்கள்----------------------------------------------------24.6.1991 அன்று அவர் முதலமைச்சரானார்உதாரண ஜாதகம்Horoscope of Selvi Jayalalithaஜெயலலிதா அம்மையாரின் ஜாதகம்அம்மையாரின் ஜாதகத்திலுள்ள சிறப்பு அம்சங்கள்----------------------------------------------------24.6.1991 அன்று அவர் முதலமைச்சரானார் நேற்று என் பதிவில் வந்து ஒரு அன்பர் கேட்டிருந்தார், Read More »\nCoffee Time Postsகாஃபி நேரப் பதிவுகள்எது எது எதற்கு\nSelf improvement articlesசுயமுன்னேற்றக் கட்டுரைகள்32. Astrology and your mind32. உங்கள் மனப்பாங்கும் ஜோதிடமும்ஜோதிடம் என்ன செய்யும்இறைவன் கருணை வடிவானவர். உலகில் உள்ள Read More »\nஎண்.31. கோள்சாரத்தில் கிரகங்கள் நன்மை செய்யும் இடங்கள்\nChat items (நொறுக்குத்தீனிப் பதிவுகள்)L.31.Benefic places for transit planetsஎண்.31. கோள்சாரத்தில் கிரகங்கள் நன்மை செய்யும் இடங்கள்சிலபேர் இருப்பதைவிட இல்லாமல் இருப்பது நல்லது. ஆனால் கிரகங்களை நாம் அதுபோல ஒதுக்கிப் பார்க்க முடியாது. ஆகவே Read More »\nL.30.Short StoryL.30.சிறுகதைஏச்சுக்களை எப்படி எதிர்கொள்வது சுவாமி விவேகானந்தா அவர்கள் துறவறம் மேற்கொண்டு மக்களிடையே பிரபலமான சமயத்தில் - அதாவது இளைஞராக இருந்த காலத்தில் ஒருமுறை புகைவண்டி ஒன்றில் தனியாகப் பயணித்துக் கொண்டிருந்தார்.அவருடன் Read More »\n29. அறிவிப்பு///////28.வேண்டுகோள் வணக்கம் வாத்தியார் ஐயா, இப்படியே போய்க்கொண்டிருந்தால் போர் அடித்து விடும். பழைய வகுப்பு போல அப்பப்ப பாப்கார்ன், கதை, டம்மி பீஸ் என்று எடுத்து விட்டால்தான் களை கட்டும். கருணை காட்டும். Read More »\n7.12.201328.வேண்டுகோள்28.Requestசொந்த ஜாதகத்தை வைத்து கேட்கப்பெறும் கேள்விகள் அதிகமாகிவிட்டன.ஒரு ஜாதகத்திற்கு 12 வீடுகள். ஒரு வீட்டிற்கு 3 வேலைகள் = மொத்தம் 36 வேலைகள்ஒரு வேலைக்கு 5 கேள்விகள் என்றால் கூட ஒரு ஜாதகத்தை வைத்து Read More »\n27. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n7.12.2013 27. Your doubts and my answers27. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்------------------------------------------------------------------1646No.7 ஆர்யபட்டா நண்பர் ஸ்ரீனிவாச ராஜுலு கூறியதை ஆமோதிக்கிறேன். எவ்வளவு சிறந்த மேதைகள் வாழ்ந்திருக்கிறார்கள் நம் தாய் திருநாட்டில். அவர்கள் Read More »\n26. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n26. Your doubts and my answers26. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்இந்த வாரம் பதிவில் ஏற்றிய மூன்று பாடங்களில் (ப���ிவுகளில்) நீங்கள் பின்னூட்டம் மூலம் எழுப்பிய கேள்விகளும், அதற்கு வாத்தியாரின் பதில்களும் கீழே Read More »\n22. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\nபாடம் எண்.21 : தலைப்பு - பத்தாம் வீடு\n19.கணிதமேதை சீனிவாச ராமானுஜரின் ஜாதகம்\n17. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n16. கிரகங்களின் வக்கிர நிலைமை\n15. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n13. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n11. வீடுகளும் அவற்றின் செயல்பாடுகளும்\n10.உங்களின் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்\nNo.8 ஜோதிடம் என்ன செய்யும்\nNo.6 அன்னைத் தமிழில் எழுதுங்கள்\nNo.5 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி மூன்று\nNo.4 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி இரண்டு\nNo.3 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி ஒன்று\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n51. வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n47.ஒவ்வொரு லக்கினத்திற்கும் நன்மை மற்றும் தீமை செய்யக்கூடிய கிரகங்களின் விபரம்.\n46. வர்க்கக் கட்டங்கள்.ஜாதகத்தின் உட்பிரிவிற்கான கட்டங்கள்\n44.உங்களின் மின்னஞ்சல்களும், எனது பதில்களும்\n43. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\n42. களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன்.\n41. வீடுகளுக்கென்று உள்ள பணிகள்/வேலைகள்.\n39.உதாரண ஜாதகம்.திருமணமாகாத பெண்மணியின் ஜாதகம்\n38. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n37. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n36. மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகம்.\n35. அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்\nஎண்.31. கோள்சாரத்தில் கிரகங்கள் நன்மை செய்யும் இடங்கள்\n27. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n26. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n25. பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்\n24. சந்திரனும் ராகுவும் சேர்ந்திருப்பதால் ஏற்படும் பாதகங்கள்\nL.81 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - 2 ரிஷப லக்கினத்திற்கு\n80. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.79 லதா மங்கேஷ்கரின் ஜாதகம்\n78. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.76 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - முதலில் மேஷலக்கினத்திற்கு\nதசா/புத்திப் பலன்களை அறிய ஒரு குறுக்கு வழி\nL.72 எட்டாம் வீடு - பகுதி 3\n70. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.69 ஞானம் பிறந்த கதை\nL.67 எட்டாம் வீடு - பகுதி 2\nPost.66 குட்டிக்கதை: திருடன் நடத்திய தேர்வு\n65. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும். அடுத்த பகுதி\n63. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL. 60 அடிப்படை விதிகள்\nL. 59 நகைச்சுவை: சரக்கு வாங்கிய சாமியார்\nL.58 கடனால் ஏற்படும் துன்பங்கள்\nL.57 குட்டிக்கதை - டாக்சி டிரைவரும் சாமியாரும்\nL.56 எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - பகுதி ஒன்று\n52. வரவிருக்கும் பாடங்களைப் பற்றிய அறிவிப்பு - முன்னோட்டம்\n48. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.98 எட்டாம் வீட்டிற்கான முக்கிய விதிகள் (Rules)\nL.97 சிம்ம லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்\n96. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\n95. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.94 எட்டாம் வீடு பகுதி 5\nL.89. நடிகர் பாக்யராஜின் ஜாதகம்\nL.85 எட்டாம் வீடு பகுதி 4\nL.111 உங்களின் சிறந்த சேமிப்பு\nL.109 அஷ்டகவர்க்கம் பகுதி 3\n108. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.107 எட்டாம் வீடு பகுதி 7\n104. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.103 பரல்களைக் கணக்கிடுவது எப்படி\n102. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.101 பரல்களைக் கணக்கிடுவது எப்படி\nL.99 எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம். பகுதி 6\nஎழுத்து என் தொழில் அல்ல ஆனாலும் பத்திரிக்கைக்காரர்களும், வாசகர்களும் கொடுத்த உற்சாகத்தால் இதுவரை 80 சிறுகதைகளையும், இரண்டு கவிதை ஆய்வுக் கட்டுரைத் தொடர்களையும் எழுதியுள்ளேன்.\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம்\nநாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த\nகோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு\nதாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்\nதோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geetham.net/forums/archive/index.php/t-11031.html?s=5870dc41788aaa6744fb3f1d611dcb44", "date_download": "2019-11-17T17:11:16Z", "digest": "sha1:4LKLB7NVGT45MXPYBCRCTRGC6XNVNT3D", "length": 9610, "nlines": 154, "source_domain": "www.geetham.net", "title": "Moderators Day............ [Archive] - Geetham Entertainment", "raw_content": "\nஇன்று முதல் கீதம் இணையதளத்தி ல்\nபெண்கள் மற்றும் பொதுக் கருத்துப் பக்கங்களின ் மட்டுறுத்த ுனராய்\nஅவர்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோ ம்\n:sm05: கீதம் குடும்பத்த ினர் :sm05:\nஇன்று முதல் கீதம் இணையதளத்தி ல்\nகாதல், அன்பு, மனித நேயம், உறவுகள் மற்றும் பொதுக் கருத்துப் பக்கங்களின ் மட்டுறுத்த ுனராய்\nஅவர்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோ ம்\n:sm05: கீதம் குடும்பத்த ினர் :sm05:\nஇன்று முதல் கீதம் இணையதளத்தி ல்\nகீதம் குடும்பத்த ில் சந்தோஷம் கொண்டாடவும ்,\nவாழ்த்துக் களையும் செய்திகளைய ும் பகிர்ந்து கொள்ளவும் உள்ள\nவாழ்க்கைப் பக்கத்துக் கும் மற்றும் பொதுக் கருத்துப் பக்கங்களின ் மட்டுறுத்த ுனராய்\nஅவர்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோ ம்\n:sm05: கீதம் குடும்பத்த ினர் :sm05:\nஇன்று முதல் கீதம் இணையதளத்தி ல்\nஆண்கள் மற்றும் பொதுக் கருத்துப் பக்கங்களின ் மட்டுறுத்த ுனராய்\nஅவர்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோ ம்\n:sm05: கீதம் குடும்பத்த ினர் :sm05:\nதன் வினை தன்னைச் சுடும் அப்படின்னு இதைத் தான் சொன்னாங்கள ா.. :think:\nபரணி எல்லோருக்க ும் போட்டா, ராசு பரணிக்கே போட்டுட்டா ர்...:P :P\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/72359-amazon-sells-rs-750-crore-worth-of-premium-smartphones.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T17:21:11Z", "digest": "sha1:72VA6FXPV4FK57F4EUY3ZAA32JSSR4SR", "length": 10965, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "36 மணி நேரத்தில் ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட் போன் விற்பனை - அமேசான் | Amazon Sells Rs 750 Crore Worth of Premium Smartphones", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\n36 மணி நேரத்தில் ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட் போன் விற்பனை - அமேசான்\nபண்டிகைக் கால சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ள அமேசான் நிறுவனம் 36 மணி நேரத்தில் 750 கோடி ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளது. அமேசானின் போட்டி நிறுவனமான ஃப்ளிப்கார்ட் கடந்த ஆண்டைவிட முதல்நாள் விற்பனை 2 மடங்காக இருந்ததாக தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான், Great Indian Festival என்ற பெயரில் சனிக்கிழமை முதல் இந்தியாவில் 6 நாள்கள் ��ண்டிகைக்கால விற்பனையை தொடங்கியுள்ளது. தொடங்கிய 36 மணி நேரத்தில், அமேசான் நிறுவனம் 750 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை வழக்கமான விற்பனை காலத்தைவிட 10 மடங்கு அதிகரித்துள்ளது. இதுமிகப்பெரிய முதல்நாள் பண்டிகை விற்பனை என அமேசான் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அமித் அகர்வால் கூறியுள்ளார். மேலும், புதிய வாடிக்கையாளர்கள் அனைவரும் சிறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் ஸ்மார்ட் போன்களையே அதிக அளவில் வாங்கியதாகவும் அகர்வால் தெரிவித்தார். அமேசான் நிறுவனம் புதிதாக தொடங்கியுள்ள இந்தி இணையதளம் மூலம் அதிக வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கியதாகவும் அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.\nBig Billion Sale என்ற பெயரில் பண்டிகைக் கால விற்பனையை தொடங்கியுள்ள அமேசானின் போட்டி நிறுவனமான ஃபிளிப்கார்ட், முதல்நாளில் கடந்த ஆண்டைவிட 2 மடங்கு விற்பனை செய்துள்ளது. ஆடை, அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் அதிக அளவில் வாங்கியதாக, ஃபிளிப்கார்ட் முதன்மை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.\nஒட்டுமொத்த பண்டிகை சீசனிலும் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு தங்கள் தளங்கள் மூலம் விற்பனை நடைபெறும் என ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் கணித்துள்ளன.\nஇதனிடையே அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் பண்டிகைக்கால விற்பனை மூலம் அரசின் ஜி.எஸ்.டி. வருமானம் பாதிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது\nதஹில்ரமாணி மீது முறைகேடு புகார்: சி.பி.ஐ. விசாரணை\nராஞ்சியில் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் தோனி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸ் முதலிடம்\n‘டிஸ்னி பிளஸ்’ - வீடியோ ஸ்டீரிம் சேவையை தொடங்கிய வால்ட் டிஸ்னி\nபயன்படுத்தப்பட்ட போன்களை வாங்கி விற்பனை - கோவை இளைஞர்களின் புதிய முயற்சி\n - அமேசான் டெலிவரியால் அதிர்ந்துபோன பாஜக எம்.பி\nபணக்காரர்கள் பட்டியலில் ஒருநாள் மட்டும் முதலிடம் பிடித்த பில்கேட்ஸ்\nஅமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் இடத்தில் யார் \n\"அமேசான், ஃப்ளிப்கார்ட் மீதான புகாரை விசாரிக்கிறோம்\"- பியூஷ் கோயல்\nஅமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது புகார்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதஹில்ரமாணி மீது முறைகேடு புகார்: சி.பி.ஐ. விசாரணை\nராஞ்சியில் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் தோனி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4734:2018-10-15-02-47-22&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2019-11-17T17:11:26Z", "digest": "sha1:YX6HSRTAN6MKNEE4ZKUZMM7BJXKYT5QA", "length": 80079, "nlines": 252, "source_domain": "geotamil.com", "title": "சிறுகதை: நிழல் துரத்தும் நிழல்கள்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nசிறுகதை: நிழல் துரத்தும் நிழல்கள்\nSunday, 14 October 2018 21:46\t- - அண்டனூர் சுரா, புதுக்கோட்டை , தமிழ்நாடு - -\tசிறுகதை\nபயணிகளின் கைகளில் பதினொறாம் விரலாக ஆண்ட்ராய்டு முளைத்திருந்தது. அவர்கள் முகநூல், வாட்ச்அப் இரண்டில் ஒன்றில் மூழ்கி தன்னைத் தானே கரைத்துகொள்வதாக இருந்தார்கள். பலரின் முகநூல் , வாட்ச்அப் புரோபைல் படமாக ஆஷிபா என்கிற காஷ்மீர் சிறுமியிருந்தாள்.\nபலரின் கட்டை விரல்கள் ஆண்ட்ராய்டு திரையை கீழிருந்து மேல் நோக்கித் தள்ளுவதாக இருந்தது. ஒரு ஆணின் கட்டளைக்கு பயந்தோடும் பெண்ணைப்போல திரை கீழிருந்து மேல் நோக்கி ஓடியிருந்தது. ஓடிய அத்தனை வேகத்திலும் ஆஷிபாவின் முகம் மட்டும் தனித்து தெரிந்தது. கத்தரிப்பூ ஆடையில் ஆங்காங்கே மஞ்சள் நிறம் தெறிக்க ஆஷிபா தரையில் குப்புறக் கிடந்தாள். அது வெறும் புகைப்படம்தான் என்றாலும் அப்படம் பலரையும் இரங்க வைக்கவும், கோபமூட்டவும் செய்திருந்தது.\nஆஷிபா சிரித்த முகமாக இர���ந்தாள். பால்வடியும் முகம். கன்னங்கள் இரண்டும் தங்கக்கின்னங்களாக இருந்தன. உதடு நிறையும் சிரிப்பு. ரோஜா இதழ் சருமம். ஒன்றிரண்டு பேர் ஆஷிபாவை திரையில் நிறுத்தி பார்த்தவண்ணமிருந்தனர். சிலர் ‘ இச்...’ கொட்டிக்கொண்டார்கள்.\nஒருவரின் கையில் தினசரி இருந்தது. அதை நீள்வாக்கில் மடித்து ஆஷிபா முகம் தெரியும்படியாக வைத்துக்கொண்டு அவள் குறித்தச் செய்தியை வாசித்துக்கொண்டிருந்தார். ஒரு பெரியவர் தினசரியை எட்டிப்பார்த்துவிட்டு சொன்னார் ‘ ஏன்தான் இவள் குதிரையை தனி ஒருவளாக நின்று மேய்த்தாளோ...’. அவருக்கானப் பதில் பின் இருக்கையிலிருந்து வந்தது. அப்பதிலைச் சொன்னவர் ஒரு பெண்ணாக இருந்தார் ‘ ஏன் மேய்த்தாலாம்..., அப்பன் பாக்கெட்டை நிரப்பத்தான்...’\nமுன்னவர் பின்னவரைத் திரும்பிப்பார்த்தார். ‘ என்ன இருந்தாலும் அவள் பெண். குழந்தை வேறு இல்லையா.... காலம் கெட்டுக்கிடக்குது. ஒரு பெண், அதுவும் சிறுமி ஒத்தையாளாக குதிரை மேய்க்கப் போயிருக்க வேண்டியதில்லை என்கிறேன்...’\n‘அதுக்காகப் போகிற இடமெல்லாம் பொம்பளைப்பிள்ள யாரையேனும் துணைக்கு அழைச்சிக்கிட்டேவா போகமுடியும்...’\n‘ இப்ப இவ செத்து குழிக்கு போயிருக்காள், அவளுக்குத் துணையா யாரை அனுப்பி வைக்கிறதாம்.. ம்.....’ அவள் கேட்டக் கேள்விக்கு பெரியவரிடம் பதில் இருந்திருக்கவில்லை. கைகளைப் பிசைந்தபடி நின்றுகொண்டிருந்தார். பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை. இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் சாவகாசமாக உட்கார்ந்து அடுத்தவர்களின் மேல் தூங்கிவிழுவதும், அலைபேசியில் மூழ்குவதுமாக இருந்தார்கள். பேருந்தில் ஒரு பழையப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. நடத்துநர் பின் படியில் நின்றுகொண்டு ஒரு காலை பேருந்திற்குள்ளும் மற்றொரு காலை படியிலும் வைத்துகொண்டு பேருந்தில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த பாடலுக்கு விரல்களால் பேருந்தின் மேற்கூரையில் தட்டியபடி நின்றுகொண்டிருந்தார். நடத்துநர் காக்கி சீருடை அணிந்திருந்தார். காதில் சொருகியிருந்த ஒரு பேனா. தோளில் நீண்டுத் தொங்கிக்கிடந்தது ஒரு சில்லறைப் பை. பேருந்து ஒரு குலுங்கு குலுங்கி, திசை கிழிய சென்றுகொண்டிருந்தது. தனியார் பேருந்து அது. பேருந்துக்குள் வெளிச்சம் பகல் போல் பாய் விரித்திருந்தது.\nசுப்ரியா, ஒரே இடத்தில் நின்றபடி , சில்வர் கம்பியை இறுகப்பிடித்துக்கொண்டு சன்னல் வழியே பேருந்துக்கும் பின்னால் ஓடும் மரம்,செடி, கொடிகளைப் பார்ப்பதும், பயணிகளின் அலைபேசியைக் கவனிப்பதுமாக நின்றாள். அடுத்த பேருந்து நிறுத்தத்தில் அவள் உட்காருவதற்கு ஓர் இடம் கிடைத்திருந்தது. பின் இருக்கையிலிருந்து நான்காவது இருக்கையாக அவ்விருக்கை இருந்தது. அவள் தன் மடியில் பையை வைத்துகொண்டு இருக்கையின் நுனியில் உட்கார்ந்திருந்தாள். பை நெஞ்சோடு அணைந்திருந்தது. அவள் சன்னல் வழியே தான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதா, இறங்கிய வேண்டிய இடத்தில் நடத்துநர் விசில் கொடுப்பாரா.., எனப் பார்ப்பதுமாக இருந்தாள்.\nஅவளுக்கும் அருகில் ஒரு தாய், மடி குழந்தையுடன் உட்கார்ந்திருந்தாள். அவள் குழந்தையுடன் பாதித்தூக்கத்தில் இருந்தாள் . சுப்ரியா மெல்ல எழுந்தாள். முன்பகுதியை எட்டிப்பார்த்தாள். அவளுக்குத் தெரிந்த, உறவினர் யாரேனும் பேருந்திற்குள் இருக்கிறார்களா எனத்தேடினாள். அவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.\nநடத்துநர் சத்தமிட்டார் ‘ பாப்பா, உட்காரு. இன்னும் ரெண்டு ஸ்டாப் இருக்கு...’\nஎழுந்து நின்றிருந்தவள் சட்டென உட்கார்ந்தாள். நடத்துநரைப் பார்த்தாள். நடத்துநருக்கு அவளது மாமா வயதிருக்கும். அவர், வாய் விசிலோடு அவளைப் பார்த்து சிரிப்பதும், மாட்டு வண்டிக்கு விசில் கொடுத்து பேருந்தை வழி நடத்துவதுமாக இருந்தார். பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது. பேருந்தில் நின்றிருந்த இரண்டு பேர் பேருந்திலிருந்து இறங்க, ஒருவர் ஏறியிருந்தார். நடத்துநர் விசில் கொடுத்ததும், பேருந்து ஒரு குலுங்கிக் குலுங்கி அவ்விடத்திலிருந்து கிளம்பியது.\nநடத்துநர் பின் படியிலிருந்து முன் படிக்கு வந்தார். ஒரு பாடல் முடிந்து மறுபாடல் வந்தது. அவளுக்குப் பிடித்தமானப் பாடலாக அது இருந்தது. ‘பழைய சோறு பச்சை மிளகாய்...’.எப்பொழுது தொலைக்காட்சியில் அப்பாடல் ஒளிபரப்பானாலும் தன் இரு கைகளையும் இடுப்பிற்குக் கொடுத்து கண் கொத்திப் பாம்பெனப் பார்க்கக்கூடியவள் அவள். நயன்தாராவின் கண்கள் கிறங்குவதைப்போல கிறங்குவாள். தலையைச் சிலுப்பி ஆடுவாள். அன்றைய தினம் அப்பாடலை ரசிக்கும் படியான சூழல் அவளுக்கு வாய்த்திருக்கவில்லை.\nஅவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்திருந்தது. நடத்துநர் ‘ ஆம், நிற்கட்டும் ’ என்றதும் பேருந்து சக்கரங்களைத் தேய்த்துகொண்டு நின்றது. நடத்துநர், பின் பக்கமாகத் திரும்பி ‘ பாப்பா, நீ இறங்க வேண்டிய எடம்....’ என்றதும் அவள் பையை எடுத்துக்கொண்டு பின் படிக்கு ஓடி தாவிக்குதித்து இறங்குவதற்கு முன்பாக வெட்டவெளியைப் பார்த்தாள்.\nபேருந்து நிழற்குடைக்கு வெளியே யாரோ ஒருவர் நிற்பது தெரிந்தது. அவளது அப்பாவாகத்தான் இருக்க வேணும்... படியிலிருந்து வேகமாகக் குதித்தவள், அவ்வுருவத்திற்கு அருகில் சென்று பார்த்தாள். ஏமாற்றம் அவளது முகத்தில் ‘சப்...’ பென அறைந்தது.\n‘ அ...ப்...’ பிற்பகுதியைத் தொண்டைக்குள் மெல்ல விழுங்கிக்கொண்டாள்.\nஅப்பா எப்பொழுது அவளை அழைக்க வந்தாலும் அவர் பேருந்தின் படி வரைக்கும் வரவே செய்வார். கீழே நின்றபடி அவரது கை அவளை நோக்கி நீளும். ஒரு கை அவளைத் தாங்கவும் மற்றொரு கை அவளது பையைத் தாங்கவும் செய்யும். ஆனால் இன்று...\nபேருந்தின் வெளிச்சம் சன்னல் வழியே பாய் விரித்திருந்தது. அவ்வெளிச்சத்தில் நின்றபடி அப்பாவைத் தேடினாள். அப்பா இல்லாத பேருந்து நிறுத்தத்தை நினைக்கையில் அவளது கண்கள் இருண்டு வந்தன. கண்களைத் தேய்த்துக்கொண்டு விழித்துப்பார்க்கையில் அவளை ஏற்றி வந்திருந்த பேருந்து மொத்த வெளிச்சத்தையும் துடைத்து அள்ளிக்கொண்டு அவ்விடத்தைவிட்டுச் சென்றிருந்தது.\nஅவளது கண்கள் தூரத்தில் புள்ளியாகத் தெரிந்த பேருந்தையும், அப்பா வந்திருக்க வேண்டித் திசையையும் பார்ப்பதாக இருந்தாள். இரு திசைகளும் ஏமாற்றத்தின் வெறுமையையே முகத்தில் பூசியிருந்தது. அவள் தன் பையை மார்போடு அணைத்துகொண்டு பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் ஒடுங்கினாள். அவளுக்குள் துடித்த இதயம் காதிற்குள் எதிரொலித்தது.\nஅப்பா, ஏன் இன்றைக்கு வரவில்லை, ஏழு மணி பேருந்துக்கு வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தாரே, எப்பொழுதும் பேருந்து வருவதற்கு முன்பே, சைக்கிளுடன் நிற்கும் அப்பா, இன்றைக்கு ஏன்... அவளுக்கு அழுகையினூடே நடுக்கம் வந்திருந்தது.\nஇதுநாள் வரைக்கும் அப்பா அவளை அழைக்க வராமல் இருந்ததில்லை. இன்றைக்கும் எப்படியேனும் வரவே செய்வார். அப்பா வர வேண்டிய திசையைப் பார்த்து நின்றுகொண்டிருந்தாள். அவளுக்கு வியர்த்துக்கொட்டியது. கால்கள் தடதடத்தன.\nதூரத்தில் ஒரு சைக்கிள் வருவதைப்போலிருந்தது. ஆம், சைக்கிள்தான் அப்பாவாக இருக்கு��ோ. இருக்கலாம்...அவளது கண்கள் சைக்கிளின் மீது குவிந்தன. சைக்கிள் தார்சாலையில் ஏறி பேருந்து சென்ற திசையில் திரும்பியது. அவளுக்கு ‘இச்’ என இருந்தது.\nவேறு யாரேனும் தெரிந்தவர்கள் வருவார்களா.... ஒரு மோட்டார் சைக்கிள் அவளைக் கடந்து சென்றது. அவ்வெளிச்சத்தில் எதிர்புறம் நின்றுகொண்டிருந்த நபரைப்பார்த்தாள். அவர் நீண்ட தாடியுடன், வாயில் நெருப்பிலாத பீடியை வைத்துகொண்டு நின்றுகொண்டிருந்தார். அவரது முகத்தை ஆழ்ந்து பார்க்க முடிந்திருக்கவில்லை.\n இதற்கு முன் எங்கேனும் பார்த்திராத நபராக அவர் இருந்தார். அவ்வுருவம் அவளைப் பயமூட்டுவதாக இருந்தது.\n‘ அப்பா, சுப்ரியா பேசுறேன்கப்பா...’\n அங்கேயே இரு. நாளைக்கு வந்து உன்ன நான் அழைச்சிக்கிட்டு வாறேன்...’\n‘ அப்பா, ஊருக்குள் வருகிற பஸ்ல, சித்தி என்னை ஏற்றி விடுறாங்களாம். நீங்க ஏழு மணிக்கு பஸ் ஸ்டாப்புக்கு வந்திருக்கப்பா...’\n‘ அப்பா, நான் என்ன இன்னும் சின்னப்பிள்ளையா, சிக்ஸ்த் முடிச்சி செவன்த் போகப்பேறன்க்கப்பா. ஸ்கூலுக்கு நான் தனியாதானே போயிட்டு வாறேன்....’\n‘ சரி, பத்திரமா பஸ் ஏற்றிவிடச்சொல்லி வந்திரு. நான் ஸ்டாப்புல நிற்கேன்...’\nஅதை நினைக்கையில், வருகை தந்திராத அப்பா மீது கோபமும் விரக்தியும் வந்தது.\nஎவ்வளவு நேரம்தான், ஒரே இடத்தில் நின்றுகொண்டிருப்பதாம்... நடந்தே வீட்டுக்குச் சென்றுவிடலாமா என யோசித்தாள் அவள். அவளது கால்கள் முன்னே இழுக்க, அவளது உடல் பின்னே இழுத்தது. மெல்லத் திரும்பி எதிரில் நின்றுகொண்டிருந்த உருவத்தைப் பார்த்தாள். அவ்வுருவம் அந்த இரவில் அவளைப் பார்ப்பதைப் போலிருந்தது.\nஅவன் என்னை நோக்கி வந்துவிடுவானோ... வந்தால்..., நான் ஓடுவதா, அழுவதா... வந்தால்..., நான் ஓடுவதா, அழுவதா...\nதனியாக நின்றுகொண்டிருந்த அவளை நோக்கி ஒரு நாய்க்குட்டி வந்தது. மெல்ல குரைத்துகொண்டு அவளை உரசி, அவளது காலை ஒரு முறை நுகர்ந்து பார்த்துவிட்டு சாலையில் தனியே ஓடிக்கொண்டிருந்தது. அந்நாய்க்குட்டியைப் பார்க்க அவளுக்கு ஏக்கமாக இருந்தது. இந்தக் குட்டிக்குத்தான் என்னவொரு தைரியம்...\nஅந்நாய் குட்டி ஓடி மறைந்த சற்று நேரத்தில் ஒரு சிறுவன் சாலையில் குறுக்கிட்டான். அவன் மேல் சட்டையில்லாமல், வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டு பேருந்து வந்த திசையில் நடையும் ஓட்டமுமாக ஓடிக்கொண்டிருந்தான்.\nஅச்சிறுவனை நினைக்க அவளுக்கு வியப்பாக இருந்தது. என்னை விடவும் இளையவன். சிறுவன். அவன் தனியாக, இரவு என்று கூட பாராமல் அவனால் நடக்க முடிந்திருக்கிறதே, அவனை நினைக்க அவளுக்குள் உத்வேகம் வந்தது. பையை நெஞ்சோடு அணைத்துகொண்டு கால்களை இரண்டடி நீட்டி வைத்தாள். அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவளுக்குள் யாரோ நடப்பதைப்போலிருந்தது. அவளுக்குள் துடித்த இதயத் துடிப்புதான் அப்படியாக எதிரொலித்தது. ஆனாலும் அவள் நடக்கவே செய்தாள்.\nபேருந்து நிறுத்தத்திலிருந்து அரை மைல் தூரம் நடந்திருந்தாள். இன்னும் அவள் இரண்டு மைல் தூரம் நடந்தாக வேண்டும். அவள் நடப்பது தார்சாலைதான் என்றாலும் சாலை கொப்புளமும், புண்ணுமாக இருந்தது. சாலையின் இரு புறமும் முந்திரிக்காடு. அதைத்தாண்டினால் தைல மரக்காடு. அதைத்தாண்டினால் மானாவாரியான வேளாண்மைப்பூமி. அதிலிருந்து ஒத்தையடி பாதை வழியே மேலத்தெரு சென்று, வடக்குபக்கமாகத் திரும்பி, வாரிக்குள் இறங்கி ஏறினால் கீழத்தெரு. அங்கேதான் அவளது வீடு இருக்கிறது.\nஅவள் போகவேண்டிய தூரமும், திருப்பங்களும் கண்முன்னே வந்து நின்றது. மரங்களின் அசைவுகளும், சருகுகளின் சலசலப்பும் கேட்டபடி இருந்தன. அவள் எதையும் காதினில் வாங்கிக்கொள்ளவில்லை. எப்பக்கமும் திரும்பிப்பார்க்கவில்லை.குனிந்தத் தலை நிமிராமல் நடந்தபடி இருந்தாள். அவள் நடக்கவா செய்தாள்.... நடையின் ஓட்டமாக மனதிற்குள் அப்பாவை நினைத்துகொண்டு நடப்பதாக இருந்தாள். அவள் முந்திரி காட்டைக் கடந்து, தைல மரக்காட்டிற்குள் நுழைகையில் அவளை இறக்கிவிட்டு சென்ற பேருந்து நினைவிற்கு வந்தது. பேருந்திற்குள் தினசரியில், வாட்ச்அப்பில், முகநூலில் சிரித்த முகமாகவும், கனிந்த கண்களுமாக இருந்த ஆஷிபா நினைவிற்கு வந்தாள். அவளது சிரித்த முகம், ரோஜா இதழ்களை ஒத்த கன்னம், உருண்டு , திரண்ட கருவிழிகள்... அவளை திக், திக்...என பயம் மூட்டியது.\nஅவள் அத்தனை வேகமாக நடந்தாள். ஆஷிபாவின் நினைவுகள் அவளுக்குள் கலவர மூட்டின.\n‘ என்ன இருந்தாலும் அவள் பெண் குழந்தை இல்லையா, தனியாக போயிருக்கக் கூடாது...’\nபேருந்து உரையாடல்கள் செவி வழியே நெஞ்சிற்குள் இறங்கியது. அவள் உடம்பு அவளுக்குக் கனத்தது. அந்நேரம் வரைக்கும் விரைவாக எடுத்து வைக்க முடிந்த கால்களை விரைந்து எடுத்து வைக்க முடிந்திருக்கவில்லை. குற்றவுணர்வு குறுகுறுத்தது.\nநான் தனியாக வீட்டிற்குப் பயணம் செய்திருக்கக்கூடாது தானோ... அப்பாவிற்காக எந்நேரமானாலும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கத்தான் வேண்டுமோ...\nஒரு வேளை தனியாக நின்றிருந்தால், யாரேனும் பேச்சு கொடுக்க முன் வந்திருக்கவே செய்வார்கள்... அப்படியாகப் பேச்சுக்கொடுத்தால் அவர்களுடன் பேசலாமா... நான் கொண்டு போய் உன் வீட்டில் விடுகிறேன் என அழைத்தால் நம்பி அவர்களின் வாகனத்தில் ஏறலாமா... நான் கொண்டு போய் உன் வீட்டில் விடுகிறேன் என அழைத்தால் நம்பி அவர்களின் வாகனத்தில் ஏறலாமா... அதை நினைக்க அவளுக்கு மயக்கம் வந்தது. இன்னும் கொஞ்சம் தூரம்தான். முந்திரி கடந்தாகி விட்டது. அடுத்து தைலக்காடு. அதைத் தாண்டினால் வீட்டை நெருங்கியது மாதிரிதான்... முன்னே விடவும் வேகமாக நடந்தாள்.\nஅவள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடியின் அரவம், அவளுக்குள் துடித்த இதயம், இத்துடன் கூடவே ஒரு காலடி அரவம் பின் தொடர்வதைப் போலிருந்தது. நடையின் வேகத்தைச் சற்று குறைத்து, காதினை மெல்ல பின்பக்கமாகத் திருப்பி, அரவத்தைக் கவனித்தாள். ஓர் ஆணின் ஆளரவமாக இருந்தது.\nஅவளுக்கு ‘ திக்..’ என இருந்தது.\nபேருந்து நிழற்குடையில் என்னை துறுதுறுவெனப் பார்த்த, தாடி வைத்த, பீடி குடித்த அந்த உருவமாகத்தான் இருக்குமோ... அவளுக்குள் யாரோ உதைப்பதைப்போலிருந்தது. அவன்தான், அவனேதான்.... அவளுக்குள் யாரோ உதைப்பதைப்போலிருந்தது. அவன்தான், அவனேதான்..... நடந்தவள் மேலும் வேகமாக நடந்தாள். அவளது வேகத்திற்குப் பின்தொடர்ந்த நடையின் வேகம் மேலும் கூடியிருந்தது.\nஅவளுக்கு கீச், மூச்...வாங்கியது. தொண்டைக்குள் என்னவோவொன்று விக்கியது. கணுக்காலுக்கும், கெண்டைக்காலுக்கும் இடையில் ‘விண்ண்...விண்ண்...’ எனத் தெறித்தது. உடம்பு வியர்த்துக்கொட்டியது.\nஇந்த இருட்டிற்குள் கண்ணைத் திறந்துகொண்டு நடப்பதும், மூடிக்கொண்டு நடப்பதும் ஒன்றுதான். கண்களை இறுக மூடிக்கொண்டு நடந்தால் பயம் சற்று தணிவதைப்போலிருந்தது. கண்களை இறுக மூடி பாதையின் போக்கை மனதிற்குள் உள்வாங்கி, நடக்கத்தொடங்கினாள். அவளைப்பின்னால் துரத்தி வந்திருந்த நடை மேலும் நெருங்கியிருந்தது. இதற்கு மேலும் என்னால் ஓட முடியுமா, ஓட கால்கள் இருந்தாலும் உடம்பில் பலம் இருந்திருக்கவில்லை.\nஎன்ன ��ெய்வதாம், இரு காதுகளையும் இறுகப்பொத்திக்கொண்டு உரக்கக் கத்தவேண்டும் போலிருந்தது. கத்துவதால் என்ன வந்துவிடப்போகிறது... யார் ஓடி வந்து உதவப்போகிறார்கள், என நினைத்தவள், அவளது பைக்குள் ஜியோமண்ட்ரி பாக்ஸ் இருந்தது. அதற்குள் இரு ஊசிகளுடைய கவராயம் இருப்பது நினைவிற்கு வந்தது. பாக்ஸை வேகமாக எடுத்து, திறந்து அதிலிருந்த கவராயத்தை எடுத்து குத்துவதற்கு இலகுவாக வைத்துகொண்டு நடையின் வேகத்தை மேலும் கூட்டினாள்.\nஅவளுக்கு முன்னே விடவும் பயம் கூடியிருந்தது. நடையை அதற்கு மேல் விரைந்து எடுத்து வைக்க முடியவில்லை. உந்தி எடுக்கும் காலை தரையில் வைக்கமுடியவில்லை. வைத்தக்காலை எடுக்க முடியவில்லை. வலியால் கெண்டைக்கால் கடுத்தது.\nஅவளைப் பின் தொடர்ந்து வந்திருந்த காலடி அவளை நெருக்கியிருந்தது. அவளால் இனி ஓடவோ, நின்று, தன் மீது படரவிருக்கும் உருவத்தின் மீது எதிர்த்தாக்குதல் புரியவோ அவளிடம் சக்தி இருந்திருக்கவில்லை. தன் கையிலிருந்தப் பையை புதருக்குள் விட்டெறிந்து, இரு கைகளையும் காதிற்குக் கொடுத்து, தரையில் மண்டியிட்டு தொண்டைக்குள் சிக்கிய விம்மலைக் குடைந்து கத்தலாமென வாயைத் திறந்தாள்.\nஅவளை பின்தொடர்ந்து வந்த காலடி தடங்கள் சற்றும் நிற்கவில்லை. நின்று என்ன, ஏதுவென்று பார்க்கவில்லை. முன்னே விடவும் படு வேகத்தில் அவளிடமிருந்து விலகி, முன்னே சென்று ஒரு புள்ளியாக மறைந்துகொண்டிருந்தது.\nசுப்ரியா, முகத்தை மூடியிருந்த கைகளை எடுத்து, தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தாள். அவளுக்கு அழுகை நெஞ்சுடைத்து வந்தது.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஇலங்கை ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள் பற்றி....\nதாமரைச்செல்வியின் 'உயிர்வாசம்' (நாவல்) வெளியீடு\nதொகுப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் 'கணையாழி' சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள் (ஒரு பதிவுக்காக) -\n'இலக்கிய அமுதம்: என் எழுத்தும் நானும்\"\nரொறன்ரோதமிழ்ச்சங்கம் கார்த்திகை மாதக் கலந்துரையாடல்: “தாய்வீடு இதழின் அரங்கியல் நிகழ்வுகள்”\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை\nதற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகள்\nமுகநூல்: பாரதி கவிதைச் சமர் \n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்ப���, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழ��ப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவ��ல்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-11-17T17:08:06Z", "digest": "sha1:LMDREP25XCGI3CEFZBEBWN4VESJAJPFY", "length": 3559, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மின்சார இயக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமின்சார இயக்கி (Electric Motor) அல்லது மின் சுழற்பொறி என்பது மின்காந்த ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றும் ஒரு இயக்கி ஆகும் .\nமின்காந்தப் புலம், மின்னோட்டம், இயந்திர அசைவு ஆகியவற்றுக்கு செங்கோணத் தொடர்பு உண்டு. அதாவது, மேற்கிலிருந்து கிழக்கே செல்லும் ஒரு மின்காந்தப் புலத்தில், மின் கடத்தி (அல்லது கம்பம்) ஒன்றை மேலே இருந்து கீழே அசைத்தால் அக் கடத்தியின் ஊடாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒரு மின்னோட்டம் இருக்கும். அக் கம்பத்தை மேலே அசைத்தால் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி மின்னோட்டம் இருக்கும். இந்த அடிப்படை குறிப்பு மின்சார இயக்கிகளை விளங்குவதற்கு முக்கியம்.\nம��ன்சார இயக்கியின் குறுக்கு வெட்டு தோற்றம்\nமின்னக மின்னோட்டம் - Armature Current\nமின்னோட்ட இடைமாற்றி, நிலை மாற்றி - Commutator\nமின் தொடி - Brushes\nஇது பொறியியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87_24", "date_download": "2019-11-17T18:32:52Z", "digest": "sha1:BKF6RHER2NCEL7IOMAJUKVJGQSZIPRKA", "length": 22007, "nlines": 721, "source_domain": "ta.wikipedia.org", "title": "மே 24 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nமே 24 (May 24) கிரிகோரியன் ஆண்டின் 144 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 145 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 221 நாட்கள் உள்ளன.\n1218 – ஐந்தாவது சிலுவைப் வீரர்கள் இசுரேலின் ஏக்கர் நகரில் இருந்து எகிப்து நோக்கிப் புறப்பட்டனர்.\n1276 – மூன்றாம் மாக்னசு சுவீடன் மன்னராக முடிசூடினார்.\n1487 – இங்கிலாந்தின் மன்னர் ஏழாம் என்றியின் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முகமாக, 10-வயது லாம்பர்ட் சிம்னெல் டப்ளின் நகரில் ஆறாம் எட்வர்டு என்ர பெயரில் முடிசூடினான்.\n1607 – 100 ஆங்கிலேயக் குடியேறிகள் ஜேம்சுடவுனில் குடியேறினர். இதுவே ஆங்கிலேயர்களின் முதலாவது அமெரிக்கக் குடியேற்றம் ஆகும்.\n1626 – பீட்டர் மினிட் மன்ஹாட்டன் நகரை விலைக்கு வாங்கினார்.\n1738 – ஜோன் உவெசுலி மெதடிச இயக்கத்தை ஆரம்பித்தார்.\n1798 – அயர்லாந்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கெதிராக ஐரியர்களின் எழுச்சி ஆரம்பமாயிற்று.\n1813 – தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார் வெனிசுவேலா மீதான முற்றுகையை ஆரம்பித்தார்.\n1832 – இலண்டன் மாநாட்டில் கிரேக்க இராச்சியம் அறிவிக்கப்பட்டது.\n1844 – முதலாவது மின்னியல் தந்திச் செய்தியை சாமுவெல் மோர்சு என்பவரால் வாசிங்டனில் இருந்து பால்ட்டிமோருக்கு அனுப்பினார். அனுப்பப்பட்ட செய்தி: What hath God wrought (விவிலியத்தில் எண். 23:23).\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் வேர்ஜீனியாவின் அலெக்சாந்திரியா நகரைக் கைப்பற்றினர்.\n1883 – நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் 14 ஆண்டுகள் கட்டுமானத்தின் பின்னர் பொது மக்களுக்குத் திறக்கப்பட்டது.\n1900 – இரண்டாம் பூவர் போர்: ஐ��்கிய இராச்சியம் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தை இணைத்துக் கொண்டது.\n1901 – தெற்கு வேல்சில் இடம்பெற்ற விபத்தில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.\n1915 – முதலாம் உலகப் போர்: இத்தாலி ஆத்திரிய-ஆங்கேரியுடன் போரை ஆரம்பித்தது.\n1940 – நாடு கடந்த நிலையின் வாழ்ந்து வந்த உருசியப் புரட்சியாளர் லியோன் திரொட்ஸ்கி மீது மெக்சிக்கோவில் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் \"பிஸ்மார்க்\" என்ற செருமனியப் போர்க்கப்பல் \"ஹூட்\" என்ற பிரித்தானியக் கடற்படைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.\n1962 – மேர்க்குரித் திட்டம்: அமெரிக்க விண்ணோடி ஸ்கொட் கார்ப்பென்டர் பூமியை அவ்ரோரா 7 விண்பெட்டகத்தில் மூன்று முறை வலம் வந்தார்.\n1967 – இசுரேலின் செங்கடல் கரையை எகிப்து முற்றுகையிட்டுக் கைப்பற்றியது.\n1981 – எக்குவடோர் அரசுத்தலைவர் யைம் அகிலேரா, அவரது மனைவி, அவரது குழுவினர் விமான விபத்தில் இறந்தனர்.\n1982 – ஈரான் – ஈராக் போர்: ஈரான் கொரம்சார் துறைமுகப் பகுதியை ஈராக்கிடம் இருந்து மீளக் கைப்பற்றியது.\n1991 – எத்தியோப்பியாவில் இருந்து யூதர்களை தனது நாட்டுக்குக் கொண்டு வரும் சொலமன் நடவடிக்கையை இசுரேல் ஆரம்பித்தது.\n1992 – தாய்லாந்தில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து, அந்நாட்டின் கடைசி சர்வாதிகாரி சுச்சின்டா கிரப்பிரயூன் பதவி விலகினார்.\n1992 – பொசுனியா எர்செகோவினாவில் கொசாரக் பகுதியில் செர்பிய இராணுவத்தின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பமானது.\n1993 – எதியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை அடைந்தது.\n1994 – நியூயார்க், உலக வர்த்தக மையத்தில் 1993 ஆம் ஆண்டில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட நால்வருக்கு 240 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.\n1999 – கொசோவோவில் போர்க்குற்றங்கள், மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுக்காக சிலோபதான் மிலொசேவிச் மீது நெதர்லாந்து, டென் ஹாக் நகரில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.\n2000 – 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இசுரேலியப் படையினர் லெபனானில் இருந்து வெளியேறினர்.\n2000 – இலங்கையில் நோர்வே தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.\n2006 – விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது.\n2007 – ஈழப்போர��: யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியளித்தனர்.\n2007 – ஈழப்போர்: கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்து நால்வர் காயமடைந்தனர்.\n2014 – பெல்ஜியம், பிரசெல்சு நகரில் யூத அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர்.\n2014 – கிரேக்கத்திற்கும் துருக்கிக்கும் இடையில் ஏஜியன் கடலில் 6.4 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றது. 324 பேர் காயமடைந்தனர்.\n1686 – டானியல் பேரென்கைட், போலந்து-செருமானிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1736)\n1794 – வில்லியம் ஹியூவெல், ஆங்கிலேய மெய்யியலாளர், மதகுரு (இ. 1866)\n1819 – ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா (இ. 1901)\n1905 – மிகயில் ஷோலகவ், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (இ. 1984)\n1913 – கண. முத்தையா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பதிப்பாளர் (இ. 1997)\n1921 – சு. வேலுப்பிள்ளை, ஈழத்து நாடகாசிரியர், எழுத்தாளர்\n1928 – ஜனா கிருஷ்ணமூர்த்தி, தமிழக அரசியல்வாதி (இ. 2007)\n1929 – கரோலின் சூமேக்கர், அமெரிக்க வானியலாளர்\n1941 – பாப் டிலான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர்\n1942 – பிரேசர் இசுட்டோடார்ட்டு, இசுக்காட்டுலாந்திய வேதியியலாளர்\n1946 – தென்சு சில்லர், துருக்கியின் 22-வது பிரதமர்\n1949 – ரொஜர் டிக்கின்சு, ஆங்கிலேயத் திரைப்பட ஒளிப்பதிவாளர்\n1953 – ஆல்ஃப்ரெட் மோலினா, ஆங்கிலேய நடிகர்\n1955 – ராஜேஷ் ரோஷன், இந்திய இசையமைப்பாளர்\n1543 – நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், போலந்து கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1473)\n1950 – ஆர்ச்சிபால்ட் வேவல், இந்தியாவின் 43வது தலைமை ஆளுநர் (பி. 1883)\n1981 – சி. பா. ஆதித்தனார், தமிழக ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1905)\n1981 – ஆ. தியாகராஜா, இலங்கை அரசியல்வாதி (பி. 1916)\n2008 – சி. வேலுசுவாமி, மலேசிய எழுத்தாளர் (பி. 1927)\n2012 – பாலாம்பிகை நடராசா, இலங்கை வானொலிக் கலைஞர், இசைக்கலைஞர்\n2014 – டேவிட் அலன், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1935)\n2016 – இரா. வை. கனகரத்தினம், இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர் (பி. 1946)\nவிடுதலை நாள் (எரித்திரியா, எத்தியோப்பியாவில் இருந்து, 1993)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: நவம்பர் 16, 2019\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2019, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்��ங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chief-minister-edappadi-palanisamy-statded-7175-crores-for-industrial-business-vin-209689.html", "date_download": "2019-11-17T17:18:53Z", "digest": "sha1:AEW6IIGGXIBFYRCMNFETOP7VPWZMRMYK", "length": 9704, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "7,000 கோடி ரூபாய் மதிப்பு தொழில்திட்டங்களைத் தொடங்கிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி! | chief minister edappadi palanisamy statded 7175 crores for industrial business– News18 Tamil", "raw_content": "\n7,000 கோடி ரூபாய் மதிப்பு தொழில்திட்டங்களைத் தொடங்கிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nவயதானவர்கள், வசதி வாய்ப்பற்றவர்கள் தேர்தலில் சீட் கேட்காதீர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்\nஅரசின் வீழ்ச்சியை மறைக்கவே அயோத்தி பிரச்னை\nதேனீக்கள் வளர்ப்பில் 3 லட்சம் வரை வருமானம் ஈட்டும் பட்டதாரி இளைஞர்..\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n7,000 கோடி ரூபாய் மதிப்பு தொழில்திட்டங்களைத் தொடங்கிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.\nதொழில் திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தபோது\nஉலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 7,175 கோடி ரூபாய் முதலீட்டுக்கான தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nகடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், 3,431 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.\nஅதன் மூலம் சுமார் 10,50,000 நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது.\nஉலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்ட 7,175 கோடி ரூபாய் முதலீட்டுக்கான தொழில் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.\nசென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.\nஇதில், டிசிஎஸ், இன்போசிஸ், ஜெர்மனியின் ஸ்விங் செட்டர், ஜப்பானின் நிசி, கொரியாவின் யங்வா உள்ளிட்ட நிறுவனங்கள் 7,175 கோடி ரூபாய் ம���தலீடு செய்து தொழில் தொடங்க உள்ளன. இதன் மூலம் 45,846 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/nov/08/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3273937.html", "date_download": "2019-11-17T18:22:43Z", "digest": "sha1:VLQJEU7LZTE5S7WOMRMKCXU43DTQDKSR", "length": 8751, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘இரு சக்கர வாகனத்துக்கு மானியம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்’- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\n‘இரு சக்கர வாகனத்துக்கு மானியம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்’\nBy DIN | Published on : 08th November 2019 05:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகன மானிய திட்டத்தின் கீழ், இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் பெற விரும்பும் பெண்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகன மானியம் திட்டத்தின் கீழ், 2019-20-ஆம் ஆண்டில் மொத்தம் 1,776 பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இத் திட்டத்தின் கீழ், இரு சக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ. 25 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.\nதனியாா் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் தொகுப்பூதியம், தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண்கள், வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் வழிநடத்துநா்கள், சமூக சுகாதாரப் பணியாளா்களாகப் பணிபுரியும் 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட பெண்கள் இரு சக்கர வாகன மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு உள்பட்டிருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.\nதகுதியுள்ளவா்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பப் படிவும் பெற்று, உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galaxy2007.com/?pages=17&pages=16", "date_download": "2019-11-17T18:39:29Z", "digest": "sha1:U2SLOSCM5KI5F7QRLFCDVRRFNN3F42ZV", "length": 20132, "nlines": 206, "source_domain": "galaxy2007.com", "title": "welcome to Galaxy 2007", "raw_content": "\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - பகுதி ஒன்று\n25. பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்\n 25. பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்ஒரு திரைப்படத்தில், நடிகர் பாண்டியராஜன் மாணவராக வருவார். வகுப்பில் ஆசிரியர், அன்பிற்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கும்போது, இப்படிப் பதில் Read More »\n24. சந்திரனும் ராகுவும் சேர்ந்திருப்பதால் ஏற்படும் பாதகங்கள்\n24. Association of Moon & Rahu24. சந்திரனும் ராகுவும் சேர்ந்திருப்பதால் ஏற்படும் பாதகங்க���்சந்திரன் மனகாரகன். Authority for mindஜாதகத்தில் சந்திரன் வலிமையுடன் இருந்தால், ஜாதகன் எப்பொதும் மன மகிழ்ச்சியுடன் இருப்பான். ஜாதகியாக இருந்தால், Read More »\n23. Stable Life 23. ஸ்திரமான வாழ்க்கைநிலையான வாழ்க்கை என்றுதான் குறிப்பிட நினைத்தேன். வாழ்க்கையில் எதுவுமே நிலையில்லை. எல்லாமே ஒரு நாள் நம்மைவிட்டுப் போகக்கூடியவை. நீங்கக் கூடியவை. ஏன் நாமே ஒரு நாள் இவ்வுலகை Read More »\n22. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n22. Your doubts and my answers22. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்இந்த வாரம் பதிவில் ஏற்றிய மூன்று பாடங்களில் (பதிவுகளில்) நீங்கள் பின்னூட்டம் மூலம் எழுப்பிய கேள்விகளும், அதற்கு வாத்தியாரின் பதில்களும் கீழே Read More »\nபாடம் எண்.21 : தலைப்பு - பத்தாம் வீடு\n பகுதி இரண்டுபத்தாம் வீடு - பகுதி 2மனித வாழ்க்கையில் பல அவலங்கள். Read More »\n பகுதி ஒன்றுஜோதிடத்தின் முக்கியமான பகுதி இதுதான். அதுபோல கடினமான பகுதியும் இதுதான்.பத்தாம் Read More »\n19.கணிதமேதை சீனிவாச ராமானுஜரின் ஜாதகம்\nகணிதமேதை சீனிவாச ராமானுஜரின் ஜாதகம்வகுப்பறையில் நேற்றையப் (25.11.2013) புதிரில் கொடுத்ததிருந்த ஜாதகத்திற்கு உரியவர் அவர்தான்அந்த மகா மேதையைப் பற்றிய அரிய தகவல்களைப் படிப்பதற்கான சுட்டி கீழே உள்ளது.http://en.wikipedia.org/wiki/Srinivasa_Ramanujanஅந்த மேதையின் கதையை முழுமையாகப் படியுங்கள். அப்போதுதான் Read More »\nவிபரீதம் என்பது சாதாரணமாக இல்லாததும், தவறானதும் ஆகும். விசித்திரமானதாகும்நடக்கக்கூடாதது நடந்துவிட்டால், அதுவும் இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டால் அதை விபரீதம் என்போம். அதைப்போல Read More »\n17. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n17. Your doubts and my answers17. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்இந்த வாரம் பதிவில் ஏற்றிய மூன்று பாடங்களில் (பதிவுகளில்) நீங்கள் பின்னூட்டம் மூலம் எழுப்பிய கேள்விகளும், அதற்கு வாத்தியாரின் பதில்களும் கீழே Read More »\n16. கிரகங்களின் வக்கிர நிலைமை\n16. கிரகங்களின் வக்கிர நிலைமை (வக்கிரகதி)அந்தக் காலத்தில் மண்டபம் எல்லாம் கிடையாது. திருமணங்களை வீட்டிலேயே செய்வார்கள். வீடு சிறியதாக உள்ளவர்கள் கோவில் மண்டபங்களில் செய்வார்கள்.இப்போது நிலைமை மாறிவிட்டது. எல்லாத் திருமணங்களும் Read More »\n22. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\nபாடம் எண்.21 : தலைப்பு - பத��தாம் வீடு\n19.கணிதமேதை சீனிவாச ராமானுஜரின் ஜாதகம்\n17. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n16. கிரகங்களின் வக்கிர நிலைமை\n15. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n13. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n11. வீடுகளும் அவற்றின் செயல்பாடுகளும்\n10.உங்களின் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்\nNo.8 ஜோதிடம் என்ன செய்யும்\nNo.6 அன்னைத் தமிழில் எழுதுங்கள்\nNo.5 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி மூன்று\nNo.4 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி இரண்டு\nNo.3 ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி ஒன்று\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n51. வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n47.ஒவ்வொரு லக்கினத்திற்கும் நன்மை மற்றும் தீமை செய்யக்கூடிய கிரகங்களின் விபரம்.\n46. வர்க்கக் கட்டங்கள்.ஜாதகத்தின் உட்பிரிவிற்கான கட்டங்கள்\n44.உங்களின் மின்னஞ்சல்களும், எனது பதில்களும்\n43. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\n42. களத்திரகாரகன். திருமணத்தை செய்வதற்கு அதிகாரம் உள்ளவன்.\n41. வீடுகளுக்கென்று உள்ள பணிகள்/வேலைகள்.\n39.உதாரண ஜாதகம்.திருமணமாகாத பெண்மணியின் ஜாதகம்\n38. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n37. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n36. மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகம்.\n35. அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்\nஎண்.31. கோள்சாரத்தில் கிரகங்கள் நன்மை செய்யும் இடங்கள்\n27. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n26. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்\n25. பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்\n24. சந்திரனும் ராகுவும் சேர்ந்திருப்பதால் ஏற்படும் பாதகங்கள்\nL.81 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - 2 ரிஷப லக்கினத்திற்கு\n80. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.79 லதா மங்கேஷ்கரின் ஜாதகம்\n78. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.76 ஒவ்வொரு லக்கினத்திற்கும் உரிய முக்கிய பலன்கள் - முதலில் மேஷலக்கினத்திற்கு\nதசா/புத்திப் பலன்களை அறிய ஒரு குறுக்கு வழி\nL.72 எட்டாம் வீடு - பகுதி 3\n70. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.69 ஞானம் பிறந்த கதை\nL.67 எட்டாம் வீடு - பகுதி 2\nPost.66 குட்டிக்கதை: திருடன் நடத்திய தேர்வு\n65. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும். அடுத்த பகுதி\n63. ���ங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL. 60 அடிப்படை விதிகள்\nL. 59 நகைச்சுவை: சரக்கு வாங்கிய சாமியார்\nL.58 கடனால் ஏற்படும் துன்பங்கள்\nL.57 குட்டிக்கதை - டாக்சி டிரைவரும் சாமியாரும்\nL.56 எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் - பகுதி ஒன்று\n52. வரவிருக்கும் பாடங்களைப் பற்றிய அறிவிப்பு - முன்னோட்டம்\n48. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.98 எட்டாம் வீட்டிற்கான முக்கிய விதிகள் (Rules)\nL.97 சிம்ம லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்\n96. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\n95. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.94 எட்டாம் வீடு பகுதி 5\nL.89. நடிகர் பாக்யராஜின் ஜாதகம்\nL.85 எட்டாம் வீடு பகுதி 4\nL.111 உங்களின் சிறந்த சேமிப்பு\nL.109 அஷ்டகவர்க்கம் பகுதி 3\n108. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.107 எட்டாம் வீடு பகுதி 7\n104. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.103 பரல்களைக் கணக்கிடுவது எப்படி\n102. உங்களின் சந்தேகங்களும் அவற்றிற்கான பதில்களும்.\nL.101 பரல்களைக் கணக்கிடுவது எப்படி\nL.99 எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம். பகுதி 6\nஎழுத்து என் தொழில் அல்ல ஆனாலும் பத்திரிக்கைக்காரர்களும், வாசகர்களும் கொடுத்த உற்சாகத்தால் இதுவரை 80 சிறுகதைகளையும், இரண்டு கவிதை ஆய்வுக் கட்டுரைத் தொடர்களையும் எழுதியுள்ளேன்.\nNo.2 கையில் எடுத்தவுடன் கவனிக்க வேண்டியவை\n54. எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம்\nநாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த\nகோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் - குமரேசரிரு\nதாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்\nதோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/2019/10/31/actor-devan-tells-about-rajinis-first-love-experience/", "date_download": "2019-11-17T17:56:23Z", "digest": "sha1:ENQVZ53ANVCTDSAID47VZ5H4IJH6C4ZN", "length": 13004, "nlines": 151, "source_domain": "gtamils.com", "title": "ரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.!", "raw_content": "\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nவட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது.\nமகிந்த வெங்காய வியாபாரியாக மாறி விட்டார்.\nவவுனியாவில் 61 பேருக்கு டெங்கு தொற்று.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி.\nகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nபாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nசுஜீத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமொரீசியஸில் நடந்த போட்டியில் அழகி பட்டம் வென்ற கோவை பெண்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்றது.\nஇதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி.\nபிரபாகரன் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்ளை கூறியதில்லை: சீமானின் கோபம் சரியானதே.\nமுதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை.\nநீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் ரபெல் நடால்.\nஎனக்கும் கோபம் வரும், ஆனால் வெளியே தெரிவதில்லை.\nஜிம்னாஸ்டிக்கில் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nபட அதிபருடன் மோதிய ராணா.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமுகப்பு சினிமா ரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nதிரையுலகில் சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினிகாந்துக்கு சினிமாவுக்கு வருவதற்கு முன்பு காதலித்த அனுபவம் உள்ளது, இதனை சில படவிழாக்களில் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.\nதிரையுலகில் சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினிகாந்துக்கு சினிமாவுக்கு வருவதற்கு முன்பு காதலித்த அனுபவம் உள்ளது, இதனை சில படவிழாக்களில் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.\nதற்போது பாட்ஷா படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகர் தேவன், ரஜினிகாந்தின் முதல் காதல் பற்றி சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nமும்பையில் பாட்ஷா படப்பிடிப்பில் நடித்துக்கொண்டு இருந்தபோது ஒருநாள் ரஜினிகாந்த் என்னையும், ஜனகராஜ், விஜயகுமார் ஆகியோரையும் விருந்துக்கு அழைத்து இருந்தார்.\nஅப்போது பல்வேறு விஷயங்கள் குற��த்து பேசினோம், ரஜினிகாந்த் தனது முதல் காதல் அனுபவம் பற்றி நினைவுகளை பகிர்ந்தார்.\nரஜினிகாந்த் பெங்களூருவில் பஸ் கண்டக்டராக இருந்தபோது மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் தவறான பக்கமாக பஸ்சில் ஏறியதை பார்த்து கோபமாக கண்டித்துள்ளார்.\nபதிலுக்கு மாணவியும் ரஜினியை திட்டியுள்ளார், இந்த மோதல் நாளடைவில் நட்பாக மாறி பின்னர் காதலாக மலர்ந்துள்ளது.\nரஜினிகாந்த் அந்த பெண்ணை ஒரு நாள் தான் நடித்த நாடகத்தை பார்க்க அழைத்துள்ளார், அந்த பெண் ரஜினி நடிப்பை பார்த்து வியந்து பாராட்டி உள்ளார்.\nபின்னர் ரஜினிக்கு தெரியாமலேயே அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட்டுக்கு விண்ணப்பம் அனுப்பி அவருக்கு பணமும் கொடுத்து படிக்க அனுப்பி உள்ளார்.\nரஜினிகாந்த் சென்னையில் பெரிய நடிகராக உயர்ந்த பிறகு பெங்களூரு சென்று அந்த மாணவியை தேடியபோது அவர் குடியிருந்த வீட்டை காலி செய்து எங்கேயோ சென்று விட்டதை கேள்விப்பட்டு கலங்கினார், அந்த பெண்ணை எங்கு தேடியும் ரஜினியால் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.\nமுந்தைய செய்திகள்ஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nமேலும் செய்திகளுக்கு45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nபட அதிபருடன் மோதிய ராணா.\nஅசுரன் பட நடிகையை மிரட்டிய இயக்குனருக்கு நோட்டீஸ்.\nஅசுரன் படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான்.\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jothidam.tv/alp-2/", "date_download": "2019-11-17T17:17:53Z", "digest": "sha1:G3UKVRQM7NH3M7UYJOQ4SLQJ3DK4XIW3", "length": 4214, "nlines": 103, "source_domain": "www.jothidam.tv", "title": "Alp – தமிழ் ஜோதிடம்", "raw_content": "\nPrevious Previous Post: காதல்,திருமணம்,குழந்தை, யோகங்கள் இவை எப்போது ஏற்படும்\nNext Next Post: Watch “ஜோதிடத்தில் புரட்சி செய்யும் அட்சய லக்னம் | பொதுவுடை மூர்த்தி | ஜோதிட சூட்சமங்கள்” on YouTube\nஅட்சய லக்ன பத்ததி .\nஅனுபவம் - கடந்த எழு வருடங்களாக படிப்பு, தொழில், நோய் பற்றி ஆயிரக்கணக்கான ஜாதகங்களை ஆய்வு செய்துள்ளேன்.\nபயற்சி - என்னிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிறந்த ஜோதிடர்களாக திகழ்கின்றார்கள்.\nஉளவியல் சார்ந்த ஜோதிட ஆலோசனைகளை பெற்று மகிழ்வுடன் வாழும் என் வாடிக்கையாளர்கள் வாய்மொழியாகவே என்னை வளரவைக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2012/09/blog-post.html", "date_download": "2019-11-17T17:02:26Z", "digest": "sha1:JXFFMOBJ4X4H6KYYA5OTJYWAK5KYKRLG", "length": 24671, "nlines": 274, "source_domain": "www.radiospathy.com", "title": "\"தட்டத்தின் மரயத்து\" ஒரு சுகானுபவம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"தட்டத்தின் மரயத்து\" ஒரு சுகானுபவம்\nஅனுபவப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளையும், கவிதைகளையும் படித்துப் பழகியவனுக்கு அறிமுகப் படைப்பாளியின் படைப்பைப் பார்த்தபின் எழும் திருப்தியான சுகானுபவம் கிட்டியிருக்ககிறது இன்று பார்த்த மலையாள சினிமா \"தட்டத்தின் மரயத்து\" மூலம். இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பை எற்கனவே இணையத்தளங்கள், சஞ்சிகைகள் மற்றும் படத்தின் இயக்குனர் வினித் ஶ்ரீனிவாசனின் விகடன் பேட்டி ஆகியவை கிளப்பியிருந்தாலும், தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்கும் வரை ஒருவித சந்தேக உணர்வே தொடர்ந்தது. காரணம் இப்போதெல்லாம் ஆகா ஓகோவென்று விமர்சனத்தில் கிளப்பப்படும் படங்களைப் பார்த்தபின் \"கல்\"அடிபடுவதுதான்.\nவினோத் என்ற இந்துமத நாயர் பையனுக்கும் ஆயிஷா என்ற முஸ்லீம் பெண்ணுக்கும் வரும் காதல், தடைகளை மீறி அவர்கள் ஜெயித்தார்களா என்ற சாதாரண ஒற்றைவரிக் கதைதான். ஆனால் படம் ஆரம்பித்த நிமிடம் முதல் இறுதிக் காட்சி வரை கட்டிப்போட வைக்கும் சுவாரஸ்யமிக்க காட்சியமைப்புக்கள், வசனம், ஒளிப்பதிவு, இசை என்று எல்லாமே கூட்டணி அமைத்து அதகளம் பண்ணியிருக்கின்றன.\nமலையாள சினிமாக்களில் நடிகர் தேர்வு என்று வரும்போது அதிகம் அவர்கள் மெனக்கெடுவதில்லை. K.P.A.C லலிதா, இன்னசெண்ட், சலீம்குமார் உள்ளிட்ட ஒரு தொகை நடிகர்களே பெரும்பாலான படங்களின் குணச்சித்திரங்களாக ஆக்கிரமிப்பர். ஆனால் இந்தப் படத்தில் நாயகன் நிவின் பெளலி (இரண்டாவது படம்), மனோஜ்.கே.ஜெயன், மற்றும் ஶ்ரீனிவாசன் தவிர்ந்த மற்ற எல்லோருமே மலையாள சினிமாக்களில் அதிகம் அறியப்படாதவர்கள். அதிலும் குறிப்பாக நாயகியாக வரும் அறிமுகம் இஷா தால்வார் என்னவொரு கச்சிதமான தேர்வு, முஸ்லீம் பெண் பாத்திரத்துக்கு இவரை விட்டால் வேறு பிரபலங்களையே நினைத்துப்பார்க்க முடி���ாத அடக்கமான நடிப்பு. இப்படியான படங்களுக்குக் கூடவே ஒட்டும் நண்பன் என்ற சமாச்சாரத்துக்கு விதிவிலக்கில்லாமல் வரும் நடிகர் அஜூ வர்கீஸ் இன் நகைச்சுவையும் அளவான அழகு. மனோஜ் கே.ஜெயனுக்கு குரலை வித்தியாசப்படுத்திப் பேசுவதில் இருந்து படத்தின் ஓட்டத்துக்குக் கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.\nநாம் நேசிக்கும் படைப்பாளிகளின் வாரிசுகள் நல்லதொரு நிலைக்கு வரும் போது நம் வீட்டுப் பிள்ளையை ஆராதிப்பது போல ஒரு மானசீகமான கொண்டாட்டம் இருக்கும். நடிகர் ஶ்ரீனிவாசன் மலையாளத் திரையுலகின் எண்பதுகளில் இருந்து இன்று வரை தன்னளவிலான கெளரவமான பங்களிப்பைக் கதாசிரியராகவும், நடிகராகவும் வழங்கியிருக்கிறார். அவரின் மகன் வினீத் ஶ்ரீனிவாசன் பாடகராகவும், ஒரு சில படங்களில் நடிகராகவும் அறியப்பட்டிருந்தாலும் இந்தப் படம் அவரைப் பொறுத்தவரை இவருக்கான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துக் கைகாட்டி விட்டிருக்கிறது.\nமலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களே துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்ற நிலையில் இருக்கும் சூழல், மாபெரும் கதா நடிகன் மம்முட்டி \"ஒய் திஸ் கொலவெறி\" என்றெல்லாம் பஞ்ச் அடித்து ஓவர் ஹீரோயிசம் காட்டி எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற காலமிது. ஆனால் ரசிகர்களுக்கு, அது பழகிப்போன கதையாகக் கூட இருக்கட்டும் ஆனால் நேர்மையான விதத்தில் கொடுத்தால் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு இந்தப் படம் இன்னொரு சாட்சி. சக நடிகர் முகேஷ் உடன் நடிகர் ஶ்ரீனிவாசனும் இணைந்து 14 லட்சத்தில் எடுத்த படம் இன்று பத்துக் கோடியைத் தாண்டியிருக்கிறது இலாபம். (ஆதாரம் விக்கிப்பீடியா)\nகதையோடு ஒட்டாது விலகி நிற்கும் நகைச்சுவை, வேண்டாத காட்சியமைப்பு எல்லாம் களைந்து கதையோட்டத்தோடு வரும் நகைச்சுவையிலும் நடைமுறை வாழ்வில் காணும் சினிமா, கிரிக்கெட் உதாரணங்களையெல்லாம் கலந்து கட்டி அடித்திருக்கிறார். நாயகனுக்கும் ஓவர் ஹீரோயிசம் கொடுக்காமல் நம்மில் ஒருவராகப் பள்ளி நாட்களை அசைபோட வைக்கும் அளவுக்குக் குணாதிசியங்களைக் கொண்டு உருவாக்கிய பாத்திரம்.\nஇந்தப் படத்தின் பாடல்களை முன்னரேயே கேட்ட அனுபவம் இல்லாத நிலையில் ஒவ்வொரு பாடல்களும் கதையோடு பயணிக்கையில் இதில் எது நல்லது என்று மனக்கணக்கில் போடுமளவுக்கு முத்து முத்தான பாடல்கள். பாடல் இசை, பின்னணி இசை இரண்டிலும் ஷான் ரஹ்மான் நம்மை ஈர்க்கிறார். அவரைப்போலவே ஒளிப்பதிவாளர் ஜோமோன் T.ஜான்\nவினீத் ஶ்ரீனிவாசனுக்கு இசை, ஒளிப்பதிவு ஆகிய இரண்டும் பெரிய பலமாக அமைந்திருக்கின்றன. இதுவே பாதி வெற்றி அவருக்கு.\n\"நாம ஆசைப்பட்ட விஷயங்களைப் பின்னாளில் நாமளே மறந்தாலும் ஆண்டவன் மறக்கமாட்டான்\" படத்தை முடித்து வைக்க இயக்குனர் வினீத் ஶ்ரீனிவாசன் கொடுத்த வாசகம் அது, அவரிடம் இன்னும் நல்ல படைப்புக்களை எதிர்பார்க்க வைக்கின்ற ஆரம்பமாக.\nஆகா ரொம்ப நாளைக்கு பிறகு தலயோட மலையாள படத்தின் விமர்சனம்..கலக்கல் தல ;))\nஇங்க டிவிடிக்கு வெயிட்டிங் ;))\n\\\\நாம் நேசிக்கும் படைப்பாளிகளின் வாரிசுகள் நல்லதொரு நிலைக்கு வரும் போது நம் வீட்டுப் பிள்ளையை ஆராதிப்பது போல ஒரு மானசீகமான கொண்டாட்டம் இருக்கும். \\\\\nநானும் விகடன் பேட்டியில் பார்த்தேன்..எங்க நடிக்க தான் வந்தேனு சொல்லிடுவானோன்னு இருந்துச்சி பயபுள்ள கலக்குது ;))\nநல்ல பகிர்வு தல..நன்றி ;)\nஉங்க கருத்துகள படிச்சாச்சு .... நன்றி ”முகமூடி” பட விமர்சனங்கள் படித்துக்கொண்டிருந்த நேரத்தில் .... இப்படி ஒரு நல்ல விமர்சனம் \n//\"நாம ஆசைப்பட்ட விஷயங்களைப் பின்னாளில் நாமளே மறந்தாலும் ஆண்டவன் மறக்கமாட்டான்\" படத்தை முடித்து வைக்க இயக்குனர் வினீத் ஶ்ரீனிவாசன் கொடுத்த வாசகம் அது, அவரிடம் இன்னும் நல்ல படைப்புக்களை எதிர்பார்க்க வைக்கின்ற ஆரம்பம்//\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த ஒரு வரி போதும் படத்தின் தரத்தைத் தெரிந்து கொள்ள உங்கள் விமர்சனம் எப்பொழுதும் போல அருமை. திரைப்பட தேர்வு நல்ல தீர்மானம் :-)\nமலையாளப்படம் மாதிரியே இல்லாத ஒரு மலையாளப்படம்னு மக்கள் பாராட்டுனாங்க. நீங்களும் நல்லாருக்குன்னு சொல்லியாச்சு. படம் பாக்க முயற்சி பண்றேன்.\nசீனிவாசன் ஒரு நல்ல நடிகர். பல மலையாளப்படங்களில் அவர் அருமையாக நடித்திருக்கிறார். அவரே படங்களை இயக்கினார் என்று நினைக்கிறேன். சரியா\nஅவர் மகன் பாடுகிறார் என்று சொன்னார்கள். படமெடுக்கவும் வந்து விட்டாரா.\nசரி. நல்ல படம். அதுனால பாத்துறனும் :)\nமிக்க நன்றி அறிவுக்கரசு சார்\nசீனிவாசன் இயக்குனரும் கூட படத்தைப் பாருங்க பிடிக்கக்கூடும்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நான��ம் ஒருவன்\nகிரீடத்தை இறக்கி வைத்த நடிகர் திலகன்\nறேடியோஸ்புதிர் 67 : ஆதியும் அந்தமும் ஆன இசை\n\"தட்டத்தின் மரயத்து\" ஒரு சுகானுபவம்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஜென்சி ஜோடி கட்டிய பாட்டுக்கள்\nவார இறுதி கழிந்து வேலை வாரம் ஆரம்பிக்கும் நாள், மலையெனக் குவிந்த வேலைகளை முடித்து இன்றைய நாளுக்கு முடிவுகட்டி ரயிலில் ஏறுகின்றேன். வழக்கமாகப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2014/09/blog-post_5.html", "date_download": "2019-11-17T17:26:28Z", "digest": "sha1:RGUY6POTPEXAJFZ7C67PSLA5PPWCZJMC", "length": 21511, "nlines": 405, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : உடனடி முன்னேற்றத்திற்கு மந்திர-தியான பயிற்சி", "raw_content": "உடனடி முன்னேற்றத்திற்கு மந்திர-தியான பயிற்சி\nவார்த்தை மந்திர (வசிய வார்த்தைகள்) பிரியோகமுறைக்கு பயிற்சி\nஎன பலர் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். மொத்தமாக\nபயிற்சி கொடுக்க ஏதும் திட்டமில்லை. ஆனால் இன்று முதல் தனி நபர்\nபயிற்சி கொடுக்க திட்டமிட்டு உள்ளேன்.\nமேலும், வேலை கிடைக்க, தொழில் சிறக்க,படிப்பிற்க்கு, உடல் நலம், கடன் தீர\nபோன்ற பலவற்றிற்கும் 'படம் மற்றும் வண்ண தியான முறையும்' இத்துடன்\nகொடுக்க உள்ளேன். எப்பேர்பட்ட பிரச்சனைக்கும் உடனடி பலன் தர\nஇன்று முதல் 'வாழ் நாள் பரிகாரங்கள்' தொகுப்பை எடுத்து கொள்வோருக்கும்\nமேற்கண்டவை வழங்க முடிவு செய்துள்ளேன். தேவைப்படுபவர்கள்\n+919840130156 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் .\nLabels: எளிய பரிகாரம், கடன் தொல்லை, பணம், பரிகாரம், வசியம், வியாபாரம் பெருக\nஐயா உங்கள் மகத்தான எண் சிரமம் தாழ்ந்து வணக்கம்.\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nபலன் தந்த / தரும் ஸ்லோகம்\nநீங்கள் உடனடியாக செல்வந்தர் ஆக வேண்டுமா\nசெய்யும் தொழிலில் லாபம் பெருக\nவாழ்வில் முழுக்க முழுக்க தடைகளா\nசிறந்த உடல் நலம் பெற\nஉடனடி முன்னேற்றத்திற்கு மந்திர-தியான பயிற்சி\nகிரக தொல்லைகளில் இருந்து விலக எளிய பரிகாரங்கள்-தொட...\nவாடிக்கையாளர் உங்களை பெருமளவில் தேடி வர \"சிவசம்புவ...\n12 ராசிகளுக்கும்/லக்னங்களுக்கும் வாழ்நாள் முழுவதற்...\nகிராம தேவதைகள்- நீர்க்கரைக் கன்னியர்கள்\n27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள் -- அத...\nராசி நட்சத்திரத்திற்கேற்ற சித்தர் வழிபாடு\nகிரக தொல்லைகளில் இருந்து விலக எளிய பரிகாரங்கள் சூர...\nமூலிகைகள் மற்றும் விருட்சங்கள் தரும் பயன்கள்-1 நாய...\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள��� விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2019-11-17T18:05:03Z", "digest": "sha1:CPVB3CNTRQHHOKNDMCMKC7BFEEHW7U2A", "length": 5830, "nlines": 39, "source_domain": "cinecafe.in", "title": "தெலுங்கு படத்தில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய டிக்டாக் புகழ் மிர்னாலினி ரவி !! அதுக்குன்னு முதல் படத்திலே இப்படியா ?? - Cinecafe.In", "raw_content": "\nYou are at:Home»சினிமா»தெலுங்கு படத்தில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய டிக்டாக் புகழ் மிர்னாலினி ரவி அதுக்குன்னு முதல் படத்திலே இப்படியா \nதெலுங்கு படத்தில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய டிக்டாக் புகழ் மிர்னாலினி ரவி அதுக்குன்னு முதல் படத்திலே இப்படியா \nமிருணாளினி ரவி இந்திய தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் டப்ஸ்மாஷ் என்ற கேளிக்கை இணையதள ஆப் மூலம் மூலம் பிரபலமாகி திரையுலகிற்குள் வந்தவர்.\nஇவர் இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இத்திரைப்படத்திற்கு முன்பு என்ற திகில் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படம் 2019-ம் ஆண்டு டூப்ளிகேட் என்று தலைப்பு மாற்றியுள்ளது. பின்னர் இவர் சுசீந்திரன் இயக்கிய சாம்பியன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nபெங்களூரில் சாப்ட்வேர் துறையில் பணியாற்றி வந்த இவர் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். டப்ஸ்மாஷ் புகழ் காரணமாக திரையுலகிற்குள் நுழைந்துள்ளார். இவர் 2017 செப்டம்பர் மாதம் போகஸ் லைப் ஸ்டைல் என்ற பத்திரிகை இதழின் அட்டைப்பக்க புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளார். இவர் தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.\nஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கான “வால்மீகி” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் ஒரு காட்சியில் படு கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nPrevious Articleஅந்த படத்தில் நடித்ததுதான் நான் செய்த முதல் தப்பு \nNext Article கமலின் குடும்ப புகைப்படத்தில் இடம்பிடித்த விவகாரம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார் \nசினிமாவை வெறுத்த ‘கருத்தம்மா’ நடிகர் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா 18 ஆண்டிற்கு பின்பு அடித்த அதிர்ஷ்டம் \n90’s களின் சிரிப்பழகி லைலா… இப்போ எப்படி இருக்காங்க பாருங்க…\nநடிகர் விஜய் சேதுபதி மனைவியுடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம்.. இணையத்தில் குவிந்து வரும் வாழ்த்துக்கள்..\nஉணவு & மருத்துவம் (196)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/07/13/railways-will-not-become-private-piyush-goyal/", "date_download": "2019-11-17T18:49:35Z", "digest": "sha1:NVI3A67QWVCYDOBQFSEPP432QOSVOY7L", "length": 7555, "nlines": 97, "source_domain": "kathirnews.com", "title": "ரயில்வே தனியார் மயம் ஆகாது! - எதிர் கட்சியினரின் விஷம பிரச்சாரத்திற்கு பியூஷ் கோயல் முற்றுப்புள்ளி !! - கதிர் செய்தி", "raw_content": "\nரயில்வே தனியார் மயம் ஆகாது – எதிர் கட்சியினரின் விஷம பிரச்சாரத்திற்கு பியூஷ் கோயல் முற்றுப்புள்ளி \nபாராளுமன்றத்தில் ரயில்வே துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து, ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nரயில்வேயை தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. அவ்வாறு தனியார்மயமாக்கவும் முடியாது. எனினும், பயணிகளுக்கு சிறந்த வசதிகளை அளிப்பதற்காக, முதலீடுகள் தேவைப்படுகின்றன. எனவே, புதிய தொழில்நுட்பங்கள், திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்காக தனியார் முதலீடுகள் கோரப்படும். ரயில்வே துறையில், அரசு-தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்வேயின் சில பிரிவுகள், தனி நிறுவனங்களாக மாற்றப்படும்.\n1950 முதல் 2014 வரையிலான 64 ஆண்டுகளில் சுமார் 39 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு புதிதாக தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன. அதேசமயம், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7,000 கிமீ தொலைவுக்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nசரக்கு ரயில் போக்குவரத்துக்கான தனி வழித்தடத் திட்டப் பணிகள் கடந்த 2007-இல் தொடங்கின. இத்திட்டத்தின்கீழ், 2014-ஆம் ஆண்டு வரை 1 கி.மீ. தொலைவுக்கு கூட தண்டவாளங்களை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் 1,900 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளங்களை இணைத்துள்ளோம்.\nரேப ரேலியில் உள்ள அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் கடந்த 2007 தொடங்கி 2014 வரை ஒரு பெட்டி கூட தயாரிக்கப்படவில்லை. 2014 – இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அங்கு முதல் பெட்டி தயாரிக்கப்பட்டது. அந்த தொழிற்சாலையை, உலகிலேயே மிகப் பெரிய ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையாக மாற்ற மத்திய பாஜக அரசு விரும்புகிறது.\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\nபாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, ரயில் விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.\nஇவ்வாறு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/author/muruga/", "date_download": "2019-11-17T18:46:42Z", "digest": "sha1:YBHIQ6OPBXUO6C37SAAMZG7RUIZNAU6S", "length": 14443, "nlines": 155, "source_domain": "kathirnews.com", "title": "Muruganandham, Author at கதிர் செய்தி", "raw_content": "\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\nநாட்டின் சில்லரைப் பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத நாட்டின் பணவீக்க புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், சில்லரை விலை பணவீக்கம்...\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\nஇடைதேர்தல் களநிலவரம் குறித்து தனக்கு சார்பான ஊடகம் மற்றும் அமைப்புகளை கொண்டு கருத்துக்கணிப்பு நடத்தி தாங்களே வெற்றி பெறுவோம் என்று திமுக மார்தட்டிக்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி...\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\nகாபி ஏற்றுமதியை பொறுத்தவரையில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. பிரேசில் முதலிடத்திலும், வியட்நாம் 2-வது இடத்திலும் உள்ளன. இந்தோனேஷியா 3-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் இருந்து இத்தாலி,...\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜிற்கு தமிழ் தெரியாது, மற்ற மொழிகள் மட்டும் தெரியும் என டுவிட்டரில் கேலி செய்தவர்களிற்கு அவர் தமிழில் பதில்...\nஇந்தியாவின் புதிய சி.ஏ.ஜி ஜே.பி.எஸ். சாவ்லா ஜி.எஸ்.டியில் தொடங்கி டிஜிட்டல் இந்தியா வரை சாதித்து காட்டிய திறமைசாலி\nமத்திய நிதியமைச்சகத்தின் செலவினப் பிரிவில், ஜே.பி.எஸ். சாவ்லா புதிய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக இன்று புதுடில்லியில் பொறுப்பேற்றார். 1985 ஆம் ஆண்டின் இந்திய சிவில் கணக்கு...\nரூ.100 கோடி வர்த்தகம்: பிரதமர் மோடியால் புதிய உச்சம் தொட்ட தமிழகத்தின் சிறுமுகை பட்டு : நாட்டின் மூலை முடுக்கில் இருந்து எல்லாம் குவியும் ஆர்டர்கள்\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தமிழக வருகை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதால் மத்திய அரசும், மாநில அரசும் பல சுவாரசியமான நிகழ்வுகளை ஏற்பாடு...\nஒரு வார்த்தை உங்கள் சீன தோழரை என்னன்னு கேக்க முடியுமா.. காஷ்மீர் விவகாரத்தில் கதறும் கம்யூனிஸ்ட்டுகள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு, அரசியலமைப்பு சட்டத்தின்படி படி நடவடிக்கை எடுத்ததற்கு, அடுக்குமுறை, சர்வாதிகாரம் என்று கூச்சலிட்டு வரும் கம்யூனிஸ்ட்டுகள், அவர்களின் தோழர்கள் ஆளும் நாட்டில்...\nஒரே குடைக்குள் வரும் ஒட்டுமொத்த சேவை : மின��னல் வேக வளர்ச்சிக்கு வித்திடும் அரசு இ-சந்தை\nயூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன், அரசு இ-சந்தை புதுடில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் இ-சந்தை தொகுப்புக் கணக்குகள், வங்கி உத்தரவாத செயலுக்கான ஆலோசனை, முன்வைப்புத்...\nஉலகின் மாபெரும் காப்பீட்டுத் திட்டம்: 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனைடைந்த ஆயுஷ்மான் பாரத்\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைய செய்ததன் மூலம், இந்தியா பெரும் மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும்...\nசர்வதேச அளவிலான வர்த்தகம் தேக்கத்தையும் தாண்டி சீனாவுக்கு இந்திய பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி கணிசமாக அதிகரிப்பு.\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஸீ ஜின்பிங் அளவில், இந்தியா-சீனா இடையேயான பொருளாதார ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த இருநாடுகளும் முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில்,...\n4 கிலோ எடை குறைந்துள்ளது அதனால் ஜாமீன் தாங்க சிதம்பரத்தின் அடுத்த நாடகம் .\n ஷெரினிடம் எடுபடாத வனிதாவின் சகுனி வேலை\nஐக்கிய அரபு அமீரகத்தில் நூற்றாண்டு பெருமை பெறும் பிரதமர் மோடி – உச்சகட்ட கவுரவம் அளித்த இஸ்லாம் நாடுகள் : தனிச்சிறப்பு கண்ட முதல் இந்திய பிரதமர்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534765/amp", "date_download": "2019-11-17T17:49:40Z", "digest": "sha1:ZRSKIVS3NDVNHKHGUXFODDE3TRFE4L2O", "length": 8021, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Two suspects arrested in Madurai | நகைகளை உருக்கி தந்த 2 பேர் மதுரையில் கைது | Dinakaran", "raw_content": "\nநகைகளை உருக்கி தந்த 2 பேர் மதுரையில் கைது\nபெங்களூருவில் பல இடங்களில் கைவரிசை காட்டிய முருகன், அந்த நகை, பணத்தை தமிழகத்தில் பல இடங்களில் விற்பனை செய்ததாகவும், அவற்றை கைப்பற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மேலும் நடிகைகளுடன் தொடர்பு குறித்து விசாரிப்பதாகவும் கூறிய கர்நாடக போலீசார் முருகனை சென்னை அழைத்து வந்தனர். அதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி என்ற கிராமத்தில் உள்ள கணேசனின் வீட்டுக்கு சென்றனர். அங்கு கணேசனின் அண்ணன் கோபால் (30) மற்றும் அதே ஊரைச்சேர்ந்த உறவினர் கண்ணன் ஆகியோரை பெங்களூரு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இவர்கள் தான் முருகன் கொள்ளையடித்து கொடுத்த நகைகளை உருக்கி விற்று கொடுத்ததாக கர்நாடக போலீசார் தெரிவித்தனர்.\nசென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காதல் விவகாரத்தில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: இளைஞர் கைது\nகோட்டை ரயில் நிலையத்தில் வாலிபரை வெட்டி வழிப்பறி\nசிசிடிவி கேமராவை உடைத்த ரவுடியின் கூட்டாளிகள் கைது\nதொழிலாளியை வெட்டிய 2 பேர் கைது\nபெண் பட்டதாரி ஊழியரின் கல்விச்சான்றை வங்கியில் வைத்து 4 லட்சம் கடன் பெற்று மோசடி : கம்பெனி உரிமையாளர் மீது வழக்கு\nநாகர்கோவில், களியக்காவிளையில் நெடுஞ்சாலை சீரமைப்பு கோரி மறியல் எம்.பி., 3 எம்எல்ஏக்கள் கைது\nசிங்கப்பூரில் இருந்து வந்த தனியார் நிறுவன ஊழியரை கடத்திய சர்வதேச தங்கம் கடத்தல் கும்பல் : விமான நிலையத்தில் பரபரப்பு\nசென்னை மயிலாப்பூரில் ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது\nநாமக்கல் அருகே அரசுப்பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கை���ு\nகாரைக்குடி அருகே 150 சவரன் நகை கொள்ளை\nவாகன சோதனையின் போது 10 லட்சம் குட்கா, 2 வேன் பறிமுதல்\nபுறநகர் பகுதியில் தொடர் கைவரிசை பிரபல கொள்ளையர்கள் 2 பேர் கைது : 80 சவரன், லேப்டாப், பைக் பறிமுதல்\nபேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் 1.5 லட்சம் வைர நகை அபேஸ்\nதிருமுல்லைவாயலில் ஏலச்சீட்டு நடத்தி 7 லட்சம் மோசடி நிதிநிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது\nமஸ்கட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 1.33 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல்\nதீவிரவாதத்தின் மரபணு பாகிஸ்தானில் உள்ளது : யுனஸ்கோ கூட்டத்தில் இந்தியா தாக்கு\nகூரையை பிரித்து இறங்கி திருடி விட்டு தப்ப முயன்ற திருடனுக்கு தர்மஅடி கொடுத்த மளிகைக்கடைக்காரர் கைது\nவேலூர் மாவட்டம் காட்பாடியில் மாரியம்மன் கோயிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு\nகாட்பாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு: போலீசார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Vikravandi", "date_download": "2019-11-17T17:28:06Z", "digest": "sha1:NWATBVVPZXAMU647KN42OTLQPYOYB4MM", "length": 5054, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Vikravandi | Dinakaran\"", "raw_content": "\nவிக்கிரவாண்டி தொகுதியில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nவிக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி உறுதியானது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் முதல்வரின் மக்கள் நல பணிகளால் வெற்றி\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்: விக்கிரவாண்டியில் அதிமுக வெற்றி உறுதி...நாங்குநேரியில் முன்னிலை\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் பிரசாரம் ஓய்ந்தது நாளை வாக்குப்பதிவு\nவிக்கிரவாண்டி, நான்குநேரியில் வாக்காளர்களுக்கு அதிமுக பணம் கொடுப்பதாக திமுக புகார்\nதமிழகம், புதுச்சேரி இடைத்தேர்தல் நிலவரம்: நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக முன்னிலை...காமராஜ்நகரில் காங்கிரஸ் முன்னிலை\nந���ங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் அக்.29ம் தேதி பதவியேற்பு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் இருப்பதால் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்\nசற்று நேரத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறும்: துணை முதல்வர் பேட்டி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்: நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவினர் முறைகேடுகளில் திமுக புகார்\nவிக்கிரவாண்டி பிரசாரத்தில் அமைச்சர் கருப்பணன் குத்தாட்டம் : வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/first-flight-from-chennai-to-jaffna-on-oct-17-365484.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T17:50:39Z", "digest": "sha1:SLDK2AENZHD7UF7U5E7N5ISGGJDDDLYY", "length": 14877, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம் | First flight from Chennai to Jaffna on Oct 17 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nசென்னை: யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் 17-ந் தேதி முதல் சென்னையில் இருந்து அல்லையன்ஸ் ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்குகிறது.\nயாழ்ப்பாணத்தில் பலாலியில் உள்ள விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு சர்வதேச விமான நிலையமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச நிலையம் என்ற பெயரில் இனி பலாலி விமான நிலையம் அழைகப்படும்.\nடெல்லி, மும்பை, கொச்சியில் இருந்து மட்டுமே முதலில் யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு விமான நிலையங்களை இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில் சென்னை, திருச்சி, மதுரைக்கும் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nதற்போது விமான நிலைய விரிவாக்கப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. இதனையடுத்து வரும் 17-ந் தேதி முதல் விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன.\nஅன்றைய தினம் சென்னையில் இருந்து அல்லையன்ஸ் ஏர் இந்தியா நிறுவனம் சோதனை ஓட்டத்துடன் சேவைகளைத் தொடங்க உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்டாலின் ட்வீட்\nசமூகநீதி விவகாரத்தில் அலட்சியம்... தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகோத்தபய ராஜபக்சேவின் வெற்றி இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் .. வைகோ கவலை\n19-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்... முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு\nதமிழக எம்.பி.க்களுக்கு டெல்லியில் வீடு... பாதி பேருக்கு மட்டும் ஒதுக்கீடு\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி.. அம்பத்தூரில் சோகம்\nமுரசொலி விவகாரம்... பொய்யுரைப்போர் முகமூடியை கிழித்தெறிவோம் - ஆர்.எஸ்.பாரதி\nசென்னை மெட்ரோ ரயில்கள் நேர அட்டவணை .. பேருந்து நிலையங்களில் அறிய புதிய வசதி\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia srilanka jaffna இந்தியா இலங்கை யாழ்ப்பாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2019-11-17T18:12:37Z", "digest": "sha1:47NAEYVUCQHEKK5JJ2MDKCATEKXAO4EQ", "length": 30300, "nlines": 451, "source_domain": "www.naamtamilar.org", "title": "தாய்மொழிக் கல்வி – ஆன்றோர் அவையக் கருத்தரங்கம் | சீமான், பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்துரைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nதாய்மொழிக் கல்வி – ஆன்றோர் அவையக் கருத்தரங்கம் | சீமான், பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்துரை\nநாள்: செப்டம்பர் 09, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், நிழற்படதொகுப்புகள், கருத்தரங்கம���, ஆன்றோர் அவையம்\nஇன்று 09..09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையம் சார்பாக ‘தமிழ்நாட்டின் கல்விக்கொள்கை – தாய்மொழிக் கல்வி உலக அளவில் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் ‘கல்விக் கருத்தரங்கம்’ சென்னையிலுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு.பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கருத்துரையாற்றினார். முன்னதாக அகவணக்கம் மற்றும் உறுதிமொழியை ஆன்றோர் அவைய ஒருங்கிணைப்பாளர் புலவர் திரு.மறத்தமிழ்வேந்தன் அவர்களும், வரவேற்புரையை ஆன்றோர் அவையச் செயல் தலைவர் திரு.சோழன் நம்பியார் அவர்களும் தொடக்க உரையை தலைவர் திரு.தரங்கை பன்னீர்செல்வம் அவர்களும் நன்றியுரையை செயலாளர் திரு.பத்மநாபன் மற்றும் துணைச் செயலாளர் ம.கலையரசி அவர்களும் கூறினார்கள். இதில் ஆன்றோர் அவையின் உறுப்பினர்கள் பேரா.சோழன், பேரா.மணி, குடியேற்றம் தமிழ்ஒளி, தரங்கை குலோத்துங்கன், தனசேகரன், புரட்சிப்பாடகர் சமர்ப்பா மற்றும் கட்சியின் பல்வேறு பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.\nதாய்மொழி கல்வி என்பது தாய்பால் போன்றது; அதை தராவிட்டால் கூட தேசத் துரோகம் தான். தமிழ் தாய்மொழி பாடம் என்ற நிலை மாறி விருப்பப் பாடமாக மாறிவிட்டது. தமிழ்ப் படித்தால் தான் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும் என்ற நிலை வர வேண்டும். அப்போது தான் அனைவரும் தமிழ் மொழியைக் கற்பார்கள்.\nநாங்கள் உலகின் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல; எங்கள் தாய்மொழியின் மீது உயிரானவர்கள். ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட உலகின் எம்மொழியையும் கற்போம் நாம் வாழ்வதற்கு; தாய்மொழி தமிழைக் கற்போம் நம் இனம் வாழ்வவதற்கு நாங்கள் ஆங்கிலம் பயில்வதற்கு எதிர்க்கவில்லை; தாய்மொழியை விடுத்து ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாக்கப்பட்டதற்கே எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.\nஒருவனுக்கு கனவு எந்த மொழியில் வருகின்றதோ, அந்த மொழியில் தான் அவருக்கு கல்வி மொழியாக இருக்கவேண்டும். ஏனென்றால் நமது சிந்தனை மொழியாக இருக்கும் தாய்மொழியில் கல்வி கற்பதே நமது அறிவை முழுமையாகப் பயன்படுத்த ஏதுவானதாகும். தாய்மொழியில் கல்வி கற்றவன் படைக்கிறான்; தாய்மொழியில் கல்லாதவன் பயன்படுத்துகிறான்.\nகல்வி என்பது விற்பனைப் பண்டமன்று; ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்விவரை ஏழை – பணக்காரன் என்ற வேறுபாடின்றி தரமான சமமான இலவசக் கல்வி அனைவருக்கும் கிடைத்திட வழிவகை செய்திடல் வேண்டும். முதலமைச்சர் தொடங்கி கடைசிமட்ட அரசு ஊழியர்கள் அனைவரின் பிள்ளைகளும் அரசுப் பள்ளியில் படிப்பதைக் கட்டாயமாக்கவேண்டும் அப்போதுதான் அரசுப் பள்ளிகளின் நிறை குறைகள் ஆய்ந்தறியப்பட்டு கல்வித்தரம் தானாகவே உயரும்.\nஒரு தேசத்தின் எதிர்காலம் அந்த நாட்டின் வகுப்பறைகளில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே கல்வி குழந்தைகளுக்குச் சுமையாக இல்லாமல் சுவையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.\nநாம் தமிழர் ஆட்சியில் தாய்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படும். தமிழ் பயிற்றுமொழியாகவும் ஆங்கிலம் கட்டாயப் பாட மொழியாகவும் இந்தி உள்ளிட்ட உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளும் விருப்பப் பாட மொழியாக அறிவிக்கப்படும். தரமான சமமான இலவசக் கல்வி உறுதிப்படுத்தப்படும். தொடக்கப் பள்ளிகள் முதலே சமூகநீதி, நல்லொழுக்கம், வாழ்வியல், தொன்மம், சாலை விதிகள் முறையாக கற்றுத்தரப்படும். தமிழில் படித்தால் தான் தமிழ்நாட்டில் அரசு வேலை என்ற நிலையை நாம் தமிழர் அரசு கட்டாயமாக்கும். துறை சார் வல்லுநர்களை உருவாக்கும் தனித்திறன் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.\nபெரம்பலூர் மாவட்டச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு\nபெரும்பாவலர் பாரதியார் – சமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரன் நினைவுநாள் மலர்வணக்கம் | செய்தியாளர் சந்திப்பு\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/3000-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85/", "date_download": "2019-11-17T17:43:44Z", "digest": "sha1:E4VZI2MKOXIOSATZX2RAFF5YW44QYHL5", "length": 14294, "nlines": 107, "source_domain": "www.puthiyavidial.com", "title": "3000 முஸ்லிம்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பா.ஜ.க. தலைவர் கைது - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை- வக்ஃபு வாரியம்\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஎஸ்.பி.பட்டிணம் இளைஞர் கஸ்டடி மரணம்: எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை- PFI வரவேற்பு\nஜே.என்.யு மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவிய மதவாத கும்பல்\nமுசாஃபர்பூர் பாலியல் வழக்கு: வழக்கறிஞர்கள் போராட்டத்தால் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி\nஅரசமைப்பு சட்ட பதவியில் இருப்பவர்கள் பாஜகவுக்காக செயல்படுகின்றனர்- மம்தா\n“இனியும் ஒரு ஃபாத்திமாவை இழக்க மாட்டோம்: உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்”- ஃபாத்திமாவின் தாயார்\nரஃபேல் ஊழல் வழக்கு: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய ரஞ்சன் கோகாய்\nமுஸ்லிம் முதலிடம் வருவதை விரும்பாத ஐஐடி பேராசிரி���ர்கள்: தற்கொலை செய்துகொண்ட மாணவி\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nபாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை தியாகிகளாக அறிவிக்க வேண்டும்- இந்து மகா சபா\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு: சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்ட 70 பேர் கைது\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல்: முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் முடிவு\nரூ. 700 கோடி நன்கொடை திரட்டிய பாஜக..\nஜேஎன்யு மாணவர்கள் முற்றுகை போராட்டம்: 6 மணிநேரம் சிக்கிய பாஜக அமைச்சர்\n3000 முஸ்லிம்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பா.ஜ.க. தலைவர் கைது\nBy admin on\t May 7, 2015 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமூவாயிரம் முஸ்லிம்களை கொலை செய்ய சமூக வலைதளமான டிவிட்டரில் அழைப்பு விடுத்த பா.ஜ.க. இளைஞர் அணி துணைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மே 2 அன்று அமிதேஷ் சிங் இந்த பதிவை இட்டதை தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அஸ்ஸாமை சேர்ந்த சமூக ஆர்வலர் நிலிம் தத்தா இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.\nபுனே நகரின் சைபர் குற்றப்பிரிவு அமிதேஷ் மீது வழக்கு பதிவு செய்தது. இதனை தொடர்ந்து அமிதேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா யுவ மோச்சாவின் புனே நகர துணை தலைவர் என்று அமிதேஷ் தன்னை அறிமுகம் செய்துள்ளார்.\nபாரதிய ஜனதா கட்சி இதனை மறுத்துள்ள போதும் தங்களின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக அமிதேஷ் மீது எவ்வித புகாரும் அளிக்கவில்லை. கல்லூரியில் படிக்கும் 20 வயது இளைஞனான அமிதேஷின் இந்த பதிவு மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு போதுமானது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nதனக்கும் இந்த டிவிட்டர் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தன்னுடைய டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாகவும் அமிதேஷ் முதலில் தெரிவித்தார். ஆனால் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து அதற்காக மன்னிப்பு கேட்டு அமிதேஷ் இட்ட பதிவுகள் அவரின் கூற்றை மறுப்பதாக உள்ளன.\nTags: அமிதேஷ் சிங்டிவிட்டர்நிலிம் தத்தாபுனே\nPrevious Articleமுஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம்:ஜெர்மனியில் நான்கு பேர் கைது\nNext Article பேராசிரியர் கை வெட்டு வழக்கு:பத்து பேருக்கு எட்டு ஆண்டுகள் சிறை\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை- வக்ஃபு வாரியம்\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஹிட்லரை போல நீங்களும் அழிந்துப்போவீர்கள்- பாஜகவை சாடிய சிவசேனா தலைவர்\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன்- மனுஷ்ய புத்திரன்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/69156/", "date_download": "2019-11-17T18:28:53Z", "digest": "sha1:UJKHSVI43WHEB2LUZHMYMFN44DL535YJ", "length": 9724, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவின் கூட்டா பகுதியில் 13 நாட்களில் 674 பேர் கொல்லப்பட்டுள்ளனர்… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவின் கூட்டா பகுதியில் 13 நாட்களில் 674 பேர் கொல்லப்பட்டுள்ளனர்…\nசிரியா அரச படையின் கிழக்கு கூட்டா பகுதியில் கடந்த 13 நாட்களாக மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் 674 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கவுட்டா பகுதி யில் கடந்த 13 நாட்களாக அரசுப் படை நடத்திய தாக்குதல்களில் 674 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர் எனவும் அங்கு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வைட் ஹெல்மெட் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கிழக்கு கூட்டா உள்ளிட்ட பகுதிகளில் இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதி; ஆசாத்துக்கு ஆதரவாக ரஸ்ய விமானப்படை நேரடி யாக போரில் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. சபையில் சிரியாவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை ரஸ்யா தடுத்து வருகிறது என அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது\nTagsஇரசாயன தாக்குதல் ஐ.நா. சபை கிழக்கு கூட்டா சிரிய அரச படையினர் ரஸ்யா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்…\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்..\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டார்…\nகவுரி லங்கேஷ் கொலையில் கே.டி.நவீன்குமார் தொடர்பு உறுதிசெய்யப்பட்டது…\nநைஜீரியாவின் போர்னோவில் போகோஹரம் தீவிரவாதிகள் தாக்குதல்…\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டா��ய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/pa/92/", "date_download": "2019-11-17T18:55:28Z", "digest": "sha1:7XTRG4NYLJNZYV4UNZOCEJC5U4E5BP5G", "length": 20057, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2@sap ārṭiṉeṭ kḷās: Eṉṟu 2 - தமிழ் / பஞ்சாபி", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » பஞ்சாபி ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\nஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\nஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். ਮੈ--- ਗ---- ਆ---- ਹ- ਕ- ਤ---- ਐ-- ਬ--- ਪ---- ਹ--\nநீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். ਮੈ--- ਗ---- ਆ---- ਹ- ਕ- ਤ---- ਬ--- ਦ-- ਨ-- ਆ---- ਹ--\nஅவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். ਮੈ--- ਲ---- ਹ- ਕ- ਉ---- ਡ---- ਦ- ਲ-- ਹ--\nஅவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். ਮੈ--- ਲ---- ਹ- ਕ- ਉ- ਬ---- ਹ--\nஅவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். ਮੈ--- ਲ---- ਹ- ਕ- ਉ- ਹ-- ਸ-- ਰ--- ਹ--\nநாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. ਸਾ--- ਆ- ਹ- ਕ- ਉ- ਸ--- ਬ--- ਨ-- ਵ--- ਕ-----\nநாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. ਸਾ--- ਆ- ਹ- ਕ- ਉ--- ਕ-- ਬ--- ਪ--- ਹ--\nநாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. ਸਾ--- ਆ- ਹ- ਕ- ਉ- ਲ----- ਹ--\nஉங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். ਮੈ- ਸ---- ਹ- ਕ- ਤ----- ਪ--- ਨ-- ਹ---- ਵ--- ਗ---\nஉங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ਮੈ- ਸ---- ਹ- ਕ- ਉ- ਹ----- ਵ--- ਹ--\nஉங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். ਮੈ- ਸ---- ਹ- ਕ- ਤ--- ਗ--- ਪ--- ਟ--- ਗ- ਹ--\nநீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ਮੈ--- ਖ--- ਹ- ਕ- ਤ---- ਆ--\nநீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ਮੈ--- ਖ--- ਹ- ਕ- ਤ------ ਦ------ ਹ--\nநீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ਮੈ--- ਖ--- ਹ- ਕ- ਤ---- ਘ- ਖ----- ਚ------ ਹ--\nநான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. ਮੈ--- ਅ---- ਹ- ਕ- ਆ--- ਬ-- ਪ----- ਹ- ਜ- ਚ---- ਹ--\nநான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. ਮੈ--- ਅ---- ਹ- ਕ- ਸ---- ਟ---- ਲ--- ਪ-----\nநான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. ਮੈ--- ਅ---- ਹ- ਕ- ਮ--- ਕ-- ਪ--- ਨ--- ਹ--\n« 91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + பஞ்சாபி (91-100)\nMP3 தமிழ் + பஞ்சாபி (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T17:43:31Z", "digest": "sha1:2ETNJQ3333OIYULWJYLCFDEFPNZRPEZI", "length": 26949, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "களஞ்சியம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nசுற்றறிக்கை: மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்பு குழுவினரிடம் வழங்க வேண்டிய படிவங்கள்\nநாள்: நவம்பர் 16, 2019 In: தலைமைச் செய்திகள், அறிவிப்புகள், தரவிறக்கப் பகுதி, பொறுப்பாளர்கள் நியமனம்\nசுற்றறிக்கை: மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்பு குழுவினரிடம் வழங்க வேண்டிய படிவங்கள் நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்ட...\tமேலும்\nசீமான் உயர்தர நிழற்படத் தொகுப்பு – 2019 [தரவிறக்கம்] | Download Seeman Latest HD Photos – 2019\nநாள்: நவம்பர் 11, 2019 In: நிழற்படங்கள், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செந்தமிழன் சீமான், தரவிறக்கப் பகுதி\nசெந்தமிழன் சீமான் 2019 தேர்தல் பரப்புரை புகைப்படங்கள் Download HD Seeman Election Campaign Photos\nநாள்: ஜூலை 06, 2019 In: நிழற்படங்கள், செந்தமிழன் சீமான், தரவிறக்கப் பகுதி, களஞ்சியம்\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nநாள்: மே 21, 2019 In: பொது செய்திகள், கட்டுரைகள், தமிழ்த்தேசியம்\n வணக்கம். உங்கள் மொழியில் சொல்வதென்றால் ஒரு தமிழ் நாஜியின் கடிதம் தேர்தல் முடிவுக்கு இரண்டு நாட்களே இருக்கின்றன. அதற்கு முன்பாகவே கதறல் சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருக்...\tமேலும்\nவீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா மானத்தமிழினம் இதை மறந்து போவதா\nநாள்: ஏப்ரல் 27, 2019 In: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தரவிறக்கப் பகுதி\nவீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா மானத்தமிழினம் இதை மறந்து போவதா மானத்தமிழினம் இதை மறந்து போவதா நம் இனத்தைக் கொன்று குவித்தவர்கள், கூட நின்றவர்கள், தடுக்காமல் வேடிக்கைப் பாரத்தவர்கள். இவர்களுக்கா நமது வாக்கு நம் இனத்தைக் கொன்று குவித்தவர்கள், கூட நின்றவர்கள், தடுக்காமல் வேடிக்கைப் பாரத்தவர்கள். இவர்களுக்கா நமது வாக்கு\nநாம் தமிழர் வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம்\nநாள்: ஏப்ரல் 17, 2019 In: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தரவிறக்கப் பகுதி\nநாடாளுமன்றத் தேர்தல் – வேட்பாளர்கள் பெயர், புகைப்படம், வரிசை எண் விவரம் https://drive.google.com/drive/folders/1UH_9ltzrCTeDIzNu-yzE_vlyBm0GXskDusp=sharing சட்டமன்றத் தேர்தல் –...\tமேலும்\nவிவசாயி சின்னம் – பரப்புரைப் பாடல் – புறப்படு தம்பி புறப்படு\nநாள்: ஏப்ரல் 12, 2019 In: தேர்தல் 2019, கட்சி செய்திகள், தரவிறக்கப் பகுதி\nஉறவுகள் பயன்படுத்திக்கொள்ளவும் விவசாயி சின்னம் – பரப்புரைப் பாடல் Download: https://drive.google.com/file/d/1-H3vWRak700-VP_oroiuJOtqXjmNwXXg/viewusp=sharing புறப்படு தம்பி புறப்படு\nசீமான் தேர்தல் பரப்புரை உயர்தர நிழற்படங்கள் [Seeman Election Campaign HD Download]\nநாள்: ஏப்ரல் 03, 2019 In: தேர்தல் 2019, நிழற்படங்கள், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செந்தமிழன் சீமான், தரவிறக்கப் பகுதி\nid=10UFlrvOZ4VIJEowZNnCrdQ9xs3qs9DVi இத்தொகுப்பு நாள்தோறும் புதுபிக்கப்படும். வடிவமைப்புகள், கருத்துப்படங்கள் தயாரிக்கப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\tமேலும்\nநாடாளுமன்ற வேட்பாளர்களுக்கான தானி பரப்புரை ஒலிப்பதிவு [Download Mp3]\nநாள்: மார்ச் 29, 2019 In: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தரவிறக்கப் பகுதி\nசட்டமன்ற வேட்பாளர்களுக்கான தானி பரப்புரை ஒலிப்பதிவு [Download MP3]\nநாள்: மார்ச் 29, 2019 In: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தரவிறக்கப் பகுதி\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/election/01/229315?ref=home-section-lankasrinews", "date_download": "2019-11-17T17:37:36Z", "digest": "sha1:72DGGMUCBZRQTY57BMYZ6F7DZO72BPDB", "length": 7856, "nlines": 113, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா மாவட்டத்தில் 142 வாக்கள��ப்பு நிலையங்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா மாவட்டத்தில் 142 வாக்களிப்பு நிலையங்கள்\nவவுனியா மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக 142 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதுடன் இடம்பெயர்ந்த வாக்காளர்கள் எவரும் இம்முறை இடம்பெறவில்லை எனவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.\nவவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nவவுனியா மாவட்டத்தில் 117,333 வாக்காளர்களுக்காக 142 வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇதேவேளை வவுனியா மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அஞ்சல் வாக்காளர்களின் எண்ணிக்கை 5038 ஆகும். இதில் 4140 விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டும் 750 நிராகரிக்கப்பட்டும் உள்ளது.\nஇதில் வெளிமாவட்டங்களுக்கு 147 வாக்குகள் அனுப்பப்பட்டுள்ளது. ஏனைய அஞ்சல் வாக்குச் சீட்டுகள் அனைத்தும் அந்தந்த திணைக்களங்களுக்கு உரிய நேரத்தில் அனுப்பப்பட்டுள்ளது.\nதேர்தல் கால முறைப்பாடுகளாக 14 முறைப்பாடுகள் இதுவரை பதிவிடப்பட்டுள்ளது. அவற்றுக்கு சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றது.\nஇதேவேளை, கடந்த காலங்களைப் போல் இம்முறை இடம்பெயர்ந்த வாக்காளர்கள் எவரும் வன்னி தேர்தல் தொகுதியில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமு��ைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-11-17T17:54:08Z", "digest": "sha1:VPOMCAMEI3Q4BH6YS7WBDYBIPZLJJGN2", "length": 2746, "nlines": 79, "source_domain": "www.tamilxp.com", "title": "இதய நோய் வராமல் தடுக்க Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags இதய நோய் வராமல் தடுக்க\nTag: இதய நோய் வராமல் தடுக்க\nஇருதய நோய்களை தடுப்பதும், இருதயத்தை பாதுகாப்பதும் எப்படி\nஇருதய நோய்கள் வராமலிருக்கவும், இருதயத்தை பாதுகாக்கவும் செம்பருத்தி இலை, பூ ஆகியவை நல்ல மருந்தாகும். செம்பருத்தி இலைகள் சிலவற்றைப் பறித்துத் தண்ணீா்விட்டு நன்கு கழுவிச் சுத்தம்...\nபித்த வெடிப்பு பிரச்சனையிலிருந்து விடுதலை\nஅடர்த்தியான கூந்தலைப் பெற இயற்கை வழிகள்\nஉடலுக்கு அதிகமான சத்துக்கள் தரும் சிறந்த உணவுகள்\nபுடலங்காய் சாப்பிடுவதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/118856-5-emergency-care-and-recovery-centres-for-homeless-mentally-ill-women-in-tamilnadu-soon", "date_download": "2019-11-17T17:34:41Z", "digest": "sha1:RIJRGOKG46KP2CTNY37W6WP3UA7ZL6MO", "length": 13031, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "ஆதரவற்ற பெண் மனநோயாளிகளுக்கு அரசுக் காப்பகம் ! -” நாட்டிலேயே இது முதல் முறை! ” | 5 emergency care and recovery centres for homeless mentally ill women in Tamilnadu soon", "raw_content": "\nஆதரவற்ற பெண் மனநோயாளிகளுக்கு அரசுக் காப்பகம் -” நாட்டிலேயே இது முதல் முறை -” நாட்டிலேயே இது முதல் முறை\nஆதரவற்ற பெண் மனநோயாளிகளுக்கு அரசுக் காப்பகம் -” நாட்டிலேயே இது முதல் முறை -” நாட்டிலேயே இது முதல் முறை\nமனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவில்லாமல் சுற்றித்திரியும் பெண் மனநோயாளிகளுக்காக தமிழ்நாட்டில் 5 பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் தமிழக அரசும் இணைந்து இந்த மையங்களை அமைக்கிறது.\nமன அழுத்தம் போன்ற சாதாரண மனநலச் சிக்கல்களால் அவதிப்படுவோருக்கு தமிழக அளவில் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகம், அரசு மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சாதாரண சிக்கல் உடையவர்கள், தங்களின் இயல்பான வாழ்க்க���யை மேற்கொள்வதில் பெரிய பிரச்னை இருப்பதில்லை. ஆனால் மனச்சிதைவு போன்ற தீவிர மனநோய் உடையவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். அசைக்கமுடியாத சந்தேகமும் அமானுஷ்யமான குரல்கள் கேட்பதாகவும் கருப்பு உருவங்கள் பக்கத்தில் இருப்பதாகவும் உணரும் இவர்கள், அவற்றால் தங்களுக்கு ஆபத்து என நினைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஒரு கட்டத்தில் வீட்டுக்கு உள்ளேயே பாதுகாப்பு இல்லை என வீட்டைவிட்டு வெளியேறி, நெடுந்தொலைவுக்கு நடந்தேசென்றுவிடவும் வாய்ப்பு உண்டு. இப்படியான நலச்சிக்கல் அடைந்தவர்கள், வீட்டார் மற்றும் உறவினர்களின் ஆதரவில்லாமல் தெருக்களில் சுற்றித்திரியத் தொடங்குவார்கள். தங்களின் உடை, தோற்றம் குறித்த அக்கறையின்றி காணப்படும் இவர்கள், தேவைப்படும் நேரத்தில் உணவை எடுத்துக்கொள்வார்கள்.\nஇரு பாலருக்கும் இந்த நோய் ஏற்படும் என்றாலும் இதனால் பாதிக்கப்படும் பெண்கள், கூடுதலான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். பாலினரீதியில் இவர்கள் மீது ஏவப்படும் வன்முறைகளைக்கூட இவர்களால் உணர்ந்துகொள்ளக்கூட முடியாது என்பது பெரும் கொடுமை சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இப்படியான பெண் மனநோயாளிகளுக்கு, எய்ட்ஸ் போன்ற உயிர்குடிக்கும் நோய்களும் தொற்றவைக்கப்படுகின்றன. இந்த அவலத்திலிருந்து பாதுகாக்க பல இடங்களில் அரசுக் காப்பகங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் மிக குறைந்த அளவே உள்ளன.\nஇந்த நிலையில், தமிழ்நாட்டில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் பெண் மனநோயாளிகளுக்கான பராமரிப்பு மையங்களைத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் முடிவுசெய்துள்ளன. இந்தவகை மையங்கள் நாட்டிலேயே முதலில் தொடங்கப்படுபவையாக இருக்கும் என்று தேசிய சுகாதாரத் திட்டத்தின் உயர் அதிகாரி நம்மிடம் கூறினார்.\nதேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் எந்த திட்டத்திலும் மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசு 40 சதவீதமும் பங்களித்துவருகின்றன. இந்தத் திட்டமும் அதில் ஒன்று என்றாலும், தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இது செயல்படுத்தப்படும்.\nஅவசரப் பராமரிப்பு மற்றும் மீட்பு மையம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மையத்தில், மூன்று எம்பிபிஎஸ் மருத���துவர்கள், ஒரு உளவியல் ஆலோசகர், 5 மனநல சமூகப்பணியாளர், ஒரு தகவல் பதிவாளர், 15 மனநல சிகிச்சை செவிலியர்கள், 2 பன்னோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள், ஒரு மருந்தாளுநர், 2 பாதுகாவலர்கள் என 30 பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மனநலத் திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பின் கீழ் இது செயல்படுத்தப்படும்.\nஇந்த ஐந்து மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளதால், பழைய மாவட்ட மருத்துவமனை கட்டடங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது; இதற்காக புதிய கட்டுமானங்களைச் செய்யவேண்டிய தேவை இல்லை என்பதால் விரைவில் இது செயல்பாட்டுக்கு வரும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.\nமுதலில், ஆதரவற்று சுற்றித்திரியும் பெண் மனநோயாளிகளை மீட்புக்குழுவினர் கண்டறிவார்கள். மனநலச் சட்டப்படி நீதித்துறை நடுவரின் முன்னிலையில் நிறுத்தி, அவரின் உத்தரவைப் பெற்ற பின்னரே பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்படவேண்டும். எனவே, அதன்படி கொண்டுவரப்படும் பெண் நோயாளிகளுக்கு மனநலச் சிகிச்சைக் குழுவினர் சிகிச்சை அளிப்பார்கள். மையங்களில் வைத்து பராமரிக்கப்படும் இவர்களுக்கு சிகிச்சையைத் தொடர்ந்து சராசரி வாழ்க்கை வாழ்வதற்கான தொழிற்பயிற்சிகளும் அளிக்கப்படும். சிகிச்சைப் பிந்தைய பராமரிப்பு எனப்படும் கட்டத்தில் நோயாளிகளை அவர்களின் குடும்பத்தினருடனோ சமூகத்தினருடன் கலந்துவாழவுமோ வழிவகை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-06-28-56/2016-05-22-07-59-36", "date_download": "2019-11-17T18:24:29Z", "digest": "sha1:QNTO4LTWPEPI5EDFDSPV6NWBNE4O45EF", "length": 3949, "nlines": 104, "source_domain": "isaikkaviramanan.com", "title": "இசைக்கவி ரமணன் (Isaikkavi Ramanan) - வாழ்க்கை", "raw_content": "\nகுருவே சரணம் (மாதம் ஒரு மகான்)\nஅதிசய ராகம் ஆனந்த ராகம்\nஇலக்கியமும் திரையிசையும் - RR Sabha\nகாஞ்சி மகான் (சங்கரா டிவி)\nபண்ணிசை வித்தகர்கள் (மக்கள் தொலைக்காட்சி)\nதமிழ் அமிழ்து (மக்கள் தொலைக்காட்சி)\nYou are here:Home கவிதை வாழ்க்கை\nஅவளோர் அழகி அற்புத அழகி\nஅவளோர் அழகி அற்புத அழகி\nஅகத்தில் ரசிப்பாள் அழகாய் நடிப்பாள்\nஒவ்வொரு கணமும் எத்தனை உயிர்கள்\nஒவ்வொரு கணமும் எத்தனை உயிர்கள்\nவீர���ை இழந்தாய் பாரத மாதா\nவிதிதான் எனக்கு விளங்கவே இல்லை\nயாரெவர் என்றொரு பார்வை இலாதவன்\nயமனாய்ச் செயல்படல் எத்தனை நாளோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-11-17T17:52:41Z", "digest": "sha1:OQZZBIOBIVN6PYCRPFBRTBP5CBJL4462", "length": 6886, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "வாழ்க்கை |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nவாழ்க்கை குறிப்பு வாஜ்பாய் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் பிறந்தவர்... இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டார் . ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் 1940 ளில் இணைந்து சிறப்பாக பணியாற்றினார். பிறகு ...[Read More…]\nDecember,24,16, —\t—\tகுறிப்பு, வாஜ்பாய், வாழ்க்கை\nஎடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாரிக்கபடுகிறது. ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஒருவர் மக்கள் சேவை மற்றும் போராட்டம் மூலம் எப்படி ......[Read More…]\nJune,13,11, —\t—\tஎடியூரப்பாவின், கர்நாடக, கர்நாடக முதல்வர், சினிமா, சினிமா படமாக, படமாக, மந்திரியாக, முதல், முதல் மந்திரியாக, முதல்வர், வரலாறு, வாழ்க்கை, வாழ்க்கை வரலாறு\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nஎளிமை – கம்பீரம் – வாஜ்பாய்\nவாஜ்பாய் வசித்த அரசு பங்களா குடியேறுக� ...\nபதவியேற்புக்கு முன்னதாக காந்தி, வாஜ்ப� ...\nஆசியாவின் மிக நீளமான பாலம்; பிரதமர் மோட ...\nவாஜ்பாய் கண்ணியமிக்க அரசியல் வாதி\nபா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்� ...\nஜனநாயக மாண்புகளை கட்டிக்காப்பதில் உறு ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-11-17T18:42:07Z", "digest": "sha1:URCVIYHCAEJMM6XXMU7YWLB6N5P2OFPQ", "length": 23334, "nlines": 205, "source_domain": "www.jaffnavision.com", "title": "கவிதை Archives - jaffnavision.com", "raw_content": "\nஎளிய ஆளுமை குமாரதேவனின் இறுதிக்கிரியைகள் இன்று யாழ்ப்பாணத்தில்\nயாழ்ப்பாணத்தில் 66.58 சதவீத வாக்குகள் பதிவு\nசிதம்பரா கல்லூரியில் வாக்களித்தார் சிவாஜிலிங்கம்\nஎச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டார் தம்பிராசா\nயாழில் சிவாஜிக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களை வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்\n ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2019\nஇறுதி முடிவுகள் திங்கள் மாலை 6 மணிக்குள் அறிவிக்கப்படும்\nநாடு முழுவதிலும் 80 வீதமான வாக்குப்பதிவு- ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு\nஇடியுடன் மழை, பலத்த காற்று வீசும் சாத்தியம்\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nClimathon Jaffna நிகழ்வில் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துக்கு முதலிடம் (Video)\nயாழில் இயற்கை விவசாய நிலையம் உதயம் (Photos)\nஇலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு\nநல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர விபரங்கள்\nயாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\n‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)\nமூத்த கூட்டுறவாளர் சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் செவ்வாய்க்கிழமை\nசுன்னாகத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் பெரும் உருவச் சிலை அங்குரார்ப்பணம் (Photos)\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nமெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nகுழந்தைகளுக்���ான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு- வெளியானது அதிர்ச்சி தகவல்\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nநாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை – கவிதை\nஉயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாதுளை\nநாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை – கவிதை\nபனை அபிவிருத்திச் சபை ஆரம்பித்து இன்றுடன் (07) நாற்பத்தியொரு வருடங்கள் ஆகின்றன. இதனை வாழ்த்தி வழங்கும் கவிதை, நாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை அன்புடன் அறிபவர்க்கு ஏடு தந்தாய் ஆற்றாத பசி போக்க அறுசுவை உணவு தந்தாய். இல் வாழ்வதற்கு குடிசை தந்தாய் ஈகையில் நீ உயர்ந்து நின்றாய். உயர்ந்து வளர்ந்து நின்று ஊர் மக்களைக் காத்து நின்றாய். எம்மவர் மனந்தனில்...\nகற்பூரத் திருவிழா காணும் நல்லைக் கந்தனுக்கு விண்ணப்பம்\nஒயிலாய் குறத்தி ஒருபக்கம் வேழ மயிலாள் மறுபக்கம் ஆறுமுகங்களுடைய அழகு திருக்குமரனாய் மயக்கும் மாலை வேளையில் மணவாளக் கோலத்தில் துள்ளி வரும் வேலுடன் புள்ளி மயில் வாகனத்தில் அசைந்தாடி வரும் உன் அழகைக் காண கண்களிரண்டும் போதாது கார்த்திகேயனே காணக் கண் கோடி வேண்டும் கந்தவேள் பெருமானே காணக் கண் கோடி வேண்டும் கந்தவேள் பெருமானே வள்ளி மணவாளனே\nதீர்த்தமாடி அருள்புரிவாய் நல்லூர்க் கந்தா\nகாலத்தால் அழியா கானமிசைக்கின்றோம் முருகா கோலக் குறத்தியுடன் வருவாய் குருநாதா தீர்த்தமாடும் திருநாளாம் இன்று குமரா அடியார்கள் ஆயிரமாயிரமாய் குவிகின்றார் ஆலயச் சூழலெல்லாம் வருவாய் மயிலேறி வள்ளி தெய்வயானையுடன் முருகா குருவாக வந்து காட்சி தருவாய் குருநாதா தருவாய் உனதன்பு திருவடி குகநாதா மருவும் அடியார் மனங்குளிர காட்சி தருவாய் குகனேசா தீர்த்தமாடும் திருநாளாம் இன்று குமரா அடியார்கள் ஆயிரமாயிரமாய் குவிகின்றார் ஆலயச் சூழலெல்லாம் வருவாய் மயிலேறி வள்ளி தெய்வயானையுடன் முருகா குருவாக வந்து காட்சி தருவாய் குருநாதா தருவாய் உனதன்பு திருவடி குகநாதா மருவும் அடியார் மனங்குளிர காட்சி தருவாய் குகனேசா நாவலர் போற்றிய நல்லூரின் நாயகா முருகா காவலர் தானென்றே...\nதருணம் இது உன் அருளைத் தா நல்லூரா\nநல்லூரிலே நின்றாடிடும் வடிவேலனே முருகா எல்லோரதும் வினை தீரவே விரைந்தோடி வா முருகா சரவணப் பொய்கையில் உதித்தவனே அரவணைத் தாண்டிடும் அற்புதனே ஆரமுதே எங்கள��� அழகனே வா (நல்லூரிலே நின்றாடிடும்......) வள்ளி மாணாளனே வாருமையா வருந்திடும் எங்களைப் பாருமையா அருள் மழை தாருமையா (நல்லூரிலே நின்றாடிடும்......) கருணைக் கடலே கதிர் வேலா அருண கிரியின் குரு நாதா தருணம் இது உன் அருளைத் தா (நல்லூரிலே நின்றாடிடும்......) தேரடிச் சித்தர்கள் போற்றிய வேல் தேவருந் தேடிடுந்...\nகலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்…\nஓய்வில்லாமல் உழைத்த உத்தமர் உறங்கி விட்டார்… நானோ உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறேன்… பொதுவாய் காரியமானால் கழற்றி விடுவர்… அது எனக்கும் பொருந்தும் உடலோடும் உயிரோடும் ஒட்டிக் கொண்டிருந்த நான் இப்போது காட்சிப் பொருளாய் ஓர் ஓரத்தில்… என் நான்கு கால்களும் இரண்டு கைகளும் பணிவிடைகள் செய்தே அசந்து போயின… ஊதியமின்றி உழைத்தது அவர் என் மீது வைத்த கரிசனம் நான் அவர் மீது கொண்ட விசுவாசம்.. இருந்தாலும் அவரின் முதுமையையும் நோயையும் நன்கு அறிந்து செயல்பட்டதால்… எனக்கு...\nவரம் தந்து காத்திடையா சோதிவிநாயகா\nகொடியேற்றம் காணும் குப்பிளான் உறை சோதிவிநாயகனே- உம் பாதம் பணிந்தேற்றுகின்றோம் சீரிய கல்வி, செல்வமும் சிறக்க சிரம் தாழ்த்திப் பணிந்தேற்றுகின்றோம் சித்திகள் பல தந்து காத்திடையா- உம் பாதம் பணிந்தேற்றுகின்றோம் சீரிய கல்வி, செல்வமும் சிறக்க சிரம் தாழ்த்திப் பணிந்தேற்றுகின்றோம் சித்திகள் பல தந்து காத்திடையா சொற்பதங் கடந்தவனே மகா செந்திநாதையர் பூசித்த மாசில்லாத் தூயவனே விண் முட்டும் இராஜகோபுரத் திருப்பணியை இனிதே நிறைவேற்றிய உன் அற்புத மகிமையை என்னவென்பேன் விண் முட்டும் இராஜகோபுரத் திருப்பணியை இனிதே நிறைவேற்றிய உன் அற்புத மகிமையை என்னவென்பேன்\nதாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம் பத்துமாதம் கருவில் சுமந்து -எம்மைப் பாலூட்டித் தாலாட்டி வளர்ப்பவள் தாய் என்றால் நாளெல்லாம் எம்மை நெஞ்சில் சுமக்கும் உத்தமர் தந்தை அவரின்றேல் நாங்களில்லை அவர் தியாகத்துக்கு என்றுமே எல்லையில்லை தந்தையைப் போற்றுவோம் தரணியெங்கும் தந்தையர் பெருமையை என்றென்றும் பறைசாற்றுவோம் {உலகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை(17)தந்தையர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தக் கவிதை வெளியிடப்படுகின்றது} கவியாக்கம்:-செ.ரவிசாந்-(குறிஞ்சிக்கவி)\nஅந்த முதலாம் நாள் ஆளுக்கொரு ���ிசையிலிருந்து நீதி கோரி சாத்வீக பயணம்... (கச்)சேரியில் கூடி உறக்கம் தொலைத்து உணர்வுகள் மோதி அலை கடலென திரண்டோம்... (கச்)சேரியில் கூடி உறக்கம் தொலைத்து உணர்வுகள் மோதி அலை கடலென திரண்டோம்... ஆணுக்கு இங்கே பெண்ணும் நிகரென பட்டினி கிடந்தும் பனியில் உறைந்தும் வேள்வி செய்தோம்... ஆணுக்கு இங்கே பெண்ணும் நிகரென பட்டினி கிடந்தும் பனியில் உறைந்தும் வேள்வி செய்தோம்... பந்தலமைத்தோம் பச்சை தண்ணீரை ஆகாரமாக்கினோம் பிச்சையேந்தவில்லை தொழில் உரிமை வேண்டினோம்.... பந்தலமைத்தோம் பச்சை தண்ணீரை ஆகாரமாக்கினோம் பிச்சையேந்தவில்லை தொழில் உரிமை வேண்டினோம்.... எண் புறமும் செய்தி பறந்தது சமூக வலைத்தளம் பற்றி எரிந்தது நம் மரபணுவில் கலந்திட்ட வீரத்துடன் சோரம் போகாது சோர்வடையாது பல் தூரம் சென்றோம்.... அடிவருடிகள் நெஞ்சில்...\nஏய் ஸ்டெர்லைட்டே நீயும் இயமன் தான்\nஐம்பூதங்களும் ஐம்புலன்களிற்கு இயமனாக புதிய அவதாரம் ஸ்டெர்லைட்.. தூத்துக்குடியில் எம் தமிழ்க் குடி குடிசையில் வாழ்ந்தாலும் குதூகலமாக வாழ்ந்தார்கள் ஏய் ஸ்டெர்லைட்டே நீயும் இயமன் தான்... தூத்துக்குடியில் எம் தமிழ்க் குடி குடிசையில் வாழ்ந்தாலும் குதூகலமாக வாழ்ந்தார்கள் ஏய் ஸ்டெர்லைட்டே நீயும் இயமன் தான்... நீர் நிறம் மாறியது நிலம் மலமாகியது தீ பெருந்தீயாகியது காற்று மூச்சுக் காற்றை நசுக்கியது ஆகாயம் புகைமூட்டமாகியது ஐம் பூதங்களும் ஐம் புலன்களிற்கு இயமனாக புதிய அவதாரம் ஸ்டெர்லைட்... நீர் நிறம் மாறியது நிலம் மலமாகியது தீ பெருந்தீயாகியது காற்று மூச்சுக் காற்றை நசுக்கியது ஆகாயம் புகைமூட்டமாகியது ஐம் பூதங்களும் ஐம் புலன்களிற்கு இயமனாக புதிய அவதாரம் ஸ்டெர்லைட்... நீதிக்காக போராடியவர்களுக்கு அநீதியே தீர்வு... நீதிக்காக போராடியவர்களுக்கு அநீதியே தீர்வு... ஏய் காவல் துறையே என் இனம் மீது உன் தோட்டாக்கள் குறி தப்பியதில்லை... ஏய் காவல் துறையே என் இனம் மீது உன் தோட்டாக்கள் குறி தப்பியதில்லை... ஏய் ஹிந்தியமே உன் பசிக்கு பலியான அந்த அக்காவும் அண்ணாவும் மூச்சுப் போகும் தருணத்தில் கூட உங்கள்...\nபொழுதுகள் புலர்கின்றன நாட்கள் நகர்கின்றன நமது நம்பிக்கைகளில் நகர்வுகள் எதுவுமில்லை இல்லை' எனும் வார்த்தை இங்கு எல்லோர்க்கும் சொந்தம் போர் ஓய்ந்தது போர் தந்த வடுக்கள் இன்னமும் ஓயவில்லை ஏக்கங்கள் எம் வாழ்வில் என்றும் குட்டிபோடும் குடிசைகள் என்றுமெம் நிரந்தர வசிப்பிடங்கள் புனர்வாழ்வு எனும் பெயரில் நிதம் புதைகுழியில் அகதிகள் போர்வையில் அரைகுறை நிம்மதியும் அந்தர அழிவுதனில் வேடம் வெளுக்கிறது வெறுவாய்கள் மெய்க்கிறது பாழ்பட்ட சனமெல்லாம் பட்டினியால் சாகிறது வேதனைத் துவானமெங்கும் விடாமல் பொழிகிறது (கவியாக்கம்:- குறிஞ்சிக்கவி-)\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்: விஞ்ஞானிகள் சாதனை\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\n‘YouTube’ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (Video)\nஉறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/aadhi_1.php", "date_download": "2019-11-17T18:12:47Z", "digest": "sha1:MDEY4FWIEV6TTW2NQVVADU7DZCPPYJ2S", "length": 39319, "nlines": 63, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Essays | World | Food | Crisis | Tim Lang", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஉலக உணவு நெருக்கடிக்கு வளர்ந்த நாட்டு கொள்கை, நுகர்வே காரணம்\nபேராசிரியர் டிம் லாங் / - தமிழில் ஆதி\nலண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உணவுக் கொள்கை பேராசிரியர் திமோத்தி லாங், உணவுத் துறையில் முன்னணி சிந்தனையாளர். உணவு பாதுகாப்பு, உணவு ஏற்றத்தாழ்வு, ஊட்டச்சத்து, உணவு சுதந்திரம்-உணவு கட்டுப்பாடு இடையிலான போட்டி ஆகியவை தொடர்பாக விரிவாக எழுதியுள்ளார். உலக சந்தையில் அடிப்படை உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட அதிரடி உயர்வு அவருக்கு ஆச்சரியம் தருவதாக அமையவில்லை. இந்த நெருக்கடி தொடர்பாக உணர்ந்து கொள்ளாமல், உலகம் தூக்கத்தில் நடப்பது போல சென்று கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து அவர் எச்சரித்து வருகிறார். உலக உணவு நெருக்கடி பற்றி அவரது சிந்தனைகள்:\n- உணவு நெருக்கடிக்கு நவீன தொழில்நுட்பங்களால் தீர்வு கண்டுவிட முடியுமா\n1970களில் சூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளை பஞ்சம் தாக்கியது. அப்போது உணவு நெருக்கடி பெரிய பிரச்சினையாக எழுந்தது. அப்பொழுது பசுமை புரட்சி மூலம் பயிர்களில் கலப்பினத் தொழில்நுட்பம் புகுத்தப்படுவது நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்ததால், உற்பத்தி சார்ந்த அணுகுமுறை உணவு நெருக்கடியை மீட்டது. ராக்பெல்லர் அறக்கட்டளை மற்றும் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு போன்ற முக்கிய உணவுப் பயிர்களில் அப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சில பத்தாண்டுகளுக்கு முன் பசுமைப் புரட்சி மூலம் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தைப் போலவே, தற்போதைய உணவு நெருக்கடியை மரபணு மாற்றம் சீரமைத்துவிடும் என்று சிலர் கூறுகிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. இன்று நாம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினையின் விரிவு மற்றும் ஆழத்தை பார்க்கும்போது மரபணு மாற்றம் போன்ற தொழில்நுட்பங்களால் உணவு நெருக்கடியை தீர்க்க முடியாது என்பதே எனது நம்பிக்கை.\n- உணவு நெருக்கடியை விரிவாக எப்படி விளக்குவீர்கள்\nஉணவு நெருக்கடியை பாதிக்கக் கூடியதாக எட்டு அம்சங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்:\nஎரிசக்தி: ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலர்கள் ஆக உள்ளது. 95 சதவிகித உணவுப் பொருட்கள் கச்சா எண்ணெய் போக்குவரத்தை சார்ந்து இயங்குபவை. விவசாய உற்பத்தியில் கிடைக்கும் லாபங்கள் அனைத்தும் உரம் மற்றும் இயந்திரமயமாக்கலை (கச்சா எண்ணெயைச்) சார்ந்துள்ளன. கச்சா எண்ணெய்க்கு மாற்றாக உயிரிஎரிபொருள்களைக் கருதுவது இனிமேலும் சரி என்று சொல்ல முடியவில்லை. உயிரிஎரிபொருள்களின் பயன்பாட்டை அதிகரித்தால் உணவு உற்பத்திக்கான நிலம் குறையும். அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளின் போக்குவரத்து எரிபொருள் தேவையில் 10 சதவிகிதத்தை உயிரிஎரிபொருள்கள் மூலம் பூர்த்தி செய்ய, 30 முதல் 70 சதவிகித உணவுப் பயிர்களை கைவிட வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் சாத்தியமில்லாதது.\nஉணவுப் பொருள் விலை: உணவுப் பொருட்களின் விலை அதிவேகமாக உயருகிறது. இதற்கு யூக வணிகம் காரணமல்ல. பல பத்தாண்டுகளாக சேமிப்பு அளவுகள் மிகக் குறைவாகவே இருந்தன. 1980களில் இருந்து தலைக்கு இவ்வளவு என்று கிடைக்கும் உணவின் அளவு குறைந்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் அளவு 2006யைவிட, 2007ல் 5 சதவிகிதம் அதிகரித்தது. இதற்கு உமி நீக்கிய தானியம், உணவு எண்ணெய் ஆகிய இரண்டின் விலை உயர்வே காரணம். உயிரிஎரிபொருள் உற்பத்தியில் அதிகம் இடம்பெறும் தானியங்கள் இவை. இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் அளவு 2008ல் 13 சதவிகிதம் அதிகரிக்கும் என்று உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இது வளர்ந்த நாடுகளுக்கு கடினமான ஒன்றாகவும், வளரும் நாடுகளுக்கு பயங்கரமானதாகவும் மாறக்கூடும்.\nமக்கள்தொகை: அதிவேகமாக உயர்ந்து 2007ல் மக்கள்தொகை 660 கோடியாக உள்ளது. 2050ம் ஆண்டுக்குள் இது 910 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நகர்மயமாக்கம் முற்றுப்புள்ளி வைக்க முடியாதது போலத் தோன்றுகிறது. 1961ம் ஆண்டில் 100 கோடி பேர் நகரங்களில் வாழ்ந்தனர், 1986ல் அது 200 கோடியானது, 2003ல் அது 300 கோடியானது. 2018ல் அது 400 கோடியாகவும், 2030ல் அது 500 கோடியாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1798ம் ஆண்டில் தாமஸ் மால்தூஸ் எச்சரித்தது என்னவென்றால், மக்கள்தொகை ஜியோமெட்ரிக் முறையில் அதிகரித்தாலும், உணவு விநியோகம் அரித்மெடிக் முறையில் அதிகரிக்கிறது என்று கூறினார். இந்தக் கொள்கை முன்பு உண்மையில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலையில் மக்கள்தொகை வளர்ச்சியும், உணவுத் தேவைகளும் கணக்கிட முட��யாதவையாக இருக்கின்றன. ஆனால் அனைவரது வயிற்றையும் நிரப்பியாக வேண்டுமே. அதற்கு அதிவேக நடவடிக்கை தேவைப்படுகிறது. இதற்கு உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டும் அல்லது வேளாண் முறைகளை மாற்ற வேண்டும். எது நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nதொழிலாளர்: இது முந்தை பிரச்சினையுடன் தொடர்புடையது. நகர்மயமாக்கம் தவிர்க்க முடியாதது என்றால், கிராமப்புறங்களில் யார் வேலை பார்ப்பார்கள் நிலப் பயன்பாட்டு மாற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எப்பொழுதும் வாழ்க்கை கடினமாக இருக்கிறது, அதற்கான வெகுமதியோ மிகக் குறைவாக இருக்கிறது, பாதுகாப்பின்மை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. அரசு கொள்கைகள் பெரிய விவசாயிகளை மையமிட்டதாக உள்ளன. ஏனென்றால் உபரி உற்பத்தி செய்வதற்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், உலகிலுள்ள பெரும்பாலான விவசாயிகள் சிறு விவசாயிகளே. அவர்களுக்குத்தான் புதிய வசதிகள் செய்துதர வேண்டும். தீர்வின் ஒரு பகுதியாக அவர்களுக்கும் பங்கு இருக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு மாற்றாக இனிமேலும் கச்சா எண்ணெய் கிடைக்காது என்ற நெருக்கடி உருவாகும்போது, இயந்திரமயமாக்கலின் அர்த்தம் என்னவாக இருக்கும் நிலப் பயன்பாட்டு மாற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எப்பொழுதும் வாழ்க்கை கடினமாக இருக்கிறது, அதற்கான வெகுமதியோ மிகக் குறைவாக இருக்கிறது, பாதுகாப்பின்மை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. அரசு கொள்கைகள் பெரிய விவசாயிகளை மையமிட்டதாக உள்ளன. ஏனென்றால் உபரி உற்பத்தி செய்வதற்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், உலகிலுள்ள பெரும்பாலான விவசாயிகள் சிறு விவசாயிகளே. அவர்களுக்குத்தான் புதிய வசதிகள் செய்துதர வேண்டும். தீர்வின் ஒரு பகுதியாக அவர்களுக்கும் பங்கு இருக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு மாற்றாக இனிமேலும் கச்சா எண்ணெய் கிடைக்காது என்ற நெருக்கடி உருவாகும்போது, இயந்திரமயமாக்கலின் அர்த்தம் என்னவாக இருக்கும் கச்சா எண்ணெயை சார்ந்து இயங்கி வரும் உலகம், மீண்டும் வயல்களில் வேலை செய்ய தொழிலாளர்களை நாடப் போகிறதா கச்சா எண்ணெயை சார்ந்து இயங்கி வரும் உலகம், மீண்டும் வயல்களில் வேலை செய்ய தொழிலாளர்களை நாடப் போகிறதா\nநிலம்: பயிர் செய்வதற்கு உரிய நிலப் பகுதிகள் என்பது கடல்மட்டம், வடிகால் வசதி, முதலீடு போன்றவற்றைப் பொருத்தது. தற்போது உள்ளதைவிட இன்னும் 12 சதவிகித நிலத்தை பயிர் உற்பத்திக்கு கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எல்லையில் உள்ள நிலங்கள் குறைந்த உற்பத்தியை தருவதாகவும், அதிக செலவு பிடிக்கக் கூடியதாகவும் இருக்கும். காலநிலை மாற்றம், நிலப் பயன்பாட்டு மாற்றங்களை பெருமளவு மாற்றக் கூடியது. சமீபத்தில் பிரிட்டனில் நடந்த ஓர் ஆய்வில், அங்குள்ள நுகர்வோர் பயன்படுத்தும் உணவின் அளவு, அவர்களிடம் உள்ள நிலம் மற்றும் கடலைவிட ஆறு மடங்கு அதிகமாக உள்ளது என்று தெரிய வந்தது. பிரிட்டன் மக்கள் நிலங்களை அகங்காரத்துடன் பயன்படுத்துகிறார்கள்.\nநமது 'திறன்மிக்க உணவு அமைப்பு', உண்மையில் மற்ற மக்களின் நிலத்தில் இருந்து சுரண்டப்பட்டது. நவ காலனியத்தை அடிப்படையாகக் கொண்ட சந்தையில், நம்மிடம் உள்ள அதிகப்படியான பணம் இதை சாத்தியமாக்குகிறது. 60 ஆண்டுகளாக அறிவியல்பூர்வமான வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மத்தியில் பிரிட்டன் நுகர்வோர் தற்போதும் உற்பத்தி செய்யப்படும் உணவில் 25 சதவிகிதத்தை வீணாக்குகிறார்கள். வரலாற்று ரீதியில் பார்த்தால், இது பழைய வகையான வீணாவதில் இருந்து (நிலம் சீர்கேடு அடைதல் மற்றும் கிடங்கில் வீணாதல்), புதிய வகையான வீணாவதாக மாறியிருக்கிறது (வீடுகளில் வீணாவது, நிலத்தை தோண்டி மேடாக்குவது)\nநீர்: உலகள அளவில் உள்ள குடிக்கத்தக்க நன்னீரில், வீடுகளில் 10 சதவிகிதம், தொழிற்சாலையில் 20 சதவிகிதம், விவசாயத்தில் 70 சதவிகிதம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது 92 சதவிகித மக்களுக்கு நன்னீர் போதிய அளவு கிடைத்து வருகிறது. 2025ல் இது 62 சதவிகிதமாகக் குறைந்துவிடும். ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு எவ்வளவு நன்னீர் தேவைப்படுகிறது என்பது, அப்பொருள் வெளியிடும் பசுமையில்ல வாயு அளவுக்கு இணையாக முக்கியமானது. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உணவு பொருள் விற்பனையில் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தணிக்கை செய்து வெளியிட வலியுறுத்த வேண்டும். இப்படி முத்திரையிடுவது பெரும் பலன் தரும்.\nஎதிர்காலத்தில் பெரும் தண்ணீர் நெருக்கடி காத்திருக்கிறது என்பதால், ஊதாரித்தனமாக தண்ணீரை பயன்படுத��துவதை முதலில் கைவிட வேண்டும். பிரிட்டனில் அதிக நன்னீர் இருப்பது போலப் படுகிறது. ஆனால் உண்மை என்ன சமூகநீதிக்கு புறம்பாக மற்ற மக்களின் நன்னீரை நாம் சுரண்டி வருகிறோம். ஒரு கிளாஸ் பீருக்கு 75 லிட்டர் தண்ணீர், ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூசுக்கு 190 லிட்டர் தண்ணீர், ஒரு ஹம்பர்கர் (உணவுப் பண்டம்) 2,400 லிட்டர் தண்ணீர் செலவாகிறது.\nவெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், உணவு வர்த்தகம் என்பது எல்லைகளைத் தாண்டி தண்ணீரை இடம்பெயர்த்துக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே ஒவ்வோர் ஆண்டும் 20 நைல் நதிகளில் ஓடும் அளவு தண்ணீர், வளரும் நாடுகளில் இருந்து வளர்ந்த நாடுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று பிரெட் பியர்ஸ் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nகாலநிலை மாற்றம்: இது நமது பட்டியலில் உள்ள மிகப் பெரிய ஆபத்து. ஸ்டெர்ன் அறிக்கையின்படி காலநிலை மாற்றத்துக்கு காரணமாக உள்ள பசுமையில்ல வாயுக்கள் வெளியீட்டில் 14 சதவிகிதம் விவசாயத்தை சார்ந்தது. வேளாண் மாசு வாயு வெளியீட்டில், 38 சதவிகித உரங்கள் காரணமாகவும், 31 சதவிகிதம் கால்நடை வளர்ப்பு காரணமாகவும் உருவாகின்றன. காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கு ஆகும் செலவை தனது அறிக்கையில் சேர்க்கத் தவறிவிட்டதாக ஸ்டெர்ன் தெரிவித்திருக்கிறார். அப்படிப் பார்த்தால் உணவு அமைப்பை மாற்றியமைப்பது இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். இந்தப் பிரச்சினை எதிர்காலத்தில் கடுமையாக தாக்காமல் இருக்க, எப்பொழுதும் போல சுற்றுச்சூழல் தவறுகளை தொடர்ந்து கொண்டிருப்பதை முதலில் கைவிட வேண்டும்.\nஊட்டச்சத்து மாற்றம்: இந்தச் சொல் பொருளாதார வளம் பெருகுவதால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பானது. வளரும் நாடுகளில் தற்போது இது நிகழ்ந்து கொண்டுள்ளது. அங்கு உடல்நலத்துக்கான செலவு தற்போது பெரும் அழுத்தமாக அதிகரித்து வருகிறது. அந்நாடுகளில் நுகர்வோரின் உணவுப் பழக்கம் மாறுகிறது. சர்க்கரை, குளிர்பானம், இறைச்சி, பால் பொருட்களை அவர்கள் அதிகம் உண்டு வருகின்றனர். இதன்காரணமாக நோய் தாக்கும் முறைகள் மாறி வருகின்றன. உணவு சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளால் உருவாகும் தீராத நோய்களான இதய நோய், புற்றுநோய், நீரிழிவு, உடல்பருத்தல் உள்ளிட்டவை தொடர்பான ஆதாரங்கள் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. வளரும் நாடுகளில் ஏற்கெனவே மிக மோசமான நிலைமையில் ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலவும் நிலையில், இந்த அதிகரிப்பு நிகழ்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\n- இவற்றை அடிப்படையாகக் கொண்டு எப்படி தீர்வு காண்பது\nமேற்கண்ட எட்டு அம்சங்களும் உலக உணவு கொள்திறளை பாதிக்கும் மிகப் பெரிய அடிப்படைக சவால்களாகும். இவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. ஒருங்கிணைந்து மாபெரும் கொள்கை மாற்றங்களை உருவாக்கக் கோருபவை. இதை கொள்கை மதிப்பீட்டாளர்கள் உணர்ந்து வருகின்றனர். ஆனால் அரசியல்வாதிகள் உணரவில்லை. உணவு நெருக்கடி பிரச்சினைக்குத் தீர்வாக 'சந்தை சக்திகளிடம் விட்டுவிடுவோம்' அல்லது 'விற்பனையாளர்கள் பார்த்துக் கொள்வார்கள்', 'உதவி வழங்குதல் மற்றும் சந்தையை அணுகும் நடைமுறையை எளிதாக்கினால் எல்லாம் சரியாகிவிடும்' என்று அரசியல்வாதிகள் பழைய பஞ்சாங்கத்தையே பாடி வருகின்றனர்.\nபூமியின் வளங்கள் கணக்கற்றது என்று முன்முடிவுடன் மனிதர்கள் இனிமேல் செயலாற்றக் கூடாது. இப்பொழுதுள்ள நமது உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை போன்றவற்றை தொடரலாமா கட்டாயம் மாற்றம் செய்தாக வேண்டுமா கட்டாயம் மாற்றம் செய்தாக வேண்டுமா என்று தீர்மானகரமாக முடிவு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.\n- தற்போதைய உணவு நெருக்கடிக்கு காரணம் யார்\nதற்போதைய உணவு நெருக்கடி வளரும் நாடுகளை மட்டும்தான் பாதிக்கிறது என்று பலரும் கருதுகிறார்கள். வளரும் நாடுகள் இப்படி அவதிப்படுவதற்கு, வளர்ந்த நாடுகள் எடுத்த முடிவுகள்தான் காரணம்.\nஇந்த உணவு நெருக்கடிக்கு வளர்ந்த நாடுகளில் உள்ள கொள்கை வகுப்பாளர்களும் அளவுகடந்து நுகரும் நாடுகளும் எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதன் மீது இப்பொழுது கவனம் செலுத்த வேண்டும். மேலே நான் கூறிய எட்டு அடிப்படைகளுக்கு அவர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்று கவனிக்க வேண்டியது முக்கியம். மேற்கத்திய சந்தைகளை வெளிச்சக்திகள் தடுமாறச் செய்கின்றன என்று அந்நாடுகள் கூறி வருகின்றன, இது அப்பட்டமான பொய்.\n- உணவு உற்பத்தி, உலக மக்களின் பசியைத் தீர்த்திருக்கிறதா\n'கடந்த 70 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டதைப் போல உணவு அமைப்பை தீவிரப்படுத்த வேண்டும். 'உற்பத்திமயம்' (றிக்ஷீஷீபீuநீtவீஷீஸீவீsனீ) என்று கூறப்படும் முறையைத் தொடர வேண���டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு உணவை உற்பத்தி செய்து, உணவு குறைந்த விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்' என்றெல்லாம் 'உற்பத்திமயம்' கூறியது. அறிவியலும், முதலீடும் உற்பத்தியை அதிகரித்து, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடும் என்று உற்பத்திமயத்தை உருவாக்கியவர்கள், கொள்கை வகுப்பாளர்களிடம் சமாதானம் செய்திருந்தார்கள். 1940களில் இது பலன் தந்தது. ஆனால் இன்று பலன் தராது.\nசுற்றுச்சூழலில் உணவு உற்பத்தி என்ன வகையான பாதிப்புகளை உருவாக்குகிறது என்று ஆராய வேண்டும். வளங்குன்றாத உணவு அமைப்பை உருவாக்க வேண்டும். பூமியில் எதை உற்பத்தி செய்ய முடியும், மனிதர்களுக்கு என்ன தேவை என்ற இரண்டு அம்சங்களையும் சமநிலையில் வைக்க வேண்டும். இது மிகக் கடினமானது. பூமிக்கும், மனித உடல்களுக்கும் ஒரு சேர நலன் பயக்கும் வளங்குன்றாத உணவை கண்டு பிடிக்க வேண்டும்.\n'உலக உணவு அமைப்பு' பற்றி இரண்டு பார்வைகள் உண்டு. 'உற்பத்தியமயம்' கொள்கைப்படி பார்த்தால் 'உலக உணவு அமைப்பு' வெற்றிகரமாகச் செயல்படுகிறது எனலாம். கடைகளில் உணவுப் பொருள்கள் வழிந்து நிரம்பியிருக்கின்றன.\nஆனால் வளங்குன்றா வளர்ச்சி நோக்கிலிருந்து பார்த்தால், 'உலக உணவு அமைப்பு' என்பது உலகை முழு சீர்குலைவுக்கு அழைத்துச் செல்வது போலிருக்கிறது. நமது கொள்கைகள் மூளைக் கோளாறு கொண்டதாக இருக்கின்றன. ஒரு பக்கம் ஒட்டுமொத்த வெற்றி போலத் தோன்றினாலும், மற்றொரு பக்கம் ஒட்டுமொத்த தோல்வியும் உண்டு. உண்மையில் என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால், உற்பத்தி அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான், ஆனால் அதற்கு மிகப் பெரிய விலை கொடுக்கப்பட்டிருக்கிறது.\n- இதற்கு தீர்வு காண்பதற்கு முன் நம் முன் உள்ள பிரச்சினைகள் என்ன\nநமது அடிப்படைத் தத்துவம் வளங்குன்றா வளர்ச்சி, தண்ணீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம், உடல்பருத்தல், ஊட்டச்சத்து குறைவு ஆகிய புதிய அக்கறைகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அப்படிப் பார்த்தால் நிறைய கேள்விகள் தோன்றுகின்றன. கச்சா எண்ணெய் தீர்ந்துவிட்டால் என்ன ஆகும் நிலத்தை முறையாக பயன்படுத்துவற்கான எல்லை என்ன நிலத்தை முறையாக பயன்படுத்துவற்கான எல்லை என்ன நகர்மயமாகிவிட்ட உலகில், வேளாண் அமைப்புகள் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் நகர்மயமாகிவிட்ட உலக��ல், வேளாண் அமைப்புகள் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் ஆரோக்கியமான, வளங்குன்றாத உணவு அமைப்பு எது\n- உணவு நெருக்கடிக்கான தீர்வு எப்படி உருவாகும்\nஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை, 'ஒழுங்கு கொண்ட மாற்றம்' சாத்தியம் என்றே நம்பினேன். இப்பொழுது அது சாத்தியம் என்று தோன்றவில்லை. ஆனால் இப்பொழுது 'நிகழ்வுகள்'தான் அனைத்தையும் திறம்பட வழிநடத்தி வருகின்றன. இனிமேல் அதிர்ச்சிதான் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பகுத்தறிவாளர் என்ற வகையில், அந்த அதிர்ச்சி சிறியதாக இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன்.\nஅதிர்ச்சிகள் குழப்பமானவை, மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. தவறான உணவுக் கொள்கைகள் காரணமாக, ரத்தம் ஓடிக் கொண்டிருக்கும் சாலைகளில் நாம் நடைபிணம் போல் நடந்து கொண்டிருப்போம் என்று தோன்றுகிறது. கண்டுகொள்ளப்படாத அந்தத் தவறான கொள்கைகளை தடுப்பதற்கு நாம் குரல் கொடுக்க வேண்டும். உணவுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு பதிலாக, உணவு சுதந்திரத்தின் பக்கம்தான் நாம் நிற்க வேண்டும்.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/tamilsasi.php", "date_download": "2019-11-17T18:32:51Z", "digest": "sha1:Y65VCJQPAXN6LPSOQTUJ54CN3WYHYF3U", "length": 47070, "nlines": 60, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Essay | Thamizhsasi | Election | Eelam | Alliance", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஈழப்பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் காரணமாக அதிருப்தியில் இருக்கும் பலர் ஒட்டுமொத்தமாக இந்த அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும் என்ற உணர்வுகளை எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் இருக்கும் இரு பெரும் அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக போன்றவற்றின் செயல்பாடுகள் இந்தப் பிரச்சனையில் அதிருப்தியை ஏற்படுத்தியது ஒரு புறம் என்றால் பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளின் செயல்பாடுகளிலும் பெரிய ஆரோக்கியம் இல்லை. தேர்தலுக்கு ஒரு கூட்டணி, ஈழத்திற்கு ஒரு கூட்டணி என்று எந்த வகையிலும் ஈழமக்களுக்கு உதவாத சந்தர்ப்பவாத நிலைப்பாட்டினை தான் இந்த சிறிய கட்சிகள் எடுத்திருக்கின்றன. எனவே இந்த அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். அதற்கு தேர்தல் புறக்கணிப்பு ஒன்றே சரியானதாக இருக்கும் என்ற கருத்தை தமிழகத்தில் பலர் முன்வைத்து வருகின்றனர். இன்றைக்கு உள்ள சந்தர்ப்பவாத கட்சிகளின் போக்கினால் அத்தகைய எண்ணம் எழுந்தது. தவிரவும், ஓட்டு அரசியல், மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை புறந்தள்ளுவதும் இந்த எண்ணம் வலுப்பெற்றதற்கு காரணம்.\nஆனால் இது சரியானது தானா நடைமுறையில் இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பன போன்று யோசித்தவைகளை முன்வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.\nதேர்தல் அரசியலை மறுக்கும் போக்கு தமிழகத்திற்கு ஒன்றும் புதிது அல்ல. திராவிடர் கழகம் தேர்தலை மறுத்து வந்த இயக்கம் தான். திராவிட முன்னேற்ற கழகத்தை பேரறிஞர் அண்ணா துவக்கியதற்குக் காரணம் கூட இந்த கொள்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தான் என்பதை நாம் அறிவோம். திராவிடர் கழகம் தவிர தற்பொழுது அரசியலில் இருக்கும் கட்சிகளான பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவையும் தேர்தல் அரசியலை ஆரம்பகாலங்களில் மறுத்து வந்தன. இவை தவிரவும் தமிழகத்தில் இருக்கின்ற பல இடதுசாரி அமைப்புகள் தொடர்ந்து தேர்தல் அரசியலை மறுத்து வருகின்றன. தேர்தல் அரசியல் சந்தர்ப்பவாத சூழ்நிலையை ஏற்படுத்துவது தான் இதற்குக் காரணம் என்பது ஒரு மு��்கியமான உண்மை. மக்களின் உண்மையான பிரச்சனைகள் புறந்தள்ளப்பட்டு வாக்கு வங்கி அரசியல் தான் இந்தக் கட்சிகளின் குறிக்கோளாக உள்ளது. இந்த வாக்குவங்கியை தக்க வைக்க மக்களிடையே சாதி, மத ரீதியிலான பிளவுகளை இந்தக் கட்சிகள் உருவாக்குகின்றன.\nதற்போதைய தமிழக அரசியலிலும் கூட தங்களின் அரசியல் எதிர்காலம் கருதி இந்தக் கட்சிகள் எடுத்துள்ள சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளால் தான் இன்றைக்கு இந்தியா சிறீலங்கா அரசாங்கத்திற்கு எவ்வித தயக்கமும் இல்லாமல் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அவ்வாறான சூழ்நிலையில் நாம் ஏன் இத்தகையை சந்தர்ப்பவாத அரசியலை ஊக்குவிக்க வேண்டும், இந்தக் கட்சிகளை ஏன் புறந்தள்ளி நம் எதிர்ப்பை வெளிப்படுத்தக்கூடாது என்ற எண்ணம் எழுவது மிகவும் இயல்பானதே.\nசித்தாந்தங்களைச் சார்ந்த பார்வைக்கு இது சரியாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமற்றது. காரணம் இந்தியாவில் ஜனநாயகம் என்பது தேர்தல் ஜனநாயகம் தான். தேர்தல் நடப்பது தான் இங்கே ஜனநாயகம். எனவே நாம் புறக்கணிப்பதால் தேர்தல் நடக்காமல் இருக்காது. நிச்சயமாக நடக்கும். கட்சிகளும் போட்டியிடாமல் இருக்காது. நிச்சயமாக போட்டியிடும். நம்மைப் போன்றவர்கள் ஓட்டளிக்காவிட்டாலும் பெருவாரியான மக்கள் ஓட்டளிப்பார்கள். ஏனெனில் தேர்தல் என்பது இந்தியாவில்/தமிழகத்தில் ஒரு கொண்டாட்டம் போன்றதே. தேர்தலுக்கும், திருவிழாவிற்கும் நம் மக்களுக்கு பெரிய வேறுபாடுகள் இல்லை. திருவிழாவில் மக்களின் கைப்பணம் செலவாகும். தேர்தலில் கைக்கு காசு கிடைக்கும். திருமங்கலம் தேர்தல் அதைத் தான் வெளிப்படுத்திக் காட்டுகிறது. எனவே இத்தகைய தேர்தல் கொண்டாட்டங்களில் மக்கள் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளவே செய்வார்கள். மக்களின் இத்தகைய போக்கு தான் பல இடதுசாரி இயக்கங்கள் செய்து வந்த தேர்தல் மறுப்பினை தோல்வி அடைய செய்திருக்கிறது. இதனை அந்த அமைப்புகளே கூட ஒப்புக் கொள்வார்கள்.\nஈழத்தின் மேல் அக்கறை கொண்ட மக்கள் தேர்தலை புறக்கணிக்கும் பொழுது அது திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கே சாதகமாக அமைந்து விடும். இந்தக் கட்சிகள் தங்களுடைய வாக்கு வங்கி கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று விடும். அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி இவர்களின் கைகளுக்குச் சென்று விடும். நம்முடைய தேர்தல் புறக்கணிப்பு மறக்கடிக்கப்பட்டு விடும். இன்று மக்கள் மனதில் எரியும் ஈழப்பிரச்சனை அணைந்து போய் விடும். அதைத் தான் இந்திய அரசாங்கமும் எதிர்பார்த்து இருக்கிறது.\nஇதைத் தானா நாம் விரும்புகிறோம்\nமேலே நான் கூறியது ஏதோ கற்பனை அல்ல. நிகழ்காலத்திலும் நடந்து இருக்கிறது. அதிகம் அல்ல. சில மாதங்களுக்கு முன்பு இத்தகைய ஒன்று காஷ்மீரில் நடந்தது. தமிழகத்தில் தற்பொழுது இருந்ததைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான எழுச்சி கொண்டு காஷ்மீர் மக்கள் காஷ்மீரின் விடுதலையை முன்னெடுத்தனர். இந்த எழுச்சி இந்திய அரசையே அச்சப்படுத்தியது. ஆனால் இத்தகையப் பிரச்சனைகளை காலம் கடத்தினால் நீர்த்துப் போக செய்ய முடியும் என இந்திய அரசுக்கு தெரியும். எனவே சில அடக்குமுறைகளைப் பிரயோகித்து அடக்கி ஒடுக்கியது.\nஅடுத்த சில மாதங்களில் தேர்தல் வந்தது. காஷ்மீர் மக்களின் மத்தியில் அதிக ஆதரவு பெற்ற ஹூரியத் மாநாட்டுக் கட்சி இந்திய அதிகாரத்தை மறுத்து வந்த காரணத்தால் தேர்தலில் போட்டியிடவில்லை. ஹூரியத் இந்திய அதிகாரத்தை எதிர்த்து வரும் நிலையில் இந்திய அரசாங்கம் நடத்தும் தேர்தலில் போட்டியிடுவது சித்தாந்த ரீதியாக தவறாக இருந்தது. எனவே கடந்த பல தேர்தல்களில் கூறியது போலவே தேர்தலைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்தது. ஹுரியத் கூட்டணியின் அந்த நிலைப்பாடு இந்தியாவிற்கு சாதகமாக மாறி விட்டது. இந்திய தேசியத்திற்கு ஆதரவான கட்சிகள் மட்டுமே போட்டியிட்ட தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களித்ததாக இந்தியா கூறுகிறது. அதிக அளவில் மக்கள் வாக்களித்ததால் இந்திய தேசியத்தை காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டதாக கூறுகிறது.\nஇந்திய அதிகாரத்தை எதிர்த்து காஷ்மீரில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் அடுத்த சில மாதங்களிலேயே இந்தியாவின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டது என்பது நம்புவதற்கு நமக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் அப்படி தான் உலகம் நம்புகிறது. இன்றைக்கு காஷ்மீரின் எழுச்சி மறைந்து போய் விட்டது. இனி மேல் அத்தகைய எழுச்சி வருமா என்பது சந்தேகமே. அது தான் இந்தியாவிற்கு தேவை. காலம் கடத்தினால் எல்லாம் சரியாகி விடும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு எல்லா இடங்களிலும் இப்படி தான் வேலை செய்கிறது.\nதமிழகமும் தேர்தலை புறக்கணித்தால் இது தான் நடக்கப் போகிறது. ஒரு வேளை காங்கிரஸ்-திமுக வெற்றி பெற்றால் தமிழக மக்கள் ஈழப் போராட்டத்தை நிராகரித்து விட்டார்கள் என கூறுவார்கள். அதிமுக வெற்றி பெற்றாலும் அதையே தான் கூறுவார்கள். எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், தோல்வி என்னவோ நமக்கு தான். மாறாக தற்போதைய மக்கள் எழுச்சியை அரசியல் சக்தியாக மாற்றினால் இந்தியாவை தமிழகம் நோக்கி திரும்பி பார்க்க செய்யலாம். ஈழமக்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை உண்டாக்கலாம்.\nமாற்றம், மாற்றம் என கூறுகிறோம். ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம் அப்படி ஒரு சாத்தியம் இருந்தால் தேர்தல் புறக்கணிப்பு அவசியம் இல்லையே என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு. இன்றைய தமிழக அரசியல் சூழலில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை ஒரு மாற்று அரசியல் இயக்கமாக முன்வைப்பதிலும், அந்த மாற்று அரசியல் ஆரோக்கியமற்றதாக உள்ளதாகவும் நிலவும் கருத்துக்கள் உண்மையே. பாமக, மதிமுக போன்ற கட்சிகள் எடுத்த சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள் அந்தக் கட்சிகளை மாற்று கட்சிகளாக நம்மை பார்க்க விடுவதில்லை.\nஇன்றைக்கு நாம் மாற்று கூட்டணி நோக்கி அழைக்கும் கட்சிகள் - பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையே.\nபாமக தமிழர்களின் முதல் எதிரியாக இருக்ககூடிய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் மைய அரசில் தன்னுடைய மகன் அன்புமணியை அமைச்சராக்கி இருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இந்தக் கூட்டணியை விட்டு வெளியே வந்தால் தன்னுடைய அரசியல் எதிர்காலமும், தன்னுடைய மகனின் மைய அமைச்சர் பதவியும் பறி போய் விடுமோ என்ற சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்காக இந்தக் கூட்டணியை விட்டு வெளியே வர ராமதாஸ் இது வரை முன்வரவில்லை. வெகு சமீபத்தில் கூட சோனியா காந்தியை சந்தித்து விட்டு பேச்சு திருப்தி அளிப்பதாகக் கூறி இன்னும் தான் காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கிறேன் என ராமதாஸ் வெளிபடுத்தியிருக்கிறார். அது தவிர தன்னுடைய அரசியல் எதிர்காலத்திற்காக எந்தக் கூட்டணிக்கும் தாவக்கூடியவர். திமுகவின் குடும்ப அரசியல் போலவே தன்னுடைய குடும்பத்தை அரசியல்களில் நுழைத்து இருக்கிறார்.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழர்களின் மற்றொரு எதிரியாக இருக்ககூடிய ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறார். அந்தக் கூட்டணியை விட்டு வெளியே வர இவரும் இது வரையில் முன்வரவில்லை.\nவிடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமா திமுக கூட்டணியில் இருக்கிறார். ஆனால் ராமதாஸ், வைகோ போல அல்லாமல் தன்னுடைய நிலைப்பாட்டில் மிக தெளிவாகவே இருந்து வந்திருக்கிறார் என்பதும், அனைத்து தமிழர் கட்சிகளையும் ஒன்றிணைக்க தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் என்பதும் இவருடைய சமீபத்தைய பேட்டியை கவனித்தவர்களுக்குப் புரியும். எனவே மற்ற இரு கட்சிகளுடன் ஒப்பிடும் பொழுது திருமா ஒன்றும் சந்தர்ப்பவாதியல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பிரிவு ஈழப்போராட்டங்களில் ஈடுபட்டாலும் அதன் அகில இந்திய தலைமை இதுவரை ஒரு தெளிவான முன்னெடுப்பை செய்யவில்லை. தற்பொழுது இக் கட்சி ஜெயலலிதா தலைமையிலான கூட்டணியில் இருக்கிறது\nஆக மாற்று கட்சிகளாக முன்வைக்கப்படும் அனைத்து கட்சிகளும் தமிழர்களின் எதிரிக்கட்சிகளிடம் கூட்டணி அமைத்திருக்கின்றனர். இவர்கள் ஈழப்பிரச்சனைக்காக மட்டுமே அமைத்திருக்கிற இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் மட்டும் ஈழப்போராட்டத்தை முன்வைக்கின்றனர். இத்தகைய சூழலில் இந்தக் கட்சிகளுக்கும் திமுக, அதிமுகவிற்கும், காங்கிரசுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை உள்ளது.\nஇந்தக் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது என்பதை மறுக்க முடியாத அதே நேரத்தில் பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் ஈழப்போராட்டம் சார்ந்த தங்களுடைய நிலைப்பாட்டில் இது வரை எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை என்பதையும் கவனிக்க முடியும். ஈழத்தமிழர்களுக்குத் தீர்வு தமிழ் ஈழம் மட்டுமே என்பதிலும் ஈழத்தமிழர்களுக்கு விடுதலைப் புலிகளால் மட்டுமே பாதுகாப்பு கிடைக்கும் என்பதையும் இந்தக் கட்சிகள் எந்த தருணத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை. திமுக போல காலத்திற்கு காலம் ஈழப்போராட்டத்தில் தங்கள் கொள்கைகளை இந்தக் கட்சிகள் சமரசம் செய்து கொண்டதில்லை. அதனால் தான் தற்போதையை ஈழப் போராட்டம் சார்ந்த சூழலில் மாற்றத்திற்காக இந்தக் கட்சிகளை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம்.\nதமிழகத்தில் வைகோவின் ஈழப்போராட்ட நிலைப்பாடு அனைவரும் அறிந்ததே. அவரின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டிற்காக ஒரு ஆண்டு காலம் ஜெயலலிதாவால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த சூழ்நிலைக்குப் பிறகும் கூட ஈழப்போராட்டத்தில் அவர் எந்த சமரசங்களையும் செய்து கொண்டதில்லை. ஆரம்பகாலம் தொடங்கி இன்று வரை ஈழத்தமிழர்களின் வாழ்வில் அக்கறை கொண்டிருக்கிற தலைவர்களில் வைகோ முதன்மையானவர். இது தவிர தமிழர் நலனில் அக்கறை கொண்ட நல்ல தலைவர். தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் சக்தியாக வளர்ந்திருக்க வேண்டிய வைகோ, தன்னுடைய உணர்ச்சிப்பூர்வமான நிலைப்பாடுகளால் அரசியல் வாழ்வை சிதைத்துக் கொண்டவர். தன்னுடைய அரசியல் வாழ்வை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய சூழலில் தான் இன்று தன்னை ஒரு வருடம் சிறையில் அடைத்த ஜெயலலிதாவின் அணியில் இருக்க வேண்டிய அவல நிலையில் உள்ளார். உணர்ச்சிகளைக் குறைத்து, சூழ்நிலைக்கு ஏற்ற மதிநுட்பத்துடன் செயலாற்றி இருந்தால் ஒரு நல்ல தலைவராக கருணாநிதியைக் கடந்து சென்றிருக்க முடியும்.\nஇன்றைக்கு காங்கிரஸ் கட்சியுடன் தோழமை பாராட்டும் பாமகவை கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஒரு தீண்டத்தகாத கட்சியாகவே கருதியது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக போன்ற கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சியும் தேர்தலை சந்தித்த சூழ்நிலையில் எங்களுடைய கூட்டு திமுகவுடன் மட்டுமே, பாமக உடன் அல்ல என காங்கிரஸ் கூறியது. இதற்குக் காரணம் பாமகவின் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழ ஆதரவு நிலைப்பாடுகளே. 1991க்குப் பிறகு விடுதலைப் புலிகளைப் பற்றி பேசவே முடியாத சூழ்நிலையில் 1992ல் சென்னையில் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை நடத்திய பாமக அப்பொழுது தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக கோரிக்கைகளை எழுப்பியது. இதனால் பாமகவை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை எழுப்பியது. தமிழக சட்டமன்றமே பாமகவை தடை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. ஒரு அரசியல் கட்சி இந்தியாவில் இது வரை தடை செய்யப்படவில்லை என்ற ஒரே காரணத்தால் பாமக தடையில் இருந்து தப்பித்தது. இவ்வாறு ஈழப்பிரச்சனையில் பாமகவின் நிலைப்பாடு சமரசங்கள் இல்லாமல் தான் இருந்து வந்துள்ளது.\nஅரசியல்வாதிகளை சந்தர்ப்பவாதிகள் என கூறும் தமிழக மக்கள் தங்களையே கேட்டுக் கொள்ள வேண்டியது ஒரு கேள்வி உண்டு. திருமா போன்ற ஒரு தலைவரை எப்படி ஒரு சாதித்தலைவர் என்று உங்களால் பார்க்க முடிகிறது திருமா தலித் மக்களின் விடுதலையை முன்னெடுத்த தலைவர் என்றளவில் இருந்தாலும் ஒட்டுமொத்த தமிழினத்தையே வழி நடத்தக்கூடிய ஒரு தலைவராக அவரிடம் குண நலன்கள் இல்லையா திருமா தலித் மக்களின் விடுதலையை முன்னெடுத்த தலைவர் என்றளவில் இருந்தாலும் ஒட்டுமொத்த தமிழினத்தையே வழி நடத்தக்கூடிய ஒரு தலைவராக அவரிடம் குண நலன்கள் இல்லையா கடந்த தேர்தலில் ஜெயலலிதாவிடம் கூட்டணி அமைத்துக் கொண்டது தவிர அவர் வேறு என்ன சந்தர்ப்பதவாத அரசியலை செய்தார் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவிடம் கூட்டணி அமைத்துக் கொண்டது தவிர அவர் வேறு என்ன சந்தர்ப்பதவாத அரசியலை செய்தார் அதுவும் கூட கருணாநிதியின் விட்டுக்கொடுக்காத மனப்பான்மை தான் திருமாவை ஜெயலலிதாவிடம் கொண்டு சேர்த்தது என்பதை மறக்கமுடியுமா அதுவும் கூட கருணாநிதியின் விட்டுக்கொடுக்காத மனப்பான்மை தான் திருமாவை ஜெயலலிதாவிடம் கொண்டு சேர்த்தது என்பதை மறக்கமுடியுமா இன்றைக்கு இருக்கின்ற அனைத்து தலைவர்களைக் காட்டிலும் திருமாவளவன் தான் கொண்ட லட்சியங்களுக்காவும், கொள்கைகளுக்காவும் திருமணம் கூட செய்து கொள்ளாமல் தன்னை அர்பணித்துக் கொண்டவர். இவரை விட ஒரு சிறந்த தலைவரை நாம் பார்க்க முடியாது. ஆனால் தமிழக மக்கள் அவரை மறந்து விட்டு வேறு ஒரு தலைவருக்காக தேடி அலைந்து கொண்டிருகிறோம்.\nதமிழக கட்சிகளின் நிலை இவ்வாறு என்றால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சியும் இம்முறை ஈழ மக்களின் இன அழிப்பை உறுதியாக எதிர்த்து வந்திருக்கிறது. அக் கட்சியின் தலைவர் தா.பாண்டியன் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பொழுது காயம் அடைந்தவர்களில் ஒருவர். தமிழக காங்கிரஸ் கட்சியின் அடிமைக் கூட்டங்கள் போல அவர் தனக்கு நேர்ந்த பாதிப்புகளுக்காக ஒரு இனத்தையே கொன்று குவிக்க ஆதரவு கொடுக்கவில்லை. ஒரு இனத்தின் அழிவை ஏற்றுக் கொள்ள மறுத்து போராட்டத்தில் இறங்கினர். தா.பாண்டியன், நல்லக்கண்ணு போன்ற நல்ல தலைவர்களைக் கொண்ட கட்சியாகவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சிறிய கட்சிகளாக இருந்த நிலையில் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தை தக்கவைக்கவே அதிமுக, திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை நேரிட்டுள்ளது. அப்படியான சூழ்நிலையில் கூட ஈழப்போராட்டத்திற்கான தங்களுடைய நிலைப்பாட்டில் இந்தக் கட்சிகள் எவ்வித சமரசங்களையும் செய்து கொண்டதில்லை. எனவே தான் இந்தக் கட்சிகளை நாம் தற்போதைய ஈழபோராட்டம் சார்ந்த சூழ்நிலையில் ஒரு மாற்று அணியினை அமைக்க அழைக்கிறோம். அந்த மாற்று அணி ஈழத்தமிழர் நலன் சார்ந்தது மட்டுமல்ல. தமிழக அரசியல் நலன் சார்ந்ததும் கூட. ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் அரசியலால் இழந்த தமிழர் அரசியலை மீட்கும் அரசியலாகவும் இது அமையும்.\nஇந்தக் கூட்டணிக்கு யார் தலைமை என்பதும், எந்தக் கட்சி தலைமை வகிக்கும் போன்ற கேள்விகளும் எழுந்து வருகின்றன. கூட்டணி அரசியல் என்பது இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து சாத்தியமாகி வருகிறது. கூட்டுத்தலைமை என்பதும் சாத்தியமான ஒன்று தான். மேற்குவங்காளத்திலும், கேரளாவிலும் உள்ளது போன்று தொடர்ச்சியான தமிழர் நலம் சார்ந்த கூட்டணியாக இந்தக் கூட்டணி செயல்பட முடியும். பழ.நெடுமாறன், தா.பாண்டியன், நல்லக்கண்ணு போன்ற தலைவர்கள் பொதுவான தலைவர்களாக இந்தக் கூட்டணியை வழிநடத்த முடியும். தவிரவும், தற்போதைய பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி தான் தேவையே தவிர தலைமை என்பது அவசியம் இல்லாதது. கூட்டுத்தலைமையை முன்வைக்கலாம்.\nஎல்லாம் நன்றாகத் தான் உள்ளது. ஆனால் இந்தக் கட்சிகள் இதற்குத் தயாராக இருக்கின்றனவா இருக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தலைவர்களிடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் நாம் இதனை வலியுறுத்த வேண்டும். ஆனால் அப்படி ஒரு கூட்டணி அமையாவிட்டால் நம்முடைய “மாற்றம்” இயக்கம் (http://www.Changefortn.org) என்னவாகும்\nமக்கள் மத்தியில் எழுந்துள்ள எழுச்சி இந்த தலைவர்களுக்குத் தெரியும் என நம்புகிறோம். அதே நேரத்தில் பாமக தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்காக போராடி இருக்கலாம். வைகோ ஈழத்தமிழர் பிரச்சனைக்காக சிறை சென்றிருக்கலாம். ஆனால் இதுவெல்லாம் கடந்த காலம். தற்போதைய நிகழ்காலம் கடந்த கால நிலைப்பாடுகளை எல்லாம் கடந்தது. ஒரு இனம் அழிந்து கொண்டிருக்கிற சூழலில் கடந்த கால நிலைப்பாடுகளை மட்டும் பேசிக்கொண்டிருக்க முடியாது. நிகழ்காலத்தில் இந்தக் கட்சியிகளின் நிலைப்பாடுகள் எவ்வாறு அமைகின்றதோ அதன் பொருட்டே அக் கட்சிகளுக்கான ந���்முடைய ஆதரவும் அமையும். பாமக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக மறுத்தால் காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்து பாமகவும் அழிக்கப்பட வேண்டும். மதிமுக ஜெயலலிதா கூட்டணியில் இருந்து விலக மறுத்தால் ஜெயலலிதாவுடன் சேர்ந்து மதிமுகவும் புதைக்கப்பட வேண்டும்.\nநாம் “மாற்றத்தை” நோக்கி நம் பயணத்தை தொடருவோம்.\nவரலாற்றில் சோதனையான காலக்கட்டங்களில் தான் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. புதிய தலைமைகள் உருவாகி இருக்கின்றன. எனவே மாற்றம் அடையும் வரை நாம் நம் பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்போம். மாற்றம் கிடைக்கும் வரை நாம் ஓயப்போவதில்லை. அந்த உறுதி நம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் மாற்றம் சாத்தியப்படும். மாற்றம் தேவை என்ற குரலை ஓங்கி ஒலிக்கவே இந்த இயக்கத்தை (http://www.Changefortn.org) தொடங்கி இருக்கிறோம். குறிப்பிட்ட தலைமைகளைச் சார்ந்து இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. எந்த தலைவரையும் பதவியில் அமர்த்தும் நோக்கமும் நமக்கு இல்லை. இன்றைக்கு இருக்கின்ற சூழலில் நிலை நிறுத்தப்பட்ட சில அரசியல் கட்சிகளை (மதிமுக, பாமக, விசி, இ.க.க) கொண்டு தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான திமுக, அதிமுகவையும், காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற அகில இந்திய பாசிச கட்சிகளையும் அகற்றுவதே நமது நோக்கம். ஆனால் இந்த அரசியல் கட்சிகள் அதற்கு இணங்க மறுத்தாலும் நமது பயணம் தொடரும்.\nமாற்றம் தேவை என்ற குரலை தமிழகம் எங்கும் ஓங்கி ஒலிப்போம். நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்குரிய முயற்சி மேற்கொண்டால் மாற்றம் சாத்தியப்படும்.\nதற்போதைய பாரளுமன்ற தேர்தல் ஒரு தொடக்கம் மட்டுமே. அடுத்த இரண்டு ஆண்டுகளிலோ அல்லது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வர வாய்ப்பு இருக்கிற சட்டமன்ற தேர்தல் நோக்கியும் நமது பயணம் தொடரும்.\nநம்மால் முடியும் என நம்புவோம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2016/03/2_20.html", "date_download": "2019-11-17T17:43:35Z", "digest": "sha1:WMOF62NQGFPXJMHYHQEKXMTKQSXIX44U", "length": 26501, "nlines": 592, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: பிளஸ் 2 தேர்வு தாமதம்: தேர்வுப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர் நீக்கம்", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nபிளஸ் 2 தேர்வு தாமதம்: தேர்வுப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர் நீக்கம்\nபிளஸ் 2 தேர்வு தாமதமாகத் தொடங்கிய விவகாரத்தில், முதன்மைக் கண்காணிப்பாளரான தலைமை ஆசிரியரை தேர்வுப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், வெள்ளிக்கிழமை பிளஸ் 2 விலங்கியல், கணித பாட பொதுத் தேர்வு நடைபெற்றது. இதற்காக தேர்வு மையத்துக்கு காலை 9 மணிக்கே வர வேண்டிய தேர்வு அறை கண்காணிப்பாளர்களான ஆசிரியர்கள் 17 பேரும் வராததால், தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.\nமுதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், மாம்பழப்பட்டு தேர்வு மையத்துக்குச் சென்று விசாரித்தார். தேர்வு மைய கண்காணிப்பாளரான திருநாவலூர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கராஜ் தேர்வு குறித்து, கண்காணிப்பாளர்களுக்கு தகவல் கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து தேர்வுப் பணியை மேற்கொண்டனர். இதனால் தேர்வு அரை மணிநேரம் தாமதமாக தொடங்கப்பட்டதாக மாணவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில், கவனக்குறைவாக செயல்பட்ட முதன்மை கண்காணிப்பாளரான தலைமை ஆசிரியர் தங்கராஜை பொதுத் தேர்வுப் பணியிலிருந்து நீக்கி, முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nபள்ளி மாணவிகள் பெயரில் ஆசிரியர் மீது அவதூறு கடிதம்...\nதமிழ்நாடு திருத்திய ஊதிய வ��கிதம் 2009-இடைநிலை ஆசிர...\nபாட திட்டம் தெரியாததால் பி.எட்., கல்லூரிகள் தவிப்ப...\nரூ.100 கோடியை விழுங்கிய கல்வி அதிகாரிகள்...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; ஜ...\nபுதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ்\nஆதார் எண் விவரம் சேகரிக்காத ஆசிரியர்களுக்கு எச்சரி...\nஎட்டாம் வகுப்பு தேர்வு அட்டவணை\nவருமான வரி கட்டவில்லை என நோட்டீஸ் வருகிறதா \n2016 ஜூன் இல் தேர்வு நிலை அடைய உள்ள இடைநிலை மற்றும...\n+2 வேதியியல் தேர்வு: தவறான 2 கேள்விகளுக்கு 6 மதிப்...\nமத்திய அரசு உழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு.\nதொடக்கப்பள்ளிகளுக்கு மே.,1 முதல் கோடை விடுமுறை.\n6 லட்சம் பட்டதாரிகள் எழுதியுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப...\nதொடக்கக்கல்வி செயல்முறைகள்- மதிய உணவுத்திட்டம்- அர...\nபள்ளிகளுக்கு ஏப்., 22 முதல் கோடை விடுமுறை\nவங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை\nபிளஸ் 2: வேதியியல் விடைத்தாள் திருத்தும் பணி தேதி ...\n746 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிக்கப்பட...\nநாளை 22.3.16 அன்று ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் வி...\nபிளஸ் 2 தேர்வுகளில் சிந்திக்க வைக்கும் வினாக்கள்;ப...\nகல்வித்தரம் குறைந்து வருவதற்கு அரசு, தனியார் கல்வி...\nமார்ச் 21 - EQUINOX ஆண்டுக்கு இரு முறை வருகிறது E...\n+2க்கு பிறகு என்ன செய்யலாம்\nதினமணி 15.03.2016 இதழில் ஆசிரியர்களுக்கு எதிராக வெ...\nதனித்தேர்வர்களூக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு...\nஅடையாளம்- முகவரிக்கு இனி ரேஷன் கார்டு செல்லாது\nவருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்பட...\n4.50 லட்சம் தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கல...\nவாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கப்படும் மத...\nபிளஸ் 2 தேர்வு கடினம்: பி.இ., 'சீட்' கிடைக்குமா\nபிளஸ் 2 தேர்வு தாமதம்: தேர்வுப் பணியிலிருந்து தலைம...\n2019-2020 வருமான வரி எப்படி கணக்கிடுவது அதற்கான தொகுப்பு\n*பணிநிரவலில் சென்றவர்கள் மீண்டும் தாய் ஒன்றியத்திற்கு மாறுதல் பெற வாய்ப்பு\n5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வில் சாதிக்கப்போவது என்ன\nசத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் காலிப்பணியிடங்களை -பதவி உயர்வு மூலம் நிரப்ப உத்தரவு\nDEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி - 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து வகை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியிடப்பட்டமை - அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிம��்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் - நீதிமன்றத் தீர்ப்பாணையின் அடிப்படையில் அரசாணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை - செயல்படுத்துதல் - கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் அறிவுரை வழங்குதல் - சார்ந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/bt-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-bt-cotton-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2", "date_download": "2019-11-17T17:04:02Z", "digest": "sha1:GLBFRHOIXOMRFWQJNG77EHMSJVCUFBU2", "length": 8219, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "BT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் – 2 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nBT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் – 2\nமரபணு மாற்றபட்ட பருத்தி (Bt cotton) பற்றிய செய்தி கட்டுரைகள் தொடர் பகுதி:\nமகாராஷ்ட்ராவில் விதர்பா பகுதியில் Bt பருத்தி விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொன்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு செய்தி.\nஒரு சார்பினர், Bt பருத்தி சாகுபடி செய்ய அதிகம் செலவு, விவசாயிகள் கடன் வாங்கி திருப்பி கொடுக்க வில்லை என்பது காரணம் என்கின்றனர்.\nஇதை பற்றி இதோ ஹிந்து இதழில் வந்துள்ள ஒரு பகுப்பாய்வு:\nவிதர்பா பகுதியில் 140 Bt பருத்தி விவசாயிகளை நேர்காணல் மூலம் தகவல் அறிந்த நிறுவனம் கண்டுபிடுத்த உண்மைகள்:\nBt பருத்தியில் 70%சதவீதம் பருத்தியில் பாசன செலவு அதிகம் என்றனர்\nBt பருத்தியில் 71% உர செலவும் அதிகம் ஆகிறது என்கின்றனர். சாதாரண பருத்தியை விட அதிகம் உரம் செலவு ஆகிறது.\nஅதிகம் பேர் விவசாயிகளின் தற்கொலைக்கு மழை பொய்த்து தான் காரணம் என்றனர். விதர்பா மழை குறைவான பகுதி. இங்கே, அதிகம் நீர் தேவை படும் பருத்தியை பயிர் இட்டது தவறு என்கின்றனர்.\nகிணற்றையும், வானத்தையும் பார்த்த பூமிகளில் இந்த மாதிரி பயிர்களை பயிர் இட்டால் உற்பத்தி குறைந்து தான் வரும். ஏற்கனவே அதிகம் காசு கொடுத்து Bt பருத்தி விதைகள் வாங்கி, அதிகம் செலவு செய்து உரம் போட்டு, மோட்டார் வைத்து நீர் இறைத்து விட்டதால் நஷ்டம் ஆகி போகிறது என்கிறது இந்த அறிக்கை.\nசரியான நீர் பாசனம் இல்லாத இடங்களில், வானம் பார்த்த நிலங்களில் பருத்தி பயிர் இடுவதை தடுக்க வேண்டும் என்கிறது இந்த அறிக்கை\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\nBT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் – 1 →\n← BT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் – 3\nPingback: மரபணு மாற்றப்பட்ட பருத்தியும் வானம் பார்த்த விவசாயமும் | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-11-17T18:38:51Z", "digest": "sha1:O3G2EGDAAOHJ64CEN3H4WF3I6WV3EQS7", "length": 2909, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆக்வா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆக்வா (Ahwa) நகரம், இந்தியாவின் குஜராத் மாநில, டாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும். அருகில் உள்ள தொடருந்து நிலையம் பிலிமொராவில் உள்ளது. சாலைகள் மாநிலத்தில் பிற பகுதிகளை இணைக்கிறது.\n2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, அக்வா நகர மக்கள் தொகை 15,004 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 954 பெண்கள் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 90.39%ஆக உள்ளது.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-10-08", "date_download": "2019-11-17T18:43:57Z", "digest": "sha1:42HMF7IMUXUDXJTWTIXD75PV3WXQJ7WS", "length": 12227, "nlines": 130, "source_domain": "www.cineulagam.com", "title": "08 Oct 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிகில் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை, இத்தனை கோடியா\nஎம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள்\nகமல்60 நிகழ்ச்சிக்கு அஜித், விஜய் வருகிறார்களா கடைசி நேரத்தில் வந்த பதில்\nகேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nகேரளாவில் இமாலய சாதனை செய்த பிகில், ஆல் டைம் நம்பர் 1\nஈழத்தமிழ் பாடகர் டீஜே.. அசுரன் படத்தை தொடர்ந்து கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு\nசிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்..\nநான் 3rd Place வந்தது புடிக்கல Super Singer 7 Punya ஓபன் டாக்\nமாதவிடாய் நாட்களில் இதையெல்லாம் பெண்கள் செய்யவே கூடாதாம்.. பெண்களுக்கே தெரியாத விடயங்கள்..\n அவர் போடும் கண்டிஷனை விஜய் ஏற்பாரா\nரஜினி, இளையராஜா, ரகுமான், விஜய் சேதுபதி என ப��ர் பங்கேற்ற கமல்60 விழா புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா, இதோ\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அதிதி ராவ் லேட்டஸ்ட் ஹாட் கலக்கல் போட்டோஸ்\nஉடல் எடையை குறைத்த ஹன்சிகாவின் கலக்கல் போட்டோஷுட்\nவெறித்தனம் பாடலுக்கு நடனம் ஆடிய பிக்பாஸ் தர்ஷன்.. லட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளிய வீடியோ\nகாதல் பிரேக்கப் பற்றி முதன்முறையாக பேசிய ஸ்ருதி ஹாசன்\nரஜினி அப்படி சொன்னதே எனக்கு விருது கிடைத்தது போலத்தான்..\nதமன்னா நடித்துள்ள பெட்ரோமாக்ஸ் பட ஸ்டில்ஸ்\nஎனக்கு பாதுகாப்பு இல்லை.. முன்னணி ஹீரோவின் படத்தை நிராகரித்த காஜல் அகர்வால்\nபெட்ரோமாக்ஸ் படக்குழுவினர் ப்ரெஸ் மீட் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் வீட்டிற்கு சென்ற முன்னணி ஹீரோ\nமேடையில் லவ் ப்ரோபோசல்.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரால் வந்த சர்ச்சை\nபிரபல நடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபெட்ரோமாஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தமன்னாவின் கலக்கல் போட்டோஷுட்\nதனுஷுடன் தொடர்ந்து பணியாற்றுவது ஏன்\nபிக்பாஸ் முடிந்தவுடன் ஷெரீன் யாருடன் எங்கு சென்றுள்ளார் தெரியுமா\nமுன்னணி நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ், அடுத்தப்படம் இவருடன் தான்\nஅஜித்தை இன்றும் ஜெண்டில் மேன் என்று தான் சொல்வேன், ஏனெனில் பிரபல இயக்குனர் ஓபன் டாக்\nஎப்படிபட்ட திருமணம் நடக்கும்- பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் ஓபன் டாக்\nஅதற்குள் இந்த பகுதியில் லாபத்தை எட்டிய அசுரன், தனுஷ் செம்ம மாஸ்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ப்ரியா அட்லீ Exercise புகைப்படங்கள், இதோ\nதளபதி விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் புதிய காதல் போஸ்டர் வெளிவந்தது, செம்ம வைரல் இதோ\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜ் கலந்துக்கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு லேட்டஸ்ட் போட்டோஸ்\nஇந்தியாவையே அதிர வைத்த ஹிரித்திக் ரோஷனின் வார் படத்தின் வசூல், 6 நாட்களில் இத்தனை கோடியா\nசாண்டி வீட்டில் அவரது மகள் லாலாவுடன் ஆட்டம் போட்ட கவின், தர்ஷன்- வீடியோவுடன் இதோ\nபிக்பாஸ் புகழ் சாண்டி, தர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு- வைரல் வீடியோ\nகிளைமேக்ஸ் பிடிக்காமல் விஜய் விலகிய படம், ஆனால் படம் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது, எந்த படம் தெரியுமா\nநம்ம வீட்டு பிள்ளை பிரமாண்ட வசூல், சிவகார்த்திகேயன் 3வது முறையாக எட்டிய மைல்கல்\nகைதி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜோக்கர் இத்தனை ஆயிரம் கோடி வசூலா உலகம் முழுவதும் அதிர வைத்த சாதனை\nநடிகை அதுல்யா ரவியின் கியூட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் குழுவினர் செய்த மோசடி- கொந்தளிப்பில் மதுமிதா கணவர், வீடியோவுடன் இதோ\nஅஜித், விஜய், தனுஷ் பற்றி ஒரே வார்த்தையில் கூறிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான்\nநடிகை ரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதெறிக்கவிடும் தனுஷின் அசுரன் முதல் வார வசூல் நிலவரம்- முழு தகவல் இதோ\nமாஸான யங் லுக்கில் அஜித் ரசிகர்களுடன் எடுத்த சமீபத்திய புகைப்படங்கள்\nமாற்றி மாற்றி வசூல் வேட்டையில் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள்- அதிக வசூல் எந்த படம்\nசீரியல் புகழ் நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவசூலில் டாப் 5 லிஸ்டில் ரஜினி, அஜித்- முதலிடத்தில் யார் தெரியுமா\nஇதனால் தான் பேட்டி கொடுப்பதில்லை, நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை: நயன்தாரா\nரஜினிக்கு அடுத்து விஜய் தான்.. பிகில் படத்திற்கு கிடைத்த பெருமை\nதல60 தயாரிப்பாளர் போனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல் விஷயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/13001907/Rain-with-hurricane-Ready-for-the-harvest-The-rice.vpf", "date_download": "2019-11-17T18:45:12Z", "digest": "sha1:7TVMJVIM5OIW36M3ENGQHQGRN2D2QFJI", "length": 12058, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rain with hurricane, Ready for the harvest The rice paddies were lean || விருத்தாசலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை, அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன - மகசூல் பாதிக்கும் அபாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிருத்தாசலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை, அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன - மகசூல் பாதிக்கும் அபாயம் + \"||\" + Rain with hurricane, Ready for the harvest The rice paddies were lean\nவிருத்தாசலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை, அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன - மகசூல் பாதிக்கும் அபாயம்\nவிருத்தாசலம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராய் இருந்த நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்தன இதனால் மகசூல் பாதிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.\nவிருத்தாசலம் பகுதியில் விவசாயிகள் தற்போது குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சாகுபடி பணியை பொறுத்தவரை முழுவதும் ஆழ்துளை கிணறுகளை சார்ந்தே விவசாயிகள் மேற் கொண்டு வருகின்றனர். 90 நாட்கள் பயிரான குறுவை நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து, கதிர் பிடித்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன.\nஇந்த நிலையில் கடந்த 2 நாட்களாக விருத்தாசலம் பகுதியில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சுமார் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் கூறுகையில், தற்போது கடுமையான வறட்சி நிலவினாலும், ஆழ்துளை கிணற்றில் இருந்த நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடியை செய்தோம். பயிர்களும் நன்கு செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. விரைவில் அறுவடை பணியை தொடங்க இருந்தோம். ஆனால் நேற்று முன்தினம் பெய்த மழையால் பயிர்கள் அனைத்தும் நிலத்தில் சாய்ந்துவிட்டது. தொடர்ந்து நிலத்தில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்து வருகிறோம். அதே நேரத்தில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடப்பதால், எந்திரங்களை கொண்டு எங்களால் அறுவடை செய்ய முடியாது. இதனால் ஆட்களை கொண்டே அறுவடை பணியை செய்திட முடியும். அவ்வாறு செய்தாலும் நெற்கதிர்கள் உதிர்ந்து போகும் சூழ்நிலை தான் ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் பாதியாக குறையவும் வாய்ப்பு உள்ளது. விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கம்மாபுரம் பகுதி யில் மட்டும் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இதுபோன்று பயிர்கள் சேதம டைந்து இருக்கலாம் என்று அவர் கவலையுடன் தெரிவித்தார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவ���ட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது\n5. விபத்து வழக்கில் திடீர் திருப்பம்: கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:06:13Z", "digest": "sha1:F22JQGTLOZWEWDSBIK7IAY5VW4KD7JE5", "length": 5624, "nlines": 187, "source_domain": "www.dialforbooks.in", "title": "மதுரை நகரக் கோயில்கள் – Dial for Books", "raw_content": "\nTag: மதுரை நகரக் கோயில்கள்\nமதுரை நகரக் கோயில்கள், டி.வி.எஸ். மணியன், அமராவதி வெளியீடு, பக். 200, விலை 130ரூ. மதுரை நகரத்திற்குள் அமைந்திருக்கும் கோயில்கள் பற்றி கூறும் நூல். மதுரைக் கோயில்களை காண விரும்புவோருக்கும் ஆராய விரும்புவோருக்கும் இந்நூல் ஒரு நல்ல வழிகாட்டி. கோயில்களை அறிமுகம் செய்யும் அதே வேளையில் கோயில் வரலாறு, கோயில் சார்ந்த மன்னர்கள் வரலாறு, மக்கள் வாழ்க்கை முறை, நம்பிக்கை, புராணப் பின்புலங்கள் என்று அனைத்தையும் நமக்கு எடுத்துக்காட்டிவிடுகிறார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 3/5/2017.\nஆன்மிகம், சுற்றுலா\tஅமராவதி வெளியீடு, குமுதம், டி.வி.எஸ். மணியன், மதுரை நகரக் கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/6/", "date_download": "2019-11-17T17:54:46Z", "digest": "sha1:DPWYETPVFUMYZAULNK6JNOA6MI5CUQ5F", "length": 26347, "nlines": 466, "source_domain": "www.naamtamilar.org", "title": "பொதுக்கூட்டங்கள் | நாம் தமிழர் கட்சி - Part 6", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் ���ுகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nநாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு வெளியீடு – சீமான் எழுச்சியுரை | தரமணி\nநாள்: மார்ச் 24, 2016 In: கட்சி செய்திகள், சட்டமன்றத் தேர்தல் 2016, காணொளிகள், பொதுக்கூட்டங்கள்\n23.3.2016 அன்று வேளச்சேரி தொகுதிகுட்ப்பட்ட தரமணியில் “நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு வெளியீட்டு நிகழ்வு” பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழ...\tமேலும்\nசெந்தமிழன் சீமான் எழுச்சியுரை – 234 வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – கடலூர்\nநாள்: பிப்ரவரி 29, 2016 In: கட்சி செய்திகள், சட்டமன்றத் தேர்தல் 2016, காணொளிகள், தமிழக கிளைகள், பொதுக்கூட்டங்கள், கடலூர் மாவட்டம்\nசெந்தமிழன் சீமான் எழுச்சியுரை – 234 வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – கடலூர்\tமேலும்\nஅம்பத்தூர் தொகுதி பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை [காணொளி]\nநாள்: பிப்ரவரி 23, 2016 In: கட்சி செய்திகள், சட்டமன்றத் தேர்தல் 2016, காணொளிகள், பொதுக்கூட்டங்கள்\nஅம்பத்தூர் தொகுதி பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\tமேலும்\nதிருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் மற்றும் பேரணி – திருப்பரங்குன்றம், மதுரை\nநாள்: ஜனவரி 28, 2016 In: கட்சி செய்திகள், காணொளிகள், தமிழக கிளைகள், பொதுக்கூட்டங்கள், மதுரை மாவட்டம்\nநாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 27-01-2016 அன்று மதுரை, திருப்பரங்குன்றத்தில் முப்பாட்டன் முருகனைப் போற்றும்விதமாக ‘திருமுருகப் பெருவிழா’ பொதுக்கூட்டம் மற்றும்...\tமேலும்\nமொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் எண்ணூர் சீமான் வீரவணக்கவுரை காணொளி\nநாள்: ஜனவரி 26, 2016 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், பொதுக்கூட்டங்கள், நினைவேந்தல்\n25-01-2016 மாலை 06 மணிக்கு சென்னை, திருவொற்றியூர் அருகே எண்ணூர் கத்திவாக்கம் நகராட்சி முன்பு ‘நாம் தமிழர் கட்சி’ சார்பாக மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது....\tமேலும்\nஇராதாகிருட்டிணன் நகர் பழையவண்ணாரப்பேட்டை – கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்\nநாள்: ஜனவரி 09, 2016 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், பொதுக்கூட்டங்கள், வட சென்னை\nநாம்தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 08-01-2016 அன்று வடசென்னை இராதாகிருட்டிணன் நகர் பகுதி பழையவண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கு.கௌரிசங்கர் தலைமைதாங்கினார், விஜய...\tமேலும்\nமாவீரர் நாள் பொதுக்கூட்டம் கடலூர் சேத்தியாத்தோப்பு 27-11-2015\nநாள்: நவம்பர் 27, 2015 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக கிளைகள், பொதுக்கூட்டங்கள், கடலூர் மாவட்டம்\nமாவீரர் நாள் பொதுக்கூட்டம் கடலூர் சேத்தியாத்தோப்பு 27-11-2015 அணிதிரள்வீர் தமிழர்களே மாவீரர் நாள் பொதுக்கூட்டம் விதையாய் விழுந்த தமிழ் மறவர்க்கு வீர வணக்கம் வீரவணக்க உரை: செந்தமிழன் சீமான்...\tமேலும்\nவேட்பாளர் அறிமுகப்பொதுக்கூட்டம்-மதுரவாயல் (காரம்பாக்கம்) 07-11-2015\nநாள்: நவம்பர் 08, 2015 In: திருவள்ளூர் மாவட்டம், கட்சி செய்திகள், நிழற்படதொகுப்புகள், பொதுக்கூட்டங்கள்\nதிருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக 07-11-2015 அன்று மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர், காரம்பாக்கம் பகுதியில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரவ...\tமேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstamiljaffna.com/archives/406", "date_download": "2019-11-17T18:40:55Z", "digest": "sha1:DMDDW25E5OFHVMGB2J4BK2CPZBHORIMD", "length": 7016, "nlines": 82, "source_domain": "newstamiljaffna.com", "title": "ஸ்கிரீன் ஷாட் முறையில் அல்லாது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் ஒன்றினை சேமிப்பது எப்படி? – Tamil News", "raw_content": "\nView More here: இலங்கை இந்தியா தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nஸ்கிரீன் ஷாட் முறையில் அல்லாது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் ஒன்றினை சேமிப்பது எப்படி\nஉலகளவில் ஏறத்தாழ 1.5 பில்லியன் மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.\nஇதில் ஸ்டேட்டஸ் எனும் வசதி ஒன்று பயனர்களை கவர்வதற்காக வழங்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.\nஇவ்வாறான ஸ்டேட்டஸை மற்றையவர்களும் பயன்படுத்த விரும்புவார்கள்.\nஇதற்காக ஸ்கிரீன் ஷாட் வசதியினைப் பயன்படுத்தி குறித்த ஸ்டேட்டஸை தமது சாதனங்களில் சேமித்துக்கொள்வார்கள்.\nஇப்படியிருக்கையில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை நேரடியாக சேமிப்பதற்கு புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nStatus Saver எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷனை அன்ரோயிட் சாதனங்களுக்காக பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.\nஅதன் பின்னர் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் பக்கத்திற்கு சென்று எந்த தொலைபேசி இலக்கத்திற்குரிய ஸ்டேட்டஸ்ஸை தரவிறக்கம் செய்ய வேண்டுமோ அவ் இலக்கத்தினை கிளிக் செய்ய வேண்டும்.\nதொடர்நது Status Saver அப்பிளிக்கேஷனை செயற்படுத்தும்போது ஸ்டேட்டஸ் ஸ்கான் செய்யப்படும்.\nஅதன் பின் ஸ்டேட்டஸ் வீடியோவாகவா அல்லது படமாகவா சேமிக்கப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்தால் போதும் உடனடியாக ஸ்டேட்டஸ் மொபைல் சாதனத்தில் சேமிக்கப்பட்டுவிடும்.\nமேகமூட்டத்தைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி: விஞ்ஞானிகள் சாதனை 0\nஇவ் வருடம் அறிமுகமாகும் புத்தம் புதிய இமோஜிக்கள் இவைதான் 0\nவாட்ஸ் ஆப்பில் பணப்பரிமாற்ற சேவை அறிமுகம்: பெற்றுக்கொள்வது எப்படி\nதிருமாவளவன் வெற்றியை விமர்சித்து ட்விட் போட்ட ரஜினி பட இயக்குனர் 0\nதேர்தலில் வெற்றி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள்: குவியும் ��ாழ்த்து மழை\nBJP மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஷாக் கொடுத்த பிரபல நடிகர் சித்தார்த் 0\nமீன் வெட்டி, பரோட்டா போட்டு, டீ விற்று மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா\nஇடைத்தேர்தல் முடிவுகள்: வெற்றி பெற்றவர்களின் முழு விபரங்கள் 0\nமன்னாரில் வெடிகுண்டுகள் மீட்பு 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 0\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 0\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=111383", "date_download": "2019-11-17T18:15:02Z", "digest": "sha1:OFVI3P2KYEQYBMPSABDNREBLNBMPCWNA", "length": 15355, "nlines": 194, "source_domain": "panipulam.net", "title": "நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nவாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நான��� ஒரு சிறந்த ஜனாதிபதியாக செயற்படுவேன்-கோத்தபாய\nபயம், அச்சம் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்-பசில் ராஜபக்ஷ\nகோட்டாபய ராஜபக்ஷ நாளை பதவியேற்பு\n9 வயதில் என்ஜினீயரிங் பட்டம் -இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்\nமோசமான வானிலையால் தவித்த இந்திய விமானத்துக்கு வழிகாட்டிய பாகிஸ்தான்\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் வாழ்த்து\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« கென்யாவில் ஹெலிகொப்டர் விபத்து: 4 அமெரிக்கர்கள் உட்பட ஐவர் பலி\nஇன்று ஜெனீவாவில் தமிழர்களின் பேரணி »\nநோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nநோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் கடந்த வாரம் விமான தாக்குதலில் தமிழக விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் ‘அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார்’ என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார்.\nஇம்ரான் கானின் அறிவிப்புக்கு அனைத்துத் தரப்பிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. பாகிஸ்தான் மட்டுமல்லாது இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் இம்ரான் கானின் முன்னெடுப்பைப் பாராட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், பாகிஸ்தானில் ட்விட்டரில் அதுதொடர்பான ஹேஷ்டேகுகள் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன. குறிப்பாக #NobelPeacePrizeForImranKhan, #PakistanLeadsWithPeace ஆகிய ஹேஷ்டேகுகள் பரவலாகப் பதிவிடப்பட்டன.\nஇந்த நிலையில் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில்” நோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை. காஷ்மீர் மக்களது விருப்பப்படி அமைதி மற்றும் துணை கண்டத்தில் வளர்ச்சி யார் ஏற்படுத்துகிறார்களோ அவரே நோபல் பரிசு பெற தகுதி பெற்றவர்” என்று பதிவிட்டுள்ளார்.\nOne Response to “நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்”\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sirumuyarchi.blogspot.com/2011/05/", "date_download": "2019-11-17T17:53:31Z", "digest": "sha1:ICXU7OGUK2HYGGLCCQC7R2OTMHRODME7", "length": 10650, "nlines": 112, "source_domain": "sirumuyarchi.blogspot.com", "title": "சிறு முயற்சி: May 2011", "raw_content": "\nமாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக\nசெம்மொழி தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் பெறுகிறவர்களை தில்லித் தமிழ்ச்சங்கம் இன்று சிறப்பு செய்கிறார்கள். மேலே அழைப்பிதழில் விருது பெறுபவர்களின் பெயர்களைக் காணலாம். மாலை 6.30 மணிக்கு தமிழ்சங்கத்தில் இந்நிகழ்வு நடைபெறும்.\nநேற்று தமிழ்ச்சங்கத்தில் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுடன் ஒரு (இணையத்தில் தமிழ் )கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர். வடக்குவாசல் ஆசிரியர் கி.பென்னேஸ்வரன் அறிமுகம் செய்து வைக்க , முனைவர் இணையத்தில் தமிழின் அவசியம் பற்றிப்பேசினார். இன்னும் பரவலாக அனைவரும் இணையத்தில் தமிழை உலவச்செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார். தமிழறிஞர்கள் பலரைப்பற்றியும் இணையத்தில் இதுவரை பதியப்படாமல் இருப்பது பற்றி வருந்தினார். அனைவரும் பங்குபெற்றால் அக்குறைகள் களையப்படும்.\nவகைகள் தில்லி, தில்லித் தமிழ்ச்சங்கம்\n#tnfisherman (1) 3D (2) 4 தமிழ்மீடியா (2) Alex Haley (1) blogger (1) blogger க்கு ஐடியா (1) cape may (1) G+ (1) google sketchup (2) PIT போட்டி (1) Roots (1) அமிர்தசரஸ் (5) அமெரிக்கப் பயணம் (4) அல்மோரா (4) அவ்வை தமிழ்ச்சங்கம் (3) அழைப்பிதழ் (1) அறிவிப்பு (1) அறுவை சிகிச்சை. (1) அனிமேசன் (4) அனுபவம் (6) ஆண்டு நிறைவு (2) ஆன்மீகச் சுற்றுலா (12) ஆன்மீகப்பயணம் (3) இசை (2) இசைவிழா (1) இணைப்புகள் (1) இயக்குனர் ஜனநாதன் (1) இயற்கை (1) இலங்கை (1) ஈழநேசன் (7) உடலுறுப்பு தானம் (1) உதய்பூர் (1) உலக சினிமா (3) உலகசினிமா (11) ஊஞ்சல் (1) ஊர் (1) எதிர்கவிதை (2) எப்பூடி (1) எர்த்டே (1) என்னமாச்சும் (1) என்னைப் பற்றி (2) ஓக்க்ரோவ் இன் (1) கடிதம் (1) கதை சொல்லிகள் (1) கதை புத்தகங்கள் (1) கயிறு (1) கருத்தரங்கம் (1) கவனிக்க (5) கவிதை (2) கவிதை மாதிரி (1) கவிதைகள் (45) கனவு (2) காசி (6) காட்சிக்கவிதை (1) காமிக்ஸ் (1) காற்றுவெளி (1) குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ் (1) கும்மி (1) குழந்தைகள் (26) குறும்படம் (4) கூட்டு (2) கேள்விகள் (1) கேள்விபதில் (3) கொலு (4) கோயில் (2) கோவர்த்தனம் (1) சந்திப்புகள் (4) சந்தைக்கு போனேன் (1) சமையல் (1) சமையல்குறிப்பு (1) சாரநாத் (1) சாலை பாதுகாப்பு (1) சிறுகதை (13) சிறுகதை புத்தகம் (1) சிறுமுயற்சி (4) சினிமா (3) சினிமா விமர்சனம் (9) சுற்றுலா (4) செய்திவிமர்சனம் (4) சென்னை (1) சென்ஷி (1) சோதனை (1) டெம்ப்ளேட்கள் (1) டேக் (2) ட்விட்டர் (1) தகழி (2) தண்ணீர் நாள் (1) தமிழ் (1) தமிழ் 2010 (2) தமிழ்ச்சங்கம் (6) தமிழ்த்தளங்கள் (1) தமிழ்மணம் (2) தாகூர் (1) தாமரை (1) திண்ணை (2) திருக்குறள் (1) திருடன் (1) திருப்புகழ் (1) திருமணம் (1) தில்லி (22) தில்லி தமிழ்ச்சங்கம் (5) தில்லித் தமிழ்ச்சங்கம் (1) தீபாவளி (1) தேவாரம் (1) தேன்கூடு சுடர் (1) தொடர் (3) தொடர் விளையாட்டு (7) தொடர்கதை (1) தொடர்பதிவு (12) தொடர்விளையாட்டு (10) தொலைகாட்சி (1) தொழில்நுட்பம் (2) தோட்டம் (2) நகைச்சுவை (2) நட்சத்திரவாரம் (11) நட்பு (1) நர்சரி அட்மிசன் (1) நவீனநாடகம் (1) நாவல் (2) நினைவலைகள் (11) நினைவோட்டம் (1) நுட்பம் (1) நொறுக்ஸ் (1) பகிர்ந்துக்கணும்ன்னு தோன்றியது (1) பகிர்ந்துக்கனும்ன்னு தோன்றியது (1) படித்ததில் பிடித்தது (6) படிப்பு (1) பண்டிகை (1) பண்புடன் இணைய இதழ் (1) பதிவர் சந்திப்பு (3) பதிவர் வட்டம் (1) பதிவு அறிமுகங்கள் (1) பதிவுகள் (11) பதின்மம் (1) பத்திரிக்கை (2) பயணம் (2) பஸ்பயணம் (1) பாடல்கள் (1) பாட்டு (2) பின்னூட்டப்பதிவு (1) புகைப்படம் பாருங்க (1) புதிர் (1) புத்தக விமர்சனம் (7) புறாக்கள் (1) பெண் இயக்குனர்கள் (2) பெண் எழுத்து (1) பெண் பார்த்தல் (1) பெண்கள் (5) பெயர் (3) பேட்டி (4) பொங்கல் (1) போட்டி (6) ப்ளஸ் கவிதைகள் (15) மகிழ்ச்சி (2) மகுடம் (1) மதங்கள் (1) மதுரைமுத்து (1) மலைப்பிரதேசம் (9) மழலை (1) மார்ச் 8 (1) மீள்பதிவு (3) முல்லை ( ஈழநேசன்) (5) மெட்ரோ (1) மென்பொருள் (1) மொக்கை (2) மொழி (1) ரிஷிகேஷ் (3) லேண்ட்ஸ்டௌன் (1) வடக்குவாசல் (2) வருத்தம் (1) வல்லமை (1) வாழ்த்து (3) வானவில் (9) வானவில் இற்றைகள் (2) வானொலி (2) விடுமுறை (3) விமர்சனம் (1) விருது (5) விளம்பரம் (1) வினவு (1) வீடியோ (1) வேடிக்கை (1) ஜென்மாஷ்டமி (1) ஸெர்யோஷா (2) ஹரித்வார்-ரிஷிகேஷ் (7) ஹிப்போ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/tharaga_1.php", "date_download": "2019-11-17T18:21:26Z", "digest": "sha1:33SY5TQXDBRP5I7M2IVLF3YUMQXTDNCJ", "length": 33813, "nlines": 49, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Tharaga | A.Marx | Eelam | LTTE | Dalit Issue", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅ.மார்க்சின் ஈழம் தொடர்பான பார்வைக் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு சில விடயங்கள் பற்றிப் பார்ப்போம். அ.மாவின் சமீபத்தைய நேர்காணலொன்று ‘புத்தகம் பேசுது’ சஞ்சிகையில் “புலிகளை மட்டுமே வைத்து பிரச்சனையை அணுகுவதை சற்றே ஒத்திவைப்போம்’ என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்தது. அதில் ஈழம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியிருக்கும் மார்க்ஸ் மீண்டும் தனது ஈழம் தொடர்பான அரைகுறை அவதானத்தையும், சிலரால் அவருக்கு போதிக்கப்பட்ட விடயங்களைக் கொண்டும் இன்றைய ஈழத்து நிலைமைகளை மதிப்பிட முயன்றிருக்கின்றார்.\nபுலிகள் தொடர்பாக நேர்மையான விமர்சனங்களை செய்வதானது ஒரு பிழையான விடயமல்ல ஆனால் அது காலம் குறித்த கரிசனை உள்ள விமர்சனமாக இருக்க வேண்டும். ஆனால் அ.மார்க்சிடம் அப்படியொரு தெளிவையும் நேர்மையையும் அவரது ஈழம் தொடர்பான எழுத்துக்களில் மற்றும் பேச்சுக்களில் கான முடியவில்லை. அ.மார்க்சின் ஈழம் தொடர்பான அனைத்து பதிவுகளிலும் இதனைக் கான முடியும். இந்த நேர்காணலும் அவற்றின் தொடர்ச்சிதான். இதிலுள்ள அபத்தம் என்னவென்றால் ஈழத் தமிழ் மக்கள் சொல்லொணா துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கும்போதும், கருகிச் செத்துக் கொண்டிருக்கும் போதும் அவர்களது உடலங்களின் மேல் தனது புலமைத்துவ ஆற்றலை நிருபிக்க முயல்வதுதான். தமது உறவுகள் அழிகின்றார்களே என்ற உணர்வில் ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் தமிழக செயற்பாட்டாளர்களை எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் புலிகளின் முகவர்கள் என்று மார்க்ஸ் குறிப்பிடுகின்றார் என்றால் அ.மார்க்சின் மேதமையை என்னவென்பது.\nஒரு விடுதலைப் போராட்டம் அதன் வளர்ச்சிக் கட்டத்தில் பல்வேறு தடைகளை, சவால்களை சந்தித்தே வளர்வதுண்டு. அப்படியானதொரு படிமுறை சார்ந்த வளர்ச்சிப் போக்கில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதற்குரிய தடைகளை சவால்களை உள்ளக ரீதியாகவும் வெளியக சக்திகளிடமிருந்தும் எதிர் கொண்டிருக்கிறது. இதன்போது தவிர்க்க முடியாமல் சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அது சிலருக்கு வேதனையான சந்தர்ப்பங்களாகவும் இருந்திருக்கும். ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களைக் கொண்டே எப்போதும் ஒரு போராட்டத்தையோ அல்லது அதன் தலைமையையோ மதிப்பிட முயல்வது சரியானதொரு கணிப்பாக இருக்காது என்றே நான் சொல்வேன்.\nவிடுதலைப்புலிகள் குறித்து மார்க்ஸ் போன்றவர்கள் வெளிப்படுத்திவரும் மதிப்பீடுகளில் மீண்டும் மீண்டும் பொதிந்திருக்கும் கருத்து, அவர்கள் ஏனைய இயக்கங்களை அழித்தார்கள், தடை செய்தார்கள் என்பது. புலிகள் மற்றைய இயக்கங்களை மட்டுப்படுத்தினார்கள், அமைதிப்படுத்தினார்கள்தான். ஆனால் அன்றைய புறச் சூழல் நிலைமைகளிலிருந்துதான் அதனை மதிப்பிட வேண்டுமே தவிர மன எழுச்சியினாலோ அல்லது யாரோ ஒரு சிலர் தமது சுய அனுபவத்தில் இருந்து சொல்வதைக் கேட்டோ மதிப்பிடக் கூடாது. டெலோ அமைப்பின் தலைவராக செயலாற்றிய சிறிபாரெத்தினத்தை புலிகள் சுட்டார்கள் என்று சொல்பவர்கள், தமிழகத்திலிருந்து சபாரெத்தினம் ஏன் திடிரென இந்திய புலனாய்வுத் துறையால் யாழ்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதைச் சொல்வதில்லை; அது பற்றி பேசவே முயல்வதில்லை. விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்காக ஏனைய அமைப்புக்கள் அனைத்தையும் இந்திய வெளிய புலனாய்வுத் துறையான றோ பயன்படுத்தியது என்ற உண்மையை எண்ணிப் பார்ப்பதில்லை. இந்த உண்மைகளை கருத்தில் கொண்டுதான் புலிகளின் கடந்தகால சில குறிப்பான அணுகுமுறைகளை மதிப்பிட முயல வேண்டும்.\n1985 திம்பு பேச்சுவார்த்தையில் புளொட் தவிர்ந்த முக்கிய அமைப்புக்கள் அனைத்தும் ஒரு தேசிய அணியாக இணைந்து நின்றன. அவ்வாறு இணைந்து நின்ற அணிகளுக்கிடையில் எவ்வாறு பிளவுகள் தோன்றின, அதற்கு பின்னால் இருந்த றோவின் சதி முயற்சிகள் என்ன இது பற்றியெல்லாம் சிந்திக்காமல் புலிகள் அழித்தார்கள் சிதைத்தார்கள் என்பது ஓர் அரை குறை பார்வையை பொதுமைப்படுத்தும் முயற்சியாகவே இருக்கும்.\nஅடுத்த விடயம், ஈழத் தமிழ் சமூக அமைப்பினை தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பதற்கான நியாயமாக காட்டுவது. அதில் முக்கியமானதுதான் தமிழக தலித்திய சிந்தனையை ஈழத்திற்கு பொருத்த முய���்வது. அதனைக் கூட சரி ஒரு சிந்தனைப் போக்காக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதிலுள்ள மிகப் பெரிய அபத்தம் என்னவென்றால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரச்சனை பற்றி விவாதிக்கும்போது தலித்துக்கள் என்போருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென்பது. இது பற்றி அ.மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.\n“வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இன்னும் அவர்கள் நாடு திரும்ப இயலவில்லை. கிழக்கில் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். தேசிய இனப் போராட்டத்தின் ஊடாக சாதிய ஒடுக்குமுறைகள் ஒழிந்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இன்று கிழக்கு மக்கள் அந்நியப்பட்டு நிற்பதற்கும் இதுகாறும் புலிகளில் இருந்து எல்லாவிதமான மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாக இருந்த கருணா கும்பலின் சந்தர்ப்பவாதம் மட்டுமே காரணம் எனச் சொல்லிவிட முடியாது. இந்திய அரசியலின் பிரதிபலிப்பு எல்லாக் காலங்களிலும் ஈழத்தில் இருந்து வந்துள்ளதை பல ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இப்போதும் அது நடந்துள்ளது. தலித் இலக்கியம், தலித் இயக்கம் முதலான முயற்சிகள் அங்கே இப்போது வந்துள்ளன. ஐரோப்பாவில் இரண்டு தலித் மாநாடுகள் நடந்துள்ளன. எக்ஸில் என்றொரு இலக்கியப் பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எம்.ஆர்.ஸ்ராலின் இன்று கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றிப் பேசுகின்றார். யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் கீழ் தாங்கள் இருக்க முடியாது என்கிறார். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘தனி ஈழம்’ என்பது மட்டுமல்ல கூட்டாட்சிக்குக் கீழான ஒன்றிணைந்த தனி மாகாணம் என்ற கோரிக்கைக்குக் கூட ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழர்களுடைய ஆதரவும் உள்ளது எனச் சொல்ல முடியாது”\nமேற்படி வாதமானது அ.மாவிற்கு ஈழ அரசியல் குறித்து எதுவுமே தெரியாதென்பதை நிரூபிக்கின்றது. முதலாவது அ.மா குறிப்பிடும் முஸ்லிம்கள் பற்றிய விடயத்திற்கு வருவோம். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பான தவறுகள் தமிழர் தரப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். ஆனால் முஸ்லிம்கள் தொடர்பாக தமிழர் தரப்பால் விடப்பட்ட தவறுகளை சதா சுட்டிக் காட்டும் அ.மா போன்றவர்கள் முஸ்லிம்கள் தொடர்ந்தும் பேரினவாத சிங்கள அரசுகளின் ஏவலாளிகளாக இருப்பது பற்றியும் தமிழரின் உரிமைகளை சிதைப்பதற்கான உப சக்திகளாக பயன்படுவதையும் ஏனோ பேச முன்வருவதில்லை. பேச்சுவார்த்தையில் சம அந்தஸ்து கோரிய முஸ்லிம் தலைமைகள் இன்று வன்னியில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டிருக்கும் போதும் பேரினவாத அரசின் பங்காளிகளாக இருக்கின்றார்களே அன்றி அதிலிருந்து விடுபட்டு செயலாற்றத் தயாராக இல்லை. நலன்களில் மட்டுமே சமசந்தர்ப்பம்; போராடுவதில் (சாவதில்) அல்ல.\nஅடுத்தது, தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியது. அ.மாவும் அவரை ஒரு தத்துவ ஆசிரியராகக் கருதும் சில புலம்பெயர் நண்பர்களும் சில வருடங்களாக ‘ஈழத்தில் தலித்தியம்’ பற்றி உரையாடி வருகின்றனர், ஆனால் இதிலுள்ள பிரச்சனை என்னவென்றால் இவ்வாறு தலித்தியம் பற்றி பேசும் அவர்களுக்கோ அவ்வாறானவர்களுக்கு ஆலோசனை வழங்கும் அ.மாவிற்கோ ஈழத்தின் சாதிய நிலைமை பற்றி எதுவுமே தெரியாது என்பதுதான்.\nஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் என்பது நடந்து கொண்டிருக்கும் ஒரு போராட்டம். அதன் இலக்கு சிங்கள மேலாதிக்கத்திலிருந்து ஈழத் தமிழர்களை விடுவிப்பது. அதாவது தமிழர்களுக்கென்று ஒரு சுயாதீனமான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதாகும். முதலில் அது நிகழ்ந்து முடியட்டும் பின்னர் அதில் இடம்பெற வேண்டிய அகநிலை மாற்றங்கள் குறித்து நாம் பேசலாம். இங்குள்ள பிரச்சனை என்னவென்றால் நம்மில் பலருக்கு தலை எது கால் எது என்று விளங்குவதில்லை. தம்மை புத்திஜீவிகளாக காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அவசரத்தில், இவர்கள் தலையைக் கால் என்பார்கள் காலை, தலை என்பார்கள். இவர்களது தேவை தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதே ஒழிய பிரச்சனைகளை புறச் சூழல் நிலமைகளுக்கு ஏற்ப அலசி ஆராய்வதல்ல. எல்லோருக்கும் தாங்கள் தங்கிக் கொள்வதற்கு வசதியான தரிப்பிடங்கள் தேவைப்படுகின்றன. அ.மார்க்சின் பிரச்சனையும் அதுதான்.\nஈழத்தில் தலித்துக்கள் ஒடுக்கப்படுகின்றனர், தமிழர் தேசியம் தலித்துக்களுக்கு விமோசனத்தைக் கொடுக்கப் போவதில்லை என்ற வாதங்களை சொல்லி வருபவர்களெல்லாம் ஒரு வகையான அடையாள விரும்பிகள்தான். இவர்களது கருத்துக்களில் ஒரு அடிப்படையான நேர்மை இல்லை. இவர்களைப் பொறுத்தவரையில் தலித்தியம் என்பது வசதியாகக் கருதி ஒளிந்து கொள்வதற்கான ஒரு கூடாரமேயன்றி வேறொன்றுமில்லை. தங்களை ���ழுத்தாளர்களாகவும், புலிகளை விட நாங்களே முற்போக்காளர்கள் என்று பீற்றிக் கொள்வதற்கும் இவர்களுக்கு தலித்தியம் தேவைப்படுகிறது. இதற்காக தங்களது கடந்த கால அனுபவங்களை சிரமப்பட்டு நினைவுக் குறிப்புக்களாக எழுதி வருகின்றனர். 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமைகளை முற்றிலும் வேறுபட்டதொரு சூழலில் நினைவு கொள்கின்றனர். உண்மையில் இவர்களது பிரச்சனை தங்களது அனுபவங்களை சொல்லுவதன் மூலம் தங்களை இன்றைய தலைமுறைக்குள்ளும் அடையாளப்படுத்திக் கொள்வதுதான். இவர்களிடம் இருப்பது வெறுமனே அடையாள விருப்பு நிலை மட்டுமே.\nஆழமாகப் பார்த்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரிகளே இவர்கள்தான். ஏனென்றால் இவர்கள் கால மாற்றங்களை இருட்டடிப்பு செய்ய முயல்கின்றனர். கால மாற்றங்களை இருட்டடிப்பு செய்பவர்களின் பெயர் முற்போக்காளர்களோ அல்லது விடுதலை விரும்பிகளோ அல்ல. அவர்கள் பழமையின் ரசிகர்கள். இன்று ஈழத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனை அன்றுபோல் அப்படியேதான் இருக்கின்றது என்பவர்களும், தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தினால் ஏற்பட்ட உடைவுகளை சுட்டிக்காட்ட தயங்குபவர்களும் சாதி என்னும் அழிந்து போக வேண்டிய பழமையின் ரசிகர்களே அன்றி அதன் மறுப்பாளர்கள் அல்ல என்பதே எனது நிர்திடமான வாதம்.\nஅதற்காக நீங்கள் யாரும் நினைத்துவிடக் கூடாது, தலித்தியம் என்று சொல்லப்படுவதையோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான பிரச்சனைகளையோ நான் மறுப்பதாக. ஈழத்தில் சாதியம் வலுவாக இருந்ததையும் இப்பொழுதும் திருமணம், சடங்கு, சமூக அந்தஸ்து போன்றவற்றில் அது உயிர்பெறுவதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் அது முன்னைய இறுக்கத்துடன் இருக்கிறது என்று வாதிடுவது சுத்த பம்மாத்து என்பதுதான் எனது துனிபு. இப்படியான பம்மாத்துக்களின் தோற்றுவாயைப் பார்ப்போமானால், தமிழக தலித்திய ஆய்வுகளையும், அங்குள்ள சாதிய அரசியல் அனுபவங்களையும் அரிச்சுவடிகளாக கொண்டு ஈழத்து அரசியலுக்கு விளக்கம் சொல்ல முற்படும் பொழுதுதான் இந்த பிரச்சனை எழுகிறது. தமிழக தலித்திய அரசியல் என்பது எந்தவகையிலும் ஈழத்து அனுபவங்களுடன் பொருந்திப் போகக் கூடிய ஒன்றல்ல. அது வேறு இது வேறு.\nஆனால் அதனை வலிந்து பொருத்த சிலர் மேற்கொண்ட தந்திரோபாயம்தான் ஈழத்து எழுத்தாளர் டானியல�� தமிழக தலித்தியத்தின் முன்னோடி என்று அழைத்துக் கொண்டமையாகும். டானியல் ஒருபோதும் தன்னை ஒரு தலித் எழுத்தாளர் என்று அழைத்துக் கொண்டவர் அல்லர். டானியல் தன்னை இடதுசாரி என்றே அழைத்துக் கொண்டார். ஆனால் டானியலின் பிரதான கருத்து நிலை யாழ்ப்பாண சாதிய மரபிற்கு எதிரானதாக இருந்தது. அன்றைய சூழலில் அது முற்றிலும் சரியானதுதான். இதற்கு டானியல் சார்ந்திருந்த சீனசார்பு இடதுசாரி கட்சியின் தீண்டாமை ஒழிப்பு நிலைப்பாடும், டானியலின் தனிப்பட்ட அனுபவங்களும் காரணங்களாக இருந்தன. அதற்காக அது எல்லா காலத்திற்கும் சரியாகத்தான் இருக்குமென்று வாதிடுவது அறிவுடமையன்று.\nஅ.மார்க்ஸ் இன்னொரு பெரிய கண்டுபிடிப்பையும் செய்திருக்கிறார். “ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘தனி ஈழம்’ என்பது மட்டுமல்ல கூட்டாட்சிக்குக் கீழான ஒன்றிணைந்த தனி மாகாணம் என்ற கோரிக்கைக்குக் கூட ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழர்களுடைய ஆதரவும் உள்ளது எனச் சொல்ல முடியாது”. இது ஒரு அபத்தமான வாதம். இந்த வாதத்திற்கு ஆதாரம் சேர்க்க அவர் காட்டியிருக்கும் உதாரணமோ எம்.ஆர்.ஸ்டாலின். சமீபத்தில் ‘இனி’ என்னும் இணையத்தில் இந்த ஸ்டாலின் தற்போது பிள்ளையானின் ஆலோசகராக தொழிற்பட்டுவருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியான ஒருவர் ஏன் கிழக்கு பற்றி பேசுகிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடியாதளவிற்கு அ.மாவிடம் சுயசிந்தனை வறட்சி ஏற்பட்டிருக்கிறது.\nஏனென்றால் இப்போது அ.மார்க்ஸ்சின் தேவை தங்குவதற்கு ஒரு கூடாரம். சில புலம்பெயர்வாதிகள், புலி எதிர்ப்பு என்ற பேரில் ஒட்டுமொத்த தமிழர்களின் அபிலாசைகளையே எதிர்ப்பவர்கள் அந்த கூடார வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர். அவர் வசதியாக அந்த கூடாரத்தில் இருந்தவாறு ஈழத் தமிழர் தேசிய எதிர் அரசியலுக்கான மதிஉரைஞர் வேலையை செய்து வருகின்றார். ஏனென்றால் இது வசதியானது. ஆனால் பழ.நெடுமாறன் செய்வதோ அல்லது ஈழத் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்படும் தமிழக செயற்பாட்டாளர்கள் செய்வதோ கடினமானது. அதற்கு அர்ப்பணிப்பும் தியாக உணர்வும் தேவை. அவர்களுடன் இணைந்து கொள்வது அ.மார்க்ஸ் போன்றவர்களுக்கு முடியாத காரியம். ஆனால் அதனை விமர்சிப்பது இலகுவானது. அதனால்தான் அவர்களது செயற்பாடுகளை எந்த குற்றவுணர்வும் இல்லாமல் ப��லிகளுக்கான முகவர் வேலையென கூறுகின்றார் அ.மார்க்ஸ். இப்படி கூறும் அ.மார்க்ஸ், அவர்சார்ந்த இன்னும் சிலருக்காக முகவர் வேலை செய்து கொண்டிருப்பதை ஏனோ மறந்துவிட்டார் போலும்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2012/01/blog-post_07.html", "date_download": "2019-11-17T19:02:17Z", "digest": "sha1:7CE5M7Z7XO46GTAK7TCVI3SJY6BDOHF6", "length": 48920, "nlines": 219, "source_domain": "www.ujiladevi.in", "title": "குருஜியின் பதிலால் கூடிய திருமணம் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகுருஜியின் பதிலால் கூடிய திருமணம் \nஉஜிலாதேவி இணையதள வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம் நமது குருஜி அவர்கள் ஜோதிட ரீதியாக வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருவதை நன்கு அறிவீர்கள் நானும் அவரிடம் 28.11.2011 அன்று பிராமண சமூதாயத்தை சேர்ந்த நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த பெண்ணை காதலிப்பதாகவும் அவளை திருமணம் செய்து கொள்வதா வேண்டாமா என்று கேள்வி ஒன்று கேட்டிருந்தேன் (அந்த கேள்வியையும் அதற்கான குருஜியின் பதிலையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்) அதற்கு வணக்கத்திற்குரிய குருஜி அவர்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் நடைமுறைக்கு உகந்ததாகவும் நல்ல பதிலை சொல்லியிருந்தார்கள்\nஅவரது பதில் கலங்கி கிடந்த எனது மன குட்டையை தெளிவடைய செய்தது காதலிப்பது பாவம் அதிலும் வேற்று ஜாதி பெண்ணை காதலிப்பது மாக பாவாம் என்ற நம்பிக்கையை பின்னணியாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் நான் விதியா இறைவனின் திருவிளையாடலா என்று என்னால் அறுதியிட்டு சொல்லமுடியவில்லை ஆனாலும் காதலை பாவம் என்று நம்பிய நானே காதலில் வீழ்ந்தேன்\nநான் காதலித்த பெண் இன்ன ஜாதியை சேர்ந்தவள் அவள் குடும்ப பின்னணி இது என்பதெல்லாம் எனக்கு முதலில் தெரியாது நான் வேலை செ���்யும் அலுவலகத்திலேயே அவளும் வேலை செய்தாள் அவளை பார்த்த உடனேயே என்னையும் அறியாமல் எனக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது அந்த சிலிர்ப்பு வேர்விட்டு வளர்ந்து கிளை பரப்பி நின்ற போது அது தான் காதல் என்று புரிந்து கொண்டேன் எனக்குள் உதயமான காதல் எண்ணத்தை அவளிடம் வெளிப்படுத்தினேன் அவளும் தனக்குள்ளும் அப்படி ஒரு ரசாயன மாற்றம் இருப்பதை உணர்ந்து என் காதலை ஏற்றுக்கொண்டாள்\nஅதன் பிறகு தான் திருமணத்திற்கு தடையாகவுள்ள மற்ற விஷயங்கள் எங்கள் கண்களுக்கு தென்பட ஆரம்பித்தது நாங்கள் திருமணம் செய்து கொள்வது சரியா தவறா என்றும் நடைமுறைக்கு ஒத்து வருமா என்றும் பல நண்பர்களிடம் ஆலோசனை கேட்டோம்\nஅவளிடம் சிலர் பிராமண ஜாதியில் மடி ஆச்சாரம் அது இது என்று பார்ப்பார்கள் நாளுக்கொரு விரதமும் மணிக்கொரு சடங்கையும் செய்வார்கள் உன்னால் அவைகளை புரிந்து கொள்ளவும் முடியாது மனம் ஒன்றி கலந்து கொள்ளவும் முடியாது எனவே இருவரும் திருமணம் செய்வதை நன்றாக யோசித்து செய்யுங்கள் என்றார்கள்\nஎன்னிடமோ நீ மாமிசம் என்பதை தொட்டும் அறியாதவன் வெங்காயம் பூண்டு கூட உன் ஆச்சாரத்திற்கு ஆகாது அந்த பெண்ணோ கருவாடு மீன் இல்லாமல் சாப்பிட முடியாதவள் புலியும் மானும் ஒரே உணவை உண்ண முடியாது எனவே தாம்பத்திய வாழ்வை துவங்கும் முன்பு பல முறை ஆலோசனை செய் என்றார்கள்\nவேறு சிலரோ நீங்கள் இருவரும் திருமணம் செய்யாலாம் ஆனால் திருமணத்திற்கு பிறகு உங்கள் இருவரையுமே உறைவினர்கள் அனைவரும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள் நல்லது கெட்டதுகளில் சகஜமாக கலந்து கொள்ள முடியாது உங்கள் வாழ்க்கையை சிரமத்துடன் நகர்த்தி விட்டாலும் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் வாழ்வை இந்த கலப்பு மணம் கேள்விக்குறியாக்கும் எனவே நடைமுறைக்கு ஒவ்வாத திருமண வாழ்வை தவிர்ப்பது நலம் என்று சொன்னார்கள்\nமது குடித்தவனும் கஞ்சா அடித்தவனும் தான் சுயநினைவு இல்லாமல் தடுமாறுவார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் உண்மையில் நானும் இந்த விஷயத்தில் பலருடைய ஆலோசனை கேட்டு குழம்பி வெதும்பி மயங்கி சுயநினைவை இழந்து ஒரு நடை பிணம் போல ஆகி விட்டேன்\nஇந்த நிலையில் தான் யோகி ஸ்ரீ ராமானந்த குரு சலனமே இல்லாத தெளிவான ஒரு வழியை எனக்கு காட்டினார் ஆயிரம் யானை பலம் வந்தவன் போல் நான் ஆகிவிட்��ேன் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் எவ்வளவு சோதனை நேரிட்டாலும் நம்பியவளை கைபிடித்தே தீருவது என்ற முடிவுக்கே வந்தது விட்டேன்\nஇந்த நிலையில் என் வீட்டாரின் கவனத்திற்கு என் காதல் விஷயத்தை எடுத்து செல்ல ஒரு உபாயம் கண்டுபிடித்தேன் என் கேள்விக்கு குருஜி சொன்ன பதிலை பிரிண்ட் எடுத்து என் தந்தையாரிடம் காண்பித்தேன் முதலில் ஆடி போய்விட்டார் அதன் பிறகு சற்று நிதானபட்டவராக இந்த பதில் சொன்ன குருஜியை நான் பார்க்க வேண்டும் ஏற்பாடு செய் என்று சொன்னார் எனக்கு சந்தோசம் தாங்க வில்லை எப்படியும் குருஜியை சந்திக்க வாய்ப்பு பெற வேண்டும் என்று குருஜியின் தொலைபேசி எண்ணுக்கு பல முறை தொடர்பு கொண்டேன் அவரோடு என்னால் பேச முடியவில்லை\nஅதிஷ்ட வசமாக ஒரு நாள் மாலை குருஜியோடு பேசுவதற்கான வாய்ப்பு அமைந்தது மூச்சி விடாமல் எல்லா விசயத்தையும் கொட்டி தீர்த்த நான் உங்களை சந்திக்க எப்படியும் வாய்ப்பு தாருங்கள் என்று மன்றாடினேன்\nடிசம்பர் மாதம் கடேசி ஞாயிறு அன்று திருச்சி அந்தநல்லூரில் உள்ள ஸ்ரீபுரம் வேத பாட சாலைக்கு வருகிறேன் அங்கே உன் தந்தையாரை அழைத்து வா பேசலாம் என்றார் எனக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல் ஆகிவிட்டது நான் தேடிபோன தெய்வம் என்னையே தேடி வருகிறது என்றால் என்னை விட பாக்கியசாலி யார் இருப்பார்\nகுருஜி குறிப்பிட்ட நாளில் என் தாய் தந்தையாரோடு அவரை சென்று தரிசித்தேன் எனது தகப்பனாருக்கு எவ்வளவோ விஷயங்களை குருஜி எடுத்து சொன்னார் அத்தனையும் மவுனமாக கேட்ட என் தந்தையார் பெரியவர்களின் விருப்பம் இது எனும் போது அதை ஈஸ்வர சங்கல்ப்பமாகவே நான் கருதுகிறேன் பகவான் விட்டவழியில் எல்லாம் நடக்கட்டும் நான் தடை சொல்லவில்லை என்று சொன்னார்\nஒரு நிமிடம் உலகமே என்னை சுற்றி வருவது போல் ஆகிவிட்டது சந்தோசத்தை எப்படி வெளிக்காட்டுவது என்று எனக்கு தெரியாமல் அழுதேன் இறைவனின் கருணையை நினைத்து அழுவதை தவிர வேறு என்ன ஒரு எளியவனால் செய்ய முடியும்\nஇறைவனின் திருவுள்ளத்தாலும் குருஜியின் அனுகிரகத்தாலும் நான் விரும்பிய பெண்ணை தைமாதத்தில் கரம் பிடிக்க நிச்சவிக்க பட்டுவிட்டது இந்த சந்தோசத்தை எனக்குள் மட்டுமே அடக்கி வைக்க நான் விரும்பவில்லை உஜிலாதேவியின் அனைத்து வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன் வி���ைவில் என் திருமண தேதியை உங்களிடம் தெரிவிப்பேன் வாசகர்கள் அனைவரும் எங்களை ஆசிர்வதிக்க அன்புடன் வேண்டுகிறேன்\nவாசகர் சோமநாதன் அவர்களின் திருமணம் நல்ல முறையில் நடக்க இறைவனை பிராத்திக்கிறேன்.\nசோமநாதன் தம்பதிகள் பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் வாழ நானும் வாழ்த்துகின்றேன், குருஜியின் சேவை ஓங்கட்டும்\nஎங்களுடைய அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் உதாரண தம்பதியராய் வாழ எங்கள் வாழ்த்துக்கள்.\n//இறைவனின் அனுகிரகத்தாலும் குருஜியின் திருவுள்ளத்தாலும் நான் விரும்பிய பெண்ணை தைமாதத்தில் கரம் பிடிக்க நிச்சயிக்க பட்டுவிட்டது//\n வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க\nநானும் தங்களைப்போல தான் கலப்பு திருமணம் புரிந்தவன். நிச்சயம் தங்கள் வாழ்வும் மிக்க சந்தோஷமாய் அமைய மனமார வாழ்த்துகிறேன்.\nவீட்டில் பார்த்த திருமணமாக இருந்தாலும் நான் சைவம் (சிறு வயதிலிருந்து) என் மணைவி அசைவ உணவு அருந்துபவர். எங்களுக்குள் எந்த பிரச்சிணையும் இல்லை. என் மணைவியை மாற்ற சொல்லி வற்புறுத்தியதும் இல்லை. (என் மணைவியும் அப்படியே)\nநல்லுள்ளம் கொண்ட அன்பர் சோமநாதனுக்கு வணக்கம்,\nஇந்த அற்புத பாக்கியம் எல்லோர்க்கும் அமைந்துடாது ஆணால் குருஜியின் மூலம் உங்களுக்கு இறைவனின் ஆசி பரிபூர்ணமாக அமைந்துள்ளது.\nஅந்தவகையில் உங்களுக்கு எனது பரிபூர்ண மணக்கோல வாழ்த்துகள்\nகுருஜியின் ஆசியும் மற்றும் இறைவனின் ஆசியும் உங்கள் இருவருக்கும் மென்மேலும் அமைந்துட வாழ்த்துகள்.\nசோமனதா காதல் கல்யாணம் செய்தால் மட்டும் போதாது அது பெரிய விசயமில்லை கடைசி வரை வாழ்ந்து காட்டுங்கள்\nஇனிய வாழ்த்துக்கள் , கரம் பிடிக்கும் மனைவி உடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வாழ்க பல்லாண்டு. நன்றிகளுடன் ,மு .செல்வதுரை\nஇனிய வாழ்த்துக்கள் , கரம் பிடிக்கும் மனைவி உடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வாழ்க பல்லாண்டு. நன்றிகளுடன் ,மு .செல்வதுரை\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=270&cat=2012", "date_download": "2019-11-17T17:04:16Z", "digest": "sha1:AWRFUPZO6JY45S7FSQ546R7QEXCNEQ42", "length": 10254, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்���ம் » மீடியா ரேங்கிங்\nடி.க்யூ சிஎம்ஆர்டி ஸ்கூல் சர்வே 2012 - சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள்\n5 பனாரஸ் இந்து பல்கலை ஐஐடி\n9 நேதாஜி சுபாஷ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி - டெல்லி\n10 திருபாய் அம்பானி தகவல்தொழில்நுட்ப கல்வி நிறுவனம் - காந்திநகர்\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஎனது பெயர் வள்ளி. நான் பிபிஎம் முடித்துவிட்டு, எம்பிஏ -வில் எச்ஆர் ஸ்பெஷலைசேஷன் முடித்துள்ளேன். எனக்கு எச்டி மற்றும் நிர்வாக மேலாளராக பணிபுரிந்த அனுபவமும் உண்டு. இன்னும் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதால், சிங்கப்பூரிலுள்ள நன்யாங் பல்கலைக்கழகத்தில், டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிடி துறையில் முதுநிலை டிப்ளமோ படிக்க முடிவெடுத்துள்ளேன். நான் இன்னும் படிப்பில் சேரவில்லை. எனது முடிவு சரியானதுதானா மற்றும் இத்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளனவா என்பதைக் குறித்து கூறவும்.\nசைபர்லா படிப்பை எங்கு படிக்கலாம்\nஎன் பெயர் தேவ சிரில். நான் பி.எஸ்சி., இயற்பியல் முடித்துவிட்டு, தற்போது எம்.சி.ஏ., படிக்கிறேன். இந்த கல்வித் தகுதிகளுடன், டெல்லியிலுள்ள நேஷனல் பிசிகல் லெபாரட்டரியில் இடம் பிடிக்க முடியுமா\nகம்ப்யூட்டர் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றுள்ளேன். அப்ரன்டிஸ் வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nகால் சென்டர்களிலும் பி.பி.ஓ.,க் களிலும் என்ன பணி செய்கின்றனர்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533129/amp", "date_download": "2019-11-17T17:46:05Z", "digest": "sha1:JLXJMBXKQROELMKEBERLQC4SZNOTVMCU", "length": 8123, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "In front of Diwali 50 tons of silver Order the products | தீபாவளியை முன்னிட்டு 50 டன் வெள்ளி பொருட்கள் ஆர்டர் | Dinakaran", "raw_content": "\nதீபாவளியை முன்னிட்டு 50 டன் வெள்ளி பொருட்கள் ஆர்டர்\nசேலம்: சேலம் வெள்ளி வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்திலேயே சேலத்தில்தான் வெள்ளிப்பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதை நம்பி பல ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு 25 நாட்களுக்கு முன்பே வட மாநில ெவள்ளி வியாபாரிகள், தமிழக வெள்ளி வியாபாரிகள் ஆர்டர் கொடுப்பார்கள். நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு பிறகு, அடுத்தடுத்து முகூர்த்தம் வருவதால், வெள்��ிப்பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. வெள்ளிப்பொருட்களில் கா ல்கொலுசுக்கு தான் ஆர்டர் அதிகளவில் வந்துள்ளது. இதையொட்டி வெள்ளிப்பட்டறைகள் வேலை நேரத்தையும் அதிகரித்துள்ளோம்.\nகடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ 40 ஆயிரத்திற்கு விற்றது. விலை படிப்படியாக அதிகரித்து, நேற்று நிலவரப்படி கிலோ 45 ஆயிரத்து 200க்கு விற்றது. தீபாவளியை முன்னிட்டு சுமார் 50 டன் அளவுக்கு வெள்ளிப்பொருட்கள் ஆர்டர் வந்துள்ளது. அடிக்கடி ஏறி, இறங்கும் விலையில் வெள்ளி வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஒரே மாதிரியான விலை இருந்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் என்றனர்.\nவிருதுநகர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் வத்தல் விலை உயர்வு\nநவம்பர் 17: பெட்ரோல் விலை ரூ.76.81, டீசல் விலை ரூ.69.54\nஏற்றுமதி- இறக்குமதி சரிவு வர்த்தகப் பற்றாக்குறை ரூ.79 ஆயிரம் கோடி குறைந்தது\nமத்திய நிதியமைச்சர் தகவல்: வங்கி டெபாசிட்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு\nஏறுமுகத்தில் தங்கத்தின் விலை..சவரன் ரூ.56 உயர்ந்து ரூ.29,160-க்கு விற்பனை\nநவம்பர் 16: பெட்ரோல் விலை ரூ.76.68, டீசல் விலை ரூ.69.54\nஏப்ரல் முதல் அமல் ரயில்களில் சாப்பாடு, டீ கட்டணம் கிடுகிடு உயர்வு\nவரிவசூல் நிர்ப்பந்தம் 22 அதிகாரிகள் விலக திட்டம்\nகண்ணாமூச்சி ஆடும் தங்கத்தின் விலை : சவரன் ரூ.112 குறைந்து ரூ.29,192-க்கு விற்பனை\nஇரண்டாம் காலாண்டில் வோடபோன் ரூ. 50 ஆயிரம் கோடி, ஏர்டெல் ரூ. 23 ஆயிரம் கோடி இழப்பு\nநவம்பர்-15: பெட்ரோல் விலை ரூ.76.53, டீசல் விலை ரூ.69.54\nவருமான வரி வரம்பு யோசனை கேட்கிறது நிதி அமைச்சகம்\nஆபரண ஏற்றுமதி அக்டோபரில் சரிவு\n2019-20ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.6 % ஆகலாம் கணிப்பை குறைத்தது மூடிஸ்\nசெப்டம்பருடன் முடிந்த 2வது காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.23.045 கோடி நஷ்டம் என்று அறிவிப்பு\nஇந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு\nசென்னையில் மீண்டும் ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.144 உயர்ந்து 29,296-க்கு விற்பனை\nஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை : சவரனுக்கு ரூ.144 உயர்ந்து 29,296-க்கு விற்பனை\nநவம்பர்-14: பெட்ரோல் விலை ரூ.76.34, டீசல் விலை ரூ.69.54\nரோலர் கோஸ்டர் போல மாறி மாறி ஏறும் இறங்கும் தங்கத்தின் விலை : சவரன் ரூ.208 உயர்ந்து ரூ.29,152க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963625/amp", "date_download": "2019-11-17T17:39:09Z", "digest": "sha1:T77RELFUJFCYXYZ5YJQSKHUA6ETIRUBT", "length": 10043, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தவளக்குப்பத்தில் பரபரப்பு மது கொடுத்து ஐடி ஊழியரிடம் ரூ.1.5 லட்சம் நகைகள் கொள்ளை | Dinakaran", "raw_content": "\nதவளக்குப்பத்தில் பரபரப்பு மது கொடுத்து ஐடி ஊழியரிடம் ரூ.1.5 லட்சம் நகைகள் கொள்ளை\nபாகூர், அக். 23: தவளக்குப்பத்தில் ஐடி ஊழியருக்கு மது கொடுத்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பூபதிராஜா(39). சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப (ஐடி) கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தற்போது தவளக்குப்பம் முத்துமுதலியார் நகரில் வீடு வாடகை எடுத்து தனியாக தங்கியுள்ளார். காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி புதுச்சேரி முழுவதும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இது தெரியாத பூபதிராஜா தவளக்குப்பத்தில் உள்ள மதுகடைக்கு குடிக்க சென்றார். அங்கு கடை மூடி இருந்தது. அப்போது, அங்கிருந்த 2 பேர் எங்களிடம் மது உள்ளது, சேர்ந்து குடிக்கலாமா என கேட்டுள்ளனர். தாங்கள் உள்ளூர் என அவர்கள் தெரிவிக்கவே, பூபதிராஜா அந்த 2 பேரையும் தனது காரில் ஏற்றிக் கொண்டு அவர் தங்கியுள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு 3 ேபரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் பூபதிராஜா படுத்து தூங்கி விட்டார். பின்னர் இரவு 9 மணியளவில் எழுந்து பார்த்தபோது, அவர் அணிந்திருந்த செயின், மோதிரம் திருட்டு போயிருந்தது. மேலும் அவருடன் குடித்த 2 பேரும் மாயமாகி இருந்தனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த பூபதிராஜா, சம்பவம் குறித்து தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தவளக்குப்பம் முத்துமுதலியார் நகரை சேர்ந்த செல்வமணி (24), பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த நாகமுத்து ஆகியோர் தனது வீட்டுக்கு குடிக்க வந்ததாகவும், தான் போதையில் தூங்கியவுடன் நகைகளை திருடிச்சென்று விட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து தவளக்குப்பம் மதுக்கடை அருகே நின்றிருந்த செல்வமணியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி, அவரிடமிருந்த செல்போன், இரண்டரை பவுன் செயின், தலா 1 பவுன் கொண்ட 2 மோதிரம் உள்ளிட்ட ரூ. 1.5 லட்சம் மதிப���பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.\nஅரசு ஒதுக்கும் நிதி சில மாதங்களுக்கு கூட போதாது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தில்லை\nநாடக கலைஞர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை\nமோடி பேசுவதோடு சரி செயல்பாட்டில் ஒன்றுமில்லை\nகாரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்தில் இயற்பியல் துறை\nவிழிப்புணர்வு பேரணி நடத்திய பள்ளி மாணவிகள்\nசுற்றுலா பயணிகளை கவர அறிமுகம் புதுவை போக்குவரத்து போலீசாருக்கு கருநீல, வெள்ளை நிற டி-சர்ட் சீருடை\nபோலீசை தாக்கிய ரவுடி முன்ஜாமீன் கேட்டு மனு\nபொறையார் ராஜீவ்புரத்தில் மரணக்குழியாக மாறிய வாய்க்கால் பாலம்\nசுகாதாரத்துறை இயக்குனர் ஆபீசை மார்க்சிஸ்ட் கம்யூ. திடீர் முற்றுகை\nதலைவர்கள் சிலையை அலங்கரிக்க ₹97 லட்சம் செலவு\nமரப்பாலத்தில் புதிய பேருந்து நிறுத்தம்\nரூ.1.25 லட்சம் செலவில் நவீன சமுதாயக்கூடம்\nதினக்கூலி ஊழியர்களுக்கும் 7வது ஊதியக்குழு சம்பளம்: அரசு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்\nசட்டம்- ஒழுங்கு சீர்குலைவுக்கு கவர்னர் காரணம்.. முதல்வருக்கு அன்பழகன் கேள்வி\nஇஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை புதுச்சேரியில் அமைக்க நடவடிக்கை: ஆய்வுக்குப்பின் வைத்திலிங்கம் எம்பி பேட்டி\nஉரம் விஷயத்தில் அரசு நடவடிக்கை: மேலும் 75 டன் யூரியா விரைவில் வருகிறது\n`897 பள்ளிகளில் சைல்டு லைன் பேனர்’\nநிதி நெருக்கடி எதிரொலி: மருந்து தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதி\nபுதுவையிலும் வழுக்கி விழுந்த குற்றவாளிகள்\nமுத்தியால்பேட்டை கொலை வழக்கில் ரவுடி சோழனை காவலில் விசாரிக்க போலீஸ் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/page/2/", "date_download": "2019-11-17T17:38:48Z", "digest": "sha1:NMUIXRAZ32BHFO6ALECSH2GRCWPP3WF2", "length": 48795, "nlines": 171, "source_domain": "rajavinmalargal.com", "title": "அம்னோன் | Prema Sunder Raj's Blog | Page 2", "raw_content": "\nஇதழ்: 772 அப்பா என்னும் அற்புத உறவு\n2 சாமுவேல் 13:13 …. இப்போதும் நீ ராஜாவோடே பேசு. அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள்.\nவேதத்தைப் படிக்கும் ஒவ்வொருநாளும் அதில் நான் கண்டெடுக்கும் முத்துக்கள் என்னைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்துகிறது என்று நான் மறுபடியும் சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று தெரியாது\nஇன்றைய வேதாகமப்பகுதி நான் அடிக்கடி நினைக்கும் ‘இதை நான் படித்ததே இல்லையே�� என்று நினைத்த பகுதிகளில் ஒன்று ஒருவேளை இந்தப்பகுதி உங்களுக்கும் இன்று புதிதாகத் தெரியலாம்\nநேற்று நாம் அம்னோன் தாமாரை வெட்கப்படுத்தும்படி செய்த செயலைப் பார்த்தோம். என் சகோதரனே என்னை அவமானப்படுத்தாதே என்று தாமார் அழுத சத்தம் நமக்குக் கேட்டதே\nஇந்தப் பகுதியை நாம் வேகமாக கடந்து சென்று விட்டால் நாம் ஒரு முக்கியமான கருத்தைக் கடந்து போய் விடுவோம்.\nதாமார் அம்னோனிடம் நீ ராஜாவிடம் பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள் என்று வேதம் சொல்கிறது.\nதாமாருக்கு ராஜாவைப்பற்றி என்ன தெரியும் தாவீதை அவள் அப்பா என்று கூட அழைக்கவில்லையே தாவீதை அவள் அப்பா என்று கூட அழைக்கவில்லையே அம்னோன் அவளுடைய கற்பை சூறையாட காத்துக்கொண்டிருக்கும்போது அவள் ராஜாவைப்போய்க் கேள் அவர் நீ விரும்புவதை தராமல் மறுக்க மாட்டார் என்கிறாள். இப்படிப்பட்ட பொல்லாப்பை செய்ய ராஜாவாகிய தாவீதால் மட்டுமே முடியும் என்ற அர்த்தம் தான் அது\nதாவீதின் இந்த இரண்டு வாரிசுகளின் பேச்சு தாவீதுடைய பொல்லாங்கான நடத்தையை பிள்ளைகள் அனைவரும் அறிந்திருந்தனர் என்றே காட்டுகிறது. அந்தப் பொல்லாப்பின் விளைவுதான் பின்னர் தாவீதின் குடும்பத்துக்குள் முளைத்த பழிவாங்குதலும், கொலைகளும் தாவீது விதைத்த விதையின் அறுவடை\nதாமார் தன்னுடைய தகப்பனை ‘ராஜா’ என்று அழைத்ததைப் பார்த்தேன். ஒருவேளை அங்கு அவளுடைய அண்ணன் இல்லாமல் வேறொருவர் இருந்திருந்தால் அவள் ராஜா என்று சொன்னதை சற்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அங்கு இருந்த இருவருமே தாவீதின் பிள்ளைகள் ஆனால் அவர்களுக்குள் பேசும்போதும் அப்பா என்ற வார்த்தையையே காணோம். அப்படியானால் தகப்பனுக்கும் பிள்ளைகளுக்கும் எப்படிப்பட்ட உறவு இருந்திருக்கும் தாமாருக்கும் அவள் தகப்பனுக்கும் இடையில் நல்ல அப்பா மகள் உறவு இருந்தமாதிரியே தெரியவில்லை\nஇன்று பிள்ளைகளே உங்கள் உறவு உங்கள் அப்பாவோடு எப்படி இருக்கிறது தகப்பன்மாரே உங்கள் உறவு பிள்ளைகளோடு எப்படி இருக்கிறது தகப்பன்மாரே உங்கள் உறவு பிள்ளைகளோடு எப்படி இருக்கிறது பிள்ளைகள் உங்களை இவர் என்னுடைய அப்பா என்று பெருமையோடு சொல்ல முடிகிறதா\nஅப்பா என்பது ஒரு அற்புதமான உறவு அப்பா என்றால் ஒரு நல்ல நண்பர், பிள்ளைகளின் மனதை புரிந்தவர், பிள்ளைகளுக்காக ���ழைப்பவர், ஆலோசனை கொடுப்பவர், பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு களிப்பவர் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nஒருவேளை இன்று உங்களுடைய அப்பா உங்களோடு இல்லாவிட்டால், அல்லது தாமாரைப்போல உங்களுக்கு நல்ல அப்பா இல்லாதிருந்தால், உங்களை இந்த உலகத்தில் அதிகமாக நேசிக்கும் பரம தகப்பன் ஒருவர் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம் அவரை அப்பா பிதாவே என்று அழைக்கலாம்\nஇதழ்: 770 பிள்ளைகளோடு நேரம் செலவிடுவது உண்டா\n2 சாமுவேல் 13: 6 – 7 அப்படியே அம்னோன் வியாதிக்காரனைப்போல் படுத்துக்கொண்டு ராஜா தன்னைப்பார்க்க வந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படிக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான்.\nஅப்பொழுது தாவீது: வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுபி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப்போய், அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச் சொன்னான்.\nதேவனுடைய கட்டளையை மீறி பல பெண்களை மணந்த தாவீதின் வீட்டில் பல பிள்ளைகள் வளர்ந்தனர். எத்தனை பிள்ளைகள் என்று நமக்குத் தெரியாது. அந்தக்காலத்தில் பெண் பிள்ளைகள் எண்ணிக்கையில் வர மாட்டனர். நமக்குத் தெரிந்த ஆறு மனைவிகளுக்கு குறைந்தது பன்னிரண்டு பிள்ளைகளாவது இருந்திருக்கலாம். இது மிகக் குறைந்த எண்ணிக்கைதான். நிச்சயமாக இதைவிட பெரிய எண்ணிக்கை உள்ள பிள்ளைகள் அங்கு தாவீதை அப்பா என்று அழைத்திருப்பார்கள்.\nஒரு மனிதன் பல வேலைகளை செய்ய தாலந்துகள் உள்ளவனாக இருந்தாலும், பல மனைவிகளையும், பலருக்குப் பிறந்த பிள்ளைகளையும் சமாளிப்பது சுலபமல்ல அதிலும் தாவீது இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் ராஜா. அவனுடைய வேலைகளுக்கு மத்தியில் பிள்ளைகளுக்கு எவ்வளவு நேரம் கொடுத்திருப்பான் அதிலும் தாவீது இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் ராஜா. அவனுடைய வேலைகளுக்கு மத்தியில் பிள்ளைகளுக்கு எவ்வளவு நேரம் கொடுத்திருப்பான் ஒருவேளை என்னுடைய கணிப்பு தவறு என்று நினைப்பீர்களானால் இன்றைய வேதாகமப் பகுதியைப் பார்க்கலாம்.\nஅம்னோன் தன்னுடைய சகோதரியாகிய தாமார் மேல் ஆசைப்பட்டான் என்று பார்த்தோம். அவன் இச்சையினால் ஏக்கம் பிடித்து மெலிந்து போவதைப்பார்த்த அவனுடைய உறவினனும் நண்பனுமான யோனதாப் அவனை ஒரு கள்ள நாடக���் ஆடும்படி திட்டம் போட்டுக் கொடுக்கிறான். ராஜாவின் குமாரனாகிய அவன் எதை வேண்டுமானாலும் அடைந்துவிடலாம் என்று தந்திரவாதியான அவன் தூண்டி விடுகிறான்.\nஇந்த இடத்தில் பிள்ளைகளுக்கு நேரம் கொடுக்கத்தவறிய தகப்பனாகிய தாவீது உள்ளே வருகிறான். அம்னோனின் உள்நோக்கத்தைக் காணத் தவறிய இந்தத் தகப்பனால் அவனுடைய மகளாகிய தாமாருக்கு மிகவும் கொடுமையான காரியம் நடக்கிறது.\nயோனதாப் திட்டம் வகுத்தபடியே உள்ளே வந்த தாவீது, அம்னோன் வீட்டுக்குப்போய், அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச் சொல்லி தாமாருக்கு செய்தி அனுப்புகிறான். என்ன பரிதாபம் பிள்ளைகளைப் புரிந்து கொள்ள முடியாத ஒரு தகப்பன் பிள்ளைகளைப் புரிந்து கொள்ள முடியாத ஒரு தகப்பன் ஒருவேளை தாவீது ஒரு மனைவியோடு வாழ்ந்திருந்தால், தன்னுடைய பிள்ளைகளோடு அதிக நேரம் செலவிட்டிருப்பான். இப்படிப்பட்ட ஒரு சோகமான சம்பவம் வேதத்தில் இடம் பெற்றிருக்காது\nஒரு நல்ல தகப்பனுடைய செல்வாக்கு பிள்ளைகளின் வாழ்க்கையை நல்ல வழியில் நடத்தும். ஒரு கெட்ட தகப்பனுடைய செல்வாக்கு பிள்ளைகளை அம்னோனைப்போலத்தான் நடத்தும்.\nஇன்று எவ்வளவு நேரம் உங்கள் பிள்ளைகளோடு செலவழிக்கிறீர்கள் பிள்ளைகளை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா பிள்ளைகளை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா உங்களுடைய நல்ல செல்வாக்கு பிள்ளைகளை நல்ல வழியில் நடத்துகின்றதா உங்களுடைய நல்ல செல்வாக்கு பிள்ளைகளை நல்ல வழியில் நடத்துகின்றதா உங்களுடைய சாட்சியின் மூலம் உங்கள் பிள்ளைகளை பரம தகப்பனாகிய தேவனின் அரவணைப்புக்குள் வழிநடத்தியிருக்கிறீர்களா\nகர்த்தர்தாமே இந்த வார்த்தைகள் மூலம் உங்களை ஆசீர்வதிப்பார்\nஇதழ்: 769 மசாலா சேர்ந்த மாபெரும் நடிப்பு\n2 சாமுவேல் 13:5 அப்பொழுது யோனதாப் அவனைப்பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன் படுக்கையின்மேல் படுத்துக்கொள். உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம் கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க என் கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவு செய்யவேண்டும் என்று சொல் என்றான்.\nஇந்த உலகத்தின் எல்லா மூலைகளிலும் உண்மை காணாமல் போய் விட்டது என்பதை நாம் ஒவ்வொருநாளும் டிவியில் பார்க்கும் செய்திகள் காட்டுகின்றன அல்லவா அப்பா இப்படி கூடவா நடக்கும் என்று நினைக்கத் தோன்றவில்லையா எவ்வளவு ஏமாற்றுத்தனம் அரசியல்வாதியிலிருந்து போதகர்கள் வரை நாம் எத்தனை மோசடிகளைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்\nஅம்னோன் தான் விரும்பியதை அடைய அவனுடைய நண்பனும் சகோதரனுமான யோனதாப் அவன் சொல்லும்படி ஒரு கட்டுக் கதையை இட்டுக்கட்டி கொடுக்கிறதை நாம் இன்றைய வேத பகுதியில் பார்க்கிறோம்.\nஇந்த இரண்டு நண்பர்களும் அம்னோன் விரும்பியதை எப்படியாவது அடைய ஒரு கதையை உருவாக்குகிறார்கள். நல்ல மசாலா சேர்த்த கதை அம்னோன் வியாதிக்காரன் போல் நடிப்பதும் அதில் சேர்க்கப்பட்ட ஒரு மசாலா தான்\nஇங்கு யோனதாப் செய்கிற வேலையைப் பார்க்கும்போது அவன் ஒரு மேய்ப்பனைப்போல வேஷம் தரித்த ஓநாயைப்போல என் கண்களுக்கு தெரிந்தான் அம்னோனுக்கு உதவி செய்ய வந்த நண்பனாகவும் உறவினனாகவும் அவன் தோன்றினாலும், உண்மையில் அவன் ஒரு விஷம் கொண்ட பாம்பு அம்னோனுக்கு உதவி செய்ய வந்த நண்பனாகவும் உறவினனாகவும் அவன் தோன்றினாலும், உண்மையில் அவன் ஒரு விஷம் கொண்ட பாம்பு அவனுடைய திட்டமே அம்னோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதை ஏமாற்ற வேண்டும் அவனுடைய திட்டமே அம்னோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதை ஏமாற்ற வேண்டும் அதற்க்காக போட்ட திட்டம்தான் இது\nயோனதாப் திட்டமிட்டபடி நாடகம் அரங்கேறியது அது நாடகம் என்று தெரியாமலே தாவீது அந்த திட்டத்துக்கு பலியானான். ஒரு நிமிடம் அது நாடகம் என்று தெரியாமலே தாவீது அந்த திட்டத்துக்கு பலியானான். ஒரு நிமிடம் தாவீது மாத்திரம் என்ன திட்டம் தீட்டி உரியாவைக் கொன்றவன் தானே இப்பொழுது அவனே பலியாகி, தன்னுடைய சொந்த குமாரத்தியாகிய தாமாரை உபயோகப்படுத்தவும், கற்பழிக்கவும், ஏமாற்றவும் ஏற்படுத்தப்பட்ட கண்ணியில் விழும்படி அனுப்புகிறான்.\nதிட்டமிட்டு ஏமாற்றுவது எத்தனைக் கொடியது என்றும் அதை அனுபவிப்பவர்களுக்கு அது எத்தனை வேதனையைக் கொடுக்கும் என்பதையும் அறிந்த நமக்கு, பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில் என்ன சொல்கிறார் பாருங்கள்\nகடைசியாக சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ,அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்க��். ( பிலி: 4:7)\nஉண்மையையும், ஒழுக்கத்தையுமே நாம் ஒவ்வொரு நிமிடமும் சிந்திக்க வேண்டும் என்ற பவுலின் அறிவுறை கிறிஸ்தவர்களாகிய நமக்கு எவ்வளவு தேவையான ஒன்று\nநான் என்றும் மதிக்கும் தேவனுடைய ஊழியர் டி.எல். மூடி பிரசங்கியார் அவர்கள் இதை அழகாக கூறியுள்ளார்.\nஒரு நேரான குச்சியை அது கோணலானது அல்ல என்று நிரூபிக்க நாம் வாக்குவாதம் செய்யவேண்டியதில்லை. அந்த குச்சிக்கு நேராக இன்னொரு குச்சியை வைத்தால் அதுவே நிருபணமாகிவிடும்.\nஇயேசு ராஜாவின் பிள்ளைகளாகிய நாம் உண்மையையும், ஒழுக்கத்தையும் கடைபிடித்து இந்த உலகத்தில் நேரானா குச்சிகள் நாம் என்று நம்முடைய நடத்தையின் மூலம் இந்த உலகத்துக்கு காட்டுவோம்\nஇதழ்: 768 பரிசுத்தமற்ற ஆசைகள்\n2 சாமுவேல் 13:4 அவன் இவனைப்பார்த்து, ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதினாலே இப்படி மெலிந்து போகிறாய், எனக்கு சொல்ல மாட்டாயாஎன்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன்என்றான்.\nநாம் தொடர்ந்து படிக்கும் அம்னோன் தாமார் என்ற இருவரின் வாழ்க்கையில் இன்று தாவீதின் குமாரனாகிய அம்னோனின் வாயிலிருந்து புறப்பட்ட சுவாரஸ்யமான வார்த்தைகளைப் பார்க்கிறோம். அவனது நண்பனும் உறவினனுமான யோனதாப் வற்புறுத்தி கேட்டதால் அம்னோன் தன்னுடைய நோய்க்கு காரணம் தான் இதுவரை வெளிப்படுத்தாத, தன் சகோதரிமேல் தான் கொண்டுள்ள ஆசை என்று சொல்கிறான்.\nஅம்னோன் இங்கு தாமார் மேல் ஆசை வைத்திருப்பதாக சொல்கிறான் ஆனால் நாம் வரும் நாட்களில் படிக்கும்போது அவள் மீது அவன் அன்போ ஆசையோ வைக்கவில்லை அவளை இச்சிக்க மட்டுமே செய்தான் என்று தெரிய வரும்.\nஇன்று நான் இதை எழுதும்போது ஒவ்வொரு மனிதனையும் தாக்கும் இந்த இச்சையைப் பற்றி அநேக கிறிஸ்தவ நூல்கள் பேசுவதில்லை என்பதை உணர்ந்தேன். இதை எழுதும் ஞானத்துக்காக ஜெபித்தபோதுதான் தாவீதையும் அவன் குடும்பத்தையும் சுற்றிக்கொண்டிருந்த அநேக சிலந்தி வலைகள் என் மனதில் பட்டன\nதாவீதின் குடும்பத்துக்குள், பல பெண்களை மணப்பது, மற்றொருவனுடைய மனைவியை அடைவது, அதற்காக அவளுடைய கணவனையே கொலை செய்வது போன்ற பல பரிசுத்தமற்ற செயல்கள் நடைபெற்றன ஐயோ பாவம் தாவீதின் பிள்ளைகள் தங்களுடைய தகப்பனிடம் எந்த சுய கட்டுப்பாட்டையும் பார்க்காமல் தான் வ��ர்ந்தனர்.\nஅம்னோன் தன் சகோதரிமேல் ஆசை வைத்ததாகக் கூறுகிறான் இந்த வார்த்தை எங்கு கிடைத்தது இந்த வார்த்தை எங்கு கிடைத்தது தாவீது ஒருநாள் இரவுக்காக பத்சேபாள் மீது ஆசை வைத்தானே அங்கிருந்தா தாவீது ஒருநாள் இரவுக்காக பத்சேபாள் மீது ஆசை வைத்தானே அங்கிருந்தா நம்மை சுற்றி நடப்பவைதானே நாம் சில வார்த்தைகளை உபயோகிக்கக் கற்றுக் கொடுக்கின்றன\nஅவன் ஆசை என்று சொன்னதைப் பார்த்தவுடன் நான் இச்சைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். நாம் இச்சை என்ற வார்த்தையை வெறும் உடல் உறவோடு கட்டுப்படுத்த முடியாது இந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ‘ இன்னும் அதிகமாகப் பெற ஆசை’ என்ற அர்த்தத்தையும் படித்தேன். அது சிற்றின்பமாக இருக்கலாம் இந்த வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ‘ இன்னும் அதிகமாகப் பெற ஆசை’ என்ற அர்த்தத்தையும் படித்தேன். அது சிற்றின்பமாக இருக்கலாம் பணவெறி யாக இருக்கலாம் பதவி புகழ் என்ற ஆசையாக இருக்கலாம் மென்மேலும் அடைய வெறியோடு கூடிய ஆசை\nபரிசுத்தமற்ற இச்சைகள் நம்மை பரம பிதாவின் அன்பைவிட்டு பிரித்து விடும் என்று வேதம் நம்மை பலமுறை எச்சரிக்கிறது\nஎன்னை நேசிக்கும் என்னுடைய தேவனுடைய பிரசன்னத்தை விட்டு என்னை வெளியே தள்ளும் எந்த பரிசுத்தமற்ற இச்சையும், ஆசையும், அது பணமோ, புகழோ, சிற்றின்பமோ அல்லது எதுவாயினும் என்னை அணுகும்போது நான் எனக்குப் பிடித்த ஒரு ஆங்கிலப்பாடலைப் பாடி ஜெபிப்பது வழக்கம். அது நம்முடைய பாமாலையில் இவ்விதமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\nதிவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா\nஇன்னும் கிட்டி சேர ஆண்டவா\nஇன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்\nஇன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்\nகொள்ளுமேன் ஜீவன் தந்த இரட்சகா\nஇன்று உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் எந்த இச்சையும், ஆசையும் உங்களை தேவனாகிய கர்த்தரை விட்டு பிரித்து விடாதிருக்க ஒவ்வொருநாளும் ஜெபியுங்கள் இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளும் ஆண்டவரே என்று ஊக்கமாக ஜெபிப்போம்\nஇதழ் 767 பெருமை தேவனுக்கே விரோதமானது\n2 சாமுவேல் 13:4 அவன் இவனைப்பார்த்து, ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதினாலே இப்படி மெலிந்து போகிறாய், எனக்கு சொல்ல மாட்டாயா\nஅம்னோனின் உள்ளம் தன்னுடைய சகோதரியாகிய தாமார் மேல் காதல் கொண்டது. அது தேவனால் தடைபட்ட உறவு என்று அறிந்தும் அதை இச்சித்தான்.\nஅந்த இச்சையை அடைய அவனுடைய உறவினனும் நண்பனுமாகிய யோனதாப் அவனுக்கு உதவி செய்ய முன்வருகிறான். அந்த நண்பன் யோனதாபை வேதம் மகா தந்திரவாதி என்று கூறியதையும் பார்த்தோம்.\nஇன்று யோனதாப் தந்திரமாய் நுழையும் காட்சியைப் பார்க்கிறோம். ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதினாலே இப்படி மெலிந்து போகிறாய், என்ற அவனுடைய தந்திரமான வார்த்தைகளை கவனித்துப் பாருங்கள் ஏக்கம் பிடித்தவனாய் மெலிந்து கொண்டிருந்த அம்னோனிடம், நீ ஒரு ராஜ குமாரன், உன்னால் அடைய முடியாதது என்று ஒன்றுமே இல்லை. நீ நினைப்பதை அடையும் மேலான நிலையில் நீ உள்ளாய் என்று யோனதாப் கூறுகிறான்.\nஇப்படிக் கூறுவதின் மூலம் யோனதாப், அம்னோனுக்குள் புதைந்து இருந்த ராஜகுமாரன் என்ற பெருமையைத் தட்டி எழுப்புகிறான்.\nஒருநிமிடம் ஏதேன் தோட்டத்துக்கு போய் வருவோம் தேவனாகிய கர்த்தர் உண்டாக்கிய சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. (ஆதி3:1 )\nஇந்த தந்திரமுள்ளதாயிருந்தது என்ற வார்த்தையை எங்கோ கேட்ட மாதிரி இல்லை யோனதாபை ஒரு மகா தந்திரவாதி என்று வேதம் கூறவில்லையா யோனதாபை ஒரு மகா தந்திரவாதி என்று வேதம் கூறவில்லையா அந்த சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி\nநீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் (ஆதி 3:5) என்பதைப் பார்க்கிறோம். தேவனாகிய கர்த்தர் புசிக்கக்கூடாது என்று தடை செய்த கனியைப் புசித்தால் நீங்கள் சாதாரண மனிதர்களாக இருக்க மாட்டீர்கள், தேவர்களைப் போல இருப்பீர்கள் என்று ஏவாளின் மனதில் தான் இருக்க வேண்டிய இடம்\nஏவாளையும், அம்னோனையும் தந்திரவாதியான சாத்தான் தாங்கள் இருப்பதை விட மேலான நிலையை அடைய முடியும் என்று நம்ப வைத்தான்.\nஇதே தந்திரவாதி தான் நம்மையும் சில நேரங்களில் தேவன் மட்டும் நம்முடைய வாழ்க்கையில் செய்யக்கூடிய காரியத்தை நாமே செய்து சாதித்து விடலாம் என்று நம்ப வைக்கிறான். எத்தனை முறை நாம் பெருமை என்னும் சிகரத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறான்.\nநான் தான் இதை சாதித்தேன், என் திறமையால் தான் இது முடிந்தது நான்…… நான்….. நான் ….என்ற எண்ணம் நம்மில் நிறையும் போதெல்லாம் தேவனாகிய கர்த்தருக���கு கொஞ்சம் கூட இடம் கொடாமல் நம் வாழ்க்கை முழுவதும் நாமே நிரப்பி விடுவோம்\nபெருமையான இருதயமும் உயரமான மலையும் எப்பொழுதுமே வெறுமையாகத்தான் இருக்கும் என்று யாரோ எழுதியது நினைவுக்கு வந்தது\nமற்ற எல்லா பாவமும் தேவனுடைய கட்டளைகளுக்கு விரோதமானது ஆனால் பெருமையும் மேட்டிமையுமோ தேவாதி தேவனுக்கே விரோதமானது\nஇதழ் 766 நட்பு வாழ்க்கையையே மாற்றும்\n2 சாமுவேல் 13:3 அம்னோனுக்கு தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான். அந்த யோனதாப் மகா தந்திரவாதி.\nநாம் இன்னும் ஒரு சில நாட்கள் படிக்கப்போகும் இந்த சம்பவம் தாமார் அவளுடைய சகோதரனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம். இது வேதத்தை சற்று படித்த எல்லோருமே அறிந்த ஒரு சம்பவம் தான். இந்த சம்பவம் தாவீதின் பிள்ளைகள் அத்தனைபேரையும் இதில் சம்பந்தப்படுத்தியது என்பதும் நமக்குத் தெரியும்.\nஆனால் இதை ஆழமாக படிக்கும்போதுதான் இந்த மனமுடைய வைக்கும் சம்பவத்துக்கு பின்னால் பல காரியங்கள் இருந்தது தெரியவரும்\nநான் முதலில் கூறிய மாதிரி இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணம் தாவீதுதான். அவனுடைய வாழ்க்கை தன்னுடைய பிள்ளைகள் மத்தியில் சாட்சியாக இல்லாததே குடும்பத்தில் ஏற்பட்ட அவலத்துக்கு முதல் காரணம்\nஇரண்டாவது தாவீதோடு வாழ்ந்து வந்த அவனுடைய உறவினர் ஒருசிலருடைய உறவு நன்மை பயக்கும் உறவாக இல்லை\nஇன்றைய வேதாகமப்பகுதி கூறுகிறது அம்னோனுக்கு ஒரு நண்பன் இருந்தான். அந்த யோனதாப் நண்பன் மட்டுமல்ல தாவீதின் அண்ணன் மகன் கூட. அம்னோனுக்கு பெரியப்பா மகன் இங்கு பெரியப்பா மகன் அம்னோனுக்கு நெருங்கிய நண்பனாகவும் இருப்பதைப் பார்க்கிறோம்.\nஅம்னோனுக்கு அவனுடைய சகோதரியான தாமார் மேல் ஏற்பட்ட இச்சையைப் பார்க்கும்போது அவனுடைய நெருங்கிய சிநேகனாகிய யோனதாபைப்பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் உன் நணபனைக் காட்டு உன்னைப்பற்றி சொல்லிவிடுகிறேன் என்று நாம் சொல்வது உண்டு அல்லவா பாருங்கள் இந்த யோனதாபை வேதம் மகா தந்திரவாதி என்று அழைக்கிறது\nஇந்த ஒரு வார்த்தை நமக்கு யோனதாபும், அம்னோனும் எப்படிப்பட்டவர்களாய் இருந்திருப்பார்கள் என்று விளக்குகிறது அல்லவா\nதாவீதுடைய பெரிய குடும்பம் ஒன்றாய் வாழ்ந்ததால் வெவ்வேறு குணமுடைய அநேகம்பேர் அங்கு இருந்தனர். ஆனால் ஒரு கெட்டவனோடு நெருங்கிய நட்பு கொள்ளவேண்டும் என்று யாருக்கும் கட்டளையில்லையே\nஆனால் அங்கு தாவீதின் இல்லத்தில் நடந்த ஏமாற்றல், கற்பழிப்பு இவற்றின் பின்னால் ஓடிய இழைகளை நாம் பார்க்கும்போது அவை எல்லாவற்றுக்கும் காரணம் ஒரு தவறான நட்பு என்று திட்டமாக சொல்ல முடியும்.\nஉறவினரை நண்பராகவோ, அல்லது அந்நியரை நண்பராகவோ தெரிந்து கொள்ளும்போது ஒன்றை மட்டும் மறந்து போக வேண்டாம்\nகெட்ட நட்பு ஒரு நோய் போன்றது அது நாய்களின் உடம்பில் ஒட்டிக்கொண்டு இரத்ததை உறியும் உன்னியைப் போன்றது\nநல்ல நட்பு நம்முடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவேண்டும் இன்னும் சொல்லப்போனால் நல்ல நட்பு தேவனுடைய அழகை பிரதிபலிக்க வேண்டும்\nஉங்களுடைய நட்பு இன்று யாருடன் உள்ளது வேதம் காட்டும் வெளிச்சத்தில் சிந்தியுங்கள்\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ்: 752 நீ ஒளிப்பிடத்தில் செய்தவை\nமலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர்: 2 இதழ்: 135 நீயும் சிறந்து விளங்குவாய்\nமலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87_28", "date_download": "2019-11-17T18:34:28Z", "digest": "sha1:IR52ICKAPR4W7TKBRZFLY57YCROP4TJL", "length": 24561, "nlines": 730, "source_domain": "ta.wikipedia.org", "title": "மே 28 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nமே 28 (May 28) கிரிகோரியன் ஆண்டின் 148 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 149 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 217 நாட்கள் உள்ளன.\n1503 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது.\n1533 – கான்டர்பரி ஆயர் தாமஸ் கிரான்மர் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-ஆன் பொலின் திருமணத்தை உறுதி செய்தார்.\n1588 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: 30,000 பேர்களுடன் 130 எசுப்பானியக் கப்பல்கள், பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன.\n1644 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து, போல்ட்டன் நகரில் யேம்சு இ���ுடான்லி தலைமையில் அரசுப் படைகள் 1,600 வரையான கிளர்ச்சியாளர்களைப் படுகொலை செய்தனர்.\n1737 – வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார்.\n1802 – குவாதலூப்பில், 400 அடிமைக் கிளர்ச்சியாளர்கள் லூயி டெல்கிரே தலைமையில் நெப்போலியனின் படைகளிடம் சரணடைவதைத் தவிர்க்கும் பொருட்டு, தம்மைத் தாமே மாய்த்தனர்.\n1830 – அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் அமெரிக்கப் பழங்குடிகளை அகற்றும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.\n1905 – உருசிய-சப்பானியப் போர்: சூசிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசியக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு சப்பானியர்களால் அழிக்கப்பட்டது.\n1915 – சிங்கள-முஸ்லிம் கலவரம், 1915: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து சூன் 5 இல் முடிவுக்கு வந்தது.\n1918 – அசர்பைஜான் சனநாயகக் குடியரசு முதலாவது ஆர்மீனியக் குடியரசு ஆகியன விடுதலையை அறிவித்தன.\n1926 – போர்த்துகலில் வன்முறையை அடக்க அங்கு தேசிய சர்வாதிகார ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.\n1937 – போல்க்ஸ்வேகன், செருமானிய தானுந்து நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம் செருமனியிடம் சரணடைந்தது. பெல்ஜியம் சண்டை முடிவுக்கு வந்தது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: நோர்வே, பிரான்சு, போலந்து, பிரித்தானியப் படைகள் நோர்வேயின் நார்விக் நகரைக் கைப்பற்றின.\n1942 – இரண்டாம் உலகப் போர்: நாட்சிகள் தமது சகாவான ரைன்ஹார்ட் ஐட்ரிக் படுகொலை செய்யபட்டமைக்குப் பதிலடியாக செக்கோசிலவாக்கியாவில் 1,800 பேரைக் கொன்று குவித்தனர்.\n1948 – தென்னாப்பிரிக்காவின் பிரதமராக தானியேல் பிரான்சுவா மலான் தெரிவு செய்யப்பட்டார். இவர் பின்னர் இனவொதுக்கலை அமுல்படுத்தினார்.\n1956 – பிரான்சுடன் இந்தியா கையொப்பிட்ட ஆயநிலை அளிப்பு உடன்பாட்டின்படி, புதுச்சேரி ஒன்றியத்தில் பிரெஞ்சு மொழி சட்டப்படி ஆட்சிமொழியாகத் தொடர்ந்தது.\n1958 – இலங்கை இனக் கலவரம், 1958: இலங்கையின் ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக்கா அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.\n1974 – வட அயர்லாந்தில் அதிகாரப் பரவலாக்கம் குறித்த சன்னிங்டேல் உடன்பாடு முறிவடைந்தது.\n1975 – 15 மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.\n1977 – அமெரிக்காவின் கென்டக்கி, சவுத்கேட் என்ற இடத்தில் உணவு விடுதி ஒன்று தீப்பிடித்ததில் 165 பேர் உயிரிழந்தனர்.\n1987 – மேற்கு செருமனியைச் சேர்ந்த 19-வயது மத்தாயஸ் றஸ்ட் என்பவர் சிறிய ரக விமானம் ஒன்றில் மொஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் தரையிறங்கினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட இவர் 1988 ஆகத்து 13 இல் விடுவிக்கப்பட்டார்.\n1991 – எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர். எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.\n1995 – உருசியாவின் நெஃப்டிகோர்ஸ்க் நகரில் இடம்பெற்ற 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1,989 பேர் உயிரிழந்தனர், 750 பேர் காயமடைந்தனர்.\n1998 – பாக்கித்தான் ஐந்து அணுகுண்டு சோதனைகளை நிகழ்த்தியது. அமெரிக்கா, சப்பான் மற்றும் சில நாடுகள் பாக்கித்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.\n1999 – இத்தாலி, மிலன் நகரில், லியொனார்டோ டா வின்சியின் புகழ் பெற்ற இரவு இராவுணவு என்ற புகழ்பெற்ற ஓவியம் 22 ஆண்டுகள் புனரமைப்பின் பின்னர் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டது.\n2007 – கொழும்பு இரத்மலானையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், 7 இராணுவத்தினர் உட்படப் பலர் காயமடைந்தனர்.[1]\n2008 – 240-ஆண்டுகள் மன்னராட்சியின் பின்னர், நேபாளம் குடியரசாக அறிவிக்கப்பட்டது.\n2010 – பாக்கித்தான், லாகூர் நகரில் இரண்டு மசூதிகளில் வெள்ளிக்கிழமை ஆராதனையின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 94 பேர் கொல்லப்பட்டனர்.\n2010 – மேற்கு வங்கத்தில், ஞானேசுவரி விரைவுத் தொடர்வண்டி தடம் புரண்டதில் 148 பயணிகள் உயிரிழந்தனர்.\n2011 – மால்ட்டாவில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில், மணமுறிவுக்கு ஆதரவாக 53% மக்கள் வாக்களித்தனர்.\n1736 – வில்லெம் யாக்கோப் வான் டி கிராஃப், ஒல்லாந்தர் கால இலங்கையின் 35வது ஆளுநர் (இ. 1804)\n1807 – அகாசி லுயி, சுவிட்சர்லாந்து-அமெரிக்கத் தொல்லுயிரியலாளர், நிலவியலாளர் (இ. 1873)\n1865 – மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (இ. 1961)\n1883 – வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியக் கவிஞர், அரசியல்வாதி (இ. 1966)\n1895 – உருடோல்ப் மின்கோவ்சுகி, செருமானிய-அமெரிக்க வானியலாளர் (இ. 1976)\n1908 – இயான் பிளெமிங், ஆங்கிலேய ஊடகவியலாளர், எழுத்தாளர், ஜேம்சு பாண்டை உருவாக்கியவர் (இ. 1964)\n1912 – உரூபி பேய்னி சுக்காட், ஆத்திரிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1981)\n1914 – குடந்தை ப. சுந்தரேசனார், தமிழகத் தமிழறிஞர், இசை ஆய்வாளர் (இ. 1981)\n1923 – என். டி. ராமராவ், தென்னிந்திய நடிகர், இயக்குநர், ஆந்திராவின் 10வது முதலமைச்சர் (இ. 1996)\n1923 – டி. எம். தியாகராஜன், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ: 2007)\n1925 – பிராங்க் பெ. மெக்டொனால்டு, அமெரிக்க வானியற்பியல் அறிஞர் (இ. 2012)\n1930 – பிராங்க் டிரேக், அமெரிக்க வானியலாளர்\n1946 – சச்சிதானந்தம், இந்தியக் கவிஞர்\n1969 – ராப் ஃபோர்ட், கனடிய அரசியல்வாதி (இ. 2016)\n1986 – செத் ராலின்சு, அமெரிக்க மற்போர் வல்லுனர், நடிகர்\n1843 – நோவா வெப்ஸ்டர், அமெரிக்க சொற்களஞ்சியத் தொகுப்பாளர் (பி. 1758)\n1884 – சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், தமிழ் மருத்துவ முன்னோடி, அமெரிக்கக் கிறித்தவ ஊழியர் (பி. 1822)\n1912 – பவுல் எமில் புவபோதிரான், பிரான்சிய வேதியியலாளர் (பி. 1838)\n1934 – செண்பகராமன் பிள்ளை, தமிழக-இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1891)\n1937 – ஆல்பிரெட் ஆட்லர், ஆத்திரிய-இசுக்காட்டிய மருத்துவர், உளவியலாளர் (பி. 1870)\n1950 – பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கை அரசியல்வாதி (பி. 1892)\n1969 – சி. பஞ்சரத்தினம், இந்திய இயற்பியலாளர் (பி. 1934)\n1973 – ஆ. பூவராகம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (பி. 1899)\n1998 – இராஜ அரியரத்தினம், ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1916)\n1999 – பி. விட்டலாச்சாரியா, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1920)\n2001 – உலிமிரி இராமலிங்கசுவாமி, இந்திய மருத்துவ அறிஞர் (பி. 1921)\n2010 – கேரி கோல்மன், அமெரிக்க நடிகர் (பி. 1968)\n2012 – மனசை ப. கீரன், தமிழக எழுத்தாளர் (பி. 1938)\n2014 – மாயா ஏஞ்சலோ, அமெரிக்கக் கவிஞர் (பி. 1928)\n2017 – அ. விநாயகமூர்த்தி, இலங்கை அரசியல்வாதி (பி. 1933)\nகுடியரசு நாள் (அசர்பைஜான், ஆர்மீனியா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: நவம்பர் 17, 2019\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2019, 09:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2019/01/10_27.html", "date_download": "2019-11-17T18:49:17Z", "digest": "sha1:TCAZCKAP476N26HUPFDBDTHAWRRQ4NHU", "length": 10171, "nlines": 111, "source_domain": "www.askwithfriend.com", "title": "சவுதி அரேபியாவில் நீங்கள் கட்டாயம் செய்யக்கூடாத டாப் 10 விஷயங்கள்", "raw_content": "\nHomeசுவாரசியங்கள்சவுதி அரேபியாவில் நீங்கள் கட்டாயம் செய்யக்கூடாத டாப் 10 விஷயங்கள்\nசவுதி அரேபியாவில் நீங்கள் கட்டாயம் செய்யக்கூடாத டாப் 10 விஷயங்கள்\nஉங்கள் நண்பன் January 27, 2019\nஅரபு நாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக அறியப்படுவது சவூதி அரேபியா. கடந்த அரை நூற்றாண்டில் இந்த நாடு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. அதிகப்படியான எண்ணெய் மற்றும் இயற்கை எரி வாயு வளங்கள் இந்நாட்டின் மிகப்பெரிய பொருளாதார ஆதாரமாக உள்ளது. அதையும் தாண்டி இந்நாட்டின் வளர்ச்சிக்கு அந்நாட்டில் கடைபிடிக்கப்படும் கடுமையான சட்டங்கள் இந்நாட்டின் வளர்ச்சிக்கும், மேலும் உலக அரங்கில் இந்த நாட்டை தனித்துவமாக காட்டுகிறது.\nசவுதி அரேபியாவிற்கு செல்லும் முன் சில சட்டங்களை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம். சாதாரணமாக மற்ற நாடுகளில் இருப்பது போல் நாம் இங்கு சாதாரணமாக நடமாட முடியாது. அவற்றில் நாம் சவுதி நாட்டில் கடைபிடிக்க வேண்டிய சில சட்டங்களை இங்கே காணலாம்.\nஇந்நாட்டு பெண்களோ, அல்லது வெளிநாட்டுப்பெண்களோ யாராக இருந்தாலும் அபாயா என்ற ஆடையுடன் தான் பொது இடத்தில் நடமாட முடியும். அபாயா என்பது முகம், கை, கால் தவிர மற்ற பகுதிகளை மறைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஆடை.\n2. ஆபாசத்திற்கு தடை :\nஉங்கள் மொபைலிலோ, லேப்டாப்பிலோ ஆபாச படங்களை வைத்துக்கொள்வது மற்றும் பார்ப்பது இங்கு மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம்.\n3. ஆல்கஹால் மற்றும் பன்றி உணவு:\nமது அருந்துவது இங்கு தடை செய்யப்பட்ட ஒன்று. மேலும் பன்றி உணவு இந்த நாடு முழுவதும் தடை செய்யப்பட்டிள்ளது.\nரமலான் மாதத்தில் பொது இடத்தில் உணவோ அல்லது பானமோ உட்கொள்வது இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.\n5. புகைப்படத்திற்கு தடை :\nஅந்நாட்டு பெண்களை தெரியாமல் கூட புகைப்படம் எடுத்து விடாதீர்கள், இது அந்நாட்டில் மிகப்பெரிய தவறு. குறிப்பிட்ட அரசு சார்ந்த கட்டிடங்களை புகைப்படம் எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.\nஷாப்பிங் மாலிலோ, பொது இடங்களிலோ இசைப்பாடல்கள் ஒலிப்பதை கேட்க முடியாது. நீங்கள் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்ளலாம். ஆனால், கல்வி பாடத்திட்டங்களில் இசைக்கல்விக்கு அனுமதி கிடையாது.\nகாதலர் தினம் இங்கு அனுசரிக்கப்படுவதில்லை, அது சம்பத்தப்பட்ட சிவப்பு ரோஜா, வாழ்த��து மடல்கள் விற்பனை செய்யவும் தடை உள்ளது.\n8. மதம் பற்றி அவதூறு:\nபிற மத மக்களுக்கு இங்கு மதிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் இஸ்லாம் பற்றி விமர்சனம் செய்வது, சமூக வலை தளங்களில் பதிவிடுவது குற்றச்செயல் ஆகும்.\n9. தடை செய்யப்பட்ட பொருட்கள்:\nபோதை பொருட்கள் மற்றும் ஆபாசத்தை வெளிப்படுத்தும் வகையான செயல்களுக்கு இங்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகிறது.\n10. தனியாக பயணம் :\nஆண் துணை இல்லாமலோ, குடும்ப உறுப்பினர் இல்லாமலோ பெண் தனியாக பயணம் மேற்கொள்ள அனுமதியில்லை.\nவெளிநாட்டு நாட்டு பயணிகளுக்கும், பெண்களுக்கும் சவுதி அரேபியாவில் அதிக மரியாதையும் மதிப்பும் கொடுக்கப்படுகிறது. அதே வேலை அந்நாட்டு சட்டங்களை கடை பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். எப்போதுமே பாஸ்போர்ட் மற்றும் இக்காமா பதிவுகளை என்றும் கையில் வைத்திருப்பது நல்லது.\nசுவாரசியங்கள் டாப் 10 உலகம்\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaidistrict.com/maalaimalar-fitness/", "date_download": "2019-11-17T17:42:41Z", "digest": "sha1:PHQIOMD6IGUH7TZTYX6LLWPIEOSVZ3YM", "length": 24942, "nlines": 299, "source_domain": "www.chennaidistrict.com", "title": "Maalaimalar Fitness – ChennaiDistrict.com", "raw_content": "\nமாலை மலர் | உடற்பயிற்சி உடற்பயிற்சி - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nஅழகான தொடைக்கு வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம்\nதொடைப் பெருத்து இருப்பது அழகை மட்டுமல்ல; ஆளுமையைக் குறைக்கும் விஷயமாக இருக்கிறது. தொடையை ஃபிட்டாக வைத்திருக்க வீட்டிலேயே செய்யவேண்டிய பயிற்சிகளை பார்க்கலாம். […]\nதொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nதொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் தசைகளின் வலிமை கூடும். தினசரி உடற்பயிற்சி செய்வது எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும். […]\nதம்பதியர் இணைந்து செய்யும் உடற்பயிற்சியால் கிடைக்கும் பயன்கள்\nகணவன் மனைவிக்கு இடையில் உடல் மீதான கவர்ச்சி இயல்பாகவே இருக்கக் கூடியது. அதனை உடற்பயிற்சியின் வழியாக எப்போதும் தக்க வைத்துக் கொள்ள முடியும். […]\nதிருமணமான தம்பதியர் என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யலாம்\nதிருமணத்துக்குப் பின் தாம்பத்ய வாழ்க்கையை இனிமையாக நடத்த முதல் தேவை உடல் ஆரோக்கியம். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம். […]\nஉடற்பயிற்சியை லைஃப் ஸ்டைலாக மாற்றிக் கொள்ள வேண்டும்\nஉடற்பயிற்சியை சிறு வயதில் இருந்தே லைஃப் ஸ்டைலாக மாற்றிக் கொள்ள வேண்டும். எந்த வயதினரும் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். ஃபிட்டாக இருக்கும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். […]\nஉடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்க செய்ய வேண்டிய காலை நேர பயிற்சிகள்\nநம் உடலுக்கும் மனதுக்கும் நாள் முழுவதும் எனர்ஜி தரும் காலை நேரத்தில் செய்யவேண்டிய சில உடற்பயிற்சிகள் பார்க்கலாம். […]\nவயதானவர்கள் ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்\nவயது மூத்தவர்கள் “ஏரோபிக்”, தசை தளர்வுக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம். […]\n40 வயதைத் தாண்டிய பெண்களுக்கான உடற்பயிற்சிகள்\n40 வயது பெண்களால் 20 வயது பெண்களைப் போல் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது. இவர்கள் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை அறிந்து கொள்ளலாம். […]\nஇடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஉடல் எடையை விரைவில் குறைக்க விரும்புபவர்கள் இந்த உடற்பயிற்சியை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம். […]\nஇடுப்பு பகுதியை அழகாக்கும் உடற்பயிற்சி\nஇடுப்பு பகுதியில் உள்ள அதிகளவு சதையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள் இருந்தாலும் இந்த பயிற்சி விரைவில் பலன் தரக்கூடியது. மிகவும் எளிமையானது. […]\nவிரைவில் வயிற்று பகுதி கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சி\nவயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க வேண்டுமானால் குறிப்பிட்ட உணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சி உத்திகளை பின்பற்ற வேண்டும். […]\nபெண்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது நல்லது\nகுடும்பத்தையே பார்த்துக்கொள்ளும் பெண்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது அவசியம். அதற்காக குறைந்தபட்சம் தினமும் ஒரு மணி நேரமாவது செலவிடுதல் நல்லது. […]\nஅனைவருக்கும் அருமருந்தாக சிரிப்பு யோகா\nமிகவும் நெருக்கடியான இன்றைய வாழ்க்கைச்சூழலில் அனைவருக்கும் அருமருந்தாக சிரிப்பு யோகா இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. […]\nநாகரிக மாற்றம், புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் காரணமாக இன்று நவீன உடற்பயிற்சிக்கூடங்கள் அதிகரித்து வருகின்றன. உடற்பயிற்சிக்கூடங்களை தேர்வு செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். […]\nதசைகளை வலுப்படுத்தும் ஸ்ட்ரெங்த் உடற்பயிற்சி\nதசைகளை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுபவை ‘ஸ்ட்ரெங்த் எக்சர்சைசஸ்’. தசைகள் வலுவாக இருந்தால்தான் நம் உடலின் தோற்றம், ஸ்திரத்தன்மை சரியாக இருக்கும். […]\nசூரியநமஸ்காரத்திற்கும் கண்பார்வைத் திறனுக்குமுள்ள தொடர்பை இந்த பழமொழி விளக்குது. கண்ணொளி வழங்கும் சூரிய சக்தி உடலில் ஏற்படும் நோய்களை நீக்கி உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. […]\nமெல்லோட்டம் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும். இதை ஆங்கிலத்தில் ஜாக்கிங் (Jogging) என்பார்கள். […]\nஇளமையும் அழகும் தரும் சூன்ய முத்திரை\nமுத்திரை செய்வதன் மூலம் நோயற்ற வாழ்வு வாழலாம். இளமையும் அழகும் தரும் சூன்ய முத்திரையை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]\nஉடற்பயிற்சியை செய்யநினைக்கும் நபர்கள் பல்வேறு பயிற்சி முறைகளையும் செய்து குழப்பிக்கொள்ளாமல் அடிப்படையான, எல்லோராலும் எளிமையாக செய்யக் கூடிய நடைபயிற்சியை தேர்ந்தெடுத்து தொடர்ந்து பயிற்சி செய்துவந்தாலே போதுமான உடல் ஆற்றலை பெற்று ஆரோக்கியமாக வாழமுடியும். […]\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஇயற்கையான முறையில், திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல் எடை விரைவில் குறைக்க முடியும். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/202549?ref=archive-feed", "date_download": "2019-11-17T17:34:35Z", "digest": "sha1:27QDR7ZCA37L654EEITKKKL6JGNRYOV2", "length": 9850, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "வாக்குப்பெட்டியை சுமந்த பெண் மாவட்ட ஆட்சியர்.. குவியும் பாராட்டு! வைரலாகும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவாக்குப்பெட்டியை சுமந்த பெண் மாவட்ட ஆட்சியர்.. குவியும் பாராட்டு\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர், பொலிசாருடன் இணைந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்றதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nகேராளா உள்ளிட்ட பல மாநிலங்களில் நாளைய தினம் 3ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று திரிச்சூர் மாவட்டத்தில் அதிகாரிகளும், பொலிசாரும் வாக்குப்பதிவு இயந்திரங்களை லொறியில் இருந்து பாதுகாப்புடன் இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.\nஅப்போது தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அனுபமா, இந்த பணிகளை கண்காணித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் அதிகாரி ஒருவர், வாக்குப்பெட்டியை இறக்குவதற்கு மற்றொரு காவலருக்காக காத்திருந்தார்.\nஇதனை கவனித்த அனுபமா சற்றும் சிந்திக்காமல் அவருக்கு உதவினார். ஒரு கை பிடித்து பெட்டியை உள்ளே கொண்டு செல்ல, காவலருக்கு அவர் உதவி செய்ததைப் பார்த்த மற்ற அதிகாரிகள் பதறிப்போய் உதவுவதற்காக ஓடி வந்தனர்.\nஆனால், அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் சைகை காட்டி அனுபமா தடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nமேலும் ‘இந்த இளம் அதிகாரிக்கு எங்களின் வாழ்த்துக்கள்’, ‘இளம் அதிகாரிகள் சிலர் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதை நிரூபிக்கிறார்கள்’ என பலர் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியர் அனுபமாவை பாராட்டி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nமனைவி செய்த செயல்.... கணினியில் பதிவான அந்தரங்க காட்சிகள்: அதிர்ச்சியில் உறைந்த கணவர்\nவேலூர் தொகுதியின் தேர்தல் முடிவு வெளியானது நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது தெரியுமா\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nமக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெண் இவர் தான்.. வெளியான புகைப்படம்\nநாடாளுமன்றத்தில் 'தமிழில்' பேசி அதிர வைத்த எம்.பிகள்... வைரல் வீடியோ\nபாஜக-வின் நாடாளுமன்ற தேர்தல் செ���வு.. இத்தனை ஆயிரம் கோடியா\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-11-17T18:23:02Z", "digest": "sha1:E3JVY3UE3UAKFMJTRAKMB5WCN37ERMJV", "length": 23121, "nlines": 444, "source_domain": "www.naamtamilar.org", "title": "நேரலை ஒளிபரப்பு : இன்றைய (11.04.11) சீமானின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டம் ராஜ் தொலைகாட்ச்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nநேரலை ஒளிபரப்பு : இன்றைய (11.04.11) சீமானின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டம் ராஜ் தொலைகாட்ச்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்\nநாள்: ஏப்ரல் 10, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nதமிழகத்தில் வருகிற 13 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியை வீழ்த்தும் லட்சியத்தோடு தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது.காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பரப்புரை மேற்கொண்டு வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பிரச்சாரத்தின் இறுதி நாளான 12-4-2011 அன்றுகாஞ்சிபுரம் மற்றும் சென்னை பகு��ிகளிலுள்ள ஆலந்தூர்,ஆவடி, மற்றும் அண்ணா நகர் உட்பட்ட சட்டமன்ற தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.\n12-4-2011 அன்று பிற்பகல் 2 மணிக்கு அண்ணா நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தை ராஜ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\nவேலூர் தேர்தல் பரப்புரை 9-4-2011\nநேரலை அறிவிப்பு : 11-4-2011 இன்று நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுகூட்டம் நேரலை செய்யப்படவுள்ளது.\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/17650.html", "date_download": "2019-11-17T18:33:08Z", "digest": "sha1:NNFIRFCEWHVJWAIVMJQPEEUTNVPY3AGL", "length": 11457, "nlines": 183, "source_domain": "www.yarldeepam.com", "title": "வெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க - Yarldeepam News", "raw_content": "\nவெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க\nஇன்றைய சந்ததியினருக்கு பெரும் தலைவலியாக உள்ளது தான் தலைமுடி பிரச்சினை\nவெள்ளை முடி, முடி கொட்டுதல், முடியின் அடர்த்தி குறைதல், வழுக்கை இப்படி பல பிரச்���ினைகள் தலை முடியில் உருவாகிறது.\nபெரும்பாலும் சிலருக்கு இளநரை தோன்றி தலை முடியின் அழகையே கெடுத்துவிடுகின்றது.\nஇதற்காக பலர் கண்ட கண்ட டைகளை வாங்கி தலைக்கு உபயோப்பதுண்டு. இது தற்காலிகமாக தான் நீடிக்கும் பிறகு பழைய நிறத்திற்கு மாறி விடுவதனால் நிரந்த தீர்வை தர முடியாது.\nஇதற்கு நாம் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு நரை முடியினை போக்க முடியும். தற்போது அது என்ன என்பதை பார்ப்போம்.\nகற்றாழை சாறு 2 ஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்\nமுதலில் கற்றாழை ஜெல்லை நன்றாக அரைத்து அதன் சாற்றை தனியாக எடுத்து கொள்ளவும்.\nஅதன் பின் இவற்றுடன் ஸ்ட்ராவ்பெர்ரி சாற்றையும் சேர்த்து கொள்ளவும்.\nஇறுதியாக தேங்காய் எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி, 15 நிமிட கழித்து தலைக்கு குளிக்கலாம்.\nஇவ்வாறு செய்து வந்தால் நரைகளில் இருந்து தப்பிக்கலாம். அதோடு முடி பளப்பளப்பாகவும் மிருதுவாகவும் காணப்படும்.\nதொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா 1 வாரம் இந்த அதிசய பானத்தை வெறும்…\nஒரே மாதத்தில் அழகான கூந்தலை பெற இந்த ஒரு சுளை போதும்\nகண்கள் வலது பக்கமாக துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\nஇடது கண்கள் அடிக்கடி துடிப்பது ஆபத்தா\nஉங்க முடியும் இப்படி அடர்த்தியா கருகருன்னு வளரணுமா\n உடனே இதை மட்டும் பண்ணுங்க… சில நொடிகளில் குறைந்து விடும்\n முளைவிட்ட பயறுகள் மட்டும் போதுமே\nதொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா தினமும் வெறும் வயிற்றில் இதை குடிங்கள்\nவெறும் பத்தே நாட்களில் ஸ்லிம்மாகனுமா விலை கொடுத்து வாங்கினாலும் பரவாயில்லை.. இந்த…\nஉடல் எடையை குறைக்கும் போது உங்களுக்கு இந்த ஆபத்து நிச்சயம் நடக்கும்\nஇன்றைய ராசிபலன் 15 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nதொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா 1 வாரம் இந்த அதிசய பானத்தை வெறும் வயிற்றில் குடியுங்கள்\nஒரே மாதத்தில் அழகான கூந்தலை பெற இந்த ஒரு சுளை போதும்\nகண்கள் வலது பக்கமாக துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/46429", "date_download": "2019-11-17T18:19:07Z", "digest": "sha1:EWKX3NF37WPCZWOL7ETR4GMLOLVLO6AK", "length": 3109, "nlines": 91, "source_domain": "tamilnanbargal.com", "title": "சீரக சாதம்", "raw_content": "\nடிசம்பர் 16, 2012 10:17 பிப\nபாஸ்மதி அரிசி - 2 கப்\nசீரகம் - 2 ஸ்பூன்\nநெய் - 2 ஸ்பூன்\nபட்டை, கிராம்பு - சிறிது\nகுக்கரில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, பச்சைமிளகாய், சீரகம் போட்டு வதக்கவும்.\nபிறகு அரிசியை போட்டு வதக்கி தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போடவும். 2 விசில் விட்டு இறக்கவும்.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/su_venkatesan_1.php", "date_download": "2019-11-17T18:36:42Z", "digest": "sha1:JQ377RGYHZD2WQININSYDC6Y5JQ3ELAI", "length": 22835, "nlines": 49, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Su.Venkatesan | Uthappuram Wall | T.Pandian | CPI", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஉத்தப்புரம் - ஆன்மீகப் பிரச்சனையா\nஉத்தப்புரம் தீண்டாமைச் சுவர் கட்டியிருப்பது பற்றியும், அதில் மின்சாரவேலி போடப்பட்டது பற்றியும் ஏப்.17ம் தேதி இந்து நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. தமிழக அரசியலின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக அது மாறியது. இந்நிலையில் துவக்கத்தில் இப்பிரச்சனை குறித்து கருத்து ஏதும் சொல்லாமல் மௌனம் சாதித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பின்னர் உண்மையறியும் குழுவை அனுப்புவதாகச் சொன்னது. இரண்டு முறை இந்திய கம்யூனிஸ்ட் கட���சியின் தலைவர்கள் உத்தப்புரம் சென்று தீண்டாமைச்சுவரை பார்வையிட்டு தலித் மக்களின் நியாயமான கோரிக்கைகளை எல்லாம் கேட்டு உங்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம் என்று அவர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றனர். ஆனால் பார்வையிட்டுப் போனவர்கள் அதன்பின் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.\nபிரகாஷ் காரத் வந்ததையொட்டி சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. அதை ஏற்காத சாதி இந்துக்கள் ஊரைக் காலி செய்து மலையடிவாரம் இருந்த தலித்துகளை அடித்துவிரட்டி அங்குபோய் குடியேறினர். அதன் பின் ஒருவார காலம் தமிழகமே உற்று நோக்கும் பிரச்சனையாக இது மாறியது. இந்தக் காலங்களில் இதுபற்றி சட்டமன்றத்தில் இரு முறை காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்களது கருத்து எதையும் பதிவு செய்யவில்லை.\nமக்கள் மன்றத்திலும் அனைத்து கட்சிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த பிரச்சனையில் என்னதான் கருத்து கொண்டுள்ளது என்பது மட்டும் வெளிவராத மர்மமாக இருந்தது. இந்நிலையில் மே15ம் தேதி சிபிஐ மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் தலைமையில் குன்றக்குடி அடிகளார், பேராயர்.செல்வராஜ் ஆகியோர் உத்தப்புரம் சென்று இரு தரப்பு மக்களையும் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தா.பா. உத்தப்புரம் சம்பந்தமாக வெளியிட்ட கருத்துக்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\n\"அவமானச் சின்னம் என எவையாவது இருந்தால் அதை அகற்ற மக்கள் ஒற்றுமையுடன் முன்வரவேண்டும்\" என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு மாத காலத்தில் இரண்டு குழுக்களை அமைத்து பார்வையிட்டு வரச் செய்தபின், தானே நேரில் வந்து இரண்டு மணிநேரம் உத்தப்புரத்தில் செலவிட்டுள்ளார் தோழர் தா.பா. அவர் வரும்பொழுது தலித் பகுதியில் இருந்த தோழர்கள் நீலமேகம், நாகராஜன் ஆகியோர் தங்களுக்காக வந்திருக்கிறார்கள் என்று நம்பிக்கையோடு ஓடோடிப் போய் அவரை வரவேற்று சுவர் முழுவதையும் கூட்டிப் போய் காண்பித்தனர்.\nசுமார் 600 மீட்டர் நீளச்சுவர் ஊரை இரண்டாகப் பிரித்து கிடக்கிறது. 89ல் கட்டப்பஞ்சாயத்து மூலம் ஒப்பந்தம் போட்டுக் கட்டப்பட்டது சாதிச்சுவர். இப்படி ஒரு சுவர் இருப்பது தேசத்திற்கே அவமானம். உடனடியாக அதை இடி அல்லது ந���ங்கள் இடிப்போம் என மார்க்சிஸ்ட் கட்சி போராடியது. அதன் அகில இந்தியச் செயலாளர் நேரில் வந்தார். தமிழக அரசு தீண்டாமை சுவர் இருப்பதை ஏற்றுக்கொண்டு அதன் ஒரு பகுதியை இடித்து பொதுப்பாதையை திறந்துவிட்டுள்ளது.\nஇவ்வளவுக்கும் பின் உத்தப்புரத்திற்கு வந்து சுவர் முழுவதையும் பார்வையிட்டுவிட்டு \"அவமானச்சின்னம் என எவையாவது இருந்தால் அது அகற்றப்படவேண்டும்\" என்று பேட்டி கொடுக்கிறார் தோழர் தா.பா. அது கண்ணுக்குத் தெரியாமல் நிற்கிற சுவர் அல்ல 600 மீட்டர் சுவர். ஒரு நாள், இரண்டுநாள் அல்ல 18 ஆண்டுகள் நிற்கிற சுவர். 89ல் நான்கு தலித்துகளின் உயிர் பலிக்குப்பின் சாதி இந்துக்களால் கம்பீர உணர்வோடு கட்டப்பட்ட சுவர்.\nஜனநாயகவாதிகளும், சமூகநீதிக்கு குரல்கொடுப்பவர்களும் இது அவமானச் சின்னம் என்கிறார்கள். சாதீய மேலாதிக்கத்தில் அனுதினமும் மமதையில் மிதப்பவர்கள் இது எங்களுக்கு பாதுகாப்புச்சுவர் என்கிறார்கள். இந்த இரண்டு கருத்துக்களும் வெட்டவெளிச்சமாக அவரவர்கள் தரப்பினை உலகிற்கு சொல்கிறது.\nமுழு பூசணிக்காயை பார்த்தபின்பும் கையில் இருக்கிற கட்டுச்சோற்றின் மீது நம்பிக்கை வைத்துப் பேசுவது யாருக்காக\nசெவியிருந்தும் செவிடராய்... என்று வரிசையாக சொல்லிக்கொண்டே போகிற பழமொழியொன்று ஞாபகத்திற்கு வந்து 603 மீட்டருக்கு எழுந்து நிற்கிறது.\nதோழர். தா.பா. சொன்ன இரண்டாவது கருத்து \"உத்தப்புரத்தில் அரசியல், பொருளாதார கோரிக்கைகள் எதுவும் இல்லை. சமூக, ஆன்மீகம் சம்பந்தமாக கோரிக்கைகளே உள்ளது. எனவேதான் நாங்கள் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை அழைத்து வந்து அருளுரை வழங்க வைத்துள்ளோம்\" என்கிறார். இது இந்துக்களின் ஆன்மீகப் பிரச்சனை என்ற தன்மையில் இராமகோபாலனும் அறிக்கை விட்டுள்ளார். அது நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தா.பா.வின் அறிக்கையை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.\nஉத்தப்புரத்து தலித்கள் பொதுவெளியில் சம உரிமை, பொதுப் பாதையில் நடக்கும் உரிமை, ஆலயத்தில் நுழையும் உரிமை, மந்தையில் உட்காரும் உரிமை கேட்டு போராடுகின்றனர். இன்று நேற்றல்ல சுமார் 50 ஆண்டுகள் போராடி வருகின்றனர். இதன் காரணமாக 1948, 64, 89ஆம் ஆண்டுகளில் கடும் மோதல்களும் அதில் உயிர்ப்பலியும் நடந்துள்ளது. இந்நிலையில் தோழர் தா.பா. இங்கு அரசியல் கோர���க்கை இல்லை என்று கூறி இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது அரசியல் கோரிக்கை இல்லையென்றால் வேறு எதுதான் அரசியல் கோரிக்கை\nதலித்துகள் தங்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள சம உரிமையை அடைவதற்கான போராட்டத்தை குறைந்தபட்சம் அரசியல் போராட்டம் என்று சொல்லக்கூட தயாராக இல்லாததது எந்த வகையில் நியாயம் இது உத்தப்புரம் தலித்துகள் நடத்தும் போராட்டத்தை கொச்சைபடுத்துவதல்ல, செங்கொடி இயக்கத்தின் மொத்த வரலாற்றையே கொச்சைப்படுத்துவதாகும். சாணிப்பாலுக்கும் சவுக்கடிக்கும் எதிராக தோழர் பி.எஸ்.ஆர், தலைமையில் கீழத்தஞ்சையில் நடைபெற்ற போராட்டம் அரசியல் போராட்டமா இது உத்தப்புரம் தலித்துகள் நடத்தும் போராட்டத்தை கொச்சைபடுத்துவதல்ல, செங்கொடி இயக்கத்தின் மொத்த வரலாற்றையே கொச்சைப்படுத்துவதாகும். சாணிப்பாலுக்கும் சவுக்கடிக்கும் எதிராக தோழர் பி.எஸ்.ஆர், தலைமையில் கீழத்தஞ்சையில் நடைபெற்ற போராட்டம் அரசியல் போராட்டமா\nஇடுப்பில் கிடந்த துண்டை தலையில் இறுக்கக்கட்டி பொதுத்தெருவில் தலித்களை கம்பீரமாக நடக்க வைக்க காவிரிப் படுகையில் செங்கொடி இயக்கம் நடத்தியது அரசியல் போராட்டமா ஆன்மீகப் போராட்டமா இரணியம் சிவராமன் உள்ளிட்ட எண்ணற்ற தோழர்கள் களத்திலே நின்று உயிரைக் கொடுத்து நடத்திய போராட்டம் அரசியல் போராட்டமா\nதிருப்பனந்தாள் மடத்தின் தேசிகரையும், திருவாடுதுறை மடத்தின் மகாசன்னிதானத்தையும் அழைத்துவந்து அருளுரை ஆற்ற வைக்காமல் லட்சக்கணக்கான உழைக்கும் வர்க்கத் தோழர்களை களத்திலே இறக்கி பொதுவுடைமை இயக்கம் நடத்திய போரட்டம் அரசியல் போராட்டமா\nஇந்த கேள்விகளுக்கான பதில் வரலாற்றிலும் வாழ்விலும் தெளிவாக இருக்கிறது. அதைத் தாண்டி நாம் சொல்ல எதுவும் இல்லை. தோழர் தா.பா. சொன்ன மற்றொரு கருத்து 'பல ஆயிரம் ஆண்டுகளாக ரத்தத்தில் ஊறிப்போன சாதி வேறுபாட்டை ஒரே நாளில் எந்த ஒரு கட்சியும் அப்புறப்படுத்த முடியாது'. அப்புறப்படுத்துவதற்கான போராட்டக்களத்திலே நின்று பேசுகிற பேசுகிறபோது, அவர் யார் பக்கம் நின்று பேசுகிறார் என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது. அப்புறப்படுத்த போராடுபவர்களின் பக்கமா அல்லது அப்புறப்படுத்தவே முடியாது என்று தோள் தட்டுபவர்கள் பக்கமா\nசாதி ரத்தத்தில் ஊறிய அதே ஈராயிரம் ���ண்டுகளாகத்தான் அதற்கு எதிரான போராட்டமும் நடந்து வருகிறது. புத்தனில் துவங்கி பார்ப்பனிய அடுக்குமுறைக்கு எதிரான போரில் தளபதிகளாக விளங்கியவர்கள் எத்தனையோ பேர். 19, 20ம் நூற்றாண்டில் வள்ளலார், வைகுந்தசாமிகள், நாராயணகுரு, அய்யன்காளி, மகாத்மாபூலே, ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் என்று இவர்கள் வழியில் நின்று எண்ணற்றவர்கள் போராடியதன் விளைவாகத்தான் மனுவின் சட்டத்திற்கு எதிராக இன்றைய ஜனநாயக கட்டத்தையாவது இந்தியச் சமூகம் எட்டியிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் இன்றைய தளபதிகளாக விளங்கவேண்டிய பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் ஒருவர் இப்படி பேசியிருப்பது பற்றி சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது\nஉத்தப்புரம் பிரச்சினையில் தோழர் தா.பா. செய்தியாளர்களிடம் கூறிய கருத்தை வைத்துப் பார்த்தால் அவர் சுவற்றின் எந்தப் பக்கம் நின்று பேசுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் பேட்டியில் சொன்ன கருத்து எதையும் வெளியிடாமல் அவர் போய் வந்த செய்தியை மட்டும் பிரசுரித்து அவர் அந்தப் பக்கம் இல்லை என காட்ட முயற்சித்துள்ள ஜனசக்தியின் ஆசிரியர் குழுவிற்கு நமது பாராட்டுகள். ஆனால் இந்த முயற்சி மட்டுமே அப்படி காட்டிவிடாது.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73466-sub-registrar-of-mylapore-arrested-by-police-for-money-laundering.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T17:49:25Z", "digest": "sha1:EMYVX6IXV5FZG55FYHL6A7EYA5Q3NB32", "length": 9213, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடிப்பட்ட சார் பதிவாளர் ! | Sub Registrar of Mylapore arrested by Police for money laundering", "raw_content": "\nசமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\nநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு\nலஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடிப்பட்ட சார் பதிவாளர் \nலஞ்சம் பெற்றதாக சென்னை மயிலாப்பூர் சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார்.\nவீட்டு பத்திரப் பதிவுக்காக சார்பதிவாளர் முத்துக்கண்ணன் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் வந்தது. இதையடுத்து மருத்துவர் ஒருவரிடம் இருந்து முத்துக்கண்ணன் பணத்தை வாங்கும் போது, கையும் களவுமாக அவரை ‌லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.\nமேலும் இடைத்தரகராக செயல்பட்ட பிரபுல்லா சந்திரன் என்பரும் கைது செய்யப்பட்டார். இதே போல் கொரட்டூர், சைதாப்பேட்டை, திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத சுமார் 6 லட்சத்து 30 ஆயிரம் பணத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nமேலும் இந்த சோதனையில் லஞ்ச ஊழல் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் டிஎஸ்பி குமரகுருபரன் தலைமையில் ஆறு இன்ஸ்பெக்டர் உட்பட 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் அது குறித்த முழு தகவல் சோதனை நிறைவடைந்த பின்பே தெரிய வரும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\nசிவசேனாவில் சேர்ந்தார் நடிகர் சல்மான் கானின் பாதுகாவலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி - சென்னையில் ஒருவர் கைது\n“போலீசாருக்கு அனுமதியில்லை” - அசாம் போலீசின் கணக்கை நீக்கிய மாஸ்டோடன்\nபூர்வீக சொத்து பிரச்னை... அண்ணனை கொலை செய்த தம்பி கைது..\nபெண்ணை தாக்கிய தீட்சிதர்: காவல் நிலையத்தில் புகார்\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nகட்டுக்கட்டாக கள்ளநோட்டுகளுடன் பிடிபட்ட நபர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்\nபள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியர் கைது\nவீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைப்பு: 2 பேர் கைது\nபணி நிமித்தமாக சென்ற இடத்தில் கோவா டிஜிபி பிரணாப் நந்தா மாரடைப்பால் மரணம்\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nமர்மக் காய்ச்சலால் பெண் உயிரிழப்பு : ஆவடி அருகே சோகம்\nராஜபக்ச குடும்பத்தில் மேலும் ஒரு அதிபர்.. கோத்தபய கடந்து வந்த பாதை..\nஃபேஸ்புக்கிற்கு போட்டி கொடுக்கும் டிக் டாக்: மறைமுகமாக கவனிக்கிறாரா மார்க்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\nசிவசேனாவில் சேர்ந்தார் நடிகர் சல்மான் கானின் பாதுகாவலர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-11-17T17:12:23Z", "digest": "sha1:YTK4C5TAO276D4I4OYMN7PT5YKSQKA2W", "length": 7158, "nlines": 136, "source_domain": "globaltamilnews.net", "title": "அறுவை சிகிச்சை – GTN", "raw_content": "\nTag - அறுவை சிகிச்சை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை அறுவை சிகிச்சை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகட்டுரைகள் • சினிமா • பெண்கள்\nஸ்ரீதேவியின் மரணம் – அழகு – இளமை – அறுவைச் சிகிச்சை – பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் – அமலா பேசுகிறார்..\nபெண்ணிடம் மட்டும் உங்களுக்கு எப்போது திருமணம், எப்போது...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஒட்டிப் பிறந்த இரட்டையரை பிரித்தெடுத்தனர் வைத்தியர்கள்..\nஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் 12 மணி நேர அறுவை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇளைஞரின் வயிற்றில் 230 நாணயங்கள், ஒரு கிலோ இரும்பு துண்டுகள், பிளேட்டுக்கள் :\nஇந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவரின்...\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதி���் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nn9.in/2019/08/22/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95-2/", "date_download": "2019-11-17T18:33:28Z", "digest": "sha1:RINX6BJUARUEI5TYZU67IGTDOY6M57AM", "length": 5674, "nlines": 124, "source_domain": "nn9.in", "title": "பொய்யர்கள்! ப.சிதம்பரம் காட்டம் | Congress Former FM P Chidambaram Latest Speech on INX Media Case - NN9", "raw_content": "\nPrevious அமிதாப் பச்சனுக்கு 75% கல்லீரல் கெட்டுவிட்டது\nNext ”குடிமக்கள் சட்டத்தை கொண்டு வந்து, மேற்கு வங்கத்தில் ஊடுருவியவர்களை வெளியேற்றுவோம்”\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் இடைத் தரகர் கைது; மாணவர் இர்ஃபான் சரண்\n”குடிமக்கள் சட்டத்தை கொண்டு வந்து, மேற்கு வங்கத்தில் ஊடுருவியவர்களை வெளியேற்றுவோம்”\nஅமிதாப் பச்சனுக்கு 75% கல்லீரல் கெட்டுவிட்டது\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர���களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/08/08/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-449-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/?shared=email&msg=fail&replytocom=377", "date_download": "2019-11-17T17:07:32Z", "digest": "sha1:5HLJOG3AUGIUOB7FKQ67UK7RZRJZTFXS", "length": 13487, "nlines": 118, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 449 நிலையற்ற வாழ்க்கை வேண்டாம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 449 நிலையற்ற வாழ்க்கை வேண்டாம்\nநியாதிபதிகள்: 21 : 25 அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.\nநேற்று நாம் நியாதிபதிகள் புத்தகத்தை ஆரம்பித்தோம். யோசுவா மரித்த பின்னர் இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் தலைவர்கள் இல்லாததால் கர்த்தர் நியாதிபதிகளை எழுப்பினார்.\nகாலேபுடைய மருமகன் ஒத்னியேல் பல வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் தீர்த்தார். ஒத்னியேல் நியாயம் தீர்த்த காலத்தில் இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை பின்பற்றினர், ஒத்னியேலின் மரணத்துக்கு பின்னர், இஸ்ரவேல் மக்களும் பின்வாங்கினர்.\nபின்னர் கர்த்தர் தெபோராளை எழுப்பினார். தெபோராள் நியாயம் தீர்த்த காலத்தில் கர்த்தரை பின்பற்றிய இஸ்ரவேல் மக்கள் தெபொராளின் மரணத்துக்கு பின்னர் பின்வாங்கினர்.\nநாம் கிதியோனைப் பற்றி வாசிக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் மீதியானியருக்கு பயந்து மலைகளின் குகைகளில் வாழத் தொடங்கினர். இம்மட்டும் வழிநடத்தின தேவனை மறந்து போய் விட்டனர். கிதியோனின் தலைமையில் மீதியானியரை முறியடித்த பின்னர் மறுபடியும் அவர்கள் பின்வாங்கிப் போயினர். கிதியோனும் கூட புறஜாதியானைப் போல பல பெண்களை மணந்து வாழ்க்கை நடத்தியதைப் பார்க்கிறோம்.\nநியாதிபதிகள் முழுவதும் இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை நிலையில்லாமல் மேலும் கீழும் இருப்பதைப் பார்க்கிறோம்.\nநியாதிபதிகளின் முதலாம் வசனத்தில் (நியா: 1: 1 )எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்பட வேண்டும் என்று கேட்டர்கள் என்றும், நியாதிபதிகளின் கடைசி வசனத்தில் (நியா:21 : 25) அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்து வந்தான் என்றும் பார்க்கிறோம். அது ஒரு “என் இஷ்டப்படிதான் நான் வாழ��வேன், நான் சொல்வதும் செய்வதும் தான் சரி” என்ற தலைமுறை என்று நினைக்கிறேன். அவரவர் விரும்பினதை செய்து மனம் போன போக்கிலே வாழ்ந்த காலம் அது\nசரிவர வழிநடத்த தலைவர்கள் இல்லாததால் இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்க்கையை மனம் போன போக்கிலே சுய இச்சைகளும், சுய ஆசைகளும் இழுக்கும் வழியிலே அமைத்துக் கொண்டனர். கர்த்தருடைய வழிநடத்துதலை அவர்கள் தேடவே இல்லை.\nஇதில் வேதனைக்குரிய காரியம் என்னவென்றால், அன்றைய தலைமுறையினரும், இன்றைய தலைமுறையினரும் ஒரே பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். எல்லோரையும் போலத்தான் நானும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்கின்றனர்.\nநாம் நியாதிபதிகள் புத்தகத்தைப் படிக்கும்போது வேதத்தில் நம்முடைய அடுத்த பிரயாணம் என்னவெனில், நாம் இந்த வாழ்க்கையில் நம்முடைய சித்தத்தை அல்ல தேவனுடைய சித்தத்தையே செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதே\nநம்முடைய மனம் போன போக்கிலே வாழாமல், கர்த்தர் நம்முடைய வாழ்க்கையின் மூலமாக எதை நிறைவேற்ற சித்தம் கொண்டிருக்கிறாறோ அவ்விதமாக நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்வோம். தேவனாகிய கர்த்தர் நம்மை கரம் பிடித்து வழி நடத்துவார்.\nஎன் சித்தமல்ல ஆண்டவரே உம் சித்தம் என்னில் நிறைவேறட்டும்\nஎன் ஆசைகள் அல்ல ஆண்டவரே உந்தன் ஆவி என்னை வழிநடத்தட்டும்\nநான் அல்ல கிறிஸ்துவே என்னில் ஜீவிப்பதை உலகத்தார் காணும் மட்டும்\n← மலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 7 இதழ்: 450 ஏன் இப்படி செய்தீர்கள்\n2 thoughts on “மலர் 7 இதழ்: 449 நிலையற்ற வாழ்க்கை வேண்டாம்\nஇன்றைய செய்தி எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. நன்றி. நிச்சயமாக தேவனுடைய சித்தத்தின்படி வாழ்வதுதான் நல்லது.\nகர்த்தருடைய பரிசுத்த ஆவியானவர் வழிநடத்த நாம் நம்மை அர்ப்பணிக்கும் போது தேவனுடைய சித்தப்படி நடக்க நமக்கு உதவுவார்.\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் மத்தேயு.26:39ல் என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணி நமக்கு முன்மாதிரியாய் இருந்தார்.\nபிதாவின் சித்தத்தின்படி வாழ்ந்தால்தான் நாம் பரலோகம் போக முடியும் என்று மத்தேயு 7 :21 ல் வாசிக்கிறோம். “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.”\nஇதழ்: 760 ருசித்து பாருங்கள்\nஇதழ்: 752 நீ ஒளிப்பிடத்தில் செய்தவை\nமலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர்: 2 இதழ்: 135 நீயும் சிறந்து விளங்குவாய்\nமலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/107", "date_download": "2019-11-17T17:35:16Z", "digest": "sha1:MLGDC5GBLZZQUCVJ6VRG7E4U2GEHI6GM", "length": 7094, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/107 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nநிரூபிக்கவோ முடியாமற் செய்துவிடுகிறது என்பது இந்தக் கொள்கையின் கருத்தாகும்.\n2. வெற்றிபெறவேண்டும் என்பது மட்டுமே முக்கியம். இந்தத் தத்துவத்தின் உண்மையான நோக்கமே இதுதான். அறிவும் அனுபவமும் உண்மையைக் கண்டுபிடிக்க உதவுகின்றன. அந்த உண்மையும் நெகிழும் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். ஏனென்றால், இன்றைய உண்மை; நாளைய பொய்யாக போய்விடுவதும் உண்டு.\nஆகவே, இந்தத் தத்துவவாதிகள், நடைமுறைக்கு உகந்த கோட்பாடுகள் உண்மையான தத்துவம் என்றும்; நடைமுறைக்கு ஏற்றதல்லாத கோட்பாடுகள் பொய் என்றும் நிரூபிக்கப்பட்டு விட்டன என்றும் கருதுகின்றார்கள். நம்பவும் செய்கின்றார்கள்.\n3. வளர்ச்சியுற்ற பெரியதொரு சமுதாயத்தின் அங்கமாக மனிதன் இருக்கிறான். அவனது செயல்கள் யாவும் சமுதாயத்தையே பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.\nஇந்தத் தத்துவமானது. மனிதனும் சமுதாயமும் சேர்ந்து சுமுகமாக வாழ முடியும் என்றும்; தனிப்பட்டவர்களை மதிக்கும் சமுதாயமும், சமுதாயத்தை மதிக்கும் தனிப்பட்ட மனிதனும் சேர்ந்த சுதந்திரக் கொள்கைகளை உடையவர்களாக வாழமுடியும் என்றும் கருதுகின்றார்கள்.\n4. இந்தத் தத்துவத்தின் ஆரம்ப கர்த்தா என்று குறிப்பிடப்படுபவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த “ஹிரா கிரிட்���்” என்பவர், இந்தக் கொள்கையை ஆதரித்தவர்களில் மிக முக்கியமானவர்கள் குயின்டிலியன், பிரான்ஸிஸ் பேகன், சார்லஸ் பியானு என்பவர்கள் ஆவார்கள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 செப்டம்பர் 2019, 08:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/2010/02/", "date_download": "2019-11-17T18:01:02Z", "digest": "sha1:CZQ6TMJO2EYATKG2A54J3JCONPTVEIER", "length": 106906, "nlines": 1284, "source_domain": "womanissues.wordpress.com", "title": "பிப்ரவரி | 2010 | பெண்களின் நிலை", "raw_content": "\nவில் ஹியூமின்மீது குற்றப்பத்திரிக்கைத் தாக்கல்\nஇன்டர்நெட்டில் குழந்தைகளின் ஆபாச படம் வெளிநாட்டவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னை:குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், வெளிநாட்டுக்காரர் மீது சென்னை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nகுழந்தைகளை ஆபாசமாக படம் பிடித்து குறும்படங்களாக, “சிடி’க்களில் பதிவு செய்து, இணையதளத்தில் வெளியிட்டு வருவதாக, ஜெர்மனியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு மையம், “இன்டர்போல்’ மூலம் சென்னை போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தது.\nசில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் நிபந்தனைகளின்படி அவருக்கு 2 பேர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும். யாரும் உத்தரவாதம் வழங்காததால், அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.\nஇது தொடர்பாக, சென்னை சூளைமேட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த நெதர்லாந்தைச் சேர்ந்த வில்ஹியூம்(52) என்பவரை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கம்ப்யூட்டர், “சிடி’க்கள், மெமரி கார்டுகள் ஆகியவற்றை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றியதுடன், வில்ஹியூமை சிறையில் அடைத்தனர்.\nஇந்த வழக்கில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், வில்ஹியூம் மீது 450 பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை, சைதை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். தினத்தந்தி 300 பக்கம் என்கிறதூ அதில் 12 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இன்டர்நெட்டில் அவர்தான் படங்களை அனுப்பினார�� என்பதற்கான ஆதாரங்களை, தடயவியல் துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். அதற்கான ஆதாரங்களையும் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கடத்தல் மற்றும் இயற்கைக்கு மாறாக உறவு வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வில்ஹியூம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், குழந்தை விபசாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சமூகச் சீரழிவுகள், வில் ஹியூம்\nஇந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சமூகச் சீரழிவுகள், வில் ஹியூம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nகாதலால் தற்கொலை செய்துகொண்ட இஞ்சினியரிங் பேராசிரியையும், காதறுக்கப்பட்ட இஞ்சினியரிங் மாணவியும்\nகாதலால் தற்கொலை செய்துகொண்ட இஞ்சினியரிங் பேராசிரியையும், காதறுக்கப்பட்ட இஞ்சினியரிங் மாணவியும்\nகாதலால் தந்தையுடன் மோதல்: சென்னை வில்லிவாக்கத்தை சோந்தவர் செல்லத்தம்பி. இவருடைய மூன்றாவது மகள் சண்முகசுந்தரி (26). இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் பாடப்பிரிவு பேராசிரியராக உள்ளார். இவர் கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் தினமும் சென்று வந்தார். பிற்பகலில் அண்ணா பல்கலைகழகத்துக்குச் சென்று எம்.இ படித்தார். அதன் பின் வீட்டுக்குச் செல்வார். வழக்கம் போல் இன்று காலையில் அவர் கல்லூரி பஸ்சில் வந்தார். பின் தனது பையை அலுவலக அறையில் வைத்துவிட்டு அமர்ந்து இருந்தார். அப்போது சண்முகசுந்தரிக்கு, அவரது தந்தை போன் செய்துள்ளார். போனில் பேசியபடி சண்முகசுந்தரி 4வது மாடிக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏறபட்டுள்ளது. எனவே அழுதபடியே அவர் இருந்துள்ளார். இதை கல்லூரி ஊழியர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் 4வது மாடியில் இருந்து சண்முக சுந்தரி திடீரென குதித்தார். பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.\nபெண்கள் இருவரும் காதலித்து பெற்றோரை தனிமைப் படுத்தினால் இது குறித்து போலீசுக்கு, கல்லூரி நிர்வாகம் தகவல் கொடுத்தது. கே கே நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல���வமணி விரைந்து சென்று விசாரணை நடத்தினார். சண்முகசுந்தரியின் அக்கா காதல் திருமணம் செய்தவர். அதேபோல், சண்முகசுந்தரியும் காதல் திருமணம் செய்து கொள்வார் என அவரது தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டது. சண்முகசுந்தரியை மறைமுகமாக கண்காணித்து வந்துள்ளார். மேலும் இவர் சக மாணவர் ஜெகன் என்பருடன் காதல் உள்ளதாகத்தெரிகிறது. இதனால் அவருக்கு தந்தையுடன் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாது வேறு இடத்தில் பயன் பார்த்து திருமணம் நடத்திவிட தந்தை முயற்ச்சிகளை ஆரம்பித்துவிட்டதாகத் தெரிந்தவுடன் இவர் மறுத்துள்ளார், எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தந்தை-மகள் இருவருக்கும் சண்டை-வாக்குவாதம் நடந்து வருகிறது. அதே போல் இன்றும் வாக்கு வாதம் ஏற்ப்பட்டுள்ளது. மனமுடைந்த சண்முகசுந்தரி 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. இது குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகிறுக்குத்தனமான காதறுப்புக் காதல்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் காதை பிளேடால் அறுத்து விட்டு தப்பினார் இளைஞர். அறுந்த காதுடன் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காது அறுக்கப்பட்ட மாணவியின் பெயர் ரேவதி (20). கோடம்பாக்கம் சின்னராஜபிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர். தந்தை ரயில்வே ஊழியராக உள்ளார். ரேவதி, என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பி.டெக். படித்து வருகிறார். இவரை, அதே பகுதியை சேர்ந்த பிரானேஷ் என்ற கல்லூரி மாணவர் ஒருதலையாக காதலித்தார். கடந்த ஒரு வருடமாக பின்னாலேயே சுற்றியுள்ளார். ஆனால் அவரது காதலை ரேவதி ஏற்கவில்லை. நிராகரித்து விட்டார். நேற்று காலை ரேவதி கல்லூரிக்கு செல்வதற்காக கோடம்பாக்கத்தில் பஸ் ஏற காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பிரானேஷ், மாணவி ரேவதியின் வலது காதை பிளேடால் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். காது அறுந்து ரத்தம் கொட்டியதால் ரேவதி அலறினார். உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அறுந்து போன காதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மீண்டும் ஒட்ட வைக்கும் முயற்சியில் டாக்டர்கள் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரானேஷை தேடி வருகின்ற��ர்.\nகாதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் சொனிமாவைப் பார்த்து ஏமாறும் இளைஞர்கள்: படிப்பதற்காகப் பெண்கள் வெளியே செல்கிறர்கள். கல்லுரிகளில் ஆண்-பெண்கள் சேர்ந்து படிப்பது என்பது சாதாரணமாகிவிட்டது. அதேமாதிரி, படித்த / வேலைக்குச் செல்லும் பெண்களும் தைரியமாக வெளியே வருகிறர்கள். தமது ஆண் நண்பர்களுடன் பேசுகிறர்கள், ரிசப்ஸன், கல்யாணம், விருந்து, பார்ட்டி, பிரிவு-உபசாரம் போன்ற காரணங்களுக்காக சத்திரத்திற்கு, ஓட்டல்களுக்குச் செல்கிறர்கள், சாப்பிடுகிறார்கள். அதாவது ஆண்கள் / பெண்கள் எப்படி ஆண்கள் / பெண்கள் கூட சாதாரணமான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கிறார்களே, அதேமாதிரி இப்பொழுது ஆண்கள்-பெண்கள் சேர்ந்து செய்துவருகிறர்கள். சில நேரங்களில் நெருக்கம் கிருக்கத்தைக் கொடுத்து நட்பு பிணைத்து காதலாகலாம்.\nவெலைசெய்யும் பெண்களின் காதல் / கல்யாணம்: வேலைசெய்யும் பெண்களுக்கு மற்ற பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கு தைரியம் வந்து “சம்பாதிக்கிறோமே” என்ற நிலையில் பெற்றொர்கள் ஒப்புக்கொள்ளமலேயே வீடைவிட்டு தெரிந்தோ / தெரியாமலோ சென்றுவிட்டு தனியாக குடித்தனம் நடத்தலாம் என்ற எண்ணமெல்லாம் தைரியமாக வரலாம். ஆனால், அதில் அவர்களுக்கு மற்ற கடமைகள் உள்ளதை அவர்கள் மறக்கக் கூடாது. குடும்பம் என்பது ஒரு பந்த-பாச சுழற்ச்சியில் இயங்குவது. குறிப்பாக பெண்களை மட்டும் பெற்ற பெற்றோர்கள் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமது பெண்களை நம்பிதான் சாகும் வரை இருக்கவேண்டியுள்ளது. மற்ற உறவினர்கள் பார்த்துக் மொள்வார்கள் என்று சொல்லமுடியாது.\nகாதலில் இறங்கும் இளசுகள்: இனி தொடர்ந்து, அக்காதலை அலசும்போது, இதில் பெரும்பாலும், அதிகமாக ஆண்களுக்கும், சில பெண்களுக்கும் காம-இச்சை / மோகம் / ரோமாஞ்சகம்தான் முன்னிற்கின்றதேத் தவிர காதலும் இல்லை, நட்பும் இல்லை. அங்கங்கு தெருமுனைகளில் / இருட்டாக அல்லது யாரும் பார்க்க மாட்ட்டர்கள் என்பது போன்ற இடங்களிலும் பேசுவதும், விவாதிப்பதும், சண்டைபோடுவதும் சகஜமாகிவிட்டன. முன்பெல்லாம் யாராவது பெரியவர்கள் அவர்களை விரட்டுவதுண்டு. இப்பொழுதோ “உங்களுக்கு என்ன இது எங்கள் சமாச்சாரம்” என்று ஆணவத்துடன், அகம்பாவத்துடன் பேசுவதால், “இப்படியாவது ஒழிந்து போங்கள்” என்று அவர்களும் ஒதுங்கிவிடுகிறர்கள்.\nசினிமா காதல் செய்து பெண்களை வதைக்காதீர்: ஆனால் பெற்றொர்கள் அதுமாதிரி சொல்லமாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும்போதுதான் பிரச்சினை வருகிறது. ஆகவே, ஆண்கள் பெண்களை காதலிக்கும் முன் இதையெல்லாம் கருத்தில் கொண்டு காதலியுங்கள், அப்பொழுதுதான் வாழ்க்கை நன்றக இருக்கும், பைத்தியக்காரத்தனமாக “சினிமா காதலில்” இறங்கி பெண்களை வதைக்காதீர்கள் / பெண்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்.\nகுறிச்சொற்கள்:அச்சம், இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கற்பு, கல்லூரி மாணவிகள், காதல், காமம், சமூகச் சீரழிவுகள், சீரழிவுகள், தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, நாகரிகம், நாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பாலுறவு, பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பென்களின் கடமை, பெற்றோர், பெற்றோர் எதிர்ப்பு, மாணவிகள், ரோமாஞ்சகம்\nஅச்சம், இச்சை, இருபாலார் சேர்ந்து படிப்பது, ஐங்குணங்கள், கற்பு, கலாச்சாரம், காதல், காமம், சமூகச் சீரழிவுகள், தமிழகப்பெண்கள், தமிழ்-சினிமாவின் தரம், தார்மீகத்தைப் புறக்கணித்தல், நாகரிகம், நாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்ணியம், பெற்றோர், பெற்றோர் எதிர்ப்பு, மடம், மாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா, ரோமாஞ்சகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகூர்நோக்கு இல்லங்களில் பாலியல் கொடுமை\nகூர்நோக்கு இல்லங்களில் பாலியல் கொடுமை:அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு\nகுற்றஞ்சாட்டப் பட்ட ஷகிலா பானுவே விசாரிக்க நியமிக்கப் பட்டாராம்: மதுரை:அரசு கூர்நோக்கு இல்லங்களில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் குறித்து, விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரையை சேர்ந்த முகமது அனீபா தாக்கல் செய்த பொது நல மனு: “என் மனைவி சபீனா யாஸ்மின் திருமணத்தின் போது மைனராக இருந்ததால், அவரது பெற்றோர் புகாரின்படி, சேலம் அஸ்தம்பட்டி கூர்நோக்கு இல்லத்தில் ஒராண்டு தங்க வைக்கப்பட்டார். அங்கு மைனர் பெண்கள், ஊழியர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவது தெரிந்தது. அங்கு கண்காணிப்பாளராக இருந்த ஷகீலா பானு, மைன��் பெண்களை கொத்தடிமைகளாக நடத்தினார். துப்பரவு ஊழியர் சாந்தா, ஆசிரியர் தாமரைசெல்வனும் கொடுமை செய்தனர்”, என்றெல்லாம் புகர் செய்தார். அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் நல வாரிய சேர்மனுக்கு புகார் செய்தனர். புகாரை விசாரிக்க ஷகீலா பானுவே நியமிக்கப்பட்டார். “எந்த கொடுமையும் இல்லை’ என சாந்தா அறிக்கை தாக்கல் செய்தார்.\nமைனர் பெண்ணை எப்படி திருமணம் செய்தார் என்று தெரியவில்லை: பிறகு புகார் அடிப்படையில் சாந்தா, தாமரைசெல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஷகீலா பானு மேலப்பாளையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கும் மைனர் பெண்களை அவர் கொத்தடிமையாக நடத்துகிறார். சேலம், மேலப்பாளையம் கூர் நோக்கு இல்லங்களில் பாலியல் பலாத்காரம், கொத்தடிமைத்தனம் குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் கார்த்திக் கண்ணன் ஆஜரானார்.நீதிபதிகள் பிரபா ஸ்ரீ தேவன், ராஜேந்திரன் கொண்ட பெஞ்ச், “”சேலம், மேலப்பாளையம் கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்து துளிர் இயக்க நிர்வாகி வித்யாராவ், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுகுறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என சமூக நல பாதுகாப்பு கமிஷனர், துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டது.\nசென்னை அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார் கைது\nமீஞ்சூர், செப்.6, 2009- சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே அனாதை காப்பகத்தில் பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டார்.\nஅனாதை காப்பகம்: மீஞ்சூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில் `சத்தியம் சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற அனாதை காப்பகத்தை நடத்தி வந்தவர் சாது இம்மானுவேல் என்ற கிறிஸ்தவ பாதிரியார். 1988-ம் ஆண்டு முதல் இந்த அனாதை காப்பகம் செயல்பட்டு வருகிறது. காப்பகத்தில் 8 பெண்களும் 2 சிறுவர்களும் தங்கி இருந்தனர். இந்த காப்பகத்தில் தங்கியவர்களை சாது இம்மானுவேல் படம் பிடித்து அனாதைகள் என கூறி வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று வந்ததாகவும் இவர்களிடம் உண்டியலை கொடுத்து சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் பண வசூலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து இந்த காப்பகத்தில் உள்ள பெண்கள் சென்னையில் காப்பகம் நடத்திவரும�� ஜெயராஜ் என்பவரிடம் தெரிவித்தனர். மேலும் காப்பகத்தில் தங்கியிருந்த ரேவதி என்ற பெண் மீஞ்சூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-\nகற்பழிப்பு: இந்த காப்பகத்தில் தங்கியிருந்த விஜயாவை (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாதிரியார் சாது இம்மானுவேல் கற்பழித்ததையடுத்து அவர் கர்ப்பம் அடைந்தார். தன்னால் கற்பழிக்கப்பட்டதை மறைக்க, சாது இம்மானுவேல் விஜயாவுக்கு அரசு அனுமதி பெறாத தனியார் டாக்டர்கள் மூலம் கருகலைப்பு நடத்தி உள்ளார். ஆகவே பாதிரியார் சாது இம்மானுவேல் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்களை காப்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட சப்இன்ஸ்பெக்டர் அரிகரபுத்ரன் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாரங்கன் உத்தரவின் பேரில் பொன்னேரி துணைசூப்பிரண்டு ரங்கராஜன் மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் முன்னிலையில் போலீசார் வேலூர் அனாதை காப்பகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.\nகைது: திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமார் உத்தரவின் பேரில் பொன்னேரி தாசில்தார் லலிதா திடீர் என வேலூர் காப்பகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். காவல்துறையினரும் வருவாய்துறையினரும் இணைந்து ஆய்வு செய்த நிலையில் அரசு விதிகளுக்கு புறம்பாக பதிவுசெய்யாமல் காப்பகம் நடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காப்பகத்தில் இருந்த பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு ஈடுபடுத்தியதும் குழந்தைகளை சித்ரவதைக்கு உட்படுத்தியதும் தெரியவந்தது. பதிவேடு கணக்கு வழக்குகள் சரியாக இல்லாததையடுத்து காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டது. காப்பகத்தில் இருந்த பெண்கள் மற்றும் சிறுவர்களை மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து பாதிரியார் சாது இம்மானுவேல் கைது செய்யப்பட்டு பொன்னேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி ராஜ் உத்தரவின் பேரில் பாதிரியார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். காப்பகத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் திருவள்ளூரில் உள்ள சமூக நல காப்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\n���ூர்நோக்கு இல்ல சிறுவர்களுக்கு கல்வி அனைவருக்கும் கல்வி இயக்கம் தீவிரம்\nமதுரை: தமிழகத்தில் சிறு குற்றங்களில் ஈடுபட்டு சமூக பாதுகாப்பு துறையின் கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறுவர்களுக்கு கல்வி வழங்க அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nசமூக நலத்துறை சார்பில் 23 கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் சிறப்பு பாலர் இல்லங்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன. சிறு குற்றங்களில் ஈடுபடும் சிறார்கள் இங்கு அடைக்கப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பள்ளி யில் படிக்கும் போது அறியாமை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவறுபுரிகின்றனர். கூர்நோக்கு இல்லங்களில் அடைக்கப்படும் அவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கும்படி சமூக நல பாதுகாப்பு துறை கமிஷனர், அனைவருக்கும் கல்வி இயக்கத்தை கேட்டு கொண்டார். அதனையடுத்து மாவட்டங்களிலுள்ள கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறுவர்களை கணக்கெடுக்கவும், அவர்கள் பயில நடவடிக்கை எடுக்கும்படி அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார். திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:\nமாவட்டங்களிலுள்ள கூர்நோக்கு இல்லங்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை பார்வையிட செய்து மாணவர்கள் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். பிறகு 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் வீதம் நியமித்து தேவைக்கு ஏற்பசிறப்பு பள்ளி மையங்கள் தொடங்கப்பட வேண்டும். மையங்களை துவங்கும் போது அதில் சேர்க்கும் மாணவர்கள் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பள்ளி மையங்கள் உடனடியாக செயல்பாட்டிற்குவர ஏற்பாடு செய்து அந்த விவரங்களை திட்ட இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். “அனைவரும் கல்வியறிவு பெறும் நோக்கத்தின்படி இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மதுரையிலுள்ள இரு கூர்நோக்கு பள்ளிகளிலுள்ள சிறுவர்களுக்கு கல்வி வழங்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள் ளதாக’ அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் தெரிவித்தார்.\nகுறிச்சொற்கள்:கூர்நோக்கு இல்லங்கள், கொத்தடிமைத்தனம், சபீனா யாஸ்மின், சாது இம்மானுவேல், பாலியல் கொடுமை, பாலியல் பலாத்காரம், ம��னர் பெண்கள், ஷகிலா பானு\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா, இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், கிருத்துவ செக்ஸ் லீலைகள், கிருத்துவ லீலைகள், குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, செயின்ட் ஜியார்ஜ், துறவிகள் துறந்தவரா, இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், கிருத்துவ செக்ஸ் லீலைகள், கிருத்துவ லீலைகள், குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, செயின்ட் ஜியார்ஜ், துறவிகள் துறந்தவரா இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nபெண்கள் ஏன் போதை மருந்திற்கு அடிமையாகிறார்கள்\nபெண்கள் ஏன் போதை மருந்திற்கு அடிமையாகிறார்கள்\nபெண்கள் போதை மருந்திற்கு அடிமையாவது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். பெரும்பாலும், போத்தை மருந்து போக்குச் சிகிச்சை மையங்களில் பணக்கார, மிகவும் பணக்காரப் பெண்கள் அவ்வாறு போதை மருந்து உட்கொள்வது முதலிய பிரச்சினைகள் கவனத்தில் வருகின்றன.\nசமீபத்தில் நூரியா ஹவேலிவாலா என்ற பிரபலமான அலங்கார வல்லுனர் குடித்துவிட்டு தனது காரை போலீஸ் ஜீப் மற்றும் மோட்டார் பைக்கி மீது போதியதில், அந்த மோட்டார் பைக் ஓட்டினர் மற்ரும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இறந்துவிட்டனர். கைது செய்யப்பட்ட நூரியாவை சோதித்தபோது அவர் குத்திருந்தது மட்டுமல்லாது கன்னாபீச் மற்றும் மார்ஃபின் என்ற போதை மருந்துகள் உட்கொண்டதற்கான ஆதாரங்களையும் தடவியல் சோதனைகள் காட்டின.\nபணக்காரர்களுக்கு இதெல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால், விளைவு பயங்கரமாக இருக்கிறதே மேலும் நாகரிகத்தின் பெயரால், இவ்வாறு படித்த பெண்கள் செய்வது முன்னுதாரணமாக போனால் சமூகச் சீரழிவிற்கு அத்தகைய பிரஷ்ந்த பெண்கள் காரணமாவார்கள்.\nஇதே போலத்தான், பெண்ணுரிமை என்ற போர்வையில் தகாத விளக்கங்கள், நியாயப்படுத்தி பேசும் வாதங்கள் முதலியவை சமூக சேவகிகள் அல்லது ஏதோ பெண்களின் பிரதிநிதி போன்று ஊடகங்கள் சில நடிகைகளைப் பேட்டிக் கண்டு கருத்து கேட்கும்போது, தகாதவற்றைக் கூருவது போன்ற செயல்களும்.\nஅதே நேரத்தில் தனக்கு எனும்போது, விபச்சாரியே ஆனாலும் கொதித்து எழுகிறாள். பிறகு நல்ல, நாணயமான பெண்கள் ஏன் அப்படி பேச வேண்டும், கருத்து கூறவேண்டும்\nஇங்குக���ட இந்த நூரியாவின் தாய்-தந்தையர் அவளை ஆதரிக்கிறர்களாம். அவர்களின் மகள் என்ற முறையில் செய்யட்டும். ஆனால், கொலை செய்தது, குடித்தது, போதை மருந்து உட்கொண்டது…………………………..முதலியவை அந்த பெண்ணிற்கு அழகாககுமா\nமற்றவர்களை அழகுபடுத்தும் அவள் அசிங்கமாகிவிட்டாளே\nகுறிச்சொற்கள்:அடிமையாதல், பெண்கள், போதை மருந்து\nபகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇன்னொரு லியாகத் அலி கான்\nஇன்னொரு லியாகத் அலி கான்\nமுன்பு லியாகத் அலிகான் என்பவன் பல பெண்களை ஏமாற்றிக் கல்யாணம் செய்து அனைவரையும் கைவிட்டான். காமத்தைத் தவிர, வேறெதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அந்நிலையில், இப்படி பெண்கள் தொடர்ந்து ஏமாறுவது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த குறிப்பிட்ட வழக்கில் முதல் மூன்று பெண்களுமே ஒருவரையொருவர் அறிந்தவர்களே. அதுவும் முஸ்லிம்களாக இருக்கிறார்கள். சட்டப்படி, 1997லேயே, முஸ்லீமாக மாறியவன், நாளைக்கு சட்டப்படி தான் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டது சரிதான் என்று வாதிட்டால், என்னாவது\nதாம்பரத்தில் மைமுன் ஹாசியா (1997), பல்லாவரத்தில் சம்சாத் பேகம்(2003), அஞ்சலி (2005), அயனாவரத்தில் சரண்யா (2009)\nமைமுன் ஹாசியாவின் தோழி சம்சாத் பேகம்: மைமுன் ஹாசியாவின் தோழி சம்சாத் பேகம், திருவேற்காட்டில் கோவிலில் திருமணம்\nசம்சாத் தோழி அஞ்சலி: சம்சாத் பேகத்தை மணந்து கொண்ட சில மாதங்களிலேயே அவலது தோழி அஞ்சலியுடம்ன் ‘காதல்” என்பது வியப்பாகத் தோன்றுகிறது. “ஏற்கெனவே இரண்டு பெண்களுடன் வாழ்ந்த உன்னை நம்ப முடியாது “, என்று அடிகக்டி சண்டையிட்டு வந்தாளாம்.\nஅப்துல் ரஹ்மானும், சாந்தகுமாரும்: சென்னையில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெயின்டர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. சென்னை அயனாவரம் புது நகரை சேர்ந்தர் முரளி. டெய்லராக உள்ளார். இவரது மகள் சரண்யா (21). பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது வீட்டுக்கு சாந்த குமார்(23) என்ற வாலிபர் கடந்த ஆண்டு வந்து, வாடகைக்கு வீடு எடுத்தார். தனியார் வங்கியில் வேலைக்குச் செல்வதாக கூறி விட்டு, டிப்டாப்பாக கிளம்புவார். இரவுதான் திரும்புவார். அப்போது சரண்யாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டாம் என்று சாந்த குமார் கூறிவிட்டார். இவர்கள் பழகுவதைப் பார்த்த முரளி, இருவரையும் கண்டித்துள்ளார். இதனால், இருவரும் கடந்த மாதம் 27ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். அதைத் தொடர்ந்து அயனாவரம் போலீசில் முரளி புகார் செய்தார். போலீசார் விசாரித்த போது, ‘தனக்கும் சரண்யாவுக்கும் பதிவு திருமணம் நடந்துள்ளது. இருவருமே மேஜர்’ என்று ஆதாரங்களை காட்டினார். இருவரும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததால், அவர்களை போலீசார் அனுப்பி விட்டனர்.\n1997ல் அப்துல் ரஹ்மான்: தனது மகளுக்கு முறைப்படி திருமணம் செய்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முரளி முடிவு செய்தார். அழைப்பிதழ் கொடுக்க சாந்த குமாரின் உறவினர்கள் முகவரியை முரளி கேட்டார். முன்னுக்குப் பின் முரணாக பேசினார் சாந்தகுமார். இதனால் முரளிக்கு சந்தேகம் ஏற்பட்டு சாந்தகுமாரின் முகவரியை விசாரித்தார். எழும்பூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அவர் வசித்தது தெரியவந்தது. அங்கு அவரது அம்மா மட்டுமே வீட்டில் இருந்தார். அப்பா இறந்து விட்டார். ‘‘1997ம் ஆண்டு தாம்பரத்தில் ஒரு முஸ்லிம் பெண்ணை சாந்தகுமார் திருமணம் செய்ததாக கேள்விப்பட்டேன். அதன்பின் அவனை பார்க்கவில்லை’’ என்று அவரின் அம்மா கூறினார். தாம்பரம் ஜாமாத்தில் விசாரித்தபோது, கடந்த 1997ம் ஆண்டு தன் பெயர் அப்துல்ரகுமான் என்று கூறி மைமுன் ஆசியா என்ற பெண்ணை திருமணம் செய்ததும், அவருக்கு 2 மகன், ஒரு மகள் இருப்பதும் தெரியவந்தது. திருமணத்தின்போது 50 சவரன் நகைகளை வரதட்ச ணையாக வாங்கியுள்ளார். சில ஆண்டுகள் கழித்து துபாய் செல்வதாக கூறி விட்டு பல்லாவரத்தில் சம்சாத் பேகம் என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் தாமதமாகத்தான் மைமுன் ஆசியாவுக்குத் தெரியவந்தது. சாந்தக்குமாரை தேட ஆரம்பித்தார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் சரண்யாவை திருமணம் செய்துள்ளார் என்பது தெரியவந்தது.\nஅயனாவரத்தில் அவர் தங்கியிருந்த அறையை சோதனையிட்டபோது 4வதாக ஒரு திருமணமும் செய்திருக் கிறார் என்ற ஆதாரமும் கிடைத்தது. இது பற்றி போலீசுக்கு தெரிவித்தனர். உதவி கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் கொண்ட தனிப்பட�� அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சாந்தகுமாரை கைது செய்தனர். அப்போது தான் ஏற்கனவே 2 திருமணம் செய்ததாகவும், இருவரையும் விவாகரத்து செய்து விட்டதாகவும், அதனால்தான் சரண்யாவை திருமணம் செய்ததாகவும் தெரிவித்தார். வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதுபோன்ற போட்டோவைக் காட்டி விசாரித்தபோது, அவரை காதலித்ததாகவும், அவர்தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரது பெயரைக் கூற மறுத்து விட்டார். சாந்தகுமார் வங்கியில் வேலை செய்வதாக சரண்யாவிடம் கூறியிருந்தார். விசாரணையில், பெயின்டிங் கான்ட்ராக்ட் எடுத்து செய்து வந்தது தெரியவந்தது. அவர் இன்னும் பல திருமணங்களை செய்தாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ‘‘பெண்களை ஏமாற்றி நகை, பணம் பறிப்பதோடு அவர்களது வாழ்க்கையை சூறையாடும் இதுபோன்ற கயவர்களை சும்மா விடக் கூடாது’’ என்று போலீசாரிடம் சரண்யா கதறி அழுதார்.\nதாயே மகளை அவ்வாறு துணையாக இருந்தாள் என்பதும் விந்தையே: குறிப்பாக சரண்யாவின் தாய் செல்வியிடம் துபாய் மிடுக்கு காட்டிய சாந்தகுமார், பலவிதமான கதைகளை சொல்லி, ‘உங்கள் மகளை நான் கண்கலங்காமல் பார்த்துக்கொள்கிறேன். துபாய்க்கு கூட்டிச் சென்று ராணி மாதிரி வாழவைக்கிறேன். எனக்கு கல்யாணம் செய்துவையுங்கள்’ என கேட்டார். சரண்யாவின் தந்தை இதற்கு சம்மதிக்காத நிலையில் செல்வி இவர்களின் காதலுக்கு ஒப்புதல் தந்துவிட்டார். நல்ல சமயம் பார்த்து யாருக்கும் தெரியாமல் சரண்யாவுடன் பதிவு திருமணம் செய்துவிட்டார் சாந்தகுமார். இதையறிந்த தாய் செல்வி, செங்கல்பட்டில் வாடகை வீடு எடுத்து அங்கு சில நாட்கள் தங்கலாம் என முடிவெடுத்தார். கொஞ்ச நாள் கழித்து கணவன் முரளி காதலுக்கு ஒப்புக்கொள்வார் என்றும் திட்டமிட்டுள்ளார். அதன்படி செங்கல்பட்டில் உள்ள மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று முரளியிடம் கூறிவிட்டு சரண்யாவை உடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டார் செல்வி. செங்கல்பட்டில் மூன்றுபேரும் ஒன்றாக தங்கியிருந்தார்கள். இதற்கிடையே, சந்தேகமடைந்த, செங்கல்பட்டு மருத்துவமனையில் தனது மனைவி மற்றும் மகளை தேடினார். அவர்கள் எங்கும் கிடைக்காததால், முரளி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் செங்கல்பட்டில் தங்கியிருந்த சாந்தகுமார், சரண்யா மற்றும் செல்வியை கண்டுபிடித்து முரளியிடம் கடந்தவாரம் ஒப்படைத்தனர். அப்போது சாந்தகுமாரின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும், தனது மகளை மயக்கி ஏமாற்றுவதாகவும் முரளி போலீசில் புகார் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் தங்கள் பாணியில் விசாரணை நடத்தியபோது சாந்தகுமாரின் லீலைகள் அத்தனையும் அம்பலமானது. ஏற்கனவே மூன்று பெண்களை மணந்து ஏமாற்றியவனை நம்பி ஏமாந்தோமே என சரண்யாவும், தாய் செல்வியும் தலையில் அடித்து அழுதனர்.\nதிருந்தாத உள்ளங்கள்: இதையடுத்து சாந்தகுமார் மீது அயனாவரம் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். மைமூன்ஆசியா, அஞ்சலி, சம்சாத்பேகம் ஆகியோரை திருமணம் செய்த புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். இந்த ஆதாரங்கள் அடிப்படையிலும், சாந்தகுமாரின் வாக்குமூல அடிப்படையிலும் அவரை அயனாவரம் போலீசார் நேற்று கைது செய்தனர். நேற்று மாலையில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டார். எனினும் வழக்கு விசாரணைக்காக சாந்தகுமார் கவலைப்பட்டதாக தெரியவில்லை. எவ்வித சலனமும் இன்றி அவர் சிறைக்கு சென்றார். முன்னதாக சாந்தகுமார் போலீசிடம் வாக்குமூலம் அளிக்கையில், ‘நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. 4 பேரும் வலிய வந்து என்னை காதலித்தார்கள். திருமணமும் செய்துகொண்டார்கள். அவர்களே காதலித்தார்கள். பின்னர் அவர்களாகவே பிரிந்து சென்றுவிட்டார்கள். இதற்காக நான் கவலைப்படவில்லை. நான் யாரிடமும் பணம் மோசடி செய்யவில்லையே. இது இறைவன் எனக்கு கொடுத்த வாழ்க்கையாகவே கருதுகிறேன். எனது ஜாதகப்படி 5 பெண்களை மணக்க வேண்டும் என்று உள்ளது. இதுவரை அமைந்த மனைவிகள் சரியில்லை. இனிமேல் நல்ல மனைவி அமைவார்’ என்று கூறியுள்ளார்.\nகுறிச்சொற்கள்:ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், கல்லூரி மாணவிகள் மாயம், சமூகச் சீரழிவுகள், தமிழச்சிகளின் கற்பு, தமிழ் கலாச்சாரம், நாகரிகம், நாணம், பயிர்ப்பு, பல பெண்களை மணப்பது, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மனைவியை ஏமாற்றூம் கணவன்\nஅச்சம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கணவனை ஏமாற்றும் மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கற்பு, கற்பும், கலாச்சாரம், சமூகச் சீரழிவுகள், தமிழகப்பெண்கள், தாம்பத்திய சந்தேகங்கள், பண்பாடு, பயிர்ப்பு, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்களே பெண்களை குறைவாக நினைத்தல், பெண்களை மதம் மாற்றுவது, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்கொடுமை, மனைவியை ஏமாற்றூம் கணவன் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n« ஜன மார்ச் »\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:44:13Z", "digest": "sha1:27VLF4B5XRAMJNTFUNVK2LKHGDULMD3E", "length": 10677, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெள்ளை வேன் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nபிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: வெள்ளை வேன்\nபிரேமதாசவின் காலத்திலும் வெள்ளை வேன் இருந்தது ; மஸ்தான் எம்பி\nமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் கூட வெள்ளை வேனும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தது என...\nவெள்ளை வேன் விவகாரம் ; விசாரணையை முன்னெடுக்கும் பொறுப்பு சி.ஐ.டி. பிரதானியிடம் கையளிப்பு\nஅமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் நடத்தப்ப்ட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், வெள்ளை வேன் கடத்தல்களின் போது தான் சாரதியாக கட...\nவெள்ளை வேன் கடத்தல்களுக்கு சாட்சி இருந்தும் எவ்வித நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை - சிவசக்தி ஆனந்தன்\nவெள்ளை வேன் கடத்தல்களுக்கு சாட்சிகளிருந்தும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காதிருந்தமைக்கு அரசாங்கமும் அதன்...\nபிரபாகரனின் தங்கம், வெளிநாட்டுப் பணம் குறித்து கடத்தலில் தப்பித்ததாகக் கூறப்படும் நபர் தெரிவித்துள்ள தகவல்\nஉள்­நாட்டு யுத்தம் முடி­வுற்­றதன் பின்னர் முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் பிர­பா­க­ர­னுக்கு சொந்­த­மான பல சொத்­துக்­களை கொள்­ள...\nவெள்ளை வேன் கடத்தல் ; 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளாகி கொல்லப்பட்டனர் ; இரகசியத்தை போட்டுடைத்த வெள்ளை வேன் சாரதி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற...\nவெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள் கன்சைட் நிலத்தடி சித்திரவதை முகாமில் துப்பாக்கிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனரா\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவத்தில்,...\nநாட்டில் வெள்ளை வேன், சோதனைச்சாவடிகள் , ஊரடங்குச் சட்டம் வேண்டுமா அபிவிருத்தி ஜனநாயகம் வேண்டுமா\nநாட்டில் வெள்ளை வேன், சோதனைச்சாவடிகள் , ஊரடங்குச் சட்டம் வேண்டுமா அபிவிருத்தி ஜனநாயகம் வேண்டுமா-\nகோத்தாவும் இல்லை, வெள்ளை வேனும் இல்லை ; மன்னாரில் பிரதமர்\nமக்கள் அச்சம் இன்றி சுதந்திரமாக வாழ்வதற்கு எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து ஜனாதிபதியாங்க...\nஎமது ஆட்சிக்காலத்திலும் வீடுகளுக்கு வெள்ளை வேன் வந்தது -பிரதமர்\nஎமது ஆட்சிக்காலத்திலும் உங்களுடைய வீட்டிற்கு வெள்ளை வான் வந்தது. ஆனால் அதன் இருபக்கத்திலும் 'சுவசரிய' என்று எழுதப்பட்டிர...\nமீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது : ப.சத்தியலிங்கம்\nமீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்க...\nகோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் - சி.வி.விக்கினேஸ்வரன்\nபுதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து மாற்று நடவடிக்கை - மகிந்த அறிவிப்பு\nஎதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது: பஷில் ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\nகோத்தாபயவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%5C%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B1%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%2C%5C%20%E0%AE%95%E0%AF%87.%5C%20%E0%AE%95%E0%AF%87.%22", "date_download": "2019-11-17T18:21:18Z", "digest": "sha1:UOO35XMPQJL4DNEP23DGUIF53627K4WU", "length": 3193, "nlines": 50, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (5) + -\nஅரூபத்தின் நாற்காலி ரூபம் (1) + -\nஇ. பத்மநாப ஐயர் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nரீத்வெல் நாற்காலியில் அம்ஷன் குமார் (1) + -\nரீத்வெல் நாற்காலிய���ல் பத்மநாப ஐயர் (1) + -\nரீத்வெல் நாற்காலியுடன் தேனுகா (1) + -\nகும்பகோணம் (5) + -\nபத்மநாப ஐயர், இ. (2) + -\nதேனுகா (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇ. பத்மநாப ஐயரும் கே. கே. ராஜாவும் தமிழகம் சென்றவேளை எழுத்தாளர் தேனுகாவுடன் எடுக்கப்பட்ட ஒளிப்படம்\nதேனுகாவின் ரீத்வெல் நாற்காலியில் இ. பத்மநாப ஐயர்\nதேனுகாவின் ரீத்வெல் நாற்காலியில் அம்ஷன் குமார்\nதேனுகாவின் ரீத்வெல் நாற்காலியுடன் தேனுகா\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19424?to_id=19424&from_id=20139", "date_download": "2019-11-17T17:41:56Z", "digest": "sha1:DTN35RWN7KVOW6VYFAUTVQLJ4I7ARDYQ", "length": 9004, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "ஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை – Eeladhesam.com", "raw_content": "\nசிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்\nகோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nகிளிநொச்சியில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்\nதமிழ் மக்கள் பாதுகாப்பான ஒரு சூழலை விரும்புகிறார்கள் – வாழ்த்துச் செய்தியில் சி.வி.\nவாழ்த்து தெரிவித்த மோடி – விரைவில் சந்திக்க விருப்பம் வெளியிட்டார் கோத்தா\nகலைக்கப்படுகிறது ரணில் அரசாங்கம் – புதிய பிரதமராக தினேஸ்\nசனாதிபதி தேர்தல் முடிவுகளே தமிழீழத்துக்கானதாக அமைந்துள்ளது\nஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை\nசெய்திகள் அக்டோபர் 19, 2018அக்டோபர் 24, 2018 இலக்கியன்\nமுல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் கொடி மற்றும், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர்நேற்று முல்லைத்தீவு நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டனர்.\nஒட்டுசுட்டானில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து கடந்த ஜூன் மாதம், விடுதலைப் புலிகளின் கொடி, சீருடை, கிளைமோர் போன்றன கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த, 19 இளைஞர்கள் கைது செய்யப்��ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஇவர்களில் 7 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, நேற்று முல்லைத்தீவு நீதிமன்றினால் விடுதைலை செய்யப்பட்டனர்.\nஏனைய 12 பேரையும், ஒக்ரோபர் 29ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை\nஇலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37\nமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் காவல் துறையினர் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை முன்னாள் போராளிகள் உட்பட\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு\nகிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர்\nவடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை\nபீலபெலட் நகரில் ‘சலங்கை நாட்டியாலயம் அகடமியின் 10வது ஆண்டு நிறைவு நிகழ்வு.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசிறீலங்கா அதிபர் தேர்தலைப் புறக்கணித்த ஆறரை இலட்சம் தமிழ் பேசும் மக்கள்\nகோத்தபய வெற்றி… தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nமாவீரர் நாள் – யேர்மனி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/nagoor_shahul_hameed_history_tamil.html", "date_download": "2019-11-17T18:36:01Z", "digest": "sha1:HI22U5MZRVCXYN4QZU5SYRVUIVA36OWS", "length": 19772, "nlines": 42, "source_domain": "www.mailofislam.com", "title": "ஹஸ்ரத் நாகூர் ஷா���ுல் ஹமீத் வரலாறு", "raw_content": "\nதமிழ் பகுதி - வலிமார்கள் வரலாறு - நாகூர் ஷாஹுல் ஹமீத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு\nநாகூர் ஷாஹுல் ஹமீத் ரலியல்லாஹு அன்ஹு\nமாபெரும் தவசீலர், சங்கைக்குரிய குதுபு, ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முஸ்லிம்களால் போற்றிக் கொண்டாப்படும் ஒரு உன்னத மகான் ஆவார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் கூட ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வைத்து அவர்களை போற்றுகிறார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை எனலாம்.\nநாகூர், இந்த பெயரை கேட்டவுடன் அனைவருக்கும் முதலில் நினைவு வருவது இந்த மகானைதான். ஆம், மாபெரும் இறைநேச செல்வர் ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் புனித அடக்கஸ்தலம் இந்தியாவில், தமிழ் நாட்டில், நாகூர் என்னும் இடத்தில் ​அமைந்துள்ளது.\nஹஜ்ரத் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வட இந்தியாவில் அயோத்தியாவிற்கு அண்மையில் உள்ள மாணிக்கப்பூர் என்னும் ஊரில் பிறை 10 ஜமாத்துல் ஆகிர் மாதம் ஹிஜ்ரி 910 (கி.பி. 1491) இல் பிறந்தார்கள். அவர்களின் தந்தை பெயர் ஹஸ்ரத் சையத் ஹசன் குத்தூஸ் சாஹிப், தாயார் பெயர் பீபி பாத்திமா.\nஹஜ்ரத் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களின் 22 ஆம் பரம்பரையிலும் குத்புல் அக்தாப் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அன்னவர்களின் 9 ஆம் பரம்பரையிலும் வந்துதித்தவர்கள் ஆவர்.\nநாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பிறக்கும் முன்னர் ஒருநாள் அவர்களின் தாயார் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களை கனவில் கண்டார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்கள் தாயாரிடம் அவர்களுக்கு ஒரு மகன் பிறப்பார் என்றும் அவர் தன் வாழ்க்கையை இஸ்லாத்துக்காகவும் மக்களை பாதுக்காக்கவும் செலவழிப்பார் என்று கூறி சென்றார்கள்.\nசிறு வயது தொடக்கமே நாகூர் நாயகம் அவர்கள் ஆழ்ந்த அறிவுடையவர்களாகவும் மிக சிறந்த ஒழுக்க சீலராகவும் இறைதொடர்புடையவராகவும் இருந்தார்கள். எட்டு வயதிலேயே அரபி மொழி மற்றும் அதன் இலக்கணத்தை கற்றார்கள். பின்னர் தமக்கு ஆன்மீக கல்வியை போதிப்பதற்காக ஒரு ஆன்மீக வழிகாட்டியை தேடி இறுதியில் குவாலியூர் சென்று ஹஸ்ரத் சையத் முஹம்மத் கௌஸ் சாஹிப் குவால்லியூர் கல்விக்கூடத்திலே சேர்ந்தார்கள்.\nஇஸ்லாமிய அழைப்பு பணியும் அற்புதங்களும்\nசுமார் பத்து வருட பயிற்சியின் பின்னர் அங்கிருந்து வெளியேறி அவர்களின் 404 மாணவர்களுடன் மாணிக்கப்பூர் சென்று பின்னர் ஆப்கானிஸ்தான், பலுகிஸ்தான் மற்றும் பல்வேறு இடங்களுக்கு பிரயாணம் செய்து இஸ்லாமிய தஃவா பணி செய்தார்கள். இக்காலங்களிலே பல்வேறு கராமத்துகளை (அற்புதங்களை) செய்து காட்டினார்கள். இறந்தவர்களை உயிர்ப்பித்தல், பிறவி ஊமையை பேச வைத்தல், முடவர்களை மீண்டும் நடக்கச் செய்தல், தீர்க்க முடியாத பல்வேறு நோய்களை சுகப்படுத்துதல் என பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள்.\nபின்னர் மக்கமா நகரத்தை நோக்கி பயணம் செய்தார்கள். வழியில் லாகூரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தங்கி இருந்தார்கள். அப்போது காழி ஹஸ்ரத் நூர்தீன் சாஹிப் என்னும் சாலிஹான ஒரு முஸ்லிம் தனவந்தர் நாகூர் நாயகத்தை சந்தித்து தனக்கு பிள்ளை இல்லை என கூறி கலங்கி நின்றார். நாகூர் நாயகம் அன்னவர்கள் சில வழிமுறைகளை சொல்லிக்கொடுத்து அல்லாஹ்விடம் குழந்தை கிடைக்க துஆ செய்தார்கள். அன்னவர்களின் துஆ பரக்கத்தினால் அவரது மனைவி கருவுற்று சையத் முஹம்மத் யூஸுப் சாஹிப் என்னும் ஒரு இறைநேசரை ஈன்ரெடுத்தார்கள்.\nஅந்த குழந்தைக்கு ஏழு வயது வரை சிறப்பான முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு பின்னர் தன் உண்மையான ஆன்மீக தந்தை நாகூர் நாயகத்தை காண்பதற்காக மக்கா நோக்கி பயணம் செய்து பின்னர் அவர்களை வந்தடைந்தது. பின்னர் நாகூர் நாயகம், அவர்களின் மகன் மற்றும் 404 முரீதுகள் (மாணவர்கள்) என எல்லோரும் இலங்கை, காயல்பட்டினம், கீழக்கரை, தென்காசி என பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.\nஇறுதியாக நாகூர் நாயகம் அவர்கள் தஞ்சாவூர் வந்தார்கள். அப்போது நாய்க் வம்சத்தினர் அங்கே ஆட்சி செய்து கொண்டு இருந்தனர். அங்கே தீர்க்க முடியாத, நீண்டகால நோயோடு அதன் மன்னர் அச்சுதப்ப நாயக்கர் வாழ்ந்து வந்தார். மன்னரின் அமைச்சர்கள் நாகூர் நாயகத்தை அணுகி மாளிகைக்கு வந்து மன்னருக்கு உதவுமாறு வேண்டி நின்றனர். நாகூர் நாயகம் அவர்கள் அங்கே சென்று மன்னருக்கு சூனியம் செய்யப்பட்டு உள்ளதையும் ஒரு புறாவின் உடலிலே பல்வேறு முட்களை கொண்டு குத்தப்பட்டு நோவினை செய்யும் விதத்தில் சூனியம் செய்யப்பட்டுள்ளதையும் அறிந்து கொண்டார்கள். தன் மகனை அனுப்பி, அந்த புறாவை கொண்டு வரச்செய்து, ஓதி ஒவ்வொரு முள்ளாக அந்த புறா உடம்பில் இருந்து கழற்றி எடுத்தார்கள். அனைத்தும் நீங்கியவுடன் மன்னர் பரிபூரண சுகமடைந்தார்.\nகண்ணெதிரே நடந்த அற்புதத்தை பார்த்து கொண்டிருந்த மகாராணி, நாகூர் நாயகத்திடம் தனக்கும் மன்னருக்கும் இடையே குழந்தை பாக்கியம் இல்லா குறையை சொல்லி தமக்கு உதவுமாறு காலில் விழுந்து கேட்டாள். நாகூர் நாயகம் அவர்கள் அவ்வாறே துஆ (பிரார்த்தனை) செய்ய அவர்களுக்கு நல்ல ஒரு சந்ததி உண்டாயிற்று. நாகூர் நாயகம் அவர்களின் இப்பெரிய உதவிகளுக்கு கைமாறாக மன்னர் பல சொத்துக்களையும் பணங்களையும் கொடுத்தார். ஆனால் நாகூர் நாயகம் அவர்கள் அவற்றை வாங்கவில்லை. மாறாக, கடலோரத்தில் தனக்கு ஒரு துண்டு நிலம் தருமாறு மட்டும் கேட்டுக்கொண்டனர்.\nஅதன்படி, மன்னர் கடலோரத்தில் சுமார் 30 ஏக்கர் நிலத்தை “சுவர்க்க பூமி” என கூறி நாகூர் நாயகம் அவர்களிடம் கையளித்தார். அந்த இடத்தில்தான் தற்போதைய நாகூர் தர்கா மற்றும் கட்டிடங்கள் அமையப்பெற்றுள்ளன.\nஅவர்கள் தம் வானாளின் கடைசி காலம் வரை அங்கேயே தன் மகனோடு வாழ்ந்தார்கள். அவர்களின் கட்டளைக்கிணங்க அவர்களின் மகனார் சையத் முஹம்மத் யூஸுப் சாஹிப் அவர்கள் காஜா மஹதூமுல் யமனியின் மகளாகிய சையத் சுல்தான் பீவி அம்மா சாஹிபா அவர்களை மணந்தார்கள். அவர்கள் இருவரினது மூலம் ஆறு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் கிடைக்கப்பெற்றனர்.\nநாகூர் நாயகம் அவர்கள் ரஜப் மாதம் நாகூருக்கு சுமார் 2 மைல் தூரத்தில் உள்ள வஞ்சூர் என்னும் ஊருக்கு சென்று மரப்பலகையினால் மூடப்பட்ட ஒரு குழிக்குள் இருந்து 40 நாட்கள் நோன்பு நோற்றார்கள். அந்த இடத்திலேயே தற்போதைய வஞ்சூர் பள்ளிவாசல் அமையப்பெற்றுள்ளது. மேலும் நாகூர் கடலோரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள சில்லடி பள்ளிவாசலிலும் 40 நாட்கள் நோன்பு நோற்றார்கள்.\nஹிஜ்ரி 978 ஆம் ஆண்டு நாகூர் நாயகம் அவர்கள் தமது 68ஆம் வயதில் ஒரு வெள்ளிக்கிழமை இப்பூவுலகை ���ிட்டும் மறைந்தார்கள். அவர்களின் அறிவுரையின்படியே அவர்களது புனித மண்ணறை (கப்ர்) அமைக்கப்பெற்றது. அவர்களின் புனித மண்ணறைக்கு வலது பக்கத்தில் அவர்களின் மகனார் மற்றும் மருமகளின் புனித மண்ணறைகள் அமையப்பெற்றுள்ளன.\nநாகூர் தர்காவும் மக்கள் செல்வாக்கும்\nதஞ்சாவூரை ஆண்டுவந்த மராத்திய மன்னர்கள் நாகூர் தர்காவை விரிவுபடுத்துவதற்கு பலவழிகளில் உதவிகள் செய்துள்ளனர். துலசி மகாராஜா அவர்கள் 115 கிராமங்களையும் 4000 ஏக்கர் வேளாண்மை நிலத்தையும் பள்ளிவாசலின் பரிபாலனத்திற்காக கொடுத்துதவினார். மாபெரும் இறைநேச செல்வர் ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் அற்புதங்கள் அவர்களின் மறைவோடு நின்று விடவில்லை. இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.\nமத வேறுபாடுகள் இன்றி அனைத்து மதங்களை சேர்ந்த மக்களும் தினமும் சங்கை மிக்க நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ள அன்னவர்களின் நாகூர் தர்காவிற்கு வந்து செல்கின்றனர்.\nநாகூர் நாயகம் அவர்கள் ஒரு வியாழக்கிழமை தினமன்றே நாகூரிற்கு வருகை தந்தார்கள். எனவே, ஒவ்வொரு வியாழக்கிழமையும் பெருந்திரளான மக்கள் தர்காகவிற்கு வந்து நாயகத்தை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.\nஒவ்வொரு வருடமும் நாகூர் நாயகத்தின் கந்தூரி விழா இஸ்லாமிய மாதமான ஜமாத்துல் ஆகிர் மாதம் முதல் நாள் தொடங்கி 14 நாட்கள் நடைப்பெறுகின்றன. இந்த கந்தூரி விழாவிற்கு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், அரேபியா, பர்மா, மற்றும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர்பிரதேஷ், மேற்கு வங்காளம் என உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொண்டு செல்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2019-11-17T18:42:49Z", "digest": "sha1:5INTFH2UZ4CDKKRXDJMOXBGO2T44NEAV", "length": 15756, "nlines": 288, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ஸ்ரீநிவாசன் ராமலிங்கம் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஸ்ரீநிவாசன் ராமலிங்கம்\n50 மலர்களின் 200 மருத்துவ குணங்கள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : ஸ்ரீநிவாசன் ராமலிங்கம்\nபதிப்பகம் : நர்மதா பதிப்��கம் (Narmadha Pathipagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅபர்ணா ஸ்ரீநிவாசன் - - (1)\nஅரங்க இராமலிங்கம் - - (3)\nஅரங்க. இராமலிங்கம் - - (5)\nஅரங்க. இராமலிங்கம் / வேல். கார்த்திகேயன் - - (1)\nஅருணா.சேதுராமலிங்கம் - - (1)\nஆர். சாந்தி ராமலிங்கம் - - (1)\nஇராமலிங்கம் - - (1)\nஇராமலிங்கம் பிள்ளை - - (1)\nஇராமலிங்கம் ஸ்ரீனிவாசன் - - (3)\nஇலக்கியச்சுடர் த. இராமலிங்கம் - - (1)\nஎன்.சி. ராமலிங்கம் - - (1)\nஎம்.என்.ஸ்ரீநிவாசன் - - (1)\nகே.என். ஸ்ரீநிவாசன் - - (1)\nகே.கே. இராமலிங்கம் - - (7)\nசாந்தி ராமலிங்கம் - - (5)\nசீனிவாசன் இராமலிங்கம் - - (1)\nடாக்டர் A. ராமலிங்கம் - - (2)\nடாக்டர் அரங்க. ராமலிங்கம் - - (1)\nடாக்டர் கே.கே. இராமலிங்கம் - - (3)\nடாக்டர் கே.கே.இராமலிங்கம் - - (1)\nடாக்டர் பாஞ். இராமலிங்கம் - - (1)\nடாக்டர்.கே. இராமலிங்கம்,எஸ். சூரியமூர்த்தி - - (1)\nத. முத்துராமலிங்கம் - - (1)\nத.இராமலிங்கம் - - (2)\nநா. இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை - - (3)\nநாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை - - (1)\nபாஞ். இராமலிங்கம் - - (2)\nபாஞ். ராமலிங்கம் - - (2)\nபின்னத்தூர் வெ. ஸ்ரீநிவாசன் - - (1)\nபுலவர் மா.இராமலிங்கம் - - (1)\nபொன்முத்துராமலிங்கம் - - (1)\nபேராசிரியர் கே.கே. இராமலிங்கம் - - (3)\nம.ராமலிங்கம் - - (1)\nமணி ராமலிங்கம் - - (1)\nமு. இராமலிங்கம் - - (3)\nமுத்துராமலிங்கம் - - (4)\nமுனைவர் கே.கே. இராமலிங்கம் - - (1)\nமுனைவர்.மா. இராமலிங்கம் - - (1)\nமுனைவர்.வீர. சேதுராமலிங்கம் - - (2)\nவல்லநாடு இராமலிங்கம் - - (1)\nவல்லநாடு ராமலிங்கம் - - (1)\nவழக்கறிஞர் த. இராமலிங்கம் - - (3)\nவெ. இராமலிங்கம் பிள்ளை - - (4)\nஸ்ரீநிவாசன் - - (3)\nஸ்ரீநிவாசன் ராமலிங்கம் - - (1)\nஸ்ரீப்ரியா ஸ்ரீநிவாசன் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபிறப்பதற்கே, KANNILE, ராமேஸ்வரம், zha, ஸ்காந்த புர���ணம், இஸ்ரேலிய, கண்ணி, அம்பானி, இந்திய பயணங்கள், ஆட்டம், சாதி அடிப்படையில், மகாபார, விடுகதைகள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்\nநம்பிக்கை மின்னல்கள் கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 2 - Confidence Corner - Part 2\nஉயிருள்ள இயற்கை உணவுகள் -\nபெஸ்ட் பாலிசி... வாழ்க்கை ஈஸி முழுமையான காப்பீட்டுக் கொள்கை - Best Policy..Vazhkai Easy முழுமையான காப்பீட்டுக் கொள்கை - Best Policy..Vazhkai Easy\nபந்தநல்லூர் பாமா - Panthanalloor bama\nபசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) - Pasiyatrum Parampariyam\nஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசனங்கள் -\nரோமாபுரி ராணிகள் - Romapuri Ranikal\nபிரதாபமுதலியார் சரித்திரம் (முதல் தமிழ் நாவல்) - Pratap Muthaliyar Sarithiram (muthal Tamil Novel)\nகுடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் - Kudumba Vanmuraiyilirunthu Pengalai Paathukaakkum Sattam\nஷீர்டி சாய்பாபா - Shirdi Saibaba\nஅமரர் கல்கியின் கல் சொன்ன கதை -\nஇராஜாதித்தன் சபதம் - Rajajithan Sabatham\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11918.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-17T18:00:54Z", "digest": "sha1:KL3BT2YM2YYCUA42TU6QPKO5KXCCGWGW", "length": 17994, "nlines": 56, "source_domain": "www.tamilmantram.com", "title": "கார்டு, கார்டு கிரெடிட் கார்டேய் ! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > கார்டு, கார்டு கிரெடிட் கார்டேய் \nView Full Version : கார்டு, கார்டு கிரெடிட் கார்டேய் \nஇந்த கட்டுரையினை படித்த பிறகு நகைக்காமல் இருக்க முடியவில்லை. கிரடிட் கார்டின் அநியாய கொள்ளையில் சமீபத்தில் என்னிடமிருந்து ரூபாய் 1900 கொள்ளை அடிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குள் சுக்கு நூறாக உடைத்து, அக்கவுண்ட் குளோஸ் செய்து விட்டேன். என் வேதனையை பகிர்ந்து கொண்டதைபோல இந்த கட்டுரை இருந்ததால் இந்த கட் காப்பி வேலையினை செய்ய நேர்ந்துவிட்டது.\nநன்றி - ஜே.எஸ். ராகவன்\nஎன் மேல்தான் உங்களுக்கு எவ்வளவு ஆசை உங்களால் வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண்கள் வேளை தவறாமல் (1) நான் ஷவரின் கீழ் நிற்கும்போதும் (2) பூஜை அறையில் தியானத்தில் இருக்கும்போதும் (3) மணக்கும் முருங்கைக்காய் சாம்பார் சாதத்தை உருளைக் கிழங்கு சிப்ஸ�டன் ரசித்து சாப்பிடும்போதும்(4) திரும்பிப் போட்டுக் கொண்ட கை வைத்த பணியனை எரிச்சலோடு கழட்டும் போதும் (5) கால் மேலேஉராசின ஆட்டோவோடு சண்டை போடும் போதும் (6) ஞாயிறு மதியம் அந்த வா��� அரியர்ஸை ஆனந்தமாக துங்கிக் கழிக்கும் போதும் �போனில் தவறாமல் என்னைக் கூப்பிட்டு அன்புத் தொல்லை தந்துடறாங்க.\nஅப்படிக் கூப்பிடுகிற பெண்கள் உங்கள் கிரெடிட் கார்டின் புகழை சுறுக்கமாக ஒரு ஜிங்கிளாகவோ,\nகுறளாகவோ, வெண்பாவாகவோ அல்லாமல் மகாபாரதம், ராமாயணம், இலியட், ஒடிஸிலெவலுக்குச் காவியமாகப் பாடி, உங்கள் வங்கியின் இலக்குகளைப் பொறுத்து வருடாந்திரக் கட்டணம் (1) சாகும் வரையிலோ (2) ஏழு தலை முறைக்கோ அல்லது (3) ஈரேழு ஜென்மத்துக்கோ கிடையாது என்று கொழுத்த புழுவுடன் தூண்டில்\nபோட்டுவிட்டு, நான் மாத்திரம் 'ம்' என்று சொன்னால் எண்ணி அடுத்த இருபத்தி நாலு மணி நேரத்துக்குள் என் (1) வீடு அல்லது (2) அலுவலகம் தேடிக் கூரியரில் அனுப்பி விடுவதாக அருளி என்னைத் திக்குமுக்காட வைக்கிறார்கள்.\nநானும் (1) வில்லை விட்டுவிட்டு அம்பை நோவானேன் என்பதாலும் (2) பொதுவாக இளம்பெண்களை\nஎக்காலத்திலும் எந்த நேரத்திலும் கடிந்து பேசுவதில்லை என்கிற நற்குணத்தாலும் (3) என்னிடம் பிளாஸ்டிக் மணி என்று போற்றப்படும் கிரெடிட் கார்டுகள். (அ) பெட்ரோல் பங்க் (ஆ) விமான சர்வீஸ் (இ) புகைவண்டி (ஈ) புத்தகக் கடை போன்ற நிறுவனங்களுடன் கோ-பிரதர் போல கோ-பிராண்டாக இணைந்து வழங்கப்பட்டவைகளோடு சேர்த்து (அ) சிறுவர் (ஆ) கோல்டு (இ) பிளாட்டினம் என்று இனம் பிரிக்கப்பட்ட வகையில் சீட்டுக் கட்டுகளில் உள்ள 52 கார்டுகளின் எண்ணிக்கைக்கு மேல் (1) விசா (2) மாஸ்டர் (3) டைனர்ஸ் என என்னுடைய\n�போல்டர்களில் (1) பூண்டி நீர்த்தேக்கம் போல நிரம்பித் தளும்பிக்கொண்டும் (2) சதுப்பு நில அட்டைகளாக ஒட்டிக் கொண்டும் இருக்கின்றன என்பதாலும், நான் அந்தப் பூவையர்களிடம் நியாயமாகக் காட்ட வேண்டிய எரிச்சலை மறைத்து (1) பொறுமையாக பதில் சொல்லியோ (2) லைன் சரியாக இல்லை என்று டபாய்த்தோ\n(3) மீட்டிங்கில் இருக்கிறேன் என்று கதைத்தோ (4) செல்லை பொசுக்கென்று ஆ�ப் செய்தோ நிலைமையை சமாளித்து வருகிறேன்.\nகிரெடிட் கார்டுகளின் கதை இப்படியாக இருக்கையில் உங்கள் வங்கிகள் எனக்கு வழங்கத் துடிக்கும் பெர்சனல் லோன் சமாசாரத்தைப் பாருங்கள்.\nஅந்தக் காலத்தில் (1) வள்ளல்களும் (2) ஜமீன்தார்களும் புரவலர்களின் வறுமையை மோப்பம் பிடித்து அவர்களை (1) நேரிசை வெண்பாவிலோ (2) கட்டளைக் கலித்துறையிலோ (3) கொச்சக் கலிப்பாவிலேயோ பாடப் பணித்துப் பரிசு வழங��குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால் உங்களுடைய கொடியின் கீழ்ப் பணிபுரியும்\nகோலமயில்கள் என்னுடைய (1) நலிந்த பேங்க் பாலன்ஸை வெற்றிலையில் மை போட்டுப் பார்த்தது போல\n(2) கேஷ் �ப்ளோவை ஆராய்ந்தது போல (3) உள்துறை செயலாளரான என் மனைவியைக் கலந்து ஆலாசித்தது போல, என் நிதிப் பற்றாக்குறையைக் கற்பனை செய்து கொண்டு. எனக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையில் கடன் தரத்துடிப்பதாக உற்சாகத்துடன் கட்டியம் கூறி விட்டு. நான் �போனிலேயே வெறுமனே தலையை ஆட்டினால் போதும், நாற்பத்து எட்டு மணி நேரத்துக்குள் லட்சத்தைப் பணவிடையாக அனுப்பிவிடுவதாகவும், ஆனால் மேற்படி பொற்கிழயை நான் வள்ளலிடமிருந்து பெற்ற பரிசாக (1) விளையாட்டாக (2) ஒரு வருடத்திலோ (3) இரண்டு வருடத்திலோ வட்டியுடன் திரும்பிக் கட்ட வேண்டிய சின்னஞ் --- செளகர்யத்தை மெல்லிய குரலில்\nகோடிகாட்டிவிட்டு, (1)இம்மைக்கும் 2) மறுமைக்கும் அஞ்சாத என்னை (3) ஈ.எம்.ஐக்கு பயப்பட வைத்துவிடுகிறார்கள்.\n தங்குதடையின்றி தாங்கள் வழங்கிய கிரெடிட் கார்டுகளைக் கண்களை மூடி உபபோகித்து (1) தேவைப்பட்ட (2) தேவைப்படாத (3) உபயோகப்படும் (4) உபயோகப்படாத (1) துணிமணிகள்\n(2) எலக்ட்ரானிக் உபகரணங்கள் (3) தங்க நகைகள் (4) மற்றும் அடாசு ஐட்டங்களை வாங்கியதால், குறுநாவல் கையெழுத்துப் பிரதிபோல உப்பலாக 'சொத்' என்று வந்து விழும் மாதாந்திர கிரெடிட் கார்டு பில்களைக் கட்டி உங்கள் கடனைத் தீர்க்க வழி தெரியாமல் விழி பிதுங்கி இருக்கும் வேளையிலே (1) கோடையிலே பெய்த குளிர் மழை போல (2) தேர்தல் முன்னே கிடைத்த திடீர் கூட்டணி போல (3) கடும் பசியின்போது கிடைத்த கடலை உருண்டை போல, தங்களுக்கு மற்ற பிரிவிலிருந்து வரும் பெர்சனல் லோன் ஆ�பர்களை (1) பிள்ளையைக்\nகிள்ளி விட்டுத் தொட்டிலை ஆட்டிவிடும் அல்லது (2) தீயைக் கிளப்பிவிட்டு �பயர் எஞ்சினுக்கு �போன் செய்யும் கபட நாடகமாக நான் கருதுகிறேன்.\nஆகையினால், இக்கடிதம் கண்ட இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள் என்னுடைய செல் எண்ணை தங்கள் அலுவலக 'ஏமாளிகள் மாஸ்டர் லிஸ்ட்'டிலிருந்து (1) அடிக்காமல் (2) அழிக்காமல் (3) நீக்காமல் (4) விலக்காமல் வாளாவிருந்தால் என்னுடைய செல்லை (1) பேட்டரியுடன் (2) சார்ஜருடன் (3) சிம் கார்டுடன் (4) மேனுவலுடன் (1) கூவத்திலோ (2) பக்கிங்ஹாம் கால்வாயிலோ (3) அடையாற்றிலோ அல்லது (4) வங்காள விரிகுடாவிலே தூக்கி ���றிந்தபின்னர் (1) விநாயகர் (2) விக்னேஸ்வர் (3) லம்போதரர் என்கிற நம்ம பிள்ளையாருக்கு ஒரு தேங்காயை உடைத்துவிட்டு (1) சிவா (2) ராமா (3) கிருஷ்ணா என்று நிம்மதியாக இருப்பேன் என்பதை இதனால் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nரொம்பவும் நொந்து போயிருக்கிறார் போல..\nபட்டண வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்..என்ன நிறைய பொய் சொல்ல வேண்டியிருக்கிறது.. ஹ்ம்ம்.\nகடனட்டைகளை சந்தைப்படுத்த அட்டைகளாக உருமாறும் அலுவலக ஊழியர்கள் அட்டையை எடுத்துவிட்டால் கொடாகண்டனாகிவிடுகிறார்கள்....\nகாப்பி பேஸ்ட் பன்னி போட்டாலும் மிகவும் ரசிக்கும் படி இருந்தது\nஒரு நாளைக்கு ஒரு போனாவது வரும் எனக்கு.\nஒரே வார்த்தை \"நாட் இன்டரஸ்டட்\" என்று முடித்து விடுவேன்.\nஇது மட்டுமா ரிங் டோன் டைல் டோன் வசதிகள் குறிப்பிட்டும் இந்த என்னுக்கு டயல் செய்தால் பென்ஸ் கார் பரிசு என்று கலர்கலராக பில்லுடன் விளம்பர அட்டைகள் வரும். படிக்காமலே குப்பையில் வீசுவேன்.\nஅட்டகாசம் தங்கவேல்.இவர்கள் நச்சரிப்பு தாங்க முடியாமல் இப்போதெல்லாம் பட்டனத்திலிருந்து பலபேர் கிராமத்துக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போய்விடுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.நல்லவேளை நான் இதுவரை எந்த அட்டை(நன்றி அமரன்)யிடமும் மாட்டி அட்டைகள் வாங்காமலிருக்கிறேன்.\nஅட்டகாசம் தங்கவேல்.இவர்கள் நச்சரிப்பு தாங்க முடியாமல் இப்போதெல்லாம் பட்டனத்திலிருந்து பலபேர் கிராமத்துக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போய்விடுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.நல்லவேளை நான் இதுவரை எந்த அட்டை(நன்றி அமரன்)யிடமும் மாட்டி அட்டைகள் வாங்காமலிருக்கிறேன்.\nஒட்டிக்கொண்டு நம் சக்தியை உறிஞ்சி எடுத்துவிடுவார்கள் என்பதால் தானோ இவைகளுக்கு அட்டைகள் பெயர் வைத்தார்கள்..\nஒட்டிக்கொண்டு நம் சக்தியை உறிஞ்சி எடுத்துவிடுவார்கள் என்பதால் தானோ இவைகளுக்கு அட்டைகள் பெயர் வைத்தார்கள்..\n\"கடன் அட்டை வாங்கினோன் நெஞ்சம் போல் கலங்கினான்\" -இனிமேல் இப்படி சொல்ல வேண்டியதுதான்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/freebies/", "date_download": "2019-11-17T17:56:19Z", "digest": "sha1:TM2DT44FQI5GUVLYZQY4J5EW67HHNWHA", "length": 46832, "nlines": 300, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Freebies « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோ��ை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎந்தத் தலைவர்களும் பதவிக்குச் சென்றால் செல்வாக்கு குறைவதுதான் இயல்பு. ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை பதவிக்குச் சென்ற பிறகும்கூட, அவர் செல்வாக்கு வளர்ந்த வண்ணம்தான் இருந்தது.\nஅவர் ஆட்சியில் இருந்தவரை அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. அவர் மறைந்து இருபது ஆண்டுகள் சென்ற பிறகும்கூட, அவரது செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதை அண்மையில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.\nஇருந்தபொழுது மட்டுமல்ல, மறைந்த பிறகும் மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை எவ்வாறு எம்.ஜி.ஆர். பெற்றார் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல, ஆய்வுக்கும் உரியதாகும். அவருக்கும் மக்களுக்கும் இருந்த பிடிப்பு மகத்தானது. அவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலத்தில் இதை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.\nஒருமுறை சென்னையிலிருந்து மதுரைக்கு காரில் சென்றோம். திருச்சியை அடைந்த பிறகு எம்.ஜி.ஆர். ஒரு பரீட்சையில் இறங்கினார். காரில் போகும்பொழுதே தொப்பியையும், கறுப்புக் கண்ணாடியையும் கழற்றி வைத்துவிட்டார். வழிநெடுக கூடியிருந்த மக்கள் எம்.ஜி.ஆர். எங்கே என்று தேடினார்களேயொழிய ஆர்ப்பரிக்கவில்லை. பிறகு மேலூரை நெருங்கியபொழுது தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து கொண்டார். உடனே வழக்கம்போல் இருபுறமும் மக்கள் ஆரவாரம் செய்தனர். அவர் உடனே என்னிடத்தில் “”என்னை விட என் தொப்பிக்கும், கறுப்புக்கண்ணாடிக்கும் தான் மரியாதைபோலும்” என்று சொல்லி சிரித்தார்.\n“புகழ்பெற்ற நடிகராக விளங்குவதால் மக்கள் செல்வாக்கா’ என்று கேட்டேன். அதற்கு அவர், “நடிகர்களாகயிருந்தால் மக்களுக்கு எளிதில் அடையாளம் தெரியும். ஆனால் மக்களின் மரியாதையைப் பெறுவதன் மூலமே செல்வாக்கைப் பெற முடியும். அதற்கு மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வ���ையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கவேண்டும்’ என்றார்.\nநடிகர்கள் நாடாள ஆசைப்படுவது நியாயமா என்று கேட்பவர்களுக்கு இதுவே சரியான பதில்.\nஎம்.ஜி.ஆர். மக்களை எவ்வாறு நேசித்தாரோ, அதேபோல் மக்களும் அவரை நேசித்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக அவர் நோய்வாய்ப்பட்டபொழுது ஜாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் இறைவழிபாடு நடத்தியது இதுவரை வரலாறு காணாத காட்சியாகும். “”நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற” என்ற பாட்டு ஒலி நாடு முழுதும் கேட்காத நாளில்லை.\n1984-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கிறாரா உணர்வுடன் இருக்கிறாரா என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் தமிழக மக்கள் சிறிதும் தயக்கமின்றி அவரை வெற்றிபெறச் செய்தனர்.\nஅமைச்சரவைக் கூட்டத்திலும்கூட எந்தத் திட்டங்கள் ஆனாலும் பட்ஜெட்டுகள் போடுவது என்றாலும் பாமர மக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்த்தே ஒப்புதல் தருவார். “மத்திய, மாநில அரசுகளுக்கு வரவு, செலவில் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்களின் மீது வரிபோடலாம் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறலாம். ஆனால் குடும்பஸ்தனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அவன் எங்கே போவது ஆகவே அரசின் திட்டங்கள் பாமர மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் அமைய வேண்டும்’ என்பார்.\nஅரிசி விலையையும், பஸ் கட்டணத்தையும் உயர்த்த ஒப்புக்கொள்ள மாட்டார். குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், சிறு விவசாயிகளுக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் போன்ற பல திட்டங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. அரசின் நிதிநிலை சரியானால் போதும் என்ற கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. அதனாலேயே அவரது ஆட்சி ஏழைகளின் ஆட்சியாகத் திகழ்ந்தது.\nஒருமுறை அறிஞர் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர். சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் சென்றார். இது எம்.ஜி.ஆரே சொன்னது. அண்ணா வழக்கம்போல் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். பின் சீட்டிலிருந்தார். பெரம்பலூருக்கு அப்பால் சென்றபொழுது காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பொழுது அந்தப் பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் காரிலிருந்த ���ொடியைப் பார்த்துவிட்டு நேராக முன்சீட்டில் உட்கார்ந்து இருந்த அண்ணாவிடம் அவர் அண்ணா என்று தெரியாமல், எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேட்டார்கள். அதற்கு அறிஞர் அண்ணா கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் இதோ பின்னால் இருக்கிறார் என்று அடையாளம் காட்டினார்.\nஎம்.ஜி.ஆர். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாராம். அண்ணா எத்தகைய தலைவர் என்பதையும் தன்னோடு இருப்பவர்கள் தன்னைவிடச் செல்வாக்காக இருக்கும்பொழுது பொறாமைப்படுவதற்குப் பதிலாகப் பெருமைப்பட்டவர் என்றும் குறிப்பிட்டார்.\nஎம்.ஜி.ஆர். இறுதிவரை அண்ணா பெயரை உச்சரிக்காமல் எதையும் செய்ததில்லை. ஒரு தலைவருக்கு இலக்கணம் அறிஞர் அண்ணா என்றால், தகுதியான வாரிசுக்கு இலக்கணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான்.\nஎம்.ஜி.ஆர். இளமையில் வறுமையைச் சந்தித்தவர். பொதுவாக, வறுமை கொடிது. இளமையில் வறுமை அதைவிடக் கொடியது. தனது அண்ணனும், தானும் சிறுவயதில் கும்பகோணத்தில் இருந்தபொழுது மூன்று நாள்கள் பட்டினி கிடந்ததாகவும் பரிதாபப்பட்டு எதிர்வீட்டைச் சேர்ந்த ஒரு தாய் கொஞ்சம் அரிசியை புரட்சித்தலைவரின் தாயிடம் தந்து குழந்தைகளுக்காவது கஞ்சி காய்ச்சி கொடுக்கும்படிச் சொன்னாராம்.\nஅன்று அந்த எதிர்வீட்டுத் தாய் செய்த உதவியால் தான் இன்று உங்களுக்கு ஒரு எம்.ஜி.ஆர். கிடைத்துள்ளார் என்று அவரே கூட்டங்களில் பேசியுள்ளார். இந்த அனுபவத்தால் தான் தமிழ்நாட்டில் பிறக்கும் எந்த குழந்தையும் பட்டினி கிடக்கக்கூடாது என்றும் ஒருவேளையாவது உணவுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கருதியதால்தான் சத்துணவுத்திட்டம் உதயமாயிற்று.\nசத்துணவுத்திட்டம் கொண்டு வரவேண்டுமென்ற அவரது கருத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சில அமைச்சர்களுக்கு சந்தேகம் தீரவில்லை. இத்திட்டத்தால் பணம் செலவாகுமே தவிர பயன் இருக்காது என்றே பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஊழல் பெருகும் என்றும் சொன்னார்கள். ஆனால் எம்.ஜி.ஆரைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.\nமூக்கு என்று இருந்தால் சளிபிடிக்கத்தான் செய்யும்; ஒரு திட்டம் என்றால் சேதாரங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காகத் திட்டத்தைக் கைவிட வேண்���ியது இல்லை என்று தீர்மானித்தோம்.\nஇந்தத் திட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபொழுது அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பள்ளிகளில் நடைமுறைப்படுத்தும் சத்துணவுத் திட்டத்திற்குப் பதிலாக ஏழைகளின் குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகையை உதவியாக வழங்கலாம் என்றார். அப்படி வழங்கினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லையே என்று அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nபள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மூன்று நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று அனைத்து பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பதால் சமத்துவம் ஏற்பட்டது. இரண்டு, படிக்கிற காலத்தில் பள்ளியில் பிள்ளைகளுடைய இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. மூன்றாவது, சவலைப்பிள்ளைகள் என்ற நிலையை மாற்ற இன்று முட்டை வழங்குவது வரை அது சத்துணவாக ஆக்கப்பட்டுள்ளது.\n“”ஆளும் வளரணும், அறிவும் வளரணும் – அதுதாண்டா வளர்ச்சி”, என்பது எம்.ஜி.ஆரின் படத்தில் வரும் பாட்டு.\nநல்ல சிந்தனையோடு நாட்டு மக்களுக்குச் செய்யப்படும் நற்காரியங்களுக்குத் தெய்வமும், மடியை வரிந்து கட்டிக்கொண்டு முன்னே ஓடிவந்து துணைசெய்யும் என்பார் திருவள்ளுவர். 1983-ம் ஆண்டு ஐ.நா. சபைக்கு நான் சென்றபொழுது எம்.ஜி.ஆர். பெயரை ஐ.நா. மன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தியாவின் சார்பில் சென்றதால் ஒரு மாநில முதலமைச்சர் பெயரைப் பதிவு செய்ய முடியாது என்று எனக்குத் தெரிவித்துவிட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நேரத்தில் ஐ.நா. சபையில் உலக உணவுதினம் கொண்டாட வேண்டி வந்தது. அதில் அப்பொழுது இருந்த 101 அணிசாரா நாடுகளின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.\nஉலக உணவு தினத்தில் அணிசாரா நாடுகள் சார்பில் இந்தியா கலந்துகொள்ள அழைக்கப்பட்டது. இந்தியாவின் சார்பில் ஐ.நா.சபையில் கலந்துகொண்ட எங்களுக்குத் தலைவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இருந்தார். அடுத்த நிலையில் அன்றைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவ் இருந்தார். இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் நான் இருந்தேன்.\nஉலக உணவு தினத்தன்று இந்திரா காந்தியும், நரசிம்மராவும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர். ஆகவே, இந்தியாவி��் சார்பில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உணவு தினம் என்பதால் சத்துணவுத் திட்டத்தைப்பற்றி ஐ.நா. சபையில் விரிவாகப் பேசினேன். உலக நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் அதை கைதட்டி வரவேற்றனர். எம்.ஜி.ஆர். பெயரும் ஐ.நா. சபையில் இடம்பெற்றது.\nமுயற்சி என்னுடையது என்றாலும் அதற்குரிய வாய்ப்பு இயற்கையாக அமைந்தது புரியாத புதிர் தானே\n தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு – தேர்வுக் கட்டணம் இல்லை. தமிழை மேம்படுத்துவதுதான் இச் சலுகையின் நோக்கமென்றால், அது தவறு. பொதுவாக தமிழ்நாட்டில் எதை வளர்க்கிறோமோ இல்லையோ, இலவசங்களை வளர்த்துக்கொண்டே போகிறோம்.\nதேர்தலின்போது, வாக்காளர்களுக்குத்தான் எத்தனை இலவசத் திட்டங்கள் அவை சரியா, இல்லையா, நிலைக்குமா, நிலைக்காதா என்ற கேள்விகளுக்கு அப்பால்~ ஆட்சி அமைக்க அத் திட்டங்கள் அடிகோலியது மட்டும் என்னவோ மறுக்க முடியாத உண்மை.\nஆனால், தமிழ் வளர்ச்சி என்ற சாக்கில் தமிழ்வழிக்கல்வி மாணவர்களுக்கான இச் சலுகை தமிழையும் வளர்க்காது; மாணவர்களுக்கும் பயன் தராது. மாறாக, மாணவர்களிடையே அடுத்த தேர்வில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மெத்தனப் போக்கைத்தான் ஏற்படுத்தும். இலவசமாகப் படி என்பதாலோ இலவசமாகத் தேர்வு எழுது என்பதாலோ தமிழை வளர்க்க முடியும் என்பது நடைமுறையில் பயன் தராத கற்பனை.\nஏனென்றால், இலவசங்களுக்கு ஆசைப்பட்டுக் கற்கக்கூடிய மொழி அல்ல தமிழ். அப்படி ஒரு நிலைமை தமிழ்நாட்டில் தமிழுக்கு இருக்குமானால் அதைவிட வெட்கக்கேடு வேறில்லை. செம்மொழி என்ற சிகரத்தைத் தொட்டிருக்கும் தமிழை இதுபோன்ற இலவசத் திட்டங்களால் கொச்சைப்படுத்தலாகாது.\nதமிழ்வழிக்கல்வியை முழுமையாகக் கொண்டு வருவதற்கான ஒரேவழி, தமிழைத்தான் படிக்க வேண்டும் என்ற சூழலைத் தமிழ்நாட்டில் உருவாக்குவதுதான். இத்தகையச் சூழலை, கேரளத்திலோ, கர்நாடகத்திலோ, ஆந்திரத்திலோ அல்லது மத்தியப் பிரதேசத்திலோ உருவாக்க முடியாது. தமிழ் மண்ணில் மட்டும்தான் அத்தகைய நிலைப்பாட்டை ஏற்படுத்த இயலும்.\nஅதற்கான ஆக்கப்பணிகளை இப்போதே தொடங்கினால்தான் வரும் கல்வியாண்டில் இருந்து தமிழ்வழிக் கல்வியை அமல்படுத்த முடியும். அதுதான் தமிழ் வளர்ச்சிக்கு நாம் ஆற்றும் உண்மையான தொண்டு.\nஏற்கெனவே மாணவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள். உதாரணமாக, இலவ��ப் பேருந்துப் பயணம். இது சலுகைதானா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறி. எழுத்தறிவு, கண்ணொளிக்கு சமம். கண்ணில்லாவிட்டால் எப்படி உலகத்தைப் பார்க்க முடியாதோ, அதைப்போல் கல்வி இல்லாவிட்டால் உலகத்தை அறிய முடியாது.\nஎனவேதான் உணவு, உடை, உறையுள் ஆகிய அத்தியாவசியத் தேவைகளில் நான்காவதாகச் சேர்க்கப்பட்டுள்ளது கல்வி. எனவேதான் பட்டிதொட்டிகளில் எல்லாம் இன்று பாடசாலைகள் உள்ளன. இருந்தும் ஓர் ஊரில் உள்ள மாணவர்கள் இன்னோர் ஊரில் போய் படித்து வரும் நிலை நீடிக்கிறது.\nநடுநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி நிலையங்கள் உள்ளூரில் இல்லை என்று வேற்றூர் போவோர் ஒருசாரார். கல்விக்கூடம் சரியாக இல்லை என்பதும் கற்றுத் தருவார் யாருமில்லை என்பதும் இன்னொரு காரணம்.\nமுதலாவது காரணத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால் இரண்டாவது காரணத்துக்காக மாணவர்கள் வெளியூர் செல்வதைத் தவிர்க்க முடியும். கட்டட அமைப்புகளையும் பராமரிப்பையும் முறையாகச் செய்து, ஆசிரியர் நியமனங்களையும் தேவைக்கேற்ப செய்து முறைப்படி கல்வி நிறுவனங்களை நிர்வகித்தால் இரண்டாவது காரணத்தைத் தவிர்ப்பது சாத்தியம்.\nஇன்னொரு தேவையற்ற காரணமும் இருக்கிறது. இலவசப் பயணத்தை அனுபவிப்பதற்காகவே சில மாணவர்கள் (சிறுவர்கள்தானே) ஊர்விட்டுஊர் செல்கிறார்கள். அவர்களிடையேயும் கல்விபால் நாட்டத்தை ஊட்ட வேண்டும்.\nஇலவசப் பயணத்தின் எதிர்விளைவுகளைக் கவனிப்போம்:\nமனிதநேரம் மதிப்பிட முடியாதது. ஒரு தொழிலாளி ஒருமணி நேரம் உழைக்க இயலாமல்போனால், உற்பத்தி குறையும். அதைப்போல் படிப்பதற்கு ஏற்ற அருமையான காலைப்பொழுதில், பேருந்துப் பயணம் மேற்கொள்வதால் “மாணவர் நேரம்’ விரயமாகிறது. தவிர புத்தக மூட்டையைத் தோளில் சுமந்து கொண்டு அவர்கள் பேருந்து நெரிசலில் படும் அவதி இருக்கிறதே… சொல்லும் தரமன்று. அத் தொல்லைக்கு உள்ளாகும்போது மாணவன் தன் சக்தியை இழந்து விடுகிறான். களைத்தும் சோர்ந்தும் வகுப்பறைக்கு அவன் செல்கிறான். அந்தப் பரிதாப நிலையில் அவனுக்குப் பாடம் கேட்கத் தோன்றுமா\nஅரசு மனது வைத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் இந்த இடையூறுகளைத் தவிர்க்க அல்லது குறைக்க நிச்சயமாக முடியும். ஆனால் இப்பணியில் ஒரு தயக்க நிலையே இன்னும் இருக்கிறது. அதனால்தான் இலவசச் சலுகைகளைக் காட்டி அவர்கள் தப்பித்துக் க���ள்கிறார்கள்.\nபத்து ஆண்டுகள் படித்து, பத்தாவது ஆண்டு முடிவிலோ அல்லது பன்னிரண்டு ஆண்டுகள் பயின்று, பன்னிரண்டாம் ஆண்டு முடிவிலோ, இலவசத்தேர்வு எழுத முடியும் என்பதற்காக தமிழ் படிக்க மாணவர்கள் முன்வருவார்கள் என எதிர்பார்ப்பது பேதைமை.\nஅடிப்படைக் கல்வி அவசியம் என்றுதான் ஆரம்பக்கல்வியை இலவசமாக்கினோம். ஆறாம் வகுப்பிலிருந்து கட்டணம் செலுத்தி படிக்கும் நிலைமை ஐம்பதுகளில் இருந்தது. அப்போது அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தமிழே பயிற்று மொழியாக இருந்தது. அப்போது இந்தப் பயிற்றுமொழிப் பிரச்னை எழவே இல்லை. தமிழில்தான் அனைவரும் உயர் கல்வி பயின்றார்கள். பட்டப்படிப்பு முடித்து, வேலையும் கிடைத்து வாழ்க்கையில் உயர்ந்தார்கள். நிலைத்தார்கள்.\nஆனால் அறுபதுகளின் ஆரம்பத்தில் அத் தவறு நேர்ந்துவிட்டதே. ஆமாம்: உயர்கல்வியும் இனி இலவசம் என்ற சட்டம் வந்தது அப்போதுதான்.\nமேலோட்டமாகப் பார்த்தால் அரசின் தாராளமானபோக்காக அது தோன்றும். உண்மையும் அதுதான். ஏனெனில் வசதிக்குறைவான மாணவர்களும் தவறாமல் உயர் கல்வி பெற வேண்டும் என்ற பரந்த நோக்கத்தைக் கொண்டதல்லவா அத்திட்டம். எனவே அதற்கு பெருத்த வரவேற்பு கிடைத்ததில் நியாயம் உண்டு.\nஆனால் அதன் தாக்கம் எதிர்விளைவாகி ஒரு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது.\nஉயர்கல்வி இலவசமானதும் கல்வியின் தரம் குறைந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் இருதரப்பிலும் இலவசக் கல்வியை “பத்தியக்கஞ்சியாக’ பார்க்கத் தலைப்பட்டார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு தாக்கம்~ சமூகப் பார்வையிலானது.\nநடுத்தர மக்களும் மேல்தட்டுவாசிகளும் இலவசக் கல்வி தரக்குறைவு என்பதோடு கௌரவக் குறைவு என்றும் கருதினார்கள். இத் தருணத்துக்கென்றே காத்திருந்த வியாபாரக் கல்வியாளர்கள் தங்கள் பணியைத் தொடங்கிவிட்டனர். கட்டணத்துடன் தமிழ்க்கல்வி என்றால் கவர்ச்சி இருக்காதே, ஆகவே கட்டணத்துடன் ஆங்கிலக் கல்வி என்று கடைவிரித்தார்கள். வியாபாரம் சூடு பிடித்தது. ஆங்கிலம் களைகட்ட, தமிழ் களைஇழந்தது.\nஇதிலிருந்து, ஆங்கிலக் கல்வி, தேவை அடிப்படையில் ஏற்பட்டது அல்ல; தற்செயலாக நேர்ந்த விபத்து என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.\nமேலும் தாய்த் தமிழ்நாட்டில் தாய்த்தமிழை இலவசமாகவேனும் படியுங்கள் என்பது கேவலமாகத் தோன்றுகிறது. தமிழின் பெயரால் கொண்டுவரும் சலுகை எதுவாயினும், அது தமிழுக்குப் பின்னடைவே தவிர, தமிழ் வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாது.\nசமச்சீர் கல்வி பற்றி பேசப்படுகிறது. இதன் சாராம்சம் உயர்கல்வி வரை தமிழ்தான் சகலருக்கும் பயிற்று மொழி என்று இருக்குமானால் – மாநில அரசும் அதை முழு மனதுடன் அமலாக்கத் துணியுமானால், தமிழ்நாட்டில் தமிழ் மீண்டும் அரியணை ஏறும்.\nஅந்த இனிய திருநாள் வாய்க்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/lifestyle/technology/kak-ustanovit-ios-7-beta-1/", "date_download": "2019-11-17T17:33:38Z", "digest": "sha1:EQLTL7E5ANL74O2JDY3RVJ5HU6YGKGBT", "length": 16305, "nlines": 309, "source_domain": "femme-today.info", "title": "iOS க்கு நிறுவ எப்படி 7 பீட்டா 1 - பெண்கள் தள ஃபெம்மி இன்று", "raw_content": "\n2017 க்கான ஜாதகம். ஏஞ்சலா பெர்லினால் ஸ்கார்பியோ\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nபடங்கள்: கலைஞர் இகோர் Sidorov | பெயிண்டர் இகோர் Sidorov\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 4. வெளியீடு 17 05/25/17 ஆன்லைன் வாட்ச் மீது\nமருத்துவம் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nமாத்திரை மொழிகளின் மாற எப்படி\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nசோளம் கொண்டு டெலிகேட் ஹவாய்யான் இறைச்சி உருண்டைகள்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டி���ி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\niOS க்கு 7 பீட்டா 1 நிறுவ எப்படி\nபோடு iOS க்கு 7 பீட்டா 1 உங்கள் ஐபோன் 4, 4S, 5 ம் தேதி, ஐபாட் டச் 5G, ஐபாட் 2, 3, 4 மற்றும் iPad mini\nநீங்கள் AppleJesus மணிக்கு காணலாம் இந்த சுவையான, தாகமாக ஆப்பிள்கள், வெளிப்படையாக அதே. 🙂\nதகவல்கள் பார்ட்னர் வெளியீட்டு - //iGuides.ru\niOS பதிவிறக்க 7 பீட்டா 1, எடுத்துக்காட்டாக, இருக்க முடியும் இங்கே:\nவிளையாட்டு இரண்டாவது சேனல்: //youtube.com/wylsagames\nகுழு பேஸ்புக் தலைவர்: : http : //vk.com/wylsa\n: ஐடியூன்ஸ் இல் வாராந்திர போட்காஸ்ட் //goo.gl/71c3u - அதன் பிரிவில் ஐடியூன்ஸ் மிகவும் பிரபலமான.\nமேலும் காண்க: பெண்களுக்கு ஆடை பாணிகள். எப்படி பார்க்க இளைய [ஃபேஷன் மற்றும் பாணி வேரா Bitko கொண்டு]\n1 7 பீட்டா iOS AS நிறுவ\nதேடலின் கடந்த கால மற்றும் எதிர்கால பற்றி மார்க் Nayork\nபண்டைய கிரேக்கத்தில் கலை பகுதி 2 வரலாறு\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\nபெண்களுக்கு ஆடை பாணியில். எப்படி பார்க்க இளைய [ஃபேஷன் மற்றும் பாணி வேரா Bitko கொண்டு]\nFOREVER21 கையேடு / ஆர்டர் மற்றும் எவ்வாறு பதிவுசெய்வது\nநல்ல சோல்ஜர் Svejk பின் பகுதியில் 7\nரிங்க்ஸ் 2/1 இரண்டு டவர்ஸ் 1 ஜே பி-பி டோல்கியேன் (ஒலிப் புத்தகம்)\nஃபூக்கோ பெண்டுலம். உம்பர்டோ ஈகோ. பகுதி 1\nநான் எவ்வளவு காலம் குழந்தை தாய்ப்பால் வேண்டும்\nபயம் எப்படி கடக்க எடு\nவிண்டோஸ் XP திட்டம் விண்டோஸ் நிறுவ எப்படி 7\niOS க்கான சேகா விர்ச்சுவல் டென்னிஸ் சவால் - ஒரு கண்ணோட்டம்\nஎப்படி மலிவாக விலையுயர்ந்த பொருட்களை விற்க எஸ்.எம்.எம்.சையது-வழக்கு உள்துறை. எஸ்.எம்.எம்.சையது நாள்\nபணியாளர் விஷயங்களில். எப்படி பிரேம்கள் தேர்வு. நாங்கள் ஏன் மனிதவள மேலாளர் வேண்டும்.\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963781", "date_download": "2019-11-17T18:05:37Z", "digest": "sha1:TD2V5RTWJY3YW4AV7MKIZ4YJWJIWEFIL", "length": 6977, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nநாமக்கல், அக். 23: நாமக்கல் மாவட்டத்தில் நேற்று, வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈட���பட்டனர். பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள 135 வங்கி கிளைகளில் பணியாற்றும் 350க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று பணிக்கு வராமல், இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக பெரும்பாலான வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது. வேலைநிறுத்தத்தால், மாவட்டம் முழுவதும் கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை தடைபட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். ஸ்டேட் வங்கிகள் வழக்கம் போல இயங்கியது.\nநாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனு அளிக்கலாம்\nசேந்தமங்கலத்தில் கொமதேக செயற்குழு கூட்டம்\nதொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை\nநிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்\nபேளுக்குறிச்சி கணவாய்மேட்டில் அதிவேக வாகனங்களில் சிக்கி இறக்கும் குரங்குகள்\nபுதிய பஸ் ஸ்டாண்ட் பணியை விரைந்து தொடங்க வேண்டும்\nபள்ளிபாளையத்தில் தொடர் மழையால் நிரம்பிய தடுப்பணை\nகொல்லிமலையில் மழை பெய்தும் நிரம்பாத பொம்மசமுத்திரம் ஏரி\n× RELATED வங்கி ஊழியர்கள் 1500 பேர் வேலை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/oct/31/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3267024.html", "date_download": "2019-11-17T18:33:11Z", "digest": "sha1:KSLGUVFPNV5JBV45UKMJUWNGQKZVFRQ2", "length": 7989, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஅரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி\nBy DIN | Published on : 31st October 2019 08:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியைப் பாா்வையிடும் மக்கள்.\nநாமக்கல் மாவட்டம், மோகனூா் பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பயணிகள் பாா்வையிட்டனா்.\nஇப் புகைப்படக் கண்காட்சியில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கிய நலத் திட்ட உதவிகளின் புகைப்படங்கள், புதிய திட்டப் பணிகளை தொடக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் ஆகியோா் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப் படங்கள், புதிய திட்டப் பணிகளை தொடக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் உள்ளிட்டவை இப்புகைப் படக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் நேரில் பாா்வையிட்டு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/british-royals-fan-from-mumbai-boman-kohinoor-owner-of-iconic-britannia-co-restaurant-dies-at-93-rea-2107666", "date_download": "2019-11-17T17:35:00Z", "digest": "sha1:ATP4VKXVYM4AW7KJBOW7LOS7E3IOLQXW", "length": 7956, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "British Royals' Fan From Mumbai Boman Kohinoor, Owner Of Iconic Britannia & Co Restaurant , Dies At 97 | பிரபலமான மும்பை பிரிட்டானியா &கோ உணவகத்தின் உரிமையாளர் 97வது வயதில் மறைந்தார்", "raw_content": "\nபிரபலமான மும்பை பிரிட்டானியா &கோ உணவகத்தின் உரிமையாளர் 97வது வயதில் மறைந்தார்\nபோமன் ஹோஹினூர் “இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு 4:45 மணிக்கு காலமானார்” என்று பார்சி பொது மருத்துவமனையின் அதிகாரி தெரிவித்தார்.\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் இருவரையும் நேரடியாக சந்தித்தார்\nபிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிகப்பெரிய ரசிகரும் மும்பை கஃபே உரிமையாளர் போமன் கோஹினூர் காலமானர் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.\nமும்பையைச் சேர்ந்த போமன் ஹோஹினூர் வயது 97. மும்பையில் இவரின் தந்தை 1923இல் பிரிட்டானியா &கோ உணவகத்தை திறந்தார். பார்சி உணவகம். மும்பையில் மிகவும் பிரபலமான ஒரு உணவகம் இது. வாழ்நாள் முழுவதும் அங்கு பணி புரிந்தார்.\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் இருவரும் இந்தியா மற்றும் பூடானுக்கு வருகை தந்தபோது அவர்களை நேரில் சென்று சந்தித்தார்.\nபோமன் ஹோஹினூர் “இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு 4:45 மணிக்கு காலமானார்” என்று பார்சி பொது மருத்துவமனையின் அதிகாரி தெரிவித்தார்.\nபிரிட்டானியா உணவகத்தின் உள் அலங்காரம் பழைய பிரிட்டிஷ் அரசின் அலங்காரத்துடன் இருக்கும். உணவகத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பெரிய புகைப்படமும் அடுத்ததாக மகாத்மா காந்தியின் உருவப்படமும் இருக்கும். பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மீது மிகப்பெரிய அளவில் பற்றும் பாசமும் கொண்டவர்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nப.சிதம்பரம் சிகிச்சை குறித்து எய்ம்ஸ் குழு முடிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு\nTik Tok Top 5 : போட்டோவுல பார்த்த மாதிரியே ஹேர்கட் பண்ணியிருக்கீங்க அக்கா..\nகோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\n தண்ணீரில் மும்பை மூழ்கும் என சர்வதேச ஆய்வு அமைப்பு எச்சரிக்கை\nமும்பையில் 17 வயது மாணவி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை​\nலிஃப்டிற்கு இடையே சிக்கிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு\nTik Tok Top 5 : போட்டோவுல பார்த்த மாதிரியே ஹேர்கட் பண்ணியிருக்கீங்க அக்கா..\nகோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nஇலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/sathiyai-azhithozhikkum-vazhi-1100011", "date_download": "2019-11-17T17:50:17Z", "digest": "sha1:JUWVGI2DDLSNRPAH3YRM4QXOOJCY7P6O", "length": 13218, "nlines": 192, "source_domain": "www.panuval.com", "title": "ஜாதியை அழித்தொழிக்கும் வழி - sathiyai azhithozhikkum vazhi - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , சமூக நீதி , சமூகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதன்னைவிட உயர்ந்ததாக உள்ள ஒரு சாதியோடு கலப்பு மணம் செய்யவோ, சேர்ந்து உண்ணவோ வேண்டும் என்று எந்த ஒரு சாதியேனும் உரிமைக் குரல் எழுப்பினால், அக்குரல் ஒடுக்கப்பட்டுவிடுகிறது என உரை எழுதப்பட்ட 78 ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட எவராலும் மறுக்கப்பட முடியாத கருத்தாழம் மிக்க வாசகங்கள் இந்நூலில் நிரம்பியுள்ளன.\nஉங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த..\nசாதி ஒழிப்புஅண்ணல் அம்பேத்கர் அவர்களின் எழுத்துகளும் கருத்துகளும் மீண்டும் ஆழ்ந்த கவனத்திற்கும் விவாதத்திற்கும் முன் வந்துள்ள சமகாலச் சூழலில் சாதி குறித்த அவரது மிக முக்கியமான நுண்நோக்குகளைக் கொண்ட ‘சாதி ஒழிப்பு'ஒரு விசேஷ பாத்திரம் வகிக்கின்றது.இச்சிறு நூலின் பதிப்பு வரலாறே இந்தியாவின் சாதி அமைப்பின..\nஉங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதி..\nஅம்பேத்கர்- இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) :அவரது அரசியல் பங்கெடுப்புகள் தீண்டப்படாத மக்களிடம் நம்பிக்கையை ஊட்டின. அவருக்குக் கிடைத்த..\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்(கட்டுரைகள்) - ம.மதிவண்ணன் :..\nஅதி மனிதர்களும் எதிர் மனிதர்களும்\nஅறிவார்த்த ஒடுக்குமுறை உத்திகளை மரபு, பண்பாடு என்ற பெயரில் தமிழ்ச் சிந்தனைத் துறை செயல்படுத்திக் கொண்டிருப்பதையும் அறிவு மற்றும் அறமறுப்புச் சொல்லாடல..\nகோபல்ல கிராமம் - கி.ரா\nகோபல்ல கிராமம் - கி.ரா:பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப..\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nகாந்தியின் உடலரசியல் என்கிற குறுநூல் 39-பக்கங்களில் காந்தியை உடலரசியல் அடிப்படையில் மறுவாசிப்பு செய்கிறது. மிகவும் புதிதான பல தகவல்களை ஆய்வு செய்து கர..\nசேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்\nசாதி அரசியலாலும், சமவெளி மனிதர்களாலும் சூறையாடப்படும் ராமேசுவரத் தீவு மீனவரின் வாழ்வு சார்ந்த உரையாடலுடன், இராமேசுவரத்தின் இராமநாதசாமி கோயிலை மையப்படு..\nஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன\n....ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளனமுத்தச் சகதியும் குற்றவுணர்ச்சியும் இருண்மைகளை உடைத்தெறிந்து கவிதைகளாய் மாறி நிற்கின்றன வசும..\nஜாதியற்றவளின் குரல்பத்திரிகையாளராக பணிபுரிய���ம் ஜெயராணி, மீனா மயில் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது...\nஷோபா சக்தியிடம், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்பதையும் தாண்டி உரையாடுவதற்கு நிறையக் கதையாடல்கள் உண்டு.அப்படியான உரையாடல்களின் தொகுப்புதான் போர் இன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/sonata-analog-white-dial-women-s-watch-nd8919yl01a-price-pdWO7C.html", "date_download": "2019-11-17T17:45:20Z", "digest": "sha1:BXVLRTA7V63QKCGD3Y3TCCDAE5MNS7YW", "length": 12900, "nlines": 276, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசொனாட்டா அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ந்ட௮௯௧௯ய்ல௦௧ஞ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசொனாட்டா அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ந்ட௮௯௧௯ய்ல௦௧ஞ்\nசொனாட்டா அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ந்ட௮௯௧௯ய்ல௦௧ஞ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசொனாட்டா அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ந்ட௮௯௧௯ய்ல௦௧ஞ்\nசொனாட்டா அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ந்ட௮௯௧௯ய்ல௦௧ஞ் விலைIndiaஇல் பட்டியல்\nசொனாட்டா அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ந்ட௮௯௧௯ய்ல௦௧ஞ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசொனாட்டா அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ந்ட௮௯௧௯ய்ல௦௧ஞ் சமீபத்திய விலை Nov 12, 2019அன்று பெற்று வந்தது\nசொனாட்டா அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ந்ட௮௯௧௯ய்ல௦௧ஞ்அமேசான் கிடைக்கிறது.\nசொனாட்டா அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ந்ட௮௯௧௯ய்ல௦௧ஞ் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 975))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசொனாட்டா அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ந்ட௮௯௧௯ய்ல௦௧ஞ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சொனாட்டா அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ந்ட௮௯௧௯ய்ல௦௧ஞ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசொனாட்டா அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ந்ட௮௯௧௯ய்ல௦௧ஞ் - பயனர்விமர்ச��ங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசொனாட்டா அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ந்ட௮௯௧௯ய்ல௦௧ஞ் விவரக்குறிப்புகள்\n( 1515 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 55 மதிப்புரைகள் )\n( 83 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 50 மதிப்புரைகள் )\n( 22 மதிப்புரைகள் )\n( 116 மதிப்புரைகள் )\n( 38 மதிப்புரைகள் )\nசொனாட்டா அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ந்ட௮௯௧௯ய்ல௦௧ஞ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-unit-1-4098.html", "date_download": "2019-11-17T17:36:37Z", "digest": "sha1:MTV2W2A7OTIFHRNGNGYMT6PJJCFUQJVZ", "length": 30371, "nlines": 504, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard கணிதம் Chapter 1 கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Maths Chapter 1 Sets, Relations and Functions Important Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணிதம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Term II Model Question Paper )\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Binomial Theorem, Sequences and Series Model Question Paper )\n11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculus - Three Marks Questions )\n11th கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus - Limits And Continuity Three Marks Questions )\nகணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள்\nகணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் முக்கிய வினாக்கள்\nஓரே ஒரு உறுப்பு உள்ளது\nA = {0, -1, 1, 2} எனும் கணத்தில் \\(|{x}^{2}+{y}^{2} |\\le 2\\) எனுமாறு xRy ஆக வரையறுக்கப்பட்ட தொடர்பு R எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரியானது\nR மெய்யெண்களின் கணம் என்க. R × R –ல் கீழ்க்கண்ட உட்கணங்களைக் கருதுக.\nS = {(x,y);y=x+1 மற்றும் 0< x < 2 }; T = {(x,y);x-y \\(\\in\\) Z} எனில் கீழ்க்காணும் கூற்றில் எது மெய்யானது\nT சமானத் தொடர்பு ஆனால், S சமானத் தொடர்பு அல்ல.\nS, T இரண்டுமே சமானத் தொடர்பு அல்ல.\nS, T இரண்டுமே சமானத் தொடர்பு.\nS சமானத் தொடர்பு ஆனால், T சமானத் தொடர்பு அல்ல.\nகணம் A ஆனது A={x:x=4n+1, 2 < n < 5, n∈N} எனில், A–ன் உட்கணங்களின் எண்ணிக்கையைக் காண்க.\nX={1,2,3,....,10}= மற்றும் A = {1,2,3,4,5} எனில், A-B={4} என்று உள்ளவாறு அமையக்கூடிய X -ல் உள்ள B உட்கணங்கள், அத���வது B ⊆ X எத்தனை உள்ளது\nA மற்றும் B எனும் இரு கணங்கள், n(B-A)=2n(A-B)=4n(A⋂B)=4 n(A⋂B) மற்றும் n(AUB)=14, என அமைந்தால், n(p(A)) காண்க\nஇரு கணங்களின் உறுப்புகளின் எண்ணிக்கை m மற்றும் k ஆகும். முதல் கணத்திலுள்ள உட்கணங்களின் எண்ணிக்கை இரண்டாவது கணத்தின் உட்கணங்களின் எண்ணிக்கையை விட 112 அதிகமெனில், m மற்றும் k மதிப்புகளைக் காண்க.\nமக்கள்தொகை 5000 உள்ள ஒரு நகரத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், மொழி A தெரிந்தவர்கள் 45% , மொழி B தெரிந்தவர்கள் 25% , மொழி C தெரிந்தவர்கள் 10% , A மற்றும் B மொழிகள் தெரிந்தவர்கள் 5% , B மற்றும் C மொழிகள் தெரிந்தவர்கள் 4%, A மற்றும் C மொழிகள் தெரிந்தவர்கள் 4% ஆகும். இதில் மூன்று மொழிகளையும் தெரிந்தவர்கள் 3% எனில், மொழி A மட்டும் தெரிந்தவர்கள் எத்தனை பேர்\nS = { 1, 2, 3, ....., n } எனும் கணத்தின் மீது தொடர்பு R = { (1, 1), (2, 2), (3, 3), ... (n, n) } எனில், மூன்று அடிப்படைத் தொடர்புகளையும் சோதிக்கவும்.\n(i) \\(\\rho\\) என்பது தற்சுட்டுத் தொடர்பா இல்லையெனில் காரணத்தைக் கூறி மேலும் \\(\\rho\\) ஐ தற்சுட்டாக உருவாக்க \\(\\rho\\) உடன் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.\n(ii)\\(\\rho\\) என்பது சமச்சீர் தொடர்பாக இல்லையெனில் காரணம் கூறுக. மேலும் \\(\\rho\\)-ஐ சமச்சீராக உருவாக்க \\(\\rho\\) உடன் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளையும் \\(\\rho\\)-லிருந்து நீக்கப்ப்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளையும் எழுதுக.\n(iii) ρ என்பது கடப்புத் தொடர்பாக இல்லையெனில் காரணம் கூறுக. மேலும் ρ -ஐ கடப்பு தொடர்பாக உருவாக்க ρ லிருந்து நீக்கப்ப்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளையும், சேர்க்கப்பசேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளையும் எழுதுக.\niv) ρ என்பது சமானத் தொடர்பா இல்லையெனில் காரணம் கூறுக. மேலும் ρ -ஐ சமானத் தொடர்பாக உருவாக்க அதனுடன் சேர்க்கப்பசேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.\nA = { 0, 1, 2, 3 } என்க. A-ல் கீழ்க்காணும் வகையில் தொடர்புகளை அமைக்கவும்.\n(i) தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு அல்லாத தொடர்பு.\n(ii) தற்சுட்டு மற்றும் சமச்சீர் அல்லாமல் கடப்பு தொடர்பு.\n(iii) தற்சுட்டு மற்றும் கடப்பு அல்லாமல் சமச்சீராகும் தொடர்பு.\n(iv) தற்சுட்டு அல்லாமல் சமச்சீர் மற்றும் கடப்பு தொடர்பு.\n(v) சமச்சீர் மற்றும் கடப்பு அல்லாமல் தற்சுட்டு தொடர்பு.\n(vi) சமச்சீர் அல்லாமல் தற்சுட்டு மற்றும் கடப்பு தொடர்பு.\n(vii) கடப்பு அல்லாமல் தற்சுட்டு மற்றும் சமச்சீர் தொடர்பு,\n(viii) தற்சுட்டு , சமச்சீர் மற்றும் கடப்பு தொடர்பு.\nZ என்ற கணத்தில், m – n என்பது 12 -ன் மடங்காக இருந்தால் தொடர்பு mRn என வரையறுக்கப்படுகிறது எனில், R ஒரு சமானத் தொடர்பு என நிரூபிக்க.\nகீழ்க்காணும்தொடர்புகளுக்கு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்க.\nமிகை முழு எண்களில் தொடர்பு R ஆனது “n -ன் வகுத்தி m ஆக இருந்தால் mRn” என வரையறுக்கப்படுகிறது.\nகீழ்க்காணும்தொடர்புகளுக்கு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்க.\nP என்பது தளத்திலுள்ள அனைத்து நேர்க்கோடுகளின் கணத்தைக் குறிப்பதாப்பதாகக் கொள்க. தொடர்பு R என்பது “l ஆனது m-க்குச் செங்குத்தாக இருந்தால் lRm” என வரையறுக்கப்ப்கப்படுகிறது.\nகீழ்க்காணும்தொடர்புகளுக்கு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்க.\nA என்பது ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் கொண்ட கணமாகக் கருதுக. தொடர்பு R என்பது ”a என்பவர் b -ன் சகோதரி இல்லையெனில் தொடர்பு R ஆனது aRb என வரையறுக்கப்படுகிறது.\nகீழ்க்காணும்தொடர்புகளுக்கு தற்சுட்டு, சமச்சீர் மற்றும் கடப்பு ஆகியவற்றை பற்றி ஆராய்க.\nA என்பது ஒரு குடும்பத்தின் பெண் உறுப்பினர்கள் அனைவரையும் கொண்ட கணம் என்க. தொடர்பு R என்பது “a என்பவர் b -ன் சகோதரி இல்லையெனில் தொடர்பு R ஆனது aRb” என வரையறுக்கப்படுகிறது.\nNext 11th Standard கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nT2 - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தொகை நுண்கணிதம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வெக்டர் இயற்கணிதம்-I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - அணிகளும் அணிக்கோவைகளும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇருபரிமாண பகுமுறை வடிவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th Standard கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths ... Click To View\n11th கணிதம் - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் மாதிரி கொஸ்டின் பே���்பர் ( 11th Maths - Differential Calculus ... Click To View\n11th Standard கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - ... Click To View\n11th கணிதம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Term II ... Click To View\n11th Standard கணிதம் - வெக்டர் இயற்கணிதம்-I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths ... Click To View\n11th Standard கணிதம் - அணிகளும் அணிக்கோவைகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - ... Click To View\n11th கணிதம் - இருபரிமாண பகுமுறை வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Two Dimensional ... Click To View\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Binomial Theorem, ... Click To View\n11th கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Introduction ... Click To View\n11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculus - Three ... Click To View\n11th கணிதம் - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus ... Click To View\n11th கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus ... Click To View\n11th கணிதம் - வெக்டர் இயற்கணிதம் I மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Vector ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/search/label/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-11-17T17:09:57Z", "digest": "sha1:PXU6DTLVKQJDT53EYPSBBLQBJ75ISLNE", "length": 29277, "nlines": 109, "source_domain": "www.rmtamil.com", "title": "RMTamil: பிரார்த்தனை", "raw_content": "\nதிட்டமிடலும், முயற்சியும், உழைப்பும், சேர்ந்தால் மட்டுமே பிரார்த்தனைகள் பலிக்கும். வெறும் பிரார்த்தனைகள் மட்டுமே செய்வதனால் நடந்துவிடும் என்று நம்புவது, படிக்காமல் பரிட்சையில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று நம்புவதை போன்றது.\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம்.\nபிரார்த்தனை என்பது பெரும்பாலும் கடவுளிடம் நம் குறைகளை கூறும் செயலாகவே இருக்கிறது. என்னிடம் அது இல்லை, இது இல்லை என்று புலம்புவதாகவே பலரின் பிரார்த்தனைகள் இருக்கிறது. நம்மிடம் இருக்கும் குறைகளை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்கும் போது அதையே நினைத்துக் கொண்டிருக்கும் போது, நமது குறைகள் மேலும் பெரிதாகுமே ஒழிய அவை குறைவதில்லை.\nநம் முன்னோர்கள் “எண்ணப்படிதான் வாழ்க்கை” என்று கூறிச் சென்றது உங்களுக்கு தெரிந்திருக்கும். துன்பங்களையும், துயரங்களையும், நோய்களையும், கவலைகளையும், மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருப்பதால். நாம் அந்த தீய சக்திகளுக்கு மேலும் பலத்தையும் வீரியத்தையும் அளிக்கிறோம்.\nஉதாரணத்திற்கு ஒருவருக்கு பணக் கஷ்டம் இருக்கிறது எனும் போது. அவர் மனதினுள் எனக்கு பண கஷ்டம் இருக்கிறது, எனக்கு பணம் கிடைக்கவில்லை, என்னிடம் பணம் இல்லை, எனக்கு பணம் போதவில்லை, என்பதைப் போன்ற தீய எண்ணங்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டிருப்பதால். அந்த எண்ணம் அவரின் கஷ்டங்களை மேலும் பெரிதாக்குகிறது.\nஅதைப்போல் ஒருவருக்கு ஒரு நோய் உண்டானால். எனக்கு அந்த நோய் இருக்கிறது. இதனால் வேறு நோய்கள் உருவாகக் கூடும். நோய் முற்றினால் மோசமான விளைவுகள் உருவாகும் என்பதைப் போன்ற சிந்தனைகள் அந்த நோயாளியின் நோயை மேலும் மோசமாக்கி, அவர் பயந்த அனைத்தையும் அவரின் உடலில் உருவாக்கக் கூடும்.\nகாரணம் மனம் இவ்வாறுதான் செயல்படுகிறது. மனதுக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றல் கிடையாது. மனதுக்கு நல்லது கெட்டதை பகிர்ந்து அறியும் ஆற்றலும் கிடையாது. நீங்கள் என்ன கட்டளையிடுகிறீர்களோ அதை மனம் நிறைவேற்றும் அவ்வளவுதான். நமது எண்ணங்களும் சிந்தனைகளுமே மனதுக்கு நான் இடும் கட்டளைகளாகும்.\nஒரு மனிதனுக்கு அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் தீர்வை கொடுப்பது அவனுடைய மனம். அந்த மனம் நிம்மதியாகவும், தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும், இருந்தால் மட்டுமே அவன் இந்த வாழ்க்கையில் அனைத்து வகையான சோதனைகளிலிருந்தும் விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். மனம் தான் மனிதன்.\nமனிதனின் மனதை அமைதிப் படுத்துவதற்காகவும் சமப்படுத்துவதற்காகவும் மட்டுமே அனைத்து மதங்களும் வழிபாட்டு முறைகளை உருவாகின. ஆனால் வழிபாட்டு செய்யும் வேளைகளில் மனதின் சக்தியை தவறாக உபயோகப்படுத்தும் போது அதுவே அவனுக்கு மேலும் பல புதிய சிக்கல்களை உருவாக்கிவிடுகிறது. மனதின் ஆற்றலை நாம் புரிந்துக் கொள்ளாததால் மனதை தவறான வழியில் பயன்படுத்துகிறோம்.\n“மன திருப்தி” என்ற ஒரு சொற்றொடரை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அது என்ன மன திருப்தி திருப்தி என்று மட்டும் சொன்னால் போதாதா திருப்தி என்று மட்டும் சொன்னால் போதாதா\nஒரு துன்பம் உருவானால் “மனம் சரியில்லை” என்கிறோம். நோய் உண்டானால் “மனதை தளர விடாதீர்கள்” என்கிறோம். காதல் உருவானால் “மனதை தொலைத்துவிட்டேன்” என்கிறோம். நல்ல நிகழ்வுகள் நடக்கும்போது “மன நிறைவாக” இருக்கிறது என்கிறோம். மனிதனின் வாழ்க்கையில் அனைத்துமே மனதை மையமாக கொண்டு நடப்பது புரிகிறதா. நாம் செய்யும் அனைத்து காரியங்களும் மனதை திருப்திப்படுத்தவே என்பது புரிகிறதா. நாம் செய்யும் அனைத்து காரியங்களும் மனதை திருப்திப்படுத்தவே என்பது புரிகிறதா\nமனதை திருப்திப்படுத்தவே பிரார்த்தனை. எதை நினைத்தால் மனம் அமைதி அடையுமோ, அதை நினைப்பதே பிரார்த்தனை. எதை நினைத்து மன நிறைவும், மன அமைதியும் கொள்கிறீர்களோ, அது உங்களை தேடி வரும். உங்களை திருப்திபடுத்துவது மனதின் வேலை, மனதை திருப்திபடுத்துவது உங்களின் வேலை.\nஒருவருக்கு வேண்டிய பொருளை அடைய பிரார்த்தனை செய்யும் போதோ அல்லது துன்பங்கள், துயரங்கள், நோய்கள், போன்றவற்றில் இருந்து விடுதலைப் பெற பிரார்த்தனைகள் செய்யும்போதோ. அவர் எந்த மதத்தைச் சார்ந்து இருக்கிறாரோ அந்த மதத்தின் கடவுள் பெயரை பயன்படுத்தலாம். குலதெய்வம், காவல் தெய்வம், இஷ்ட தெய்வம், குருமார்கள் மகான்கள் போன்றவர்களின் பெயர்களையும் முன்னிறுத்தலாம். பிரார்த்தனை என்பது அதைக் கொடு, இதைக் கொடு, என்று யாசகம் கேட்பதாகவும், என்னிடம் அது இல்லை, இது இல்லை, என்ற புலம்பலாகவும் இருக்கக்கூடாது.\nபிரார்த்தனை என்பது நமக்கு என்ன தேவை அது ஏன் தேவை அது நமக்கு எவ்வளவு முக்கியம் அது கிடைத்தால் என்ன செய்வீர்கள் அது கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று இறைவனுக்கு அறிவிக்கும் ஒரு செயலாக இருக்கவேண்டும். அதை அடைந்ததால் ஏற்படும் திருப்தியும் மகிழ்ச்சியும் உங்கள் பிரார்த்தனையில் இருக்க வேண்டும். பிரார்த்தனை எப்போதுமே தெளிவாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். இறைவா எனக்கு ஒரு வீடு வேண்டும் என்று மொட்டையாக கேட்க கூடாது.\nஉதாரணத்துக்கு, உங்களுக்கு ஒரு பெரிய வீடு வேண்டுமா உங்கள் பிரார்த்தனையில் அந்த வீடு இருக்க வேண்டும். அந்த வீட்டின் வடிவம், அமைப்பு இருக்க வேண்டும். அந்த வீட்டில் யார் யாரெல்லாம் இருப்பார்கள் உங்கள் பிரார்த்தனையில் அந்த வீடு இருக்��� வேண்டும். அந்த வீட்டின் வடிவம், அமைப்பு இருக்க வேண்டும். அந்த வீட்டில் யார் யாரெல்லாம் இருப்பார்கள் அந்த வீட்டில் எப்படியெல்லாம் வாழ்வீர்கள் அந்த வீட்டில் எப்படியெல்லாம் வாழ்வீர்கள் என்னவெல்லாம் செய்வீர்கள் என்பன போன்ற விசயங்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை பிரார்த்தனை செய்த பின்பும் அந்த வீடு உங்களுக்கு கிடைத்துவிட்ட திருப்தி இருக்க வேண்டும். அந்த வீட்டை உங்களுக்கு கொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nஎங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரபஞ்ச பேரறிவே, பிரபஞ்ச பேராற்றலே இறைவா. நீ கொடுத்த இந்த அற்புதமான வீட்டுக்கு நன்றி. நான்கு அறைகள் கொண்ட அந்த வீட்டில் நான், என் தாய், தந்தை, மனைவி, மற்றும் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். இந்த வீடு மிகவும் வசதியாகவும் அழகாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இந்த வீடு முழுவதும் இறைவனின் அன்பும் கருணையும் நிறைந்திருக்கிறது. இறைவனுக்கு நன்றி. பிரபஞ்ச பேரறிவுக்கு நன்றி. என் ஆழ்மனத்துக்கு நன்றி.\nஇந்த பிரார்த்தனையை தினமும் இரவு வேளைகளில் உறங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டும். விரைவில் உங்கள் பிரார்த்தனைகளை அடைவதற்காக வழிகள் உங்களுக்கு காட்டப்படும். சிலருக்கு ஒரே நாளில் பதில் கிடைக்கலாம். சிலருக்கு சில வாரங்கள் ஆகலாம், சிலருக்கு சில மாதங்கள் கூட ஆகலாம். பிரார்த்தனையில் பலன் என்பது உங்களின் நம்பிக்கையின் வலிமையைப் பொறுத்தே அமையும்.\nநோய்களில் இருந்து விடுதலை வேண்டுமா\nஎங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரபஞ்ச பேரறிவே, பிரபஞ்ச பேராற்றலே இறைவா. நீ கொடுத்த இந்த அற்புதமான வாழ்க்கைக்கு நன்றி. என் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறேன். என் பாவங்களை மன்னித்து என் ஆரோக்கியத்தை திருப்பி தந்ததற்கு நன்றி. உடல் ஆரோக்கியத்துக்கு நன்றி. மன நிம்மதிக்கு நன்றி. என் மன அமைதியும் ஆரோக்கியமும் இறைவனின் அருளும் என்றும் நிலைத்திருக்கட்டும். இறைவனுக்கு நன்றி. பிரபஞ்ச பேரறிவுக்கு நன்றி. என் ஆழ்மனத்துக்கு நன்றி.\nநீங்கள் பிரார்த்தனைகள் செய்ய தொடங்கியதும் உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கட்டளைகளையும் கவனிக்க வேண்டும். அந்த எண்ணங்களும் கட்டளைகளும் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற தேவையான வழிமுறைகளை காட்டும். வெறுமனே பிரார்த்தனை மட்டும் செய்வதால் எந்த பலனுமில்லை. உங்களுக்குள் தோன்றும் எண்ணங்களையும் கட்டளைகளையும் பின்பற்றினால் மட்டுமே நீங்கள் கேட்டது கிடைக்கும்.\nஎன் நோய்கள் குணமாகும். என் பிரச்சனைகள் தீரும். என் துன்பங்கள் குறையும் என்று மீண்டும் மீண்டும் உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்ள தேவையில்லை. இவ்வாறு மீண்டும் மீண்டும் உச்சரிப்பவர்கள் மனதில் நம்பிக்கையில்லை, சந்தேகப்படுகிறார்கள் என்று அர்த்தம். உதாரணத்துக்கு ஒருவரிடம் ஒரு வேலையை ஒப்படைக்கும் போது அவரின் திறமையின் மீது நம்பிக்கை இருந்தால் ஒரு முறை கூறிவிட்டு அமைதியாக இருந்துவிடுவோம். ஆனால் அவர் மீது சந்தேகம் இருந்தாலோ மீண்டும் மீண்டும் அவருக்கு நினைவுப் படுத்திக் கொண்டே இருப்போம் அல்லவா\nநீங்கள் பிரார்த்தனை வைப்பது இறைவனிடம், பிரபஞ்ச பேரறிவிடம். அந்த பேரறிவுக்கு மிஞ்சிய அறிவோ, திறமையோ, கருணையோ இந்த உலகில் கிடையாது. மனிதர்கள் நம்பும் சக்திகளும், தெய்வங்களும், மகான்களும் இந்த பிரபஞ்ச பேரறிவுக்குக் கீழே தான் உள்ளன. இதை மனதில் கொண்டு மனதார நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த பிரார்த்தனை நிச்சயமாகப் பலனளிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். நீங்கள் நினைத்தது நிச்சயமாக நடக்கும் கிடைக்கும்.\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை, அளந்து பார்க்க சில எளிய வழிமுறைகள். ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் போன்ற எதுவுமே தேவ...\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்கும் நிகழ்வுக்கு திருமணம் என்று பெயரிட்டார்கள் நம் முன்னோர்கள். அது என்ன திருமணம் \nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன் கால்கள் அழுகுவது ஏன் இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உருவாவ...\nஎவையெல்லாம் நோய்கள் ஒரு மனிதனின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல், இடைஞ்சல்களை உருவாக்கும் அனைத்தையுமே நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்க...\nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nஎந்த துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடம் இருக்கிறது, ஆனால் வலிகள் உண்டானால் மட்டும் அவற்றை தாங்கிக்கொள்ளும் மனப்பக்க...\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமெய்வழிச்சாலை, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்களால் உருவாக்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/bike/139776-bike-bazaar-buyers-guide", "date_download": "2019-11-17T18:05:13Z", "digest": "sha1:AZALNWW2DA2UDFWIDYNKGX7YUPPG2V4L", "length": 5965, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 April 2018 - பைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு | Bike bazaar - Buyers Guide - Motor Vikatan", "raw_content": "\nதங்க விகிதம் எனும் மந்திரச் சாவி\nசரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 4\nஅலாய் வேணும்னு சொல்லல... இருந்தா நல்லாருக்கும்\nபவர்ஃபுல் 963FE டிராக்டர்... ஸ்வராஜின் புதிய அறிமுகம்\n - எந்த டீசல் வேணும்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஃப்ரீ ஸ்டைல்... ஃபோர்டின் புது ஸ்டைல்\nகார் மேலே செல்ல... அமிலங்கள் மூளைக்கு ஏறின\nகாற்றை மிரட்டிய காரின் உறுமல்\nடாக்ஸி கார்... எது வாங்குறதுனு குழப்பமா\nஸ்பீடு பிரேக்கரில் இப்போ குதிக்காது\nமோட்டோ ஜிபி-யில் எலக்ட்ரிக் பைக் ரேஸ்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nஏப்ரிலியா: ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் 125\nகோபக்கார பைக்கும், பாசக்கார பைக்கும்\nதெங்குமரஹாடா... இங்குதான் யானைகள் அதிகம்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/09/29/", "date_download": "2019-11-17T17:25:13Z", "digest": "sha1:L5ZJRWEF7YQRF4LF4IBJBOZI5DOI4RYI", "length": 36504, "nlines": 220, "source_domain": "ilakkiyainfo.com", "title": "September 29, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ�� கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nமாணவர்களை மேசன் கூலியாக ஈடுபடுத்திய அதிபர் – செய்தியாக்கிய ஊடகவியலாளருக்கு மிரட்டல்\nசுயாதீன தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவரை தென்மராட்சி பாடசாலையொன்றின் அதிபருடைய கணவர் தொலைபேசியில் அச்சுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் நண்பகல் வேளையில் வறணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின்\nபணம் பெரிதல்ல… வெளியேறினார் ஜனனி பிக்பாஸின் கடைசி நேர ட்விஸ்ட்கள்-\nஒரு வீடு பதினாறு போட்டியாளர்கள், நல்லவர் யார், கெட்டவர் யார் என்று வெளியான புரொமோவைத் தொடர்ந்து கடந்த ஜூன் 17-ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ்\nதமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசிச் சிங்களத் தலைவராக மைத்திரி இருப்பார் ; எம்.கே.சிவாஜிலிங்கம்\nதமிழ்த்தேசிய இனம் தனது தலைவிதியை தாமே தீர்மானிக்க இடம் கொடுக்க ஜனாதிபதி தயாரா தமிழ் பேசும்மக்கள் நம்பி ஏமாந்த கடைசிச் சிங்களத் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால\nஉரும்பிராயில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டுகள் வீச்சு\nயாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு வீடுகள் மீது நேற்றிரவு (28) இனம்தெரியாத கும்பல் சரமாரியாகப் பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடாத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார்\nமானிப்பாயில் வீடு புகுந்து ஆவா குழு அட்டூழியம் – ஒருவர் படுகாயம்\nமானிப்பாயில் வீடு புகுந்து ஆவா வாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்���ார். மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில்\n`நான் வாய் பேச முடியாதவள்’ – போலி ஃபேஸ்புக் நட்பால் ஏமாந்த வாலிபருக்கு நேர்ந்த துயரம்\nபெண் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்குத் தொடங்கி, அதன் மூலம் வாலிபரை மயக்கி பணம் மற்றும் மொபைல் போன் மோசடி செய்த இளைஞர்கள் இரண்டுபேரை குமரி போலீஸார்\nயாழில் பதின்ம வயதுத் திருமணங்கள் – இணைந்து வாழும் இளவயதினரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nயாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள், இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற\nஇந்தோனீசியா: நிலநடுக்கம், சுனாமிக்கு குறைந்தது 380 பேர் பலி\nஇந்தோனீசியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி கிட்டத்தட்ட 380க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் அக்கவுன்ட்கள்… உங்களுடையதும் அதில் ஒன்றா\nஇந்தப் பிரச்னை காரணமாக 90 மில்லியன் பயனர்களின் அக்கவுன்ட்களை லாக்அவுட் செய்திருக்கிறது ஃபேஸ்புக். ஹேக் செய்யப்பட்ட 50 மில்லியன் ஃபேஸ்புக் அக்கவுன்ட்கள்… உங்களுடையதும் அதில் ஒன்றா\nபோரின் இறுதிக்கால இரகசியங்களை நியூயோர்க்கில் போட்டுடைத்தார் மைத்திரி\nபோரின் இறுதி இரண்டு வாரங்களில், விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சரத் பொன்சேகா\nநான் ஏன் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகினேன்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nசஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் -புருஜோத்தமன் (கட்டுரை)\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின் மிக பழமையான கட்சியின் இன்றைய நிலைமை இதுதான்\nமஹிந்த ராஜபக்‌ஷவின் பேரம்- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் ம��டிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் திருமணம் நடந்ததா இல்லையா: (ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் பேசும் அறியப்படாத பக்கங்கள்\nதமிழ்நாடு தினம்: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஎந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க \n17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]\nஇங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]\n40 வருடம்ங்கள் இவர் ராணுவத்தில் இருந்து என்ன கிழித்தார் கோட்டாபய பாதுகாப்பு செயலர் ஆகி முப்படைகளையும் [...]\nஅங்கு புலி ஆதரவாளர்களை கைது செய்து பாதுகாப்பை உறுதி செய்கின்றனர், ஆனால் இலங்கையில் புலி ஆதரவாளர்கள் சுதந்திரமாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ரா��ிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://verniawebtech.com/product/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-11-17T18:43:24Z", "digest": "sha1:MFF7GEDXIMYAVSKHEX7EONZGLKWHCNUA", "length": 3819, "nlines": 85, "source_domain": "verniawebtech.com", "title": "உலகைக் குலுக்க��ய பத்து நாட்கள் | Web Design", "raw_content": "\nHome / Sociology / cummunism / உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nஅமெரிக்கப் பத்திரிக்கையாளரான ஜான் ரீடு, வி.இ.லெனின் தலைமையில் நடத்தப்பட்ட ருஷ்யப் புரட்சியினுடைய 10நாட்களின் நிகழ்வுகளை, தான் கண்டும் கேட்டும் செய்திதாள்களில் படித்தும் அறிந்தவைகளை தொகுத்து எழுத்தப்பட்ட நூல் “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்”.\nஇது வெறுமனே ஒரு புத்தகம் அல்ல. இது ஒரு வரலாற்று ஆவணம்.\nபாரதிதாசன் கவிதைகள் தொகுப்பு -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/samuthiram/vaadamalli/vaadamalli7.html", "date_download": "2019-11-17T17:04:05Z", "digest": "sha1:LBEIPOR6U5MDQRLGBQ7BZT7EAHSDXNDF", "length": 39607, "nlines": 220, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Su. Samuthiram - Vaada Malli", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் க���லங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஅந்த ஆட்டோ பறந்தது. இருவருக்கும் இடையே சிக்கிய சுயம்பு, டிரைவரே திரும்பிப் பார்க்கும் விதத்தில் கத்தினான்.\n“ஏண்டா என்னை இப்படி இடிச்சிட்டு உட்காருறீங்க... டேய் மூர்த்தி, கைய எடுடா... டேவிட்டையும் கூட்டி வந்தால் என்னடா...”\nஅந்த ஆட்டோ, டாக்டர் பரமசிவம் ‘கிளினிக்’ முன்னால் வந்து நின்றது. ஆனால், அதன் வாசல், இடையிடையே சிலிர்த்த இரும்புக் கதவால் மூடப்பட்டிருந்தது. பக்கத்து ‘இங்கிலீஷ்’ மருந்துக் கடையில் விசாரித்தபோது, அந்த டாக்டர் ஏதோ ஒரு செமினாருக்காக பம்பாய் போயிருப்பதாகவும், நேற்றே போய் விடடார் என்றும் செய்தி கிடைத்தது. முத்து, கோபம் கோபமாகக் கத்தினான்.\n“அந்த டேவிட் பயல் வேணுமுன்னே நம்மளை அலைய வச்சுட்டான் பாருடா... நம்மை மெண்டலா ஆக்கிட்டான்...”\nசுயம்பு முத்துவை முறைத்தபடியே பேசினான்.\n“அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். அவரப் பார்த்தா, நல்லவராத் தோணுது... ஒங்கள மாதிரி தெரியலே...”\n... இப்படிப்பட்ட ஒரிஜனல் ஜோக்கைக் கேட்டு ரொம்ப நாளாகுது. மூர்த்தி இப்ப என்னடா செய்யலாம்...”\n“சைக்யாட்ரிஸ்ட் இல்லாமப் போனதும், ஒரு வகையில் நல்லதுக்குத்தான். இல்லாட்டால், இவன மட்டுமல்ல, இவன் அப்பா, அம்மா, இவனோட ஒழவு மாடு எல்லோரையும், எல்லாத்தையும் பார்க்கணுமுன்னு சைக்யாட்ரிஸ்ட் அடம் பிடிப்பார். ‘பேக்கிரவுண்டு' என்ற பெயரிலே, நோயாளிகளை ‘அண்டர்கிரவுண்டு’க்குள்ள அனுப்புறவங்களுக்குப் பேர்தான் ‘சைக்யாட்ரிஸ்ட்’. அடுத்த தெருவுக்குப் போகலாம். எனக்குத் தெரிந்த டாக்டர், தூரத்து உறவு... நல்ல கைராசி. எல்லாருக்கும் ஒரே மாதிரி ஊசிதான் போடுவாரு. அப்புறம் திரும���ப மாட்டாங்க... சிரிக்காதடா. நோய் போயிடும்னு சொல்ல வந்தேன். டிரைவர் நீங்களும் சிரிச்சா எப்படி... ஆட்டோவ அலற விடாமல், சிரிக்க விடுங்க பார்க்கலாம்.”\nஅந்த ஆட்டோ, அடுத்த தெருவுக்குள் போனது. அது நின்ற இடத்தின் மேல் பொறிக்கப்பட்ட பலகையில், அந்த டாக்டரின் பெயர் முத்துராஜோ... மோகனராஜோ... அந்தப் பெயருக்கு முன்னால், ஆங்கில எழுத்துக்கள் இருபத்து ஆறும் இடம் பெற்றிருந்தன. அத்தனையும் இறக்குமதிப் பட்டங்கள். ஒரே கூட்டம். அதில் காத்திருந்தாலே, பாதிப் பைத்தியம் பிடிக்கும். ஆனாலும் அவர்கள் காத்திருந்தனர். இவ்வளவுக்கும், மூர்த்தி, தான் வந்திருப்பதாகச் சொல்லும்படி கிளினிக் பையனிடம் சொல்லி அனுப்பினான். அந்தப் பையனும் உள்ளே போனான். சொன்னானோ, சொல்லலியோ... வெளியே வந்தவன், அவர்களைப் பார்த்து, தானே ஒரு டாக்டர் என்பது மாதிரி நெஞ்சை நிமிர்த்தினான்.\nஇதற்குள், ஆங்காங்கே உட்கார்ந்திருந்த பெண்களின் தலைப்பூக்களையும் கால் கொலுசுகளையும் ரசித்துப் பார்த்தான் சுயம்பு, சிலர் கால்களை இழுத்து வைத்துக் கொண்டார்கள். சிலர், பூக்களைக் கைகளால் மூடிக் கொண்டார்கள். நல்லவேளையாக ஒரு மணி நேரத்திற்குள், டாக்டர் கூப்பிட்டுவிட்டார். அப்போது, “நிலத்துக்கு உச்சவரம்பு வைக்கிறது மாதிரி டாக்டருக்கு வருகிற நோயாளிகளுக்கும் உச்ச வரம்பு வைக்கணும்” என்று முத்து கத்திக் கொண்டே உள்ளே போனான்.\nஅந்த மூவரையும், டாக்டர் எமதூதர்களாகப் பார்ப்பது போலிருந்தது. மூர்த்தியும் முத்துவும் உட்கார்ந்து விட்டு சுயம்புவை நிற்க வைத்தார்கள். டாக்டர் அவர்களைப் பார்க்காமல், கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “இன்னும் எவ்வளவு பேருப்பா இருக்காங்க” என்று கத்திவிட்டு, பதிலுக்காகக் காதுகளைக் குலுக்கலாய் வைத்தபோது, கம்பவுண்டர் மாதிரியான ஒருத்தர் உள்ளே வந்து, “இன்னும் பதினாறு பேர்” என்றார். அப்படிச் சொல்லிவிட்டுப் போகாமல், அங்கேயே நின்றார். தேதி பதினைந்து. இன்னும் போன மாதச் சம்பளம் கைக்கு எட்டாக் கனியாகவே இருக்குது...\nடாக்டர், அங்குமிங்குமாய்த் தலையாட்டியபடியே ‘உம்’ என்றார். மூர்த்தி சொன்னான்.\n“என் பேரு ஒங்களுக்குத் தெரியாதா. உங்க சித்தப்பா மகளோட.”\n“இப்ப நான் கொஞ்சம் பிஸி. விஷயத்தைச் சொல்றீங்களா...”\n“இதோ நிக்கானே சுயம்பு, ரொம்ப பிரிலியண்ட் சார். ஆனால் இப்போ ஒரு மாதிரி ஆயிட்டான். நைட்ல எங்ககூட படுக்காம வராண்டாவுல படுக்கான். பொண்ணுங்ககிட்ட ஒவரா பேசுறான். திடீர் திடீர்னு அழுவறான். கோபப்படறான். துண்டை எடுத்து மாறாப்பு மாதிரி போட்டுக்கிறான்...”\nசுயம்பு டாக்டரிடம் எதையோ சொல்லத் துடித்தான். சகாக்களைத் துரத்திவிட்டு, அவரிடம் எல்லாவற்றையும் சொல்லப் போவதுபோல் அவர்கள்மீது போங்கடா பார்வையை வீசினான். டாக்டர் அவனிடம் சில கேள்விகளைக் கேட்க ஆயத்தமானார். இதற்குள் ‘கிளினிக் பாய்’ உள்ளே வந்து, “சார் எம்.எல்.ஏ. வெளியே இருக்கார். ஏதோ ஜலதோஷம் வந்தது மாதிரி சந்தேகமாம்” எனறான்.\nடாக்டர், பரபரத்தார். இருக்கையிலிருந்து எழுந்து மூர்த்தியைப் பிடித்துத் தள்ளிவிட்டு, கதவைத் திறந்து, “ஒன் மினிட்ல கூப்பிடுறேன். ஜலதோஷம் தும்மலா வரலியே... அப்படியா சந்தோஷம்” என்று சொல்லிவிட்டு, கதவை மூடினார். பிறகு இருக்கையில் வந்து உட்கார்ந்தார். ஆனாலும், அவர் பார்வை எக்ஸ்ரே போல் அந்தக் கதவைக் கிழித்துக்கொண்டே போனது. அவரிடம் ஏதோ சொல்வதற்காக உதடு துடிக்க நின்ற சுயம்புவைப் பார்க்காமலே பிரிஸ்கிரிப்ஷன் எழுதினார். எழுதியபடியே, நாடி பார்த்தார். லோ பிளட் பிரஷர் இருந்தால் இப்படி ஒரு நிலமை வரும் என்று அவருக்குத் தெரியும். ஆனாலும் அதைப் பார்க்க இப்போது நேரமில்லை. எம்.எல்.ஏ.வைப் பிடித்து, ஒரு எம்.எஸ் சீட் வாங்க வேண்டும். சுயம்புவைத் தொட்டுக் கூடப் பார்க்காமல் ஒரு தாளில் கிறுக்கியபடியே, “இந்த மாத்திரைகளை ஒரு வாரத்துக்குக் கொடுங்க... நைட்ல ஒரு மாத்திரை போதும். நெக்ஸ்ட் வீக்ல வாங்க” என்றார். பிறகு அவர்களை, அங்கே இல்லாதது போலவே அனுமானித்து அவர் பையையே பார்த்துக் கொண்டு நின்ற கம்பவுண்டர் மாதிரியானவரிடம், “எம்.எல்.ஏ.வைக் கூப்பிடுங்க” என்றார். ஆனாலும் அவரோ ஒரு அங்குலம் கூட நகராமல், சிறிது துக்கத்தோடு சொன்னார்.\n“சார். இந்தப் பையனப் பத்தி சொல்றதைப் பார்த் தால் இவன் பார்க்குற பார்வையைக் கணக்கெடுத்தால் அநேகமாக ஹெர்மா புராடக்டா, இருக்கலாமோன்னு எனக்கு ஒரு சந்தேகம்.”\n“ஒன் சந்தேகத்தைத் தூக்கிக் குப்பையில போடுய்யா. நாட்டுல யார் யார் எதைப்பத்தி பேசணும்னே விவஸ்தை இல்லாமப் போச்சு. எம்.எல்.ஏ.யைக் கூட்டிட்டு வான்னா கூட்டிட்டு வாயேன். சரி பிரதர்ஸ். சரியாயிடும்... ஒகே.”\nவெளியே வந்தவர்கள், எதிரில் ��ள்ள மருந்துக் கடைக்குப் போனார்கள். கடைக்காரர் பிரிஸ்கிரிப்ஷனைப் பார்த்துவிட்டு, “இந்த மாத்திரை மார்க்கெட்ல இருந்து ரெண்டு வருஷத்துக்கு முன்னாலேயே அவுட்டாயிட்டே. ஆல்டர்னேடிவ் மாத்திரை எழுதித் தரச் சொல்லுங்க. இவனுவலெல்லாம் டாக்டர்” என்றார். உடனே மூர்த்தி மீண்டும் டாக்டரிடம் போனான். அரை மணி நேரம் கழித்து மருந்துக் கடையில் தாளை நீட்டினான். ஏழு மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. அங்கேயே, ஒரு டம்ளரில் தண்ணிர் வாங்கி, சுயம்புவின் வாயில் ஒரு மாத்திரையைப் போட்டு, விதைக்குத் தண்ணிர் ஊற்றுவது போல் ஊற்றினான்.\nசு. சமுத்திரத்தின் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முத���் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nசபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி\nசிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnavision.com/", "date_download": "2019-11-17T17:18:44Z", "digest": "sha1:D3FWGRK6WRF4VGDMFLKQ2KTZ7PUAEX2P", "length": 32023, "nlines": 346, "source_domain": "www.jaffnavision.com", "title": "Home - jaffnavision.com", "raw_content": "\nஎளிய ஆளுமை குமாரதேவனின் இறுதிக்கிரியைகள் இன்று யாழ்ப்பாணத்தில்\nயாழ்ப்பாணத்தில் 66.58 சதவீத வாக்குகள் பதிவு\nசிதம்பரா கல்லூரியில் வாக்களித்தார் சிவாஜிலிங்கம்\nஎச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டார் தம்பிராசா\nயாழில் சிவாஜிக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களை வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்\n ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2019\nஇறுதி முடிவுகள் திங்கள் மாலை 6 மணிக்குள் அறிவிக்கப்படும்\nநாடு முழுவதிலும் 80 வீதமான வாக்குப்பதிவு- ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு\nஇடியுடன் மழை, பலத்த காற்று வீசும் சாத்தியம்\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nClimathon Jaffna நிகழ்வில் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துக்கு முதலிடம் (Video)\nயாழில் இயற்கை விவசாய நிலையம் உதயம் (Photos)\nஇலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு\nநல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர விபரங்கள்\nயாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\n‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)\nமூத்த கூட்டுறவாளர் சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் செவ்வாய்க்கிழமை\nசுன்னாகத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தல��வர் தர்மலிங்கத்தின் பெரும் உருவச் சிலை அங்குரார்ப்பணம் (Photos)\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nமெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு- வெளியானது அதிர்ச்சி தகவல்\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nநாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை – கவிதை\nஉயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாதுளை\n ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2019\nஎளிய ஆளுமை குமாரதேவனின் இறுதிக்கிரியைகள் இன்று யாழ்ப்பாணத்தில்\nஇறுதி முடிவுகள் திங்கள் மாலை 6 மணிக்குள் அறிவிக்கப்படும்\nயாழ்ப்பாணத்தில் 66.58 சதவீத வாக்குகள் பதிவு\nநாடு முழுவதிலும் 80 வீதமான வாக்குப்பதிவு- ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு\nசிதம்பரா கல்லூரியில் வாக்களித்தார் சிவாஜிலிங்கம்\nஇடியுடன் மழை, பலத்த காற்று வீசும் சாத்தியம்\nஎச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டார் தம்பிராசா\nஎளிய ஆளுமை குமாரதேவனின் இறுதிக்கிரியைகள் இன்று யாழ்ப்பாணத்தில்\nயாழ்ப்பாணத்தில் 66.58 சதவீத வாக்குகள் பதிவு\nயாழ்ப்பாணத்தில் தபால் மூல வாக்களிப்பையும் சேர்த்து 66.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் செயலகத்தினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.\nசிதம்பரா கல்லூரியில் வாக்களித்தார் சிவாஜிலிங்கம்\nதமிழ் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய சிவாஜிலிங்கம் முற்பகல் 11 மணியளவில் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரியில் வாக்களித்தார். இம்முறை தேர்தலில் தமிழ் பொது வேட்ப்பாளருக்கு ஓரளவு வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டார் தம்பிராசா\nஇலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்த தம்பிராசா பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்ட நிலையில் இரவு 10 மணியளவில் விடுவிக்கப்பட்டார். \"ஜனாதிபதி தேர்தல்...\n ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2019\nஇறுதி முடிவுகள் திங்கள் மாலை 6 மணிக்குள் அறிவிக்கப��படும்\nநாடு முழுவதிலும் 80 வீதமான வாக்குப்பதிவு- ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு\nஇடியுடன் மழை, பலத்த காற்று வீசும் சாத்தியம்\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nClimathon Jaffna நிகழ்வில் காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்துக்கு முதலிடம் (Video)\nயாழில் இயற்கை விவசாய நிலையம் உதயம் (Photos)\nஇலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு\n: மரத்தில் ஏறி பயமுறுத்திய இலங்கை கிரிக்கெட் இரசிகர்…\nபிரபல கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியா விபத்தில் மரணமா\nதரையில் படுத்துறங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\nஅமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வரையிலான மேற்குலக நாடுகள் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கடந்த பத்தாண்டுகளாக கோடி கோடியாக பணத்தை செலவளித்திருந்தன. ஆனால், 41 படங்களை மட்டும் எடுத்து ஒட்டுமொத்த இலங்கையர்களில் பலரது கவனத்தையும்...\n செம பம்பல் காணொளி (Video)\nமெல்லிய குரல் மன்னனுக்கு இன்று 73 வயது\nதிருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்\nநல்லூர், சந்நிதியான் ஆலய கந்தசஸ்டி, சூரசங்கார நேர விபரங்கள்\nயாழ். நல்லூர் மானம்பூ உற்சவம் வெகு விமரிசை (Photos)\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)\nதமிழ்மக்களுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை\nதெல்லிப்பழைக்கு பறவைக் காவடியில் வந்த துர்க்காதேவி\nயாழில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற இந்து இளைஞர் மாநாடு\nதேரேறி அருள்பாலித்த செல்வச் சந்நிதி முருகன்\nயாழில் மக்களால் துரத்தப்பட்ட மாவை சேனாதிராஜா\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலையில்'தூயபாலை உட்கொள்வோம்' நிகழ்வு\nயாழில்ஆசிரியைகளுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்துப் போராட்டம்\nபொன். சிவகுமாரனின் நினைவேந்தல் நாளில் சிவாஜிலிங்கம் அறைகூவல்\nரஜினிகாந்திற்கெதிராக யாழில் பொங்கியெழுந்த மூத்த அரசியல்வாதி\nபோதை ஒழிப்பு: நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி வாசுகி சுதாகர் பேச்சு\nகோமகன் கைது: கடும் கண்டனம் வெளியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி(Video)\nயாழ். கண்டன ஆர்ப்பாட்டத்தில் முக்கியஸ்தர்களின் கருத்துக்கள்\nஇனவாதத்திற்கெதிராக யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஉரும்பிராயில் சைக்கிள் மோதி விபத்து:நடந்தது இதுதான்\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nயாழ்ப்பாண பல்கலையில் விலங்கு விஞ்ஞானத்துறை (கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு) சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விலங்கு விஞ்ஞானத்துறை விவசாய பீடத்தினால் நடாத்தப்படவுள்ள 3 மாதங்கள் கொண்ட குறுங்கால பயிற்சிநெறியானது வார இறுதி...\n‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)\nயாழ். யோகா உலகம் அமைப்பின் இயக்குனரும், இளம்சமய சொற்பொழிவாளருமான சிவஞானசுந்தரம் உமாசுதன் “சைவநெறிச் சன்மார்க்கர்” எனும் சிறப்புப் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப்...\nமூத்த கூட்டுறவாளர் சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் செவ்வாய்க்கிழமை\nதெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர் நலன்புரிக் கூட்டுறவுச் சங்கம் நடாத்தும் மூத்த கூட்டுறவாளரும், பணியாளர் நலன்புரிச் சங்க ஸ்தாபகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர்- சி. சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு...\nசுன்னாகத்தில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்தின் பெரும் உருவச் சிலை அங்குரார்ப்பணம் (Photos)\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், உடுவில், மானிப்பாய்த் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள் முகாமையாளருமான அமரர் வி. தர்மலிங்கத்தின் ஜனன நூற்றாண்டையொட்டி பெரும் உருவச்...\nவடக்கு எழுத்தாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை\nஎங்களுடைய எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், கெளரவிக்கவும் வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எதிர்காலத்திலும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலன் தெர���வித்தார். வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்...\n ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2019\nஎளிய ஆளுமை குமாரதேவனின் இறுதிக்கிரியைகள் இன்று யாழ்ப்பாணத்தில்\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு- வெளியானது அதிர்ச்சி தகவல்\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nஉயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாதுளை\nதினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் இத்தனை பயன்களா\nயாழ். அரியாலையில் ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் கண் வைத்தியசாலை\n ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2019\nவன்னி மாவட்ட தேர்தல் முடிவுகள் சஜித் பிரேமதாச – 174,739 கோட்டாபய ராஜபக்ஸ – 26,105 ஆரியவன்ஸ திசாநாயக்க – 2,546 எம்.கே. சிவாஜிலிங்கம் – 1,295 மாத்தறை மாவட்டம் – மாத்தறை தொகுதி தேர்தல் முடிவுகள் கோட்டாபய ராஜபக்ஸ – 47,203 சஜித் பிரேமதாச – 21,747 அனுரகுமார திசாநாயக்க...\nஎளிய ஆளுமை குமாரதேவனின் இறுதிக்கிரியைகள் இன்று யாழ்ப்பாணத்தில்\nஈழத்தின் தீவிர வாசகரும், விமர்சகருமாகிய குமாரசாமி குமாரதேவன் அவர்கள் 15.11.2019 வெள்ளிக்கிழமை காலமானார். இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிறு (17-11-2019) காலை 8 மணியளவில் இல.50, கல்லூரி ஒழுங்கை,(யாழ் இந்துக் கல்லூரிக்கருகாமையில்) (வெண்பா புத்தக கடைக்கு முன்னுள்ள ஒழுங்கை),...\nஇறுதி முடிவுகள் திங்கள் மாலை 6 மணிக்குள் அறிவிக்கப்படும்\nஜனாதிபதித் தேர்தல் இறுதி முடிவுகள் திங்கட்கிழமை மாலை 6 மணிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் 66.58 சதவீத வாக்குகள் பதிவு\nயாழ்ப்பாணத்தில் தபால் மூல வாக்களிப்பையும் சேர்த்து 66.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் செயலகத்தினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.\nநாடு முழுவதிலும் 80 வீதமான வாக்குப்பதிவு- ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு\nஇன்று சனிக்கிழமை (16.11.2019) காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 12 ஆயிரத்தை 845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு இடம்பெற்றது. இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக ஒரு கோடியே...\nசிதம்பரா கல்லூரியில் வாக்களித்தார் சிவாஜிலிங்கம்\nதமிழ் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய சிவாஜிலிங்கம் முற்பகல் 11 மணியளவில் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரி���ில் வாக்களித்தார். இம்முறை தேர்தலில் தமிழ் பொது வேட்ப்பாளருக்கு ஓரளவு வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமின்சார வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான செய்தி: புதிய செயலி இன்று அறிமுகம்\nஉறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்\nசிவப்பு நிலா: இந்த நூற்றாண்டின் மிகநீண்ட சந்திரகிரகணம் இன்று\nஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா\nமுதலாவது செய்மதியை விண்வெளிக்கு அனுப்புகிறது இலங்கை\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jothidam.tv/jothidam.tv/tamiljothidam/", "date_download": "2019-11-17T17:03:51Z", "digest": "sha1:W7XVUQ6SVHT7HBOVHHH6OE7Z4IFEVSSN", "length": 7609, "nlines": 125, "source_domain": "www.jothidam.tv", "title": "tamiljothidam. – தமிழ் ஜோதிடம்", "raw_content": "\n01.02.2017இந்த நாள் இனிய நாள்.\nஇந்த நாள் இனிய நாள். 01.02.2017 புதன் கிழமை நட்சத்திர பலன்கள் : அஸ்வினி நட்சத்திரம் – குடும்ப உறுப்பினர்களின் விவாதம் வேண்டாம். பரணி – பணவரவு, வாகனம், வீடு சார்ந்த பேச்சுவார்த்தை அமையும், மகிழ்ச்சி, […]\nதிருமண 10 விதப் பொருத்தங்கள்\n| திருமண தகவல் மையம்\nதிருமண 10 விதப் பொருத்தங்கள் எப்படிப் பார்க்கவேண்டும் நல்ல மண வாழ்க்கை அமைய, திருமணப் பொருத்தங்கள் ஏன் பார்க்கவேண்டும், எப்படிப் பார்க்கவேண்டும் என்பது பற்றிப் பார்த்தோம். பொதுவாகப் பார்க்கப்படும் தச விதப் பொருத்தங்கள் பற்றிய விவரங்களை இந்த அத்தியாயத்தில் […]\nமூன்று வகை பஞ்சாட்சரம் நமசிவய – ஸ்தூல பஞ்சாட்சரம் சிவயநம – சூட்சும பஞ்சாட்சரம் சிவசிவ – காரணபஞ்சாட்சரம் நமசிவய – ஸ்தூல பஞ்சாட்சரம் நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று […]\nசாதகரீதியான பொருத்தம் பார்ப்பதில் முக்கியமாக ஒரு விதிவிலக்கு பாடலை இங்கு நினைவுகூறுகிறோம் .”ஏகாதிபத்யே மைத்ரேவ சமசபதம ஏவச்ச ரஜ்ஜீ தோஷ,ராசிதோஷ ,கணம் தோஷ ,நவித்யதே ” இதன் அடிப்படையில் ஆண்ட,பெண் இ���ுவருக்கும் இராசி அதிபதிகள் ஒரு ராசி இருந்தாலும் ,நண்பர்களாக […]\nமூன்று மந்திரங்கள். தனித்திரு என்பதற்கு ஏகாந்தமாய் இரு என்பது பொருளாகும்.ஏகாந்தமாக இருந்து இறைவனை மனதில் இருத்தி வழிபடவேண்டும்.அதன் மூலம் மோட்சம் கிட்டும். உடலால் தனித்திருந்து பழகினால் உள்ளத்தால் தனித்து நின்று வாழும் மனோபக்குவம் உண்டாகும்.இவ்வாறு இறைவனை சதாகாலமும் சிந்தித்து […]\nஅட்சய லக்ன பத்ததி .\nஅனுபவம் - கடந்த எழு வருடங்களாக படிப்பு, தொழில், நோய் பற்றி ஆயிரக்கணக்கான ஜாதகங்களை ஆய்வு செய்துள்ளேன்.\nபயற்சி - என்னிடம் ஜோதிடம் பயின்ற மாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிறந்த ஜோதிடர்களாக திகழ்கின்றார்கள்.\nஉளவியல் சார்ந்த ஜோதிட ஆலோசனைகளை பெற்று மகிழ்வுடன் வாழும் என் வாடிக்கையாளர்கள் வாய்மொழியாகவே என்னை வளரவைக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:29:53Z", "digest": "sha1:ATHZR2I7GY5NB227WSPLURMANSV3VIUY", "length": 3881, "nlines": 32, "source_domain": "www.sangatham.com", "title": "பரமாச்சார்யார் | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → பரமாச்சார்யார்\nஅதாவது ஈச்வரன் கையிலிருந்து உண்டான சப்தத்தை வைத்துக் கொண்டு பாணினி வியாகரணம் பண்ணினார் என்னும் கருத்து இதில் குறிக்கப்படுகிறது. “கையாட்டியதால் வியாகரண ஸூத்திரங்கள் ஏற்பட்டன. காலையாட்டியதால் அதற்கு பாஷ்யத்தை உண்டு பண்ணினாய்” என்று ச்லோகம் சொல்லுகிறது. மஹாபாஷ்யத்தைச் செய்த பதஞ்ஜலி ஆதிசேஷாவதாரம். ஆதிசேஷன் பரமேச்வரன் காலில் பாதரஸமாக இருக்கிறார் இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது “சப்தமும் அர்த்தமும் உன்னாலேயே ஏற்பட்டது”என்று அவர் முடிக்கிறார். வியாகரணத்திற்கு இப்படிப் பல காரணங்களால் பரமேச்வரன் மூல புருஷனாய் இருப்பதால், அவருடைய கோயிலில் வ்யாகரண தான மண்டபங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன்\nதேசத்தின் மொழி – சமஸ்கிருதம்\nஹிந்தியும் வட இந்திய பிரதேச மொழிகளும்\nகா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நம்”\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1342&cat=10&q=General", "date_download": "2019-11-17T17:30:27Z", "digest": "sha1:S4GTSRYJVUNKXTCTJMHGMTTFL3DTPHWD", "length": 10048, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஅறிவோம் சி.எஸ்.ஐ.ஆர்., - ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஎன் பெயர் ஜெயராம். வழக்கறிஞர்களை பொதுவாக, சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் என்றுதானே அழைக்கிறோம். இவைத்தவிர, வேறு வகைகள் என்னென்ன\nஎன் பெயர் ஜெயராம். வழக்கறிஞர்களை பொதுவாக, சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் என்றுதானே அழைக்கிறோம். இவைத்தவிர, வேறு வகைகள் என்னென்ன\nசிவில் என்பதில் பல உட்பிரிவுகள் உள்ளன. Taxation, Human rights, Intellectual property, Environment and Arbitration போன்றவை அவற்றுள் சில. மற்றபடி கிரிமினல் வழக்கறிஞர் என்பதற்கு, கிரிமினல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை கையாள்பவர் என்பது பொருளாகும். பல உட்பிரிவுகளை இந்த 2 பெரும் பிரிவுகளும் உள்ளடக்கியுள்ளன.\nஇன்றைய உலகமயமாக்கல் சூழலில், ஒவ்வொரு உட்பிரிவுக்கும், தகுதியும், திறமையும் வாய்ந்த வழக்கறிஞர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். அவர்களுக்கான வருமானமும் மிக அதிகம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nசி.ஆர்.பி.எப்.,ல் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா இதில் தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nஎன் பெயர் குருநாதன். நான் பிசிஏ படித்துள்ளேன். கணிப்பொறி தொழில்நுட்பத்தில் சிசிஎன்ஏ, ஆர்எச்சிஇ, எம்சிஎஸ்ஏ, ஓசிபி போன்ற தொழில்முறை சான்றிதழ்கள் ஐடி துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற உதவுமா\nகல்விக்கடன் பெற வயது வரம்பு என்ன\nசுற்றுலாத் துறையில் படிப்புகளை மேற்கொண்டால் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளனவா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963908", "date_download": "2019-11-17T18:14:54Z", "digest": "sha1:4T7M5I5KAXS6KSCYRT47JBDGRDPXDQPF", "length": 7728, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "பட்டாசு ஆலையில் வெடி விபத்து 2 பெண்கள் உட்பட 3 பேர் காயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து 2 பெண்கள் உட்பட 3 பேர் காயம்\nசிவகாசி, அக். 23: சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் காயமடைந்தனர். சிவகாசியைச் சேர்ந்தவர் அதிரூபன் (55). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை, சிவகாசி அருகே நதிக்குடியில் உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில், பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்து வருகின்றனர். நேற்று பேன்சி ரக பட்டாசுகளை சாக்கில் கட்டி இழுத்து சென்றபோது, உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து தீப்பிடித்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில், திருவேங்கிடபுரத்தை சேர்ந்த கணேசன் (35), எஸ்.கொடிக்குளம் பரமசிவம் மனைவி சுதா (33), ஆலங்குளம் ராஜூ மனைவி முருகசரஸ்வதி (35) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் மூவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகூடுதல் கட்டணம் வசூலிக்க வற்புறுத்துவதால் சிவகாசியில் மூடிக் கிடக்கும் சுகாதார வளாகங்கள்\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ���ிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்\nசிவகாசியில் கழிவுநீர் கலந்து வரும் குடிநீர்\nஇருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.30.84 லட்சம்\nதிருவில்லிபுத்தூரில் மழையால் மறுகால் பாயும் வாழைக்குளம் கண்மாய்\nசாத்தூரில் விதிமீறிச் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்\nமாவட்ட காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மெட்டல் டிடெக்டர்கள் பழுது\nஉரம் தயாரிக்கும் திட்டப்பணியில் தொய்வு\nசதுரகிரியில் விடிய, விடிய மழை\nஅதிகாரி எப்போ வருவார்... தகவல் பலகை இல்லாத அரசு அலுவலகங்கள்\n× RELATED கூடுதல் கட்டணம் வசூலிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nn9.in/2019/08/22/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-11-17T17:01:08Z", "digest": "sha1:PAD4NBHGSCN3ALAPFOQWRQAH5ZF7IDLC", "length": 10384, "nlines": 129, "source_domain": "nn9.in", "title": "மோசமான முன்னுதாரணம் ப.சிதம்பரம்- தமிழிசை கருத்து! - NN9", "raw_content": "\nமோசமான முன்னுதாரணம் ப.சிதம்பரம்- தமிழிசை கருத்து\nமோசமான முன்னுதாரணம் ப.சிதம்பரம்- தமிழிசை கருத்து\nஒரு 10 மணி நேரத்துக்கு எந்தத் தகவலும் இல்லை. வந்ததற்குப் பிறகும் ஏன் உங்களைப் பூட்டிக் கொண்டீர்கள்- தமிழிசை கேள்வி\nஇரண்டு நாட்களுக்கு முன்னர், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்தது. உச்ச நீதிமன்றமும், சிதம்பரத்தின் மனு குறித்து உடனடியாக விசாரிக்க முடியாது என்று சொல்லிவிட்டது. இதனால் நேற்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இன்று நீதிமன்றத்தின் முன்னர் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்நிலையில் பாஜக-வின் மாநிலத் தலைவரான தமிழிசை சவுந்திரராஜன், ‘இந்த மொத்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் நடவடிக்கை தவறானதாக இருந்தது. அவர் மோசமான முன்னுதாரணமாக மாறியுள்ளார்’ என்று விமர்சித்துள்ளார்.\nஅவர் இது குறித்து விரிவாக பேசும்போது, ‘பழி வாங்கும் நடவடிக்கையாக இருந்தால் கூட, உங்களை விசாரணைக்குக் கூப்பிடும்போது, அதற்கு நேரடியாக வந்திருக்கலாமே. ஏன் ஓடி ஒளியவேண்டும். ஒரு 10 மணி நேரத்துக்கு எந்தத் தகவலும் இல்லை. வந்ததற்குப் பிறகும் ஏன் உங்களைப் பூட்டிக் கொண்டீர்கள்.\nஇதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, நேர்மையாக விசாரணையை எதிர்கொள்பவர் செய்யும் நடவடிக்கைப்போல இல்லையே. மடியில் கனமில்லை என்றால் உங்களுக்கு ஏன் பயம். ஆக, இந்த வழக்கு எப்படியாக வேண்டுமானாலும் மாறலாம். இதிலிருந்து அவர் மீண்டு வருகிறாரோ, இல்லையோ, அவர் இதை எதிர்கொண்ட விதத்தின் மூலம், மிக மோசமான முன்னுதாரணத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்’ என்று தெரிவித்துள்ளார்.\nகைது செய்யப்படுவதற்கு முன்னர், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் சிதம்பரம், “நாங்கள் எல்லோரும் வழக்கை எதிர்கொள்ளத்தான் விரும்புகிறோம். யாரும் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை. சட்டத்திலிருந்து நான் ஒளிந்து கொள்வதாக குற்றம் சாட்டப்படுவதை மறுக்கிறேன். நீதியின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். தெளிவான தீர்க்கமான பார்வையுடன் என் மீதான விமர்சனங்களை எதிர்கொள்வேன். விசாரணை அமைப்புகள் சட்டத்தின்படி செயல்படும் என்று நம்புகிறேன். இதற்காக பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.\nPrevious சந்திராயன்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு\nNext அமிதாப் பச்சனுக்கு 75% கல்லீரல் கெட்டுவிட்டது\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் இடைத் தரகர் கைது; மாணவர் இர்ஃபான் சரண்\n”குடிமக்கள் சட்டத்தை கொண்டு வந்து, மேற்கு வங்கத்தில் ஊடுருவியவர்களை வெளியேற்றுவோம்”\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\nரயில்கள் கால தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்:\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்தி விட்டார் பிரதமர் மோடி விஜயகாந்த்\nஅதிமுக ஆர்எஸ்எஸ் இடையே மோதல் திகார் செல்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்\n மூன்று வருடத்தில் 9.5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டுமாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1542/kanchip-puranam-of-civanjana-munivar-part2-patalam-7-29-verses-445-1056", "date_download": "2019-11-17T17:35:58Z", "digest": "sha1:AP37AJOR5UGJZOWMAAS4UXVSUZQIOPZK", "length": 91258, "nlines": 948, "source_domain": "shaivam.org", "title": "காஞ்சிபுராணம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nகாஞ்சிப் புராணம் - பகுதி 2\n7. திருநெறிக்காரைக்காட்டுப்படலம் 445 - 500\n8. புண்ணிய கோடீசப்படலம் 501 - 534\n9. வலம்புரி விநாயகர் படலம் 535 - 582\n10. சிவாத்தானப்படலம் 583 - 631\n11. மணிகண்டேசப் படலம் 632 - 698\n12. சார்ந்தாசயப் படலம் 699 - 750\n13. சத்த தானப்படலம் 751 - 763\n14. பராசரேசப் படலம் 764 - 791\n15. ஆதிபிதேசப் படலம் 792 - 797\n16. முத்தீசப் படலம் 798 - 814\n17. பணாதரேசப் படலம் 815 - 821\n18. காயாரோகணப் படலம் 822 - 835\n19. சித்தீசப் படலம் 836 - 839\n20 அரிசாப பயம் தீர்த்த தானப் படலம் 840 - 863\n21. இட்ட சித்தீசப் படலம் 864 - 888\n22. கச்சபேசப் படலம் 889 - 901\n23. சகோதர தீர்த்தப் படலம் 902 - 911\n24. சுரகரேசப் படலம் 912 - 956\n25. தான்தோன்றீசப் படலம் 957 - 970\n26. அமரேசப் படலம் 971 - 991\n27. திருமேற்றளிப் படலம் 992 - 1002\n28. அனேகதங்காவதப் படலம் 1003 - 1014\n29. கயிலாயப்படலம் 1015 - 1056\n445 மெய்த்தவர் யாவரும் அங்கது கேட்டு விழித்துணை நீர்வாரக்\nகைத்தலம் உச்சி முகிழ்த்து மயிர்ப்புள கங்கள் மலிந்தயர்வார்\nமுன்தி பெறற்குயர் காரணம் இன்று தொகுத்து மொழிந்தனைநீ\nஅத்தல மேன்மை அனைத்தும் விரித்தரு ளென்றலும் அச்சூதன்\n(மலிந்து - நிறைந்து. அயர்வார் - பரவசப்படுவார். அயர்வாராகி எனப்பொருள் கொள்க) 1\n446 கச்சியுள் எண்புறு தீர்த்தம் நிறைந்துள காமுறு பலதானம்\nபொச்சமில் போகமும் வீடும் அளிப்பன போக்கரு மேன்மையவாம்\nஅச்சம் அறுத்து வியாதன் எனக்கருள் செய்த முறைப்படியே\nஇச்சையின் ஓதுவல் அந்தணிர் கேண்மின் எனச்சொல லுற்றனனால்\n(காமுறு - விரும்புகின்ற. தானம் - இடம். பொச்சம் - பொய்.\nகோக்கரும் - நீக்குதலில்லாத ) 2\n447 இந்நக ரிற்புகல் சத்திய மாவிர தப்பெயரிற் குணபால்\nதன்னிகர் மெய்த்தலம் ஒன்றுள தங்கமர் சத்திய விரதீசர்\nஎன்னை யுடைப்பெரு மாட்டியும் ஓரிரு மைந்தரும் உடன்மேவ\nமன்னி இருத்தலின் அத்தல மேன்மையை யாவர் வகுக்கவலார்\n(குணபால் - கிழக்குப் பக்கம். ) 3\n448 சத்திய சத்தியர் சத்திய சோதகர் சத்திய சங்கற்பர்\nசத்திய காமர் இருத்தலின் அப்பதி சத்திய விரதமதாம்\nசத்திய நன்னெறி யார்க்கும் விரைந்தருள் செய்துறு தானமதிற்\nசத்திய மாவிர தத்தடம் ஒன்றுள தத்தட நீராடி\n(சத்தியம் - உண்மை. சத்திய சத்தியர் - அழியாத உண்மையை உடையவர்.\nசத்திய சோதகர் - உண்மையை���் தொழிற்படுத்துபவர்.\nசத்திய சங்கற்பர் - உண்மை நினைவுடையவர். நினத்ததை நினைத்தவாறே\nமுடிப்பவர் என்றும் பொருள். சத்திய காமர் - உண்மையை விரும்புபவர்.\nநன்னெறி - முத்திக்கு வாயிலாகிய நெறி; ஞானம். 4\n449 புதனமர் நாளினில் நீர்க்கட னாதி பொருந்த முடித்தங்கண்\nஇதமுறு சத்திய மாவிர தீசரை ஏத்தி வணங்குநர்தாம்\nகதவினை தீர்த்தருள் உண்மை உணர்ந்து கலநநபர்கள் முத்தியினை\nமதமுறு காம மயக்கம் அனைத்தும் அறுத்துயர் முனிவீர்காள்\n(அமர் - விருப்பம். இதம் - இன்பம். கதம் - கொடுமை) 5\n450 மனைவியர் மக்கள் நிலங்கலை செல்வமும் மற்றெவை வேண்டிடினும்\nஅனையவை முற்றும் அளித்துயர் வீடும் அளித்திடும் அத்தீர்த்தம்\nஇணைய தடம்பதி இந்திர தீர்த்தமும் இந்திர புரமுமெனப்\nபுனைபெய ரும்பெறும் அப்பெயர் எய்திய காரணமும் புகல்வேன் 6\nமதுமல ராளிதன் மேதகு கற்பம் வராகம துறுமாறாம்\nமுதுமனு வந்தர நாட்சிவி என்றொரு வாசவன் முன்னுளனால்\nவிதுவினை யொப்பன் அரம்பைய ராகிய மென்குழு தங்களிடைப்\nபொதுவறு தானவ மாக்கட லுக்கு வடாதெரி கனல்போல்வான்\n(மலராளி - பிரமன். கற்பம் - ஒரு கால அளவை. அது நித்ய கற்பம்,\nமகாகற்பம் என இரண்டு வகைப்படும். நித்ய கற்ப மென்பது பிரமனுக்கு ஒரு நாள்.\nமகாகற்ப மென்பது பிரமனுக்கு வாழ்நாள். ஒவ்வொரு கற்பமும் அதன்கண்\nநிகழும் நிகழ்ச்சியாற் பெயர் பெறும். பிரளய வெள்ளத்தில் அழுந்திய உலகத்தைத்\nதிருமால் வெள்ளைப் பன்றி வடிவங் கொண்டு தனது கொம்பினால் எடுத்து\nநிலைநிறுத்திய கற்பம் சுவேத வராக கற்பம் எனப்படும்.\nமனுவந்தரம் - மனுவின் காலம். மனுக்கள் பதினால்வர் உளர் என்ப.\nஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒவ்வோர் இந்திரராகப் பதினால்வர் இந்திரர்\nஉலர் என்ப. இப்பொழுது நிகழ்வது வைவச்சுத மனுவந்தரம். இப்பதினான்கு\nஇந்திரர்கலும் அழிந்தால் பிரமனது பகற்காலம் முடியும் என்ப. விது - சந்திரன்.\nவடாதெரியகனல் - வடவாமுகக்கினி. 7\n452 கடவுளர் சேனைப் பங்கய பானு கற்சிறை அரிவயிரப்\nபடையவன் ஓர்நாட்கடவுள் அவைக்கட் பாசிழை வெதிர்பொருதோள்\nபடவர லல்குற் சசிபுடை மேவப் பன்மணி அரியணைமேல்\nவடிவ மடங்கல் மேநநர் மடங்கல் போன்மென வைகினனால்.\nகடவுளர் சேனை - தேவர்கள் கூட்டம். பங்கய பானு - தாமரைகளுக்குச் சூரியன். கல் - மலை. வயிரப்படை - வஜ்ராயுதம். கற்சிறை அரீ - ஒருகாலத்தில் மலைகளுக்குச் சிறகுகள் இர��ந்தன, அவற்றை இந்திரன் வஜ்ராயுதத்தல் அரிந்தனன் என்பது புராணக் கதை. பாசிழை - பசிய அணிகலன். வெதிர் - மூங்கில். சசி - இந்திராணி. 8\n453 இருபுடை வெண்கவ ரித்தொகை துள்ள மிகைக்குடை எழில்செய்ய\nவிருதுநநந மாகதர் சூதர் முழக்க வியன்மணி மாநிதியைந்\nதருவொடு தேனு விழிக்கடை நோக்கினை நோக்குபு தலைநிற்ப\nஅருகுறு கின்னரர் யாழமிர் தஞ்செவி யார விருந்தயர.\nவிருது - கீர்த்தி. மாகதர் - இருந்தேத்துவார். சூதர் - நின்றேத்துவார். மணி - சிந்தாமணி. ஐந்தரு - கற்பகம் முதலாய ஐந்து மரங்கள். தேனு - காமதேனு. இவை வேண்டியவற்றை அளிப்பன. இவை இந்திரனின் குறிப்பை நோக்கி நின்றன., அவனால் அன்பு செய்யப்பட்டோர் விரும்பியவற்றை அளிப்பதற்கு. அயர - செய்ய. 9\n454 மணங்கமழ் தோளணி கற்பக மாலை துளித்த மதுப்புனல்பாய்ந்\nதுணங்கரும் இன்ப விழிப்புனல் ஒப்ப உறைந்து விழிக்கெல்லாம்\nஅணங்கு புரிந்திடல் கண்டு புலர்த்துநர் போலவிர் சாந்தாற்றி\nநுணங்கிடை மங்கையர் ஓவற எங்கணும் நொய்தின் அசைத்தணுக\nவிழிப்புனல் ஒப்ப மதுப்புனல் உறைந்து அணங்கு புரிந்திடல் கண்டு புலர்த்துநர்\nபோலமங்கையர் சாந்தாற்ரினர் என்க. உணங்கரும் - கெடுதலில்லாத.\nஉறைந்து - துளித்து. அனங்கு - வருத்தம். சாந்தாற்றி - விசிறி. நொய்தின் - மெல்ல. 10\n455 அரம்பை உருப்பசி மேனகை நநதலிய அரிமதர் விழிமடவார்\nநிரம்பிய காம நலங்கனி அவிநய நெறிமுறை கரமசைப்ப\nபரம்பு மிடற்றிசை விம்மிட விழியிணை புடைபெயர் பயில்வினோடும்\nவரம்பெறும் அற்புத மின்னவிர் கொடியென மகிழ்நடம் எதிர்புரிய\nஅரி - செவ்வரி. மதர் - களிப்பு. பரம்பு - பரவிய. வரம் - மேன்மை 11\n456 மருத்துவர் வானவர் கின்னரர் சித்தர் வசுக்கள் மருத்துக்கள்\nஉருத்திரர் சாத்தியர் கந்தரு வத்தர் உடுக்கள் நவக்கோள்கள்\nதிருக்கிளர் மெய்த்தவர் யோகிகள் கையிணை சென்னி மிசைக்குவியா\nநெருக்கினுள் எய்தி இறைஞ்சி மருங்குற நிரல்பட நிற்பவரோ.\nமருத்துவர் - தேவ வைத்தியர்களாகிய அஸ்வினி தேவர்கள். மருத்துக்கள் - திதி\nஎன்பவன் வயிற்றில் இந்திரனால் கூறுபடுத்தப்பட்டுப் பிறந்து காற்று வடிவமாய்ச்\nசஞ்சரிக்கும் நாரிபத்தொன்பதின்மர் என்பர். ந[த்தியர்- தருமனின் புதல்வர் பன்னிருவர் என்ப. 12\n457 கணங்கொள் தயித்தியர் யாவரும் வந்து கடைத்தலை வாய்தலின்மாட்\nடுணங்குபு செவ்வி கிடைத்திலர் நிற்ப ஒழிந்தவர் தங்குறைதீர்த்\nதண��்கரும் இன்பவெள் ளத்தில் அழுந்தி அளப்பரு செல்வத்தான்\nஇணங்கலர் கோளரி இன்னணம் மேவுழி எண்ணினன் இவையெலாம்\nகணம் - கூட்டம். தயித்தியர் - அசுரர். கடைத்த்லை வாய்தல் - வாயிற்கடை.\nஉணங்குபு - வாடி. செவ்வி - தக்க சமயம். அணங்கரும் - துன்பமற்ற.\nஇணங்கலர்- இனக்கமில்லாத பகைவர்கள். கோளரி - சிங்கம். 13\n458 இந்திரன் அரசியலை வெறுத்தல்\nஇருவினை யொப்பு வாய்ந்த பருவம்வந் தெய்தலாலே\nமருவருந் துறக்க வைப்பின் அரசியல் வாழ்க்கை தன்னை\nஅருவருத் துவர்த்துக் காவற் சிறையிடை யகப்பட் டோ ரின்\nவெருவரும் பதைக்கும் அஞ்சும் வேறிவை கருத்துட் கொள்வான்\nஇருவினை ஒப்பு - நல்வினைப் பயனாக வரும் இன்பம், தீவினைப் பயனாக\nவரும் துன்பம் இரண்டினையும் இறயருளாக ஏற்றுக் கொள்ளும் மனவமைதி.\nமருவருந்துறக்கம் - அடைவதற்கு அரிதான சுவர்க்கலோகம்.\nஅருவருத்து - கூசி வெறுத்து. 14\n459 அழியுமிவ் விடய வாழ்விற் களித்திருந் தந்தோ கெட்டேன்\nபழிபவக் கடலிற் காலப் பாந்தள்வாய்க் கிடந்தும் நாணேன்\nவழிமுறை அறியா மாய வல்லிருட் படுகர்ச் சேற்றுள்\nஇழியும்ஊர்ப் பன்றி யேபோல் உழந்தவென் அறிவு நன்றால்\nபவக்கடல் - பிறவியாகிய கடல். காலப் பாந்தள் - காலமாகிய பாம்பு.\nபடுகர் - குழி, பள்ளம்; பாம்பின்வாய்த் தேரைவாய்ச் சிறுபறவை,\nகடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று கருதினாயேஔ (திருமுறை 2:79:6) 15\n460 அருவினை உலகம் எல்லாம் படைத்தளித் தழிக்கும் காலம்\nகருவுறும் எவையும் கால வயத்தவாம் காலந் தான்மற்\nறொருபொருள் வயத்த தன்றாலுந்தியோன் கற்பத் தீரேழ்\nபொருவிலிந் திரர்கள் மாய்வர் பொன்றுவர் மனுக்கள் தாமும் 16\n461 ஓதுமிக் கற்பம் வேதற் கொருதினம் அந்நாள் முப்ப\nதாதலோர் மதியாம் திங்க ளாறிரண் டாயி னாண்டாம்\nஏதமில் வருடம் நூறேல் இருவகைப் பரார்த்த மாகப்\nபோதரும் போதில் அன்னான் பொன்றுவன் மன்ற மாதோ\nபரார்த்தம் - பிரமன் வாழ்நாளிற் பாதி 17\n462 அம்மலர்க்கிழவன் காலம் அரிக்கொரு தினமன் னோனும்\nஅம்முறைத் திங்கள் கூடு மாண்டுநூ றெய்திற் பொன்றும்\nஅம்மவோ சீசீ இந்த அநித்திய வாழ்வு வேண்டேன்\nஇம்மையில் வீடு பேற்றிற் குபாயமே அறிதல் வேண்டும். 18\n463 அவையகத் துள்ளார்க் கெல்லாம் விடையளித் தெழுந்து போந்து\nநவையற விரைவின் அந்தப் புரநநதினை நணுகி அங்கநந\nபுவிபுகழ் குரவற் கூவிப் போற்றிநின் றிதனை விள்வான்\nசிவியெனத் திசைபோங் கீர்த்தித் தேவர்கட் கிறைவன் மன்னோ 19\n464 இந்திரன் தேவகுருவிடம் முறைகூறல்\nஇவ்வர சியற்கை தன்னில் இனியெனக் காசை யில்லை\nஅவ்விதி முகுந்தன் ஏனோர் வாழ்க்கையும் அவாவு கில்லேன்\nமெய்வகை உணர்ந்து முத்தி மேவுதற் குபாயம் ஒன்று\nசெவ்வனோர்ந் துரைத்தி என்னத் தேசிகன் தேர்ந்து சொல்வான் 20\n465 இந்திரனுக்குத் தேவகுரு உபதேசித்தல்\nநன்றுநீ வினாய முத்தி நற்றவம் வேள்வி தானம்\nகன்றுபட் டினிவே றொன்றாற் காண்பரி தாகும் மைந்தா\nதுன்றிய மாய வாழ்க்கைத் தொடக்கறுத் துய்யக் கொள்வான்\nஎன்றுமெம் பெருமான் உள்ளான் அவநநதிறம் இயம்பக் கேட்டி 21\nகுறைவிலா மங்கல குணத்த னாதலின்\nநிறைமலம் அநாதியின் நீங்கி நிற்றலின்\nஅறைகுவர் சிவனென அறிவின் மேலவர்\nஇறையவன் பெருமையை யாவர் கூறுவார் 22\n467 மேலெனப் படுவன எவைக்கும் மேலவன்\nமாலெனப் படுவன எவையும் மாற்றுவான்\nநூலெனப் படுவன எலாம்நு வன்றவன்\nவேலெனப் படும்விழி பாகம் மேயினான் 23\n468 பங்கயன் றன்னைமுன் படைத்து மால்முதல்\nபுங்கவர் தம்மைப்பின் உதவும் பொற்பினான்\nஅங்கவன் இலனெனில் அகில லோகமும்\nபொங்கிய வல்லிருள் பொதிந்த நீரவே 24\n469 பகலிர விளதுள தெனும்ப குப்பிலா\nஅகலரு மிருள்பொதி அநாதி காலையில்\nஉகலரும் பரசிவன் ஒருவனே உளன்\nமிகுமுணர் வவனிடை வெளிப்பட் டோ ங்குமால்\n(மிகுமுணர்வு - தடையிலா ஞானமாகிய பராசத்தி) 25\n470 எங்குள யாவையும் இவன்வ யத்தவாம்\nஎங்கணு மிவனொரு வயத்தின் எய்திடான்\nஎங்கணும் விழிமுகம் எநநநநம் கால்கரம்\nஎங்கணுந் திருவுரு இவனுக் கென்பவே 26\n471 அரியயன் அமரர்கள் அசுரர் யோகிகள்\nஇருளறு வேதவே தாந்தம் யாருமிப்\nபெரியவன் அடியிணை காணும் பெட்பினால்\nதெரிகிலா மாறுகொண் டின்னுந் தேடுவார் ) 27\n472 அவனவன் அதுவெனும் அவைதொ றொன்றுமிச்\nசிவனலான் முத்தியிற் சேர்த்து வாரில்லை\nதுவலரும் இம்முறை சுருதி கூறுமால்\nஇவனடி வழிபடின் முத்தி எய்துவாய் 28\n473 பன்னுவ தெவன்பல பரிந்த நெஞ்சினும்\nஅந்நியர் தமையொநநத் தரனை ஏத்துதி\nஇன்னதே வீட்டினுக் கேது வாமெனும்\nபொன்னுரை மனங்கொடு புகலு வான்சிவி 29\n474 குரவனே அயனரி குரவ னேசிவன்\nகுரவனே தந்தைதாய் குரவ னேயெலாம்\nகுரவனே என்றுநூல் கூறும் உண்மையைக்\nகுரவனேயென்னிடை இன்று காட்டினாய் 30\n475 உன்பெருங் கருணையால் உறுதி பெற்றுளேன்\nஇன்பொடும் எவ்விடத் தெவ்வி திப்படி\nபொன்பொதி சடையனைப் போற்று மாறிது\nஅ���்பொடும் அடியனேற் கருளு கென்றலும் 31\n476 கடலுடை வரைப்பினிற் காஞ்சி மாநகர்\nஇடனுடைக் குணக்கினில் எய்தி னாரெலாம்\nவிடலருஞ் சத்திய விரத தானத்தின்\nமுடிவில்சத் தியவிர தீசன் முன்பரோ. 32\n477 மேற்றிசை சத்திய விரத தீர்த்தமொன்\nறாக்கவும் மேன்மைபெற் றுடைய தாயிடைப்\nபோற்றுறும் பசுபதி விரதம் பூண்டுசென்\nறூற்றெழுந் துறுதடத் துதந மாடியே. 33\n478 விதியுளி முடித்துநித் தியநை மித்திகம்\nபுதியநீ றுடலெலாம் பொதிந்து புண்டரம்\nமதிநுதல் விளங்கிட அக்க மாமணி\nநிதியெனப் பூண்டுநல் லொழுக்கம் நீடியே. 35 34\n479 தெள்ளொளிப் பளிங்கெனச் சிறந்த செவ்விசால்\nவெள்ளொளிச் சத்திய விரத நாதனை\nநநள்ளகக் கமலத்தின் வழிபட் டுண்மையான்\nநள்ளலர்க் கடந்தவ முத்தி நண்ணுவாய் 35\n480 என்றலும் இந்திரன் இறைஞ்சி என்கொலோ\nவென்றிகொள் சத்திய விரதங் கேள்வியால்\nதொன்றுள தொடர்புபோல் சுழலும் என்மனம்\nசென்றுபற் றியதெனக் குரவன் செப்புவான்\n(விரதங் கேள்வியால் -விரதத்தைக் கேள்வியால்) 36\n481 உள்ளது கூறினை உம்மை யாயிடை\nஅள்ளிலைக் குலிசிநீ அணைந்து புந்திநாள்\nவெள்ளச்சீர்ச் சத்திய விரதம் மூழ்கியீண்\nடெள்ளரும் விண்ணகர்க் கிறைமை எய்தினாய். 38\n(மும்மை - முற்பிறப்பு. அள் - கூர்மை. குலிசி - வஜ்ராயுதத்தை\nஉடையவன். புந்தி நாள் - புதன் கிழமை) 37\n482 ஒருபொழு தாடினார் உம்பர் கோனிடம்\nஇருபொழு தயனிடம் எண்ணும் முப்பொழு\nதரியிடம் நாற்பொழு தாயின் முத்தியே\nமருவுவர் யாரதன் வண்மை கூறுவார் 38\n483 புந்திநாள் முழுகுநர் புகுவர் முத்தியின்\nஅந்தநாள் மூழ்கலின் அரச நீயுமிப்\nபந்தமில் வீடுறற் பாலை யாயினை\nமந்தணம் இதுவெனக் கேட்ட வாசவன்\n(மந்தணம் - இரகசியம். வாசவன் - இந்திரன்) 39\n484 இப்பெருந் தீர்த்தநீர் எற்றை ஞான்றினும்\nஅப்புத வாரநாள் அதிக மாயதென்\nசெப்புதி என்றலும் தேசி கப்பிரான்\nஒப்பறு கருணையின் உரைத்தன் மேயினான். 40\n485 புதன் வழிபட்ட வரலாறு - கொச்சகக் கலிப்பா\nமதிக்கடவுள் தாரைதனை மணந்தீன்ற மகவான\nபுதக்கடவுள் கிரகநிலை பெறுவதற்குப் புரிதாதை\nகதித்துரைத்த மொழியாறே கருதருஞ்சத் தியவிரதப்\nபதிக்கணணைந் துயர்தீர்த்தம் படிந்தாடித் தவஞ்செய்தான் 41\n486 மேதகுசத் தியவிரதப் பெருமானும் வெள்விடைமேல்\nமாதுமையா ளுடனேறி வயக்கரிமா முகனிளையோன்\nகாதல்புரி அருள்நந்தி கணநாதர் புடைசூழ\nவாதரமோ டெழுந்தருளித் திருக்காட்சி அள���த்தருள 42\n487 கண்டுபர வசனாகிக் கைதொழுது பெருங்காதல்\nமண்டியெழு மயிர்சிலிர்ப்ப மனத்தடங்காப் பேருவகை\nகொண்டுநில முறவீழ்ந்து குழைந்துருகி விழிதுளிப்பத்\nதொண்டனேன் உய்ந்தேனென் றெழுந்தாடித் துதிசெய்வான். 43\n488 நெடியோனும் மலரவனும் நேடரிய திருவடிகள்\nஅடியேனுக் கெளிவந்த அருட்கருணைத் திறம்போற்றி\nஒடியாத எண்குணங்கள் உடையானே எனையுடையாய்\nகடியார்சத் தியவிரத நாயகநின் கழல்போற்றி 44\n489 என்றேத்தி எந்தையென யான்கிரக நிலைபெறவுங்\nகுன்றாதுன் திருவடிக்கீழ் மெய்யன்பு கூர்ந்திடவும்\nஇன்றாதி யென்வாரத் தித்தீர்த்தம் படிந்துபொறி\nவென்றோர்முன் னையின் இரட்டிப் பயனெய்தி வீடுறவும் 45\n490 வேண்டுமென இரந்தேற்ப அளித்தருளி வெள்விடைமேல்\nயாண்டகையங் ககன்றனனால் அன்றுமுதல் அத்தீர்த்தம்\nபூண்டபுத வாரத்துச் சிறப்பெய்தும் புந்தியுறக்\nகாண்டியெனுங் குரவனுரை காரூர்தி செவிமடுத்தான்\nபுந்தியுற - புத்தியில் பொருந்த. காரூர்தி - மேக வாகனத்தை உடையவன், இந்திரன் 46\n491 இந்திரன் சத்தியவிரதம் அடைந்து வழிபடுதல்\nஅப்பொழுதெ அரசுரிமை அம்மநநயோன் புநநவைத்துச்\nசெப்பருஞ்சத் தியவிரதத் திருநகரின் விரைந்தெய்தி\nமுப்பொழுதும் நீராடி முழுநீறு மெய்பூசி\nமெய்ப்படுகண் டிகைபூண்டு புண்டரமும் நுதல்விளங்க 48 47\n492 உருத்திரமும் கணித்துள்ளப் புண்டரிகத் துமைபாகன்\nதிருப்பதங்கள் சிந்தித்துக் கோயிலினுள் சென்றெய்தி\nஅருத்தியொடும் பூசனைசெய் தாராமை மீக்கொள்ளப்\nபெருத்தெழுந்த பேரன்பிற் பெருமானைத் துதிக்கின்றான் 48\n493 இந்திரன் துதித்தல் - அறுசீரடியாசிரிய விருத்தம்\nநநநநநடி வினும் தேறா மலர்சிலம் படியாய் போற்றி\nஅறைபுனல் உலகம் எல்லாம் படைத்தளித் தழிப்பாய் போற்றி\nசிறைநிறை வாசத் தெண்நநர் சத்திய விரத தீர்த்தத்\nதுறைகெழு வரைப்பின் மேய சுந்தர விடங்கா போற்றி\nமலர் சிலம்படி - விரிந்தும் சிலம்பை அணிந்தும் உள்ள திருவடி.\nஅறி - ஒலிக்கின்ற. சிறை - கரை. சுந்தர விடங்கன் - பேரழகன். 49\n494 அண்ணலே விடயத் துன்ப மாற்றிலேன் ஓலம் ஓலம்\nஎண்ணறும் யோனி தோறுந் திரிந்தலைந் தெய்த்தேன் ஓலம்\nகண்ணினுள் மணியே வேறு கண்டிலேன் களைகண் ஓலம்\nபுண்ணிய முதலே இன்பப் பூரணா ஓலம் ஓலம்\nஎய்த்தேன் - இளைத்தேன். களைகண் - பற்றுக்கோடு.\nபுண்ணிய முதல் - புண்ணியங்களுக்குக் காரணமானவன். 50\n495 புழுப்பொதிந் தநநம்பு பாயும் புன்புலை உடலே ஓம்பிக்\nகழித்தனன் கால மெல்லாம் கடையனேன் பொறிகள் யாண்டும்\nஇழுத்திழுத் தலைப்ப நொந்தேன் இனித்தினைப் பொழுது மாற்றேன்\nசழக்கறுத் தருள்வாய் உன்றன் சரணமே சரணம் ஐயா\nஅசும்பு- அழுக்குநீர்க் கசிவு. புலை \nஇழிவு. சழக்கு - பொய்.. சரணமே சரணம் - திருவடிகளே புகலிடம்.\nஇந்திரனுக்குச் சத்திய விரதர் காட்சி கொடுத்தல் 51\n496 அடைக்கலம் அடியேன் என்றென் றழுதிரந் தயருங் காலை\nவிடைத்தனிப் பெருமான் அன்னோன் பத்தியின் விளைவு நோக்கி\nநடைப்பிடி உமையா ளோடு நண்ணிநீ வேண்டிற் றென்னை\nஎடுத்துரை தருதும் என்றான் இந்திரன் தொழுது வேண்டும் 52\n497 வினைவழிப் பிறந்து வீந்து மெலிந்தநாள் எல்லை இல்லை\nஅனையவற் றடிகேள் உன்றன் அடிதொழப் பெற்றி லேனால்\nநினவரும் தவத்தால் இன்று நின்னருட் குரிய னாயினேன்\nஇனிவரும் பிறவி மாற்றி என்றனை உய்யக் கோடி 53\n498 இத்தலந் தீர்த்தம் என்றன் பெயரினான் இலக வேண்டும்\nஅத்தனே என்ன லோடும் அவ்வகை அருளி மீளா\nமுத்திசேர் கணநா தர்க்குள் முதல்வனாந் தன்மை நல்கிப்\nபைத்தபாம் பாரம் பூண்ட பண்ணவன் இலிங்கத் தானான் 55 54\n499 அற்றைநாள் முதலச் சூழல் இந்திர புரமாம் அங்கண்\nகற்றைவார் சடையீர் ஓர்கால் கண்ணுறப் பெற்றோர் தாமும்\nவெற்றிவேற் காலன் றன்பால் விரவிடார் கருவில் எய்தார்\nஇற்றதன் பெருமை முற்றும் யாவரே இயம்ப வல்லார். 55\n500 சத்திய விரதம் காநநத் தருவளஞ் செறித லாலே\nசித்திசேர்ந் தவர்க்கு நல்குந் திருநெறிக் காரைக் காடென்\nறித்திருப் பெயரின் ஓங்கும் எநநபரால் மாசு தீர்ந்த\nஉத்தமக் கேள்வி சான்ற உணர்வடை உம்பர் மேலோர்\nகாரைத் தருவனம் - காரை என்னும் ஒருவகை மரங்கள் பொருந்திய காடு 56\n8. புண்ணிய கோடீசப்படலம் (501-534)\n501 செச்சைச்சடை அந்தணர் தேமலர் சூழ்ந்த\nமெய்ச்சத்திய மாவிரத்தத்தல மேன்மை சொற்றாம்\nகச்சிப்பதி யிற்கவர் புண்ணிய கோடி மேன்மை\nநச்சிப்புகல் கின்றனம் நன்கு மதித்துக் கேண்மின்\n(செச்சைச்சடை - சிவந்த சடை) 1\n502 மின்பாய்பொழிற் சத்திய மாவிர தத்த லத்தின்\nதென்பாலது புண்ணிய கோடிநந் தேவன் வைப்பு\nவன்பாலர்கள் எய்தரும் புண்ணிய தீர்த்த மாடே\nஎன்போலி கட்கும் சிவப்பேறெளி தெய்து மங்கண். 2\n503 இறைவனிடத்துத் திருமால் வரம் பெறல்\nமலர்மேயவன் மேகநல் வாகன கற்பம் ஒன்றில்\nதலமேழ்புகழ் நாரணன் தாமரை யாளி யாதி\nஉலகேழையும் ஈன்றிடும் ஆசையின் உம்பர் கோனைப்\nபலநாள் முகிலின் உருக்கொண்டு பரித்தல் செய்தான். 3\n504 நம்மான் இரங்கிக் கடைக்கண்ணருள் நல்கி மாலோய்\nவம்மோசுரர் ஆண்டினில் ஆயிர ஆண்டு மற்றிங்\nகிம்மேக உருக்கொடு தாங்கினை எம்மை வேண்டும்\nஅம்மாவரம் நல்குதும் ஓதுதி என்ன அன்னோன் 4\n505 எந்தாயொரு நின்திருமேனி யிடப்புறத்து\nவந்தேன் அடியேன் உயர்நின்னருள் வண்மை தன்னால்\nநந்தாதயிவ் வாழ்க்கையும் எய்தினன் ஞாலம் முற்றும்\nபைந்தாள்மல ரோனையும் இன்று படைத்தல் வேட்டேன் 5\n506 அவ்வாற்றல் அளித்தரு ளென்னும் அரிக்கு நாதன்\nஇவ்வாற்றல் கச்சிப் பதியெய்தி யிலிங்கந் தாபித்\nதொவ்வாநளி னங்களி னாலுயர் பூசை யாற்றின்\nசெவ்வேபெறு கிற்பை யெனத்திருவாய்ம லர்ந்தான் 6\n507 திருமால் காஞ்சியில் இறைவனை வழிபடுதல்\nஅங்கப்பொழு தேவிடை கொண்டருட் காஞ்சி எய்திப்\nபொங்கிப்பொலி தீர்த்த நறும்புன லாடிச் சூழும்\nதெங்கிற்பொலி இந்திர நன்னகர்த் தென்தி சைக்கண்\nதுங்கச்சிவ லிங்கம் இருத்தி மெய்யன்பு தோன்ற 7\n508 தெண்ணீத்தடம் ஒன்று வகுத்துத் திருந்த மூழ்கி\nவெண்ணீற்றணி அக்க மணித்தொடை மெய்வி ளங்கக்\nகண்ணீர்க்கம லம்பல கொய்து கருத்து வாய்ப்ப\nவண்ணீர்ச்சிவ பூசனை நித்தலுஞ் செய்து வாழ்ந்தான்\n(கள்நீர்க்கமலம் - கண்ணீர்க்கமலம்- தெனாகிய நீறையுடைய தாமரை. வள்நீர் -வண்ணீர்- வளப்பத் தன்மை யுடைய) 8\n509 கசேந்திரன் தொண்டு செய்தல்\nஅன்னோன் ஏவல் மெய்ப்பணி ஆற்றும் அன்புந்தத்\nதன்னே ரில்லா வோர்மத வேழந் தானெய்தி\nஎன்நா யகனே என்பணி கொள்வாய் யென்றேத்திப்\nபொன்வாள் தோன்று முன்னர் எழுந்து புனலாடி 9\n510 நாளலர் தாமரை பாதிரி வில்வம் நறும்புன்னை\nதாளுயர் சண்பகம் மல்லிகை தண்கழு நீர்மௌளவல்\nகோளறு கோங்கு முதற்பல கொய்து கொடுத்தென்றும்\nவேளை யளித்தவன் உள்மகிழ் வித்திடும் அந்நாளில்\n(வேளை அளித்தவன் - மன்மதனைப் பெற்றவன், திருமால்.) 10\n511 கசேந்திரனை முதலை பற்றல்\nஓர்பகல் நீர்நிறை பூந்தடம் ஒன்றுறு பூக்கொய்வான்\nசீர்தகு திண்கரி சேறலும் அங்கொரு வன்மீனம்\nநீரிடை நின்று வெகுண்டடி பற்றி நிமிர்ந்தீர்ப்பக்\nகாரொலி காட்டி யகன்கரை யீர்த்தது காய்வேழம்\n(வன்மீனம் - முதலை. காரொலி - இடியொலி ) 11\n512 இவ்வகை தண்புன லிற்கரை மீதிவை ஓவாமே\nதெவ்வுடன் ஈர்ப்புழி யாண்டுகள் எண்ணில சென்றேகக்\nகைவரை ஆற்றரி தாயல றிக்கரு மாமேகத்\nதவ்வடிவோனை யழைத்தது மூல மெனக்கூவி 12\n513 திருமால் கசேந்திரனைக் காத்தல்\nஅண்ட ரெலாம்யாம் மூல மலேமென் றகல்போழ்திற்\nபுண்டரி கக்கட் புண்ணியன் நன்புள் ளரசின்மேல்\nகொண்டெதி ரெய்திக் கரியர செய்துங் கொடுவெந்நோய்\nகண்டுளம் நெக்கான் அஞ்சலை யஞ்சேல் களிறென்னா 13\n514 ஆழி யெறிந்தான் அதன்உயிர் உண்டான் கரியோடும்\nவாழிய காஞ்சி மாநகர் எய்திச் சிவபூசை\nவேழம் அளிக்கும் மேதகு பள்ளித் தாமத்தால்\nஊழ்முறை யாற்றித் தவம்நனி செய்தங் குறைகாலை 14\n515 எண்ணரு வானோர் இன்னமும் நாடற்கரியானைக்\nகண்ணினை யாரக் காண்டகு காதல் கைமிக்கங்\nகுண்ணிகழ் அன்பால் நெக்குரு கிக்கண் உறைசிந்தப்\nபுண்ணிய வேதப் பழமொழி யோதிப் புகழ்கிற்பான். 15\n516 திருமால் துதித்தல் .கொச்சகக்கலிப்பா\nநீராய் நிலனாய் நெருப்பாய் வளிவானாய்\nஏரார் இருசுடராய் ஆவியாய் யாவைக்கும்\nவேராகி வித்தாய் விளைவாகி எல்லாமாம்\nபேராளா யெங்கள் பிரானே அடிபோற்றி 16\n517 அண்டபகி ரண்டம் அனைத்தும் அகத்தட\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவ���்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - துறைசையமகவந்தாதி - பகுதி-16\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பி���்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசைவ சமய இலக்கிய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/election/news/", "date_download": "2019-11-17T17:00:42Z", "digest": "sha1:RZQSUWBEPEJENY6B557J5NK54IKRIKGK", "length": 9100, "nlines": 178, "source_domain": "tamil.news18.com", "title": "election News in Tamil| election Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\n''உள்ளாட்சி தேர்தல்\" - அமைச்சர் பேச்சை ஏற்க மறுக்கும் திமுக\nஅதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக எதிர்பார்ப்பது என்னென்ன...\n”அதிமுக, திமுக உட்பட அனைத்து கட்சிகளுக்கும் உள்ளாட்சிகளில் இருக்கக்கூடிய அதிகாரம் மிகவும் அவசியமானது”\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு அ.தி.மு.க சார்பில் விருப்பமனு\nடிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்\nஅதிக இடங்களை கேட்டுப்பெறுவோம் - பிரேமலதா விஜயகாந்த்\nஉள்ளாட்சி தேர்தலில் யாருக்கெல்லாம் பொதுச்சின்னம் கிடைக்கும்\nசிவசேனாவுக்கு 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு\nஇரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி கேட்டு பாஜகவுக்கு சிவசேனா நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் மகாராஷ்டராவில் புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏறபட்டுள்ளது.\nஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல்\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க போவது யார்...\nமகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா கட்சி 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 28 தொகுதிகளை கைப்பற்றினர்.\nபாஜகவிடம் எழுத்துப் பூர்வமான உத்தரவாதம் கேட்கும் சிவசேனா\nசிவசேனாவுக்கு காங்கிரஸ் திடீர் அழைப்பு\n சிவசேனா போர்க்கொடியால் பாஜகவுக்கு நெருக்கடி\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/kerala/videos/", "date_download": "2019-11-17T18:00:58Z", "digest": "sha1:FHLPIO36D5RSGJZQGF6SXCFHBIM5BL3N", "length": 14069, "nlines": 183, "source_domain": "tamil.news18.com", "title": "kerala Videos | Latest kerala Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nகடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகைக்கு தாக்குதல்...\nகேரளாவில் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவின்போது, கொதித்தெழுந்த ரசிகர்களால் மலையாள நடிகை தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசிறுமியை சீரழித்த 30 கொடூரர்கள் வன்கொடுமைக்கு தந்தையே உடந்தை\nகேரளாவில் 12 வயது சிறுமி ஒருவர், 30 பேரால் 2 ஆண்டுகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு அவரது தந்தையே உடந்தையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n15 ஆண்டுக்குப் பின் முதல்வர்கள் சந்திப்பு\nஇரு மாநிலங்களுக்கிடையிலான நீர் பங்கீடு தொடர்பாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக மற்றும் கேரள முதலமைச்சர்கள் திருவனந்தபுரத்தில் இன்று சந்தித்துப் பேசவுள்ளனர்.\nபிரெஸ் என்று சுற்றிவந்த கொலை - கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபர்\nதமிழகம், கேரளாவில் கொலை - கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் போலீசார் கைது செய்தனர்.\nகளைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள்\nகேரள மாநிலம் கொச்சியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வண்ணமிகு கொண்டாட்டங்க��் களை கட்டியுள்ளன. பல்வேறு கடவுளர்களின் வேடம் அணிந்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.\nதமிழக நிலத்தை கேரளா ஆக்கிரமித்துள்ளதா\nகேரள சிற்பி கைவண்ணத்தில் பார்வையாளர்களை கவரும் மெழுகுச் சிலைகள்\nதிருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர்களை தத்ரூபமாக பிரதிபலிக்கும் மெழுகுச் சிலைகள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன\nநிவாரண முகாமில் உள்ள குழந்தைகளின் சோகத்தை போக்க இளைஞர்கள் முயற்சி\nகேரள மாநிலத்தில், மழையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்கியிருக்கும் நிவாரண முகாமில், அவர்களின் சோகத்தை போக்கும் வகையில், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து விளையாட்டு வசதிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.\nகேரளாவில் கொட்டி தீர்க்கும் தென்மேற்கு பருவமழை\nகேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் மழைவெள்ளம் காரணமாக 500 க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட்கள் நாசமாகின.\nகேரளாவில் நகைக்கடையில் கொள்ளையடித்த கும்பல் சேலத்தில் கைது\nகேரளாவில் நகைக்கடையில் 4 கிலோ தங்கம் மற்றும் 20 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த கொள்ளை கும்பலை சேலம் கொண்டாலப்பட்டி போலீசார் கைது செய்தனர். மூன்றரை கிலோ நகையுடன் சுடுகாட்டில் பதுங்கியிருந்த கொள்ளையரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.\nஏழை என்பதால் காதலியை கொன்று புதைத்த ராணுவ வீரர்\nபணக்கார பெண்ணுக்காக 6 ஆண்டுகளாக காதலித்த பெண்ணை குடும்பத்துடன் சேர்ந்து ராணுவ வீரர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇருசக்கர வாகனத்தை சேசிங் செய்த புலி: இணையத்தில் வைரலாகும் வீடியோ\nகேரளாவில் இருசக்கர வாகனத்தை புலி ஒன்று துரத்தும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.\nகேரளாவில் 10-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்... நடந்தது என்ன\nகேரளாவில் 10-ம் வகுப்பு மாணவியை கொலை செய்த வழக்கில், அச்சிறுமியின் தாய், மற்றும் அவரது கள்ளக்காதலனை போலிசார் கைது செய்திருக்கிறார்.\nஎடைக்கு எடை தாமரைப் பூவை காணிக்கையாக அளித்த பிரதமர் மோடி\nகேரளாவின் குருவாயூர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்து துலாபாரத்தில் எடைக்கு எடை தாமரைப் பூ அளித்தார்.\nவிடிந்தால் மகளுக்கு திருமணம்... மகிழ்ச்சியாக நடனமாடிய தந்தை மாரடைப்பால் மரணம்\nகேரளாவில் மகளின் திருமணம் தடைபடக்கூடாது என்பதற்காக, தந்தை இறந்த சம்பவத்தை மருத்துவர்களின் உதவியுடன் ரகசியம் காத்து வைத்த செய்தி கேட்போரை கண்கலக்கச் செய்துள்ளது\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/reliance-jio-jiofi-3-in-eight-different-colours/", "date_download": "2019-11-17T17:58:55Z", "digest": "sha1:CLFJ6AFECRBAXE5NDOHUFGO2XC2R7R4R", "length": 11421, "nlines": 112, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "கலர்ஃபுல்லான நிறங்களில் ஜியோ ஃபை ஹாட்ஸ்பாட் அறிமுகம் - Gadgets Tamilan", "raw_content": "\nகலர்ஃபுல்லான நிறங்களில் ஜியோ ஃபை ஹாட்ஸ்பாட் அறிமுகம்\nரிலையன்ஸ் ஜியோ தொலை தொடர்பு நிறுவனத்தின் ஜியோ ஃபை கருவிகளில் புதிதாக 8 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1999 விலையிலே ஜியோஃபை கிடைக்க உள்ளது.\nஜியோ நிறுவனம் தனது அதிரடியான அறிவிப்புகளால் தொடர்ந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற ஜியோ டாங்கில்களில் ஆரம்பத்தில் கருப்பு வண்ணம் வழங்கப்படிருந்து வந்த நிலையில், தற்பொழுது 8 விதமான நிறங்களில் கிடைக்கின்றது.\nவெள்ளை, பிங்க், மாரிகோல்டு, நீலம், பச்சை, லைம் மற்றும் சிவப்பு என 8 விதமான நிறங்களில் கிடைக்க உள்ளது. வண்ணங்களை தவிர வேறு எவ்விதமான மாற்றங்களும் இந்த கருவிகளில் இடம்பெறவில்லை.\nஜியோஃபை சிறப்பு சலுகை விபரம்..\nபழைய டாங்கிலுக்கு 100 % கேஸ்பேக் சலுகை விபரம்\nநீங்கள் பயன்படுத்தி வருகின்ற வேறு நிறுவனங்களின் மோடம் மற்றும் ரவுட்டர்களை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் அல்லது மினி ஸ்டோர் போன்றவற்றில் பழைய டாங்கில்களை கொடுத்து ஜியோஃபை வாங்கலாம். ஆனால் பழைய ஜியோஃபை கருவிக்கு இந்த சலுகை பொருந்தாது.\nதிரும்ப பெறப்படும் டாங்கில்களின் விபரம் பின்வருமாறு ;-\n���ங்களுடைய ஏர்டெல், ஐடியா, வோடபோன், டாடா, எம்டிஎஸ், ஆர்காம், மைக்ரோமேக்ஸ், D-லிங்க், ஹூவாய், ஐபால், ZTE, லாவா, இன்டெக்ஸ், நெட்கியர் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களின் கருவிகள் திரும்ப பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகருவிகளை திரும்ப பெற்றுக்கொண்டாலும் ஜியோஃபை வாங்குபவர்கள் ரூ.1999 கட்டணம் செலுத்துவதுடன் முதல் ரீசார்ஜ் எனப்படுகின்ற தன் தனா தன் பிளான் அடிப்படையில் ரூ.408 அல்லது ரூ.509 ரீசார்ஜ் செய்வதனால் 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படும்.\nஅதன்பிறகு, நீங்கள் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யும் பொழுது ரூ. 201 மதிப்புள்ள ஜியோ பூஸ்டர் பேக் அதாவது தினசரி பயன்பாட்டிற்கு பிறகு வேகம் குறையாமல் இணையத்தை பயன்படுத்த உதவும் மாதம் 5GB டேட்டாவை 10 மாதங்களுக்கு இலவசமாக வழங்குகின்றது.\nஇதன் மதிப்பு 10×201 = ரூபாய் 2010 எனவே தற்பொழுது நீங்கள் டாங்கில் வாங்கிய பணத்தை 100 சதவீதம் அடுத்த 10 மாதங்களில் திரும்ப பெறலாம். இதுவே 100 சதவீத கேஸ்பேக் பிளானாகும்.\nபுதிய ஜியோ ஃபை ஹாட்ஸ்பாட் சலுகை\nஜியோ நிறுவனம் முதன்முறையாக ஜியோ ஃபை 4G ஹாட் ஸ்பாட்டை வாங்குபவர்கள் ரூ.1999 கட்டணம் செலுத்துவதுடன் முதல் ரீசார்ஜ் எனப்படுகின்ற தன் தனா தன் பிளான் அடிப்படையில் ரூ.408 அல்லது ரூ.509 ரீசார்ஜ் செய்வதனால் 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படும்.\nஅதன்பிறகு, நீங்கள் மாதந்தோறும் ரீசார்ஜ்செய்யும் பொழுது ரூ. 201 மதிப்புள்ள ஜியோ பூஸ்டர் பேக் அதாவது தினசரி பயன்பாட்டிற்கு பிறகு வேகம் குறையாமல் இணையத்தை பயன்படுத்த உதவும் மாதம் 5GB டேட்டாவை 5 மாதங்களுக்கு இலவசமாக வழங்குகின்றது.\nஇந்த சலுகையின் வாயிலாக ரூ.1005 வரை கேஸ்பேக் பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.\n2ஜி ,3ஜி, 4ஜி என எந்த மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் உள்பட 10க்கு மேற்பட்ட கருவிகளை வைபை வாயிலாக இணைய இணைப்பை பெறலாம்.\nநம்முடைய தளத்தில் முன்பு வெளிவந்த ஜியோஃபை வாங்கினால் லாபமா நஷ்டமா பதிவை படிக்க சொடுக்குக\nஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு\nசென்னையில் ஜியோ பைபர் பிராட்பேண்ட் அறிமுகம் எப்பொழுது \nசென்னையில் ஜியோ பைபர் பிராட்பேண்ட் அறிமுகம் எப்பொழுது \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்ப��ுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/grozav-brown-analog-watch-for-men-price-pneVBr.html", "date_download": "2019-11-17T17:26:52Z", "digest": "sha1:IU3NWWSL34PXD2A7QYUJGFP5YXYPLJ7P", "length": 11267, "nlines": 232, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகுரொசாவ் பிரவுன் அனலாக் வாட்ச் போர் மென் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகுரொசாவ் பிரவுன் அனலாக் வாட்ச் போர் மென்\nகுரொசாவ் பிரவுன் அனலாக் வாட்ச் போர் மென்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகுரொசாவ் பிரவுன் அனலாக் வாட்ச் போர் மென்\nகுரொசாவ் பிரவுன் அனலாக் வாட்ச் போர் மென் விலைIndiaஇல் பட்டியல்\nகுரொசாவ் பிரவுன் அனலாக் வாட்ச் போர் மென் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகுரொசாவ் பிரவுன் அனலாக் வாட்ச் போர் மென் சமீபத்திய விலை Oct 16, 2019அன்று பெற்று வந்தது\nகுரொசாவ் பிரவுன் அனலாக் வாட்ச் போர் மென்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nகுரொசாவ் பிரவுன் அனலாக் வாட்ச் போர் மென் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 591))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடி���ாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகுரொசாவ் பிரவுன் அனலாக் வாட்ச் போர் மென் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. குரொசாவ் பிரவுன் அனலாக் வாட்ச் போர் மென் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகுரொசாவ் பிரவுன் அனலாக் வாட்ச் போர் மென் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகுரொசாவ் பிரவுன் அனலாக் வாட்ச் போர் மென் விவரக்குறிப்புகள்\n( 1081 மதிப்புரைகள் )\n( 8160 மதிப்புரைகள் )\n( 174 மதிப்புரைகள் )\n( 227 மதிப்புரைகள் )\n( 218 மதிப்புரைகள் )\n( 218 மதிப்புரைகள் )\n( 683 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 629 மதிப்புரைகள் )\n( 626 மதிப்புரைகள் )\nகுரொசாவ் பிரவுன் அனலாக் வாட்ச் போர் மென்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-standard-social-science-chapter-2-human-evolution-important-question-paper-3216.html", "date_download": "2019-11-17T17:23:39Z", "digest": "sha1:NBNCXDPXDXLYEX5MXIYNRW5XYTMJXG6F", "length": 21997, "nlines": 426, "source_domain": "www.qb365.in", "title": "6th Standard சமூக அறிவியல் Chapter 2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி முக்கிய வினாத்தாள் ( 6th Standard Social Science Chapter 2 Human Evolution Important Question Paper ) | 6th Standard STATEBOARD", "raw_content": "\nமனிதர்களின் பரிணாம வளர்ச்சி முக்கிய வினாக்கள்\nதான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை _______ உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தார்கள்.\nபழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் _______ மற்றும் _______ ஆகும்.\n_______ கண்டுபிடிக்கப்பட்ட .நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.\nபாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள _____ என்னுமிடத்தில் காணப்படுகின்றன.\nநாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.\nஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.\nமனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.\nமனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.\nஅ. ஆஸ்ட்ரலோபிதிகஸ் இரு கால்களால் நடப்பது\nஆ. ஹோமோ ஹபிலிஸ் நிமிர்ந்து நின்ற மனிதன்\nஇ.ஹோமோ எரக்டஸ் சிந்திக்கும் மனிதன்\nஈ. ஹோமோ சேப்பியன்ஸ் முகத்தின் முன்பக்க நீட்சி குறைந்து காணப்படுவது.\nகூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.\nகாரணம்: தட்பவெப்ப நிலை மாற்றமே\nஆ. கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது.\nஇ. கூற்றும் காரணமும் சரி ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.\nஈ. கூற்றும் காரணமும் தவறானவை.\nஅகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் காலத்தை அறிய என்ன முறை பயன்படுகிறது\nதொடக்க கால மனிதர்கள் எதை அணிந்தார்கள்\nதொடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்\nமனிதர்கள் எப்போது ஒரே இடத்தில் குடியேறி வாழ ஆரம்பித்தார்கள்\nபழங்கால வேட்டை முறைகளை விளக்கிக் கூறவும்.\nதொல்லியல் என்பதை எவ்வாறு வரையறுப்பாய்\nபழங்காலம் முதல் நவீன காலம் வரை சக்கரம் வகித்து வரும் முக்கியத்துவம்.\nPrevious 6th சமூக அறிவியல் - CIV - மக்களாட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Scie\nNext 6th சமூக அறிவியல் - GEO - புவி மாதிரி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Scien\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6th சமூக அறிவியல் - CIV - மக்களாட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - GEO - புவி மாதிரி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - GEO - ஆசியா மற்றும் ஐரோப்பா மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th Standard சமூக அறிவியல் - HIS - தென்னிந்திய அரசுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard ... Click To View\n6th சமூக அறிவியல் - HIS - பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - HIS - இந்தியா - மௌரியருக்குப் பின்னர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social ... Click To View\n6th சமூக அறிவியல் - HIS - பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - ECO - பொருளியல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social ... Click To View\n6th சமூக அறிவியல் - CIV - இந்திய அரசமைப்புச் சட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th Standard சமூக அறிவியல் - தேசியச் சின்னங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - GEO - வளங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th Standrad சமூக அறிவியல் - HIS - குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard ... Click To View\n6th Standard சமூக அறிவியல் - HIS - வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் மாதிரி வினாத்தாள் ( 6th Standard ... Click To View\n6th Standard சமூக அறிவியல் - HIS - மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் மாதிரி வினாத்தாள் ( 6th Standard ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?cat=200", "date_download": "2019-11-17T17:39:18Z", "digest": "sha1:VVZ5XU2NC45MVM2I6JFILNZ7NZ4O5ANY", "length": 13961, "nlines": 149, "source_domain": "www.verkal.net", "title": "உறங்காத கண்மணிகள் – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஎங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.\nபுலி வேந்தன்\t Nov 17, 2019\nஎங்கள் போராட்ட வரலாற்றில் அவர் ஓர் தனி அத்தியாயம்.\nஎல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….\nகாற்றில் கலந்துவிட்ட தென்றல் லெப்.கேணல் டேவிட்.\n Без рубрики slider Uncategorized அடிக்கற்கள் அன்னைத்தாயகத்தின் வேர்கள் அலைகடல் நாயகர்கள் ஆனந்தபுர நாயகர்கள்\nவெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் கேணல் சங்கீதன் .\nபுலி வேந்தன்\t May 16, 2019\nவெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் கேணல் சங்கீதன் . உளவுத்தலமைக்கு கடைசிவரை மதி உரை (உறுதி) கொடுத்து உயர்ந்தவனே உயிர்போகும் இறுதிவரையும் உயர் இரகசியங்களை தன்னகத்தே காத்தவனே. உளவுத்தலமைக்கு கடைசிவரை மதி உரை (உறுதி) கொடுத்து உயர்ந்தவனே உயிர்போகும் இறுதிவரையும் உயர் இரகசியங்களை தன்னகத்தே காத்தவனே. வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் இவனே. வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் இவனே.\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்.\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன் தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன். வீரத்தேவனின் துணிகரமான சாதனைகளை என்னால் எழுத்தில் வர்னிக்க முடியாதவை…\nபுலி வேந்தன்\t Dec 10, 2018\nநேற்றுத்தான் அவனது வீடுக்குச் சென்றிருந்தேன். ‘முதுமை’ அவரை அந்தப் பனையோலைப் பாயில் கிடத்தியிருந்தது. தன் வாழ்நாட்களின் இன்ப, துன்பங்களை பௌர்ணமி முழுநிலவுப் பொழுதில் மீட்டி அசைபோடும் ஆறுமுகம் ஐயாவுக்கு மனைவி ���ாக்கியம்கூட அவருக்கெனக் கிடைத்த…\nபுலி வேந்தன்\t Nov 10, 2018\nசிலந்திவலைப் பின்னலாகிப் படர்ந்திருந்த இந்தியர்களின் கையில், தமிழீழம் சிக்கிப்போயிருந்தது ஒரு காலம்.மறக்க முடியாத அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் நின்றுபிடித்து புலிகளின் சுவடுகளைப் பேணிக்காத்து நிலைநிறுத்தி வைத்திருந்த வீரர்கள்,…\nவெற்றிக்கு வித்திட்ட வேங்கைகள் -ச. பொட்டு அம்மான்.\nபுலி வேந்தன்\t Sep 5, 2018\nபூநகரி வெற்றி, விடுதலைப் போரின் பரிமாணத்தை முற்றிலும் மாற்றியமைத்த வெற்றி. “தனது பூநகரி முகாமை நாம் தாக்க எண்ணியது எதிரிக்குத் தெரிந்துவிட்டது”. “எமது எண்ணம் எதிரிக்குத் தெரிந்து விட்டதென்பதும் எமக்குத் தெரியும்”. “தனக்குத்…\nசொன்னால் முடியாத சரித்திரமாக… “என்னால் முடியும்” கேணல் சார்ள்ஸ்.\nசொன்னால் முடியாத சரித்திரமாக… “என்னால் முடியும்” கேணல் சார்ள்ஸ். 2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான…\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ் சாள்ஸ் உண்மையில் எல்லோருக்கும் தெரியாத ஒருவர். ஆனால் எதிரிக்கு இவரை நன்கு தெரியும். கடந்த காலங்களில் பல வரலாற்றுத்…\nபுலி வேந்தன்\t Apr 23, 2018\nகப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை நிவர்த்தியாய் தருணத்திற்குப் பொருத்தமாய் எல்.எம்.ஜி (L.M.G)…\nலெப் கேணல் வானதி /கிருபா.\nபுலி வேந்தன்\t Mar 21, 2018\nசிறுத்தை படையணியின் இரண்டாவது பயிற்சி முகாமிலே பயிற்சிகளை நிறைவு செய்தவள் லெப் கேணல் கிருபா/ வானதி. ஆரம்ப காலம் முதல் லெப் கேணல் சுதந்திராவின் வழிகாட்டலில் சிறுத்தை படையணிகளால் நடாத்தபட்ட பாரிய வலிந்த தாக்குதல்கள் ,ஊடுருவி தாக்குதல்கள்…\nபுலி வேந்தன்\t Jan 20, 2018\n“தனம் அத்தான் இருந்திருந்தால் அவனைத்தான் கலியாணம் கட்டியிருப்பன் இப்பவும் அவனை மாதிரி ஒரு கறுவலைத்தான் கட்டியிருக்கிறன்.” அவனது பள்ளித் தோழி விமலா இப்படித்தான் நினைவு கூருகிறாள். அவனது, அம்மாவின் மொழியில் கூறுவதானால், “அவனோட ஆரெண்டு…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/author/sutha/", "date_download": "2019-11-17T17:50:18Z", "digest": "sha1:JVWINT2VC7VYY74Q6JGGZHKC4SCGIO2D", "length": 33961, "nlines": 244, "source_domain": "canada.tamilnews.com", "title": "Sutha L, Author at CANADA TAMIL NEWS", "raw_content": "\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவெல்லவாய, குடாஓய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். early morning police constable accident three wheel latest news இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது ...\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\n33 33Shares வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இரண்டு நாட்களுக்கு முன்னரே சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். North Korea leader Kim Jong Un arrive Singapore today latest news இந்த மாநாட்டின் போது அமெரிக்க மற்றும் வடகொரிய ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை ...\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\n4 4Shares கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். kokkuvil knife attack one boy arrest police start inquire latest news இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் பிரிதொரு தரப்பினர் மீது ...\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\n2 2Shares தலைமன்னார் கடறப்பரப்பில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் விரிவாக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். missing mannar fishers men serch navy start Lankan latest news கடந்த 7 ஆம் திகதி குறித்த மீனவர்கள் இருவரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் இதுவரை கரைதிரும்பவில்லை. இதனை தொடர்ந்து ...\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஇ���ங்கை விமானப்படை புதி 10 ஹெலிகொப்டர்களை ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்ய முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Lankan air force helicopter Russia war aeroplane Lanka latest news எம் ஐ 171 எச் எஸ் ரக விமானங்களை கொள்வனவு செய்வதற்கான கருத்திட்டங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. யுத்த நடவடிக்கை ...\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nகனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில், இரண்டு ஈழத் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளதுடன், மற்றொருவர் சிறிதளவு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். Lankan boys Canada province election Parliament thanigasalam roshan ஒன்ராரியோ நாடாளுமன்றத் தேர்தலில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சி 76 ஆசனங்களுடன் அறுதிப் ...\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\n3 3Shares யாஹு மெசேஞ்சர் சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. yahoo massage close July month new mass anger induction எதிர்வரும் ஜுலை மாதம் 17 ஆம் திகதி முதல் யாஹு மெசேஞ்சர் சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய குறுத்தகவல் பரிமாற்றிகளால் யாஹு மெசேஞ்சருக்கான கேள்வி குறைவடைந்துள்ளது. இதனால் குறித்த ...\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\n170 170Shares ஹவாய் எரிமலை வெடிப்பின் தாக்கத்தால் கபோஹோ (Kapoho) கடல் பரப்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Hawaii Volcano Eruption Update Saturday Morning srilanka Tamil news ஹவாய் தீவின் கிலவேயா எரிமலையிலிருந்து வெளியேறிவரும் லாவாக்கள் (எரிக்குழம்பு) நிலப்பரப்பைக் கடந்து, கடற்பரப்பையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. ...\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளமையினால் அதனை அண்மித்து தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முனாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. upcountry heavy rain upper kotmale dam water level increase மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் ...\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nதாம் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரை பெரும் பாவத்தை சேகரித்து வைத்துள்ளோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். people accept Tex increase no way mahindha family ranil wickramasinghe கலேவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன ...\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\n4 4Shares சைபர் நிதி மோசடிகள் தொடர்பில் இதுவரையான காலப்பகுதியில் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசல கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. electronic business warning customer cyber crime Lankan latest news இதற்கமைய, இணைய வழி ஊடாக வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பிலான 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ...\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nஐக்கிய தேசிய கட்சி எழுச்சி பெற வேண்டுமானால் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். unaited national party former general secretory thissa atanayaka மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ...\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\n5 5Shares சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி மருத்துவர் சமீர சேனாரத்ன எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். saitam university chief executive officer sameera senarathna remand அவர் பயணம் செய்த வாகனமத்தின் மீது கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சைட்டம் நிறுவனத்திற்கு அருகில் ...\nவேலியே பயிரை மேய்ந்தது – தந்தை தனது மகளை…..\n35 35Shares வவுனியா தரணிக்குளம் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் என தெரிவித்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். father abuse daughter vavuniya eechangkulam remand latest Tamil news இவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிசார் தெரிவித்தார். குறித்த பகுதியில் வசிக்கும் ...\nயார் அந்த அறுவர் – வௌியானது பெயர் விபரங்கள்\nஐக்கிய தேசிய கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினகள் அறுவருக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. prime minister general secretory decide deputy minister post ranil akila ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ...\nதிருகோணமலை வளாகத்தில் உள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் கால வரையறை இன்றி…\nகிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகத்தில் உள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் கால வரையறை இன்றி மூடப்பட்டுள்ளது. eastern university closed again student activities tamil latest news பீடத்தில் சகல ஆண்டு கற்கை நெறிகளும் மறு அறிவித்தல்வரை மூடப்படும் என கிழக்கு பல்கலைக்கழக ...\nகுழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் இவர்களுக்கும் தொடர்பா\nவவுனியா குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 8 மாதங்களுடைய குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. vavuniya infant kidnap again eight person arrest baticollo earavoor பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ...\nஇதை இங்கேயே உற்பத்தி செய்தால் பெருந்தொகை பணத்தை சேமிக்கலாம்\nமஞ்சளும் இஞ்சியும் இறக்குமதி செய்வதற்கு 131 கோடி செலவு செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். ginger traumatic import expensive minister mahidha amaraweera கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன் உணவு பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு ...\nஇவர் கூறினால்……… உண்மையாக தான் இருக்கும்….\nஇனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தனது ஆட்சியிலேயே முழுமையாக மேற்கொள்ளப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். reconciliation mahindha government problem solve again activities கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தன்னுடைய ஆட்சி காலத்தின் போது இனங்களுக்கு ...\nமகிந்த வாங்கிய கடனை நான் செலுத்த வேண்டிய நிலை….\nநாடு எதிர்நோக்கியுள்ள கடன் நிலைமைகளினால் மக்களிடமிருந்து அதிகமான வரி அறவீட்டை மேற்கொள்கின்றபோதும், எதிர்காலத்தில் அவற்றில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். mahindha rajapaksha loan return ranil wickramasinghe Lankan latest news கேகாலை – ரண்வல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ...\nகண்டி – மடவளை பிரதேசத்தில்; இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். madawala gun fire two under world member death special task force இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். பாதாள உலக குழு உறுப்பினர் சிலருக்கும் காவற்துறை அதிரடி படையினருக்கும் ...\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\n45 45Shares மக்காவில் அமைந்துள்ள ஹரம் ஷரீப் மேல் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். man suicide makkah haram sharif jump last floor latest news இந்த சம்பவம் நேற்றிரவு 9.30 அளவில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இடத்தில் ...\n2 2Shares சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து இலங்கையர்கள் 6 பேர் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். six Lankan arrest Italy police inquire custom section latest news இவர்கள் கடந்த சில தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ...\nவங்கியில் மீட்ட பணத்திற்கு சில நிமிடங்களில் நடந்தது….\nஅத்துருகிரிய – விஜய மாவத்தை பகுதியில் நபர் ஒருவரிடமிருந்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. robbery fifty seven thousand Lankan money police athurugiriya இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். வங்கியிலிருந்து பணத்தினை மீட்டு எடுத்துக்கொண்டு செல்லும் போதே இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது 57 ...\n13 ஆம் திகதி திருகோணமலையில் நடக்கவிருப்பது என்ன\n2 2Shares காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் அடுத்த பிராந்திய சந்திப்பு எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. displace people office next meet trincomale latest Tamil news திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு ஆரம்பமாக உள்ளதாக காணாமல்போனோருக்கான அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் ...\nதினேஷ் குணவர்தன விஜயதாசவிடம் இப்படி கேட்கலாமா…..\nதனியார் மருத்துவ பீடங்களுக்கு இந்நாட்டினுள் சந்தர்ப்பங்கள் வழங்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் கொள்கை தீர்மானமொன்றை எதிர்காலத்தில் எடுக்க வேண்டும் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ நாடாளுமன்றில் தெரிவித்தார். parliament minister wijayadasa member dinesh private medical faculty மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் மாணவர்கள் கொதலாவல பாதுகாப்பு ...\nவௌிநாட்டில் பணிபுரிவோருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ……….\nதொழிலுக்காக வெளிநாடுகளுக்கு சென்று பணிந்து வரும் இலங்கையர்களின் தேவைகளை கண்டறிந்து அவற்றை செவ்வனே நிறைவேற்ற பொறுப்பான அனைத்து நிறுவனங்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். president maithripala sirisena foreign employment staff immediate action ஊவா மாகாண வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக ...\nமுச்சக்கர வண்டியில் மோதுண்ட மோட்டார் சைக்கிள் – இரு இளைஞர்கள்…….\nநாவுல – லக்கல – பல்லேகம – களுகங்கை புதிய வீதியின் மகாவலி அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். three wheel motor cycle accident tow young boys death Tamil latest news இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக ...\nதுப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகர் பலி\n8 8Shares காத்தான்குடி – டீன் வீதி – அலியார் சந்திக்கு அருகில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் நேற்று இரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். shooting business men death reason police inquire latest Tamil news நேற்று இரவு 11 மணியளவில் உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத ...\n25 வயதுடைய இளைஞர் பலி – சாரதி தலைமறைவு\n33 33Shares மித்தெனிய – ஹுங்கம பிரதான வீதியின் குடாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். motor cycle van accident young boy spot death Lankan latest news இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மித்தெனிய நோக்கி ...\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/2019/01/16/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-17T17:54:00Z", "digest": "sha1:FIFJGYO2MVWB6I6KRO4EUJ35WBI3I7IG", "length": 13941, "nlines": 150, "source_domain": "gtamils.com", "title": "அகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி", "raw_content": "\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nவட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாது.\nமகிந்த வெங்காய வியாபாரியாக மாறி விட்டார்.\nவவுனியாவில் 61 பேருக்கு டெங்கு தொற்று.\nமுதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய சிறுமி.\nகொலை வழக்கில் சிக்கிய சினிமா இயக்குனருக்கும், தோழிக்கும் ஆயுள் தண்டனை.\nதுக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களுக்கு கேக்கால் ஏற்பட்ட விபரீதம்.\nபாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது பென்டகன்.\nபாகிஸ்தானில் ஓடும் ரயிலில் நடந்த அசம்பாவிதம்.\nசுஜீத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமொரீசியஸில் நடந்த போட்டியில் அழகி பட்டம் வென்ற கோவை பெண்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடை அர்த்தமற்றது.\nஇதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி.\nபிரபாகரன் இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்ளை கூறியதில்லை: சீமானின் கோபம் சரியானதே.\nமுதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்த முறை.\nநீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் ரபெல் நடால்.\nஎனக்கும் கோபம் வரும், ஆனால் வெளியே தெரிவதில்லை.\nஜிம்னாஸ்டிக்கில் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\nஹன்சிகாவுக்கு கிடைத்த 12 கோடி பெறுமதியான பரிசு.\nபட அதிபருடன் மோதிய ராணா.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமுகப்பு விவசாயம் அகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nஅகத்திக் கீரையை யாரும் எளிதில் உணவில் சேர்த்து���்கொள்வதில்லை. ஏனென்றால் அதில் கசப்புத் தன்மை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. சுவை கசப்பாக இருந்தாலும் இதன் மருத்துவ நன்மைகளை பார்த்தால், இதனை பிடிக்காதவர்களுக்கு கூட வியப்பாகத்தான் இருக்கும். அகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்தி கீரையின் முக்கிய மருத்துவ குணங்கள் ஏராளம். சித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது. அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின்(உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.\nஅகத்தி கீரையின் பயன்கள் :\nஅகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக் கீரை சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.\nஅகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.\nஉடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தி கீரையீன் இலையை தேங்காய் எண்ணையுடன் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.\nகுழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால் இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.\nஅகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால் அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.\nதொண்டை புண், தொண்டை வலி ஆகியவை உள்ளவர்கள் அகத்தி கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டால் விரைவில் தொண்டை பிரச்சனை குணமாகும். அகத்தி கீரை வயிற்றில் உள்ள புழுவை கொல்லும். மேலும் மலச்சிக்கலை தீர்க்கும்.\nஇந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் ரத்தம் கெட்டுப்போகவும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தவும். வாயு கோளாறு உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. மருந்து சாப்பிடுபவர்கள் இந்த கீரையை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மருந்தின் வீரியத்தை அகத்திகீரை குறைத்து விடும்.\nமுந்தைய செய்திகள்வாக்கெடுப்பில் தெரசா மே தோல்வி.\nமேலும் செய்திகளுக்கு16 வயது சிறுவனுக்கு நடந்த கொடூர சம்பவம்.\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nஒரு மாதத்தில் பயன்தரும் பயிர்\nமுளைவிட்ட தானியங்களின் முத்தான பலன்கள்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nவவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக இடம்பெற்றது.\n45 இலட்சம் பெறுமதியான பீடி இலைகளுடன் இருவர் கைது.\nரஜினியின் முதல் காதல் அனுபவம் பற்றி கூறிய நடிகர் தேவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstamiljaffna.com/archives/130", "date_download": "2019-11-17T18:04:27Z", "digest": "sha1:G45WB2GK6NRHHDXSBJDOUXWISS6RMTFF", "length": 3743, "nlines": 74, "source_domain": "newstamiljaffna.com", "title": "Want to act with Vijay sir, Dhanush sir and Suriya sir – Tamil News", "raw_content": "\nView More here: இலங்கை இந்தியா தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nசெவ்வாய் கிரகத்தில் மட்டும் அப்படி என்ன தான் உள்ளது\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 0\nதிருமாவளவன் வெற்றியை விமர்சித்து ட்விட் போட்ட ரஜினி பட இயக்குனர் 0\nதேர்தலில் வெற்றி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள்: குவியும் வாழ்த்து மழை\nBJP மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஷாக் கொடுத்த பிரபல நடிகர் சித்தார்த் 0\nமீன் வெட்டி, பரோட்டா போட்டு, டீ விற்று மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா\nஇடைத்தேர்தல் முடிவுகள்: வெற்றி பெற்றவர்களின் முழு விபரங்கள் 0\nமன்னாரில் வெடிகுண்டுகள் மீட்பு 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 0\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 0\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-11-17T16:59:16Z", "digest": "sha1:6ZWI7NHDZJLYDZDOOHRMBDZSKS7FSV32", "length": 6873, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "வாய் |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nநல்ல வாய்கள்”, “நாற வாய்கள்\nதில்லியில் அம்மணக்கட்டையா போராடுபவரை, \"பொம்பளை மாதிரி சேலையை கட்டிட்டு போனாதான் மோடி பாப்பாரு\"ன��� பொறுக்கித்தனம் செய்பவனை \"அப்பாவி விவசாயி\" என்பது ஒரு வாய் அதே ரீதியில் கர்நாடகாவின் மாண்டியாவில் \"காவேரி தண்ணியை ......[Read More…]\nJune,14,17, —\t—\tஇலங்கை தமிழர், ஜல்லிக்கட்டு, பாஜக, மத, மாடு, வாய், விவசாயி\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் புண் குணமாக:- நெல்லி வேர்ப் பட்டையைப் பொடி செய்து தேனில் கலந்து சப்பிட்டு வர நாக்குப் புண் குணமாகும். ...[Read More…]\nJanuary,18,12, —\t—\tசம்பந்தமான, தீர, தொண்டை, தொண்டை நோய்கள், நோய்கள் தீர, வாய்\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது\nபாஜக, ஆர்எஸ்எஸ், முஸ்லீம் தலைவர்களின் ச ...\nஎதிா்க் கட்சிகள் காஷ்மீா் செல்வதை யார� ...\nகந்தாவின் ஆதரவை பாஜக கோராது\nஹரியாணா பேரவைத் தேர்தல் பாஜக, காங்கிரஸ� ...\nபாஜக-சிவசேனா தொகுதி பங்கீடு சுபம்\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nபாஜக மற்றும் சிவசேனா இடையே தொகுதிபங்க� ...\n75 வயசுக்கு மேல ஆனவங்க… வாரிசுகளுக்கு இ� ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/thilagavathi.php", "date_download": "2019-11-17T18:27:47Z", "digest": "sha1:M3WBORTIIVZQOPIY2FF33Q4WNG2ZQJBZ", "length": 4088, "nlines": 28, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Thilagavathi | Pamaran", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் ந���ர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nதிலகவதி, பாமரன் புத்தகங்கள் வெளியீட்டு விழா\nதிலகவதி, பாமரன், பாலுசத்யா ஆகியோர் எழுதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் டிசம்பர் 26ம் தேதி திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/poll/", "date_download": "2019-11-17T17:43:12Z", "digest": "sha1:RFKSVYG6W37USIXXWOR2SYCXL2R3RKZK", "length": 388933, "nlines": 1048, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Poll « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகர்நாடக அரசியல் குழப்பத்தால் மத்திய அரசுக்கு ரூ.75 கோடி செலவு * தேர்தலில் கட்சிகளும் கோடிகளை கொட்ட தயார்\nபெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இடைத் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இடைத் தேர்தல் வந்தால், க���றைந்தபட்சம் ரூ.75 கோடி ரூபாயை அரசு செலவழிக்க வேண்டியிருக்கும்.\nமூன்று கட்சிகள் பலத்த போட்டியுடன் களம் இறங்கும் நிலையில் உள்ளதால், தேர்தல் வந்ததும் இக்கட்சிகள் சர்வ சாதாரணமாக ரூ.500 கோடி வரை செலவழிக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. கர்நாடகாவில் அரசியல் குழப்பம் உச்ச கட்டம் அடைந்துள்ளது.\nகர்நாடக முதல்வராக 2004, மே 28ல் பொறுப்பேற்ற காங்., கட்சியைச் சேர்ந்த தரம் சிங்குக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளித்தது. துணை முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சித்தராமையா நியமிக்கப்பட்டார்.\nதரம் சிங்கின் பதவி 20 மாதங்களே நீடித்தது. கூட்டணியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் குடைச்சல் கொடுக்கத் துவங்கி, தனது ஆதரவை வாபஸ் பெற்றது. சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வழியில்லாமல், 2006, ஜன., 28ம் தேதி தரம் சிங் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், மீண்டும் தேர்தல் வேண்டாம் என்ற முடிவில், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு பா.ஜ., ஆதரவு அளிப்பதாகக் கூறி, அரசு அமைக்க ஒத்துழைத்தது. இவர்கள் இருவரிடையே ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டது.\nமுன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான தேவகவுடாவின் மகன் குமாரசாமியை முதல்வர் ஆக்குவது என்றும், மொத்தமுள்ள 40 மாதங்களில், 20 மாதங்கள் இக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்றும், மீதமுள்ள 20 மாதங்களுக்கு பா.ஜ., கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற முடிவில் தான் கடந்த 3ம் தேதி வரை குமாரசாமி அதிகாரப்பூர்வ முதல்வராக இருந்தார்.\nகுமாரசாமி அரசு 20 மாதங்களை முடித்து விட்ட நிலையில், கடந்த வாரம் ஆட்சிப் பொறுப்பை பா.ஜ.,விடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகவுடாவுக்கு, தன் மகனைப் பதவியிலிருந்து இறக்க மனம் இல்லை.\nபா.ஜ.,வுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதால், அக்கட்சியை மெதுவாக சூகழற்றி’விட்டு, காங்.,கிடம் ஆதரவு கேட்பதற்காக டில்லிக்கு பயணித்தது பலன் தரவில்லை. பா.ஜ., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.\nகட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் நேற்று முன்தினம் முறைப்படி வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அமைச்சரவையைக் கலைக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி ஆட்சியைப் பரிந்துரைக்குமாறு கோரிய���ம், கவர்னர் தாக்கூரிடம் காங்., கட்சி கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மை இழந்த குமாரசாமியிடம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கவர்னர் பரிந்துரைத்தார்.\nநேற்று முன்தினம் தனது பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமலாக்கம் செய்ய, மத்திய அமைச்சரவையும் ஜனாதிபதிக்கு தன் சிபாரிசை அனுப்பியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசியல்வாதிகள் நடத்தும் நாடகத்தால், மீண்டும் தேர்தல் என்கிற போது மக்களின் வரிப் பணம் தான் விரயமாகிறது.\nகர்நாடகாவில் 2004ல் நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு ரூ.40 கோடி செலவழிக்கப்பட்டது. இப்போது மாறியுள்ள அரசியல் சூழ்நிலையால், இடைத் தேர்தல் நடத்த வேண்டுமெனில் மேலும் ரூ.35 கோடி கூடுதலாக செலவாகும். இந்த தகவலை தெரிவித்தவர் கர்நாடக இணை தேர்தல் அதிகாரி பெரோஸ் ஷா கானம்.\nகடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் ரூபாய் வரை செலவானது. உல்லால், சாமுண்டீஸ்வரி தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆன செலவு ரூ.20 லட்சத்தையும் தாண்டியது’ என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.\nசட்டசபை தேர்தல் நடந்தால், தேர்தல் அதிகாரிகள் நான்கு பேரை கூடுதலாக நியமிக்க வேண்டும். ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவாகிறது. தேர்தலின் போது அதிகாரிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.150 செலவாகிறது.\n22 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்துக்கும் பேட்டரி பொருத்தவும் செலவு ஏற்படுகிறது. ஒரு வேட்பாளர் ரூ.10 லட்சம் வரை செலவிடலாம் என்றாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை.\nபெரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், ஒரு தொகுதிக்கு ரூ.50 லட்சம் வரை செலவழிக்கின்றனர்’ என்று சிட்டிசன் உரிமை அமைப்பின் தலைவர் நாகராஜ் கூறுகிறார். பெங்களூரு என்.ஜி.ஓ., இயக்கத்தினர் கூறுகையில், சூஎல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக ரூ.600 கோடி செலவழிப்பதாக கூறுகின்றனர்.\nவேட்பாளர்கள் ஒரு தொகுதியில் 70 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை செலவிடுகின்றனர்’ என்றனர். கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதிக்கு தனது வேட்பாளர்களுக்கு ரூ. இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடி ரூபாய் வரை செலவழிப்பதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.\nவண்ண தொலைக்காட்சிப் பெட்டி: நாமக்கல் முதலிடம்\nதமிழக அரசின் ஏழை மக்களுக்கான இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குவதில், மாநிலத்திலேயே நாமக்கல் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அம்மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தர மூர்த்தி கூறியிருக்கிறார்.\nநாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவமனை புதுப்பித்தல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ரத்தசேமிப்பு வங்கி அறை மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 55 லட்சமும், ராசிபுரம் மருத்துவமனையில் பல்வேறு பணிகளுக்கு ரூ. ஒரு கோடியே ஆறு லட்சத்து 25 ஆயிரமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nநாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனை சுமார் 2 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.\nநாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் ஆயிரத்து 333 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் வெள்ளியன்று பங்கேற்கும் விழாவில், ஆயிரத்து 174 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது என்றார்.\nவண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பொறுத்தவரை 54 ஆயிரத்து 955 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தில் மாநிலத்திலேயே நாமக்கல் மாவட்டம் முதலிடம் வகிப்பதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.\nஅரசு தரும் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பயனாளிகளிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.\nஅரசு தரும் ஒரு பயனுறு பொருளை ஒருவர் ஏன் குறைந்த விலைக்கு விற்க வேண்டும் அதற்கான அவசியம் என்ன இலவச தொலைக்காட்சி பெற்றவர்களிடம் ஏற்கெனவே ஒரு தொலைக்காட்சி பெட்டி இருக்கிறது என்பதும், மிகச் சில வீடுகளில் வறுமையாலும் பணநெருக்கடியாலும் விற்கிறார்கள் என்பதுமே காரணமாக இருக்க முடியும்.\nஇலவச தொலைக்காட்சிப் பெட்டி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, இலவச நிலம் ஆகியவற்றைப் பெறுவதற்கு அடிப்படைத் தகுதி அவர்கள் பெறப்போகும் பொருள் அவர்களிடம் இருக்கக்கூடாது என்பதும், அவ���ிடம் குடும்ப அட்டை இருக்க வேண்டும் என்பதும்தான். குடும்பத்தின் ஆண்டு வருமானம் கவனம் பெறுவதில்லை.\nபயனாளிகள் தேர்வு என்பது அந்தந்த பஞ்சாயத்து அளவில் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் பரிந்துரைக்கும் பெயர் பட்டியல்தான் பயனாளிகள் என்பது அனைவரும் அறிந்தவொன்று.\nபயனாளியிடம் ஏற்கெனவே டிவி இருக்கக் கூடாது என்ற நிபந்தனை, 90 சதவிகிதம், சரியாக பின்பற்றப்படுவதில்லை. ஏற்கெனவே தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருக்கும் குடும்பத்துக்கே மீண்டும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி கிடைக்கிறபோது அதை பயன்பாடின்றி வீட்டில் வைத்திருப்பதைவிட, குறைந்த விலைக்கு விற்று விடுவதையே விரும்புகின்றனர்.\nஉண்மையிலேயே வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள பயனாளிகளில் பெரும்பாலோர் நிச்சயமாக மாதச் சம்பளம் பெறுபவர்களாக இருப்பதில்லை. அன்றாடத் தொழிலாளர்களான இவர்களுக்கு கேபிள் டிவி கட்டணம் என்பது நாள்கூலியைவிட அதிகமானது. ஆகவே டிவியை விற்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.\nஇதே நிலைதான் இலவச எரிவாயு இணைப்பிலும் இந்த திட்டத்தின் பயனாளிகளில் பெரும்பாலோர் அன்றாடத் தொழிலாளிகள். அன்றைய பொழுதின் ஊதியத்தை அன்றைய சமையலுக்குச் செலவிடுபவர்கள். 300 ரூபாயை மொத்தமாகக் கொடுத்து சிலிண்டர் வாங்குவது என்பது இவர்களுக்கு இயலாத விஷயம். இவர்களுக்கு மண்ணெண்ணெய் அளவும் 3 லிட்டராக குறைக்கப்படுகிறது.\nஇந்த அவல நிலையை இடைத்தரகர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எரிவாயு இணைப்பை அடமானமாகப் பெற்று, வீட்டுப்பயன்பாடு சிலிண்டர்களை வணிக நிறுவனங்களுக்கு இரட்டிப்பு விலையில் விற்கிறார்கள். இதற்காக அந்த ஏழைக் குடும்பத்துக்கு ஒரு சிறிய தொகை தரப்படுகிறது.\nமக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து அதைக் கொடுக்கும்போதுதான் அவர்கள் அதை மகிழ்ச்சியுடனும் நன்றியோடும் ஏற்றுக்கொள்வார்கள். தேவை இல்லாதது அல்லது சக்திக்கு மீறியது கொடுக்கப்பட்டால், அதை தங்களுக்குத் தேவைப்படும் பொருளாக மாற்றும் முயற்சியில் ஈடுபடவே செய்வார்கள் என்ற அடிப்படை உண்மை கூட ஆட்சியாளர்களுக்கு ஏன் தெரியவில்லை என்பது நமக்குப் புரியவில்லை.\nபயனாளிகளைச் சரியாகத் தேர்வு செய்வதும் தொடர்ச்சியாக அதைப் பயன்படுத்தும் நிதிநிலைக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை அறிந்துகொண்டு இலவசங்��ளை வழங்குவதும்தான் இத் திட்டத்தை பயனுள்ளதாக மாற்றும். கள்ளச்சந்தையும் தவிர்க்கப்படும்.\nதேர்தல் வாக்குறுதி என்பதால், ஆட்சிக்கு வந்தவுடன் ஆர்வத்தினால் சில விஷயங்கள் கவனத்தில் கொள்ளாமல் விடப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த ஆர்வமே பல தவறுகளுக்கு வழிகோலும்போது, திட்ட அமலாக்கத்தில் நிதானத்தை கடைப்பிடித்து, தகுதியுள்ள பயனாளிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளது.\n“வருமுன் காப்பவன்தான் புத்திசாலி, அது வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி’ என்பதுதான் “வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்’.\n07.06.07 – குமுதம் ரிப்போர்ட்டர் :: தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம்.\nதேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டவர் வெள்ளை ரவிசென்னை, ஆக. 3: சென்னை வியாசர்பாடி சஞ்சய்நகரைச் சேர்ந்த சாமி -மாரியம்மா தம்பதியின் மகன் ரவி (எ) வெள்ளை ரவி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்தவர். இவருக்கு 2 சகோதரிகளும், 2 சகோதரர்களும் உள்ளனர்.1991 முதல் ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கடத்தல் வழக்குகள் என மொத்தம் 21 வழக்குகள் உள்ளன.இதில் 5 கொலை வழக்குள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் 5 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்.எச்சரிக்கை: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி சேராவும், வெள்ளை ரவியும் எதிரெதிர் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள். 2001-ல் ஷகீல் அக்தர் துணை கமிஷனராக இருந்த போது இருவரையும் அழைத்து சமரசமாக செல்லும்படி எச்சரித்தார். அச்சமயத்தில் இருவரும் சமாதான புறா பறக்கவிட்டனர்.தேர்தலில் போட்டி:2001-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 2,702 வாக்குகள் பெற்றார்.அதன்பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த வெள்ளை ரவி, ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.சென்னை போலீஸ் கமிஷனராக விஜயகுமார் பொறுப்பு வகித்த சமயத்தில் ரவுடிகள் வீரமணி, ராஜாராம், வெங்கடேச பண்ணையர் உள்ளிட்டோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.இதனால் பயந்து போன ரவுடிகள், சென்னையில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மாநிலங்களுக்கு சென்று பதுங்கினர்.\n2002 முதல் தலைமறைவாக இருந்த இவர் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவி கமலாவும், மகன், இரண்டு மகள்களும் உள்ளனர்.\nசென்னை, ஆக. 3: ரௌடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த குறி யார் என்ற பேச்சு ரௌடிகள் மத்தியில் அடிபடத் தொடங்கியுள்ளது.\nஆள் கடத்தல், கொலை, கொள்ளை, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரௌடி வெள்ளை ரவி, ஓசூரில் புதன்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் சுடப்பட்டார்.\nஇந்த என்கவுன்ட்டர் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ரௌடிகள் மத்தியில் ஒரு வித கலக்கம் ஏற்பட்டுள்ளது.\nசென்னை மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ரௌடிகள்\nஎன போலீஸின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.\nஇவர்களில் ஒவ்வொரு ரௌடிக்கும் 10 முதல் 20 வழக்குகள் வரை உள்ளன. தலைமறைவாக இருக்கும் ரௌடிகளின் நடமாட்டத்தை போலீஸôர் ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர். இதில் நாகேந்திரன் மட்டும் ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nமற்ற ரௌடிகளும், அவரது ஆள்களும் ஆக்டிவாக செயல்பட்டு கொண்டிருப்பதாகப் போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவெள்ளை ரவி விவகாரத்தில் என் பெயரா\nஒசூர், ஆக. 3: ரெüடி வெள்ளை ரவியை சுட்டுக் கொன்றச் சம்பவத்தில் என்னுடைய பெயரைப் போலீஸôர் தேவையின்றிப் பயன்படுத்தி களங்கம் ஏற்படுத்தியுள்ளனர் என முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமி கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு ஃபேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.\nநிருபர்களிடம் வெங்கடசாமி அளித்த பேட்டி:\nபுதன்கிழமை மாலை 7 மணிக்கு மத்திய கப்பல், போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவரை வரவேற்க தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் நின்றிருந்தேன்.\nஅப்பொழுதுதான் ஒசூரில் போலீஸôர் நடத்திய மோதலில் 2 ரெüடிகளைச் சுட்டுக் கொன்ற விவரம் எனக்குத் தெரிந்தது.\nஎன்னை ஏன் கடத்தப் போகிறார்கள் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இது குறித்து டி.ஜி.பி.யிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, “அவர்கள் உங்களை கடத்தப் போவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் சென்னையில் இருந்து ஒசூருக்குப் போலீஸ் குழுவினர் வந்தனர்’ எனக் கூறினார்.\nஎன்னைக் கடத்தப் போவதாகக் கூறினால், போலீஸôர் முதலில் எனக்குத் தகவல் தெரிவித்துவிட்டு எனக்குப் பாதுகாப்பு கொடுத்திருக���க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்கள் இப்படி பேட்டி கொடுத்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி ஃபேக்ஸ் அனுப்பியுள்ளேன் எனக் கூறினார்.\nவெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட குணா சாராய வியாபாரி\nஓசூர், ஆக. 3 –\nஓசூர் அருகே ரவுடி வெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட அவனது கூட்டாளி குணா, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சாராயம் விற்று வந்தவர் என்ற பரபரப்பான தகவல் தெரியவந்து உள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள ஈச்சங்கூர் பகுதியில் பிரபல ரவுடி வெள்ளைரவியும் அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களது பிணங்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தன.\nஅவர்களது உடல்களை அடையாளம் காட்டவும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த உடல்களை பெற்றுச்செல்லவும் நேற்று ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வெள்ளைரவி மற்றும் குணா ஆகியோரின் உறவினர்கள் வந்தனர்.\nவெள்ளைரவி தரப்பில் அவனது தாய் மாரியம்மா, தம்பி தனசேகர், மைத்துனர் பாபு மற்றும் மோகன் ஆகியோரும், குணா தரப்பில் அவனது மனைவி தமிழ்அரசி, தம்பிகள் சுட்டு, இச்சப்பா மற்றும் ராஜு ஆகியோரும் வந்திருந்தனர். ஆஸ்பத்திரியில் அவர்கள் கதறி அழுதபடி வெள்ளைரவி, குணா இருவரின் உடல்களையும் அடையாளம் காட்டினர்.\nஓசூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சுட்டுக்கொல்லப்படவர்களின் உறவினர்கள் கூடியதால் அங்கு நேற்று போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.\nமுன்னதாக வெள்ளைரவியின் தாய் மாரியம்மா கூறுகையில் வெள்ளைரவி எனக்கு 4-வது மகன். அவன் சுட்டுக்கொல்லப்பட்டதை டெலிவிஷனில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். `எனது மகனை போலீசார் சுட்டுக்கொன்றது ஏற்கனவே நிர்ணயித்து செய்த சதி’ ஆகும். அவனுக்கு கமலா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர் என்று தெரிவித்தார்.\nகுணாவின் மனைவி தமிழ் அரசி கூறியதாவது:-\nநானும் எனது கணவர் குணசேகர் என்கிற குணாவும் கர்நாடக மாநிலம் பெல்லாரி நகரில் வசித்து வந்தோம். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாங்கள் பெல்லாரியில் உள்ள கவுல்பஜார் மாரியம்மன் கோவில் அருகே காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.\nஎனது கணவர் ஒருவரிடம் கூலிக்கு கமிஷன் அடிப்படையில் சாராய வியாபாரமும் செய்து வந்தார். தற்போது சாராய விற்பனைக்கு கர்நாடக அரசு தடைவிதித்து விட்டதால் என்னுடன் சேர்ந்து கணவரும் காய்கறி வியாபாரமே செய்து வந்தார்.\nவெள்ளை ரவி தனது மனைவியுடன் பெல்லாரிக்கு வந்து 9 மாதங்களாக தங்கி இருந்தார். அப்போது காய்கறி வாங்க வெள்ளைரவி அடிக்கடி எங்கள் கடைக்கு வருவார். அவர் நன்கு தமிழில் பேசுவார். நாங்களும் தமிழில் பேசுவோம். இதனால் வெள்ளை ரவிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.\nஅடிக்கடி கடைக்கு வந்து செல்வதால் எனது கணவர் குணாவுக்கும் வெள்ளை ரவிக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவரது மனைவியை நானும் பார்த்து பேசி இருக்கிறேன்.\nஎனது கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளை ரவியின் மனைவி தான் டெலிபோன் செய்து என்னிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து தான், நான் பெல்லாரியில் இருந்து ஓசூருக்கு புறப்பட்டு வந்தேன்.\nலாட்ஜில் தங்கி இருந்தவரை சமரசத்துக்கு அழைத்துசென்று சுட்டு கொன்றுவிட்டனர்: வெள்ளைரவி அக்காள் பேட்டி\nசென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி வெள்ளைரவி. ஓசூர் அருகே நேற்று போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்ததும் சென்னை வியாசர்பாடி பக்தவத்சலம் காலனியில் வசிக்கும் அவரது அக்காள் வாசுகி (54), கதறி அழுதார்.\nவெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி வாசுகி கூறியதாவது:-\nஎன் தம்பி ரவி கடந்த சில மாதங்களாக ரவுடி தொழிலை கைவிட்டு திருந்தி வாழ்ந்தான். ஆனால் போலீசார் அவனை நிம்மதியாக வாழவிடவில்லை. ஏதாவது ஒரு வழக்கில் தண்டனை வாங்கி கொடுத்துவிடலாம் என்று நினைத்தார்கள். போலீசாரின் திட்டம் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்தார்கள்.\nஎப்படியாவது ரவியை சுட்டு கொன்றுவிட வேண்டும் என்று செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் சமாதானத்துக்கு அழைத்து சென்று தீர்த்துகட்ட பார்த்தார்கள். அதுவும் அவர்களால் முடியவில்லை. செங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் உதவியோடு என் தம்பி மீது புதிதாக ஒரு வழக்கு போட்டார்கள். அதில் அவன் பணத்தை பறித்து சென்றுவிட்டதாக கூறினார்கள்.\nஅந்த ராஜ்குமார் அசாம் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன். வெடி மருந்துகள், ஆயுதங்கள் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக போலீசார் ��ந்த வழக்கும் போடவில்லை. ஆனால் என் தம்பியை சுட்டுக்கொல்ல கங்கணம் கட்டி கொண்டிருந்தார்கள்.\nநேற்று முன்தினம் ஓசூரில் உள்ள ஒரு லாட்ஜில் என் தம்பி தங்கி இருந்தான். நேற்று அதிகாலை 2 மணிக்கு அவனது அறைக்கு போலீசார் சென்றுள்ளனர். சமாதானம் பேசி முடித்துவிடுவோம். அதன் பிறகு உனக்கும் பிரச்சினை இருக்காது என்று நைசாக பேசி அழைத்து சென்று இருக்கிறார்கள்.\nஇதை அறிந்ததும் உறவினர் மூலம் ரவியை எங்கே வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்டோம். நாங்கள் பிடிக்கவில்லை என்று மாலை வரை போலீசார் மறுத்தனர். திடீரென்று மாலை 5 மணிக்கு போலீசாருடன் நடந்த சண்டையில் சுட்டு கொன்றுவிட்டதாக தகவல் தந்தார்கள்.\nஅவனை திட்டமிட்டு கொன்று விட்டார்கள். அவனை அழைத்து சென்று பேரம் பேசி இருக்கிறார்கள். அவன் எந்த விதமான பேரத்துக்கும் உடன்பட வில்லை. அதனால் சுட்டு கொன்றுவிட்டார்கள்.\nகடந்த 6 மாதமாக இரவு, பகல் எப்போதும் போலீசார் எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். என் மகன்களையும் பிடித்து சென்று கொடுமை படுத்தினார்கள். அநியாயமாக என் தம்பியை கொன்றவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்.\nவெள்ளை ரவி கூட்டாளிகள்: 7 ரவுடிகளை சுட்டு பிடிக்க முடிவு\nசென்னை வியாசர்பாடியை சேர்ந்தவன் வெள்ளை ரவி. பிரபல ரவுடியான இவன் கடந்த 20 ஆண்டுகளாக சென்னையை கலக்கி வந்தான். ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், கொலை- கொள்ளை போன்றவற்றை சர்வ சாதாரணமாக செய்து வந்த இவன், போலீசுக்கு பெரும் சவாலாக விளங்கி வந்தான்.\nசென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அட்டூழியம் செய்து வந்த ரவுடிகளை போலீசார் தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து போலீசாருடன் நடைபெற்ற மோதலில் ரவுடிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇதனால் பயந்து போய் சென்னையை விட்டே ஓட்டம் பிடித்த வெள்ளை ரவி ஆந்திரா, கர்நாடகா, போன்ற வெளிமாநிலங்களில் பதுங்கி இருந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தான்.\nஇந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவரை கடத்திச் சென்ற வெள்ளை ரவி, அவரை விடுவிப்பதற்காக ரூ.2 கோடி வரை பேரம் பேசினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வெள்ளை ரவியின் கொட்டத்தை அடக்க முடிவு செய்தனர். அவனது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்த போலீசார் கடந்த சில நாட்களுக்���ு முன்பு செங்குன்றம் அருகே வைத்து வெள்ளை ரவியையும், அவனது கூட் டாளிகள் சிலரையும் சுற்றி வளைத்தனர்.\nஆனால் அப்போது போலீஸ் பிடியில் சிக்காமல் வெள்ளை ரவி தப்பி ஓடிவிட்டான். கூட்டளிகளை மட்டும் போலீசார் கைது செய்தனர். வெள்ளை ரவிக்கு அடைக்கலம் கொடுத்த அவனது காதலி சானியாவும் போலீசில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து வெள்ளை ரவியை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர்.\nஇந் நிலையில் வெள்ளை ரவி ஓசூர் அருகே சொகுசு குடிலில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படையில் இடம் பெற்றிருந்த உதவி கமிஷனர் ஜெயகுமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் ஓசூர் விரைந்தனர்.\nபின்னர் வெள்ளை ரவி பதுங்கி இருந்த சொகுசு குடிலை சுற்றி வளைத்தனர். அங்கு வெள்ளை ரவியுடன் அவனது கூட்டாளிகள் 8 பேரும் இருந்தனர். போலீசை கண்டதும் கூட்டாளிகள் 7 பேர் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.\nஆனால் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் போலீசில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இருவரையும் பார்த்து போலீசார் சரண் அடைந்து விடுங்கள் என்று எச்சரித்தனர். ஆனால் போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் வெள்ளை ரவி மற்றும் அவளது கூட்டாளி குணா ஆகியோர் மீது துப்பாக்கி குண்டு கள் பாய்ந்தது. இருவரும் பலியானார்கள்.\nஇதனையடுத்து தப்பி ஓடிய கூட்டாளிகள் 7 பேருரையும் சுட்டுப்பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஓசூர் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்றது வருகிறது. இதற்கிடையே ரவுடிகள் 7 பேரும் பெங்களூருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அங்கும் தனிப்படையினர் தேடிவருகிறார்கள்.\nவெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.\nவெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உ��்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.\nஅவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவனது உறவினர்கள் யாரும் வரவில்லை. அவர்கள் வந்த பிறகுதான் உடல் பரிசோதனை செய்யப்படும்.\nகாயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்கள். ——————————————————————————————-\nசுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு: பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்\nசென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவன் வெள்ளை ரவி (வயது 42), பிரபல ரவுடியான இவன் சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டபஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை, கொள்ளை மற்றும் தொழில் அதிபர் உள்பட பலரை கடத்தி பணம் பறித்தல் ஆகிய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டான்.\nகடந்த 2 மாதத்துக்கு முன்பு சென்னையில் தொழில் அதிபர் ராஜ்குமாரை கடத்தி ரூ.2 கோடி பணம் பறிக்க முயற்சி செய்தான். வெள்ளை ரவியை பிடிக்க போலீசார் முயன்றபோது தப்பி ஓடிவிட்டான்.\nகடந்த 2 மாதத்துக்கும் மேலாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த அவன் நேற்று முன்தினம் இரவு ஓசூரை அடுத்த தமிழக -கர்நாடக எல்லையில் பாகலூர் அருகே ஈச்சாங்கூர் என்ற இடத்தில் தனியார் சொகுசு குடிலில் கூட்டாளிகளுடன் தங்கி இருந்தான்.\nநேற்று இரவு ஓசூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தவருமான வெங்கடசாமியை கடத்தி ரூ.1 கோடி பறிக்க திட்டமிட்டு இருந்தான்.\nஇந்த தகவல் கிடைத்தும் சென்னையில் இருந்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் தலைமையில் உதவி கமிஷனர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் நேற்று காலை ஓசூர் வந்தனர்.\nவெள்ளை ரவி தங்கிய சொகுசு குடில் அருகே போலீசார் பதுங்கி நின்ற னர். குடிலுக்கு வெளியே பாதுகாப்புக்கு நின்ற வெள்ளை ரவியின் கூட்டாளிகள் 2 பேரும் உள்ளே சென்று போலீசார் வந்து இருப்பதை கூறி விட்டனர்.\nஇதைத் தொடர்ந்து வெள்ளை ரவியும், அவ னது கூட்டாளிகளும் 2 டாடாசுமோ கார்களில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் த���ரத்திச் சென்றனர். போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். மேலும் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் திரும்பி சுட்டனர். இதில் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nவெள்ளை ரவி சம்பவ இடத்தில் பலியானான். அவனது கூட்டாளி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தான். இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது.\nவெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.\nவெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப் படைக்கப்படுகிறது.\nஅவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருக்கும். அவனைப் பற்றிய விவரம் போலீசாருக்கு தெரியாததால் அவனது உறவினர்கள் வந்த பிறகு தான் அவனது உடல் பரிசோதனை செய்யப்படும்.\nகாயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ் பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று திரும்பினார்கள். அவர்கள் ஓசூரிலேயே தங்கி உள்ளனர்.\nவெள்ளை ரவியின் மனைவி- குழந்தைகள் எங்கே\nசுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளைரவியின் தாயார் மாரிம்மாள் மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். வெள்ளை ரவியின் மனைவி கமலா மற்றும் அவரது குழந்தைகள் வரவில்லை. அவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்கள் என்று போலீசார் தேடி வருகிறார்கள். ——————————————————————————————-\nவெள்ளை ரவி உடல் அடக்கம்: வியாசர்பாடியில் பலத்த பாதுகாப்பு\nசென்னையை கலக்கிய பிரபல தாதா வெள்ளை ரவி ஓசூர் அருகே போலீ சாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.\nநேற்றிரவு வெள்ளை ரவி உடல் போலீஸ் வேன் மூலம் ஓசூரிலிருந்து சொந்த ஊரான சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவுக்கு கொண்டு வரப்பட் டது. இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல் வந்து சேர்ந்தது.\nஇதையொட்டி பக்தவச்சலம் காலனி முழுவதும் டிïப் `லைட்’கள் கட்டப்பட்டிருந்தது. அந்த பகுதி மக்கள் வீட்டு முன்பு காத்திருந்தனர். வெள்ளை ரவி உடல் குளிர் சாதன பெட்டியில் வைத்து எடுத்து வரப்பட்டது. அவன் வீட்டு முன்பு போடப்பட்டிருந்த சாமியானா பந்தலில் உடல் வைக்கப்பட்டது.\nஅவன் உடல் அருகே வெள்ளை ரவி மகள் பாக்கிய லட்சுமி, மகன்கள் கோகுல், நவீன் மற்றும் வெள்ளை ரவி அக்காள் வாசுகி, தாய் மாரியம்மாள் அழுதபடி அமர்ந்திருந்தனர்.\nபக்தவச்சலம் காலனி பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வெள்ளை ரவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் வரிசையில் செல்ல வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது.\nஇன்று பிற்பகல் வெள்ளை ரவி உடல் வியாசர்பாடி முல்லை நகரில் உள்ள இடு காட்டில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதை யொட்டி வியாசர்பாடி பகுதியில் தெரு தெருவாக போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஉதவிக் கமிஷனர்கள் ராஜாராம், விமலா, சந்திரன் ஆகியோர் வியாசர்பாடியில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காணிக்கின்றனர்.\nசுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவி மனைவி கமலா கூறியதாவது:-\nஎனக்கு சொந்த ஊர் மைசூர் அருகில் உள்ள ரெய்ச்சூர் பர்மா காலனி. வெள்ளை ரவி தொழில் காரணமாக அடிக்கடி எங்க ஊர் பகுதிக்கு வருவார். அப்போது எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் நடந்தது.\nஅதன் பிறகு நான் ரெய்ச்சூரில் என் வீட்டிலேயே இருந்தேன். வெள்ளை ரவி மட்டும் சென்னை வந்து செல்வார். நான் ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சென்னை வந்து செல்வேன்.\nசெங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் அவரது அண்ணன் சேகர் ஆகியோரும் என் கணவ ருடன் சேர்ந்து அசாம் மாநி லத்தில் பொருட்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்கள். சேகருக்கு தொழி லில் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது என் கணவர்தான் உதவிகள் செய்தார்.\nபின்னர் சேகரும், ராஜ்குமா ரும் பெரிய பணக்காரர்கள் ஆகி விட்டனர். அசாமில் அவர்களுக்கு பலரோடு தொடர்பு இருக்கிறது. இதனால் அவர்கள் மீது வழக்குகள் உள்ளது.\nஎன் கணவர் சமீப காலமாக ரவுடி தொழிலை விட்டு விட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் என்னோடும், குழந்தை களுடனும் வசித்து வந்தார். ஆனால் என் கணவர் மைசூரில் என்னுடன் தங்கி இருந்த போது ராஜ்குமாரை கடத்தியதாக பொய் வழக்கு போட்டனர்.\nஎப்படியாவ��ு என் கண வரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். போலீஸ் தேடலுக்கு பயந்து என் கணவர் என் வீட்டிலேயே தங்கி இருந்தார். அங்கும் போலீசார் வந்து விட்டனர்.\nஇதனால் அவர் மைசூரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உப்பிலி எனும் ஊரில் இருக்கும் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். அவருக்கு தமிழை தவிர மற்ற மொழிகள் தெரியாது. இதனால் துணைக்கு ஒரு வாலிபரை கூடவே தங்க வைத்திருந்தார்.\nஅப்போது எனக்கு லாட்ஜில் இருந்து அடிக்கடி போன் செய்வார். உப்பிலியில் ஏதாவது ஒரு இடத்துக்கு வரச் சொல்வார். அங்கு நாங்கள் சந்தித்துப் பேசுவோம். அப் போது வீட்டு செலவுக்கு பணம் தருவார்.\nஅதே போல சுட்டுக் கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்கு எனக்கு போன் செய்தார். காலை 6 மணிக்கு உப்பிலி வந்து விடு என்றார். நானும் அன்று இரவே புறப்பட்டு அதிகாலை உப்பிலி சென்றேன்.\nஆனால் குறிப்பிட்டப்படி அவர் வரவில்லை. அவரிடம் 3 செல்போன்கள் உண்டு. நான் அந்த 3 செல்போன்களுக்கும் தொடர்பு கொண்டேன். 3 சொல்போன்களுமுë சுவிட்-ஆப்” செய்யப்பட்டிரு ந்தது.\nஅதன் பிறகுதான் இரவோடு இரவாக என் கணவரை போலீசார் பிடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. அன்று இரவே அவரை போலீசார் திட்டமிட்டு சுட்டுக் கொன்று விட்டனர். வேண்டும் என்றே என் கணவரை கொன்று விட்டனர்.\nஇவ்வாறு வெள்ளை ரவி மனைவி கமலா கூறினார்.\nவெள்ளைரவி வேட்டைக்கு “ஆபரேஷன் ஒயிட்” பெயர் – நடிகை சானியா தகவல் மூலம் சிக்கினான்\nசென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவில் வசித்து வந்தவன் வெள்ளை ரவி. படித்த காலத்தில் ஒழுக்கமானவாக இருந்த இவன் பிறகு தகாத சேர்க்கையால் ரவுடியாக மாறினான். 18 ஆண்டுகளுக்கு முன்பு வடசென்னையை சேர்ந்த இரும்புக்கடை சுப்பையாவை இவன் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்டிக் கொன்றான். வெள்ளை ரவி செய்த முதல் கொலை இதுதான்.\nஅதன் பிறகு ஆள் கடத்தல், செம்மரம் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, கொள்ளை என்று இவன் பெரிய தாதா ஆகி விட்டான். வீரமணி, பங்க் குமார் உள்பட தற்போது சென்னையில் ரவுடியிசம் செய்யும் பலர் வெள்ளை ரவியால் வளர்க்கப்பட்டவர் களாகும். எனவே தாதா குழு வுக்கு “மூளை”யாக இருந்த வெள்ளை ரவி மீது போலீசார் ஒரு கண் வைத்தப்படியே இருந்தனர்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு அவன் ரவுடி தொழிலை விட்டு விட்டு திருந்தி விட்டதாக போலீசாரிடம் கூறினான். 2001ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுக்கள் வாங்கினான். அதன் பிறகு அவனது பழைய கட்ட பஞ்சாயத்து கொடூரங்கள் மீண்டும் தலை தூக்கின.\nஇதனால் சென்னை போலீசார் வெள்ளை ரவியை சுட்டுக் கொல்ல முடிவு செய்தனர். முதல் கட்டமாக அவனால் வளர்க்கப்பட்ட வீரமணி, பங்க் குமார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மைசூர், அசாம், பர்மா என்று வெள்ளை ரவி ஓட்டம் பிடித்தான்.\nவெள்ளை ரவி தலைமறை வாக இருந்து கொண்டே சென்னையில் உள்ள பல தொழில் அதிபர்களை மிரட்டி காரியம் சாதித்து வந்தான். இதனால் அவனை வேட்டையாடும் பொறுப்பு மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் இந்த “வேட்டைக்குழு”வுக்கு தலைமை தாங்கினார்.\nஇந்த படையின் வேலைக்கு “ஆபரேஷன் ஒயிட்” என்று பெயரிடப்பட்டது. இந்த படை யினர் தனி தனி பிரிவுகளாக பிரிந்து வெள்ளை ரவிக்கு வலை விரித்தனர். இது வெள்ளை ரவிக்கும் தெரிய வந்தது.\nபோலீஸ் கைகளில் சிக்கா மல் இருக்க வெள்ளை ரவி கர்நாடகாவுக்கு தப்பிச் சென் றான். இதனால் வெள்ளை ரவியின் தாய் மாரியம்மாள், அண்ணன் தனசேகரன் மற்றும் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில் பலன் கிடைக்கவில்லை.\nஇதையடுத்து வியாசர்பாடி, செங்குன்றம் பகுதியில் வெள்ளை ரவிக்கு நெருக்க மானவர்களிடம் போலீசார் தகவல்களை திரட்ட முயன் றனர். அவர்கள் வெள்ளை ரவி மூலம் ஏதாவது ஒரு வகையில் பலன் அடைந்திருந்ததால், யாருமே வெள்ளை ரவி பற்றி வாயை திறக்கவில்லை. இதனால் வெள்ளைரவி மறை விடத்தை கண்டு பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவா லாக இருந்தது.\nஇந்த நிலையில்தான் போலீ சாருக்கு கை கொடுக்கும் வகையில் நடிகை சானியா கிடைத்தார். “சிவாஜி” பட துணை நடிகையான சானியா, வெள்ளை ரவியின் கள்ளக்காதலி ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக சானியாவை அவன் ஆசை நாயகியாக வைத்திருந்தான்.\nசானியா தன் கணவன் சபியுல்லாவுடன் பெரம்பூரில் வசித்து வருகிறாள். வெளிïர்களில் மிகவும் போரடித்து விட்டால் வெள்ளை ரவி மிகவும் ரகசியமாக பெரம்பூர் வந்து சானியாவுடன் இருந்து விட்டுப்போவான். சானி யாவுக்காக அவன் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளான்.\nசமீபத்தில் ராஜ்குமா���் என்பவரை வெள்ளைரவி ஆட்கள் கடத்தி மிரட்டி பணம் பறித்தனர். இந்த வழக்கில் நடிகை சானியாவும் பிடி பட்டாள். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவள் கடந்த வாரம் விடுதலை ஆனாள்.\nஅவளை கொத்தி சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீ சார் ரகசிய இடத்தில் வைத்து மிரட்டி விசாரித்தனர்.\nஅப்போது வெள்ளை ரவி ஹூப்ளியில் உள்ள ஒரு லாட்ஜில் ரகசியமாக தங்கி இருக்கும் தகவலை சானியா கூறி விட்டதாக தெரிகிறது. இதையடுத்தே போலீசார் ஹூப்ளி சென்று வெள்ளை ரவியை பிடித்து வந்து ஓசூர் அருகில் வைத்து “என் கவுண்டர்” செய்திருப்பதாக தெரிகிறது.\nஆனால் வெள்ளை ரவியை சானியா மூலம்தான் பிடித்தனர் என்பதை சானியா தரப்பினர் ஒத்துக் கொள்ள வில்லை. போலீசார் ஏற்கனவே வெள்ளை ரவியை பிடித்து வைத்திருந்தனர். நேரம் பார்த்து போட்டுத் தள்ளி விட்டனர் என்கிறார்கள்.\nஇதற்கிடையே ஹூப்ளி லாட்ஜில் வெள்ளை ரவியுடன் அசாம் மாநிலத்துக்காரன் ஒருவன் தங்கி இருந்தான். ஒரு வாரத்துக்கு முன்பு ஊருக்கு போய் விட்டு வருவதாக கூறிய அவன் மாயமாகி விட்டான். அவன் மூலம் போலீசார் வெள்ளை ரவியை பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்படியோ போலீசாரின் “ஆபரேஷன் ஒயிட்” சக்சஸ் ஆகிவிட்டது.\nகாசிப்ஸ்: அமைச்சர் உத்தரவால் சரண் அடைந்த தாதா:\nவட சென்னையில் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் பிரபல தாதா மாலைக்கண் செல்வம். இவர் ஷாக் அடிக்கும் துறையின் அமைச்சருக்கு வலது கரம். சட்டமன்ற தேர்தலின் போது, விஜயகாந்தே அந்த அமைச்சரின் பெயரைச் சொல்லி, அவர் மாலைக் கண் செல்வத்துடன் வலம் வருவதாக புகார் கூறினார். அவர் மீது வழக்கு போடக் கூடாது என்று அமைச்சர் தலைகீழாக நின்று பார்த்தார். ஆனால் துணை கமிஷனர் முருகன் பிடிவாதமாக இருந்ததோடு, அந்த தாதா, அமைச்சரின் பாதுகாப்பில் இருப்பதாக கமிஷனர் மூலமாக முதல்வருக்கு நோட் அனுப்பிவிட்டார்.\nஅதோடு, அவரை தீவிரமாக தேட ஆரம்பித்துவிட்டனர். கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட நிலையில் பிடிபட்டால் சுட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் அமைச்சரிடம் ஆலோசனை நடத்திய தாதா, அவர் உத்தரவுபடி கமிஷனரிடம் 8ம் தேதி சரண் அடைந்தான். இதுவரையில் எந்த கமிஷனரும் இது போன்ற தாதாக்கள், ரவுடிகளை சந்தித்ததில்லை. அவர்களை போலீஸ் நிலையத்திலோ, அல்லது கோர்ட்டிலோ சரண் அடைய செய்வார்கள்.\nதிருந்திவிட்டதாக சொன்ன ரவுடிகள் எல்லாம், போலீசாரின் துப்பாக்கி குண்டுக்குத்தான் பலியாகியிருக்கிறார்கள். ஆனால் நாஞ்சில் குமரன், அமைச்சரின் உத்தரவை ஏற்று தாதாவை சந்தித்து, மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 150 ஆண்டு பாரம்பரியமிக்க சென்னை மாநகர காவல் துறைக்கு இது பெரிய அவமானம் என்று ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் புலம்பியிருக்கிறார்.\nரௌடி “மாலைக்கண் செல்வம்’ போலீஸில் சரண்\nசென்னை, ஆக. 9: ரவுடி “மாலைக்கண் செல்வம்’ (41) போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் புதன்கிழமை சரண் அடைந்தார்.\nரெüடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தக் குறி மாலைக்கண் செல்வம்தான் என்று போலீஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வந்தது.\nஇந்நிலையில் மாலைக்கண் செல்வம் தனது வழக்கறிஞர்களுடன் புதன்கிழமை காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். பின்னர் கமிஷனர் நாஞ்சில் குமரனை சந்தித்து தான் சரண் அடையப் போவதாகத் தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து மாலைக்கண் செல்வத்தை வெளியே அழைத்து வந்த கமிஷனர் நாஞ்சில் குமரன், நிருபர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கேள்விகளை கேட்டார்.\nஎத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார் நாஞ்சில்குமரன். அதற்கு மாலைக்கண் செல்வம் 5 பேர் உள்ளதாகத் தெரிவித்தார்.\nசாதாரண ஆளாக இருக்கிறாய், உன் மீது எவ்வளவு கொலை வழக்குகள் உள்ளன முதலில் 3 கொலை வழக்குகள் என்ற மாலைக்கண் செல்வம், இவையெல்லாம் பொய் வழக்கு என்று தெரிவித்தார்.\nஉடனே கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் குறுக்கிட்டு, 4 கொலை வழக்குகள் உள்ளன என்று பதில் அளித்தார்.\nரெüடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகளை போலீஸôர் எடுத்து வருகிறோம். எனவே, குழந்தைகளை நன்றாக படிக்க வை. இல்லையெனில் போலீஸôர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று நாஞ்சில் குமரன் எச்சரித்தார்.\nநான் எதையும் செய்யவில்லை என்று மாலைக்கண் செல்வம் தெரிவித்தார். இதையடுத்து மாலைக்கண் செல்வத்தை கைது செய்கிறீர்களா என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு மாதவரத்தில் செந்தில்குமார் என்பவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மாலைக்கண் செல்வத்தை கைது செய்வதாக இணை கமிஷனர் எம். ரவி தெரிவித்தார்.\n“போலீஸ் பொய் வழக்கு’ ரௌடி மாலைக்கண் செல���வம் மீது போலீஸôர் பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவருக்கும் கொலை வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்றார் மாலைக்கண் செல்வத்தின் வழக்கறிஞர் கிருஷ்ணபிரசாத்.\n3 கொலை வழக்குகள்: மாதவரத்தில் மனைவி, 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்த மாலைக்கண் செல்வம் மீது 1988-ல் முதல்முதலாக போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராயபுரத்தில் வசித்து வந்த இவர் அங்கிருந்து வெளியேறி மாதவரம் பால்பண்ணையில் குடும்பத்துடன் குடியேறினார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. மூன்று வழிப்பறி கொள்ளை வழக்குகளும், இரண்டு போதைப் பொருள் வழக்குகள் உள்ளன. இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இறுதியாக மாதவரத்தில் மாலைக்கண் செல்வத்தின் கூட்டாளி நித்யானந்தன் என்பவர் எதிர் கும்பலைச் சேர்ந்த ரவுடி செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் மாலைக்கண் செல்வம் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இவர் மூன்று கன்டெய்னர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார்.\nஎன்கவுண்டருக்கு பயந்து ரவுடி மாலைக்கண் செல்வம் போலீசில் திடீர் சரண் – கொலைசதி வழக்கில் கைது\nசென்னை மக்களுக்கு இடைïறாக இருக்கும் மேலும் 15 ரவுடிகள்\nமீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் அறிவித்தார்.\nபோலீசாரின் விசாரணை யில் வடசென்னையில் ரவுடித்தனம் செய்து வந்த செல்வம் என்ற மாலைக்கண் செல்வம் அத்துமீறி செயல்படுவதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவனை சுட்டுப்பிடிக்க போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தர விட்டார்.\nஅதன் பேரில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் மற்றும் வடசென்னை இணைக் கமிஷனர் ரவி ஆகியோர் “ஆபரேசன்” நடவடிக் கைகளில் ஈடுபட்டனர். போலீ சார் பல்வேறு சிறு குழுக்களாக பிரிந்து மாலைக் கண் செல்வத்தை தேடும் வேட் டையில் ஈடுபட்டனர்.\nகடந்த 2 தினங்களாக மாலைக்கண் செல்வம் எங்கு பதுங்கி இருக்கிறான் என்ற விசாரணை தீவிரப்படுத்தப் பட்டது.\nஎன்கவுண்டர் மூலம் தன்னை தீர்த்துக்கட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதை அறிந்ததும் மாலைக்கண் செல்வம் அதிர்ச்சி அடைந் தான். இனியும் தாமதித்தால் போலீசார் பிடித்து சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று பயந்தான். எனவே போலீசில் சரண் அடைய முடிவு\nசெய்தான்.இன்று மதியம் 12 மணிக்கு மாலைக்கண் செல���வம் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தான். அவனுடன் வக்கீல் கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில் நாதன், ராஜ்குமார், கிருபா ஆகியோர் உடன் வந்தனர். அவர்கள் முன்னிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்பு மாலைக் கண் செல்வம் சரண் அடைந் தான்.\nமாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக் கில் மாலைக்கண் செல்வம் சேர்க்கப்பட்டிருந்தான். அந்த வழக்குக்காக அவன் கைது செய்யப்பட்டான்.\nமாதவரம் மில்க் காலனியைச் சேர்ந்த மாலைக்கண் செல்வத் துக்கு 45 வயதாகிறது. சிறு வயதில் இருந்தே இவன் ரவு டித்தனம் செய்து வந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் நெருக்கடி கொடுத் ததும் 3 லாரிகளை வாங்கி தொழில் செய்து வந்தான்.\nநல்லவன் போல காட்டு வதற்காக சென்னை துறை முகத்தில் ஒப்பந்ததார ராகவும் இருந்து வந்தான்.\nமாலைக்கண் செல்வம் மீது 4 கொலை வழக்குகள் உள் ளன. இது தவிர கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என்று 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. இவனுக்கு பயந்து யாரும் சாட்சி சொல்ல வராததால் இவன் மீதான எந்த வழக்கிலும் இவனது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.\n3 தடவை இவனை போலீ சார் கைது செய்தனர். உடனே இவன் விடுதலை ஆகி விடு வான். முக்கிய ரவுடிகளை போலீ சார் வேட்டையாடியதும் இவன் சில மாதங்கள் சென் னையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டான். கடந்த 5 ஆண்டுகளாக தலை மறைவாகவே இருந்து வந்தான்.\nசமீபத்தில் மாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் படு கொலை செய்யப்பட்டார். தன் உறவினரை கொன்றதற் காக பழிக்கு பழி வாங்க செந்தில் குமாரை மாலைக்கண் சதி திட்டம் தீட்டி தீர்த்துக் கட்டி இருப்பது போலீஸ் விசா ரணையில் தெரிய வந்தது. எனவே அவன் கொட்டத்தை ஒடுக்க சென்னை போலீசார் 4 தனிப்படை அமைத்தனர்.\nஅவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலை யில் தான் அவனை பற்றிய முழு தகவல்கள் கமிஷனர் நாஞ்சில்குமரனுக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் மாலைக்கண் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்தே அவன் பயந்து போலீஸ் கமிஷனர் முன்பு இன்று சரண் அடைந்து விட் டான்.\nபத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கமிஷனர் நாஞ் சில் குமரன் விசாரணை நடத்தினார்.\nபோலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் மாலைக்கண் செல்வம் க���றியதாவது:-\nஎனது பெயர் செல்வம் என்ற மாலைக்கண் செல்வம். நான் எந்த தவறும் இதுவரை செய்யவில்லை. என்னுடன் இருப்பவர்கள் செய்த தவறுக் காக 3 வழக்குகளில் என்னை பிடித்து சென்றனர். என் மீது எத்தனை வழக்குகள் உள் ளன என்பது தெரியாது.\nநான் ரவுடியாக வாழ வேண்டும் என்று நினைக்க வில்லை. எந்த குற்றமும் செய்ய வில்லை இருந்தாலும் என்னைப் பற்றி சிலர் போலீசாரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள் அத னால் போலீசார் என்னை தேடி வருவதாக அறிந்தேன் எனவே இங்கு வந்து சரண் அடைந்தேன்.\nஅதற்கு கமிஷனர் நாஞ்சில் குமரன் உன்னை பற்றி போலீஸ் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். 1990ல் ரவுடியாக ஆரம்பித்து 92ல் என்ன செய்தாய்பயார்-யாரை எல்லாம் கொலை செய்திருக் கிறாய்ப எத்தனை வழக்குகள் உன்மீது உள்ளனப எப்படி யெல்லாம் நீ தப்பித்து கொண் டிருக்கிறாய் என்பதை போலீஸ் துறை நன்கு அறியும்.\nசென்னையில் யாரும் ரவுடியிசம் செய்யலாம் என்ற கனவில் திரிய கூடாது அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது தெரிந்து பயந்து போய் எங்களிடம் ஓடி வந்து இருக்கிறாய். இனி மேலாவது திருந்தி வாழ முயற்சி செய். நீ இது போல ரவுடியாக திரிந்தால் உனது குழந்தைகளையும் குடும்பத்தாரையும் யார் மதிப் பார்கள்ப உன்னுடைய குழந் தைகள் என்ன செய்கி றார் கள்ப என்று அவர் கேட் டார்.\nஅதற்கு பதில் அளித்த மாலைக்கண் செல்வம் எனது மனைவி பெயர் வடிவு. 5 குழந் தைகள் உள்ளனர். மூத்த மகள் பிளஸ்-2 படித்து வருகிறாள். போலீசுக்கு பயந்து மறைந்து வாழ்வதால் அவர்களுக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. அதனால் ரவுடி தொழிலை விட்டு நான் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். நல்ல தொழில் செய்து வாழ் வேன் என் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டாம் என்னை பற்றி பார்த்து பழகியவர்களிடம் கேட்டு பாருங்கள் தவறாக சொல்ல மாட்டார்கள். நான் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறி னான்.\nஇதனால் கோபம் அடைந்த கமிஷனர் யாரை ஏமாற்ற பார்க்கிறாய் சமீபத்தில் கூட மாதவரத்தில் உனது மைத் துனர் அகஸ்தீஸ்வரன் கொலைக்கு பழிக்குபழியாக செந்தில்குமார் என்பவரை கொலை செய்திருக்கிறாய். திருந்தி வாழ்ந்தால் உனக்கு நல்லது. போலீசாரை ஏமாற்ற நினைத்தால் கடும் தண்டனை நிச்சயம் உண்டு என்றுஹ எச்சரித்தார்.\nஉடனே மாலைக்கண் செல��வம் கமிஷனரை பார்த்து இருகைகளையும் தூக்கி கும்பிட்டு கண்ணீர் விட்டு அழுதான். இனி திருந்தி வாழ்வேன் என்னை விட்டு விடுங்கள் என்று கதறினான்.\nபின்னர் அவனை கோர்ட் டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர்.\nபழிக்கு பழி வாங்கியதாக ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம்\nஅக்கா மகனை கொன்றதால் பழிக்கு பழி வாங்கவே கொலை செய்தேன் என்று சரண் அடைந்த ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nசென்னை காசிமேடு புதுமனை குப்பம் முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த இவர் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு மாதவரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் சரண் அடைந்தனர். 2 பேர் கைதாகினர்.\nஇதில் ரவுடி மாலைக்கண் செல்வம் முக்கிய குற்றவாளி என்று தெரியவந்தது. இதனால் செல்வம் தலைமறைவானார். அவரை சுட்டு பிடிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் செல்வம் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.\nசெல்வம் கொடுத்த தகவலின் பேரில் காசிமேட்டை சேர்ந்த சரவணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். 2 பேர் மீதும் மாதவரம் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து திருவொற்றிïர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமுன்னதாக இந்த கொலை தொடர்பாக மாலைக்கண் செல்வம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-\nகடந்த 6 மாதத்துக்கு முன்பு என்னுடைய அக்கா மகன் அகத்தீஸ்வரனை செந்தில் மற்றும் அவருடைய கூட்டாளிகள் எண்ணூர் அருகே கொலை செய்தனர். இதனால் செந்திலை பழிக்கு பழி வாங்க காத்திருந்தேன். இதை அறிந்த செந்தில் தலைமறைவானார்.\nகடந்த மாதம் 23-ந் தேதி செந்தில் அவருடைய குடும்பத்தை பார்க்க காசிமேடு வந்ததாக தகவல் கிடைத்தது. என்னுடைய கூட்டாளிகளை ஏவி விட்டு மாதவரம் புதிய மேம்பாலம் அருகே செந்திலை கொலை செய்தேன். என்னை போலீசார் சுட்டு பிடிக்க முயன்றதால் சரண் அடைந்தேன். இனி திருந்தி வாழ போகிறேன்.\nதுணை ஜனாதிபதி தேர்தல் மனு தாக்கல் தொடங்கியது: காங்.கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரி\nதுணை ஜனாதிபதி பைரோன்சிங் செகா வத்பதவிக் காலம் அடுத���த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி முடிகிறது.\nபுதிய துணை ஜனாதிபதி தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற இரு சபை எம்.பி.க்கள் ஓட்டுப் போட்டு துணை ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள்.\nதுணை ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. காங்கிரஸ் கூட்டணி, பாரதீய ஜனதா கூட்டணி, 3-வது அணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். 3-வது அணி சார்பில் சமாஜ் வாதி கட்சியைச் சேர்ந்த ரஷீத் மசூத் வேட்பாளராக அறி விக்கப் பட்டார்.\nதுணை ஜனாதிபதி தேர் தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று 3-வது அணி வேட்பாளர் ரஷீத் மசூத் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், தெலுங்கு தேசம் கட்சித் தலை வர் சந்திரபாபு நாயுடு, அ.தி.மு.க. எம்.பி. மலைச்சாமி, மதி.மு.க. எம்.பி.க்கள் பொள்ளாச்சி கிருஷ்ணன், சிப்பிபாறை ரவிச்சந்திரன் உடன் இருந்தனர்.\nகாங்கிரஸ் கூட்டணியில் துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் பொறுப்பை இடது சாரி கட்சிகளிடம் விட்டுள் ளனர். எந்த கட்சியையும்சேராத ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய இடது சாரி கட்சித் தலைவர்கள் தீர்மானித் துள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று டெல்லியில் கூடி விவா தித்தனர்.\nவரலாற்று பேராசிரியர் இர்பான் ஹபீப், பேராசிரியர் முஷ்ரூல் ஹசன், மேற்கு வங்க சபாநாயகர் ஹாசீம் அப்துல் ஹாலீம், தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்பட சுமார் 10 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் எந்த இறுதி முடிவும் நேற்று எட்டப்படவில்லை.\nவேட்பாளர் பெயரை விரைவில் அறிவிக்க இடது சாரி கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இன்று காலை நடந்த ஆலோசனை யில் இடது சாரி கட்சி தலைவர் கள் ஹமீத் அன்சாரி பெயரை ஏகமனமதாக தீர்மானித்தனர். இதுபற்றி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் அவர்கள் முறைப்படி தெரி வித்தனர்.\nஎனவே ஹமீத் அன்சாரி துணை ஜனாதிபதி ஆவார் என்று உறுதியாகியுள்ளது.ஹமீத் அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று மாலை நடக்கும் கூட்டத்தில் ஹமீத் அன்சாரி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபாரதீய ஜனதா கூட்டண��� யும், துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த உறுதியாக உள்ளது. வேட்பாளரை தேர்வு செய் யும் அதிகாரத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் யிடம் விட்டுள்ளனர். 22-ந் தேதி வேட்பாளர் பெயர் அறிவிக்கப் படும் என்று சுஷ்மாசுவராஜ் தெரிவித்தார்.\nவேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான 23-ந் தேதி பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் மனுத் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் நஜ்மாஹெப்துல்லா, துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.\nமுதன்முறையாக ஒரு பெண்மணி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது பின்னணி நமக்குப் பல சந்தேகங்களை எழுப்புகிறது என்றாலும், மக்களாட்சியில் இறுதி முடிவெடுப்பது வாக்குப்பெட்டிதான் என்பதால் வெற்றியை வரவேற்கிறோம்.\nபிரதிபா பாட்டீலின் வெற்றியைப் பெரியாரின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்றெல்லாம் வர்ணிக்கும்போதுதான் நகைப்புக்குரியதாகத் தோன்றுகிறது. ஆவியுடனும் சாமியுடனும் பேசுவதுதான் பெரியாரின் கொள்கைகள் என்பது மிகவும் காலதாமதமாக இப்போதுதான் வெளிச்சத்துக்கு வருகிறது. மகிழ்ச்சி.\nகுடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த நிலையில் அனைவரது பார்வையும் அடுத்து நடக்க இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் நிலைகொண்டிருப்பதில் வியப்பில்லை. மூன்று அணிகளுமே அவரவர் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், அடுத்த குடியரசுத் துணைத் தலைவர் யார் என்பதும், வேட்பாளர்களில் யாருக்கு அதிகத் தகுதி என்பதும் நியாயமான கேள்விகள்.\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரியும் சரி, பிரதான எதிரணியின் வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லாவும் சரி, அவரவருக்கென தனித்துவம்மிக்க மரியாதைக்குரிய நபர்கள். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ரஷீத் மசூத் அனுபவம்மிக்க அரசியல்வாதி. மூன்று அணியினருமே களத்தில் இருக்கிறார்கள் என்பதால், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் முகம்மது ஹமீத் அன்சாரியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.\nஹமீத் அன்சாரியும் நஜ்மா ஹெப்துல்லாவும் இரண்டு மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்டகாலத் தலைவர்களின் வாரிசுகள். ஹமீத் அன்சாரி, 1927-ல் சென்னையில் நடந்த வரலாற்றுப் புகழ்பெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்த முக்தர் அஹ்மத் அன்சாரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். நஜ்மா ஹெப்துல்லாவோ அபுல்கலாம் ஆசாதின் குடும்பத்தவர்.\nநஜ்மா ஹெப்துல்லாவுக்கு பல ஆண்டுகள் மாநிலங்களவையை நடத்திய அனுபவம் உண்டு என்பது உண்மை. மாநிலங்களவையில் துணைத் தலைவராகச் செயல்பட்டவர் என்கிற பெருமையும், எல்லா கட்சியினரிடமும் நட்புப் பாராட்டுபவர் என்கிற நற்பெயரும் அவருக்கு உண்டு. அதேநேரத்தில், பதவிக்காகக் கட்சி மாறியவர் என்கிற அவப்பெயரை நஜ்மா சுமந்து கொண்டிருப்பதும், பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் ஒரு சந்தர்ப்பவாதி என்ற சாயம் பூசிக் கொண்டவர் என்பதும் அவரது மிகப் பெரிய பலவீனங்கள்.\nஹமீத் அன்சாரியைப் பொருத்தவரை அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பைப் பெற்றவர். தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவராக இருப்பவர் என்பதாலேயே இவர் மதவாதி என்றோ, ஒரு சார்பாகச் செயல்படுவார் என்றோ சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், இவருடைய கருத்துகளில் பல, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லை, இருக்காது என்பதுதான் நிஜம். மேற்காசியப் பிரச்னையிலும் சரி, ஈரான், இராக் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலும் சரி, அன்சாரியின் கருத்துகள் அரசின் கண்ணோட்டத்திற்கு எதிராக இருப்பவை என்பது ஊரறிந்த உண்மை.\nவெளிவிவகாரத் துறை அதிகாரியாக இருந்த அனுபவம், ஹமீத் அன்சாரியின் பலம். அதிலும், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த அனுபவமும் உள்ளவர். அன்சாரியா, நஜ்மாவா என்கிற கேள்வி எழுந்தால் அன்சாரிதான் என்று கண்ணை மூடிக்கொண்டு அடித்துச் சொல்லிவிடலாம். அன்சாரி போன்ற ஓர் அனுபவசாலி குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியக் குடியரசுக்குப் பெருமை சேரும்.\nஒரு சின்ன வருத்தம். இந்தியா குடியரசானது முதல் கடந்த தேர்தல் வரை, குடியரசுத் தலைவர் பதவியோ அல்லது குடியரசுத் துணைத் தலைவர் பதவியோ தென்னகத்துக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த சம்பிரதாயம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தவுடன் அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு ஒரு வேண்டுகோளே விடுத்ததாக ஞாபகம்.\nவேட்பாளர் தேர்த��ில் நம்மவர்கள் பங்குதான் அதிகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தென்னகம் வஞ்சிக்கப்பட்டதா, இல்லை இவர்கள் கோட்டை விட்டார்களா\nஇந்தியாவின் புதிய குடியரசுத் துணை தலைவர் ஹமீத் அன்சாரி\nஇந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவராக, ஹமீத் அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவின் தூதராக பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்ற அவர், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும் இருந்தவர்.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நாடாளுமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஹமீத் அன்சாரி, 455 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லா, 222 வாக்குகளைப் பெற்றார். அதிமுக, தெலுங்குதேசம், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்ட ரஷீத் மசூர் 75 வாக்குகளைப் பெற்றார்.\nமொத்தமுள்ள 783 வாக்குகளில் 762 வாக்குகள் பதிவாயின. 10 வாக்குகள் செல்லாதவை.\nஇந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் தேர்தல் மிகவும் பரபரப்பு நிறைந்ததாக இருந்தது. அதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது வெற்றியைப் பெற்றிருக்கிறோம். அதற்காக, கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.\nவெற்றி பெற்ற ஹமீத் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வெற்றி குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு மிகப்பெரிய பொறுப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை சிறப்பாகச் செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்றார்.\nமூன்றாவது அணி என்று சொன்னாலே மூன்றாவதாக வரும் அணி என்று கேலி பேசும் அளவுக்கு அதன் நம்பகத்தன்மை குறைந்துவிட்டிருக்கிறது. 1989 மற்றும் 1996-ல் அமைந்த மூன்றாவது அணியின் தலைமையிலான ஆட்சிகள் அற்பாயுசுடன் முடிந்ததன் விளைவுதான் இந்த நம்பிக்கை இன்மைக்குக் காரணம்.\nஒருபுறம் காங்கிரஸ். மறுபுறம் பாரதிய ஜனதா கட்சி. இரண்டுமே தேசிய கட்சிகள் என்பது மட்டுமல்லாமல், பொருளாதாரக் கொள்கைகளைப் பொருத்தவரை அதிக மாற்றம் இல்லாத தன்மை. அதுமட்டுமல்ல, இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் இந்த இரண்டு கட்சிகளுக்குமே செல்வாக்குச் சரிவு ஏற்பட்டிருப்பதுடன், கட்சியின் அடிப்படை அமைப்புகளும் பலமாக இல்லாத நிலைமை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனிப்பட்ட பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்க இந்த இரண்டு கட்சிகளாலும் முடியாது என்கிற நிலைமை.\nமூன்றாவது அணி அமைவதற்கான சரியான சந்தர்ப்பம் இதுவாகத்தான் இருக்கும். அதுவும் இரண்டு பெரிய அரசியல் சக்திகளும் ஒரே மாதிரியான பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றும்போது அதற்கு மாற்றாக ஒரு சக்தி இருப்பது என்பது காலத்தின் கட்டாயம். அதுவும், பொருளாதார சீர்திருத்தம், உலகமயமாக்கல், தாராளமயம் என்கிற பெயர்களில் விவசாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அடித்தட்டு மக்களின் பிரச்னைகள் முக்கியம் இழக்கின்ற நிலை ஏற்படும்போது, மாற்றுப் பொருளாதாரக் கொள்கையுடைய மூன்றாவது அணியின் வளர்ச்சி உறுதி செய்யப்படும் வாய்ப்பு அதிகம்.\nஇவ்வளவு இருந்தும் மூன்றாவது அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததன் காரணம் என்ன முதலாவதாக, இந்த மூன்றாவது அணியில் பங்கு பெறும் சக்திகள் அனைத்துமே மாநிலக் கட்சிகள் என்பதால் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு உடைய சக்திகளாக இருக்கின்றன. இந்த மாநிலக் கட்சிகளின் எந்தவொரு தலைவருக்கும் தேசிய அளவில் செல்வாக்கு இல்லை என்பது மூன்றாவது அணியின் மிகப் பெரிய பலவீனம்.\nஇந்த மூன்றாவது அணியில் பங்குபெறும் கட்சிகளைப் பொருத்தவரை அடிப்படையில் காங்கிரஸ் எதிர்ப்பு என்பது அவற்றின் ஆதாரமாக இருப்பது இன்னொரு பலவீனம். தெலுங்கு தேசம், இந்திய தேசிய லோக்தளம், அசாம் கண பரிஷத் ஆகிய கட்சிகளைப் பொருத்தவரை பாரதிய ஜனதாவைவிட காங்கிரஸ்தான் பிரதான எதிர்க்கட்சி. அடுத்த நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதில் இந்தக் கட்சிகளுக்கு எந்தவிதப் பிரச்னையும் இருக்காது என்பதுதான் யதார்த்த நிலைமை.\nமூன்றாவது அணிக்கு எப்போதுமே இடதுசாரிக் கட்சிகளின் ரகசிய ஆதரவு உண்டு என்பது தெரிந்த விஷயம். மூன்றாவது அணி என்கிற பெயரில் ஏற்படும் பிராந்தியக் க��்சிகளின் கூட்டணியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் இந்தக் கட்சிகளின் ஆதரவுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்காமல் பார்த்துக் கொள்வது என்பது இடதுசாரிக் கட்சிகளின் நோக்கமாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇடதுசாரி சிந்தனையிலான பொருளாதாரக் கொள்கையும் பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்துக் கொள்ள வேண்டிய அரசியல் நிர்பந்தமும் இந்த மூன்றாவது அணிக்கு இருப்பதுதான், இந்த அணியின் நம்பகத்தன்மைக்குச் சவாலாக இருக்கும் விஷயம்.\nகாங்கிரசுடன் கைகோர்த்துக் கொள்ளவும் முடியாமல், பாரதிய ஜனதாவுடன் உறவாடவும் முடியாமல் இருக்கும் இந்த மூன்றாவது அணி தன்னை முன்னிறுத்த, அடையாளம் காட்டிக்கொள்ள இப்போது ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.\nகருத்துக் கணிப்புகள் மற்றும் பத்திரிகைச் செய்திகள் மூலம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பது தெரிகிறது. அப்துல் கலாமே குடியரசுத் தலைவராகத் தொடர்வதற்குத் தனது ஆதரவை அறிவிப்பதன் மூலம், ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை இந்த மூன்றாவது அணியால் ஏற்படுத்த முடியும். அதன் விளைவாக, மூன்றாவது அணி தன்னை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக நிலைநிறுத்தும் சாத்தியமும் உண்டு.\nஅடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட இருக்கும் அரசியல் மாற்றங்கள், மூன்றாவது அணிக்குச் சாதகமாக அமைய வேண்டுமானால், அந்த அணி குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிக்கிறது என்பதைப் பொருத்துதான் அமையும். இந்த வாய்ப்பைத் தவறவிட்டால், மூன்றாவது அணி வழக்கம்போல மூன்றாவதாக வரும் அணியாகத்தான் தொடரும்\nஇழந்த பெருமையை மீட்க மூன்றாவது அணி\nஉங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே\nஎட்டு பிராந்தியக் கட்சிகள் சேர்ந்து ஹைதராபாதில் அமைத்துள்ள புதிய அணியை, “”அரசியல் வாழ்விழந்தவர்களின் கூட்டணி” என்று கிண்டலாகச் சிலர் அழைக்கின்றனர்.\nஒரு அணியைப் போன்ற “”மாயத் தோற்றம்”தான் இது என்று பாரதிய ஜனதா வர்ணித்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சியும் இதை “அணியாகவே’ கருதவில்லை.\nதேர்தலில் தோற்ற முன்னாள் முதல்வர்கள் கூட்டு சேர்ந்து, இழந்த பெருமையை மீட்கவும், மீண்டும் ஆட்சிக்கு வரவும், மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடிக்கவும் மேற்கொண்டுள்ள அரசியல் உத்திதான் இது என்பதில் எவருக்குமே சந்தேகம் இல்லை. ஆனால், இந்த அணி சேர்ந்துள்ள நேரம்தான் முக்கியமானது.\nநாட்டின் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதை இறுதி செய்யும் நேரத்தில் இந்த அணி உருவாகியிருக்கிறது. இந்த அணியைச் சேர்ந்த கட்சிகளிடம் மொத்த வாக்குகளில் 9 சதவீதம் இருக்கிறது.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி (காங்கிரஸ் தலைமை), தேசிய ஜனநாயக கூட்டணி (பாரதிய ஜனதா தலைமை) ஆகிய இரு அணிகளிலிருந்தும் விலகி, தனி வழியில் செல்ல புதிய அணி ஏற்பட்டிருக்கிறது.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக நிற்க பைரோன் சிங் ஷெகாவத் முடிவெடுத்தால் இந்த மூன்றாவது அணி அவரை ஆதரிக்கக்கூடும். இத் தேர்தலில் ஷெகாவத் வெற்றி பெற்றால் அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முடிவுக்கு ஆரம்பமாக இருக்கும்.\nஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மாயாவதியின் ஆதரவு இருக்கிறது. எனவே அவர்கள் நிறுத்தும் வேட்பாளர், ஷெகாவத் சுயேச்சையாகப் போட்டியிட்டால்கூட அவரைவிட ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெறுவது நிச்சயம்.\nஅதாவது, ஷெகாவத்தை தேசிய ஜனநாயக கூட்டணியும் சமாஜவாதி, தெலுங்கு தேசம், அஇஅதிமுக, அசாம் கண பரிஷத் போன்ற கட்சிகள் ஆதரித்தாலும் கூட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரால் வெற்றி பெற முடியும்.\nஷெகாவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்தோ இடதுசாரி அணியிலிருந்தோ நிறையப் பேர் வாக்களித்தால்தான் அவரால் வெல்ல முடியும். அப்படி வாக்களித்து 50 ஆயிரம் வாக்குகள் அவருக்குக் கிடைத்தால்தான் வெற்றி கிட்டும். அதற்கு இப்போது வாய்ப்பு இல்லை.\nஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருப்பது அதன் வேட்பாளருக்கு சாதகமான அம்சம். இப்போது நாடாளுமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடத்தும்படியான சூழ்நிலை வரக்கூடாது என்றே முலாயம் விரும்புவார்.\nஉத்தரப்பிரதேசத்தில் அவருக்குக் கிடைத்த பெரும் தோல்வியிலிருந்து மீண்டு எழ அவருக்குச் சிறிது அவகாசம் தேவை. உத்தரப்பிரதேச தேர்தல் முடிவால் மக்களவையின் ஆயுள் கெட்டிப்பட்டுவிட்டது. எனவே எந்த அணியிலும் சேராத அணிகள் ஷெகாவத் பக்கம் சாய்வதற்கு வாய்ப்பே இல்லை.\nதெலுங்கு தேசம், அதிமுக போன்றவை தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு காலத்தில் இடம் பெற்றவை என்றாலும் இப்போது அவரவர் ���ாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற இடதுசாரி கட்சிகளின் ஆதரவு தேவை என்று உணர்ந்துள்ளன. எனவே இடதுசாரி கட்சிகளின் ஆலோசனையைக் கேட்கத் தயாராக உள்ளன.\nமூன்றாவது அணியை உருவாக்க வேண்டும் என்று ஓராண்டுக்கு முன்பே யோசனை கூறிய ஜெயலலிதாவையே அணியின் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஜெயலலிதா தங்கள் அணியில் இருக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவும் முலாயமும் விரும்புகின்றனர்.\nதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பால் அடுத்த பொதுத்தேர்தலில் தமக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று ஜெயலலிதா நம்புகிறார். அடுத்த முதல்வர் என்பதைவிட அடுத்த பிரதமர் என்ற பேச்சு தனக்கு அதிக செல்வாக்கை ஏற்படுத்தும் என்பது அவருக்குத் தெரிந்ததுதான்.\nசோனியா காந்தியை மற்ற அரசியல் தலைவர்கள் தாக்குவதைவிட ஜெயலலிதா தாக்கிப் பேசினால் அது வித்தியாசமாக பார்க்கப்படமாட்டாது. ஜெயலலிதாவும் அப்படிப் பேசத் தயங்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த அணி இடதுசாரி கட்சிகளுடன் கூட்டை விரும்புகிறது; ஆனால் இடதுசாரி முன்னணி, அரசியல் அதிகாரத்துக்காக அல்லாமல் மக்கள் பிரச்னைகளுக்காக ஒன்றுசேர்ந்து போராடும் அரசியல் அணிதான் முக்கியம் என்று கருத்து தெரிவித்திருக்கிறது.\nசாமான்ய மக்களை வாட்டிவதைக்கும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளையும், அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள உடன்பாட்டையும் தங்கள் அணி எதிர்ப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது இடதுசாரிகளின் அரசியல் நிலைப்பாட்டுக்கு இயைந்ததாக இருக்கிறது.\nஅரசியல் வரலாற்றைப் பார்த்தால், மூன்றாவது அணியில் உள்ள கட்சிகள் காங்கிரஸ் எதிர்ப்பையே முக்கிய கொள்கையாகக் கொண்டவை. 30 சதவீதம் முதல் சதவீதம் வரையிலான வாக்காளர்களின் ஆதரவை மட்டுமே கொண்ட காங்கிரஸ் கட்சியால், பிற எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு வந்ததால் எளிதில் வெற்றி பெற முடிந்தது.\n1967-ல் சில வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி (சம்யுக்த விதாயக் தளம்) வெற்றிபெற்று முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசை ஏற்படுத்த முடிந்தது.\nநெருக்கடி நிலை பிரகடனத்துக்குப் பிறகு ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், சோஷலிஸ்ட் கட்சிகள், பாரதிய லோக தளம் போன்ற கட்சிகள் 1977-ல் இணைந்து ஜனதா என்ற பெயரில் புதிய கட்சி உருவானது. அதன் தலைமையில் ஏற்பட்ட கூட்டணி, ஆட்சியைப் பிடித்தது.\n1989-ல் காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளின் ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமரானார். அவரை பாரதிய ஜனதாவும் இடதுசாரி கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரித்தன. பிறகு 1996-ல் தேவெ கெüட தலைமையில் ஐக்கிய முன்னணி ஆட்சி ஏற்பட்டது.\nஇதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு தேய ஆரம்பித்தது, பாரதிய ஜனதா வளர ஆரம்பித்தது. பிறகு வாஜ்பாயின் தலைமையில் பாரதிய ஜனதா ஏற்படுத்திய கூட்டணி, ஆட்சிக்கு வர முடிந்தது.\nஇப்போது காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே செல்வாக்கை இழந்து வருகின்றன. 2009 மக்களவைத் தேர்தலின்போது மாநிலக் கட்சிகள்தான் எல்லா மாநிலங்களிலும் செல்வாக்குடன் திகழும்.\nஎனவே ஆட்சியமைக்கும் உரிமை அவற்றுக்கே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தேர்தலுக்கு முன்னால் இடதுசாரி கட்சிகளுடனும், தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மை வலு கிடைக்காவிட்டால் தேசிய ஜனநாயக கூட்டணியுடனும் இந்த அணி அரசியல் உறவு கொள்ளக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.\nஇப்போதைக்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டையும் பிடிக்காதவர்களுக்கு “”ஒரு மாற்று” இருக்கிறது\nஉ.பி.யில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி: பள்ளி ஆசிரியையாக பணி புரிந்தவர்\nலக்னெü, மே 12: இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி (51).\nஇவர் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) நிறுவிய கான்சி ராமின் நிழலில் வளர்ந்தவர். அவரிடம் இருந்து அரசியல் பாடம் கற்றவர். எதிரிகளின் கூட்டணியை தனி ஆளாக நின்று சமாளித்தவர்.\nஉ.பி. சட்டப் பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பிராமண வகுப்பைச் சேர்ந்த 94 பேருக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தனிப்பெரும்பான்மையுடன் அவர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.\nமுந்தைய மூன்று முறையும் கூட்டணி ஆட்சியை நடத்திய மாயாவதி, தற்போது அசுர பலம் பெற்று கூட்டணி தயவு தேவை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார்.\nதில்லியில் தபால்-தந்தி துறை ஊழியரின் மகளாக பிறந்த மாயாவதி, உ.பி.யின் முதல்வராக 1995-ல் அரியணை ஏறினார். அப்போது அவரால் 4 மாதமே பதவியில் நீடிக்க முடிந்தது. சமாஜவாதி கட்சியின் முலாயம் சிங்குடனான கூட்டணி திடுமென முடிந்ததே அதற்கு காரணம்.\nபின்னர் இரண்டாவது முறையாக 1997-ல் முதல்வரானார். இம்முறை 6 மாதங்களுக்குத் தாக்குப்பிடித்தார். அப்போது பாஜகவுடன் “விரும்பத்தகாத’ ஒப்பந்த அடிப்படையில் ஆட்சி பொறுப்பேற்றார். ஒப்பந்தம் முறிவுக்கு வந்ததால் மாநிலத்தில் அரசியல் குழப்பமே மிஞ்சியது.\nஊழல் வழக்கில் சிக்கியதால் ராஜிநாமா\nமூன்றாவது முறையாக 2002-ல் முதல்வரானார். பாஜகவின் ஆதரவுடன் 18 மாதங்கள் ஆட்சி செய்தார். இருப்பினும் தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானதை அடுத்து 2003-ல் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் மாயாவதிக்கு ஏற்பட்டது.\nமாயாவதிக்கு 6 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர். பள்ளி பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு சிறு வயது முதலே இருந்தது.\nதில்லியில் 1977 முதல் 1984வரை பல்வேறு அரசு பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். அப்போதே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர் கூட்டமைப்பின் செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.\n1984 முதல் தீவிர அரசியல்\n1984-ம் ஆண்டு தனது ஆசிரியைப் பணியை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார். கான்சி ராம் தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, 1984 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு நடைபெற்ற 2 இடைத் தேர்தல்களிலும் தோற்றார்.\nஇருப்பினும் மனம் தளராமல் 1988-ல் மூன்றாவது முறையாக பிஜ்னூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவைக்குள் நுழைந்தார். 1994-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காக உரக்க குரல் கொடுத்தார்.\nகல்லூரி நாள்களில் மேல்சாதி மாணவர்கள் அவரை ஏளனமாக நடத்தியதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவருக்கு தாழ்த்தப்பட்டவர்கள், பலவீனப் பிரிவினருக்காக போராட வேண்டும் என்ற வேகம் பிறந்ததாம். தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த மாயாவதி, சட்டப்படிப்பையும், பின்னர் மீரட் பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பையும் முடித்தார்.\nவளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் – ஊழல், குற்றம், அச்சம் அடியோடு ஒழிக்கப்படும்: மா���ாவதி\nலக்னெü, மே 12: உத்தரப் பிரதேசத்தில் ஊழல், கிரிமினல்கள் அடியோடு ஒழிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.\nதேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள மாயாவதி, லக்னெüவில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:\nமக்கள் அச்சமின்றி வாழவும், ஊழல், குற்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்காத வகையில் புதிய அரசு ஆட்சி புரியம். அதேசமயம் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் முன்னுரிமைத் தரப்படும். இத்தேர்தலில் உயர்சாதியினரும், முஸ்லிம்களும் பகுஜன் சமாஜுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இம்முறை முஸ்லிம்கள் அதிக அளவில் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.\nசாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் பகுஜன் சமாஜுக்கு வாக்களித்துள்ளனர். மாஃபியா, தீவிரவாத மற்றும் காட்டு ராஜாக்களின் ஆதிக்கம் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகவில்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்தியுள்ளது என்றார்.\nசட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை\nஉ.பி.யில் சமாஜவாதி ஆட்சியில் இருந்தபோது நடந்த அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று மாயாவதி தெரிவித்தார்.\nஇது அரசியல் ஆக்கப்படமாட்டாது; எதிரிகள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையும் அல்ல. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே நாங்கள் நிறைவேற்ற உள்ளோம். வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஆசாம் கான், தனது அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் அழித்துவிட்டதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார். முலாயம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, “ஏற்கெனவே அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இறந்தபோனவரை மீண்டும் கொல்லமுடியாது. மக்கள் அவருக்கு தண்டனை வழங்கிவிட்டனர்’ என்றார்.\nஉத்தரப் பிரதேச முதல்வரானார் மாயாவதி: 50 உறுப்பினர்களுடன் அமைச்சரவை பதவிஏற்பு\nலக்னௌ, மே 14: உத்தரப் பிரதேச முதல்வராக மாயாவதி (51) பதவி ஏற்றுக்கொண்டார்.\nஅவருடன் 50 உறுப்பினர்கள் கொண்ட மிகப் பெரிய அமைச்சரவையும் பதவி ஏற்றது.\nஉ.பி. முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்றுள்ள மாயாவதி, இம்மாநிலத்தின் 40-வது முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழா, ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. மாயாவதி உள்பட அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஆளுநர் டி.வி. ராஜேஸ்வர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.\nமுன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், மாநில காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட அக் கட்சித் தலைவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nபதவி ஏற்பு முடிந்ததும் மாயாவதி தனது பெற்றோரை ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.\nபகுஜன் சமாஜ் கட்சிக்கு பிராமணர்களின் ஆதரவைப் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்த அக் கட்சியின் பொதுச் செயலர் சதீஷ் சந்திர மிஸ்ர மட்டும் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது மேடையில் மாயாவதியுடன் அமர்ந்திருந்தார்.\nபகுஜன் சமாஜ் தேசிய செயலர் சித்திக், மாநிலத் தலைவர் லால்ஜி வர்மா, மூத்த தலைவர்கள் சுவாமி பிரசாத் மெüர்யா, முன்னாள் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது.\nநடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலம் பெற்று, 14 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி கட்சிகளின் தயவை நாடாத தனி ஒரு கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளார் மாயாவதி.\nதேர்தலில் மேல்சாதியினருக்கும் வாய்ப்பளித்து வெற்றிக்கொடி நாட்டிய மாயாவதி, அமைச்சரவையில் மேல்சாதியினர் பலருக்கும் இடம் அளித்துள்ளார்.\n7 பிராமணர்கள், 6 தாக்கூர்கள், 5 முஸ்லிம்கள், யாதவ குலத்தைச் சேர்ந்த இருவருக்கும் அமைச்சரவையில் இடமளித்துள்ளார்.\n50 பேர் கொண்ட மிகப்பெரிய அமைச்சரவையில் 19 பேர் கேபினட் அந்தஸ்துடையவர்கள்; 21 இணை அமைச்சர்களுக்கு தனிப்பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது; 9 பேர் இணை அமைச்சர்கள்.\n1993-ல் உ.பி. முதல்வராக மாயாவதி பொறுப்பேற்ற போது இந்தியாவின் முதல் தலித் முதல்வர் என்ற சிறப்பைப் பெற்றார். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் முதல்வர் பதவி ஏற்கும் 40-வது முதல்வர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.\nஉ.பி.யில் காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரி 4 முறை முதல்வர் பதவியை வகித்துள்ளார். அவருக்கு இணையாக மாயாவதியும் 4-வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.\nதற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மாயாவதி, இன்னும் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகவோ மேல்சபை உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nமுன்னதாக, பகுஜன் சமாஜ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக சனிக்கிழமை ஒருமனதாக மாயாவதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து அவரை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்.\n403 உறுப்பினர்களைக் கொண்ட உ.பி. சட்டப்பேரவையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 206 இடங்கள் கிடைத்துள்ளன.\nஆட்டம் போட்டவர்கள் கொட்டம் அடங்கியது\nலக்னோ:உ.பி.,யில் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்ட அதிகாரிகளின் கொட்டம் அடக்கப்பட்டது.\nமுதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பந்தாடினார் மாயாவதி. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள உயர் வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.\nஉ.பி., முதல்வராக நேற்று பதவியேற்ற உடன் மாயாவதி, நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nஉ.பி., சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முலாயம் சிங் தலைமையிலான அரசு எடுத்த நிர்வாக முடிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.\nஇதில், ஜாகர் பல்கலைக் கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து அளித்தது,\nஅரிசி மற்றும் பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்ய உத்தரவு பிறப்பித்தது,\nஷாபி கிராமத்துக்கு (முலாயமின் சொந்த கிராமம்) ரூ.10 கோடி ஒதுக்கியது ஆகிய நிர்வாக முடிவுகள் உட்பட பல முடிவுகள் ரத்து செய்யப்படும்.\nமாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கும். கிரிமினல்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது.\nமுந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட துப்பாக்கி லைசென்சுகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்படுகிறது.\nஎனது அரசு, அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கவில்லை. மாநிலத்தின் நலனே அனைத்திலும் முதன்மையானது.\nசமாஜ்வாடி பொதுச்செயலர் அமர் சிங் தலைமையிலான உ.பி., மேம்பாட்டு கவுன்சில் கலைக்கப்படுகிறது.\nஅம்பேத்கர் பூங்காவை முறையாக பராமரிக்காத இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.\nஉயர் வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முயற���சிகள் மேற் கொள்ளப்படும்.\nஇவ்வாறு முதல்வர் மாயாவதி கூறினார்.உ.பி., மேம்பாட்டு கவுன்சில் மூலம் தான் நடிகர் அமிதாப் பச்சன், மாநிலத்தின் விளம்பர மாடலாக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும், பல கலாசார நிகழ்ச்சிகள் பல கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டிருந்தன. தற்போது, இதற்கு மூடு விழா காணப்பட்டுள்ளது.\nஇந்த கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து அமர் சிங் நேற்று முன்தினமே ராஜினாமா செய்து விட்டார். பதவியேற்ற முதல் நாளே பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றி முதல்வர் மாயாவதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமுலாயம் சிங்கின் நண்பரும், தொழிலதிபருமான அனில் அம்பானியின் தாத்ரி மின் திட்டம் தொடருவது குறித்து முதல்வர் மாயாவதி எதிர்ப்பாக எதுவும் கூறவில்லை. “இப்போது தான் பதவியேற்றுள்ளேன். இது குறித்து பதிலளிக்க இப்போது முடியாது’ என்று கூறி விட்டார்.\nஅதுபோல, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். “இப்போது தான் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளேன். இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முடிவு எடுக்கப்பட்ட பின், உங்களிடம்(நிருபர்கள்) கண்டிப்பாக கூறுவேன்’ என்று மாயாவதி தெரிவித்து விட்டார்.\nநிருபர்களுக்கு பேட்டி அளித்து முடித்த உடன், உ.பி.,யில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் பி.பி.எஸ்., அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்டவர் கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தரப் பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇது தவிர கேபினட் செயலர் என்ற புதிய பதவியையும் மாயாவதி உருவாக்கியுள்ளார்.\nமாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ., சுபாஷ் பாண்டே. இவர், தனது எம்.எல்.ஏ., பதவிக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தையும் பதவிக்காலம் முடியும் வரை புற்றுநோய் மற்றும் பிற கொடிய நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக அளிக்க முன்வந்துள்ளார். “தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று கடவுளிடம் உறுதி கூறியிருந்தேன். அதன்படி இப்போது அறிவிப்பு செய்துள்ளேன்’ என்று சுபாஷ் பாண்டே கூறினார்.\nமாயாவதிக்கு சாதனை, காங்கிரஸýக்கு சோதனை\nமாயாவதி பிறரது ஆதரவு இன்றித் தனித்து நின்றே வெற்றி பெற்றுள்ளார். இது இந்தியா முழுவதும் உள்ள தலித்துகளை உற்சாகமூட்டித் தட்டி எழுப்பப் போகிறது.\nசமூகத்தில் நசுக்கப்பட்ட தலித் இனத்தைச் சேர்ந்த மாயாவதி, இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைக் கட்டி ஆளப்போகிறார்.\nஇது அரசியல் அம்சங்களையும் சமூக உறவையும் மாற்றப் போகிறது. மாயாவதிக்குக் கிடைத்த வெற்றி இந்திய அரசியல் இனி என்ன வடிவத்தை எடுக்கும் என்பதை நிர்ணயிக்கக் கூடியது.\nதலித்துகள், பிராமணர்களை உள்ளடக்கி மாயாவதி அமைத்த வெற்றிக் கூட்டணியில் முஸ்லிம்களும் மிகவும் பிற்பட்ட வகுப்பினரும் இணைந்தனர். இத்தகைய கூட்டணி புதிது அல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் இருந்துள்ளது.\nதேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக நிருபர்களிடம் பேசும்போது, தனக்கு உறுதுணையாக இருந்த\nசதீஷ் சந்திர மிஸ்ர (பிராமணர்),\nபாபு சிங் குஷ்வஹா (மிகவும் பிற்பட்ட வகுப்பு) ஆகியோருக்குத் திறந்த மனதுடன் வெளிப்படையாக நன்றி தெரிவித்தன்மூலம் இது பல வண்ணக் கூட்டணி என்பதை மாயாவதியே ஒப்புக்கொண்டுள்ளார். பேட்டியின்போது அவர்களைத் தனக்குப் பக்கத்திலும் அமரச் செய்திருந்தார்.\nகடந்த காலங்களில் காங்கிரஸ் வசம் பிராமணர்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் சாதி கண்ணோட்ட அடிப்படையில் அது அமையவில்லை.\nஅயோத்தி இயக்கம் உச்சகட்டத்தில் இருந்தபோது தம் பக்கமாக பிராமணர்கள் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தபோதிலும் உயர்சாதி உணர்வை வெளிப்படையாகத் தட்டி எழுப்பி ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்யவில்லை.\nஆனால் இப்போதுதான் பிராமணர்கள் வகுப்பு அடிப்படையில் வெளிப்படையாக ஈர்க்கப்பட்டுள்ளனர். பிராமணர்கள் மாநாட்டை, மாவட்ட நிலையில் நடத்திய மாயாவதி லக்னெüவில் மாபெரும் மாநாடு ஒன்றையும் நடத்தினார்.\nஇப்போதைய முக்கிய கேள்வி இதுதான். பாஜகதான் பிராமணர்களின் புகலிடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த உயர் சாதியினர், மாயாவதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனரே\nபாஜகவை விட்டு விலகி உயர்சாதியினர் நீண்ட தொலைவு சென்று விட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இல்லையெனில் பாஜகவின் 2002 தேர்தல் வெற்றி முடிவுடன் ஒப்பிடுகையில் தற்போதைக்கு அதன் வெற்றிக் கணக்கு பாதி��ாகக் குறைந்திருக்காதே.\nசமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மேல்சாதியினர் விரும்பினர். மேலும் அந்தக் கட்சிக்கு மாற்றாக மாயாவதியைக் கருதினர். உயர்சாதியினரை அலறவைத்த குண்டர்கள் ராஜ்ஜியம், பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளை நன்கு புரிந்துவைத்திருந்தார் மாயாவதி.\nஆரம்பம் முதலே முலாயம், அமர்சிங் ஆகியோரைக் கடுமையாகச் சாடி வந்தார் மாயாவதி. ஆனால், பாஜகவோ சமாஜவாதி மீது மெத்தனம் காட்டியது. இதை பாஜக தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.\n2003-ல் முலாயம்சிங் தலைமையில் ஆட்சி அமைய உதவியது, பகுஜன் சமாஜ கட்சி இரண்டாக உடைந்தபோது அதை அப்போதைய சட்டப்பேரவைத் தலைவரான கேசரிநாத் திரிபாதி (பாஜக) அங்கீகரித்தது ஆகியவை உயர்சாதியினர் மத்தியில் சந்தேகம் எழ வைத்தது. உள்ளுக்குள் சமாஜவாதி கட்சியுடன் பாஜக ரகசிய உறவை வைத்துக்கொண்டதோ என்ற கண்ணோட்டம் ஏற்படச் செய்தது. தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் பலவீனப்படுத்தப்படுவதாகவும் அநீதி இழைக்கப்படுவதாகவும் பிராமணர்கள் வேதனைப்பட ஆரம்பித்தனர்.\nதலித்துகள், ஜாட் வகுப்பினர், யாதவர், குர்மிஸ் ஆகிய எல்லா வகுப்பினருக்குமே அரசியல் புகலிடம் உள்ளது. சமாஜவாதியின் அமர்சிங், வெளிப்படையாகவே, தாக்குர் வகுப்பினர் நலனுக்காகப் பாடுபட்டார். ஆனால் பிராமணர்கள் பற்றி யாரும் வாய் திறந்ததில்லை. அதைத் தமக்கு ஆதரவாகப் பயன்படுத்திய மாயாவதி “சர்வஜன சமாஜ்’ பற்றிப் பேச ஆரம்பித்தார்.\nஇந்நிலையில், பிராமணர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தலைவராக சதீஷ் சந்திர மிஸ்ர உயர்ந்தார்.\nவெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் சிறந்த பிராமணத் தலைவராகக் கருதப்பட்ட வாஜபேயியையும் மிஞ்சினார் மிஸ்ர.\nமாயாவதியுடனான அவரது நெருக்கம், செல்வாக்கு ஆகியவற்றால் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது மாநிலத்தை ஆட்சி செய்ய வழி கிடைத்துள்ளது என்ற எண்ணம் பிராமணர்கள் மத்தியில் ஏற்பட்டது.\nதாக்குர் இனத்தைச் சார்ந்த ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கும் பாஜகவைவிட விரும்பப்பட்டவரானார் மாயாவதி. லோத் இனத்தைச் சேர்ந்த கல்யாண் சிங்கை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது பாஜக.\n2007 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு சாதி அடிப்படையில் அரசியல் சமூகம் மண்டல் மயமாகி உள்ளதை முழுமையா���ப் பிரதிபலிக்கிறது. பிராமணர்களும் வைசியர்களும் சிறந்த வியூகத்துடன் வாக்களித்துள்ளனர்.\nசில வழியில் வகுப்புவாத கண்ணோட்டத்துக்கு சாதி நோக்கம் வலிமை சேர்த்துள்ளது என்று கூறலாம். முஸ்லிம் விரோத பிரசார சி.டி. அல்லது அப்சல் குரு விவகாரம் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கலக்கி ஆதாயம் பெற முயன்றது பாஜக. ஆனால் பலன் இல்லை. என்றாலும் ஹிந்து மத உணர்வைத் தூண்டுவதன் மூலம் பலன் கிடைக்காது என்ற முடிவுக்கு வருவது சரியானதல்ல.\nஇந்த ஆண்டு பிற்பகுதி வாக்கில் குஜராத்தில் நடக்கவுள்ள தேர்தலில் இது தெரிந்துவிடும்.\nமாயாவதியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது மக்கள் நாடித்துடிப்பை அறிந்து சமூக சக்திகளை ஒன்றிணைத்து அவர் வகுத்த கூட்டணி.\nவெற்றி பெற்றாக வேண்டும் என்ற மனோதிடமும் அவரிடம் ஓங்கிக் காணப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பே பிரசாரத்தைத் தொடக்கிய அவர் நன்கு திட்டமிட்டு தொகுதி, தொகுதியாகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.\nஇத்தகைய நடவடிக்கைகளில் பாஜகவும் காங்கிரஸýம் தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்புதான் இறங்கின. மேலும் வேட்பாளர்கள் தேர்வைப் பிறரைவிட முன்கூட்டியே முடித்துவிட்டார் மாயாவதி.\nபாரம்பரியமாகத் தமக்கு ஆதரவு தந்து வந்தவர்களின் மன கண்ணோட்டம் பற்றித் தப்புக்கணக்கு போட்டது பாஜக. தனக்கு ஆதரவாக ஹிந்துக்களை அணி திரள வைக்கவும் அது தவறிவிட்டது. கணிசமான முஸ்லிம்கள் முலாயம் நோக்கி அலறி அடித்து ஓடும் வகையிலும் செயல்பட்டது. இவை, முலாயமின் வேகமான வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த உதவியுள்ளன.\nமாயாவதி பெற்றுள்ள வெற்றி இதர மாநிலங்களில் குறிப்பாக, 2008ல் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களில் தீவிர தொடர்விளைவை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது.\nதில்லியில் பகுஜன் சமாஜ கட்சி வேர் விட்டுள்ளது. அங்கு அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதன் செயல்பாடு சிறப்பாக அமைந்ததே காங்கிரஸ் தோல்வியடைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது.\nஜூலையில் நடக்கவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வேட்பாளரை மாயாவதி ஆதரவுடன் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. என்றாலும் மாயாவதியின் வளர்ச்சி நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸýக்கு தொல்லை தரக்கூடியதுதான்.\n.மாயாவதி வெற்றியின் பின்னணியில் மூன்று முகங்கள்\nஉ.பி., சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பெற்ற பிரமாண்டமான வெற்றிக்கு மூன்று பேர் முக்கிய தளபதிகளாகச் இருந்துள்ளனர். இவர்களின் உதவியுடன் பிராமணர்கள், வைசியர்கள் செயல்பட்டதால் கருத்துக் கணிப்புகளை முறியடித்து மாயாவதி வெற்றியை அள்ளிக் குவித்து விட்டார்.\nஎஸ்.சி.மிஸ்ரா: உ.பி.,யில் சீனியர் வக்கீலாக இருப்பவர் எஸ்.சி.மிஸ்ரா. பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு அரசியல் அனுபவம் சிறிதும் கிடையாது. முன்பு 1976ல் எச்.என்.பகுகுணாவிடம் தேர்தல் மேலாளராக சிறிது காலம் பணியாற்றியுள்ளார். உ.பியில் பகுகுணா செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் தலைவர். பின் நீண்ட இடைவெளக்குப் பின் 2004ல் மாயாவதி முதல்வர் பதவியை துறந்த போது, அவரது கட்சியுடன் தன்னை இணைத்து கொண்டார் மிஸ்ரா.\nஇது குறித்து மிஸ்ராவிடம் கேட்ட போது “தாஜ்மகால் வழக்கில் மாயாவதியை பா.ஜ., மிரட்ட தொடங்கியது. ஆனால், அதற்கு மாயாவதி அடிபணியவில்லை. அவரது போராட்ட குணம் எனக்கு பிடித்து விட்டது. எனவே தீவிர அரசியலில் இறங்கிவிட்டேன்’ என்றார்.\nஇந்த தேர்தலில் பிராமணர்களின் ஓட்டுகளை கட்சிக்கு பெற்று தரும் பணி மிஸ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான களப்பணியை 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேரணி ஒன்றை நடத்தி மிஸ்ரா முதலில் துவக்கினார். “பா.ஜ., “கமண்டல’த்தை விட்டு விட்டு “மண்டல்’ பிரச்னையை கையில் எடுத்து விட்டது. எனவே மாற்று கட்சியை பிராமணர்கள் தேட தொடங்கினர். அவர்களின் எண்ணத்தை நான் பூர்த்தி செய்தேன்’ என்று மிஸ்ரா இப்போது கூறுகிறார்.\nஅந்த ஆண்டில் மட்டும் பிராமணர்கள் பங்கேற்ற 21 பேரணிகளை நடத்தினார். இது தவிர ஒவ்வொரு தொகுதியிலும், பிராமணர்கள் மற்றும் ஆதிதிராவிட மக்கள் அடங்கிய கமிட்டியையும் உருவாக்கினார். அவரது செயல்பாட்டை அப்போது பலரும் கிண்டல் அடித்தனர். ஆனால், இறுதியில் மிஸ்ரா வெற்றி பெற்று காட்டி விட்டார். இதற்கு பரிசாக மிஸ்ராவை அட்வகேட் ஜெனரலாக, மாயாவதி நியமிக்க உள்ளார்.\n“பிராமணரான என்னை இப்பதவிக்கு தேர்ந்தெடுத்தது ஏன்’ என்று மிஸ்ராவே வினோதமாகக் கேட்கிறார். அதற்கு மாயாவதி பதிலாக “நான் ஜாதியை பார்த்து பதவியை தருவதில்லை. தகுதியை பார்த்து தான் தருகிறேன்’ என்று கூறி விட்டார்.\nநசீம்முதீன் சித்திக்: மாயாவதியின் தீவிர விசுவாசி நசீம்முதீன் சித்திக். அரசியல் உலகை தவிர வெளியுலக தொடர்பே இவருக்கு இல்லை. பத்திரிகையாளர்களை பார்த்தால் ஓடி விடுவார். ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்.இந்த தகுதிகளின் காரணமாகவே மாயாவதியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்குகிறார். சித்திக்.\n“பேகன்ஜி'(மாயாவதி) சொல்வதை மட்டுமே செய்வார். மாயாவதி 1980ம் ஆண்டுகளில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு அறிமுகமானவர் சித்திக். மாயாவதியை பாதுகாக்கும் பொறுப்பு அப்போது அவருக்கு வழங்கப்பட்டது. அது முதல் மாயாவதியின் நிழல் போலவே இருந்து வருகிறார்.\nஇந்த தேர்தலில் முஸ்லிம்களை கட்சிக்கு பெற்று தரும் பொறுப்பு சித்திக்கிடம் வழங்கப்பட்டது. இதற்காக கட்சியின் முஸ்லிம் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். முஸ்லிம் உலாமாக்களை சந்தித்து பேசி, அவர்களின் ஆதரவை பெறும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது போன்ற பெரிய பணியை சித்திக் ஏற்பது இதுவே முதல் முறை. இருப்பினும், அதை சிறப்பாகவே செய்தார். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிறு சிறு கூட்டங்கள் நடத்தி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக செயல்பட்டார். இந்த முயற்சி இறுதியில் அவருக்கு மட்டும் அல்ல, மாயாவதிக்கு வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது.\nசுதீர் கோயல்: உ.பி.,யில் உயர் ஜாதி வகுப்பை சேர்ந்த தலைவர் சுதீர் கோயல். ஜெய்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் முதலில் தொடர்பு கொண்டவர் . பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த, முதல் உயர் ஜாதி வகுப்பு தலைவர் என்ற பெருமைக்கு உரியவர். கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் தலைவர் மாயாவதிக்கு மிகவும் நெருக்கமானவர்.\nடில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தேர்தலில் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுதீர் கோயல் பணியாற்றினார். பத்திரிகையாளர்களுடன் நெருங்கிப் பழகி, பிற கட்சிகளின் தகவல்களை அறிவது இவரது பணி. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் தகவல்களை சிறிது கூட கசிய மாட்டார். அந்த அளவுக்கு உஷார் பேர்வழி சுதீர் கோயல். இது தவிர உ.பி.,யில் ஓரளவுக்கு பெரும்பான்மையாக உள்ள வைஸ்ய சமுதாயத்தினருடன் நெருங்கி பழகும் படி சுதீர் கோயல் கேட்டுக் கொள்ளப்பட்டார்.\nஇந்த சமுதாயத்தினரில் ஒர��� பகுதியினர் சமாஜ்வாடி கட்சிக்கும், மற்றொரு பகுதியினர் பாரதிய ஜனதாவுக்கும் ஆதரவு அளித்து வந்தனர். மாநிலம் முழுவதும் இதே நிலை தான் காணப்பட்டது. மாநிலம் முழுவதும் சுதீர் கோயல் பயணம் செய்து வைஸ்ய சமுதாயத்தினரின் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சியின் பக்கம் திருப்பினார்.\nகுறிப்பாக அலகாபாத் மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற வெற்றிக்கு வைஸ்ய சமுதாயத்தினர் அளித்த ஆதரவே காரணம் . “மாயாவதி மட்டுமே தங்களை பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் வைஸ்ய சமுதாயத்தினரிடம் ஏற்பட்டு விட்டது’ என்று இதற்கு சுதீர் கோயல் விளக்கம் அளித்துள்ளார். இதற்காக கோயலை கேபினட் அமைச்சராக்கியுள்ளார் மாயாவதி.\n“”பத்திரிகைகளை அந்த அம்மா மதிப்பதே இல்லை” என்று நிருபர்கள் புலம்புகின்றனர். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனியொரு கட்சியாகவே பெரும்பான்மையைப் பெற்றுவிட்ட பிறகும் அதே நிலைதான்\nபேட்டி தருமாறு கோரி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் விடுத்த அழைப்புகளை ஏற்று பதில்கூட தரவில்லை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. அந்த நிறுவனங்கள் தன்னைப் பேட்டி காண அழைப்பு விடுக்காதா என்று ஏங்கும் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர்; ஆனால், மாயாவதி அப்படியல்ல.\n“”தேர்தல் அறிக்கை என்று எதையுமே அந்த அம்மா வெளியிடவில்லையே” என்பது சிலரின் அங்கலாய்ப்பு தேர்தல் களத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், வாக்காளர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏதாவதொரு வாக்குறுதியை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தன. ஆனால் தன்னைத் தலைவியாக ஏற்றுக்கொண்ட ஏழை மக்களுக்கு, 2 வேளை சாப்பாடு, வறுமைக் கோட்டிலிருந்து விடுபட உற்ற வழி என்ற குறைந்தபட்ச அத்தியாவசியத் தேவைகள் இருந்தபோதிலும் மாயாவதி எந்தவித இலவச அறிவிப்பையும் வெளியிடவில்லை.\n“”ஆட்சிக்கு வந்தால், இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, புடவை, வேஷ்டி, இலவச கேஸ் ஸ்டவ், கடன் தள்ளுபடி” என்று எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இந்த எல்லாச் சலுகைகளும் தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள்தான் அவருடைய ஆதரவாளர்கள்.\nமற்றவர்கள் இலவசங்களை அறிவித்து ஆசை காட்டினாலும் அந்தப் பக்கம் போக விரும்பாத அளவுக்கு அவர்கள் ஏன் அவருக்குப் பின்னே நின்றார்கள்\nஇதற்கான விடை, பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ��.பி.) வரலாற்றில் இருக்கிறது. மாயாவதியின் அரசியல் குருவான கான்ஷிராம், சமூகப் படிநிலையில் 5-வது, 6-வது இடத்தில் இருந்த சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் கொண்டு கட்சியை நிறுவினார். தங்களையும் ஏறெடுத்துப் பார்க்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஏக்கம் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. அவர்களுடைய அந்த ஏக்கமே தன்னுடைய கட்சியின் ஆன்மாவாகத் திகழ்வதை கான்ஷிராம் உறுதி செய்தார். பகுஜன் சமாஜத்தின் ஆன்மாவை இலவச டி.வி.க்கள் மூலமோ, புடவைகள் மூலமோ பிற கட்சிகளால் வாங்கிவிட முடியாது.\nஅது அவர்களுக்கு வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல; சமூகத்தின் படிநிலையில் முதல் 3 இடங்களில் உள்ள பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையான, வலிமை மிகுந்த ஆயுதமாகும். இந்த 3 சாதியினரையும் மாயாவதி வெளிப்படையாகவே “”மனுவாதிகள்” என்று சாடி வந்தார்.\n“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்பதுதான் பி.எஸ்.பி.யின் போர் முழக்கமாகவே இருந்தது. சாதிய அமைப்பு முறையையே ஒழித்துக் கட்டுவேன் என்று கான்ஷிராம் சபதம் செய்தார். கடைசியில், ஒரு பிரிவு சாதிக்கு எதிராக மற்றொரு பிரிவு சாதியினரைக் கொண்டு வலுவான அரசியல் கட்சியை உருவாக்கிவிட்டார்.\nசாதிகளை ஒழிக்கப் புறப்பட்ட எல்லா சீர்திருத்த இயக்கங்களுமே இப்படித்தான் கடைசியில் சாதிய அடையாளங்களுடன் முடிந்துள்ளன.\n“”கீழ்ச் சாதியினர் ஒற்றுமையாகச் செயல்பட்டுத் தங்களை வலுப்படுத்திக் கொண்டு மேல்நோக்கி முன்னேறுவதற்கு சாதி என்பது ஜனநாயகத்தில் ஒரு தடையல்ல, ஒரு வாகனம்” என்று அவர் முதலில் உணர்ந்தார். ஜனநாயகம் இல்லாத சமூகங்களில்தான் சாதிய அடையாளம், முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.\nஇப்படித்தான் கோபத்திலும் வெறுப்பிலும் பகுஜன் சமாஜ் கட்சி பிறந்தது. அது வளர்ந்தபோது அதன் கோபமும் வளர்ந்தது. வெகுவிரைவிலேயே பகுஜன் சமாஜ் அபார வெற்றி கண்டு, அதன் ஆதரவு சக்திகளிடையே அபார செல்வாக்குப் பெற்றது. ஆனால் பெரும்பான்மை என்ற இலக்கைத் தொட அதற்கு ஒரு பாலம் தேவைப்பட்டது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற, வெளியில் யாரிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்று அது பார்த்தது.\n“”லட்சியத்தை நிறைவேற்றப் பேயுடனும் கூட்டு சேர்ந்தாக வேண்டும்” என்பதுதான் ஜனநாயகத்தின் பாலபாடம். பகுஜன் சமாஜ் விஷயத்தில், இதுநாள்வரை அது பேயாகக் கருதிய, தனது எதிரியான “”மனுவாதிகளோடு” கூட்டு சேர வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டது. இது காரியசாத்தியமில்லாத விஷயமாகவே கருதப்பட்டது. ஆனால் மாயாவதி இதை வெகு எளிதாகச் செய்து முடித்துவிட்டார்.\n“”மனு”வாதிகளுக்கும் “”மாயா”வாதிகளுக்கும் உள்ள பொதுவான வேராக ஹிந்து மதம் திகழ்வதை அவர் வலியுறுத்தினார். மேல்சாதியினருக்குக் கடவுளைப் பற்றிய சிந்தனை, பேச்சு எல்லாம் “”போதை தரும் விஷயம்” என்ற பலவீனத்தை அவர் புரிந்துகொண்டார்.\n“”பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் வெறும் யானை அல்ல, கணேசப் பெருமான்தான்” என்று ஒரே போடாகப் போட்டார். இணைப்புக்கு ஒரு கடவுள் போதவில்லை, எனவே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் (சிவன்) என்ற மூவரையும் உடன் சேர்த்துக் கொண்டார்.\n“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்று ஒரு காலத்தில் சொன்னதால் மனுவாதிகளுக்கு ஏற்பட்ட மனப்புண்ணுக்கு ஒரே ஒரு செயல்மூலம் மருந்து போட்டுவிட்டார். மனுவாதிகளுக்கும், மாயாவாதிகளுக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட கடவுளர்கள், மத்தியஸ்தர்களாக இருந்தனர்.\nமாயாவதியின் இச்செயல் பிராமணர்களை முதலில் திருப்திப்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தில் 14% வாக்குவங்கியான பிராமணர்களை முதலில் வசப்படுத்தியது மாயாவதியின் மிகப் பெரிய வெற்றி.\nஉத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் “”பிராமண மகாசபை” கூட்டங்களை நடத்தி, ஹிந்துக் கடவுளர்கள் மீது தங்களுக்கிருக்கும் மரியாதையை அவர் வெளிப்படுத்தினார். இப்படித்தான் மனுவாதி-மாயாவாதி (பிராமணர், தலித்) கூட்டணி உருவானது.\nபிராமணர்களுக்கு 80 தொகுதிகளையும் பிற மேல்சாதியினருக்குக் கணிசமான தொகுதிகளையும் கூட்டணியில் ஒதுக்கியிருப்பதை ஒவ்வொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் மறக்காமல் அவர் கூறினார். இப்படியெல்லாம் கூறவோ, செயல்படவோ காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகளால் கனவிலும் முடியாது. மாயாவதியால் மட்டுமே அப்படிச் செய்யவும் முடியும், அதை பகிரங்கமாகச் சொல்லவும் முடியும்.\nஇப்படித்தான் பகுஜன் சமாஜின் முக்கிய எதிரிகளாகத் திகழ்ந்த மனுவாதிகள், அவர்களுடைய கூட்டாளிகளானார்கள். தீவிர எதிர்ப்பாளராக இருந்த மாயாவதியை அரவணைக்கும் தலைவராக ஜனநாயகம்தான் மாற��றியது.\nஉத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை இது கட்சிகளின் கூட்டணி இல்லை, சாதிகளின் கூட்டணி. “”குறைந்தபட்ச பொது செயல்திட்டம்” (சி.எம்.பி.) அல்ல, கடவுளர்கள்தான் இங்கு இணைப்புப் பாலமாகச் செயல்பட்டுள்ளனர். மனுவாதிகளும் மாயாவாதிகளும் செய்துகொண்ட தொகுதி உடன்பாடு அரசியல்ரீதியாக லாபகரமான பலன்களைத் தந்தது.\nநீதி: உத்தரப்பிரதேசத்தில் மனுவாதி-மாயாவாதிகள் இடையிலான கூட்டணி ஜனநாயகத்தால் உருவானது, கடவுளர்களால் இணைக்கப்பட்டது. அது கடைசியில் மகத்தான வெற்றியையும் பெற்றுவிட்டது. மனுவாதிகளைத் தீவிரமாக எதிர்த்துவந்த பகுஜன் சமாஜ், மிதவாத கட்சியாக மாறிவிட்டது; இனி அது எந்தக் காலத்திலும், பழையபடி “”அனல் கக்கும்” மனுவாதிகள் எதிர்ப்பாளராக மாறவே முடியாது.\nகங்கா தீரமும் காவிரி ஓரமும்…\nஇந்தியாவின் ஒட்டுமொத்தப் பார்வையும் இன்று உத்தரப் பிரதேசத்தை நோக்கியே திரும்பியுள்ளது.\nஇழுபறி அமைச்சரவைதான் ஏற்படும், குதிரை பேரம் நடக்கும், விரைவில் மறுதேர்தலும் வரலாம் என்ற ஐயப்பாடுகளுக்கு எல்லாம் சற்றும் இடம்தராமல், கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மக்கள் திரளின் மகத்தான ஆதரவுடன், பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும்பான்மை பலத்துடன், ஒரு கட்சி ஆட்சியை நிறுவியுள்ளார் தலித் சமூகத் தலைவி மாயாவதி. இது ஒரு பாராட்டத்தக்க செயல்பாடுதான், சந்தேகமில்லை.\nஇந்த அளவிற்கு அனைத்து அரசியல் சக்திகளையும், திறனிழக்கச் செய்யக் காரணம் மாயாவதி கையாண்ட தேர்தல் சாதுர்யம்தான் என்று எல்லா ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றன. எனவே அவர் அப்படி என்னதான் புதிய வழிமுறையைத் தேர்தல் வியூகமாக வகுத்தார் என்று பார்த்தாக வேண்டும். ஏனெனில் இன்று மாயாவதியின் வெற்றியை மற்ற மாநிலத் தேர்தலுக்கும் முன்னுதாரணமாக்கும் போக்கு வலுக்கிறது.\nபாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கை வழியில், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் தலித் மக்களும், கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி நிற்கும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒருங்கிணைந்தால், நமது ஆட்சியை நிலைநாட்ட முடியும் என்ற கான்ஷிராமின் சித்தாந்தம், உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் அவரது “பகுஜன் சமாஜ் கட்சி’ ஒரு மாற்று அரசியல் சக்தியாகப் பரிணமித்தது.\nகான்ஷிராமின் அரசியல் பார்வையின் அடிப்படையிலேயே முந்தைய தேர்தல் கூட்டணிகள் அமைந்தன. 1993 தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி கண்ட மாயாவதி 1996-ல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார். பின்னர் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியையும் அரங்கேற்றிப் பார்த்தார்.\nஆனால் ஒவ்வொரு முறையும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் தனக்கும், கட்சிக்கும் நம்பிக்கைத் துரோகமிழைத்துவிட்டு, எதிர் அணிக்குத் தாவி தங்களது சாதிய சுயரூபத்தை வெளிப்படுத்தினார்கள். தனது முதுகில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் குத்திய வலியை அவரால் மறக்க முடியவில்லை. தலித் – பிற்பட்டோர் ஒற்றுமை என்பது, ஆட்சித்தலைமைத் தேர்வின்போது, நல்ல குதிரைபேர வியாபாரத்திற்கே வழிவகுக்கிறது என்ற அப்பட்டமான உண்மை வெட்ட வெளிச்சமாகியது.\nஎனவே, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு மாற்றுவழியைத் தேட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார் மாயாவதி. பார்ப்பன, க்ஷத்ரிய, பனியாக்களை செருப்பால் அடிக்க வேண்டுமென்ற அவரது முழக்கம், ஆட்சி அதிகாரப் பகிர்வின்போது, தன்னிடமே செய்முறை விளக்கப் பயிற்சி பெறுவதை உணர்ந்தார். இனி பிற்படுத்தப்பட்டவரை நம்பிப் பயனில்லை என்ற முடிவிற்கே வந்துவிட்டார்.\nஇதுவரை மேல்மட்ட வர்க்கத்தை மட்டந்தட்ட வேண்டிய எதிரிகளாகவே பாவித்த மாயாவதியின் போக்கில், ஒரு மாறுதல் தோன்றியது. அவர்களையும் அரவணைக்கும் எண்ணம் உதயமாயிற்று.\nஇதற்கேற்றபடி, பிராமணர், வைசியர், தாக்கூர் ஆகிய இந்து இனச் சமூகங்கள் பெரிதாக நம்பிக் கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியோ, மத்தியில் வலுவிழந்து, மாநிலத்தில் மரியாதையிழந்து, அவ்வப்போது இந்துத்துவா, ராமர் கோயில் என்று ஈனஸ்வரத்தில் முனங்கிக் கொண்டிருந்தது.\nகாங்கிரஸ் கட்சியோ, காந்தியின் காலத்திலிருந்து தனது வாக்குவங்கியாக வைத்திருந்த இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஓட்டுகளை பெரும்பாலும் இழந்து கட்சியும் கரைந்துவிட்டிருந்தது.\nஆகவே மேல்தட்டு வர்க்கமான பிராமண, வைசிய, தாக்கூர் சாதியினர் எங்கே போவது, யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்திற்கு இயல்பாகவே வந்துவிட்டனர். இந்தச் சூழ்நிலையில் மாயாவதியின் மனமாறுதல் அவர்களை பகுஜன் சமாஜ் கட்சியை நெருங்கச் செய்தது.\nமாயாவதியும் பிற்படுத்தப்பட்ட ���ாயையிலிருந்து விடுபட்டு முற்படுத்தப்பட்டவர்களை ஆதரிக்க முன்வந்தார்; வரவேற்று 83 பேரை வேட்பாளர்களாக்கினார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பயன்களை, யாதவ் மற்றும் குர்மி சாதியினர் மட்டுமே அனுபவிப்பதைப் பார்த்துப் பொருமும் ஏனைய பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் மாயாவதியின் பின்னால் அணிவகுக்க முற்பட்டனர்.\nஆக, பகுஜன் சமாஜ் கட்சிக்குரிய வாக்கு வங்கியான தலித் மக்கள், புதுவிருந்தாளியான மேல்தட்டு வர்க்கம், இதோடு இஸ்லாமிய சமூகம் மற்றும் யாதவ், குர்மி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகிய புதிய ஐக்கியம் தேர்தலில் பதியமிட்டது. நல்லாட்சி அமைகிறதோ இல்லையோ, ஒரு ஸ்திரமான ஆட்சி, அதாவது ஐந்தாண்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மையோடு நடைபெறும் ஆட்சி அமைய வேண்டும். அதற்கான ஒரு கட்சியைத் தேர்ந்தெடுத்தே தீர வேண்டுமென்ற உறுதியான எண்ணம் மக்களிடையே பரவிக் கிடந்தது. அதற்கு கண்முன் நிற்கும் சாட்சியாக “பகுஜன் சமாஜ் கட்சி’ காட்சியளித்தது. மக்கள் வாக்களித்தனர். மாயாவதி வெற்றி பெற்றார்.\nஅண்ணல் அம்பேத்கரின் பெயரை உச்சரித்தபடியே ஒரு கட்சி, தன் ஆட்சியை நிறுவியுள்ளது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் இது நிலைத்து நீடிக்குமா\nமாயாவதியின் வெற்றியைக் கண்டு மற்ற மாநிலத்திலுள்ள அம்பேத்கரிய இயக்கவாதிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுவது இயல்புதான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், உத்தரப் பிரதேசத் தேர்தல் பரிசோதனை எடுபடுமா\nஇங்கு “”தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர்” ஐக்கியம் என்ற சிந்தனை உருவாக்கம் பெற்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிறது. அந்த அடிப்படையில்தான் இங்கு 40 ஆண்டுகாலமாக ஆட்சியே நடைபெறுகிறது. ஆனால் என்ன ஒரு வேறுபாடு என்றால், தாழ்த்தப்பட்டோரும் முதல்வராக வந்ததில்லை. பிற்படுத்தப்பட்டோரிலும், பெரும்பான்மைச் சமூகங்களைச் சார்ந்த எவரும் முதல்வராக வந்ததில்லை. தமிழகத்தில் பெரும்பாலான சாதிகள் (70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், முற்பட்ட மக்கள் பலம் மிகவும் குறைவு. எனவே, உ.பி. பாணியில் தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் – அந்தணர் ஐக்கியம் எந்த மாற்றத்திற்கும் வித்திட்டு விடாது. ஏமாற்றத்திற்கே இலக்காகும்.\nமேலும், மாயாவதியின் “வெற்றிசூட்சுமம்’ ஏதோ அவரால் மட்டுமே கண்டுபிடித்து கையாளப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மாயை என்பதை முதலில் புரிந்துகொண்டாக வேண்டும்.\nஅகில இந்திய அளவில், காந்திதான் இந்து – முஸ்லிம் – ஹரிஜன் முக்கூட்டு ஒற்றுமையை வலியுறுத்தி அதற்கான வழியமைத்தவர். இந்தத் தளத்தில்தான் காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாகத் தேர்தலைச் சந்தித்து இந்தியா முழுமையையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தது. ஆக, காந்தியின் இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஐக்கியம், தலித் தலைவியான மாயாவதியால் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.\nஆனால் இதற்கு மாயாவதி கொடுத்துள்ள விலை அதிகம் என்பதைக் காலம் விரைவில் உணர்த்தும். அதற்கான அடையாளங்கள் இப்போதே தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன.\nஅண்ணல் அம்பேத்கரின் கொள்கைவழியில் தோன்றியதாகத் தென்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, இன்று அதே அண்ணலின் எதிர்நிலையான இந்துத்துவாவை தூக்கிச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உருவாக்கப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி, இனி எல்லா இனமக்களுக்குமான சர்வஜன சமாஜ் கட்சியாகச் செயல்படும் என்று பொய் வேடம் புனைய வேண்டிய நிலைக்கு மாயாவதி ஆளாகியுள்ளார். முதல்வராகப் பதவியேற்றவுடன் புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத் தந்த சமூகரீதியான இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் இடஒதுக்கீடு என்று மாயாவதி அறிவித்ததன் மூலம், சமூகநீதியையே வஞ்சித்துவிட்டார்.\nமேலும் ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் மாயாவதியின் 206 எம்.எல்.ஏக்களில் ஒரு தலித் எம்.எல்.ஏ.கூட பொதுத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதுதான் தலித் – பிராமண ஐக்கியத்தின் லட்சணம். இத்தகைய நிலையில், இங்கு தமிழ்நாட்டில் மாயாவதியின் சூத்திரத்தை அமல்படுத்த முயற்சிக்கலாமா என்று சிந்திப்பதே ஆரோக்கியமானதல்ல என்றே தோன்றுகிறது.\nமாயாவதியின் வெற்றி மகத்தானதுதான். அது, உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை. அதைத் தமிழ்நாட்டிலும் பொருத்திப் பார்க்க நினைத்தால் எதையோ பார்த்து எதுவோ சூடுபோட்ட கதையும், எதையோ பார்த்து எதுவோ ஆடவந்த கதையும்தான் அரங்கேறும்.\n(கட்டுரையாளர்: இந்திய குடியரசுக் கட்சியின் தேசியப் பொதுச் செயலர், அதன் தமிழ் மாநிலத் தலைவர்.)\nஉ.பி. முத��்வர் மாயாவதிக்கு ரூ.52 கோடி சொத்து\nலக்னெü, ஜூன் 26: உத்தரப்பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.52 கோடி என தெரியவந்துள்ளது.\nஉத்தரப்பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட மாயாவதி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவர் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.\nரூ.12.88 கோடியை பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கியல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரூ.51 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.52.27 லட்சம் ரொக்கம், ரூ.15 லட்சம் விலை மதிப்பு உள்ள ஓவியங்கள் ஆகியவை தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதுதில்லியில் தனக்கு சொந்தமாக 3 வணிக வளாகங்கள், 2 வீடுகள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.37.82 கோடி என்றும் தனக்கு சொந்தமாக விவசாய நிலங்களும் வாகனங்களும் இல்லை என்றும் அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஉ.பி.யில் இடைத்தேர்தல்: மாயாவதி வேட்புமனு தாக்கல்\nலக்னெü, ஜூன் 26: உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 2 சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.\nஇதில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்காக அந்த மாநில முதலமைச்சர் மாயாவதி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nபகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் பி.ஆர்.வர்மா, சமாஜவாடி கட்சி உறுப்பினர் விக்ரமாதித்ய பாண்டே ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.\nஇதையடுத்து வர்மாவின் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மாயாவதி தாக்கல் செய்தார். அவரது மனுவை 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.\nவேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன்28-ந் தேதி கடைசி நாளாகும்.\nமாயாவதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால், அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇனி, மையத்திலும் மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிதான். இந்திய அரசியல் இப்படி புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது என்று அரசியல் விற்பன்னர்கள் அறிவித்தார்கள். ஆனால், இருபது ஆண்டுகளுக்கு மேலாக, கூட்டணி ஆட்சி கண்ட உத்தரப்பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருக்கிறது. எப்படி\nஅந்த மாநிலத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சிதான் என்ற�� அனைத்து அரசியல் ஆரூடக்காரர்களும் சொன்னார்கள். ஆனால், கூட்டணி அமைப்பதில் மாயம் செய்த மாயாவதி, தனிப் பெரும்பான்மை பெற்று, தனித்து ஆட்சி அமைத்திருக்கிறார். என்ன காரணம்\nநாடு விடுதலை பெற்றாலும் தலித் மக்களுக்கு விடுதலை இல்லை. அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளெல்லாம் அவர்கள் வீட்டு வாசலை எட்டிப் பார்த்ததில்லை. எனவே, அந்தச் சமுதாயத்தின் எழுச்சிக்காக அண்ணல் அம்பேத்கர் பாடுபட்டார். அதன் வழியில் தலித் மக்களுக்காக கன்ஷிராம், பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கினார். அந்தக் கட்சியில் அவருக்கு அடுத்த தலைவராக மாயாவதி உயர்ந்தார். டெல்லி மின் வாரியத்தில் லைன் மேனாகப் பணி செய்த ஒரு தலித்தின் புதல்விதான் அவர்.\nதமிழகத்தில் எப்படி பிராமண சமுதாயத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதே போல் உத்தரப்பிரதேசத்துப் பிராமண சமுதாயத்தையும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்வா அமைப்புகளையும் எதிர்த்துத் தொடங்கப்பட்டதுதான் பகுஜன் சமாஜ் கட்சி.\nஉத்தரப்பிரதேச வாக்காளர்களில் பிராமணர்களும் இதர முற்படுத்தப்பட்ட வகுப்பினர்களும் 30 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். எனவே, இவர்களைப் பகைத்துக்கொண்டு இவர்களுக்கு எதிராக அரசியல் நடத்தினால் ஆட்சி என்பது கனவாகத்தான் இருக்கும் என்பது மாயாவதியின் கணிப்பு.\nஎனவே, அந்தச் சமுதாயத்தினரின் நம்பிக்கையைப் பெறுவதில் மாயாவதி நாட்டம் கொண்டார்.\nபகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராக சதீஷ் சந்திர மிஸ்ரா என்ற பிராமணரை மாயாவதி நியமித்தார். அவர் சட்டமேதை. உத்தரப்பிரதேச அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். அவர்தான் இன்றைக்கு மாயாவதிக்கு அரசியல் வழிகாட்டி.\nஒரு காலத்தில் உத்தரப்பிரதேச அரசியல், அலகாபாத் நேரு பவனத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. பிராமணர்களே காங்கிரஸ் முதல்வர்களாக வந்தனர். இஸ்லாமிய மக்களும் தலித் மக்களும் காங்கிரஸ் அரசுகளின் காவலர்களாக இருந்தனர்.\nஇப்போது பிராமண சமுதாய மக்களும் இஸ்லாமிய மக்களும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் அரணாக மாறியிருக்கின்றனர். இவைதான் மாயாவதி செய்த மாயம்.\n‘தலித் மக்களுக்கான கட்சி பகுஜன்’ என்றால் மாயாவதிக்கே கோபம் கொப்புளிக்கிறது. ‘சர்வ சமூகத்தினருக்கான கட்சி என்று சொல்லுங்கள்’ என்கிறார்.\nதலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன தனி ஒதுக்கீடு முற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் பொருளாதார ரீதியாக தலித்துகளை விடப் பின்தங்கியவர்கள் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களை விட, முற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் அழுந்திக் கிடக்கின்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த வாதம் முற்படுத்தப்பட்ட சமுதாய மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து எந்த அளவிற்கு மாயாவதி இறங்கிப் போக முடியுமோ, அந்த அளவிற்கு இறங்கி வந்து அதிகார அரசியலில் வெற்றி பெற்றிருக்கிறார்.\nஉத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சக்தியாக இருந்தது. அடுத்து பி.ஜே.பி. ஒரு சக்தியாக உருவானது. அந்தக் கட்சி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த பின்னர், அந்த வலிமையைப் பெற்றது. அதனைத் தடுக்க மையத்தில் இருந்த காங்கிரஸ் அரசு தவறியது. எனவே, இஸ்லாமிய மக்கள் காங்கிரஸ் உறவைக் கத்தரித்துக் கொண்டது மட்டுமல்ல; கடுங்கோபமும் கொண்டனர். அதனை, இன்னொரு சக்தியாக எழுந்த முலாயமின் சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது.\nகாங்கிரஸ் மீது இஸ்லாமிய மக்கள் கோபம் கொண்டது போல தலித் மக்களும் ஆவேசம் கொள்ளவே செய்தனர். தங்கள் சமுதாயத்தை வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அந்தக் கட்சி தங்களைக் கரம் கொடுத்துத் தூக்கி விடவில்லை என்று அவர்களுக்கு ஆதங்கம் ஏற்பட்டது.\nஇந்தச் சூழலில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்த பிரதமர் வி.பி.சிங் முன்வந்தார். அந்த அறிக்கையை ஆதிக்க சமூகங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் ஆயுதமாக சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது. அதே சமயத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும் எழுச்சி பெற்றது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸைப் போல் பி.ஜே.பி.யும் பெரிய சரிவைச் சந்தித்தது. ஒருமுறை தனியாகவும் இருமுறை கூட்டணியாகவும், அரசு கண்ட பி.ஜே.பி., பிற்படுத்தப்பட்ட மக்களைத் திருப்தி செய்வதிலேயே கவனம் செலுத்தியது. ஆகவே, முப்பது சதவிகிதமாக இருக்கும் முற்படுத்தப்பட்ட சமூகம் அதனை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டது. அவர்கள் இன்றைக்கு மாயாவதியை நம்புகிறார்கள்.\nஅதே சமயத்தில், இதற்கு முன் பிருந்த முலாயம் சிங் ஆ��்சி ஊழலின் உறைவிடம் என்று முத்திரை பெற்றுவிட்டது. அந்தக் கட்சியை அரியணைக்கு அழைத்துச் சென்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் விழி பிதுங்கி நின்றனர். மாநில அரசே முலாயம் சிங் குடும்பத்தின் மொத்தக் குத்தகையானது.\nஇந்தச் சூழலில், தலித் அரசியலைப் பரண் மீது வைத்து விட்டு, ஜாதி வாரியாக மாயாவதி மாநாடுகளை நடத்தினார். மாவட்டம் தோறும் பிராமணர் மாநாடு, வைசியர் மாநாடு என்று ஆரம்பித்து அனைத்து ஜாதியினருக்கும் மாநாடு நடத்தினார்.\nமுற்படுத்தப்பட்ட சமுதாயம் (30 சதவிகிதம்), தலித் சமுதாயம் (21 சதவிகிதம்), இஸ்லாமிய சமுதாயம் (17 சதவிகிதம்) என்று எழுதப்படாத அணி உருவானது. சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளையும் இதே அளவில் பிரித்து அளித்தார்.\nவெற்றிக்குப் பின்னர் அவர் வெளியிட்ட அமைச்சர்களின் பட்டியலைப் பாருங்கள். விகிதாச்சாரப்படி அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். பி.ஜே.பி. ஆட்சியில் கூட இவ்வளவு பேர் இடம் பெற்றதில்லை. அதே சமயத்தில், தலித் சமுதாயத்தைத் திருப்திப்படுத்த 19 பேர் அமைச்சர்களாகி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 11 பேரும் இஸ்லாமியர்கள் ஐவரும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.\nஇப்படி தேர்தல் வெற்றிக்கு ஜாதிகளின் சங்கமத்தைப் பயன்படுத்திக் கொண்ட மாயாவதி, ஜாதிகளுக்குமேல் உயர்ந்திருக்கிறார் என்று சொல்லலாமா வீழ்ந்து வந்த சமூக ஆதிக்க சக்திகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாமா வீழ்ந்து வந்த சமூக ஆதிக்க சக்திகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாமா இப்படி மாயாவதியின் வெற்றி ரகசியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nதேர்தல் வெற்றிக்குப் பின்னர், மாயாவதி முதன்முதலாக நிருபர்களைச் சந்தித்தார். ‘பிராமணர்களில் ஏழைகள் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்’ என்றார் பி.ஜே.பி.கூடத் துணிந்து இப்படிக் கேட்டதில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அவர் மயானத்திற்கு அனுப்பி விட்டார். உறங்கிய உண்மைகளைத் தட்டி எழுப்பிவிட்டதாகக் கூறுகிறார்.\n‘டி.வி. சுந்தரம் அய்யங்கார் பிறப்பால் முற்படுத்தப்பட்டவர்தான். அவர்களது பிள்ளைகள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள்தான். ஆனால், அவர்கள் வீட்டில் காரோட்டும் சங்கர அய்யர் எப்படி பிறப்பால் முற்பட்டவர்தான். பொருளாதார வசதியில்… பிறப்பால் முற்பட்டவர்தான். பொருளாதார வசதியில்… தலித்துகளின் நிலைதான் அவரது நிலையும்’ என்கிறார் மாயாவதி.\nஇத்தகைய வாதங்கள் அரசியலில் பெரும்புயலைக் கிளப்பியிருக்கின்றன. கசப்பான உண்மைகளைக் கூறுகிறார் என்பதா பகுஜன் சமாஜ் கட்சி முற்போக்கு சமுதாயங்களின் முரசமாகிவிட்டது என்று சொல்வதா\nஎதிர்கால அரசியல் ஜாதிக் கூட்டணிகளுக்குத்தான் என்று சொல்வதா அடுத்து மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்குப் பெரும் செல்வாக்கு இல்லைதான். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அமைத்த ஜாதிக் கூட்டணியை அமைக்க மாயாவதி முயற்சிப்பார். ஏனெனில், அவருடைய இலட்சியம் மாநில முதல்வர் என்பதல்ல; நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதுதான்\nஉத்தரபிரதேசம் முழுவதும் மாயாவதி சிலைகள்: கன்சிராம் விருப்பம் நிறைவேறுகிறது\nஉத்தரபிரதேசத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார். கன்சிராமின் கொள்கை கள், திட்டங்கள் அனைத் தையும் நிறைவேற்ற முதல்- மந்திரி மாயாவதி ஏராள மான திட்டங்களை அறிவித் துள்ளார்.\nகன்சிராம் பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. “கன்சிராம் மாணவர் சுவா பிமான் விருது” என்ற பெயரில் ரூ.2.5 லட்சம் பரிசு வழங் கப்படும் என்று மாயாவதி கூறி உள்ளார்.\nகன்சிராம் பெயரில் மிகப் பெரிய மருத்துவம் மற்றும் வீட்டு வசதி திட்டத்தையும் மாயாவதி அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனை கட்டப்படும். அங்கு 40 சதவீத ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.\nவீட்டு வசதி திட்டங்கள் “கன்சிராம் நகர்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து சாதி யினருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.\n4 ஆண்டுகளுக்கு முன்பு, மரணம் அடைவதற்கு முன்பு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய கன்சிராம், உத்தரபிரதேசம் முழுவதும் என் சிலை அருகில் மாயாவதியின் சிலைகளும் நிறுவப்பட வேண்டும்” என்று கூறி இருந்தார். அவரது இந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள ஆயிரக் கணக்கான கன்சிராம் சிலை கள் அருகில் மாயாவதி சிலைகள் வைக்க மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதற்கு கோடிக் கணக்கில் பணம் செலவிடப்பட உள்ளது. லக்னோவில் கன்சிராம் நினைவிடத்தில் மாயாவதி சிலை நிறுவப்படும்.\n“சோனியாவை விட நானே பெரிய தலைவர்’\nபுதுதில்லி, ஜன.16: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விட நான்தான் பெரிய தலைவர் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.\nஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான் பிரதமர் பதவியை அடைய ஆசைப்படுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.\n“எனது போராட்டமும் பகுஜன் சமாஜ் கட்சியின் பயணமும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையில் இதுபற்றி கூறியுள்ளார். சுமார் 1000 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தை தனது 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டார். ஹிந்தியில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ.1100.\nஒவ்வொரு ஆண்டும் ஒரு புத்தகம் எழுதி தனது பிறந்த நாளன்று கட்சித் தொண்டர்களுக்காக வெளியிடுவேன் என்றார் அவர்.\nசோனியா காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை விட நான் உயர்ந்த தலைவர் என்று மாயாவதி தனது புத்தகத்தில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.\n2006-ம் ஆண்டிலிருந்து சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேசத் தேர்தல் வரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு சோதனைக் காலம் ஆகும். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் உத்தரப் பிரதேசத்தில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய ஆதரவு தருவதாக 2003 ல் பா.ஜ.க. உறுதி அளித்தது. அப்போது பொதுத்தேர்தலை முன் கூட்டியே நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது. உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளில் 60 தொகுதிகளை பா.ஜ.க. கேட்டது. இதுதான் எனக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய சதியின் ஆரம்பம் என்று தனது புத்தகத்தில் மாயாவதி கூறியுள்ளார்.\nஅரசியல் மற்றும் சமூகப் பொறுப்புகளை ஏற்று நடத்தும் பல பெண்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் நான் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்து, அந்த சமுதாயத்தின் சுயமரியாதை போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வருகிறேன். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவிக்கு ��ந்து, மக்களுக்கு சமூக மாற்றத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் தர வேண்டும் என்பது என் நோக்கமாகும்.\nநியூஸ்வீக் பத்திரிகை வெளியிட்ட, பெரிய பொறுப்பில் உள்ள உலகின் முக்கிய 8 பெண்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இத்தகைய கெüரவம் கிடைப்பது மிகவும் அரிது. எனக்கு எதிரான சதியை அச்சமின்றி எதிர்கொண்டது, நானும் என் இயக்கமும் வளர உதவியது.\nநாம் வாக்களிக்க மற்றவர்கள் ஆட்சி செய்யும் முறை, இனிமேல் நடக்காது. நாம் நாடாளுமன்றத்தைத் தேர்தல் மூலம் கைப்பற்றி நாமே ஆட்சி செய்ய வேண்டும் என்று சாதாரண மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அம்பேத்கரின் சிலை, நாடாளுமன்றத்தை நோக்கி கையைக் காட்டுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மேல்ஜாதியில் ஏழைகளாக இருப்போர், கிளர்ந்தெழுந்து, வாக்குப் பெட்டிகள் மூலமாக ஆட்சியைப் பிடித்து, தங்களது அடிமைத் தனத்தை உடைத்து, தங்கள் சொந்த முயற்சியால் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அம்பேத்கர் சிலை நமக்கு உணர்த்தும் பாடம் ஆகும்.\nகாங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும், தற்போதுள்ள சமூக நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்பும் கட்சிகள் ஆகும். அக்கட்சிகளின் கோட்டையாகத் திகழ்ந்த உத்தரப்பிரதேசத்தில் அரசியல் நிலையை மாற்ற நான் காரணமாக இருந்திருக்கிறேன் என்று தனது சுயசரிதையில் மாயாவதி கூறியுள்ளார்.\nஉத்தரபிரதேச மாநிலத்தை 3 ஆக பிரிக்க ஆதரவு\nபிறந்தநாள் விழாவில் முதல்-மந்திரி மாயாவதி அறிவிப்பு\nஉத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதியின் 52-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவர், உத்தரபிரதேச மாநிலத்தை 3 மாநிலங்களாக மத்திய அரசு பிரித்தால் ஆதரவு அளிக்க தயார் என்று அறிவித்தார்.\nஉத்தரபிரதேச முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் 52-வது பிறந்தநாள் விழா, லக்னோவில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. முதல்-மந்திரியாக மீண்டும் பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் பிறந்தநாள் விழா என்பதால் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. லக்னோ நகரமே, அவரது கட்சி கொடியின் நிறமான நீல வண்ணம் பூசியது போல இருந்தது.\nநகரம் முழுவதும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. பிறந்தநாளை முன்னிட்டு தயாரிக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான `கேக்’கை மாயாவதி வெட்டினார். அவருடைய தந்தை, குடும்பத்தினர், கட்சியின் மூத்த தலைவர்கள், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., உட்பட மாநில அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.\nபிறந்த நாளுக்காக பல்வேறு திட்டங்களையும் மாயாவதி தொடங்கி வைத்தார். குறிப்பாக, சர்ச்சைக்குரிய ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நொய்டா-பாலியா விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ரூ.1,600 கோடி மதிப்பிலான நிவாரண திட்டங்களை அறிவித்தார்.\nஇது தவிர, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு இலவச சுகாதார காப்பீடு, மாநில அரசு ஊழியர்களுக்கான பயிற்சி மையம் ஆகியவற்றையும் அவர் அறிவித்தார். மேலும் லலித்பூர் என்ற இடத்தில் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஇதற்கிடையே, மாயாவதி பிறந்தநாளுக்காக செய்யப்படும் பிரமாண்டமான செலவு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து மாயாவதி கூறியதாவது:-\nஇது தலித் சமுதாயத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் செய்துவரும் அவதூறு பிரசாரம் ஆகும். பிறந்தநாளுக்கு அரசு பணம் எதையும் செலவழிக்கவில்லை. பிறந்தநாள் `கேக்’ கூட பணம் கொடுத்து வாங்கியதுதான். பொதுத்துறை மற்றும் மின்சார துறைக்கு கட்சியில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்பட்ட போதிலும், இன்னமும் உத்தரபிரதேசம்தான் பெரிய மாநிலமாக இருந்து வருகிறது. எனவே, இதை பூர்வாஞ்சல், பண்டல்கண்ட், ஹரித் பிரதேசம் என 3 மாநிலங்களாக பிரிப்பதற்கு பகுஜன்சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும்.\nசிறிய மாநிலங்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு சம்மதித்தால், இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தில் முடிவு காண்பது, மத்திய அரசு கையில்தான் உள்ளது.\nஆனால், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான திக் விஜய்சிங் கூறுகையில், `உத்தர பிரதேசத்தை சிறிய மாநிலங்களாக பிரிப்பது தொடர்பாக முதலில் மாந���ல அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றட்டும்’ என்று தெரிவித்தார்.\nபிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பிறகு மாயாவதி, டெல்லி சென்றார். அங்கு மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து கேட்டபோது, `தற்போது, எனக்கு அதிக அலுவல்கள் இருக்கின்றன. எனவே, இது குறித்து முடிவு எடுப்பதற்காக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கட்சித்தலைவர்கள் விரைவில் கூட்டுவார்கள்’ என்று பதிலளித்தார்.\nஇதற்கிடையே, மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய நேரடி வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கு குறித்து பதிலளித்த மாயாவதி, `கட்சியினர் கொடுத்த பணம்தான் என்னிடம் உள்ளது’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nநாளிதழ் அலுவலகத் தாக்குதலில் 3 பேர் இறந்தது எப்படி\nமதுரை, மே 10: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் தீயில் சிக்கி 2 பொறியாளர்களும், காவலாளியும் புதன்கிழமை உயிரிழந்தனர்.\nகாவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் அலுவலக அறைகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.\nஅவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nவினோத்குமார்: பொறியாளர் வினோத்குமாரின் தந்தை முருகேசன். தாய் பூங்கொடி. மதுரை வானமாமலை நகர் நேரு தெருவில் வசித்து வருகின்றனர்.\nமுருகேசன் கட்டடங்களுக்கு மார்பிள் போடும் காண்டிராக்ட் தொழில் செய்துவருகிறார்.\nகம்ப்யூட்டர் பிரிவில் பி.இ. பட்டம் பெற்ற வினோத்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தம்பி கார்த்திக்பாண்டியன் கேட்டரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.\nகோபிநாத்: ராமநாதபும் மாவட்டம், சக்கரைக் கோட்டையைச் சேர்ந்த கோபிநாத், கம்ப்யூட்டரில் பி.இ. பட்டம் பெற்றவர். இவரது சகோதரர் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.\nஇவரது தந்தை கோகுலதாஸ் மின்வாரிய உதவிப் பொறியாளராக உள்ளார். தாயார் கோகுலவள்ளி.\n: ஊழியர்கள் இறந்ததை நேரில் பார்த்த ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:\nகருத்துக்கணிப்பு வெளியானதை அடுத்து கும்பல் கும்பலாக வந்த பலர் எங்கள் அலுவலகத்தின் முன் பத்திரிகை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாலை 10 மணிக்கு வந்த கும்பல் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால் பெண் ஊழியர்கள் பலரையும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம்.\nபின்னர் 11 மணியளவில் அட்டாக் பாண்டி தலைமையில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை அலுவலகத்தின் வரவேற்பறை, கணினி அறை, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட 6 இடங்களில் வீசினர். இதனால், தீ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக வரவில்லை. போலீஸ் நடவடிக்கையும் தாமதமாக இருந்தது. இதனையடுத்து அலுவலகம் புகையால் சூழப்பட்டது. பலரும் தப்பி வெளியேறினோம். இந் நிலையில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் கோபிநாத், வினோத்குமார் ஆகியோர் தங்கள் அறையில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர்.\nதீயணைப்புத் துறையினர் வந்து நீண்ட நேரத்துக்கு பிறகே 2 பேரையும் மீட்க முடிந்தது. காவலாளி முத்துராமலிங்கம் சடலத்தை மாலையில் தான் மீட்கமுடிந்தது என்றனர்.\nபலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்மதுரை, மே 10 மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தீயில் சிக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கும், தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தெரிவித்தார்.மதுரையில் புதன்கிழமை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளான தினகரன் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, தாக்குதலில் இறந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும்வரை போராடுவோம். திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், இச் சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.இது தனிநபர் மீது நடந்த தாக்குதல் அல்ல. பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.கருத்துக் கணிப்பு தேவையில்லை என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதியே கூறியுள்ளாரே எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம் என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம் எனக் கேட்டத��்கு, நீங்கள் (செய்தியாளர்கள்) நினைப்பதைத்தான் நாங்களும் நினைக்கிறோம் எனப் பதிலளித்தார் கலாநிதி மாறன்.\nஇச் சம்பவத்துக்கு மு.க அழகிரியின் தூண்டுதலே காரணம் என, சன் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எம். ரமேஷ் தெரிவித்தார்.\nமதுரையில் மறியல்} 7 பஸ்கள் உடைப்பு: மேயர், துணை மேயர் உள்பட 200 பேர் மீது வழக்குமதுரை, மே 10: தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்பது தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட 7 பஸ்கள் புதன்கிழமை சேதப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக 7 பேரை போலீஸôர் கைது செய்தனர். மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் புதன்கிழமை காலையிலிருந்தே மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினகரன் நாளிதழ்களை எரித்துப் போராட்டம் நடத்தினர்.திமுகவின் 4-ம் பகுதிச் செயலர் எம்.ஜெயராமன் தலைமையில் சுமார் 40 பேர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கூடி அந்த நாளிதழ்களை எரித்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 அரசு பஸ்களை கல் வீசியும், கட்டையால் தாக்கியும் சேதப்படுத்தினர்.மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் அங்கிருந்த பஸ்ûஸ கல் வீசித் தாக்கி சேதப்படுத்தினர். உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற மறியல் சம்பவத்தில் தனியார் பஸ்ûஸயும், அரசு பஸ்ûஸயும் சிலர் சேதப்படுத்தினர்.இதேபோல், மணிநகரத்தில் திமுக பிரமுகர் சரவணன் தலைமையிலும், கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே 1-ம் பகுதிச் செயலர் ரவிச்சந்திரன், மகால் பகுதியில் தொண்டர் அணி அமைப்பாளர் வி.பி.பாண்டி தலைமையிலும், நேதாஜி சிலை அருகே 38-வது பகுதிச் செயலர் கே.பி.செல்வம் தலைமையிலும் மறியலில் ஈடுபட்டனர்.\nமதுரையில் முனிச்சாலை, விரகனூர் சுற்றுச்சாலை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடைபெற்றது.\nஇதனால் ஆங்காங்கே கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் ஏ.சுப்பிரமணியன் ��ூறியது: பல்வேறு இடங்களில் நாளிதழ்கள் எரிப்பு மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட மதுரை மேயர், துணை மேயர், சில கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக முதல்கட்ட நடவடிக்கையாக மதுரை நகரில் 7 பேரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 பேரையும் கைது செய்துள்ளோம். மேலும், நகரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.\nகலைஞரின் அரசியல் வாரிசு யார் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு தமிழக அளவில் 70 சதவீதம் மக்கள் மு.க.ஸ்டாலின் என்று பதிலளித்துள்ளனர். மு.க.அழகிரி என்று 2 சதவீதம் பேரும், கனிமொழி என்று 2 சதவீதம் பேரும் பதில் அளித்தனர். 20 சதவீத மக்கள் வேறு பெயர்களை பதிலாக தெரிவித்தனர். 6 சதவீதம் பேர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.“ஸ்டாலின்தான் கலைஞரின் அரசியல் வாரிசு’’ என அதிகம் பேர் சொல்லியிருப்பது\nகோவை பகுதியில்தான். அங்கு 78 சதவீத மக்களிடம் இந்தக் கருத்து காணப்படுகிறது. அதனையடுத்து\nவேலூர் பகுதியில் 77 சதவீதம் பேரும்,\nதிருச்சி பகுதியில் 71 சதவீதம் பேரும் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். மாநில சராசரியை விட சற்று குறைவாக\nசென்னையில் 68 சதவீதம் பேர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டனர்.\nமதுரையில் இந்த சதவீதம் 67 ஆக,\nபுதுச்சேரியில் 65 ஆக உள்ளது.\n“அரசியல் வாரிசு அழகிரி’’ என்று கூறியிருப்பவர்கள் எண்ணிக்கை\nமதுரையை விட நெல்லையில் அதிகமாக இருக்கிறது.\nமதுரையில் 6 சதவீதம் பேரும்\nநெல்லையில் 11 சதவீதம் பேரும் அழகிரி பெயரை சொல்லியிருக்கிறார்கள்.\nபுதுச்சேரியில் 2 சதவீதம் பேரும்,\nநாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 1 சதவீதம் பேரும் அழகிரிதான் கலைஞரின் அரசியல் வாரிசு என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.\nசேலத்தில் அதற்கும் குறைவானவர்கள் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.\n“கனிமொழியே கலைஞரின் அரசியல் வாரிசு’’ என்று\nமதுரையில் 5 சதவீத மக்களும்\nசேலத்தில் 4 சதவீதம் பேரும் கூறியிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை\nநாகர்கோவில் பகுதியில் 2 சதவீதமாகவும் இருக்கிறது.\nகோவை பகுதிகளில் தலா 1 சதவீதம் பேர் கனிமொழி பெயரை குறிப்பிட்டனர்.\nஇந்த மூன்று பேரை தவிர வேறு பெயர்களை சொன்னவர்கள் சென்னையில் அதிகம். 31 சதவீத சென்னைவாசிகள் அத்தகைய கருத்து தெரிவித்தனர். சேலத்தில் 23, வேலூர், கோவையில் தலா 19, நாகர்கோவில் பகுதியில் 18, திருச்சியில் 16, புதுச்சேரி பகுதியில் 15 சதவீதம் மக்கள் இவ்வாறு வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.\nஸ்டாலின் பெயரை முன்மொழிந்தவர்களில் 33 சதவீதம் பேர் “அரசியலில் அவர் அனுபவசாலி’’ என்ற காரணத்தால் அவரை குறிப்பிட்டதாக சொல்கின்றனர். வேலூர் (40), புதுச்சேரி (38), கோவை (37) சேலம் (35) பகுதிகளில் மாநில சராசரியை விடவும் அதிகமானவர்கள் ஸ்டாலினின் அரசியல் அனுபவத்தை காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர். சென்னை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தலா 32 சதவீதம் பேரிடம் இதே கருத்து வெளிப்பட்டது. “கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்திருப்பது ஸ்டாலினுக்குரிய பிளஸ் பாயின்ட்’’ என்று பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டினர்..\nசிறப்பாக செயல்படும் மத்திய அமைச்சர்கள் யார் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்\nதயாநிதி மாறன் என்று தமிழக அளவில் 64 சதவீத மக்கள் கூறியுள்ளனர்.\n27 சதவீத மக்கள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.\nகப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு பெயரை 7 சதவீதம் பேர் தேர்வு செய்தனர்.\nஒரு சதவீதம் பேர் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பெயரை குறிப்பிட்டுள்ளனர்.\nவேலூரில் அதிகபட்சமாக 79% பேர் எங்கள் சாய்ஸ் தயாநிதி மாறன் என கூறியுள்ளனர்.\nகோவையில் தலா 73 சதவீதம் பேரும்,\nசென்னையில் 61 சதவீதம் பேரும் சிறந்த அமைச்சராக தயாநிதி மாறனை தேர்வு செய்துள்ளனர்.\nநெல்லையில் 53% பேர் தயாநிதி மாறன் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.\nஅமைச்சர் சிதம்பரம் நன்றாக செயல்படுகிறார் என்று\nமதுரையில் 36 சதவீதம் பேரும்\nசென்னையில் 24 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.\nடி.ஆர்.பாலுவின் செயல்பாடு நன்றாக இருப்பதாக தெரிவித்தவர்கள்\nசென்னை மக்களில் 11 சதவீதம் பேர் பாலு சிறப்பாக செயலாற்றுவதாக கூறினர்.\nசுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் செயல்பாடு பிடித்திருப்பதாக\nபுதுச்சேரி பகுதியில் 4 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.\nசென்னையில் இந்த கருத்து கொண்டிருப்பவர்களின் சதவீதம் 2.\nநெல்லையில் தலா 1 சதவீதம்.\nநாகர்கோவிலில் யாரிடமும் இக்கருத்து வெளிப்படவில்லை.\nஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் போனில் பேசும் வசதி,\nபன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தமிழக வருகை ஆகிய காரணங்களால் தயாநிதி மாறனின் செயல்பாட்டை சிறந்ததென குறிப்பிட்டதாக 73 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.\nஇளமைத் துடிப்புடன் அவர் செயலாற்றுவது தங்களைக் கவர்ந்ததாக 24 சதவீதம் பேர் குறிப்பிட்டனர்.\nஇந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு சரியான வழி காட்டுகிறார் என்று சிதம்பரம் பெயரை வழி மொழிந்தவர்களில் 52 சதவீதம் பேர் கூறினர். நிதித் துறையை அரசியல்வாதி போல் அல்லாமல் நிபுணர்போல அவர் கையாள்வதாக 11 சதவீதம் மக்கள் கருத்து கூறினர்.\nஅமைச்சர் பாலு பெயரை குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் சேது சமுத்திர திட்டத்தில் அவர் காட்டும் ஈடுபாட்டை காரணமாக கூறினர். சென்னை பகுதியில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவதில் அவரது ஆர்வத்தை சுட்டிக்காட்டினர்.\nஅமைச்சர் அன்புமணி சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் தங்களை கவர்ந்ததாக தெரிவித்தனர்.\nகருணாநிதி பதவி விலக வேண்டும் } விஜயகாந்த்சென்னை, மே 10: மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலில் மூவர் உயிரிழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மதுரையில் புதன்கிழமை காலை “தினகரன்’ அலுவலகமும் சன் டி.வி. அலுவலகமும் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் வெளியே வர முடியாமல் மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.அவர்கள் தங்களைக் காப்பாற்ற சொல்லி கூக்குரலிட்டும் யாரும் முன்வரவில்லை. காவல்துறையினர் கைகட்டிக் கொண்டு இருந்தனர். அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களால் மதுரை மாநகரமே வெறிச்சோடி கிடக்கிறது.மதுரை மாநகரில் இவ்வளவு அத்துமீறிய செயல்கள் நடைபெற்றும் மா��ட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அங்கேயே இருந்தும் யாரால் கைகள் கட்டப்பட்டு இருந்தன என்று மக்கள் அறிய விரும்புகிறார்கள்.மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புத் தர வேண்டியது ஒரு அரசின் கடமை ஆகும். தீ பரவாமல் தடுத்திருக்க வேண்டியது தீயணைப்புத்துறையின் கடமையாகும். ஆனால் எல்லாத் தரப்பினரையும் செயலிழக்க வைத்தது எது\nஏற்கெனவே, மதுரையில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் படுகொலைக்குப் பிறகு மக்கள் நடக்கவே பயப்படுகிறார்கள். இன்றைய வன்முறை வெறியாட்டத்திற்குப் பிறகு மதுரையில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதேபோன்று இந்த படுகொலையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.\nதனது குடும்பப் பிரச்சினை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையைப் போக்க, முதல்வர் கருணாநிதி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: காட்டுமிராண்டித் தனமான இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைத்துறையினருக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன்: மதுரையில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களின் ஜனநாயக விரோதமான வன்முறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையாளர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமு.க. அழகிரி உள்ளிட்டோர் மீது புகார்மதுரை, மே 10: மதுரை தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசி தீவைத்ததில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.அழகிரிக்கு ஏற்கெனவே ஒரு வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யவேண்டும் என்றும் தினகரன் நாளிதழ் நிர்வாகம் கோரியுள்ளது.முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி 1980 -ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் ��துரையில் குடியேறினார். முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனிக்கும் பணியில் ஈடுபட்டார்.இதையடுத்து கட்சியின் தென்மாவட்ட நிர்வாகத்தின் அதிகார மையமாகவும் அவர் விளங்கினார். இந் நிலையில் மூத்த நிர்வாகிகள் சிலருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து மீண்டும் 1984-ல் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றார்.பின்னர் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுரையில் குடியேறிய அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தொடங்கினார்.இந் நிலையில் தினகரன் நாளிதழில் முதல்வரின் அரசியல் வாரிசு யார் என வெளியான கருத்துக்கணிப்பில் அழகிரிக்கு 2 சதவிகிதம் மட்டுமே ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇச் செய்தி அவரது ஆதரவாளர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாளிதழைத் தீ வைத்தும், அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக அந் நிறுவனத்தினரே பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.\nபத்திரிகை நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலர் மீது ஒத்தக்கடை போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதமிழகத்தில் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் மூன்று பேர் பலி\nதமிழகத்திலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்டத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதமிழகத்திலிருந்து வெளியாகும் தினகரன் நாளிதழின் இன்றைய(புதன்கிழமை) பதிப்பில், தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்த கருத்துக்கணிப்புபின் முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மதுரையில் 67 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினையும், 6 சதவீதம் பேர் மு.க.அழகிரியையும் குறிப்பிட்டிருந்தனர். இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு மதுரையில் தனது செல்வாக்கை குறைத்துவிட்டதாக அழகிரி அவர்கள் கருதியதாகவும், காலையில் பத்திரிகை வெளியானது முதலே தமது அலுவலகத்திற்கு மிரட்டல்கள் வந்ததாகவும் தினகரன் பத்திரிகையின் மதுரை பதிப்பின் ஆசிரியர் முத்துப்பாண்டியன் தெரிவித்தார்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர்\nஇதையடுத்து மதுரை மேயர் தேன்மொழி உட்பட அழகிரி அவர்களின் ஆதரவாளர்கள் தமது அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி நடத்தியத் தாக்குதலில் ��ூன்று ஊழியர்கள் பலியானதாகவும் அவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரில் இருவர் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், ஒருவர் பாதுகாப்பு ஊழியர் எனவும் அவர் கூறினார்.\nஆனால், தாங்கள் எவ்விதமான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பத்திரிகைகளை மட்டுமே எரித்ததாக தேன்மொழி கூறுகிறார். வன்முறைகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது எனவும் அவர் கூறுகிறார். இன்றைய சம்பவங்களில் அழகிரி அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபத்திரிகைத துறை மீதான தாக்குதல் என்கிறார் தினகரனின் தலைமை நிர்வாகி\nஎரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்\nசர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக் கணிப்பை தினகரன் பத்திரிகைக்காக ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இது பற்றி கருத்து வெளியிட்ட தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ் அவர்கள், ஏ சீ நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பைத்தான் தினகரன் வெளியிட்டது எனக் கூறினார்.\nஇந்தத் தாக்குதல் தினகரன் பத்திரிகையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் என்பதனை விட பத்திரிகைத் துறை மீது நடத்தப்பட்டத் தாக்குதலாகத்தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார். மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் எனவும் ரமேஷ் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக தங்களிடம் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன எனவும் அவர் கூறினார். இந்தியாவில் பல பத்திரிகைகள் கருத்துக் கணிப்பை நடத்தி கருத்துக்களை வெளியிடுவது வழக்கம்தான் என்பதால் இவ்வாறான ஒரு வன்முறை நிகழும் எனத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.\nதக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் கூறுகிறார்\nஇன்றைய வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று\nஇன்றைய வன்செயல்கள் கருத்து வெளியிட்ட தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி, இன்று காலையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க நடைபெற்ற மூன்று முயற்சிகளின் போது போலீசார் அவர்களை விரட்டியடித்தனர் எனவும் ஆனால் நான்காவது முறையாக தாக்குதலை நடத்தவந்த கூட்டம் அந்த அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பெட்ரோல் குண்டுகளை ���ீசியதாகவும் தெரிவித்தார்.\nபோலீசார் மீது தவறு இருப்பது தெரியவந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வழக்கு விசாரணையில் இருப்பதால் இந்த வன்செயல்களில் யார் ஈடுபட்டிருந்தார்கள் என இப்போது கூறமுடியாது எனவும் முகர்ஜி கூறினார். நான்காவதாக நடைபெற்ற தாக்குதலில் மதுரை மேயர் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nஇது தொடர்பான முக்கிய வழக்கில் மூன்று பேர் பிடிபட்டுள்ளதாகவும், வன்முறை தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 25 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதாகியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தெரிவித்தார்.\nதற்போது மதுரையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வழக்கு விசாரணை சுதந்திரமாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.\nதனக்கு யார் வாரிசு என்கிற பேச்சுகே இடமில்லை என்கிறார் கருணாநிதி\nமதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். பலியான ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nதிமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி என்றும், எனவே தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் தனது அறிக்கையில் ஒரு இடத்தில் கூட அழகிரியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றத் தவறிவிட்ட திமுக அரசை, மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெ ஜெயலலிதா கோரியுள்ளார். மதுரை போலீசார், முதல்வர் கருணாநிதிக்கு கட்டுப்படாமல் அவரது மகன் மு க அழகிரிக்கே கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nதினகரன் மீதான தாக்குதலை சி பி ஐ விசாரிக்கும்; கருணாநிதி\nதினகரன் நாளிதழ் தாக்குதல் குறித்து சி பி ஐ என்ற மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை தமிழக அரசு கோரும் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.\nகருணாநிதியின் அரசிய���் வாரிசு .யார் என்பது பற்றிய கருத்துக் கணிப்பு முடிவுகள் தினகரன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டதை அடுத்து மதுரையில் புதன்கிழமை பிரச்சினை உருவானது. வெறும் 2 சதவீத மக்களே கருணாநிதியின் மகனான அழகிரிக்கு ஆதரவு அளித்ததாக இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டது.\nஇதனால் கொதிப்படைந்த சிலர், மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தை தாக்கினர். இதில் அங்கு பணிபுரிந்து வந்த 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தப் பிரச்சனையில் தனது குடும்பம் சம்மந்தப்பட்டுள்ளதால், இதை தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு பதிலாக மத்திய அரசின் சி பி ஐ விசாரணை நடத்தும் என்று குறிப்பிட்டார்.\nஅதே நேரம், தனது யோசனையையும் மீறி தேவையில்லாத கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு தினகரன் நாளிதழ்தான் குழப்பத்துக்கு வழிவகுத்ததாக முதல்வர் தெரிவித்தார்.\nதமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக கோரியுள்ள நிலையில், அக் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமார், இது குறித்து பேசுகையில் குடும்பமும், உள் துறையும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.\nபத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலல்ல – ஞானி\nதேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஸ்டாலினும், அழகிரியும்\nதினகரன் பத்திரிக்கையின் மீதான தாக்குதல் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் அல்ல குடும்பத்துக்குள் நடக்கும் ஆட்சி அதிகாரப் போட்டியின் விளைவு என்று அரசியல் விமர்சகர் ஞானி தெரிவித்தார்.\nஇதை கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று காட்டுவது, திமுகவின் அதிகார மையங்கள், தங்களின் அதிகாரப் போட்டிக்காக எத்தகைய கருவியையும் கைகொள்ளவார்கள் என்பதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று முதல்வர் மு கருணாநிதி கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்று குறிப்பிட்ட ஞானி, மாவட்ட அளவில் கூட திமுகவினர் தங்களின் வாரிசுகளை பதவிகளுக்கு கொண்டு வருவதாகக் கூறினார்.\nமு க ஸ்டாலின் படிப்படியாக கொண்டுவரப்பட்டார் என்றால் தயாநிதி மாறன் எவ்வித அரசியல் கள அனுபவமும் இல்லாமல் நேரடியாக அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு மத்திய அமைச்சராக்கப்பட்டார் என்றும் ஞானி குறிப்பிட்டார்.\nதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை\nஇந்தப் பிரச்சனையில் சி பி ஐ விசாரணை என்பது அபத்தமானது என்று கருத்து வெளியிட்ட ஞானி, ஒரு குற்றத்தை யார் செய்தார்கள் என்பது குறித்து புலனாய்வு செய்ய முடியாத நிலையில் இருக்கும் பட்சத்திலோ அல்லது மாநில காவல் துறை நம்பகத் தன்மையை குறைந்து போய்விட்ட நிலையிலோதான் சி பி ஐ விசாரணை கோரப்படும் என்று அவர் கூறினார்.\nதினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்: கைதானவர் வாக்குமூலம் மேலூர், மே 11: மதுரை தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணத்தை அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் புதன்கிழமை தாக்கப்பட்ட சம்பவத்தில் கைதான மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த பாட்ஷா (41) போலீஸôரிடம் அளித்துள்ள வாக்குமூலம் விவரம்:”நான் கீரைத்துறையில் வசித்து வருகிறேன். அட்டாக் பாண்டியிடம் மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் டிரைவராகப் பணிபுரிகிறேன்.அண்ணன் அழகிரியிடம் அட்டாக் பாண்டி மிக நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். 9.5.2007-ல் தினகரன் நாளிதழில் மக்கள் மனசு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவும், எங்கள் தலைவருக்கு ஆதரவே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது மிகுந்த வேதனை அளித்தது.\nஅதனால் அட்டாக் பாண்டியும் நீண்ட மனவேதனை அடைந்தார். தினகரன் பத்திரிகை அலுவலகத்தை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அங்கு சுமோ காரில் சென்றோம். எங்கள் பின்னால் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.\nஅங்கு பெட்ரோல் குண்டுகளை வீசி, அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தோம். வாகனங்களைத் தீயிட்டோம். பின்னர் கூட்டம் திரண்டதால் தப்பி ஓடிவந்து ரிங் ரோடு அருகே மறைந்து இருந்தோம்.\nஅதற்குப் பிறகுதான் 3 ஊழியர்கள் இறந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு என்ன நடக்கிறது என அறிய ரிங் ரோடு வழியாக காரில் வந்தபோது போலீஸôர் எங்களைக் கைது செய்து காரையும் கைப்பற்றினர்’ என்று போலீஸôரிடம் கூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.\nமு.க.அழகிரி பேட்டி:கருத்து கணிப��பில் என் பெயரை சேர்த்திருக்கவே கூடாது. கருத்து கணிப்பில் அமைச்சர்களைப் பட்டியலிட்டனர்; அவர்களின் செல்வாக்கை சொன்னார் கள். அது ஒருவகை ஒப் பீடு. ஆனால், இப்போது தம்பி ஸ்டாலின் அமைச்சராக இருக்கிறார்; நான் அமைச்சராகவா இருக் கிறேன்\nநான் அவர் இடத்துக்கு வரவேண்டும் என என்றைக் காவது நினைத்திருக் கிறேனா அதுவும் இல்லை. பதவிக்கு வர ஆசைப்படுபவனல்ல நான். அப்படி ஒதுங்கியிருக்கும் என்னை, ஏன் வீணாக இழுத்திருக்கின்றனர் என்பது தான் என் கேள்வி, ஆதங்கம் எல்லாம்…\nதினகரன் அலுவலகம் மீது தாக்குதல் செய்தி விவகாரம்\n‘தமிழ் முரசு’ மீது உரிமை மீறல்\nசென்னை, மே 15: தமிழ் முரசு நாளிதழ் மீது உரிமை மீறல் பிரச்னையை, காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கொண்டு வந்தனர். இதை உரிமைக் குழுவுக்கு பேரவைத் தலைவர் அனுப்பி வைத்தார்.சட்டப் பேரவையில் தமிழ் முரசு நாளிதழ் மீது, உரிமை மீறல் பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஞானசேகரன், ஜெயக்குமார், இஎஸ்எஸ்.ராமன், கோவை தங்கம் ஆகியோர் எழுப்பினர்.\nபத்திரிகைகளுக்கு நாங்கள் மதிப்பும், மரியாதையும் கொடுக்கிறோம். பேரவையில் சொல்லப்பட்ட கருத்தை அடிபிறழாமல் அப்படியே பத்திரிகையில் போட வேண்டும். சொல்லப்பட்ட கருத்தை திரித்து வெளியிடக் கூடாது.\nகடந்த 9ம் தேதி மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த வன்முறையின் போது, தீ வைக்கப்பட்டதில் புகையில் சிக்கி 3 பேர் இறந்தார்கள்.\nஇது பற்றி அனைத்துக் கட்சியினரும், பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து 10ம் தேதி பேசினர்.\n“இந்த சம்பவத்தில், என் குடும்பத்தையும் சம்பந்தப்படுத்தி இருப்பதால், மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும்”\nஆனால், அன்றைய தமிழ் முரசு பத்திரிகையில்\n“அழகிரி நடத்திய படுகொலைகள், சிபிஐ விசாரிக்கும், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு”\n“மதுரை தினகரன் அலுவலகத்தில் அழகிரி ஏவி விட்ட ரவுடி கும்பல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்தார்”\nஇது குறித்து முதல்வர் சொன்ன பதில் மட்டுமே வந்திருக்க வேண்டும். அது திரித்து சொல்லப்பட்டுள்ளது. இதற்கு நீதி வேண்டும். எங்கள் உரிமையையும் பேரவை உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்ற வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஞானசேகரன் பேசினார்.\nஇதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், Ôமேலெழுந்த வாரியாக பார்க்கையில் இந்த பிரச்னையில் உரிமை மீறல் இருப்பது தெரிகிறது. எனவே, இதனை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன்Õ என்றார்.\nஅமைச்சர் பொன்முடி பேசியதாவது:என் வீட்டிற்கு இன்று (நேற்று) மதியம் செல்வம் வந்தார். அவர் என்னிடம் “தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் விபரீதம் உண்டாகும். உங்கள் நண்பர் ஸ்டாலினுக்காக கட்சியை விட்டு விடாதீர்கள். தயாநிதி சாதாரணமான ஆள் இல்லை. எல்லா மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க அவர் காரணமாக இருந்தார். அதை யாரும் மறந்து விடக் கூடாது. அவர் மீது தவறான முடிவு எடுத்தால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். தயாநிதி என்ன தவறு செய்தார். கட்சிக் கட்டுப்பாட்டை அவர் எங்கே மீறினார்.\nகருத்துக் கணிப்பு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கலாம். ஏன் கலவரத்தை நடத்த வேண்டும்.\nதி.மு.க.,வில் அழகிரி என்ன பொறுப்பில் இருக்கிறார். கட்சியில் அவர் வட்ட செயலரா\nஅவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத போது அவருக்கு ஏன் கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது’\nஎன்று கேட்டார்.இதுமாதிரியான எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் தி.மு.க., பயப்படாது. தயாநிதியை கட்சியிலிருந்து நீக்குவோம்,” இவ்வாறு பொன்முடி பேசினார்.\nமதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nமதுரை, ஆக. 7: தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nமே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.\nபின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக “அட்டாக்’ பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர்.\nஇவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.\nஇந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.\nஇந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.\nமுதல்வர் விருந்து: அதிமுக, மதிமுக பங்கேற்கவில்லைசென்னை, மே 10: சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி புதன்கிழமை இரவு அளித்த விருந்தில், அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.ஆண்டுதோறும் பட்ஜெட் விவாதம் முடிவடையும் போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் விருந்து அளிப்பது வழக்கம்.இதன் அடிப்படையில், புதன்கிழமை மாலை உறுப்பினர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.இதில் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.\nமார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nஅனைத்துத்துறை செயலர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.\nமத்திய தொகுதியில் வன்முறை நடந்தபோது தேக்கடிக்கு சுற்றுலா சென்ற தேர்தல் பார்வையாளர்கள்: பரபரப்பு தகவல்\nமதுரை மத்திய தொகுதி ஓட்டுப்பதிவு நேற்று பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நடந்து முடிந்தது. தேர்தலை கண்காணிக்கவும், செலவு விபரங்களை கணக்கிடவும் சஞ்சீவ்குமார், மீனா ஆகிய இரண்டு பார்வையாளர்களை மத்திய தேர்தல் ஆணையம் மதுரைக்கு அனுப்பி வைத்தது.\nகடந்த செப்டம்பர் மாதம் இறுதியிலேயே மதுரைக்கு வந்துவிட்ட அவர்கள் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில் கடந்த 5-ந்தேதி மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட சின்னக் கடை வீதியில் தி.மு.க-அ.தி. மு.க.வினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. வாக்கா ளர்களு��்கு தி.மு.க.வினர் பணம் கொடுக்க முயன்றதாக வும் அதை அ.தி.மு.க.வினர் தடுக்க முயன்றபோது தகராறு மூண்டதாகவும் கூறப்பட்டது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன் செல்லப்பாவின் கார் உடைக்கப்பட்டது. அவர் ஆதர வாளர்களும் தாக்கப்பட்டனர்.\nஇது பற்றி ராஜன் செல்லப்பா தேர்தல் பார்வையாளர்களுக்கு தகவல் கொடுத்தார். மேலும் பெரியார் பஸ் நிலையம் எதிரே மறியல் செய்து விட்டு போலீஸ் கமிஷனரிடமும் புகார் கூறினார்.ஆனால் போலீசார் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என அ.தி.மு.க.வினர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக மதுரை போலீஸ் கமிஷனர் சிதம்பரசாமி நீக்கப்பட்டு புதிய கமிஷனர் நியமிக்கப்பட்டார். மேலும் இரண்டு போலீஸ் துணை கமிஷனர்களுக்கும் தேர்தல் பணி வழங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.\nஆனால் இந்த கலவரங்களின்போது மத்திய தேர்தல் பார்வையாளர்கள் என்ன செய்தார்கள். சம்பவ இடத்திற்கு அவர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினார்களா என்ற கேள்வி எழுந்தது.\nஇதில் சம்பவம் நடந்த 5-ந்தேதி தேர்தல் பார்வையாளர் சஞ்சீவ்குமார் கேரளாவில் உள்ள தேக்கடிக்கு சுற்றுலா சென்றதாக தெரிய வந்துள்ளது. அவர் தன் உதவியாளருடன் விடுமுறை எடுக்காமல் அலுவலக காரிலேயே அங்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.\nதேக்கடியில் பார்வையாளர் சஞ்சீவ்குமார் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், அவரது உதவியாளர் கொடுத்த தகவல்களும் சஞ்சீவ்குமார் அங்கு சென்றார் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே தேர்தல் செலவு கணக்கை பார்வையிட வந்த மீனாவும் அதே நாளில் ராமேசுவரம் சென்றதும் தெரிய வந்துள்ளது. இவர் செப்டம்பர் மாத இறுதியிலும் இதுபோல ராமேசுவரத்துக்கு சென்று வந்தார்.\nஇதனால் தேர்தல் நேரத்தில் திடீரென நடக்கும் சம்பவங்களை இவர்களால் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க முடியாமலும் போய் விட்டது.\nகடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தபோது இது போல மதுரைக்கு தேர்தல் பார்வையாளராக வந்தவர்கள் கொடைக்கானலுக்கும் கேரளாவுக்கும் இன்பச் சுற்றுலா சென்றது பத்திரிகை களில் வெளியானது. இதை யடுத்து அவர்களை தேர்தல் ஆணையம் உடனே திரும்ப அழைத்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-11-17T17:11:33Z", "digest": "sha1:FDZ46EK4RUEB6WKXGPBTHNS4AW6LU3AK", "length": 5444, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "நடிகை அமலா – GTN", "raw_content": "\nTag - நடிகை அமலா\nகட்டுரைகள் • சினிமா • பெண்கள்\nஸ்ரீதேவியின் மரணம் – அழகு – இளமை – அறுவைச் சிகிச்சை – பெண்கள் சந்திக்கும் அழுத்தங்கள் – அமலா பேசுகிறார்..\nபெண்ணிடம் மட்டும் உங்களுக்கு எப்போது திருமணம், எப்போது...\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/watch-robbers-loot-led-tvs-worth-rs-50-lakhs-from-a-godown-mehndiganj-bihar-366227.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-17T18:06:55Z", "digest": "sha1:4F7LJRPVQXM5B2ZSXPJXYJSC6ZC6SMY3", "length": 16926, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீடியோவை பாருங்க.. புதிய எல்இடி டிவிக்களை கொத்துக் கொத்தாக தூக்கிச் செல்லும் கொள்ளையர்கள்! | WATCH Robbers loot LED TVs worth Rs 50 lakhs from a godown in Mehndiganj, Bihar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீடியோவை பாருங்க.. புதிய எல்இடி டிவிக்களை கொத்துக் கொத்தாக தூக்கிச் செல்லும் கொள்ளையர்கள்\nபுதிய எல்இடி டிவிக்களை கொத்துக் கொத்தாக தூக்கிச் செல்லும் கொள்யைர்கள்\nபாட்னா: குடவுனில் புகுந்து ரூ.50லட்சம் மதிப்புள்ள புதிய எல்இடி டிவிக்களை கொத்துக் கொத்தாக கொள்ளையர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.\nசெக்யூரிட்டி, சிசிடிவி கேமரா என எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும் திருடும் கொள்ளையர்கள் திருடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மாட்டிக்காமல் திருடுவதற்காக அவர்கள் செய்யும் டெக்னிக் தான் இன்று பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.\nஏனெனில் கைரேகை பதியாமல், செல்போனில் பேசிக்கொள்ளாமல் கனக்கச்சிதமாக திருடுவதில் கொள்ளையர்கள் நிபுணர்கள் ஆகிவிட்டார்கள். இதனால் போலீசாருக்கு மிகப் பெரிய சவாலாக மாறிவ���ட்டது.\nஇநநிலையில் பீகாரில் உள்ள ஒரு குடவுனில் சர்வ சாதாரணமாக புதிய எல்இடி டிவிக்களை திருடர்கள் திருடிச் சென்றுள்ளார்கள்.\nபீகார் மாநிலத்தின் மெகந்திகன்ஞ் ஏரியாவில் கடந்த 20ம்தேதி பூட்டிக்கிடந்த குடவுனின் ஷெட்டரை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். இங்கு இருந்து புத்தம் புதிய எல்இடி டிவிக்களை பாக்ஸ் பாக்ஸாக தூக்கிகொண்டு பயந்தனர். ஒவ்வொருவரும் இரண்டு அல்லது மூன்று டிவிக்களை தூக்கி சென்றுள்ளனர்.\nசிவசேனாவிற்கு ஷாக் தர ரெடியாகும் அமித் ஷா.. கூட்டணிக்கு கல்தா\nஇந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த பீகார் போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். திருடப்பட்ட டிவிக்களின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிறையில் வாடும் தந்தை லாலு.. நடுவானில் பிறந்தநாள் கொண்டாடி அமர்க்களப்படுத்திய மகன் தேஜஸ்வி\nதோல்வியால் கவலைப்படவில்லை.. ஆனால் காரணத்தை நிச்சயம் ஆராய வேண்டும்.. நிதிஷ் குமார்\nபுதுசா கல்யாணம் ஆன டீச்சர்.. அழுகிய நிலையில்.. குட்டையில் மிதந்த சடலம்.. அதிர்ச்சியில் மக்கள்\nகுடும்பத்தினரை ஓரமாக உட்கார வைத்து விட்டு.. அக்கா தங்கையை.. துப்பாக்கி முனையில்.. வெறிச்செயல்\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற பீகார் போலீஸ் முடிவு\nஎன்னா தைரியம்.. முகமூடி கொள்ளையர்களை மிஞ்சிய 6 பேர்.. பட்டப்பகலில் வங்கியில் 8 லட்சம் கொள்ளை\n'பேரழிவில் பேரழகி'.. பீகார் வெள்ளநீரில் ஃபோட்டோசூட் நடத்திய இளம்பெண்.. கொதிக்கும் நெட்டிசன்கள்\nசோறு போடலை.. 3 மாசமா சித்ரவதை.. எல்லாத்துக்கும் என் நாத்தனார்தான் காரணம்.. லாலு மருமகள் ஆவேசம்\nபாட்னாவை இன்று புரட்டி போட்ட பேய் மழை.. வீடுகள்.. மருத்துவமனைகளுக்குள் புகுந்தது வெள்ளம்\nபீகார்: பாஜகவுக்கு குட்பை சொல்கிறதா ஜேடியூ சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நிதிஷ்குமார் புதிய வியூகம்\nதாறுமாறாக ஏறும் விலை.. பாட்னாவில் ரூ 8 லட்சம் வெங்காய மூட்டைகள் கொள்ளை.. இத கூடவா திருடுவாங்க\nஎன்னாச்சு.. கதறி அழுதபடி.. துப்பட்டாவில் கண்ணை துடைத்து.. வீட்டை விட்டு வெளியேறிய லாலு மருமகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncctv robbers bihar சிசிடிவி கொள்ளையர்கள் பீகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/near-devakottai-school-students-helps-kerala-flood-327612.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T18:17:02Z", "digest": "sha1:ZG5CIBADJBPSV7G7N6TEJ6D46KNADKXQ", "length": 18421, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபாஷ் போடுங்கப்பா இந்த குழந்தைகளுக்கு.. உண்டியல் வசூல் மூலம் கேரளாவுக்கு நிதி திரட்டி அசத்தல்! | Near Devakottai, School students helps to Kerala Flood - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nகொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி நியமனம்\nசென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\n13 ஆண்டுகளுக்கு பிறகு.. உச்சநீதிமன்ற கொலீஜியம் உறுப்பினராக பெண் நீதிபதி பானுமதி.. அதுவும் தமிழர்\nஓசூரில் டிப்பர் லாரி- கார் மோதல் சம்பவத்தில் ட்விஸ்ட்.. கார் டிரைவர் பலி திட்டமிட்ட கொலை\nகோத்தபயவுக்கு வாழ்த்துகள்.. கடுமையாக போட்டியிட்ட சஜித்துக்கு அனுதாபங்கள்.. மகிந்த ராஜபக்சே\nதன்னை விட வயதில் இளைய எம்எல்ஏவை கரம்பிடிக்கிறார் காங். எம்எல்ஏ அதிதி சிங்\nMovies ஆண்டவன் கையில் இருக்கிறது என ரஜினி பாணியில் பாடகர் ஹரிஹரன்\nSports முக்கிய வீரருக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா.. பாகிஸ்தான் டெஸ்ட்டுக்கு முன் அதிரடி நடவடிக்கை\nFinance வங்கிகளை மேம்படுத்த பெரு நிறுவன ஆளுகைக்கு அழைப்பு விடுக்கும்.. ஆர்பிஐ ஆளுநர்..\nTechnology சத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nAutomobiles மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபாஷ் போடுங்கப்பா இந்த குழந்தைகளுக்கு.. உண்டியல் வசூல் மூலம் கேரளாவுக்கு நிதி திரட்டி அசத்தல்\nதேவகோட்டை: நிவாரண நிதியாக 10 லட்சத்தை கொடுத்துவிட்டு ஓடிவிட்ட, கேரள நடிகர்கள் சங்கம் இப்போது முகத்தை எங்கே கொண்டு போய் வைத்து கொள்ள போகிறார்கள் கேரளத்திற்கு நம் தமிழகத்து பிஞ்சுகளின் வெள்ள நிவார���த்தை வழங்கியுள்ளன. அதுவும் உண்டியல் குலுக்கி.\nகேரளாவில் மழை அடித்து ஊற்றுகிறது. மக்களின் உயிரிழப்பும் நாளுக்கு நாள் கூடி வருகிறது. மீட்பு பணிகளும், வெள்ள நிவாரண பணிகளும் 24 மணி நேரமும் சளைக்காமல் நடைபெற்று வருகிறது. எல்லோரது கவலையும் இப்போது கேரள மக்களை பற்றிதான் உள்ளது. நிதியுதவிகள் வயது, தகுதி, மொழி, இனம் பாராமல் குவிந்து வருகிறது.\nஅது நம் மாநிலத்துக்கு சொல்லவே தேவையில்லை. கேரளம் ஒரு அண்டை மாநிலம் என்று தள்ளி வைக்கும் இயல்பு நமக்கு கிடையாதே. பல கரங்கள் கொடுத்த நிதியில் தற்போது பிஞ்சுக்கரங்களும் இணைந்துள்ளன.\nதேவக்கோட்டையில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பல்வேறு நெருக்கடி சமயங்களில் இந்த பள்ளி நிதி உதவிகளை செய்துள்ளது. சென்னை வெள்ள நிவாரணத்திற்கு 8000 ரூபாய்க்கு நிவாரண பொருட்களை வாங்கி தந்துள்ளது. அதேபோல, ஒரு நோயாளியின் உயிர்காக்க 6 ஆயிரம் ரூபாயும் இந்த பள்ளி மாணவர்கள் அளித்துள்ளனர்.\nஇந்நிலையில், கேரளாவில் நடைபெற்று வரும் மழை வெள்ளம், மக்களின் நிலை பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் விளக்கமாக மாணவர்களுக்கு சொன்னார். அவர்களும் நாமும் உதவ வேண்டும் என வேண்டுகோளும் விடுத்து பள்ளியில் ஒரு உண்டியலையும் வைத்தார். அனைத்தையும் வேதனையுடன் கேட்ட பிள்ளைகள், கேரள மாநிலத்திற்கு உதவி செய்தே தீருவது என முடிவெடுத்தார்கள். அதற்காக தங்களிடம் உள்ள காசை சேர்த்து வைத்தனர். பின்பு பள்ளியில் வைக்கப்பட்ட உண்டியலில் போட்டனர். அந்த உண்டியல் தொகை ரூ.1000 ஆனது. அதனை தலைமை ஆசிரியரிடம் கொடுத்தனர்.\nபிள்ளைகளின் பணத்தை வாங்கி கொண்ட தலைமை ஆசிரியர், அத்தோடு விட்டுவிடுவாரா என்ன தான் உட்பட மற்ற ஆசிரியர்களும் இணைந்து சுமார் 8 ஆயிரம் ரூபாயை திரட்டிவிட்டார். இப்போது மொத்தமாக அந்த பணத்தை கேரள முதல்வரின் வெள்ள நிவாரண வங்கி கணக்கிற்கு ஆன்லைன் வழியாக அனுப்பியும் வைத்துவிட்டார்கள். அப்படி அனுப்பி வைத்ததற்கு, கேரள மாநிலத்தின் முதன்மை செயலரின் கையெழுத்துடன் கூடிய ரசீதும் வந்துவிட்டது. யார் பெயருக்கு தெரியுமா தான் உட்பட மற்ற ஆசிரியர்களும் இணைந்து சுமார் 8 ஆயிரம் ரூபாயை திரட்டிவிட்டார். இப்போது மொத்தமாக அந்த பணத்தை கேரள முதல்வரின் வெள்ள நிவாரண வங்கி கணக்கிற்கு ஆன்லைன் வழியாக அனுப்பியும் வைத்துவிட்டார்கள். அப்படி அனுப்பி வைத்ததற்கு, கேரள மாநிலத்தின் முதன்மை செயலரின் கையெழுத்துடன் கூடிய ரசீதும் வந்துவிட்டது. யார் பெயருக்கு தெரியுமா பள்ளி மாணவர்கள் பெயருக்குத்தான் ரசீது வந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் மாவட்டம் 3-ஆக பிரிப்பு.. எந்தெந்த மாவட்டங்களின் கீழ் எந்தெந்த தாலுக்காக்கள்.. பட்டியல் இதோ\nபரந்து விரிந்துள்ளதே நெல்லை மாவட்டம்.. தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு என்ன தயக்கம்\nஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது.. பதற வைக்கும் தலைநகரம்\nகை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்.. அதிர்ந்து உறைந்த சென்னை\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nபிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nநடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா\nஎன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. அத்துமீறி வீடு புகுந்து சிக்கிய போலீஸ்காரர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/aug/05/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3207234.html", "date_download": "2019-11-17T17:22:17Z", "digest": "sha1:DWT2WTDUQ2BRW67Y3K3LWBURJYXCQLZN", "length": 8118, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரிசர்வ் வங்கிக்கு பணம் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nரிசர்வ் வங்கிக்கு பணம் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதல்\nBy DIN | Published on : 05th August 2019 08:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகொண்டா அருகே ரிசர்வ் வங்கிக்கு பணம் ஏற்றிச் சென்ற லாரி மீது தனியார் பேருந்து ஞாயிற்றுக்கிழமை மோதியது.\nகர்நாடக மாநிலம் மைசூர் ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் ஏற்றிக் கொண்டு 2 கன்டெய்னர் லாரிகள் சென்னை ரிசர்வ் வங்கிக்குச் சென்றன. லாரிக்கு பாதுகாப்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை போலீஸார் சென்றனர்.\nபள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சென்றபோது கன்டெய்னர் லாரிகளை தனியார் பேருந்து முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து மோதியது. இதில் கன்டெய்னர் லாரிக்கு லேசான சேதம் ஏற்பட்டது. பேருந்து ஓட்டுநருக்கும், லாரி ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பணம் ஏற்றிச் சென்ற இரு கன்டெய்னர் லாரிகளும் தேசிய நெடுஞ்சாலையில் நின்றன.\nஅப்போது அவ்வழியாக தேர்தல் பணிக்காகச் சென்ற மாவட்ட ஆட்சியர் அ.சண்முக சுந்தரம் அங்கு சென்று விசாரணை நடத்தினார். பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு பள்ளிகொண்டா போலீஸாருக்கு உத்தரவிட்டார்.\nமேலும், பணத்துடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரிகளை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/185644?ref=archive-feed", "date_download": "2019-11-17T17:35:28Z", "digest": "sha1:NVRSGH5YHSME4KZM2XLAIPGQ7DKKTUGU", "length": 7022, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "தரவரிசை பட்டியலில் முதலிடத்தை இழந்தார் விராட் கோஹ்லி! முதலிடத்தில் யார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதரவரிசை பட்டியலில் முதலிடத்தை இழந்தார் விராட் கோஹ்லி\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோஹ்லி துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தை இழந்தார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 149 ஓட்டங்களும், 2-வது இன்னிங்சில் 51 ஓட்டங்களும் குவித்த இந்திய அணி தலைவர் கோஹ்லி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறினார்.\nஇந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கோஹ்லி (23, 17 ஓட்டங்கள்) பேட்டிங்கில் சொதப்பினார். இதனால் 15 தரவரிசை புள்ளிகள் இழந்த அவர் (919 புள்ளிகள்) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.\nஇதன்மூலம் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் (929 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/212858?ref=archive-feed", "date_download": "2019-11-17T17:33:36Z", "digest": "sha1:X3L432VZ5QM3I557E72C2IPXHRR2Y3PP", "length": 8334, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள்: இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா பரிதாபம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள்: இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா பரிதாபம்\nஇந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 39 ஓட்டங்களுக்கு தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் உள்ளது.\nஇந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாக்கப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்தப் போட்டியில் நாணய சுழ்ற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டம் தெரிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா மற்றும் மயாங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் அடித்தனர்.\nரோகித் ஷர்மா 176 (244) ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து விளையாடிய மயாங்க் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.\nபின்னர் 215 (371) ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 136 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 502 ஓட்டங்கள் குவித்து டிக்ளர் செய்தது.\nஇதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது. அஸ்வின் வீசிய பந்தில் மார்கம் 5 (21) ஓட்டங்களில் ஸ்டம்ப் அவுட் ஆனார்.\nஅதைத் தொடர்ந்து தியுனிஸ் டி புருயின் 4 (25) ஓட்டங்களில் அஸ்வின் வீசிய பந்தில் நடையைக்கட்டினார்.\nபின்னர் வந்த டேன் ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்தில் போல்ட் ஆனார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 2ஆம் நாள் முடிவில் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/paidpost/03/214024?ref=home-section", "date_download": "2019-11-17T18:00:15Z", "digest": "sha1:BR2D2HGOIB736XT7QN2EX7CPP3CZ34VF", "length": 9998, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "இலங்கையின் தலையெழுத்தை தீர்மானிக்கும் தலைவன் யார்.. உங்கள் தெரிவு? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையின் தலையெழுத்தை தீர்மானிக்கும் தலைவன் யார்.. உங்கள் தெரிவு\nஇலங்கையராக வாழும் எம் ஒவ்வொருவருக்கும் இந்த நாடு தொடர்பான பாரிய பொறுப்புக்கள் உள்ளன.\nஇலங்கை குடிமகனாக நாம் செய்ய வேண்டிய மிக முக்கிய கடமைகளில் ஒன்று நாட்டின் தலைமைத்துவத்தையும் தலைவரையும் தேர்ந்தெடுப்பது. அவ்வாறான சவாலுக்குரிய ஒரு கடமை சமகாலத்தில் எம் மக்களிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.\nஆம், எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இலங்கையர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்து முடிவெடுக்கவும் நாட்டின் அடுத்த தலைமைத்துவத்தை தேர்ந்தெடுக்கவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நாம் தேர்ந்தெடுக்கும் தலைமைத்துவம் எவ்வாறு அமைய வேண்டும் இந்த நாட்டின் தலைவரை நாம் தேர்வு செய்யும் போதே அடுத்த ஐந்து வருடங்களுக்கான நாட்டு மக்களின் எதிர்காலத்தையும் தேர்ந்தெடுக்கப் போகின்றோம்.\nசிறந்த தலைவரை தேர்ந்தெடுப்பதன் மூலம் மக்களின் சிறந்த எதிர்காலத்தையும் நாம் தேர்ந்தெடுக்கின்றோம்.\nஅவ்வாறான சிறந்த தலைவராக இன்று எம்மத்தியில் களமிறங்கியிருக்கின்றார் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாச.\nஇன்று வடக்கு, கிழக்கு மற்றும் சிறுபான்மை மக்களின் மனங்களை வென்ற ஒரு தலைவராகவும், நாட்டில் பெரும்பாலான மக்களின் விருப்பத்திற்குரிய ஒருவராகவும் சஜித் பிரேமதாச திகழ்கின்றார்.\nமக்களின் அடிப்படை தேவைகளுள் ஒன்று தாம் குடியிருப்பதற்கான வீடு. இன்று நாடளாவிய ரீதியில் பரந்தளவில் வாழும் வீடற்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அமைச்சர் சஜித் பிரேமதாசவின் அபிவிருத்தி திட்டங்கள் ஊடாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.\nமுன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கொள்கைகள் ஊடாக தந்தை வழியை தானும் பின்பற்றி ஏழை மக்களுக்கான தனது சேவைகள் ஊடாக மக்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கின்றார் சஜித்.\nதனது உடையிலோ, தமது நடத்தைகளிலோ என்றுமே ஆடம்பரத்தை விரும்பாத அமைச்சர் சஜித் பிரேமதாச எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த இளம் தலைவராக எம்மத்தியில் இருக்கின்றார்.\nஇந்த நிலையில் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்கும்... அடுத்த சந்ததியினர் தொடர்பில் சிந்திக்கும் உங்களது தெரிவு யார்\nஎதிர்காலம் வளமாக ம���ற எமது தெரிவு சஜித் பிரேமதாசவாக இருக்கட்டும்...\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-06-09-2019/productscbm_836021/40/", "date_download": "2019-11-17T17:22:31Z", "digest": "sha1:4RBHTKU5OUMD234CTP7CJBV6MNNR6PXO", "length": 54338, "nlines": 145, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nஇன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருந்து வர வேண்டிய நாள். சிறு உபாதைகளாக இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து வருவது தான் சிறந்தது. எதிர்பாராத திருப்பம் வந்து மனதிற்கு தொல்லை ஏற்படுத்தக் கூடும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5\nஇன்று நிதி நிலைமை திருப்தி தரும். செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதை சுலபமாக சமாளித்து விட முடியும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரரால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை. வாக்கு வன்மையால் எல்லா ந��்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று பிடித்தமான ஒருவரை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது. பணவரத்து திருப்திதரும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று சிக்கனமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண உதவி எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் உள்ளது. நிதி நிலைமை சீர்படும். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று ஒரு அதிர்ஷ்டமான நாள். பிள்ளைகள் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். . திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக அமையும். எந���த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் எதிர் பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடந்தேறும் என்பதில் ஐயம் வேண்டாம். பணவரவு மனதிருப்தியை தரும். விரக்தி மனப் பான்மையை விட்டொழியுங்கள். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று மிகச் சிறப்பான நாள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தூக்கமின்மை ஏற்படும் மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். நீங்கள் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று நல்ல நாள். நல்ல விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் திறமையை நீங்கள் பாராட்டி அவர்களுக்கு சன்மானமும் உங்கள் கையால் வழங்குவீர்கள். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று அலைச்சல் அதிகமாக இருப்பதுடன் உடல் சோர்வும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், கவலை வேண்டாம். மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு ���ெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று துணிச்சலான நாள். அடிக்கடி உங்களை நீங்களே பெருமையாக பேசிக் கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் ஒன்று ஏற்படலாம், அது உங்களுக்கு வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று சுமாரான நாள் தான் என்றாலும் பிரச்சினைகள் பெரிதாக வராது. உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு குறை ஏற்படாது. பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஆன்மீக செய்திகள் 06. 09. 2019\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்��ியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nநள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை\nஇன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...\nதலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி\nமணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...\nஅசைய மறுத்தது தெல்லிப்பளை துர்க்கையம்மனின் திருமஞ்ச சில்லு\nJCB கொண்டு முயற்சித்தும் மஞ்சத்தை அசைக்க முடியவில்லை. இறுதியாக #அம்மன் மஞ்சத்தில் இருந்து இறக்கப்பட்டு அடியவர்கள் தோளில் சுமந்து சென்றார்கள். அம்மன் அடியவர்களின் தோள் மீதமர விரும்பினா, அதுவே நடக்கும். லட்சங்களை செலவு செய்து #மஞ்சம் , #தங்கரதம் செய்தாலும் அம்மன் எதனை விரும்புறாவோ அதுவே...\nபலாலியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இராணுவச் சிப்பாய் படுகாயம்\nபலாலி இராணுவ முகாமின் இராணுவக் காவலரணில் கடமையிலிருந்த கடற்படைச் சிப்பாய் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.குறித்த சம்பவத்தில் நிசாந்த (வயது-21) என்ற சிப்பாயே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை...\nயாழிற்கும் கொழும்புக்கும் இடையே மற்றுமொரு ரயில் சேவை\nயாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் தற்போது இடம்பெற்றுவரும் ரயில் சேவைக்கு மேலதிகமாக ஒரு சேவை இணைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த ரயில் சேவை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெறவுள்ளதாகவும் ரயில்வே திணை���்கள தரப்பினர் தெரிவித்துள்ளனர்.தற்போது கொழும்பிலிருந்து மாலை...\nயாழ் திருமண வீட்டில் புகைப்படத்தை காட்டி கொள்ளை\nதிருமணம் நடைபெற்ற அன்றே வீடு புகுந்து, மணமகளின் தாலிக்கொடி உள்ளிட்ட 60 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் பலே திருடர்கள். அதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை கொண்டு வந்த திருடர்கள், அந்த படத்தில் உள்ள நகைகள் எங்கே என விசாரணை செய்து, அனைத்து நகைகளையும் அள்ளி...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இத��போல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/139870-paper-wallet-new-idea-of-gift-making", "date_download": "2019-11-17T17:40:26Z", "digest": "sha1:RPKANUF3BWIAEKBBJPJWHV4TEL6WTXPF", "length": 4888, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Aval manamagal - 01 April 2018 - பேப்பர் வாலட் - பலே ஐடியா! | Paper wallet - A new idea of gift making - Aval Vikatan Manamagal", "raw_content": "\nகல்யாணவரம் - கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் கைகூடும்\nபேப்பர் வாலட் - பலே ஐடியா\nகன்னிகாதானம் - அம்மாவின் மடியிலே அழகிய திருமணம்\nபட்ஜெட் - கடன் வாங்கியும் கல்யாணம் பண்ணலாம்\nமெஹந்தி - கதை சொல்லும் கரங்கள்\nமென்மை - டாப் 10 சருமப் பராமரிப்புப் பொருள்கள்\nபேப்பர் வாலட் - பலே ஐடியா\nசு.சூர்யா கோமதி, படங்கள் : ‘The Wedding Bunch’\nபேப்பர் வாலட் - பலே ஐடியா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎளிமையான மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/84524-nakshatra-born-characteristics-and-features-as-per-astrology-from-maham-to-kettai", "date_download": "2019-11-17T17:40:15Z", "digest": "sha1:SWWERVLWVDBUXCZUV6WHPN5F2T5S2KWL", "length": 13353, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "உங்கள் நட்சத்திரம் சொல்லும் குணங்கள்...! மகம் முதல் கேட்டை வரை #Astrology | Nakshatra Born Characteristics and Features as per Astrology: from Maham to Kettai", "raw_content": "\nஉங்கள் நட்சத்திரம் சொல்லும் குணங்கள்... மகம் முதல் கேட்டை வரை #Astrology\nஉங்கள் நட்சத்திரம் சொல்லும் குணங்கள்... மகம் முதல் கேட்டை வரை #Astrology\nஒருவருடைய ஜாதகம் அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகின்றது. ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் பற்றியும், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்ற தொழில் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது.\nசூழ்நிலைக்குத் தக்கபடி நடந்துகொள்வார்கள். மற்றவர்களை அனுசரித்துச் செல்வதில் சமர்த்தர்கள். தலைமைப் பதவி இவர்களைத் தேடி வரும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் தாமதமாக நடைபெறும். எவ்வளவுதான் செல்வாக்கும் வசதியும்\nஇருந்தாலும் இவர்களின் மனதில் இனம் தெரியாத கவலை இருக்கக்கூடும். பெரும்பாலும் மண வாழ்க்கைப் பற்றிய கவலையாகத்தான் இருக்கும். அரசியல், தொழில், மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிப்பார்கள்.\nபரந்த மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களுக்கு நல்ல படிப்பு, வேலை, பண வசதி இருக்கும். இருந்தாலும் இவர்களின் மனதில் அடிக்கடி சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். பிறருக்கு வலியப்போய் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள். தன்னைவிடவும் கீழ்மட்ட நிலையில் உள்ளவர்களையும் கைதூக்கிவிட விரும்புவார்கள். அரசுத்துறை, தொழிற்சாலைகள், உணவு விடுதி போன்ற தொழில்கள் அமையும்.\nவாழ்க்கையில் லட்சியத்துடன் முன்னேறத் துடிப்பவர்கள். சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். சுயகௌரவத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அடிக்கடி எண்ணங்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். என்ன நடந்தாலும் இவர்கள் அசைந்து கொடுக்கமாட்டார்கள். அரசுத் துறை, கடல் சார்ந்த தொழில்கள், ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளில் இவர்களின் பணி அமையும்.\nஎல்லோருக்கும் நல்லது செய்ய விரும்புபவர். உண்மையாக நடந்துகொள்வதுடன், மற்றவர்களும் அப்படியே நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்கள் எந்தத் துறையைச் சார்ந்திருந்தாலும், அந்தத் துறையில் இவர்கள் முதன்மையான இடத்தைப் பெற்றுவிடுவார்கள். இவர்களின் கை ராசியான கை என்று மற்றவர்கள் சொல்லும்படி, இவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கலைத்துறை, வியாபாரம், பதிப்புத்துறை போன்ற துறைகளில் இவர்கள் பிரகாசிப்பார்கள்.\nஆளுமைத் திறன் மிக்கவர்கள். எல்லோரையும் தனக்குக் கீழ்ப்படியச் செய்து வேலை வாங்குவதில் சமர்த்தர்கள். ஒருவருக்கு ஓர் ஆபத்து என்றால், உடனே ஓடோடிச் சென்று உதவி செய்வார். இவர்களுக்கு அச்சம் என்றாலே என்னவென்று தெரியாது. கல்வியில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருப்பார்கள். நீதித்துறை, மருத்துவம், அறிவியல் சார்ந்த துறைகளில் இவர்களின் பணி அமையும்.\nஇறை பக்தி மிகுந்தவர்கள். சுதந்திரமாக வாழ விரும்புபவர்கள். மற்றவர்களின் அன்புக்குக் கட்டுப்படுவார்களே தவிர, அதிகாரத்துக்கு\nஅடிபணியமாட்டார்கள். பல மொழிகளைக் கற்கும் வாய்ப்பு அமையும். மற்றவர்கள் பாராட்டும்படியாக வாழ்ந்து காட்டுவார். அரசு நிர்வாகம், காவல் துறை போன்றவற்றில் உயர் பதவி வகிக்கும் யோகம் உண்டு. ஒருசிலர் அலங்காரப் பொருட்கள் விற்பனையிலும், உணவு விடுதி நடத்துவதிலும் ஈடுபட்டிருப்பார்கள்.\nமனதில் தைரியம் அதிகம் உள்ளவர்கள். எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்கள். நிர்வாகம் செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான். எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும் மீண்டு வந்துவிடுவார்கள். வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்தாலும் முயற்சி செய்து முன்னேறிவிடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் சொந்தமாக தொழில் செய்வதையே விரும்புவார்கள். மற்றபடி கல்வித்துறை, பதிப்பகம் போன்ற துறைகளில் ஈடுபடுவர்.\nமனதில் பல நல்ல பண்புகளைக் கொண்டிருப்பார்கள். மற்றவர்களிடம் அதிக அன்பு செலுத்துவார்கள். வாழ்க்கையில் எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் சமாளித்து இறுதியில் வெற்றியும் பெற்றுவிடுவார்கள். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. இவர்களும் பெரும்பாலும் சொந்தமாகத் தொழில் செய்வதையே விரும்புவார்கள். சிலர் மருத்துவம் சார்ந்த துறைகளில் ஈடுபடுவர். இவர்களில் சிலருக்கு இசைத்துறையில் புகழ் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.\nஇவர்கள் உண்மையாக இருப்பதுடன் மற்றவர்களும் உண்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். நகைச்சுவையாகப் பேசுவார்கள். தெய்வபக்தி மிக்கவர்கள். சாஸ்திரங்களில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். தர்மச் செயல்களில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். பத்திரிகைத்துறை, ராணுவம், இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் இவர்க��ின் பணி அமையக்கூடும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/censor-board", "date_download": "2019-11-17T18:12:11Z", "digest": "sha1:HLWW5YT4N322IMHMNQQDSKERYELGMO74", "length": 5062, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "censor board", "raw_content": "\n`டெல்லி', `கோர்ட்' வார்த்தைகளுக்கு ம்யூட்' -'பிகில்' மூலம் மீண்டும் தேசிய அரசியல் பேசுகிறாரா விஜய்\nசர்ச்சை நாயகன், `கெரில்லா' ஷுட்டிங் ஸ்டைல்... இருந்தும் அனுராக் ஏன் சினிமாவுக்கு அவசியம்\n`பாரீஸ் பாரீஸ்’ படத்துக்கு 25 கட் கொடுத்த சென்சார்; பிரச்னை என்ன.. - ரமேஷ் அரவிந்த் விளக்கம்\n\"இப்படியும் சொல்வோம்; அப்படியும் பண்ணுவோம்\" - இந்திய சென்சாரிடம் ஹாலிவுட் படங்கள் படும்பாடு\n```அன்பே சிவம்' கமல் கதாபாத்திரம் என்னுடையதுதான்..'' - `பூ' ராமு\n'ஏ' சான்றிதழ் கொடுத்ததில் எந்த வருத்தமும் இல்லை - ஓவியா '90 ML' இயக்குநர்\n\"சூழலியல் சினிமாக்களை சுவாரஸ்யமாக்க வேண்டும்\" - சென்சார் போர்டு தலைவர்\n வாய்ப்பே இல்லை\" - மறுப்பு தெரிவித்த நெட்ஃபிளிக்ஸ் #Netflix\n\"சர்காருக்காக ஜெயலலிதா மேல பழி போடாதீங்க\n`பேசுறதே தப்பு; இப்படியா தியேட்டரில படம்போட்டு காட்டுவது'‍ -`வடசென்னை'க்கு எதிராக போலீஸில் புகார்\n`வடசென்னை' படத்தில் கெட்டவார்த்தைக்கு ஓகே... அரசியல்வாதிகளின் பெயர்களுக்கு மியூட்\nஅமேசான் பிரைம் முதல் ஹாட் ஸ்டார் வரை... ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் வருகிறதா சென்சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/swift", "date_download": "2019-11-17T17:48:14Z", "digest": "sha1:AVX4EYPOPUH7CSALZFOX2ZZANG3Y6ONW", "length": 4254, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "swift", "raw_content": "\nமார்ச் 2019-ல் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்\nமார்ச் மாதத்தில் கணிசமாக அதிகரித்த கார் விற்பனை - டாப் 10 கார்கள் இதோ...\nஜனவரி 2019-ல் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்\nஜனவரியில் கார்கள் விற்பனை அதிகரிப்பு\nஸ்விஃப்ட், இனோவா, சான்ட்ரோ...அப்போ அப்படி... இப்போ எப்படி\nடிசம்பர் 2018-ல் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்\nநவம்பர் 2018-ல் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்\nடாப் 10 கார்கள் பட்டியலில் ஹூண்டாயின் மற்றொரு மாடல்\nஹூண்டாய் மாடலில் ஐந்து கார்கள் மட்டுமே விற்பனையான மாடல் எது தெரியுமா\nஅக்டோபர் 2018-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்\nசெப்டம்பர் 2018-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/132165/", "date_download": "2019-11-17T18:06:35Z", "digest": "sha1:BFGYKEWSL6LD6JAPHLKJJYZRER6VPDFZ", "length": 8627, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தலைமன்னார் பியர் இறங்குதுறையில் ஐவர் கைது…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதலைமன்னார் பியர் இறங்குதுறையில் ஐவர் கைது….\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஐவர் தலைமன்னார் பியர் இறங்குதுறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக நாடு திரும்பியவர்களை நேற்று கைது செய்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nபேசாலை, யாழ்ப்பாணம், தலைமன்னார் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளை சேர்ந்த 29 முதல் 49 வயதுக்கிடைப்பட்டவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.\nTagsஇந்தியா தலைமன்னார் பியர் இறங்குதுறை பேசாலை யாழ்ப்பாணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்…\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் கோத்தாபயவிற்கு ஆதரவு…\nகஜன் மற்றும் சுலக்சனின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்…\nதமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகள்…\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/57241", "date_download": "2019-11-17T17:41:13Z", "digest": "sha1:A7TZFE2JRWI2UPWHNTTAFFIQRRD6736R", "length": 5714, "nlines": 107, "source_domain": "tamilnanbargal.com", "title": "கோமகன் செப் Chéf இன் பக்குவம் 01 ( கிச்சடி )", "raw_content": "\nகோமகன் செப் Chéf இன் பக்குவம் 01 ( கிச்சடி )\nபொன்னி அரிசி 3 கப் .\nமைசூர் பருப்பு 1 கப் .\nதக்காளிப் பழம் 3 அல்லது 4 .\nசெத்தல் மிளகாய் 8 அல்லது 9 .\nஉள்ளி 1 முழு உள்ளி கடுகு 1 சிறிதளவு .\nகொத்தமல்லிக்கீரை 6 அல்லது 7 நெட்டு .\nமிளகாய்தூள் 1 1/2 கறண்டி .\nபொன்னி அரிசியையும் மைசூர் பருப்பையும் கழுவி வைய்யுங்கள் . உள்ளியை உடைத்து தோல் நீக்குங்கள் . பிறசர் குக்கரில் (Presher cooker ) சிறிதளவு எண்ணையை விட்டு கடுகை வெடிக்க விடுங்கள் . தண்ணியில் கழுவிய முழுச் செத்தல் மிளகாயை வதக்குங்கள் வெட்டிய தக்காளிப்பழத்தை சேருங்கள் பொன்னி அரிசி மைசூர்ப் பருப்பு கலவையை குக்கரில் போட்டு , 6 கப் தண்ணியை விடுங்கள் . 1 1/2 கறண்டி தூள் ஐயும் , மஞ்சளையும் போட்டு மூடியால் மூடி 2 விசில் விடுங்கள் . பிறசர் (Presher ) இறங்கியதும் திறந்து கொத்தமல்லிக் கீரையைப் போட்டு மூடி விடுங்கள் . கிச்சடி தயார் . இதுக்கு சேர்மதியாக பச்சடி செய்ய வேண்டும் .\nசின்ன வெங்காயம் 6 .\nயோகூர்ட் ( தயிர் ) 3 அல்லது 4 (125 g) பெட்டி .\nபச்சை மிளகாய் 4 அல்லது 5 .\nவெங்காயத்தை குறுணியாக வெட்டுங்கள் . சின்ன மிளகாயையும் வெட்டுங்கள் . வெட்டியதை தயிரில் போட்டு சிறிதளவு கொத்தமல்லி இலையை கிள்ளி போடுங்கள் . பச்சடி தயார் . பொரித்த அப்பளமும் இருந்தால் இன்னும் தூக்கும் .\n15 முதல் 30 நிமிடங்கள்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=5563", "date_download": "2019-11-17T17:23:26Z", "digest": "sha1:Z3LZLATZOV2KN6ROYVBLKWMLG3QXO5IH", "length": 2684, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21998", "date_download": "2019-11-17T17:58:36Z", "digest": "sha1:OZL3PPLHXNSAWHQTI25PTT3C2S4CHDZH", "length": 11905, "nlines": 175, "source_domain": "www.arusuvai.com", "title": "பேப்பர் சர்வியட் ஃபோல்டிங்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான்காக மடிக்கப்பட்டு வரும் பேப்பர் சர்வியட்கள் மட்டும்தான்\nவிசிறி (Fan) சர்வியட்டின் முதல் மடிப்பை மட்டும் பிரித்து வைத்து ஒரு முனையில் இருந்து சிறிய மடிப்புகள் (pleats) மடித்து வரவும். பாதி அளவு மடித்ததும், மேலும் ஒரு மடிப்பு மட்டும் மடித்து நிறுத்தவும். (மொத்தமாக நான்கு அல்லது ஐந்து மடிப்புகள் கிடைத்தால் போதும்.)\nவிசிறி மடிப்புகளைச் சேர்த்துப் பிடித்து முழுவதையும் அப்படியே இரண்டாக மடிக்கவும்.\nஎஞ்சியுள்ள பகுதியை படத்தில் காட்டி உள்ள விதமாக மடித்துக்கொள்ளவும்.\nஅதனை ஸ்டாண்ட் போல வைத்து மேசையில் விசிறியை விரித்து வைக்கவும்.\nக்ரீடம் (crown) சாதாரணமாக பேப்பர் சர்வியட் நான்காக மடித்திருக்கும். இடதுப்பக்கத்தில் உள்ள முதல் மடிப்பை மட்டும் பிரித்து வைக்கவும். வலதுப்பக்கத்தில் மேல் பகுதி மூலையை நடுக்கோட்டை ஒட்டி உட்புறமாக மடிக்கவும்.\nமறு ஓரத்தை அதற்கு எதிர்மாறாக மடிக்கவும்.\nஇதனை திருப்பி வைத்து படத்தில் காட்டியுள்ளவாறு இரண்டு குறுக்குமடிப்புகளையும் ஒன்றோடொன்று பொருந்தப் பிடித்து அழுத்தவும்.\nஒரு முக்கோணம் முடியும் இடத்தில் வலதுப்பக்கம் உள்ள மூலையை உள்நோக்கி மடிக்கவும்.\nமறுபுறம் திருப்பி அங்கும் இதுபோல் மடித்துக்கொள்ளவும்.\nஇரண்டு மூலைகளையும் அந்தந்தப் பக்க மடிப்புக்களுள் சொருகி விடவும்.\nமடிப்பின் நடுவே விரலை விட்டு மெதுவாகப் பிரித்து விட்டால் அழகான க்ரீடம் வடிவிலான சர்வியட் தயார்.\nDouble Candle சர்வியட்டை முழுவதாக சதுரமாக விரித்துக் கொண்டு, ஒரு மூலையிலிருந்து ஆரம்பித்து சதுரத்தின் நடுப்பகுதி வரை குறுக்காக சுருட்டிக் கொண்டு வரவும். அப்படியே மறு பக்க மூலையிலிருந்தும் சுருட்டி வர வேண்டும்.\nசுருள்கள் வெளியே தெரிவதுபோல் பிடித்து ஒரு பக்கம் சிறிது உயரம் குறைவாக வைத்து இரண்டாக மடித்து மேசையில் ஒரு க்ளாஸ் அல்லது வைன் க்ளாசில் சொருகி விடவும்.\nஆர்கமி பாக்ஸ் (Origami box)\nநோட் பேட் - Note pad\nகிட்ஸ் க்ராஃப்ட் - மினி டாய் ஹவுஸ்\nகாகித கூடை 2 - பகுதி 2\nநியூஸ் பேப்பர் மல்டிப்ர்பஸ் ஸ்டாண்ட்\nடிஷ்யூ ட்யூப் வால் டெகோர்\nஅத்தனையும் அழகு.இவ்வளவு ஈஸியா ஃபோல்டிங்க் பண்ணலாமாசெர்வியட் செய்ய ட்ரை பண்ணதில்லை.உங்க கைவினை பார்த்ததும் நானும் செய்து பார்க்கிறேன்.அந்த விசிறி மடிப்பு ரொம்ப அழகா இருக்கு.பாராட்டுக்கள் இமா.\n என்ன தான் சாப்பாடு செய்தாலும் அதை அழகாக ப்ரெசண்ட் செய்தால் தான் அது முழுமை அடையும். டேபுள் அலங்காரதை இது முழுமை செய்துள்ளது. உங்களுக்கு நாப்கின் வைத்து வாத்து மாதிரியெல்லாம் செய்வார்களே....அது தெரிந்தால் சொல்லிக்கொடுங்கள். அந்த polka dotted என்னை மிகவும் கவர்ந்துள்ளது. பாட்ரிக்ஸ் டே வரும் முன் இமாவிடமிருந்து எப்படியாது சிக்னல் வந்துடும் :)\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஇது முன்னால செபா பண்ணிக் காட்டினது லாவி.\nம்.. திரும்ப பாட்ரிக்ஸ் டே வருதுல்ல ;) ஐடியா எடுத்துக் கொடுத்திருக்கீங்க, நன்றி. ;)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/10/blog-post.html", "date_download": "2019-11-17T18:42:33Z", "digest": "sha1:7YBWTNYULWYKNMRTUCNPCI4NVRQQHAF4", "length": 8120, "nlines": 243, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: வார்த்தை இதழில் கவிதை", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன���னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஇம்மாத(அக்டோபர் 2009) வார்த்தை இலக்கிய இதழில் என்னுடைய கவிதை பிரசுரமாகி இருக்கிறது. இத்துடன் அதனை இணைத்திருக்கிறேன்.\nLabels: கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nவெயில் தின்கின்ற மழையில்த்தான் வானில் வர்ணக்கோடுகளாக வானவில் தோன்றுமாம். அதுபோல உங்கள் கவிதைகள் அந்த மழைக்கும், வெயிலுக்கும் இடையிலான வானவில்...பாராட்டுக்கள் நண்பரே..\nக‌விதை ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து. வாழ்த்துக‌ள் தோழா\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nசம்யுக்தை மற்றும் ஓர் மரணம்:\nபதிவ-நண்பர்களே - இதயம் காக்க உதவிடுங்கள்\n1 நிமிடம் 10 குழந்தைகள் :(\nஅகநாழிகை முதல் இதழ் விமர்சனம்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2010/02/blog-post_08.html", "date_download": "2019-11-17T17:04:43Z", "digest": "sha1:IH43WPX7H76T55ZGZNJROIPJERJQH5BP", "length": 7406, "nlines": 232, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: குறும்படம்: பார்த்ததில் பிடித்தது", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஇதை பார்க்கும் போது எழுந்து நிற்காதவர்களில் நானுமொருவன்.\nLabels: குறும்படம், பார்த்ததில் பிடித்தது\nஎழுத்து நிற்காததும் இல்லாம அதைப் பதிவு வேற போடுறீங்களா பின்னாடி பாருங்க போல்ல்லல்லிஸ் .\nஅற்புதமான படம். பகிர்ந்தமைக்கு நன்றி.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஅதீதத்தின் ருசி: இறைநிலையின் உச்சம்\nசச்சின் – நம் காலத்து நாயகன்\nஜெயமோகனின் \"வாழ்விலே ஒரு முறை\"\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2010/12/", "date_download": "2019-11-17T18:00:52Z", "digest": "sha1:N5BPS5D34QTZWA7JBBJKEAJEF3YX7ZKX", "length": 48362, "nlines": 348, "source_domain": "www.sivakasikaran.com", "title": "December 2010 - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஎனக்கு நல்லா இருக்குமா மாப்ளே\nஎன்று கேட்கும் போது, 'மாப்ள இத\n\"மாப்ள நான் ஜன்னல் ஓரத்துல\nபதிலுக்கு காத்திராமல் சென்று அமர்ந்து\nஒரே ஒரு முறை மட்டும் என்னால்\nசொல்ல முடியவில்லை நண்பேன்டா என்று..\nநான் காதலிக்கும் பெண்ணை நீ\n\"மாப்ள இது தான்டா நான்\nவம்சம்.. நிஜமும் கொஞ்சம் கற்பனையும் கலந்த கதை..\nஇந்த சம்பவம் நடந்தது 1900 களின் ஆரம்ப கட்டத்தில் சிவகாசி என்றொரு இயற்கையால் சபிக்கப்பட்ட மலட்டு மண்ணில்.. இனி கதைக்குள்..\nபஞ்சத்தால் அடிபட்டு, வெளியூருக்கும் செல்ல வக்கில்லாத சிறு வியாபாரிகளும், நிலத்தை நம்பி இனி பயன் இல்லை என்று உணர்ந்து பலசரக்கு கடைகளில் வேலை செய்யும் சில விவசாயிகளும், அவர்களிடம் கடனுக்கு மட்டுமே பொருட்களை வாங்கி செல்லும் பல அன்னக்காவடிகளும் நிறைந்தது தான் இந்த சிறிய கிராமம். அதோ தெரிகிறதே ஊரின் நடுவில் சிவன் கோயில், அது தான் இந்த ஊர் சிவகாசி என்று பெயர் பெறக்காரணமாக அமைந்தது. இந்த கோவிலை சுற்றி அமைந்துள்ள நான்கு ரத வீதி தான் இந்த ஊர். பெரும்பான்மை நாடார்களும் கொஞ்சம் ஐயர்களும் இருக்கிறார்கள். பக்கத்து பதினெட்டு பட்டியில் இருந்து அடிக்கடி தேவர்கள் வருவார்கள். பொருட்கள் வாங்க அல்ல, பொருட்களை எடுக்க. எடுக்க என்று கூட சொல்ல முடியாது. எடுப்பது வேறு கொள்ளையடிப்பது வேறு அல்லவா\nசிவன் கோவிலின் வாசலான கீழ ரதவீதியில் தான் கடைகள் இருந்ததன. கோவிலை சுற்றி ஐயர்களும் அதற்கு அடுத்த தெருக்களில் நாடார்களும். கோவிலுக்கு அருகிலேயே இருந்தாலும் கோவிலுக்குள் நுழைய முடியாது நாடார்களால். அது தேவர் கோவில், ஐயர்களுக்கும் தேவர்களுக்கும் மட்டும் அனுமதி. இந்தக்கோவில் என்று அல்ல, ஊரின் பிற கோவில்களிலும் இது தான் நிலைமை. சொந்த ஊர்க்காரன் கோவிலுக்குள் செல்ல முடியாது என்று பக்கத்து ஊர்க்காரன் அடக்கி வைத்திருந்தான்..\nதன் தந்தை ���ழனியப்ப நாடாரின் கடையில் தான் அய்யன் இன்று முதல் வேலை பார்க்க ஆரம்பித்தான். விருதுநகரில் இருந்து மொத்தமாக பலசரக்கு வாங்கி வருவதும் அதை பிரித்து வைப்பதும் தான் அவன் வேலை. கோவிலுக்கு எதிர்புறம் அவர்களின் கடை. கோவிலுக்குள் வருவோர் போவோரை பார்த்துக்கொண்டே இருப்பான். பழனியப்ப நாடாரிடம் 'அதோ பல்லி, என்று ஒரு பேச்சுக்கு சொன்னால் கூட பதறி ஓடும் பயம் உண்டு. பரம சாது.. நெற்றியில் எப்போதும் பட்டை இருக்கும். இடுப்பில் வெள்ளை வேட்டி. 'கூழுக்கு வக்கில்லேனாலும் சானாப்ப்ய குண்டிக்கு வெளுத்த உட தான் போடுவான்' என்பார்கள்.\n\"ஏன்ப்பா, நாமெல்லாம் கோவிலுக்குள்ள போகக்கூடாதா\n\"அய்யா, அதெல்லாம் சாமிக்குத்தம்யா. சாமியும் (ஐயர்) தேவரும் தான் போவனும். நாமெல்லாம் போனா சாமிக்கு ஆகாது. ஊரே பஞ்சத்துல செத்துரும்\"\nஇப்போ மட்டும் என்னவாம், ஊரில் முப்போகமா விளைகிறது என்று நினைத்துக்கொண்ட அய்யன், \"நம்ம கடை அரிசி பருப்பு தானப்பா கோவிலுக்கும் ஐயர் வீட்டுக்கும் போவுது அப்போ மட்டும் ஒன்னும் ஆகிடாதா அப்போ மட்டும் ஒன்னும் ஆகிடாதா\n\"யலேய் ஈனப்பயபுள்ள போய் எடைய சரியா போடுடா. ஊருக்குள்ள யாவாரம் பண்ணிப்பொழைக்குறது இவனுக்கு புடிக்கலையோ\n\"இதுல என்னப்பா தப்பு இருக்கு ஐயரு மட்டும் தான் சாமிகிட்ட போகனுமா ஐயரு மட்டும் தான் சாமிகிட்ட போகனுமா தேவமாரு மட்டும் தான் கோயிலுக்குள்ள போவனுமா தேவமாரு மட்டும் தான் கோயிலுக்குள்ள போவனுமா திருவிழா அன்னிக்கு சாமி வரும் போது கூட நாமெல்லாம் கடைய அடைச்சுட்டு வீட்டுல தானப்பா இருக்கோம் திருவிழா அன்னிக்கு சாமி வரும் போது கூட நாமெல்லாம் கடைய அடைச்சுட்டு வீட்டுல தானப்பா இருக்கோம்\n\"ஒரு நாள் கடைக்கு வந்ததுக்கே உனக்கு இவ்ளோ திமுராடா உங்க ஆத்தா உன்ன இந்த வள்ளலுல தான் வளத்துருக்கா\" - பேசிக்கொண்டே அய்யனின் முதுகுல் ஒரு சத்து சாத்தி அவனை வீட்டுக்கு பத்தி விட்டார்.\nகடையில் அரிசி வாங்கிக்கொண்டிருந்த பதினெட்டு பட்டிக்காரி ஒருத்தி இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு, ஒரு பைசா லாபம் இல்லாமல் பேரம் பேசி வாங்கிக்கொண்டு அவள் புருஷன் பெரியசாமிப்பாண்டியிடம் கொழுத்திப்போட்டாள். அவன் நேராக ஊர்த்தலைவன் சீனிமுத்துத்தேவரிடம் ஒப்பித்தான்.\nஇங்கு பழனியப்ப நாடார் வீட்டில் அவர் மனைவி நாகம்மாளிடம் \"யாத்தா நாளைல இருந்து இந்தப்பய கடப்பக்கம் வரேன்டாம். ஒதவின்னு இருப்பான்னு பாத்தா ஒபத்திரவமால இருக்கான்\"\n\"சின்னப்புள்ள தானேங்க, ஏதாவது தெரியாம பேசிருக்கும் பண்ணிருக்கும். சும்மா, ஒரு ஒத்தாசைக்கு வச்சுக்கோங்க\"\n\"போடி பொழப்பத்தவளே, இவன கூட்டிட்டு போனா ஒத்தாச பண்ணுறதுக்கு நானும் இருக்க மாட்டேன், அந்த கடையும் இருக்காது. இன்னைக்கு இவேன் பேசுன பேச்சுக்கு என்ன நடக்கும்னு கூட தெரியலையே அந்த பெரியசாமிப்பய பொண்டாட்டி வேற எல்லாத்தையும் கேட்டுட்டா\"\n\"பதறாம இருங்க. அந்த மாரித்தாய் எல்லாத்தையும் காப்பாத்துவா\" என்று பழனியப்பனுக்கு சமாதானம் சொல்லி தூங்க வைத்தாலும் நாகம்மாளின் மனதில் ஒரு வித சலனம் இருந்து கொண்டே இருந்தது..\nமறுநாள் கடைத்தெருவில் ஒரே சத்தம். சீனிமுத்துத்தேவர் பழனியப்ப நாடாரின் கடையை சில ஆட்கள் கொண்டு நொறுக்கிக்கொண்டிருந்தார்.\n\"அய்யா அய்யா என் பொழப்ப கெடுத்துராதிங்கய்யா, அய்யா\" என்று பொழப்பே போன பின்னும் அர்த்தம் புரியாமல் கெஞ்சிக்கொண்டிருந்தார்.\n\"அவ்வளவு தயிரியமாலே உனக்கும் உம் மவனுக்கும் சானாப்பயலுக்கு கோவிலு கேக்குதோ செருப்புலாம் கோயிலுக்கு வெளிய தாம்லே இருக்கனும். ஈனப்பய நீயும் அப்படித்தான்டே. இன்னைக்கு நீ கேப்ப, நாளைக்கு உன்ன வச்சு பரப்பயலும் சக்கிலியனும் கேப்பான். வாரவேன் போறவனெல்லாம் நுழையுரதுக்கு அதென்ன ஔசாரி வீடாடே\nசீனிமுத்துத்தேவர், பார்ப்பதற்கு முரட்டு உடல். ஆறடி உயரம் இருப்பார். மொழிங்கால் வரை தான் வேட்டி இருக்கும். சட்டை போடாத மயிர் நிரம்பிய உரம் ஏற்றப்பட்ட மார்பு. வாயில் எப்போதும் சுருட்டு. பார்த்தாலே பயம் வரும் உருவம். குரலும் கம்பீரம்.\nஇப்போது மொத்த கடைக்காரர்களையும் பார்த்து, \"எலேய் சானாப்பயலுவலா, ஒழுங்கா பொழப்ப பாத்துக்கெடந்தீகன்னா இந்த ஊருக்குள கெடங்க. இல்லாட்டி ஒரு பய உசுரோட இருக்க முடியாது. கடையெல்லாம் கொழுத்திப்புடுவேன் ஜாக்கிரத\" - கூறிக்கொண்டே உடன் வந்தவர்களை அழைத்துக்கொண்டு பதினெட்டு பட்டிக்கு திரும்பினார்.\nஅவர் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்ட பின் பழனியப்பனின் உறவினர்கள், \"அவைங்களுக்கு முன்னாடியே நாம இங்க பொழைக்க வந்தவைங்கடா. என்ன பேச்சு பேசுறான் பாத்தியா\n\"காலம் காலமா இந்த ஊருல இருக்கோம்டா. அஞ்சு மைல் தள்ளி இருக்குறவன் வந்து நம்மள அதிகாரம் பண்ணிட்டு போறான் பாத்தியா\" என்று மெதுவாக புலம்பிக்கொண்டே ஒவ்வொருவராக தங்கள் கடையை அடைத்து வீட்டுக்கு சென்றனர்.\nமறு நாள் காலையில் பல கடைகளின் பூட்டு உடைந்திருந்தது. பலசரக்கு பொருட்களும் பணமும் திருடு போயிருந்தன. கடைத்தெருவே ஒப்பாரிமயமாய் இருந்தது. யார் என்னவென்று ஒன்னும் புரிபடவில்லை. அன்று பதினெட்டு பட்டியில் இருந்து யாரும் பொருட்கள் வாங்க வரவில்லை. சிலர் அரசல் புரசலாக பேசிக்கொண்டார்கள் இது சீனிமுத்துத்தேவரின் வேலையாகத்தான் இருக்கும் என்று. புலம்பிக்கொண்டே வீடு போய் சேர்ந்தார்கள். மறுநாளும் கடைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.\n\"அண்ணாச்சி சாமான் குடுங்க\" னு கேட்டு வாங்குனவன அந்த இடத்துலேயே வைக்காம வளர விட்டுட்டோமேடா ரொக்கம் குடுத்து வாங்குனவன், கடனுக்கு வாங்க ஆரம்பிச்சான், கடன் வாங்குறதையே பழக்கமாக்குனான், பொறவு மிரட்டி தண்டல் காரன் மாதிரி கொள்ளையடிக்க ஆரம்பிச்சான். இப்ப நம்மகிட்டேயே திருட ஆரம்பிச்சுட்டானேடா ரொக்கம் குடுத்து வாங்குனவன், கடனுக்கு வாங்க ஆரம்பிச்சான், கடன் வாங்குறதையே பழக்கமாக்குனான், பொறவு மிரட்டி தண்டல் காரன் மாதிரி கொள்ளையடிக்க ஆரம்பிச்சான். இப்ப நம்மகிட்டேயே திருட ஆரம்பிச்சுட்டானேடா\" ஒரு பெருசு தனக்கு தெரிந்த வரலாறை உளற ஆரம்பித்தது.\n\"பகல்ல வந்தாலாவது யாருன்னு தெரியும், ராவுல வந்தா யாருன்னு யாருக்கு தெரியும் அண்ணாச்சி\n\"ஆமாடா இன்னும் எத்தன நாளைக்கு தெரியாத மாதிரி நடிக்கப்போறீங்க\" - எவனோ ஒரு வீரன் உசுப்பேத்தி விட்டான்.\n\"இப்போ என்ன தான் அண்ணாச்சி செய்யுறது\n\"ஓசில கெடச்சாலும் லாபத்துக்கு விக்குறது தான் நம்ம பொழப்பு. கோயிலுக்கு போகலேனா குடி ஒன்னும் முழுகிறாது. அதனால அவைங்க செஞ்சத நாம கண்டுக்கிடல, ஆனா நம்ம பொழப்பையே அவன் கெடுக்க நெனச்சுட்டான். இத விட்டா நமக்கு வேற என்ன பொழப்பு தெரியும் இனிமே அவன் நம்மள பொழைக்க விடமாட்டான். இப்பிடியே தொந்தரவு பண்ணிக்கிட்டே தான் இருப்பான். இனிமேலும் சும்மா விடக்கூடாது. மோதிப்பாத்துறவேண்டியதுதான்.\"\n அவைங்க சுத்த ரவுடிப்பயளுகப்பா. அவைங்க கூடப்போயி...\" என ஒரு பெருசு சொல்லி முடிப்பதற்குள்,\n\"காலம்காலமா இருந்த ஊரையும் பாத்த தொழிலையும் விடணுமா, இல்ல இவைங்கள எதுத்து நின்னு பொழைக்கனுமா நீ��்க தான் முடிவு செய்யணும்\"\nநீண்ட அமைதிக்குப்பின் பலராலும் அன்று ஒரு முடிவு எடுக்கப்பட்டது.\nமறுநாள் விடிந்தும் விடியாமல் பதினெட்டு பட்டியில் சேர்வாரமுத்து கத்தி கூப்பாடு போட்டுக்கொண்டே ஓடிவந்தான் சீனிமுத்துத்தேவர் வீட்டுக்கு. எல்லோரும் பட்டி எல்லையில் இருக்கும் சேர்வாரன் வீட்டு சுவரையே வெறித்துப்பார்த்துக்கொண்டு இருந்தனர்.\nஅதில், \"நீ மறவன் என்றால் பகலில் வா, சக்கிலியன் என்றால் ராத்திரியில் வா\" என்று கரிக்கட்டையில் எழுதி இருந்தது.\nபதினெட்டு பட்டியில் அனைவருக்கும் ரெத்தம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. துணைக்கு பத்து பதினைந்து பேரோடும், மனத்தில் வெறியோடும் சீனிமுத்து கிளம்பினார். ஊரின் வட எல்லையை அவர்கள் அடைந்த போது, இவர்களுக்காகவே காத்து இருந்தது போல் நூற்றுக்கணக்கான நாடார்கள் திரண்டு இருந்தனர். முதல் வரிசையில் பழனியப்பனின் பையன் ஐயனும் இருந்தான் கையில் படிக்கல்லோடு. இந்தக்கூட்டத்தை சற்றும் எதிர்பாராத சீனிமுத்துவின் கூட்டம் மெதுவாக அதிர்ச்சியுடன் ஒரு நொடி நின்றதும். பின் மெதுவாக வந்தவழி திரும்பியது மனதில் வஞ்சனையோடு.\nஅன்று முதல் இரு சமுதாயத்திற்கும் நேரடி பகை ஆரம்பித்தது. பகை உச்சகட்டம் அடைந்தது, நாடார்கள் தங்களுக்கென்று ஒரு கோவில் கட்ட தீர்மானித்தபோது. ஆனால் ஒரு கோயில் கட்டுவதெல்லாம் அய்யனுக்கு பிரச்னையை தீர்க்கும் வழியாக தெரியவில்ல, இன்னும் பெரிதாக்குவதாக தான் தெரிந்தது. ஒன்றிரெண்டு பேரிடம் தன் மனதில் பட்டதை சொன்னான். யாரும், சிறுவன் என்று அவனை சட்டை செய்யவில்லை.\nநாடார்கள் தங்களுக்கு என்று ஊரின் வட திசையில் பத்திரகாளியம்மன் கோவிலை கட்ட தீர்மானித்தார்கள். கோவிலுக்குள் எல்லா சாதிக்காரர்களும் வரலாம். பூஜை முதற்கொண்டு எல்லா கோவில் வேலையும் செய்வது நாடார்கள் தான். தங்களை பத்திரகாளியம்மனின் பிள்ளைகளாக சொல்லிக்கொண்டார்கள்.\nதங்களை விட கீழானவர்கள் கோயில் கட்டுவதை பொறுக்காத பதினெட்டு பட்டியினர் சரியான சமயம் பார்த்துக்கொண்டிருந்தனர். மீண்டும் ஊர் கடைவீதியில் ஒரு சின்ன தகராறு வந்தது. சண்டையை விலக்கிவிட்டு, இரு பிரிவினரும் ஒரு பொதுவான இடத்தில் சண்டை போடுவதாக தீர்மானிக்கப்பட்டது. அதன் படி மறு வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு ஊருக்கு வடக்க�� புறத்தில் சண்டை என்று முடிவு செய்யப்பட்டது.\nஞாயிறு காலை மணி பத்து. வடக்குப்புறத்தில் தயாராக காத்திருந்தார்கள் நாடார்கள். ஊருக்குள் வீட்டை பூட்டிக்கொண்டு, உள்ளே பெண்கள் கையில் மிளகாய் பொடியோடும், அடுப்பில் கொதிக்கும் எண்ணெய்யோடும் இருந்தார்கள். அப்போது தான் வட எல்லையில் நின்றுகொண்டிருந்த ஆண்களுக்கு அந்த செய்தி குத்தீட்டியை இறக்கியது. சண்டை போடுவதாக சொன்ன இடத்திற்கு வராமல் ஊருக்குள் புகுந்து கடைகளையும் வீடுகளையும் தேவர்கள் கொள்ளை அடிப்பதாக தகவல் வந்தது. இவர்கள் விரைந்து செல்வதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. பெண்கள் இருந்த அறைகளை வெளியில் பூட்டிவிட்டு வீட்டிலும் கொள்ளை அடித்திருந்தார்கள்.\nஇதையெல்லாம் பார்த்து ஊரே “அய்யோ அம்மா” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தது. அப்போது தான் அய்யன் ஒன்று சொன்னான். \"அண்ணாச்சி நீங்க கோயில் கட்டுறதாலேயோ சண்ட போடுறதாலேயோ எந்த முடிவும் வரப்போறதில்ல. நம்மள மட்டமா நெனைக்குறவன் கூட நாம மோதுனா நாம எப்பையுமே மட்டமா தான் இருப்போம். அவன நமக்கு கீழ வரவைக்கணும்னா நாம அவனுக்கு மேல போகணும். அதுக்கு எனக்கு ஒரு வழி இருக்கு\" என்று தனது மனதில் இருந்த அந்த திட்டத்தை சொன்னான்.\nஅவனும் அவன் மாமா பையன் சண்முகமும் கல்கத்தா சென்றார்கள். சிலகாலம் அங்கிருந்து தீப்பெட்டி தயாரிப்பதையும் வெடி தயாரிப்பதையும் கற்று வந்தனர். சிவகாசியில் தொழில் ஆரம்பித்தனர். திருட்டு மட்டுமே பிழைக்க வழி என்று நினைத்த பதினெட்டு பட்டியும், நாடார்களை மதிக்காவிட்டாலும் அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வேலைக்கு வந்தது. \"முதலாளி\" என்றும் \"அண்ணாச்சி\" என்றும் அந்த \"சானாப்பயல்கள்\", உயர் சாதிக்காரர்களால் வாயாற அழைக்கப்பட்டார்கள். ஒன்றுமே விளையாது என்று இருந்த பூமி பணம் விளையும் பொக்கிஷமாக மாறியது. கல்கத்தா போன அந்த இருவரும் தான், நவீன சிவகாசியின் தந்தை என அழைக்கப்படும் அய்யா நாடார் மற்றும் காக்கா ஷண்முகநாடார்.\nஇப்போதும் கூட எங்கள் ஊர் பகுதியில் தீப்பெட்டி மற்றும் வெடி ஆலைகளில் சனிக்கிழமை கூலி வாங்கிக்கொண்டு பிள்ளைகளை மாவட்டத்திலேயே பெரியதான 120 ஆண்டு பழமையான நாடார் பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு பதினெட்டு பட்டிக்கார்கள் தங்கள் வீட்டுக்கு போவார்கள். போகும் வழியில் தங்கள் பிள்ளைகளிடம் \"தாயோழி\" என்றும் \"தேவடியாப்பயல்\" என்றும் வைது கொண்டே செல்வார்கள் சில நிமிடங்கள் முன்பு சம்பளம் வாங்கும் போது \"ரொம்ப நன்றி அண்ணாச்சி\" என்றவர்களை..\nLabels: கலாச்சாரம், காமராஜர், சிவகாசி, சிறுகதை, தேவர், நாடார், வரலாறு, ஜாதி\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nஎன்று என் முகம் பார்த்தே\nஅகம் கண்ட என் கணவரை\nஅன்று முதல் பிடித்துப்போனது எனக்கு..\nநான் எழுப்பி விடும் வரை\nவீட்டில் ஒரு வேலையும் செய்யாமல்\nமெகா சீரியல் அன்று கிரிக்கெட் இருந்தால்\nஅந்த கணேஷை கழட்டி விட்டேன்\nஇந்த நல்ல கணவன் கிடைத்தான்..\"\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து ...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\nமுதலிரவு அன்று 'அழுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு.. க...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nகெட்ட வார்த்தைகளும், டிவி சேனல்களின் சென்சாரும்..\nஇந்தக் கெட்ட வார்த்தைகள் எந்தளவுக்குக் கெட்டவை அவைகள் சமூகத்தில், மனிதர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தீங்கைக் கொடுக்ககூடியவை என்று என...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nமோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு,...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\nசிவகாசி - மீடியாவின் மேலோட்டங்கள் தாண்டிய உண்மைகள்..\n’பணத்தாசை பிடித்த சிவகாசி முதலாளிகள்’, ’யாருமே சட்டத்தை பின்பற்றுவதில்லை’, ‘எங்கு பார்த்தாலும் குழந்தை தொழிலாளர்கள்’, ‘வேலையாட்களுக்கு பாத...\nவம்சம்.. நிஜமும் கொஞ்சம் கற்பனையும் கலந்த கதை..\nஎனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/authors/", "date_download": "2019-11-17T17:25:12Z", "digest": "sha1:A2YSLQMFTNQFP5W4O7O23CCW5WL5AMSL", "length": 369409, "nlines": 2245, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Authors « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபேட்டி: பெண் பெயரில் ஆண் எழுதினால் குழப்பம்\nகவிதை, கதையில் அதிக ஆளுமை செலுத்தி வரும் வெண்ணிலா இப்போது இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார்.\nசார்க் நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக ஒரிசாவில் சமீபத்தில் கவிதை விழா நடந்தது. அதில் தமிழகத்தின் சார்பில் இருவர் கலந்து கொண்டனர். ஒருவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். மற்றொருவர் வெண்ணிலா. இந்த வாய்ப்பு கிடைத்ததில் அவருக்கு அளவில்லா சந்தோஷம்.\n“மீதமிருக்கும் சொற்கள்’ என்ற தலைப்பில் வை.மு.கோதை நாயகியம்மாள் முதற்கொண்டு 46 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். பெண் எழுத்தாளர்களின் தொகுப்புகள் பல வெளிவந்திருந்தாலும் இதுபோன்று முழுமையான பெரும் தொகுப்பு வந்ததில்லை. இப் பணிக்காக வெண்ணிலா பெரிதும் இலக்கிய வட்டாரத்தில் பாராட்டு பெறுகிறார்.\nஇரட்டிப்பு சந்தோஷத்திலிருக்கும் அவரிடம் பேசினோம்.\nஒரிசாவில் நடந்த கவிதை திருவிழாவின் சிறப்பு\nஇந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், மாலத்தீவு, பூடான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இணைந்த சார்க் கூட்டமைப்பில் இலக்கிய பிரிவு ஒன்றும் உண்டு. இந்த இலக்கியப் பிரிவு சார்பில் மூன்று நாள் கவிதை திருவிழா ஒரிசாவில் நடைபெற்றது. எட்டு நாடுகளில் இருந்தும் 60-க்கும் மே��்பட்ட கவிஞர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு கவிதைப் படித்தனர்.\nதமிழகத்தின் சார்பில் நா.முத்துக்குமாரும், நானும் கலந்துகொண்டு கவிதைப் படித்தோம். “பின் இருக்கை’ என்ற தலைப்பில் கவிதையொன்றை தமிழில் படித்து, அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துப் படித்தேன். என்னுடைய கவிதைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. பல்வேறு மொழியினரின், பல்வேறு நாட்டினரின் கவிதைகளைப் பரிமாறிக்கொள்கிற வகையில் இப்படி ஒரு விழா நடத்துவதே சிறப்பான ஒன்று என்று நினைக்கிறேன்.\nகவிதைத் திருவிழாவின் மூலம் நீங்கள் கற்றது\nஇங்கு கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பே இல்லை. இவ்விழாவில் வெறும் கவிதை படிக்கப்பட்டதுடன் ஒரிசா மாநில பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. கவிதை பற்றிய கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை. இது என்னளவில் பெரிய மனக்குறையாக இருந்தது. கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தால்தான் மற்ற மொழியினரின் கவிதைகளைப் பற்றிய சரியான புரிதல்கள் ஏற்பட்டிருக்கும். படிக்கப்பட்ட கவிதைகளை வைத்துப் பார்க்கிறபோது நவீன தமிழ் கவிதைகளுக்கு நிகரான கவிதை மற்றமொழி கவிதைகளில் இல்லை என்றே சொல்லலாம். சந்தம் வடிவிலான கவிதைகளையே இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாடுபொருள்கள் எல்லாம் நாம் எப்போதோ பாடியதாக இருக்கிறது. தொலைபேசியைப் பற்றியெல்லாம் நாம் எப்போதோ பாடிவிட்டோம். அவர்கள் இப்போதுதான் பாடுகிறார்கள். சிறப்பு என்று கருதி ஒன்று சொல்லவேண்டும் என்றால் பாகிஸ்தான் கவிஞர்களைச் சொல்லலாம். அவர்கள் “கஜல்’ வடிவிலான கவிதைகளாகப் படித்தார்கள். யுத்தத்தைப் பற்றிய கருப்பொருளாக இல்லாமல் மண் சார்ந்த கவிதைகளாக இருந்தது சிறப்பு.\n“மீதமிருக்கும் சொற்கள்’ தொகுப்பை எத்தனை ஆண்டுகளாகத் தொகுத்தீர்கள்\n“கனவுப்பட்டறை’ சார்பாகத்தான் பெண்ணிய சிறுகதைகளைத் தொகுக்கிற பணியைத் தொடங்கினேன். கடைசியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்தான் இப்புத்தகத்தைக் கொண்டு வந்தார்கள். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இந்தத் தொகுப்பிற்காகச் செலவிட்டிருக்கிறேன். அசோமித்திரன், கந்தசாமி போன்ற பலர் பெண்ணியச் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார்கள். அந்தத் தொகுப்புகள் எல்லாம் அவரவர் விருப்பங்களுக்கு உட்பட்ட கதைகளாகவே இருந்திருக்கின்றன. இந்தத் தொகுப்பில��� அப்படியில்லை. வரலாற்று ஆவணமாகத் தொகுப்பைக் கொண்டு வரவேண்டும் என்று திட்டமிட்டுத் தேடித் தொகுத்திருக்கிறேன். அதைப்போலவே வந்திருக்கிறது. மொத்தம் எழுபது பெண் எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்வு செய்தோம். இதில் 45 பெண் எழுத்தாளர்களின் கதைகள் மட்டும் இடம்பெற்றிருக்கிறது. மற்ற எழுத்தாளர்களின் கதைகள் இடம்பெறாததற்கு முக்கிய காரணம் அந்த எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை என்பதுதான். உதாரணமாக எஸ்.ரங்கநாயகி என்கிற பெண் எழுத்தாளர். அவர் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். “கலைமகள்’ அவருடைய நூல்களை வெளியிட்டிருக்கிறது. ஆனால் அவரைப் பற்றிய குறிப்புகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எழுத்தாளர் அநுத்தமாவைச் சந்தித்துக்கூட கேட்டுப் பார்த்தேன். அவருக்கு விவரம் தெரியவில்லை. இப்படி பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.\nஇத்தொகுப்பைத் தொகுத்ததன் மூலம் தெரிந்துகொண்ட விஷயங்கள்\nபுத்தகமே எழுதுகிறளவிற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. 1930 முதல் 2004 வரையில் எழுதிய பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களைத் தொகுத்திருக்கிறேன். இதில் 60 வரை எழுதிய எழுத்தாளர்களைப் பார்த்தோமானால், எழுதிய எழுத்தாளர்கள் எல்லோருமே மேல்வர்க்கத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களாகவே இருக்கின்றனர். 60-க்குப் பிறகே மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், கிருத்திகா போன்றோர் வருகின்றனர். ஆரம்பத்திலிருந்தே அதிகளவில் பெண்கள் எழுதத் தொடங்கிவிட்டாலும், பெண் விடுதலை பற்றிய எழுத்துகள் அவர்களுடைய எழுத்தில் வெளிப்படவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. கணவன்-மனைவி சண்டை போன்ற விஷயங்களைப் பற்றியே கதை எழுதியிருக்கிறார்கள். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எழுதிய எழுத்துகள் சிலர் சொல்வதுபோல இலக்கியமாகாவிட்டாலும், போற்றிக் கொண்டாட வேண்டிய எழுத்துகள், பெண் விடுதலைக்காக அவர் எழுதத் தொடங்கியதைத் தொடர்ந்தே பலர் எழுதத் தொடங்கினர்.\nவை.மு.கோதைநாயகியம்மாள் 115 நாவல்கள் எழுதியிருக்கிறார். எழுத்தை அவர் ஒரு தவமாகக் கொண்டிருந்திருக்கிறார். சுதந்திரப்போராட்டத்துக்காக அவர் சிறையிலிருந்தபோது அவருக்காகக் கொண்டு செல்லப்பட்ட பலகார காகிதங்களில்கூட கதை எழுதி அனுப்பியிருக்கிறார். இதைப்போல குகப்ப��ரியை, குமுதினி போன்றோர் எழுத்தை நேசித்ததைப் கேட்கிறபோது நமக்கு பிரமிப்பைத் தருகிறது.\nஇதைப்போல மிகவும் சுவாரஸ்யமான ஒரு தகவல் எம்.எஸ்.கமலாவைப் பற்றியது. இவர் ஒரு சோவியத் மாணவி என்றும், முற்போக்கான கட்டுரைகள் எழுதக்கூடியவர் என்றும் தகவல் கிடைத்தது. அதன்படி கமலா எழுதிய கதைகளைத் தேடிப் படித்துப் பார்த்தால் எல்லாமே குடும்பப் பாங்கான கதைகளாகவே இருந்தன. பிறகுதான் எம்.எஸ்.கமலா என்ற பெயரில் இருவர் இருந்தது தெரிய வந்தது.\nபெயர் குழப்பத்தில் நான் சந்தித்த இன்னொரு சுவாரஸ்யமான அனுபவம், பெண்களின் பெயரில் பல ஆண்கள் எழுதியிருக்கிறார்கள். அது தெரியாமல் நாங்கள் ஆண்கள் எழுதிய கதைகளையும் தேர்வு செய்துவிட்டோம். எழுத்தாளர் வல்லிக்கண்ணன்தான் எங்களுக்கு இதில் உதவினார். ஆண் எழுத்தாளர்களின் கதைகளை நீக்கிக் கொடுத்தார். பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதுகிறபோது வரலாற்றுக் குழப்பங்கள் எதிர்காலத்திலும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nஇப்போது பெண்கள் அதிகமாக கவிதை எழுத விரும்புவதுபோலத் தெரிகிறதே\nஉண்மைதான். இப்போது கவிதை எழுதுகிறவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். கதை எழுதுகிறபோது அதற்கு ஓர் ஆய்வு தேவை. சிக்கலான மொழி நடையைக் கையாள வேண்டியிருக்கும். கவிதையில் அப்படியில்லை. போகிற வழியிலேயே கரு கிடைக்கும். எளிய யுக்தியில் எழுதிவிட முடியும். இதன் காரணமாக கதை எழுதுகிற பெண் எழுத்தாளர்கள் குறைவாக இருக்கலாம். இப்போது எழுதுகிற உமாமகேஸ்வரி, தமயந்தி போன்றவர்கள் கதையில் நல்ல ஆளுமை செலுத்துகிறார்கள்.\n– முடிவுறாத சொற்கள் இன்னும் மீதமிருக்கின்றன\nமுகங்கள்: இரண்டு மடங்கு பணி\nஅவர் ஐந்து புத்தகங்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.\nஆங்கிலத்தில் அவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதற்குப் புகழ்பெற்ற எழுத்தாளர் கமலாதாஸ் முன்னுரை எழுதியிருக்கிறார்.\nஆங்கிலத்தில் நிறையக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் எழுதியிருக்கிறார்.\nஅவர் 24 வயதேயான மீனா கந்தசாமி. இவ்வளவு சிறிய வயதில் இத்தனை புத்தகங்களை, அதுவும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஒரே தமிழ்ப்பெண்ணாக இவர்தான் இருக்கக்கூடும்.\nபாடப்புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு ஓய்ந்துவிடுவது அல்லது வெற்றுப் பேச்சுகளில் மூழ்குவது என்றிருக்கும் நமது இளம்வயதினரிடையே மீனா கந்ததாமி ஒரு வித்தியாசமான பெண்ணாய்த் திகழ்கிறார்.\nஆங்கிலத்தில் முதுகலை பயின்றிருக்கும் அவர் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி.\nமீனா கந்தசாமியை அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். நேரில் பார்க்கும்போது நமது ஆச்சரியம் இன்னும் அதிகமாகிவிடுகிறது.\nஉங்களுடைய புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்\nநான் தமிழில் இருந்து 5 புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். அதில் இரண்டு புத்தகங்கள் தொல்.திருமாவளவனுடையது. அவர் இந்தியா டுடே இதழில் எழுதிய 34 கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். அது நூலாக வெளியாகியுள்ளது. அப்போது எனக்கு வயது 19. அதுபோல அவருடைய சொற்பொழிவுகளை மொழிபெயர்த்தேன். அதுவும் புத்தகமாக வெளிவந்துள்ளது. தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டிக்காக ஒரு புத்தகமும், நக்கீரன் கோபாலின் புலனாய்வு இதழியல் குறித்த புத்ககம் ஒன்றையும் மொழிபெயர்த்தேன். கவிஞர் காசி ஆனந்தனின் “நறுக்குகள்’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.\nநான் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் “டச்’ என்கிற பெயரில் 2006 இல் வெளிவந்தது. அதற்கு பிரபல எழுத்தாளர் கமலாதாஸ் ஓர் அருமையான முன்னுரை கொடுத்துள்ளார். அவர் கைப்பட எழுதிய அந்த முன்னுரையை நான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.\nஇதுதவிர ஆங்கிலத்தில் நிறையச் சிறுகதைகள் எழுதிவருகிறேன். அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளது.\nஇவ்வளவு சிறிய வயதில் இப்படிக் கடுமையாக உழைக்கிறீர்களே, என்ன காரணம்\nசமூகத்தில் பலருக்கும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மற்றவர்களுடைய பாதிப்புகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்.\nநமது நாட்டில் வாய்ப்புகள் ஓர் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. வாய்ப்புகளை யார் போய் அள்ளிக் கொள்கிறார்களோ அவர்களே முன்னேற முடியும். வாய்ப்புகளை அள்ளிக் கொள்ள பிறரைவிட 2 மடங்கு வேலை செய்ய வேண்டும். 4 மடங்கு வேகமாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும். ஏனென்றால் சமூக ஏற்றத் தாழ்வு காரணமாக நமது சமூகத்தில் எல்லாருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. எல்லாருக்கும் வாய்ப்புக் கிடைக்���ும் நிலை வந்தால் இப்படிக் கஷ்டப்படத் தேவையிருக்காதோ, என்னவோ\nஉங்களுக்குத் தாய்மொழி தமிழாக இருக்கும்போது ஆங்கிலத்திலேயே எழுதுகிறீர்களே\nதமிழில் நிறையப் பேர் எழுதுகிறார்கள். அவர்கள் செய்யும்போது நான் எதற்கு ஆங்கிலத்தில் நான் எழுதக் கூடிய விஷயங்களை எழுதுபவர்கள் மிகவும் குறைவு. எனவே ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.\nமேலும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் பெரும்பாலோர் உண்மையான இந்திய வாழ்க்கையைக் காட்டுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த உலகத்தை அவர்களுடைய கோணத்தில் காட்டுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடத்தை அவர்கள் கொடுப்பதில்லை. இந்தியா என்றால் தாஜ்மஹால் உள்ள நாடு என்பது போல சர்வதேச அளவில் இந்தியாவின் முகத்தைக் காட்டுகிறார்கள். இது, இருக்கிற நிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்ற விருப்பத்தைக் காட்டுவதாகத் தெரியவில்லை. எனவே இந்தியாவின் உண்மையான நிலை இந்திய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் தெரிய வேண்டும். அதன்மூலம் பின்தங்கியுள்ள மக்கள் வளர்ச்சி நோக்கி மேல் எழுந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம்.\nநிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் இளம்வயதினருக்கு உண்மையான நாட்டுநிலை கண்ணில் தெரிய வேண்டும் என்பதற்காகவும் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.\nஒரு விஷயத்தைக் கூர்மையாகவும், அந்த விஷயத்தின் சாரத்தையும் சொல்ல கவிதை ஒரு நல்ல வடிவம்.\nஎனது கவிதைகள் பெரும்பாலும் அரசியல் கவிதைகள். சமூகம் சார்ந்த கவிதைகள். காதல் கவிதைகள் சில எழுதியிருக்கிறேன். ஆனால் அதிலும் ஒரு சமூகம் சார்ந்த பார்வையிருக்கும்.\nகவிதை மொழியைக் கொண்டு செயல்படுவது. மொழியை மறுஉருவாக்கம் செய்யக்கூடியது.\nமொழி என்பது எல்லாருக்கும் பொதுவான ஒரு கருவி என்றாலும் அதைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்த முடியும். மொழியைப் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆணாதிக்கத்தன்மை இப்போது உள்ளது. எனவே பெண்ணியம் சார்ந்த கவிதைகள் அதற்கான புதிய மொழியை உருவாக்கி மொழியை மறுஉருவாக்கம் செய்கின்றன என்று சொல்லலாம்.\nசிறுகதை நூல் வெளியிடப் போவதாகச் சொன்னீர்கள். அதைப் பற்றி\nடெல்லியில் உள்ள ஸýபான் பதிப்பகம் 40 வயதுக்குக் கீழ் இருக்கும் இந்தியப் பெண் எழுத்தாளர்கள் 21 பேரின் ச���றந்த கதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில் நான் எழுதிய சிறுகதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. ஒரு பத்துக் கதைகள் சேர்ந்துவிட்டால் ஒரு தொகுப்புக் கொண்டுவரலாம் என்றிருக்கிறேன்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்கில இலக்கியத்தில் இடம் தருவதற்காகப் புத்தகம் எழுதுவதாகச் சொல்கிறீர்கள். அதை அவர்களுடைய தாய்மொழியில் எழுதுவதுதானே சிறந்தது\nபாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்ய நேரடியான களப்பணியில் ஈடுபடுவதே சரி. புத்தகம் எழுதுவது சரியாகாது. நான் அவர்களுடைய வாழ்க்கையை, பிரச்சினைகளை எனது புத்தகங்களில் பதிவு செய்கிறேன்.\nஎன்னை மாதிரி வாழ்நிலை உள்ளவர்களுக்கு } ஆங்கிலம் படித்தவர்களுக்கு } என்னுடைய கருத்துகள் போய்ச்சேர வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் புத்தகங்களை எழுதுகிறேன். கட்டுரைகளை எழுதுகிறேன்.\nஇதற்கு ஆங்கிலத்தை ஒரு கருவியாக நான் பயன்படுத்துகிறேன்.\nபடங்கள் : ஏ.எஸ். கணேஷ்\nவேதம் நம் தாய்…வீழ்வோமென்று நினைத்தாயா\nசென்னை, ஜன.14: 31 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பதிப்பகங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று அல்லயன்ஸ் பதிப்பகம்.\n1901-ல் நிறுவப்பட்ட அல்லயன்ஸ் நிறுவனம் மதம், பக்தி, தேசபக்தி சார்ந்த நூல்களை வெளியிட்டுள்ளது.\nஏ.கிருஷ்ணசாமி எழுதிய “இந்துமத உபாக்கியானம்’,\nஷ்யாம் சுந்தரின் “கவனம் எச்சரிக்கை’,\nஅ.சீனிவாச ராகவனின் “அ.சீ.ரா. எழுத்துக்கள்- 7 தொகுதிகள்’ ஆகியவை அல்லயன்ஸ் வெளியிட்ட குறிப்பிடத்தக்க நூல்களாகும்.\nவெளிச்சம்: சிறுபதிப்பகமான வெளிச்சம் கவிஞர் இன்குலாப்பின் “பொன்னிக் குருவி’, “புலிநகச் சுவடுகள்’ ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளது.\nஇன்னொரு சிறு பதிப்பகமான தமிழ்க் கூடம்\nதஞ்சை ப்ரகாஷின் “வேதம் நம் தாய்’,\nபத்ம கல்யாண்ஜியின் “ஆபூர்வ ராகங்கள்’ மற்றும்\n“ரோகம் தீர்க்கும் ராகங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது.\nபொன்னி புத்தகக் காட்சியம் இந்த ஆண்டு காட்சிப்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க நூல்களாக\nகோவை ஞானியின் “திருவள்ளுவரின் அறிவியலும் அழகியலும்’,\nபுவிக்கோவின் “வீழ்வோம் என்று நினைத்தாயா\nஇந்திரா தேவியின் “வீரசுதந்திரம் வேண்டி நின்றார்’ ஆகியவை குறிப்பிடப்பட வேண்டிய நூல்களாகும்.\nஇங்கர்சாலின் “கடவுள்க���் – கோயில்கள்’,\n“வால்டையர்’ ஆகியன பொன்னி புத்தகக் காட்சியகத்தின் புதிய வெளியீடுகளாகும்.\nவசந்தா பிரசுரத்தின் சிறுவர் நூல்களாக\nபட்டத்தி மைந்தனின் “புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்’,\nபூவை அமுதனின் “தேன்சுவைக் கதைகள்’,\nசௌந்தரின் “உண்மை உயர்வு தரும்’ ஆகியவை வெளிவந்திருக்கின்றன.\n“அப்துல் கலாம் பொன்மொழிகள்’ என்ற நூலும் வசந்தா பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.\nஓர் எழுத்தாளரின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூல்\nசென்னை, ஜன.14: சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி புதிய புத்தகங்கள் வெளியிடப்படுவது சாதாரண விஷயம். இந்த ஆண்டு ஓர் எழுத்தாளருடைய சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம்.\nஇதுபோல வேறு எழுத்தாளருடைய சிறுகதைகளின் முழுத் தொகுப்பும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.\n“பா.செயப்பிரகாசத்தின் கதைகள்’ என்ற அந்த நூலில் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து ஒரு நூலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன், முந்திய தலைமுறை எழுத்தாளர்களான ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், கிருஷ்ணன்நம்பி, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஆ.மாதவன், நகுலன் கதைகள் ஆகியோரது கதைகள் முழுத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.\nஅதற்குப் பிந்திய தலைமுறை எழுத்தாளர்களான பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், திலகவதி, பூமணி, ராசேந்திர சோழன் ஆகியோருடைய கதைகளும் இவ்வாறு முழுத் தொகுப்புகளாக வெளிவந்துவிட்டன.\nஇந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி ஓர் எழுத்தாளருடைய கதைகளின் முழுத் தொகுப்பு என்கிற வகையில் இந்த நூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்\nசிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.\nதமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழா, தமிழக வளர்ச்சித் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் திருவள்ளுவர் திருநாள் விழா, மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது.\nவிழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் மொழிக்கும் சமுதாய���்துக்கும் பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், சான்றோர்கள், மற்றும் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகளையும், நிதி உதவியையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇந்த வள்ளுவர் கோட்டத்தின் அடிக்கல் நாட்டியதில் இருந்து ஒவ்வொரு அங்குலமாக வள்ளுவர் கோட்டத்தின் சுவர்களும், கட்டிடமும் வளர்ந்த நேரத்தில் எல்லாம் இங்கே ஒரு குடிசை போட்டுக் கொண்டு அதிலே அமர்ந்து பணிகளை விரைவாக நடத்துவதற்கு வேகப்படுத்தி கொண்டிருந்தவன் நான்.\nஆனால், பேராசிரியர் அன்பழகன் இங்கே குறிப்பிட்டதை போல பெற்ற மகவு வளர்ந்து, மணவிழா நேரத்திலே, அதை காணமுடியாத ஒரு தாய்; விழாவை காணமுடியாமல் தவித்த தவிப்பை அவர் இங்கே எடுத்துரைத்தார். கோட்டம் இங்கே திறக்கப்பட்டபோது நாடு எந்த நிலையில் இருந்தது என்பதும், நாம் எல்லாம் எந்த நிலையிலே இருந்தோம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.\nநேற்று பீட்டர் அல்போன்ஸ் என்னை சந்தித்து மாரிமுத்துவுக்கு இந்த விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்த நேரத்தில், நல்லகண்ணுவுக்கும் இந்த விருது வழங்கியிருக்கிறீர்கள், மிக பொருத்தம் என்று சொன்னார். இப்படி சொன்னதை நல்லகண்ணு கவனிப்பார் என்று நம்புகிறேன். ஏன் என்றால், இந்த கவனத்தை ஊட்டுவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் கம்ïனிஸ்டு கட்சிக்கும் இடையில் ஒரு நல்லுறவு ஏற்பட வேண்டும்.\nஎந்த அரசியல் லாபமும் கருதி அல்ல. எந்த கட்சியிலே யார் இருந்தாலும் அவர்கள் நல்லவைகளை மதிப்பார்கள். தியாகத்தை போற்றுவார்கள். அப்படி நாமும் போற்ற வேண்டும் என்ற பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக எல்லோரும் நான் உள்பட அந்த பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக நான் அதை கவனித்தேன்.\nதியாக உள்ளம் படைத்த நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அவர் வேறு கட்சியிலே சில நாட்கள் பழகிய தோஷம். பத்திரிகையிலே அவர் எழுதியிருக்கிறார். அதை நான் படித்தேன். அம்பேத்கர் விருது ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு அல்லவா தர வேண்டும். நல்லகண்ணு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படி அம்பேத்கார் விருது கொடுக்கலாம் என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.\nநான் இ���ிலே அம்பேத்காரை ஒரு ஜாதிக்குள்ளே புகுத்த விரும்பவில்லை. ஒரு சமூகத்திற்குள்ளே புகுத்த விரும்பவில்லை. அந்த சமூகத்திற்காக பாடுபடக்கூடியவர் அந்த சமூகத்தினுடைய விழிப்புணர்வுக்காக புரட்சிக்கொடி தூக்கியவர் அம்பேத்கார் என்பதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் எல்லோரையும் சமமாக மதித்தவர் அம்பேத்கார் என்பதை யாரும் மறந்து விட முடியாது.\nநாங்கள் விருது கொடுத்திருக்கின்ற பட்டியலை பார்த்தால் கூட நாங்கள் யாரும், தலித்துகளை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாருக்கும் விருது கிடையாது என்று அழித்து விட்டு நல்லகண்ணுவுக்கு மாத்திரம் விருது கொடுக்கவில்லை. நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கவிதைப்பித்தனுக்கு பெரியார் விருது என்பதை இந்த பட்டியலை பார்த்தாலே நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை, அலட்சியப்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.\nநல்லகண்ணு ஆதிதிராவிட மக்களும், அல்லாத மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒன்று பட்டு சமுதாய பணியாற்ற வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்காக போராட வேண்டும். உழைக்க வேண்டும் என்று கருதுகிற கம்ïனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.\nஒன்பது பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒன்பது லட்ச ரூபாய் இன்றைக்கு விருது தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகங்களை எழுதியவர்கள் 29 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.\nபத்தாயிரம் ரூபாய் என்பதை ஒரு அரசு கொடுக்கிறதே, முதல்-அமைச்சர் கொடுக்கிறாரே என்ற அந்த மரியாதைக்காக அவர்கள் வாங்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அது பத்தாத பணம் தான் அவர்களுக்கு என்பது எனக்கு தெரியும்.\nஎனவே அடுத்த ஆண்டு முதல் அல்ல-இந்த ஆண்டே கூட இன்னொரு பத்தாயிரம் ரூபாய் வீதம் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதை நூலாசிரியர்களுக்கு மாத்திரமல்லாமல், பதிப்பகங்களுக்கு தற்போது ஒரு புத்தகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் ஒரு புத்தகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும். இந்த வாரத்திற்குள்ளாவது இந்தக் கூடுதல் தொகையும் அளிக்கப்படும்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.\nவிழாவில், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு பேசும்போது, “அம்பேத்கார் பெயரால் எனக்கு விருது வழங்கப்பட இருப்பதாக ஒருநாள் கலைஞர் கூறினார். இன்று வாழும் பெரியாராக வாழ்ந்து வரும் கலைஞர் கையால் அந்த விருது கிடைத்ததற்கு பெருமை அடைகிறேன். அடித்தட்டு மக்களுக்காகவும், என்னை சிறுவயதில் இருந்து வளர்த்த இந்திய கம்ïனிஸ்டு இயக்கங்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்” என்று கூறினார்.\nதொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாரதா நம்பிஆரூரான் ஆகியோர் பேசினார்கள்.\nமுன்னதாக இந்த விழாவில், அம்பேத்கார் விருது இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணுவுக்கும், திருவள்ளுவர் விருது குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், பெரியார் விருது கவிதைப்பித்தனுக்கும், அண்ணா விருது பேராசிரியர் சாரதா நம்பிஆரூரனுக்கும், காமராஜர் விருது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரிமுத்துவுக்கும், பாரதிதாசன் விருது, திருச்சி எம்.எஸ். வேங்கடாசலத்துக்கும், திரு.வி.க. விருது, முனைவர் த.பெரியாண்டவனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிவேந்தர் கா.வேழவேந்தனுக்கும் வழங்கப்பட்டன. பாரதியார் விருது கவிஞர் சவுந்திரா கைலாசத்துக்கு வழங்கப்பட்டது. அவர் உடல்நலம் குன்றியிருந்ததால், இந்த விருதை பெற்றுக் கொள்ள அவர் வரவில்லை. எனவே அவரது மகன் சடையவேல் கைலாசம் பெற்றுக் கொண்டார். விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்ச ரூபாயையும், தங்க பதக்கத்தையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.\n2006-ம் ஆண்டில் வெளிவந்த நூல்களுள் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களும் அவற்றை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் விழாவில் பரிசு வழங்கப்பட்டது.\nதமிழுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பணி செய்து, 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் 12,000-ரூபாய்க்கு மிகாமல் உள்ள ந.குமாரவேலன், தா.வீ.பெருமாள், பாரதி அப்பாசாமி, அ.நவநீதன், சி.சா. சிதம்பரம், எம்.அழகர்சாமி, பரந்தூர் இராமசாமி, ம.கேசவன், தங்கசங்கரபாண்டியன், நா.பாளையம், எஸ்.எஸ்.மரி, ப.தட்சிணாமூர்த்தி ஆகிய வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் ஆணைகளையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.\nதமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் சார்பாக, செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி 12 மடங்களில் 31 பகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டு வருகிறது. இதன் வரிசையில் தற்போது `ம’ `ய’ மற்றும் `வ’ எழுத்துக்களில் தொடங்கும் 6 பகுதிகளும், தமிழில் அகராதிகள் உருவான வரலாறு, வகைகள், வெளியீடுகள் மற்றும் பல செய்திகள் கொண்ட `தமிழ் அகரமுதலி வரலாறு’ என்ற பகுதியையும் ஆக மொத்தம் 7 பகுதிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.\nமுன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கவிஞர் வைரமுத்து மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.\nமுகங்கள்: படித்தது மருத்துவம் பிடித்தது புத்தகம்\nஅவர் எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர். தற்போது சேலம் வினாயக மிஷன்ஸ் கிருபானந்தவாரியார் மருத்துவக் கல்லூரியில் மயக்க மருந்தியல்துறையில் எம்.டி.படிக்கும் மாணவர். ஆனால் அவர் புத்தகங்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். அம்ருதா பதிப்பகம் என்கிற பெயரில் நல்ல நூல்களைத் தேடிப் பிடித்துப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் பிரபுதிலக்.\nஅவர் காவல்துறை உயர் அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதியின் மகன்.\nசென்னைப் புத்தகக் கண்காட்சிக்கான புத்தக வெளியீட்டில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்…\n“”நான் படித்தது மருத்துவம் என்றாலும் இலக்கியங்களில் எனக்கு ஈடுபாடு அதிகம். காரணம் எங்கள் வீட்டு கிச்சன் முதல் பெட்ரூம் வரை புத்தகங்கள் எப்போதும் இர���க்கும். அம்மா ஒரு பெரிய இலக்கியவாதி. இந்தச் சூழலில் வளர்ந்த எனக்குப் புத்தகங்களின் மேல் எப்போதும் விருப்பம் அதிகம்.\nஅம்ருதா அறக்கட்டளையின் சார்பாக இந்தப் பதிப்பகத்தை 2005 இல் ஆரம்பித்தோம். இதுவரை 40க்கும் மேற்பட்ட தலைப்பில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம்.\nஏற்கனவே நிறையப் பதிப்பகங்கள் இருக்கின்றன. எனவே நாங்கள் புத்தகப் பதிப்பில் இறங்கும் போது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.\nபுத்தக வெளியீடு என்பது இப்போது வியாபாரம் ஆகிவிட்டது. இதற்கு எழுத்தாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன. பதிப்பாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன.\nநிறைய எழுத்தாளர்களுக்கு தங்களுடைய புத்தகங்களை வெளியிட நல்ல பதிப்பகம் அமைவதில்லை. தான் எழுதியவை புத்தகமாக வெளிவருமா என்று புத்தகம் வெளியிட வாய்ப்புக் கிடைக்காத எழுத்தாளர்கள் ஏங்கும் நிலை உள்ளது.\nஅதிலும் கவிதைத் தொகுதியை வெளியிடுவதற்கு பெரும்பாலான பதிப்பகங்கள் முன் வருவதில்லை.\nசில பதிப்பகங்கள் எழுத்தாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு புத்தகங்களை வெளியிடுகின்றன.\nஇம்மாதிரியான சூழ்நிலையில் அதிகம் அறிமுகம் ஆகாத எழுத்தாளர் என்றாலும் தரமான படைப்பு என்றால் வெளியிடுகிறோம். உதாரணமாக சேலம் இலா.வின்சென்ட் என்பவரின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாப்லோ அறிவுக் குயிலின் “குதிரில் உறங்கும் இருள்’ என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாலுசத்யாவின் “காலம் வரைந்த முகம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டோம்.\nமொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் நிறைய வெளிவந்திருக்கின்றன. ஆனால் நாங்கள் அதிலும் புதுமையாகச் செய்ய வேண்டும் என்று விரும்பினோம். மொழிபெயர்ப்பு நூல்கள் என்றால் முதலில் ரஷ்ய நூல்கள், அமெரிக்க நூல்கள், பிரெஞ்ச் நூல்கள் என்றுதான் மொழிபெயர்த்தார்கள். இப்போது லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் அவற்றிற்கு நிகரான இலக்கிய வளம் நமது ஆசிய நாட்டு இலக்கியங்களுக்கு உள்ளது. மிகப்பெரிய அமெரிக்காவைப் போரில் வீழ்த்திய வியட்நாம் அதன் ஆயுத பலத்தால் மட்டுமா வீழ்த்தியது அதன் ஆன்மபலமும் அல்லவா அமெரிக்காவின் வீழ்ச்சிக்குக் காரணம் அதன் ஆன்மபலமும் அல்லவா அமெரிக்காவின் வீழ்ச்சிக்குக் காரணம் அமெரிக்கா போன்ற நாடுகள் செல்வ வளத்தில் பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் ஞான வளம் ஆசிய நாடுகளுக்கே உரியது. நபியாகட்டும், கன்பூசியஸ் ஆகட்டும், கெüதம புத்தராகட்டும் எல்லாரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களே. நமது இந்தியாவிலேயே சிறந்த சிந்தனையாளர்கள், வளமான இலக்கியங்கள் உருவாகவில்லையா அமெரிக்கா போன்ற நாடுகள் செல்வ வளத்தில் பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் ஞான வளம் ஆசிய நாடுகளுக்கே உரியது. நபியாகட்டும், கன்பூசியஸ் ஆகட்டும், கெüதம புத்தராகட்டும் எல்லாரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களே. நமது இந்தியாவிலேயே சிறந்த சிந்தனையாளர்கள், வளமான இலக்கியங்கள் உருவாகவில்லையா அந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடத் தீர்மானித்தோம்.\nமலையாள இலக்கியவாதி என்றால் பெரும்பாலோருக்கு தகழி சிவசங்கர பிள்ளையைத் தெரியும். வைக்கம் முகம்மது பஷீரைத் தெரியும். பிற எழுத்தாளர்களை அவ்வளவாகத் தெரியாது. பொற்றேகாட், கேசவதேவ், மலையாற்றூர் ராமகிருஷ்ணன், சி.ஏ.பாலன் போன்றோரைச் சிலருக்குத்தான் தெரியும்.\nபால்சக்கரியாவின் “அன்புள்ள பிலாத்துவுக்கு’ என்ற நாவலை வெளியிட்டோம். நாங்கள் பலருக்கும் தெரியாத பி.சுரேந்திரன் என்ற மலையாள எழுத்தாளரின் “மாயா புராணம்’ என்ற நாவலை வெளியிட்டோம். கோயில் நுழைவுப் போராட்டத்தை மையமாக வைத்து கன்னடத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய நாவலை “பாரதிபுரம்’ என்கிற பெயரில் வெளியிட்டிருக்கிறோம். தாகூரின் “சிதைந்த கூடு’ நூலை வெளியிட்டிருக்கிறோம்.\nஎங்கள் பதிப்பக வெளியீடுகள் எந்தக் குறிப்பிட்ட சார்புநிலையும் எடுப்பதில்லை. மனித மேம்பாட்டுக்கு, சமூக மேம்பாட்டுக்கு உதவும் நூல்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். யாரையும் யாரும் காயப்படுத்தக் கூடாது. இவைதான் எங்கள் நோக்கம். விருப்பம்.\nநமது மகாபாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅதில் இல்லாத விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா\nநல்லது கெட்டது, கெட்டதில் உள்ள நல்லது எல்லாம் மகாபாரதத்தில் உண்டு. எல்லாரும் மன்னிக்கும்தன்மையுடனும் பெருந்தன்மையுடனும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய இதிகாசங்கள் தோன்றின. ஆனால் இன்றைய வாழ்க்கை எப்படி உள்ளது கொலை, கொள்ளை, வெறுப்பு, இப்படி ஆரோக்கியமில்லாத சமூகமாகிவிட்டது. அர்த்தமுள்ள பொழுது போக்குகள் இல்லை. இவற்றை மாற்றி நல்ல சமுதாயத்தை அமைக்க விரும்பும் பலர் குதிரைக்குக் கண்பட்டை அணிந்ததுபோல் ஒரே கோணத்தில் பார்க்கிறார்கள். அப்படியில்லாமல் மனித மேம்பாட்டுக்கு உரிய நல்ல கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு உள்ளது.\nஅதனால்தான் “கிறிஸ்து மொழிக் குறள்’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம். “நபி(ஸல்) நமக்குச் சொன்னவை’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம்.\n“சல்வடார் டாலி’ என்ற பெண்ணியச் சிறுகதைகளின் தொகுப்பை வெளியிட்டிருக்கிறோம். இதில் இந்தியப் பெண் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். இதில் பெண்ணின் வாழ்வு யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது, பெண்ணிய நோக்கில். பெண்ணியம் என்றால், “நீ சிகரெட் பிடித்தால் நான் சிகரெட் பிடிப்பேன்’ “நீ ஜீன்ஸ் போட்டால் நானும் போடுவேன்’ என்கிற மாதிரியான பெண்ணியம் அல்ல. பெண்ணின் சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பு.\nவிட்டல்ராவ் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர். இன்றைய எந்த இலக்கியக் குழுவிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். அவர் தமிழ்நாட்டின் பல கோட்டைகளுக்கும் நேரில் போய் அந்தக் கோட்டைகளின் வரலாறு, புவியியல், மக்கள் வரலாறு , மக்களின் கலை, கலாச்சாரம் எனப் பலவற்றை ஆராய்ந்து “தமிழகக் கோட்டைகள்’ என்ற நூல் எழுதியுள்ளார். அந்த அருமையான நூலை முக்கியமான பதிப்பகங்கள் வெளியிடத் தயங்கிய சூழ்நிலையில் நாங்கள் அதை வெளியிட்டோம்.\nசிறந்த எழுத்தாளர்கள் 18 பேரின் சிறந்த பத்துக் கதைகளைத் தொகுத்து மாணவர் பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று மாணவர்கள் மத்தியில் இலக்கிய ஆர்வம் குறைந்து வருகிறது. அதுவும் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களிடம் தமிழ் இலக்கியத்தைப் படிக்கும் போக்கு அறவேயில்லை. முந்திய தலைமுறையைச் சேர்ந்த எம்.வி.வி., ந.பிச்சமூர்த்தி, தி.ஜ.ர. போன்றவர்களைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்கு அதிகம் தெரியாது. ஏன் இன்னும் சொல்லப் போனால், ந.பிச்சமூர்த்தியின் இனிஷியல் “ந’ வா “நா’ வா என்று கேட்டால் பல இலக்கியவாதிகளே குழம்பினார்கள். எனவே மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நூல் வரிசையைக் கொண்டுவந்திருக்கிறோம்.\nஇ��்று மல்டி நேஷனல் கம்பெனிகள் வந்துவிட்டன. பணம் சம்பாதிப்பதே நோக்கமாகக் கொண்ட சமூக மனோபாவம் வந்துவிட்டது. ஆனால் பணம் சம்பாதிப்பது சந்தோஷத்திற்கான வழிகளில் ஒன்று. பணத்தால் வெளியே ஜில்லென்று குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஏஸியை வாங்கிவிடலாம். ஆனால் மனதுக்கு குளிர்ச்சியைப் பணத்தால் ஏற்படுத்த முடியுமா அது நல்ல இலக்கியங்களாலும், நூல்களாலும்தான் முடியும். அதனால்தான் இந்தப் பதிப்பக முயற்சியில் “அணில் கை மணல் போல’ நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்கு ஈடுபட்டிருக்கிறோம்.\nராமானுஜர் மதப்புரட்சி செய்த மகான். சாதிப் பாகுபாடுகளைத் தாண்டி எல்லோரையும் சமமாகப் பார்த்த சன்னியாசி.\nஎழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமானுஜர் தமிழ் நாடகத்தின் ஆங்கில வடிவத்தை, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை மாணாக்கர் சிலர், பேராசிரியர் ரஜானியின் இயக்கத்தில் நடித்தார்கள். ஆனால் ராமானுஜர் வேடத்தில் நடித்தவர் அம்ருதா கரயில் என்கிற இளம்பெண். குற்றவியல்துறை மாணவி. ஓர் ஆண் கூடவா ராமானுஜர் வேடத்தை ஏற்க முன்வரவில்லை என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ராமானுஜர் வேடமேற்ற பெண் திருப்திகரமாக நடித்தார் என்பது மட்டும் நமக்குப் போதும்.\nநாடக வடிவின் நூலைப் பெற்றுக்கொண்ட திருக்காட்டுப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திரா பார்த்தசாரதியின் இருபது வருட நண்பராம். அவர் பேச்சு நவீன இலக்கியவாதியின் உரைபோல இருந்ததே தவிர, அரசியல்வாதியின் “நடை’யாக இருக்கவில்லை.\nதன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை, அவர் அந்தணர் அல்லாதவர் என்பதற்காக மனைவி அவரைத் திண்ணையில் அமரச் செய்து அமுது படைத்ததற்காக, ராமானுஜர் அவளுடன் தன் வாழ்க்கையையே முறித்துக்கொண்டு விடுகிற நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.\nதனக்கு எதிர்க் கருத்துக்களைக் கொண்ட பலரையும் மனம் மாறச் செய்து வெல்ல முடிந்த ராமானுஜரால், மனைவியின் மனத்தை மாற்ற முடிந்திருக்காதா அவர் அப்படிச் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை, நூலை வெளியிட்ட “ஹிந்து’ ஆசிரியர் ரவியும், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் எழுப்பினர். தம் உரையில் இந்திரா பார்த்தசாரதி இதற்கு பதில் ஏதும் தரவில்லை. “நாடகத்தைப் படைத்தேன்’ அத்தோடு என் பணி முடிந்தது என்றார்.\nமொழிபெயர்ப்பில், குறிப்பாக பல நூற��றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மகானின் வரலாறு பற்றிச் சொல்லும்போது, ஆங்கிலத்தில் எத்தகைய சொற்-சங்கடங்கள் எழுகின்றன என விவரித்தார் பேராசிரியர் ஸ்ரீமான். இவர் ஆங்கில மற்றும் அயல்நாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர். (ஆனால் மொழியாக்கம் தமக்குத் திருப்தி அளித்ததாகவே இந்திரா பார்த்தசாரதி அங்கீகரித்துவிட்டார்.)\nஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிடி பிரஸ்ஸின் இந்திய படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடும் பணியை மேற்கொண்டிருக்கும் மினி கிருஷ்ணன் உரை “மினி உரை’ என்றால், நூலுக்கு நீண்ட முன்னுரை வழங்கியிருக்கும் ஆங்கிலப் பேராசிரியர் சி.டி.இந்திரா, இந்த நூல் வெளிவர, தாம் தில்லி வரை சண்டை போட்டுவிட்டு வந்த சரித்திரத்தை சாங்கோபாங்கமாக “மாக்ஸி உரை’யாக நிகழ்த்தினார். (நமக்குப் பொறுமையைச் சோதித்த பேச்சுதான். ஆனால் அவருடைய ஆதங்கத்தை இந்த இடத்தில் வெளியிடாமல் வேறு எங்கே, எப்போது வெளியிடுவார், பாவம்\n“நந்தன் கதை’ போலவே “ராமானுஜரு’ம் இந்திரா பார்த்தசாரதியின் மனித சாதியிடையே பிரிவு காணலாகாது என்ற சிந்தனையை வெளிப்படுத்தும் படைப்பு. தமிழில் இந்த நாடகத்தை விரைவில் மேடையில் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.\nகர்நாடக இசையின் சரித்திரத்தில், மூன்று கிறிஸ்துவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஒருவர் ஆபிரகாம் பண்டிதர். இன்னொருவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மூன்றாமவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nஅவர்தான் ஏ.எம்.சின்னசாமி முதலியார் என்கிற கத்தோலிக்க கிறிஸ்தவர். “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ என்ற தெலுங்கு நூலை வெளிச்சத்துக்கு கொண்டு வர தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்த அந்நாளைய அரசு ஊழியர். ஆங்கிலேய ஆட்சியில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பணிபுரிந்த இந்த அபூர்வ மனிதரைப் பற்றிய காலை நேரச் சொற்பொழிவு ஒன்றில், இணையற்ற ஆங்கிலப் பேச்சாளர் வி.ஸ்ரீராம் தொகுத்து அளித்த விவரங்கள் இதுவரை யாரும் அறியாதவை.\n“சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ நூல் இசை மாணாக்கர்களுக்கு தேவையான ராக லட்சணங்களையும், ஸ்வரங்களையும், கமகங்களையும் அறிமுகப்படுத்தும் நூல். இவருக்குத் துணை நின்றவர் முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் பாலுசாமி தீட்சிதரின் ��கன் சுப்பராம தீட்சிதர். ஒருசமயத்தில் எட்டயபுர சமஸ்தான வித்துவானாக இருந்தவர். (இவரைக் குறித்து மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கூட ஒரு பாடல் புனைந்திருக்கிறார்.)\nமின்சாரம் கிடையாது, கம்ப்யூட்டர் கிடையாது, நவீன அச்சுக்கோக்கும் எந்திரம் கிடையாது. இத்தனை “கிடையாது’-களுக்கும் இடையே, மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமாகி, சென்னையை விட்டுப் புறநகர் போய் வசிக்கும் சூழ்நிலையிலும், சின்னசாமி முதலியார் மனம் தளர்ந்துவிடவில்லை. பென்ஷன் தொகை எல்லாம்கூட நூலுக்காகச் செலவிடுகிறார். கடன் ரூ.28000-த்தைத் தாண்டி விடுகிறது. மனைவியின் நகைகளை எல்லாம் விற்றுவிடுகிறார். ஆனால் அவர் குறிக்கோள் எல்லாம் எப்படியாவது நூல் வெளியாக வேண்டும் என்பதே.\nகர்நாடக இசையின் பங்களிப்பில் பங்கு கொண்ட அத்தனை வாக்யேக்காரர்களின் பாடல்களையும் திரட்டி, அவற்றை ஆங்கில இலைக்கலைஞர்களும் பாடும் அல்லது வாசிக்கும் வகையில் ஸ்டாஃப் நொட்டேஷன் செய்து பரப்ப இவர் எடுத்துக் கொண்ட முயற்சி இவ்வளவு, அவ்வளவு அல்ல. “”ஜெயதேவர், புரந்தரதாசர், நாராயண தீர்த்தர், அருணாசலக் கவி ஆகியோரின் பாடல்களைவிட, நவீன ஓரியண்டல் இசை என்று எடுத்துக் கொண்டால், தியாகராஜ சுவாமிகளின் பாடல்களுக்குத்தான் முதல் இடம்’ என்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஐரோப்பிய வயலின் இசைக் கலைஞர்களைக் கொண்டு, நொட்டேஷன்-களின்படியே இசைக்கச் செய்து வெற்றி கண்டவர் இவர்.\nமுத்துசாமி தீட்சிதரின் கிருதிகளை வெளியே கொண்டு வர, சின்னசாமி முதலியார் பட்டபாடு இருக்கிறதே, அது “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ அச்சில் கொண்டு வர அவர் பட்ட பாட்டைப் போலவே உருக்கமானது.\nஇறுதியில் சுப்பராம தீட்சிதர் பணியாற்றிய எட்டயபுரம் சமஸ்தான மன்னரின் உதவியோடு, அங்கேயே அச்சகம் நிறுவச் செய்து, 1906-ல் சுப்பராம தீட்சிதரே அந்த நூலை வெளியிடும் சமயம், சின்னசாமி முதலியார் காலமாகிவிடுகிறார். ஆனால் அதற்காகப் பாடுபட்ட தன் நண்பரின் நினைவுக்கு அந்த நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார் சுப்பராம தீட்சிதர்.\nமுத்துசாமி தீட்சிதரின் பாடல்களை, அவர் தமது பிரதம சீடர்களான தஞ்சை நால்வர்களுக்கும், தேவதாசிகளுக்கும், நாதஸ்வர வித்துவான்களுக்கும் கற்றுக்கொடுத்தார். அதனால் ராமானுஜர் போலவே, முத்துசாமி தீட்சிதரும் சாதியுணர்வு தா���்டி நின்ற மேதை எனலாம்.\nநீல பத்மநாபனுக்கு சாகித்ய அகாதெமி விருது\nதமிழின் தலைசிறந்த நாவலாசிரி யர்களில் ஒருவரான நீல பத்மநாபன் இந்த ஆண் டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.\n“இலையுதிர் காலம்’ என்ற நாவலுக்காக இந்த விருது தரப்படுகிறது. இது முதியோர் பிரச்னை பற் றிய நாவல்.\n“தலைமுறைகள்’, “பள்ளிகொண்டபுரம்’ என்ற அவருடைய நாவல்களும் ரசிகர்களால் மிகவும் விரும்பிப்படிக்கப்படுபவை.\n50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், செப்புப்பட்டயம் ஆகியவை விருதுடன் வழங்கப்படும். விருது வழங் கும் நிகழ்ச்சி தில்லியில் பிப்ரவரி 2-ம் தேதி நடை பெறும்.\nஇந்த ஆண்டு 23 படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மொழியிலும் நல்ல தேர்ச்சி உள்ள 3 பேர் கொண்ட நடுவர் குழு வால் பரிசுக்குரிய நூல்கள் தேர்வு செய்யப்பட் டன. அவ்விதம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலுக்கு சாகித்ய அகாதெமி தலைவர் பேரா சிரியர் கோபிசந்த் நரங் தலைமையிலான நிர்வா கக் குழு தில்லியில் புதன்கிழமை ஒப்புதல் அளித் தது.\nசமரேந் திர சென்குப்தா (வங் காளி),\nஜனில் குமார் பிரம்மா (போடோ),\nலட்சு மண் ஸ்ரீமால் (நேபாளி),\nகுந்தன் மல் (ராஜஸ் தானி),\nவஹாப் அஷ்ரஃபி (உருது) ஆகியோர் சாகித்ய அகாதெமி விருது பெறுகின்றனர்.\nசரிதை நூலுக்காக ஜி.எம். பவார் (மராட்டி) விருது பெறுகிறார்.\nசுயசரிதை நூலுக்காக கடியாரம் ராமகிருஷ்ண சர்மா (தெலுங்கு) விருது பெறுகிறார்.\nதமிழில் முதல் வரிசைப் படைப்பாளிகள் என்று பட்டியலிடப்படும் சுமார் 10 பேரில், இவ்வாண்டு சாகித்ய அகாதெமி பரிசுபெறும் நீல பத்மநாபனும் ஒருவர். இந்தப் பரிசு மிகக் காலதாமதமாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் கால தாமதமாகவேனும் வழங்கப்பட்டதில் ஆழ்ந்த இலக்கிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.\nசாகித்ய அகாதெமி பரிசு எப்போதுமே சர்ச்சைகளைத் தோற்றுவிக்கக் கூடியதுதான். ஒருமுறை ஓர் எழுத்தாளருக்கு இப்பரிசு வழங்கப்பட்டபோது, “இந்த முறை சாகித்ய அகாதெமி, எழுத்தாளர் அல்லாத ஒருவருக்குப் பரிசு கொடுத்துவிட்டது’ என்று சக எழுத்தாளர் ஒருவர் கோமல் சுவாமிநாதனின் சுபமங்களாவில் அபிப்ராயம் தெரிவித்திருந்தார்\nஆழ்ந்த இலக்கியம், ஜனரஞ்சக இலக்கியம், பொதுவுடைமை இலக்கியம் என்றெல்லாம் தற்கால இலக்கிய���் பலப்பல பிரிவுகளாக இயங்குகிறது. ஜனரஞ்சக இலக்கியப் போக்கைச் சார்ந்தவர்களுக்கு அங்கீகாரம் கிட்டும்போது ஆழ்ந்த இலக்கியவாதிகளால் அதை ஏற்க முடிவதில்லை. சிலரால், தங்கள் திரைத்துறைப் புகழ், அரசியல் செல்வாக்கு போன்ற பிற உபாயங்களை மேற்கொண்டு இதுபோன்ற உயரிய விருதுகளை வாங்கிவிட முடிகிற சூழலும் இருக்கத்தான் செய்கிறது.\nஆனால் தகுதியை மட்டுமே தங்கள் பரிந்துரையாய்க் கொண்டு, வேறு எந்தச் செல்வாக்கும் இல்லாமல் அமைதியாக எழுத்துப் பணி புரியும் சிலரும் தமிழில் இருக்கத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதுபோன்ற அங்கீகாரம் கிட்டுவது அபூர்வம். இந்த முறை அத்தகைய அபூர்வம் நிகழ்ந்துள்ளது.\nகுழு சாராத நடுநிலைவாதிகள் நீல பத்மநாபனுக்கு அகாதெமி பரிசு தரப்பட்டிருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். அதோடு எல்லாக் குழுவைச் சார்ந்தவர்களும் மனமார மதிக்கும் எழுத்தாக நீல பத்மநாபனின் எழுத்து இருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.\nஇப்போதெல்லாம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துத் தகுதியை வளர்த்துக் கொள்வதைவிடவும், தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் தந்திர உபாயங்களைக் கற்றுத் தேர்வதிலேயே காலமெல்லாம் செலவழிக்கிறார்கள்.\nமாபெரும் முன்னோடிச் சாதனையாளர்களை அவர்கள் எதுவுமே சாதிக்கவில்லை என்று விமர்சனம் செய்து அதன்மூலம் பலரது பார்வை தங்கள் மேல் விழச்செய்வது, சமகால எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் மட்டம் தட்டி தான் ஒருவனே எழுதத் தெரிந்தவன் என்று தானே சொல்லிக்கொள்வது, அல்லது தன்னைச் சார்ந்தவர்களை விட்டுச் சொல்லச் செய்வது, தனக்கென ஒரு சிற்றிதழ் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு தானே தனது கொள்கைப் பரப்புச் செயலாளராகச் செயல்படுவது, தன்னைச் சார்ந்தவர் அல்லாதவர்களுக்கு அந்த வட்டத்தில் இடம் கொடாமல் எச்சரிக்கையாக இருந்து தன் நலம் மற்றும் தன் குழுநலம் பேணுவது என எழுத்துலக அரசியல் இன்னும் எத்தனையோ.\nஇவை எதிலும் சிக்காமல், இவை அனைத்தையும் மீறி அமைதியாக இயங்கும் சிலரில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நீல பத்மநாபன் ஒருவர்.\nதலைமுறைகள், பள்ளிகொண்டபுரம், உறவுகள், தேரோடும் வீதியிலே, கூண்டினுள் பட்சிகள் என்றெல்லாம் தெளிந்த நீரோடை போல நல்லிலக்கியம் படைத்தவர். இன்றும் படைத்துக் கொண்டிருப்பவர். நாவல்துறைச் சாதனையாளராகவே அறியப்பட்டாலும் பல மணிமணியான சிறுகதைகளையும் எழுதியவர். பல நல்ல கவிதைகளையும் எழுதியிருப்பவர். மொழிபெயர்ப்பாளரும்கூட. தற்கால மலையாள இலக்கியம் என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.\n“நானே என்னுடைய ஈவிரக்கமற்ற விமர்சகன். என் நிறைகளை விட என் குறைகளே எனக்குத் தெரிகின்றன’ என்று தன்னைப் பற்றி கம்பீரமாக அறிவித்துக் கொண்டவர். தமிழில் சாதனை படைத்து அண்மையில் மறைந்த எழுத்தாளர் நகுலனின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர்.\nபொதுவாகவே முதியவர்களைச் சித்திரப்படுத்துவதில் கைதேர்ந்தவர். தம் இளம் வயதிலேயே கூனாங்கண்ணிப் பாட்டா, உண்ணாமலை ஆச்சி போன்ற வயோதிகப் பாத்திரங்களை மிக அழகாக வார்த்தவர்.\nஇப்போது தமக்கே முதிய வயது ஏற்பட்டிருக்கும் சூழலில் முதியோர் பிரச்னைகளை இன்னும் அதிகப் பரிவோடும் நேர்த்தியோடும் எழுதுகிறார். தற்போது சாகித்ய அகாதெமி பரிசு பெற்றுள்ள இலையுதிர்காலம் நாவலும் கூட முதியோர் வாழ்வு பற்றி யதார்த்தத்திலிருந்து இம்மியளவும் பிசகாமல் உள்ளது உள்ளபடிப் பேசுவது தான். சிறிதும் பெரிதுமான அவரது 19 நாவல்களுக்குப் பிறகு அவரது இருபதாம் நாவல் இது.\nஅவரது பள்ளிகொண்டபுரம் திருவனந்தபுரத்தைக் களனாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு. அந்த நாவலை ரஷிய மொழியில் மொழிபெயர்த்தார் பைச்சினா என்ற ரஷியப் பெண்மணி. அந்தத் தாக்கத்தால் நீல பத்மநாபனையும் திருவனந்தபுரத்தையும் பத்மநாபசுவாமி கோயிலையும் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு அவர் ஒருமுறை திருவனந்தபுரம் வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நீல பத்மநாபனது எழுத்தின் பாதிப்பு அத்தகையது.\nதமிழில் எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப் படங்கள் மிகக் குறைவே. இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், மா. அரங்கநாதன், லா.ச.ரா, நகுலன் போன்ற ஒருசிலரைப் பற்றி மட்டுமே குறும்படங்கள் வந்துள்ளன. அத்தகைய படங்களில் குறிப்பிடத்தக்கது வ. கௌதமன் இயக்கி வெளிவந்துள்ள நீல பத்மநாபனைப் பற்றிய படம்.\nபத்து சிறந்த இந்திய நாவல்களில் ஒன்று நீல பத்மநாபனின் தலைமுறைகள் என்பது விமர்சகர் க.நா.சு.வின் கருத்து. பதினொன்றாவது சிறந்த இந்திய நாவலாக இப்போது சாகித்ய அகாதெமி பரிசு பெற்றிருக்கும் நீல பத்மநாபனின் இலையுதிர் காலத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nபார்வை: ஒன்பது ரூபாய் நோட்டையொட்டி..\nதமிழ் நாவல்கள் திரைப்படங்களாவது பல சந்தர்ப்பங்களில் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகும்படிதான் ஆகியிருக்கிறது. எழுத்தின் சுவையை ஃபிலிம் சுருள் சாப்பிட்டுவிட்டதாக உலகு தழுவிய புகார் உண்டு.\nஇந்தப் பிரச்சினை தீருவதற்கு கதாசிரியர்களே இயக்குநர்கள் ஆனால்தான் உண்டு. உன்னைப் போல் ஒருவன் கதையை எழுதி, அதை இயக்கியும் இருந்தார் ஜெயகாந்தன். அப்படி தானே எழுதி தானே இயக்கியவர் வரிசையில் இடம் பெற்றிருக்கிறார் தங்கர் பச்சான். அவருடைய ஒன்பது ரூபாய் நோட்டு நாவல் சமீபத்தில் சினிமாவாகி உள்ளது.\nதமிழில் சிறப்பாகப் போற்றப்பட்ட பல நாவல்கள் சினிமா ஆகியிருக்கின்றன. பரவலாக ரசிக்கப்பட்ட பல நாவல்கள் சினிமாவாக ரசிக்க முடியாமல் போயிருக்கின்றன. “”1935-ல் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் “மேனகா’, “திகம்பர சாமியா’ரில் இருந்தே நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன.\nஅகிலனின் “குலமகள் ராதை’, “பாவை விளக்கு’, “கயல்விழி’ (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன.\nகல்கியின் “தியாக பூமி’, “கள்வனின் காதலி’, “பார்த்திபன் கனவு’ போன்ற கதைகளும் மக்களால் கதையாகவும் சினிமாவாகவும் வரவேற்கப்பட்டன.\nகொத்தமங்கலம் சுப்புவின் “தில்லானா மோகனாம்பாள்’, நாமக்கல் கவிஞரின் “மலைக்கள்ளன்’ ஆகியவை நாவலைவிடவும் பெரிய அளவில் சினிமாவாகச் சிலாகிக்கப்பட்டவை” என்கிறார் சினிமா விமர்சகரும் திரைப்பட மக்கள் தொடர்பாளருமான பெரு. துளசி பழனிவேல்.\n“”மக்களுக்குச் சினிமா பொழுது போக்கு அம்சமாகவே உள்வாங்கப்பட்டிருக்கிறது. காமெடியும், அடிதடியும், கண்ணீரும் அதில் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கலர் ஃபுல்லாக வழங்கப்பட வேண்டும். ஆனால் வாசிப்பு அனுபவம் முற்றிலும் வேறுவிதமானது. கதையுலகில் ஆராதிக்கப்படும் ஆயிரம் பக்க “அன்னா கரீனி’னாவையும் “மோகமுள்’ளையும் சினிமாவாக்கும் போது இது இன்னும் பட்டவர்த்தனமாகத் தெரிய ஆரம்பிக்கிறது” என்கிறார் ஓர் உதவி இயக்குநர்.\nசுஜாதாவின் “காயத்ரி’, “கரையெல்லாம் செண்பகப் பூ’, “இது எப்படி இருக்கு’ நாவல்களுக்குக் கிடைக்காத வரவேற்பு, மகரிஷியின் “புவனா ஒரு கேள்விக்குறி’, “பத்ரகாளி’ படங்களுக்குக் கிடைத்தது.\nவாசக வெற்றி திரைப்பட வெற்றிக்குப் போதுமானதாக இல்லாத நிலை இது. அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா, படமானபோது அது பரவலாக வரவேற்கப்படவில்லை.\nமகேந்திரன் சில படங்களே இயக்கியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை நாவல்களே. திறமையான கலைஞர்களால் கதைகளை அதன் சாராம்சம் கெடாமல் திரைப்படங்களாக்க முடியும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம்.\nஉமா சந்திரனின் “முள்ளும் மலரும்’,\nபுதுமைப்பித்தனின் “சிற்றன்னை’யைத் தழுவி எடுத்த “உதிரிப் பூக்கள்’,\nசிவசங்கரியின் “நண்டு’ போன்ற நாவல்களைப் படமாக்கியிருக்கிறார் மகேந்திரன்.\n“”இருந்தாலும் சினிமா இயக்குநர்கள் அவர்கள் நேசித்து உருவாக்கிய கதையை உரசிப்பார்த்துக் கொள்ளவும் சரி பண்ணிக் கொள்ளவும்தான் தமிழ் எழுத்தாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் சுஜாதா, பாலகுமாரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற பல எழுத்தாளர்கள் வசனகர்த்தாக்களாக்கப்பட்டிருக்கிறார்கள் இப்போது” என்கிறார் பழனிவேல்.\nசினிமா வேறு வாழ்க்கை வேறு என்று சாதாரணமாக ஒரு பிரயோகம் உண்டு. சினிமா வேறு; நாவல் வேறு என்பதும் நமக்குப் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது.\nகவிஞர் தேவதேவனுக்கு “விளக்கு’ விருது\nதொடர்புள்ள பதிவு: தேவதேவன் – நகுலன் « Snap Judgment\nசென்னை, டிச. 8: நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய கவிஞர் தேவதேவன் (59) இவ்வாண்டுக்கான “விளக்கு’ விருதைப் பெறுகிறார்.\nஅமெரிக்கத் தமிழர்களின் கலாசார அமைப்பாகிய “விளக்கு’ கடந்த பத்தாண்டுகளாக ஆண்டுதோறும் சிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கெüரவித்து வருகிறது.\nரூ.40 ஆயிரம் ரொக்கப் பணமும், பாராட்டுப் பத்திரமும் இவ்விருதில் அடங்கும்.\nஇம்மாதம் 23 ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் விழாவில் இவ்விருது வழங்கப்பட உள்ளது.\nவிருது பெற்ற கவிஞர் தேவதேவன் பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்களை எழுதியுள்ளார். தேவதேவன் கதைகள் என்ற ஒரு சிறுகதை நூலும், கவிதை பற்றிய உரையாடல் என்ற கட்டுரை நூலும், அலிபாபாவும் மோர்ஜியானாவும் என்ற நாடக நூலும் எழுதியுள்ளார். தமிழ் சிறுபத்திரிகைகளில் நீண்ட காலமாக எழுதிவரும் கவிஞர் தேவதேவனின் சொந்த ஊர் தூத்துக்குடி.\nவிளக்கு விருதுக்காக கவிஞர் தேவதேவனைத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவில் எழுத்தாளர்கள் திலீப்குமார், லதா ராமகிருஷ்ணன், க்ருஷாங்கினி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.\nவிளக்கு விருது இதற்கு முன்\nமுதலானோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிண்ணையில் தேவதேவன் – Thinnai\nமரத்தடி.காம்(maraththadi.com) – கவிஞர் தேவதேவன்:கவிஞர் பற்றி:கவிஞர் தேவதேவன் அவர்கள் 05/05/1948 இல் பிறந்தார். இயற்பெயர் : பிச்சுமணி கைவல்யம், ஆசிரியர் பணி. எழுபதுகளின் துவக்கத்தில் எழுத ஆரம்பித்த இவர் இதுவரை 13 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.\n1) குளித்துக் கரையேறாத கோபியர்கள் (1976)\n2) மின்னற்பொழுதே தூரம் (1981)\n3) மாற்றப்படாத வீடு (1984)\n4) பூமியை உதறியெழுந்த மேகங்கள் (1990)\n5) நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம் (1991)\n6) சின்னஞ்சிறிய சோகம் (1992)\n7) நட்சத்திர மீன் (1994)\n8) அந்தரத்திலே ஓர் இருக்கை (1995)\n9) நார்சிஸஸ் வனம் (1996)\n10) புல்வெளியில் ஒரு கல் (1998)\n11) விண்ணளவு பூமி (2000)\n13) விடிந்தும் விடியாப் பொழுது (2003)\nதேவதேவன் கவிதைகள் குறித்து ந.முருகேச பண்டியன் அவர்கள் எழுதிய “நவீனத்திற்குப் பின் கவிதை/ தேவதேவனை முன்வைத்து” என்ற கட்டுரை காலச்சுவடு இதழில் (டிசம்பர் -1999) வெளியானது. அதே கட்டுரை ந.முருகேச பாண்டியன் பிரதிகளின் ஊடே பயணம் என்ற விமரசனக் கட்டுரைத் தொகுப்பு நூலிலும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்ந்தக் கட்டுரையிலிருந்து சில வரிகள் …\nதேவ தேவன் வெறுமனே ‘புல்,மரம்,வீடு என பராக்குப் பார்க்கும் மனிதர் அல்ல. இயற்கையின் விசித்திரங்களுள் பயணித்து ஆழமான புரிதல் மூலம் பெற்ற அனுபவச் செறிவைக் கவிதையாக்குவது அவரது வழமையாகும். கவிஞனுக்கும் தத்துவத்திற்கும் எவ்விதமான தொடர்புமில்லை என முழங்குதலே தத்துவமாகிப் போன சூழலில் கவிதை அப்பழுக்கற்றது; தூய பளிங்கு போன்றது; கள்ளங்கபடமற்ற அப்பாவித்தனமானது; குழந்தைமையானது; கருத்தியலையோ தத்துவத்தையோ சுமப்பதற்கு லாயக்கற்றது என்ற கருத்து தேவதேவனுக்கு உண்டு. சுருங்கக் கூறின் பிரக்ஞையில் ததும்பி வழியும் சொற்கள், மின்னற் பொழுதில் பதிவாகும் காட்சியின் உக்கிரம் கவிஞருக்குக் கவிதையாகிறது.\n1. Thinnai – கவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும் – தேவதேவன் கவிதைகள்2. Andhimazhai – News Details: தேவதேவன் – கவிதைத் திருவிழா: “தேவதேவன் கவிதைகளில் மொழிரூபம் கொள்வது உணர்ச்சி மயமான அனுபவங்களின் படைப்புலகம். இங்கு உணர்ச்சிகளின் உத்வேகமே அறிவுத்தளத்துடன் முரண்படுபவற்றைக்கூட சம���ப்படுத்துகிறது , அனுபவங்களின் மூலங்களைக் கொண்டு சிருஷ்டிக்கப்படும் புதிய பொருளின் படைப்பும் உருவாகிறது . கூறப்படும் விஷயத்தில் செவ்வியல் பண்பும் , சொல்லப்படும் விதத்தில் நவீன புனைவின் குணமும் இணைந்துகொள்கின்றன.தேவதேவனின் தனித்துவத்திற்கு சொல்லாமல் சொல்லும் இடைவெளி நிறைந்த தன்மையும் பலபரிணாமங்களில் விரியும் குறியீட்டுத் தன்மையும் காரணமாகும் ” என்று காலப்ரதீப் சுப்ரமணியன் தேவதேவன் கவிதைகளைப் பற்றி குறிப்பிடுகிறார்.(‘பூமியை உதறி எழுந்தமேகங்கள் ‘ கவிதைத் தொகுப்பின் முன்னுரை)\nதூத்துக்குடியில் ஆசிரியராக பணியாற்றும் தேவதேவன் 05/05/1948 அன்று பிறந்தவர். (இயற்பெயர் : பிச்சுமணி கைவல்யம்)\nநட்டுக்குத்தென வால் தூக்கி நடக்கையில்\nதன் இரையை தானே ஓட்டிவிடும்\nபறவைகளை பாய்ந்து கவ்வும் குரூரமும் உண்டு\nஒரே மண்டைக்குள் வைத்துவிட்டார் கடவுள்\nநன்றி: தேவ தேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு: தமிழினி வெளியீடு\nஎவ்வளவு பிரியத்துடன் சேகரித்து வந்தேன்\n” ஐயோ இதைப் போய் ” என\nதன் ஜீவன் முழுசும் கொண்டு\nதன் ரசனை அத்தனையும் கொண்டு படைத்த\nஸ்பரிசத்துக்கு கடினத் தன்மையும் காட்டி\nதவம் மேற் கொண்ட நோக்கமென்ன \nதவம் தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்.\nசுத்தமும் நேர்த்தியும் அழகும் படோடபமும் காண்கையில்யாருமறியா இவ்வைகறை இருளில்\nஇவ்வீதியைப் பெருக்கிக் கொண்டிருக்கிறான் ஒருவன்\nஒரு கவிஞன் சொல்கிறான் அவன் வேலை பற்றி :\nஅவன் விடியலை வரைந்து கொண்டிருக்கிறானாம்\nஅவன் சொல்லை நாம் நம்பித்தான் ஆக வேண்டுமாம்\nவெதுவெதுப்பேறி வியர்த்து நிற்கும் அவன் உடல்\nஒரு குளிர்காற்றின் அலைபட்டுச் சிரிக்கிறது,\nதன் ஆதர்ச மனிதனை எண்ணி\nபாய்ந்து போய் அவனைத் தழுவிக்\n1]மாற்றப்படாத வீடுநெருக்கடியுள் நெர்ந்து அனலும்காற்று\nஇந்த வீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை\nசைக்கிளில் போய் வருவேன் வெகுதொலைவு தாண்டி\nநகர எல்லையிலிருக்கும் என் ஸ்கூலுக்கு\nஅதனருகே ஒரு வீடும் கட்டிமுடித்துள்ளேன்\nகுடிவர மறுக்கின்றனர் என் வீட்டார்\nஎன பயமுறுத்துகிறாள் என் மனைவி\nகல்யாணமான உடனே நச்சரித்தேன் சைக்கிள் ஓட்டப்படி என்று.\nஅவளுக்கு அவள் ஸ்கூள் பக்கம் ஊருக்குள்ளேயே\n[வயதான காலத்தில் பஸ் ஏறி இறங்க வேண்டியதில்லை ]\nஅம்மாவுக்கு கோயில்பக்கம் மேலும் உறவ���னர்கள்\n[வனத்தில் அலைந்தாலும் இனத்தில் அடையவேண்டாமா \nதம்பிதங்கைகளுக்கு அவரவர் ஸ்கூல்கள் பக்கம்\nஇந்தவீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை\nநான் அங்கே ஓரு வீடுகட்டிமுடித்துள்ளேன் .\nஎன் கண்கள் மட்டுமே தொடு[ம்]வானில்\nகைக்குழந்தைமுகம் ஒன்று சிரிக்கிறது எனக்காக\nஎன் பத்தினி இவள் காயப்போட்ட\nஆண் பெண் என பிரிந்த\nபெண் என நாமம் ஏற்று\nசதி நடக்கும் இடமாயிற்று அது\nவிடுதலை நோக்கி வாய்திறந்த கதவுகள்\nஇன்னொரு முயற்சிக்கு ஓர் மனித உரு\nகாலமோ விலகி எங்கள் விளையாட்டை\nஆக எங்கள் சீட்டுக்கள் விழுந்தது\nஎனினும் வெல்ல வெல்ல என துடித்தன\nதுயில் கொண்டிருந்த ஒரு விதை\nஒரு மலர் காம்பை நீட்டியது\nஆறு இதழ்கள் உடைய ஒரு மலர்.\nஎங்கு எப்போது எவ்விதம் கிட்டும் \nசம அந்தஸ்து அளிக்கும் நீதியுணர்வில்\nசமூகம் வழங்கும் செளகரியங்களும் குரூரமுமாய்\nமனிதன் வழங்கும் அன்பும் கருணையுமாய்\nஎனது தந்தைக்கோர் பெரும் பேர் உண்டு\nநியாயவான் நாட்டுக்குழைப்பவன் நல்லவன் என்றெல்லாம்\nஎனது தாய்க்கும் பேர் உண்டு\nஇத்தோடு இந்தப் புவி முழுக்க வினியோகிக்க\nபோதுமான பெருந்தன்மை எனும் சரக்கு\nஎன் தாயிடம் நான் கண்டிருந்தேன்\nஎன் தந்தையின் மூர்க்கங்களை எல்லாம்\nஎப்போதும் மன்ன்னித்து நிற்பதுபோன்ற ஒரு பெருந்தன்மையை\nஎனது தாயின் அறிவீனங்களை எல்லாம்\nஎப்போதும் சகித்துக் கொண்டு முறுவலிப்பதுபோன்ற\nஒருநாள் -இல்லை திடார் திடாரென்று-\nதந்தை உதைத்தார் தாயின்மீது எகிறி\nதாய் சபித்தாள் தந்தை மீது கதறி\nயார் நிகழ்த்துகிறார் இந்த நாடகத்தை என\nநான் கேட்டேன் எனக்குள் நெளிபவனிடம்\nஎன்னைத்தான் தேடிக் கொண்டிருந்தாராம் அவர்\nதன் நாடகத்துக்கு இரு பாடல்களை இயற்றித் தரணுமாம்\nஎந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவுதற்கோர் டூயட் பாட்டும்\n‘ ‘ கவனம் இப்பாடல்களின் பொருளை\nஉம் நாடகம் அம்பேல் ‘\nஎனது இரு பாடல்களை அவரிடம்.\nஒளியின் சிறகுகள் உதைத்து வெளிப்படுகையில்\nதெறித்து அறுகிறது தொப்புள் கொடி\nபதறாதே பொறு விரலை எடுக்காதே\nஅந்த ஒளி உன் விரல் வழியாக புகுந்து\nஉன்னுள் இயற்றப்படும் வரை பொறு\nஇல்லாமலே இருப்பதற்குமான கலை .\nஅமர்ந்துவிட்டன இக் கல் மண்டபங்கள்\nபீரிட்டுக் கொட்டும் எரிமலைக் குழம்பு.\nவெகு அமைதியுடன் இழைகிறது சீப்பு.\nஒரு துயர்க் கதைக்குப் பின்தான்\n“என் மனதைக் கவிதைகளில் மொழி பெயர்க்கிறேன்”\nமனிதன் தன்னைத்தானே அழகு பார்த்துக் கொள்ளாமல் தன்னைத்தானே கம்பீரப்படுத்திக் கொள்ளாமல் நல்ல கம்பீரமான சமுதாயத்தை உருவாக்கிவிட முடியுமா ‘தான்’ என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை உங்களுக்கும் உள்ளது. நானும் நீங்களும் போட்டி போடும்போது அது ஓர் உள்ளார்ந்த விஷயமாகிறது.\nநார்சிசஸ்வனம் எனும் கவிதை நூலுக்கு இவ்வருட ‘சிற்பி இலக்கிய விருது பெற்றவர் கவிஞர் தேவதேவன். தூத்துக்குடி பள்ளி ஒன்றில் ஆசிரியர். பத்துக் கவிதை நூல்களுக்கு சொந்தக்காரர். இந்த நூற்றாண்டின் இணையற்ற சிறுகதைகள் வரிசையில் தொகுக்கப்பட்ட கதைத் தொகுப்பு நூலில் இவருடைய சிறுகதையும் உண்டு. இயற்கை அழகு சார்ந்த விஷயங்களை தத்துவார்த்த ரீதியில் நுட்பமாய் மொழி இழைகளைப் பின்னிப்பின்னி கவிமாலை தொடுத்து தமிழ் அன்னைக்கு சார்த்தும் அவருடன் ஒரு நேர்காணல்.\nதங்களின் இளமைக் காலம் குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்\nரொம்பவும் வறுமையும் அறியாமையும் உள்ள குடும்பத்தில் பிறந்தேன். இயல்பிலேயே துக்கமுள்ள மனுசனாகவே வாழ்ந்து வந்திருக்கிறேன். இசை, நடனம், ஓவியம் ஆகியவற்றில் இளம் வயதிலிருந்தே நிறைய ஆர்வம். அதில் ஒன்றில் சிறந்தவனாக விளங்க பிறந்த சூழலும், வறுமையும் உதவவில்லை. ரொம்ப சின்னவயதில் படிக்கத் தெரியாத காலத்திலேயே அப்பா மூலமாக-நிறைய புத்தகங்கள் படிக்கப்பட்டு காது வழியே கிரஹித்து முடித்திருந்தேன். மனம் அப்போதிருந்தே ஏதோ உயர்ந்த ஒன்றை நாடி நாடி வர சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடிந்தது. பனிரெண்டு வயதிலேயே நிறைய கவிதைகள் எழுதிப் பார்த்திருக்கிறேன். தனிமையும் துக்கமும் இருக்கிற காலத்தில் அதைச் சொல்ல ஒரு மீடியாவாகக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்தேன். காலப்போக்கில் அது கொஞ்சம் கொஞ்சமாக எனக்கானவையாக ஆயின.\n‘துக்கம், துக்கம் என்கிறீர்களே அது எப்படிப்பட்டது அது உங்களுக்கானதா\nஅது இனம்புரியாமல் ‘மிஸ்டிக்’ ஆகவே இருந்து வருகிறது. என் கவிதைகள் எல்லாம் அவற்றை சொல்வதற்கான முயற்சிகள். எந்த வகையில் அதைச் சொன்னாலும் அத்துக்கம் அதற்குள் அடங்காத விஷயமாகத்தான் உள்ளது. அதனால் இதுதான் இதற்குக் காரணம் என்று என்னாலேயே கற்பிதம் செய்ய முடிவதில்லை. என் கவிதைகள் எல்லாம் படித்து-வெவ்வேறு தளங்களில் என் துக்கத்தைக் கிரஹிக்கும் வாசகனால் அதைக் கண்டுபிடித்து விட முடியும்.\nஇசை, ஓவியம், நடனத்தில் ஆர்வம் வந்தது எப்படி\nதூத்துக்குடியில் ரொம்ப காலம் முன்பிருந்தே ‘ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப், ஃபோர்ட் ட்ரஸ்ட்’ போன்ற அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டு விழாவின்போதும் பெரிய அளவில் இசை நடன நிகழ்ச்சிகள் நடத்தும். அப்போது பார்வையாளனாக அமர்ந்து இசை, நடனம் கற்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டு அதில் முழுமையாக ஈடுபட முயற்சி செய்தேன். முடியவில்லை. பிறகு பெயிண்டிங்ஸில் ரொம்ப ஈடுபாடு வர அதற்கும் சரியான சூழல் இடம் கொடுக்கவில்லை. பெயிண்டிங்கில் பெரிய பயிற்சி பெற்று வரைந்தாலும் வரைவதற்கு கேன்வாஸ் செய்வது, பணச்செலவு செய்து அதற்கான பொருட்கள் வாங்குவது என்பதெல்லாம் எனக்கு இயலாத காரியம். அதனாலேயே என்னுள் உள்ளூர ஊறும் விஷயத்தை கவிதையாக்கப் புறப்பட்டேன். ஒரு ‘ஒன் சைடு’ தாளில் கூட கவிதை எழுதி விட முடிந்தது பிடித்துப் போனது. ஆரம்ப காலத்தில் நான் தேர்ந்தெடுத்த கவிதைகள் எல்லாம் ‘பெயிண்டிங்’ செய்ய நினைத்த படங்களே\nஉங்கள் கவிதைகளில் கலையோட்டமும், கதையோட்டமும், கூடவே அபரிமித பன்மொழிச் செறிவும் தெரிகிறது. அதற்குள் ஏதோ இனம் புரியா சமூகத் தன்மைகளை பொதித்து வைத்துள்ளதாகவும் ஒரு மாயத் தோற்றம். உங்கள் கவி வரிகளில் அப்படியென்ன உள்நோக்கு வைத்துள்ளீர்கள்\nஎன் வாழ்க்கை அனுபவமே கவிதைக்கு நிகரானது. என் நிமிஷங்கள் எல்லாம் கவித்துவமாக இருக்கிறது. லௌகீக அளவில் இது மிக ஆபத்தானது எனும் எண்ணம்தான் உடன் இருப்பவர்களுக்கு ஏற்படும். ஏற்படுகிறது. அதில் ரொம்பவும் உயிர்த்துடிப்போடு வாழ்கிற வாழ்க்கையும் இருக்கிறது. அதுதான் உண்மையான சந்தோஷம். அதை என் கவித்துவ வாசகர்கள் புரிந்தும் கொள்கிறார்கள். எந்தவிதமான உள்நோக்கமும் என் கவிதைகளுக்குள் இல்லையென்பதே என்னளவில் உண்மை. அதற்கு நிகராக அந்தக் கவிதைகளுக்கு நிகராக இன்னொரு பீடம் இல்லை என்பதே என் அபிப்ராயம். இங்கே நீங்கள் நீங்களாக இருப்பதை விட வேறென்ன பதவியை சுகமாய் அனுபவித்து விட முடியும் அதைச் சொல்லுவதே என் கவிதைகள் எனலாம்.\n‘நார்சிசஸ்வனம்’ உத்தியும் உருவாக்கமும் அமைந்தது எப்படி அதைப்பற்றியதான விளக்கத்தைக் கொஞ்சம் எங்கள் வ��சகர்களுக்குச் சொல்லுங்கள்\nஉங்களுக்கே தெரியும் நார்சிசஸ் என்பது தன்னைத்தானே அழகு பார்த்து தான்தான் பெரிய அழகன் என்பதை நினைக்கும் அழகிய சொல் என்று. அது ஒரு மோசமான செயலாகத்தான் பல்வகை நிலைகளிலும் குறிக்கப்பட்டு வந்துள்ளது. கவிஞன் என்பவன் வாழ்க்கையை உணர்ந்தவன்தானா என ஒரு குரோதம் அங்கங்கே ஏற்பட்டும் உள்ளது. ஆனால் அதை வெளிப்படுத்துவதற்குத் தகுதியான ஒரு ‘மெட்டாஃபர்’ வாழ்க்கையிலோ, கதையிலோ, இதே கவிதையிலோ கிடைக்கிறபோது மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்.\nநான் என் கவிதைகளில் தனிமனிதனுடைய அழகு-ஒரு மனிதன் தான் மனிதனாக இருப்பதுதான் ‘greatest beauty’-அதுதான் தனிமனிதத்துவம் என்கிறேன். அதைத் தாக்குவதற்கான கருவியாகத்தான் ‘இவர்களெல்லாம் நார்சிஸ்ட்’ என்கிற கருத்தைப் பிரயோகிக்கிறார்கள். என்னைப் பொறுத்த அளவில் இந்தக் கருத்துத் தவறானது. ஏனென்றால் தனிமனிதன் என்ற அளவில் நான் உயர்ந்திருக்கிறேன். ‘நார்சிசஸ்’ எனும் பிரயோகம் இங்கே தவறாகப் பயன்படுவதாக குறைபாடாகத் தெரிந்தது. இதனால் தனிமனிதன் என்பவன் சமூகத்திற்கு எதிரானவன் என்கிற ‘concept’ உருவாகியிருக்கும். இதுவும் தவறானது. தனக்குத் தானே அன்பும், பண்பும், மதிப்பும், மரியாதையும் உள்ளவன்தான் சமூகத்தில் சிறந்த மனிதனாகவும் இருப்பான்; மற்றவரையும் மதித்து நடப்பான். ‘man’ என்பது ஒரு உயர்ந்த ‘ஃபினாமினா.’ எல்லாவற்றுக்கும் அதில்தான் மருந்தும், மருத்துவமும் உள்ளது என்பது என் கருத்து.\nஅப்போதுதான் ‘நார்சிசஸ்வனம்’ க்ரீக் மித்தாலஜியில் ஒரு புத்தகம் படித்து வந்தபோது அதில் வந்த ‘நார்சிசஸ்’ பற்றின கதை எனக்குள் ஒரு தாக்கத்தை மூட்டியது. நான் நினைத்து சொல்ல வேண்டிய விஷயமெல்லாம் அக்கதை மூலமாகச் சொல்லலாம் எனத் தோன்றியது. அக்கதை இக்கவிதைக்கு ஒரு ‘இன்ட்ரபிரடேஷன்.’ அது வேறு; என் கவிதை வேறு\nஅப்படியென்றால் கவிஞன் என்பவன் தன்னைத்தான் அழகு பார்த்துக் கொள்பவன் என்கிற கருத்தையே நீங்களும் வலியுறுத்தினது போல்தானே உள்ளது\nஅப்படி இல்லை என்பதுதான் என் நார்சிசஸ். தான் என்பது மனிதன். மனிதன் தன்னைத்தானே அழகு பார்த்துக் கொள்ளாமல் தன்னைத்தானே கம்பீரப்படுத்திக் கொள்ளாமல் நல்ல கம்பீரமான சமுதாயத்தை உருவாக்கிவிட முடியுமா ‘தான்’ என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை உங்களுக்கும் உள்ளது. நானும் நீங்களும் போட்டி போடும்போது அது ஓர் உள்ளார்ந்த விஷயமாகிறது. அப்போது உங்களுக்குள் இருப்பதும் நான்தான் என்றாகிறது. ‘நார்சிசஸ்’ என்பது புற அழகு சார்ந்த விஷயமாக ‘மித்’தில் இருக்கிறது. என் கவிதையில் அவனை அக அழகு சார்ந்த உயர்ந்த மனிதனாக முடிவான மனிதன் தன்னைத் தானே உணருகிற ஆளாக ஆக்கியுள்ளேன்.\nசூழல் குறித்த நிறைந்த அக்கறையுடன் மரம், காற்று, நீர்நிலைகள், பறவைகள் என இயற்கை சார்ந்த விஷயங்களுக்கே தங்கள் கவித்துவம் முக்கியத்துவம் தருகிறதே. என்ன காரணம்\nநான் பிறந்ததிலிருந்தே இயற்கை எனக்கொரு புகலிடம் தந்து வந்துள்ளது. அது சார்ந்து மனவெறுமையையும், மனவளத்தையும் குறிக்கிறார்போல்தான் கவிதைகள் எழுதி வந்திருக்கிறேன். மனவெறுமை, மனவறுமை சொல்லக் கூடிய விஷயமாக இருப்பதனால் மனிதனுக்குள் மனவளத்தை இயற்கை சொல்கிற மாதிரியும், இயற்கை கெடுவதனால் மனவளமும் கெடுப்பது போலவும் சொல்வது என் இயல்பாக ஆகியுள்ளது. நான் எழுதினதில் ‘அகலி’ என்றொரு காவியம். அது ‘சுற்றுச் சூழல்’ பற்றின பிரமாதமான புத்தகம் என்கிறார்கள். நான் ஏதோ சூழல் குறித்து எழுத வேண்டும் என முடிவு செய்துகொண்டு எழுதினதாகவும் சொல்கிறார்கள். உண்மை அதுவல்ல. அதில் உள்ள விஷயம் எனக்குள் ‘எழுபதுகளிலேயே’ இருந்தவை. மனதில் குறிப்பாக எழுதினதையே பின்னாளில் விரிவாக எழுதினேன். எழுபதில் ‘ஓசோன்’ பிரச்னையே வரவில்லை. இயல்பிலேயே எனக்கு இது அமைந்துவிட்டது. எனக்கு இதில் பெருமையில்லை என்றாலும் கவலைப்படுவதில்லை. ‘ஒரு மரத்தைக் கூட காண முடியவில்லை’ என நான் எழுதுகிறேன் என்றால் ‘நிற்க நிழல் இல்லையே’ என்கிற என் ஏக்கத்தின் வெளிப்பாடு அது. அதனை வைத்தே நான் சூழலில் ஆர்வம் காட்டும் கவிஞன் என முத்திரை குத்த விளைவது பொருத்தமானதும் சரியானதும் அல்ல.\nஎல்லாம் சரி. எந்தக் கவிஞர்களின் கவிதைகள் உங்களை இப்படியொரு கவிஞராக உருவாக்கம் கொள்ளச் செய்தன நீங்கள் வடிக்கும் கவி வரிகள் அடிக்கடி தாகூரையே நினைவுபடுத்துகின்றனவே\nஉலகம் மெச்சுகிற கவிஞர்களின் கவிதைகளையெல்லாம் படித்தாக வேண்டும் என்கிற தாகம் எனக்கு ஆரம்பத்திலேயே இருந்தது. அப்படி என்னை ஈர்த்த கவிஞர்களில் முதலாவதாய் வருபவர் தாகூர். கூடவே ஜேம்ஸ் இல்லியட். ஆங்கிலத��தில் அகடாமிக்கல் அளவில் பிரபலமாகவுள்ள ‘எல்லோரும் படித்தே ஆக வேண்டும்’ எனச் சொல்லப்படுகிற கவிஞர்களின் கவிதைகளையெல்லாம் படித்த பிறகுதான் நானும் ஒரு கவிஞன்தான் என்கிற உறுதி எனக்குக் கிடைத்தது. ஆனால் அவர்களே என் கவிதைகளுக்கு ஆதர்ஷ புருஷர்களல்ல. தாகூர், அல்லது மேலை நாட்டுக் கவிஞர்களின் பாதிப்பு கூட என் கவிதைகளில் இல்லை. என் மொழி தனித்துவம் மிக்கது. தாகூரோ, பெரிய விட்மேனனோ, எலியட்டோ அவர்களுக்கு வேறோர் உலகம் உண்டு. அவர்களின் சொந்த உலகத்தின் மூலமாக அவர்கள் சொல்லுகிற சாராம்சம் என்னுடன் ஒத்துப்போகும். அதனாலேயே அவர்களைப் போன்ற ‘கவிஞன்’ நானும் என உணர்கிறேன். ஆரம்பத்திலும் சரி, இப்போதும் சரி என் கவிதைகள் மரங்களின் மூலமாகப் பேசுகின்றன. யாருமே இப்படிப் பார்த்தது கிடையாது. வாழ்க்கையை வாழ்ந்து என் மொழியையும், ஆழ்ந்த அனுபவத்தையும் பதிவு செய்கிறேன். அவர்களின் பாதிப்பு எனக்கிருந்தால் அவர்களின் மொழியைத்தானே கையாண்டிருக்க முடியும் அப்படி ஒரு பாதிப்பினால் எழுதுபவர்கள் ‘டயர்டு’ ஆகி காணாமல் போய் விடுவர். இங்கே தாகூர் சொல்லாத பல விஷயங்களை நான் செய்திருக்கிறேன். அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.\nஏற்கனவே ஒரு ‘பெரும் தமிழ்க் கவிஞர்’ கொடுத்த பரிசைப் பெற்றுக் கொள்ளாத நீங்கள், இப்போது சிற்பி விருது மட்டும் மனமுவந்து பெறக் காரணம்\nசிற்பி அறக்கட்டளைக்கு ஒரு ‘சின்சியாரிட்டியும்’ ‘கோட்பாடும்’ உள்ளது. இதனை ஆரம்பம் முதலே உணர்ந்து வந்துள்ளேன். அப்துல் ரகுமானுக்குக் கொடுத்தார்கள். பிறகு பழமலய்க்குக் கொடுத்தார்கள். அவர்களின் கவிதைகளின் மேல் எனக்குத் தனிப்பட்ட அளவில் விமர்சனம் உண்டேயொழிய விருது கொடுத்தவர்களின் தேர்வுக் கூர்மையை நான் மதிக்கிறேன். இத்துடன் நான் முன்பே மறுதலித்த கவிப்பரிசை தயவுசெய்து இணைத்துப் பேசாதீர்கள். அதைப்பற்றிப் பேசவும் எனக்கு விருப்பமில்லை.\nஉங்களுக்கு கவிதைகளின் மூலம் எது நிறைவடைந்துள்ளது\nகவிதை என்பது உயிர்த்துடிப்புடன் வாழ்வதன் வெளிப்பாடு. அதில் நிறைவு, நிறைவில்லை என்பது பிரச்னையில்லை. இப்படித்தான் வாழமுடியும் என எடுத்துக்கொண்டால் அது நிறைவுதான். இப்படியில்லாமல் இருக்கவே இயலாது எனக் குறைப்பட்டு ஏக்கம் கொண்டால் வாழ்க்கையில் அது குறைதான்.\n1. jeyamohan.in » Blog Archive » ��ேவதேவனின் வீடு:ஜெயமோகன் எழுதிய ‘ நவீனத்துவத்திற்கு பின் தமிழ் கவிதை: தேவதேவனை முன்வைத்து ‘ என்ற நூலில் இருந்து.\n3. என்றால் என்ன: பிடித்த கவிதைகள்:�\nசிற்பி இலக்கிய விருது விழா…\n“சிற்பி அறக்கட்டளை நாவலாசிரியனுக்குப் பரிசு கொடுத்துத்தான் வாழ வேண்டுமா எத்தனை மாத நாவல்கள் பத்திரிகைத் தொடர்கதைகள், நூலகங்கள், வார இதழ்கள் எல்லாம் அவர்களுக்கு பட்டுப்பாய் விரித்து வெண்சாமரம் வீசிக் கொழுக்க வைக்கின்றன\nஅவுட்டோர் ஷ§ட்டிங் ஸ்பாட்’ பொள்ளாச்சி, கடந்த வாரம் சனிக்கிழமை மாலை இலக்கிய நகரமாய் மாறியது. மகாத்மா காந்தி மண்டபம் நிறைய பரிச்சயமான-பரிச்சயமற்ற கலை இலக்கியத் தலைகள். கவிஞர் பழமலய்க்கும், கவிஞர் சி.மணிக்கும் கடந்த வருடங்களில் கொடுக்கப்பட்ட ‘சிற்பி’ இலக்கிய விருது இந்த ஆண்டு தேவதேவனின் ‘நார்சிசஸ்வனம்’ என்கிற கவிதைத் தொகுப்புக்கு அளிக்கப்பட்டது. ‘2000-ம் ஆண்டில் உலகு பொங்கும் கலைப்படைப்பு ஒன்று தமிழில் உருவாகும்’ என எடுத்த எடுப்பில் பேசிய சிற்பி, மேடையில் வீற்றிருந்த கவிஞர் பாலாவையும், மு.மேத்தாவையும், பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனையும் கவிச் சொற்பொழிவில் அடக்கி நகர்ந்தார். விருது பெறும் கவிஞர் தேவதேவனைப் பற்றி அவர் கூறியது:\n”எனக்கு தேவதேவனின் கவிதைகளைப் பற்றி நினைக்கிறபோதெல்லாம் நான் நித்தமும் தொழுகின்ற ராமானுஜரின் நினைவுதான் வருகின்றது. ‘ஆலயப் பிரவேசத்திற்காக’ மேல் கோட்டையிலிருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டு வருகிறேன் என்று சொல்லியபோது துடித்துப் போயினராம் அப்பகுதி மக்கள். அதற்காக அவர் நினைவாக அங்கே ஒரு விக்ரகம் செய்து வைத்து விட்டு வந்தார். அதே போல் தாம் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில் ஒரு விக்ரகம். ஸ்ரீரங்கத்தில் ஒரு விக்ரகம். அவை ஒவ்வொன்றும் ‘தமர் உகந்த திருமேனி, தாம் உகந்த திருமேனி, தான் ஆன திருமேனி’ என்று பாடப் பெற்றன. தேவ தேவனுடைய கவிதைகள் ‘தான் ஆன திருமேனியனாகவே’ வளர்ந்து கிளை பரப்பி எனக்குக் காட்சி கொள்கின்றன. இயற்கையொடு அவருக்கிருக்கிற நேசமும் பிணைப்பும் அதனூடேயே ‘தானாக’ மாற்றி விடுகிறது. இயற்கையைப் பாழடிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நாற்சந்தியில் விட்டு நசுக்காமல் அவர் நகர்வதேயில்லை. ‘சிறகு முளைக்கும் முன் கொல்லப்பட்ட பட்டுப் பூச்சிகள் – மாதர் தம் பட்டாடைகள்’ என்று சிறு பூச்சிக்கும் கனிந்துருகும் தானே ஆகிற படைப்புக்களைப் படைக்கிற அவருக்கு விருது கொடுப்பது இந்த விருதுக்கே அரிய பெருமை”.\nதலைமையுரையாற்ற வந்த மணிவாசகர் பதிப்பகம் ச.மெய்யப்பனோ தானே விருது பெற்றதுபோல் உணர்ச்சிப் பிழம்பானார். குழந்தை மழலை உதிர்ப்பதுபோல் அவரிடமிருந்து யதார்த்த கானம். ”தேவதேவன் மனைவி அவருடன் வந்திருக்கிறார். அது அவருக்கு அசாத்யப் பாராட்டு. எனக்கு மனைவி வரவில்லை. அதுதான் சொல்றது எதற்கும் ஒரு கொடுப்பினை வேணுமய்யா ஐயா, கவிஞர் தேவதேவனே உப்பு விளையற பூமியிலிருந்து எழுந்து ஜீவசக்தி கொடுத்திருக்கிறீர்கள். புரிந்தும் புரியாமலும் உழலும் இருண்மை உலகில் பளிச்சென்று அடிக்கும் மின்னலய்யா உங்கள் கவிதைகள். ‘இருள்… இருள்…’ என்று கத்திக் கொண்டிருப்பதில் பலனில்லை. ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வை என்றாரே ஒரு பெரியவர். அதைச் செய்தவர் நீர்தானய்யா ஐயா, கவிஞர் தேவதேவனே உப்பு விளையற பூமியிலிருந்து எழுந்து ஜீவசக்தி கொடுத்திருக்கிறீர்கள். புரிந்தும் புரியாமலும் உழலும் இருண்மை உலகில் பளிச்சென்று அடிக்கும் மின்னலய்யா உங்கள் கவிதைகள். ‘இருள்… இருள்…’ என்று கத்திக் கொண்டிருப்பதில் பலனில்லை. ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வை என்றாரே ஒரு பெரியவர். அதைச் செய்தவர் நீர்தானய்யா” விருதுக் கவிஞரை அறிமுகப்படுத்த வந்த கவிஞர் பாலா நம் தமிழ்ப் பண்பாடு, இந்தியக் கலாசாரம் முழுமையையும் தம் சொற்பொழிவில் ஏற்றிக் கொண்டார்.\n”கல்லும் கல்லும் இருந்தால் அங்கே வெறும் கல்தான் இருக்கும். கூடவே மனம் இருந்தால்தான் நாதம் பிறக்கும். மரம், மரத்துடன் இருந்தால் மரங்கள்தானே இருக்கும் நாதம் அதிலிருந்து கிடைக்கக் கூடவே மனம் வேண்டும். அப்படித்தான் கவிதை என்பதும். நல்ல கவிதைகள் நல்ல மனம் இருந்தாலே நாதமாக மாறும். அப்படிப்பட்ட கவிதைகள்தான் தேவதேவனின் கவிதைகள். மேற்கு நாட்டு கலை-ஓவியம் பார்தோமென்றால் அதில் ‘பிகாஸோ’ எனும் கையெழுத்து இருக்கும். அதே போல் அங்கெல்லாம் கட்டப்பட்ட புகழ்பெற்ற கட்டிடத்திற்கும், கலைச்சிற்பங்களுக்கெல்லாம் கீழே அதனை படைத்தவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும். இது மேற்கத்தியக் கலை. ஆனால் இங்கே மாமல்லபுரத்துக்கும், தஞ்சைப் பெரிய கோவிலுக்கும், சித்தன்ன வாசல் ஓவியங்களுக்கும் கீழே எந்தப் படைப்பாளியின் கையெழுத்து இடப்பட்டிருக்கிறது நாதம் அதிலிருந்து கிடைக்கக் கூடவே மனம் வேண்டும். அப்படித்தான் கவிதை என்பதும். நல்ல கவிதைகள் நல்ல மனம் இருந்தாலே நாதமாக மாறும். அப்படிப்பட்ட கவிதைகள்தான் தேவதேவனின் கவிதைகள். மேற்கு நாட்டு கலை-ஓவியம் பார்தோமென்றால் அதில் ‘பிகாஸோ’ எனும் கையெழுத்து இருக்கும். அதே போல் அங்கெல்லாம் கட்டப்பட்ட புகழ்பெற்ற கட்டிடத்திற்கும், கலைச்சிற்பங்களுக்கெல்லாம் கீழே அதனை படைத்தவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும். இது மேற்கத்தியக் கலை. ஆனால் இங்கே மாமல்லபுரத்துக்கும், தஞ்சைப் பெரிய கோவிலுக்கும், சித்தன்ன வாசல் ஓவியங்களுக்கும் கீழே எந்தப் படைப்பாளியின் கையெழுத்து இடப்பட்டிருக்கிறது எதுவுமே இல்லை. இதுதான் தமிழ் மரபு. இந்தியக் கலை. இது நமக்கு பெருமையளிக்கும் விஷயமும் ஆகும். இது யார் செய்தது எதுவுமே இல்லை. இதுதான் தமிழ் மரபு. இந்தியக் கலை. இது நமக்கு பெருமையளிக்கும் விஷயமும் ஆகும். இது யார் செய்தது யார் படைத்தது என்று கேள்வி எழும் போதெல்லாம் ‘தமிழ் செய்தது’ ‘தமிழன் படைத்தது’ என இறுமாப்புக் கொள்வோம். இதுதான் மேற்கத்தியக் கலைகளுக்கும் இந்தியக் கலைகளுக்குமான வித்தியாசம். இது ‘நான்’ என்பதற்கும் ‘நாம்’ என்பதற்குமான யுத்தம். தமிழ்க் கவிதைகளை அடையாளம் பாட்டின ‘வானம்பாடி’ இப்போது தமிழ்க் கவிஞர்களையும் அழைத்து அறிமுகப்படுத்தி கௌரவப்படுத்துவதில் கவிஞர் படையே பெருமிதம் கொள்ள வேண்டும். இங்கே மனிதர்களெல்லாம் மிருகங்களாகி வருவதைக் காண்கிறோம். ஆனால் மனிதர்களெல்லாம் தேவ தேவர்களாக மாறுவதற்கு யோசித்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார் நம் விருதுக் கவிஞர்’. பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் ரூபாய் விருதும் கொடுக்கப்பட்டு எத்தனை புகழ்மாலை சூட்டினாலும், தன் யதார்த்த நிலையிலிருந்து துளியும் பிசகிச் சாயாது ஏற்புரை ஆற்றினார் கவிஞர் தேவதேவன்.\n”இங்கே கவிஞர்களுக்கு மதிப்பே இருப்பதில்லை. நவீன தமிழ் இலக்கிய விழாக்களில் எங்களூர்ப் பக்கம் ஐம்பது பேர் வந்தாலே அதிகம். அதில் என் வாசகர்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக என் கவிதை நூல்கள் பத்திருபதை விற்பனைக்கு எடுத்துப் போவேன். அதில் ஒன்றிரண்டு விற்றாலே பெரிய ஆச்சர்யம். பிரபஞ்சம் எப்படி ஓர் ஒழுங்கியலில் இயங்குகிறதோ இச்சமூகம் அப்படி மிக ஒழுங்காக வேண்டும் என்பதே என் கவிதை லயம். அது சார்ந்த அழகியலே என் கவிதை. தவறான அழகியலை உடைப்பதும், சரியான அழகியலை உருவாக்குவதும் ஒரு கவிஞனின் வேலை. அதைச் செய்து கொண்டும் இருக்கிறேன்”. எண்ணி ஒரு மணி நேரத்தில் சகல கவிஞர்களும் தம் பேச்சை முடித்துக் கொள்ள கவிஞர் மு.மேத்தா மட்டும் கிடுக்கிப் பிடி போட்டு ஒரு ஒண்ணரை மணி நேரத்திற்கு தம் வாதத்தை அரங்கிற்குள் வைத்து சலசலப்பை ஏற்படுத்தி விட்டார். அப்படியென்ன வாதம் என்கிறீர்களா வேறொன்றுமில்லை. சிறந்த நாவலுக்கு அடுத்த ஆண்டு முதல் ‘சிற்பி விருது’ வழங்கப்படும் என்று ஓர் அறிவிப்பை சிற்பி வெளியிட்டு விட்டார். மனிதருக்கு நாவல் மீது கோபமோ; நாவலாசிரியர் மீது கோபமோ ( வேறொன்றுமில்லை. சிறந்த நாவலுக்கு அடுத்த ஆண்டு முதல் ‘சிற்பி விருது’ வழங்கப்படும் என்று ஓர் அறிவிப்பை சிற்பி வெளியிட்டு விட்டார். மனிதருக்கு நாவல் மீது கோபமோ; நாவலாசிரியர் மீது கோபமோ (\n”நானே ஒரு நாவலாசிரியன்தான். நாவலாசிரியர்கள் நிறையப் பேர் எனக்கு நண்பர்களும் கூட. ஆனால் சிற்பி அறக்கட்டளை நாவலாசிரியனுக்குப் பரிசு கொடுத்துத்தான் வாழ வேண்டுமா எத்தனை மாத நாவல்கள் பத்திரிகைத் தொடர்கதைகள், நூலகங்கள், வார இதழ்கள் எல்லாம் அவர்களுக்கு பட்டுப்பாய் விரித்து வெண்சாமரம் வீசிக் கொழுக்க வைக்கின்றன போதாக் குறைக்கு சாகித்ய அகாதமி போன்ற பெரும் விருதுகள் கூட மிகப் பெரும்பாலும் கவிஞனைத் தீண்டத்தகாதவனாகவே நடத்திப் போகும் நிலையில் சிற்பி நாவலுக்குப் பரிசு தரலாமா போதாக் குறைக்கு சாகித்ய அகாதமி போன்ற பெரும் விருதுகள் கூட மிகப் பெரும்பாலும் கவிஞனைத் தீண்டத்தகாதவனாகவே நடத்திப் போகும் நிலையில் சிற்பி நாவலுக்குப் பரிசு தரலாமா முறையா அப்படிப் பரிசு கொடுப்பதென்றால் இன்னொரு கவிதைத் தொகுப்புக்குக் கொடுங்கள். அல்லது இதே தேவனுக்குப் பரிசைக் கூட்டிக் கொடுத்து அவன் கம்பீரத்தை உயர்த்துங்கள். இல்லாவிட்டால் சிற்பி அவர்களே உறுதியாகச் சொல்லுகிறேன். நிச்சயமாகச் சொல்லுகிறேன். உங்கள் வீட்டின் முன் பெட்டி படுக்கையோடு வந்து உண்ணாவிரதம் இருப்பேன்.”\nமனிதர் கடைசி வரை ‘மைக்’கைப் பிடித்த பிடி விடவில்லை. சிற்பி எழுந்து வந்து ‘நாவலுக்கு பரிசளிப்பு அ��ிவிப்பு வாபஸ் பெறுவதாக அறிவிக்கும் வரை மனிதர் அதுபற்றியே எக்கச் சக்கமாய்ப் பொரிந்து தள்ள இலக்கியக் கூட்டமே சலசலத்துப் போனது.\n”மேத்தா சொல்வது நியாயம்தான். அதற்காக இப்படியா உடும்புப் பிடி பிடித்து மனிதர்களை சோதிப்பது\n”மேடையிலேயே ஒரு பரிசை அறிவித்துவிட்டு, ஒரு தனி மனிதர் உரத்துக் கூச்சலிட்டார் என்பதற்காக அந்த அறிவிப்பையே வாபஸ் பெறுவது என்ன மரபு என்ன கலாசாரம்” – அப்போதே இப்படிப் பல குரல்கள் அங்கங்கே\nஒரு வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை\nஒரு நாளைக்கூட பொழுதுபோக்கு போன்ற\nபொருள், புகழ், அதிகாரங்கள் நோக்கிய\nவேட்கை உந்தல்களை அது அறியாதது.\nஅன்றி எபபோதும் தன் தம்மையையே\nஇயற்கையின் மர்மங்களனைத்தையும் உணர்ந்த வியப்பும்\nஒரு நாள் என் தோட்டத்தின் ஈரத்தரையில்\nஉதிர்ந்த மலர்போல அது கிடந்தது.\nஇவைதானோ அதன் மொத்த வாழ்க்கையின்\nஎளிய உயிர்கள் நூறுகள் கூடி\nஊர்வலமாய் அதை எடுத்துச் செல்ல முயல்வதையோ,\nஒரு பெருக்குமாறு அதைக் குப்பபைகளோடு குப்பையாய்\nஒரு மூலைக்கு ஒதுக்கி விடுவதையோ\nஈரமான என் தோட்ட நிலத்தில்\nநன்றி : கனவு காலாண்டிதழ் (எண் 39/40) திருப்பூர்.\nகால்களை இடறிற்று ஒரு பறவை பிணம்.\nசுற்றிச் சூழ்ந்த விஷப்புகையாய் வானம்.\nதிசையெங்கும் குழம்பி அலையும் காற்று\nஆழ ஆழ மூழ்குகிறேன் நான்\nமுழுக்க முழுக்க நீரால் நிறைந்த\nஎன் உள்ளங்கை முத்தாய் ஒளிரும் இது என்ன\nவீணாகிப் போகாத என் இலட்சியமோ\nதூதாய் வந்த வெறுங் கனவோ\nஎன் உயிர் பாட்டின் வேதனை.\nஎன் நோய் தீரும் வகை எதுவோ\nஇரத்தக் கறைபடிந்த சரித்திரமோ நான்\nஇன்று இம் மலைப்பிரதேசம் வந்து நிற்கிறேன்.\nதன் அருகிலே கிடந்ததை எடுத்து\nஅந்தக் கருவியை கும்பிட்டுக் கொண்டாடியே\nதெரியாமல் ஓர் அக்ரஹார தெருவழியாய்\nகொதித்த முகங்கள் கண்டு துணுக்குற்றேன்\nஎன் தவறுக்கு நொந்து உந்தி எடுத்தேன்\nஇன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது அவ்வீதி\nகுனிந்து குனிந்து கறைகள் துடைக்கும்\nஅதற்காக நம்மைப் பாராட்டிக் கொள்வோம்\nஅவன் குரலை வாசிக்க மதியற்ற நாம்\nஒரு கால் ஊன்றி நின்றபடியோ\nபிழைத்துக்கிடந்தால் பார்க்கலாம் என்றான் அவன்\nஅய்யா என்ற இறைஞ்சல் பாதாளத்தில் இருந்து\nதோழர் என்ற பாதாளக்கரண்டியை பற்றியபடி\nஹலோ என்றவாறு அவனை சமீபிக்கையில்\nஅசிங்கமான ஓர் உஷார் நிலைக்கு வந்த அந்த மேலாள்\nதொற்றிக் கொண்டு தவிக்கிறது இன்று\nசாதியம் நாறும் ஒரு த்தத்தின் மூலமா\n‘எல்லாரும் அமரர் நிலை எய்தும் நன்முறையை ‘\nஇந்தியா உலகுக்கு அளிக்க போகிறது \nஎந்த தத்துவத்தில் இருந்து பெற்றது\nஇதய விரிவும் போராட்டமும் அறிவும்\nவிடுதலை வேண்டி நிற்கும் அந்தபேராளுமை \nகருணையின் பாதையைக் காட்டும் பேரருள் \n[2004 தமிழினி வெளியீடாக வந்துள்ள தேவதேவனின் ‘விடிந்தும் விடியா பொழுது ‘ என்ற நூலில் இருந்து ]\n1 ] நான் அவன் மற்றும் ஒரு மலர்\nபுனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும்\nகடலை அழைத்து வந்துகொண்டிருந்தான் அவன்\nமான் துள்ளி திரிந்த ஒரு புல்வெளியில்\nஆ என்று துடித்து விழுந்த மான்\nபூமியில் கால் பரவாது நடக்கும்\nகுருதியின் மணத்தை வீசிக் கொண்டிருந்தது அது .\nவேறு எதற்காக இந்தச் சலனம் \nஒரு நதியென ஓடிக்கொண்டிருக்கின்றன .\nஎன் முகத்தை உனக்குக் காட்டுவதற்காக அல்ல\nநீ என் முகத்தை கண்டுகொள்வதற்காகவும்தான்\nவான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண\nஇரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது\nஉதிராத மத்தாப்புகள் கோடி ஏந்தி\nநதி நோக்கி இறங்கிய படிக்கட்டுகளில்\nஎன் நெஞ்சைச் சுண்டும் ஒரு குரல் கேட்டேன்\nஎன் பாத ஸ்பரிசம் கண்ட நதி\nஅக்கரைக்கும் ஓடி சேதி சொல்ல\nநதியின் ஸ்பரிசத்தை ஆராதனையாய் ஏற்றவாறு\nஎன் துடுப்பு கலக்கவும் திடுக்குற்றேன்\nஉனக்கு சந்தோஷம் தருவது எதுவோ\nஉதாரணமாக ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்\nஎன சொல்லிக் கொண்டே போகலாம்\nஅப்போதைய நிறைவை உனக்கு அளிக்கவில்லை என்றால்\nஉன் முகத்துக்கு ஒளியேற்றவில்லை என்றால்\nஉன் தாகம் தணிக்கவில்லை என்றால்\nநீ புன்னகை கொள்ளா இயலவில்லை என்றால்\n‘நீ இருக்குமிடம் சூரிய மறைவு பிரதேசம் ‘\nதன் அழகை தானே ரசிக்கிறது\nமலை உருகி பெருக்கெடுத்த நதி\nரிப்பேர்தான் ஆவதுண்டு என்கிறது வேதம்\nசதா கடவுள் நாமம் மறவாது பாடிக்கொண்டிருக்க\nபக்த கோடி மகாஜனங்களும் உண்டே\nநித்யத்துவத்தை நோக்கி அதன் முகம்\nதன் முதுகின் வெட்டவெளியை காட்டியபடி\nதிரும்பியிருக்கிறார் காலண்டர் தாளிலுள்ள கடவுள்\nவரண்டு இருண்டு விறைத்த முகம் ஒன்று\n3] ஒரு பரிசோதனையும் கவலையும்\nகவனத்தை ஈர்க்கும் ஒரே நோக்குடன்\nபூமியை பரிசோதிக்க மனம்கொண்ட கடவுள்\nநீண்ட நூல்களை கட்டியும் கல்சுமக்க வைத்தும்\nஇரண்டு தட்டான்களை ஒரு நூ���ால் இணைத்தும்\nஅவை திண்டாடுவதை ரசித்துக் கொண்டிருந்தனர்\nஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்\nஅந்த அறையில் மூவர் குடியிருந்தனர்\nசாந்தியும் சந்துஷ்டியும் காட்டும் புன்னகையுடன்\nராட்டை சுற்றிக் கொண்டிருந்தார் காந்தி\nமரிக்கவும் உயிர்த்தெழவும் அறிந்த மேதை\nவெளியே இருந்து ஓர் ஓலக்குரல்\nபுகுந்த வேகத்தில் வெளியே ஓடிற்று\nசாந்தியும் துக்கமும் நிறைந்த ஒரு குரலாய்\nஒரு காபி கிடையாதா என்றார் புத்தர்\nதனது இதயத்தை ஒரு யாசகக் குவளையாய்\nஅதீத துக்கத்தால் என் இதயம் வலித்து எழுந்த குரல்\nவேகமாய் குதித்தது ஜன்னல் வழியே வெளியே\nவெளியே குதித்த குரல் வீதியெல்லாம் அலைந்து\nநாற்றமடிக்கும் ஓர் அவலக்குரலாய் மாறியது\nஎன் சிந்தனை ஒன்றைக் கொடுத்து\nபடிமம் ஒன்று வாங்கிக் கொண்டிருந்தேனா \nசிந்தனை ஒன்றை வாங்கிக் கொண்டிருந்தேனா \nசேச்சே என்ன கேள்விகள் இவை \nகடவுளும் சாத்தானும் கைகோத்த கோலத்தை\nகண்டதற்கு சாட்சியாய் பாடும் என் இதயம்\nஅக்கறை கொள்ளாது இந்த தொழில்மீது.\n5 ] மாண்புமிகு கடவுளைப்பற்றிய ஒரு கட்டுக்கதை\nஅந்த அறையை சுதந்தரித்திருந்தார்கள் அவனும் அவளும்\nஆனால் செளகரியமான ஒரு சூக்கும உருவுடன்\nகடவுள் இருந்தார் அங்கே ஒரு படைப்பாளியின் ஆசையுடன்\nஒரு பெரும் கச்சடாவாக இருந்தது அவர்கள் பாஷை\nஅவருக்கு அது புரியவில்லை முழித்தார்\nஅந்த நாடகத்தின் சாராம்சத்தை அவர் புரிந்துகொண்டார்\nஅவர் கண்களில் ஒளிர்ந்தது ஒரு தெளிவு\nஆனால் அவர்கள் விழிகளில் நின்றெரிந்தது\nஅப்புறம் அவர்களைதழுவியது ஒரு வியப்பு\nதத்தம் விழிகள் விரல்கள் இதழ்கள் மற்றும் சதையின்\nதுதியும் வியப்பும் பாராட்டும் சீராட்டும் பெற்றது\nமுகம் திருப்பிக் கொண்டார் படைப்பாளி\nஅளவற்ற உற்சாகத்துடன் அங்கிருந்து கிளம்பி\nதன் பட்டறைக்குள் நுழைந்தவர் திடுக்கிட்டார்\nதானே இயங்கிக் கொண்டிருந்தது படைப்புத்தொழில்\nஇப்பூமியை விட்டே காணாமல் போன\nமகளை ஒரு முழு உருவப் புகைப்படமாக மாற்றி\nபைக்குள் வைத்துக் கொண்டு மாப்பிள்ளைதேடும் தந்தை\nஒரு பெண்ணாக மாற்றவல்ல மந்திரவாதி ஆவார்.\nஒரு இதயத்தைக்கூட சந்தித்தறியாத ரசிகன்\nஅவன் தன் கலைஞனைக் கண்டவுடன்\nவண்ண விகாரங்களும் கர்ண கொடூரங்களூமான\nவெற்று திரைச்சீலையையும் ஒற்றை வண்ணமும் கொண்டு\nஉதிரச்சாயம் உள்ளவரையே அவ���் வாழ்க்கை\nஎளியவன் நான் நன்றாகவே அறிவேன்\nவரிசையாக நிறுத்தி வைத்தான் நானே கடைசி மனிதன்\nமுதல்வனை கடவுளை அல்லது மகாத்மாவை\nஅவரை அடுத்துநிற்கும் பேற்றை நான் பெற்றுள்ளதால்\nபூமி ஒரு கோளம் அதில்\nஒவ்வொரு உண்மையும் ஒரு வட்டம்\nஇடத்தை அடைக்கும் பொருட்கள் மேலெல்லாம்\nதூசியாய் படியும் பரம்பொருள் அது \nஎல்லாவற்றுக்கும் விதிகளை இயற்றிக் கொண்டிருக்கிறது .\nஎன் ஆசைகளால் நிறைத்து விட்டேன் அதனை.\nஎன் குவளையில் பரிமாறப்படாத பொருள்.\nஎன் ஆசைகள் பருகி முடிக்கப்பட்டு\nகாலியாகி நின்ற குவளையில் பரிமாறப்பட்டு\nஇப்போது நான் பருகிக் கொண்டிருப்பது .\nமீண்டும் பரிமாற வந்தவன் முகத்தில்\nஎன் முகத்தில் தன் மரணத்தை\nநூறு நூறு மின்னல்களால் அறியப்படும்\nஅப்புறம் அவனுக்கு துணையாக ஏவாளையும்.. ‘\nஆதாமும் ஏவாளும் காதலிக்கத் தொடங்கிய\nமண்ணின் அழகுகண்டு உண்டான தாபம் உந்த\nகடவுளர்கள் ஒரு குழந்தையை கருவுறுவதற்கு முன்\nஓராயிரம் கோடி மக்களை பெற்றிவிட்டனர் ஆதி தம்பதியினர்\nதுன்பச் சூழலில் இருந்து விடுபட ஆதாமும் ஏவாளும்\nதத்தமது கடவுளை நோக்கி திரும்பியபோது\nதங்கள் காதலுக்கு முன்னாலுள்ள ஏகாந்த\nவானிலிருக்க கூடும் தங்கள் கடவுளர்களின்\nபறவைகளை ஏந்திக் கொண்டதை கண்டனர்\nஉயிர்காக்கும் உணவாகி தங்கள் இரத்தத்தில்\nஇன்னும்…. அவர்கள் முடிவற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்\nவானத்துச் சொற்களின் முடிவற்ற வேலைகளை\nஎன் பெயரை ஏன் கேட்கிறாய் \nஎன் பெயர் உனக்கு தேவைப்படவில்லையே \nஎனக்கு நீ இட்ட பணி\nஎந்த ஒரு பூவும் மலரவில்லை\nஓர் உள்ளங்கைக்கு நான் பரிமாற .\nஉன் பிரசன்னம் என்னை சுட்டுருக்குகிறது\nஉன் சம்மட்டி அடி என் தலைமீது.\nஅலை ஓசை கேட்கிறது .\nஉன் சம்மட்டி அறை ஓசை.\n‘மரணத்தை வெல்வோம் ‘ என்ற கூச்சல்\n2] ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை\nஒரு மரத்தடி நிழல் போதும்\nஉன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்\nஎன் மனம் தாங்க மாட்டேன் என்கிறது\nஉன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்\nமுலை முலையாய் கனிகள் கொடுக்கும்\nவாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்\nமரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்\nபறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்\nஒரு மரத்தடி நிழல் தேவை\nஉன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்\n3] பறவைகள் காய்த்த மரம்\nஓய்வும் அழகும் ஆனந்தமும் தேடி\nமேற்கு நோக்கி நடந்த எனது மாலை உலாவினால்\nசூர்யனை அஸ்தமிக்கவிடாமல் காக்க முடிந்ததா \nஓய்வு அறை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன்\nஒரு காலத்தில் பூக்களாய் நிறைந்திருந்த மரம்\nஇன்னொருகாலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்\nஇருட்டில் செய்வதறியாது கத்திக் கொண்டிருந்தது\nசூரியன் என்னை தொட்டு எழுப்பிய காலை\nவானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய் பரவ\nமெய்சிலிர்த்து நின்றது அந்த மரம்\nஓய்வுகொள்ள முடியா பாலை ஒன்றின்\nகாற்றும் மழையும் ஒளியும் பறவைகளும்\nஇல்லை அது இளைப்பறும் இடம்\nவிடு விடென்று கறுத்து உயர வளர்ந்தவள் நீ\nஎதைக்கண்டு இப்படி சிலிர்த்து கனிந்து நிற்கிறாய் \nஊடுருவ முடியாத ஒன்றைக் கண்டவுடன்\nஎன் பார்வையில் அறைந்தபடி நிற்கிறது ஏன் \nஅன்று உன்னால் சமைந்த என் குடிசையுள்\nஇரும்பாலும் சிமென்டாலும் ஆன இல்லத்திலிருந்து\nகோடரியாலும் வாளாலும் உன்னை வீழ்த்துவோர் முன்\nநீ நின்ற இடத்தில் அழிக்க முடியாததாய்\nஎன் மதம் என் ஜாதி என் இனம்\nஎன் நாடு என் கொள்கை என் மரபு\nஇன்னும் நூறு நூறு சிம்புவேர்களை\nமனித குலம் அளவுக்கு இளமை\nஅடங்க ஆயாசம் கொள்ளும் பின்னல்\n7] பூக்கும் மரங்களின் ரகசியம்\nபுயலில் சரிந்த ஒரு மரத்தை\nஒரு நூறு குழந்தைக் கைகளின் உதவியுடன்.\n‘ ‘இவ்வாறே நாம் இந்த உலகை காப்பாற்றப்போகிறோம் ‘\nதன் உயிருக்க்கு மேலாய் நேசித்த ஒன்றை\nவெகு தீவிரத்துடன் சொல்ல முயன்றுகொண்டிருந்தது மரம்\nசொல்ல முடியாத வேதனையே அதன் சலனம் .\nமாசு இல்லா பாதம் போன்ற வேர்கள் தெரிய\nதான் நேசித்ததும் சொல்ல விரும்பியதுமான\nவீழ்ந்து வணங்கியபடி அமைதியாகிவிட்டதா அது \nபரபரப்பான சாலை ஒன்றின் குறுகே விழுந்து\nஅது குறிப்பால் உணர்த்தும் பொருள் என்ன \nசுறுசுறுப்பு மிக்க நம் மக்கள் ஆகா\nசற்றும் தாமதிக்காமல் இரவோடு இரவாக\nஅணைக்கட்டுகளை உடைத்து மதகுகளை உடைத்து\nஇயந்திர உலகின் நுரையீரல்களில் இருந்து கிளம்பியது புயல்\nவிருட்சங்களும் ஒளிக்கம்பங்களும் சரிந்து விழுந்து\nஆனால் முடிந்தவுடன் ஒரு விடுதலை\n‘அப்பாடா ‘ என மேலெழுந்தது இலை\nஅது தன்னில் ஒரு புன்னகை ஒளிரத்\nதேவையான ஈரத்தை மட்டும் வைத்துக் கொண்டு\nஒரு தலையசைப்பை மட்டும் செய்வதாய்\nஅசைந்து கொண்டிருந்தது இங்கும் அங்குமாக\nஒரு நீண்டகிளையின் சிறு உறுப்பு\nதான் என ஒரு கணமும்\nமுழுமுத���் என மறு கணமும்\nவேறெங்கும் செல்லாத ஒரு பயணியாய்\nஎன்றும் இருக்கிறதை மட்டும் அறிந்திருந்தது அது .\nபாதுகாப்பற்ற ஒரு மலரின் கதகதப்பிற்குள்\nஎன்னை ஆசுவாசப்படுத்த முயலும் இந்த வீடு\nஎன்னை ஓய்வு கொள்ள விடாது\nவாட்டி எடுத்த ஓட்டைக் குடிசையிலும்\nஎப்போதும் நம் லட்சியமாக இருக்கும்\nகருக்கொண்டதில்லை என்பதை நான் அறிவேன்\nமலரோடு தன் வேலை முடிந்ததும்\nவிலகி வெளி உலாவும் கருவண்டைப்போல\nவீதியில் நடந்து செல்லும் மனிதனை\nஒவ்வொரு முகத்திலும் தன் அன்பனைத் தேடும்\nஎப்போதும் தன் தோள்மேலே வைத்திருக்கிறான்\nஇந்த வீடுகள் எல்லாம் கல்லறைகளாய்த்\nசிலவேளை எதை நோக்கியும் பயணம் செய்யாததும்\nமூலைகளில் படிந்த ஒட்டடைகளை நீக்கினேன்\nதூரெடுக்கப்பட்ட கிணறு போலாயிற்று அறை\nவியர்வை நாற்றமில்லா ஆடை அணிந்து\nவழிப்பறிக்கு ஆளானவன் போல திரும்பினேன்\nஇரவின் மடியில் முகம் புதைத்து அழுதேன்\nநான் கட்டினேன் ஒரு வீட்டை\nவீடு தனக்குத்தானே கட்டிக் கொண்டது\nவானம் வந்து இறங்க விரித்த\nநிலத்தை ஆக்ரமித்த தன் செயலுக்கு ஈடாக\nஇரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு உயர்ந்து\nதன் அன்பை விரித்திருந்தது மரம்\nஉச்சிமுகர்கிறது உன் அன்பு ஸ்பரிசம்\nகிளை அசைவு உன் அழைப்பு\nஉன் ஒருபகுதியை வெட்டி வீழ்த்தியே\nஇனி நான் என்ன செய்வது\nஓயாத வேதனையில் அரற்றும் ஜீவன்\nஓய்வு கொள்ள விரித்த படுக்கையா,\nபல்லிகளும் பாச்சான்களும் பாம்புகளும் அண்டும்\nஅந்தபிசாசு என நீ அறிவாயா \nஉனது வீட்டின் இருளை துடைப்பது\nசந்திரனும் நட்சத்திர கோடிகளூம் இல்லையா \nமேகங்களின் நிழல் உன்னை தீண்டியதில்லையா \nநீ எப்போது உன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாய் \nசூரியன் வந்து உன் தலையை தீண்டும்போதா \n9. ஒரு சிறு குருவி\nதன் கூட்டை கட்டியது ஏன் \nவிருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு \nபார் ஜன்னல் கம்பிகளை உதைத்து\nஇப்பவும் விருட்டென்று தாவுகிறது அது\nசுரேலென தொட்டது அக்கடலை என்னை\nநீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை\nஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்\nநீ ஒரு பொய்யன் ,துரோகி ,கோழை\nஉண்மை உன் விருப்பத்துக்கும் வசதிக்குமாய்\nநித்யத்துவத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாள்\n[நன்றி . நட்சத்திரமீன் 1994 ]\n2. Tamil | Unnatham | Devadevan | Short Story: “அபூர்வமாய் நிகழ்ந்த சம்பவங்கள் அவை – தேவதேவன்”\nதன் உணர்வுக்குக் க��ட்டிய போதெல்லாம் –\nஅதை உன்னை வழிபடச் சொன்னது யார்\nகாலத்துக்குத் தக இடம் நகர்ந்து கொள்ளும்\nகூகைத் தனத்தை நகர்த்தி விட்டது,\nகல்கி குடும்பத்தின் நலனில் அக்கறை உடைய நெருங்கிய நண்பர் ஒருவர், சென்ற இதழில் வெளியான கட்டுரையைப் படித்து விட்டு (நாவல் பிறந்த கதை) போன் செய்தார்.\n“கல்கி சக எழுத்தாளர் ஒருவரின் நாவலைக் குறை வாக மதிப்பிட்டு அலட்சிய மாகப் பேசியதாக எழுதி யிருக்கிறாய். உன் சகோதரி ஆனந்தி, பதிலுக்கு, கல்கி அவர்களின் சிவகாமியின் சபதத்தையே குறைத்து மதிப்பிட்டது போலவும் எழுதியிருக்கிறாய். இதெல் லாம் எனக்கு ஒப்புதலாய் இல்லை’ என்று கருத்து தெரிவித்தார்.\nசொன்னவர், கல்கி அவர்களை நன்கு அறிந்தவர். எனவே என் எழுத்தில்தான் ஏதோ குறை இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரைப் போலவே வேறு பலரும் நினைக்கக்கூடும். ‘இதனால் அறியப்படுவது யாதெனில்’ என்று உணர்த்துவதுபோல எழுதுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. இருந்தாலும் சில சமயம் அது அவசியமாகிறது என்று உணர்கிறேன்.\nகல்கி அவர்கள் சக எழுத்தாளரை மதிக்காமலில்லை. அப்படி இருந்தால் அவருடைய நாவலைப் படித்தே இருக்க மாட்டார். சிலரது எழுத்தை மதிக்கா விட்டாலும் எழுதியவரை மதிப்பவர் கல்கி. ஆனந்தியிடம் அவர் பேசியது ஒரு வாதத்தைக் கிளறுவதற்காகத்தானே தவிர, சக எழுத்தாளரைக் குறைத்து மதிப்பிடு வதற்காக அல்ல. அதேபோல சகோதாரி அவருக்குப் பதிலளித்தது, எங்களுக்கு அப்பா அளித்திருந்த சுதந்திரத்தின் வெளிப் பாடுதானே தவிர, அவளுடைய அதிகப் பிரசங்கித்தனம் அல்ல. சிவகாமியின் சபதத் துக்கு சிறப்பாயிரம் எழுதக் கூடியவள் ஆனந்தி. விஷயம் என்னவென்றால், கல்கி அவர்களுக்கு விவாதங்களில் நம்பிக்கைஉண்டு. கலந்துரையாடலும் அதில் இடம் பெறக்கூடிய வாதப் பிரதிவாதங்களும், தயிரைக் கடைந்தால் வெண்ணெய் திரள் வதுபோலத் தெளிவை உண்டாக்கும் என்பதை உணர்ந்தவர். ராஜாஜியுடன் அரசியலை விவாதிப்பார்; டி.கே.சி.யுடன் இலக்கியக் கருத்துப் பரிமாற்றங்கள் நடக் கும். ஒரு பொருளாதார விஷயம் பற்றி எழுத வேண்டுமென்றால் அது குறித்த விஷயஞானமுள்ளவரிடம் பேசுவார்; விவாதிப்பார். தொடர்கதை எழுதுமுன்னர் என்னிடமும் சகோதரியிடமும் கதை சொல்லுவார். எங்கள் முக பாவங்களை உற்று நோக்குவார். அதன் மூலமே கதை யின் சுவாரஸ்யத்தை எடை போடுவார்.\nசிறு வயதிலேயே கதாகாலட்சேபங் கள் பலவற்றைக் கேட்டுக் கேட்டு, கிராமத்தில், வீட்டுத் திண்ணையில் நின்று, ஊர் மக்களுக்குக் கதை சொல்லி மகிழ் வித்தவர் கல்கி. ஆனந்தியும் நானும் குழந்தைகளாக இருந்தபோது, ஊஞ்சலில் அவருக்கு இருபுறமும் அமர்ந்து ராமா யணம், மகாபாரதம் உள்பட பல கதைகள் கேட்போம். கொஞ்சம் எங்களுக்கு வயதான பிறகு, அவர் எழுதப்போகும் தொடர்கதைகளையே பல்வேறு உணர்ச்சி கள் தொனிக்கச் சொல்வார். கேள்விகளை வரவேற்பார். கதை மேலே தொடரும். சில சமயம் ஒரு கேள்வியின் விளைவாக கதையில் ஒரு புதிய சிந்தனை தோன்றும்; திருப்பம் ஏற்படும்.\nபொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம் எழுதி வருகையில், ஒரு நாள் கல்கி சிரசாசன நிலையில் இருந்தார். நேரம் பார்ப்பது என் வேலை. பாடப் புத்தகமும் கடிகாரமுமாக நான் பக்கத்தில் அமர்ந்திருந் தேன். ஐந்து நிமிஷங்களுக்குப் பதில் மூன்றாவது நிமிஷம் இறங்கிவிட்டார். நான் கவலை அடைந்து, ‘என்ன என்ன’ என்று சற்று பதற்றத்துடன் அவரை நெருங்கினேன்.\n சேந்தன் அமுதனை சோழ சக்கரவர்த்தியாக்கிவிட்டால் என்ன’ என்று என்னைக் கேட்டார். சிரசாசன நிலையிலும் அவர் மனம் பொன்னியின் செல்வனில்தான் இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட நான், “லாஜிக் சரியாக அமையுமானால் செய்ய லாம்’ என்று சொன்னேன். “ஒரு ண்தணூணீணூடிண்š ணாதீடிண்ணா இருக்கும்.’\nஅடுத்து, சவாசன நிலையிலும் அவர் உள்ளம் சேந்தன் அமுதனிடம்தான் இருந்தது. பின்னால் அந்தப் புதிய திருப்பத்தை அவர் விவரித்தபோது கவனமாகக் கேட்டு, கேள்விகளையும் எழுப்பினேன். பதில் கூறும்போதே பிசிறுகளை நீக்கி கதை யோட்டத்தைக் கச்சிதப்படுத்தினார்.\nஎன்னைவிடவும் என் சகோதரிக்கு கொஞ்சம் சலுகையும் அதிகம்; துணிவும் மிகுதி. சிவகாமியின் சப தத்தை உள்ளடக்கிய அவளுடைய ஓர் எதிர் வாதத்துக்காக கல்கி கோபமடையவில்லை என்பதுதான் முக்கியம். மாறாக, ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டார். சாதாரணமாக எல்லா நாவல்களிலுமே கதாநாயகன், கதாநாயகி, வில்லன் அல்லது வில்லி என்று கதாபாத்திரங்கள் அமையும். கல்கி இந்த முக்கோணத்தை உடைத் தெறிந்தார் தமது அலை ஓசை நாவலில் (எப்படி என்பதை சென்ற வாரமே விளக்கி யிருக்கிறேன்). இதை அவர் சாதிப்பதற்கு, ‘ராமாயணத்தின் சாயல் சிவகாமியின் சபதத்தில் படிந்திருக்கிறது’ என்று ஆனந்தி கூ��ியது ஒரு தூண்டுகோலாக அமைந்தது.\nஆனந்தி அவர் எழுத்தில் குறை கண்டு விமர்சித்த வேறு தருணங்களும் உண்டு. வந்தியத்தேவன், பல்லக்கில் செல்லும் நந்தினியை முதன் முதலாகச் சந்திக்கும் சாட்சி, அலெக்ஸாண்டர் டூமா எழுதிய த்ரீ மஸ்கிடீர்ஸ் நாவலில் வரும் ஒரு காட்சி போலவே அமைந்திருப்ப தாக அவள் சொன்னதை கல்கி ஒரு தார்மிகத்\nதுணிவுடன் ஏற்றுக்கொண்டார். “சில சமயம் இப்படித்தான் தவிர்க்க முடியாதபடி பாதிப்பு ஏற்படும்; தொடர்ந்து படித்து வா, அப்புறம் சொல்லு’ என்றார். ஆயிரம் டூமாக்கள் வந்தாலும் நெருங்க முடியாத அளவுக்கு பொன்னியின் செல்வன் தன்னிகரற்ற ஓர் இலக்கியச் செல்வமாகத் தமிழனுக்குக் கிடைத்தது.\n1954 தீபாவளி சமயம், உடல் பரிசோதனைகளுக்காக கல்கி, ஜி.ஹெச்.சில் சேர்க்கப்பட்டார். மருத் துவமனையில் இருந்தபடியே தீபாவளி மலருக்காக ‘மயில் விழி மான்’ என்ற கதையை எழுதினார். அதைப் படித்த ஆனந்தி, “கதையெல்லாம் பிரமாதம்தான்; ஆனால், இது என்ன மயில் விழி மான் என்று ஒரு தலைப்பு நீங்கள் தரக்கூடிய தலைப்பாகவே இல்லை. பகீரதன்தான், ‘தேன்மொழியாள்’, ‘குயில் குரலாள்’ என்றெல்லாம் தலைப்பு தருவார்’ என்றாள்.\nகல்கி ‘இடிஇடி’ என்று சிரித்துவிட்டு “அப்படியா பகீரதன் என்னிடமிருந்து கற்றுக்கொள்வதற்குப் பதில் அவனிட மிருந்து நான் கற்றுக்கொள்ள ஆரம் பித்துவிட்டேன் போலிருக்கு பகீரதன் என்னிடமிருந்து கற்றுக்கொள்வதற்குப் பதில் அவனிட மிருந்து நான் கற்றுக்கொள்ள ஆரம் பித்துவிட்டேன் போலிருக்கு’ என்று கூறி, உடல் உபாதைகளையும் மறந்து மேலும் சிரித்தார்\nபத்து மொழி பெயர்ப்பாளர்களுக்கு விருது\nசென்னை: நல்லி, “திசை எட்டும்’ எனும் காலாண்டு இதழ் இணைந்து நுõல் மொழி பெயர்ப்பாளர்கள் 10 பேருக்கு விருது வழங்கிப் பாராட்டியது. சென்னையில் நேற்று நடந்த இவ்விழாவில் துõர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் வரவேற்று பேசினார்.\n“திசை எட்டும்’ இதழின் ஆசிரியர் குறிஞ்சிவேலன் விருது பெறுபவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என் பது பற்றி பேசினார். விருதுகளை வழங்கி நல்லி குப்புசாமி பேசுகையில், “”பொது மக்கள் நுõல்களைப் படிக்க ஆர்வமாக உள்ளனர். மொழி பெயர்ப்பு நுõல்களை வழங்குவதற்கான ஆக்கப்பூர்வ பணிகளை நாம் செய்ய வேண்டும்,” என்றார்.\nவாழ்த்துரை வழங்கிய எழுத���தாளர் சிவசங்கரி பேசுகையில், “” ரவீந்திர நாத் தாகூருக்குப் பிறகு நிறைய ஜாம்பவான்கள் வாழ்கின்றனர். அவர்களது இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும். மொழி சிறந்த தொடர்பு சாதனம். நேரடி மொழி மாற்றம், இணையான மொழி மாற்றம், இருந்ததை புதிதாக சொல்லும் மொழி மாற்றம் என மூன்று வகைகளில் மொழி பெயர்ப்பு அமைந்துள்ளது. மொழி பெயர்ப் பாளருக்கும் மூல ஆசிரியருக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும். மொழி பெயர்ப்பு நுõல் என்ற எண்ணம் படிக்கும் வாசகருக்கு வரக்கூடாது,” என்றார்.\nசிறப்பு விருந்தினரான டி.ஜி.பி., ராஜேந் திரன் பேசுகையில், “”மொழி பெயர்ப்பாளருக்கு நல்லதொரு சிறப்பை செய்துள் ளீர்கள். இது மாதிரியான சேவைகளால் தான் நாட்டில் மழை பெய்கிறது. இந்த சேவை தொடர வேண்டும்,” என்றார்.\nதமிழிலில் இருந்து பிறமொழி மற்றும் பிறமொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்த தலா ஐந்து பேர் என பத்து பேருக்கு விருது வழங்கப்பட்டது.\nஆங்கில மொழி பெயர்ப்பாளர் பி.ராஜ்ஜா,\nமலையாள மொழி பெயர்ப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும்\nவிழா முடிவில் நல்லி குப்புசாமி பிறந்த நாளை முன்னிட்டு மேடையில் கேக் வெட்டிக் கொண்டாடினர். முன்னதாக சுதா ரகுநாதன் குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடந்தது.\nஆர். நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.\nஒரு வெள்ளைக்கார அழகியின் ரோஸ் நிற கன் னத்தில் அழகு ததும்பும் மச்சம். இரண்டு கவிஞர் களுக்கிடையில் அந்த மச்சத்தை வர்ணிக்கிற போட்டி. “செழித்து வளர்ந்திருக்கும் ரோஜாத் தோட்டத்தில் ஒரு கறுப்பு வண்டு தேன் அருந்து கிறது’ என்றார் வெள்ளைக்காரக் கவிஞர்.\n“வெள்ளைக்காரன் தோட்டத்தில் அடிமையாக வேலை செய்தே களைத்துப்போன ஒரு கறுப்ப னைப் போல இருக்கிறது அந்த மச்சம்’ எனச் சொன்னார் கறுப்பர் இனக் கவிஞர்.\nபூனை குட்டி போட்டால், தாய்க்கு அதிகக் கவலை, பொறுப்பு பத்திரமாக, வலிக்காமல் நம் மைத் தூக்கிக்கொண்டு போய்விடுவாள் தாய் என்கிற தைரியத்தில் இருக்கும் பூனைக்குட்டி பத்திரமாக, வலிக்காமல் நம் மைத் தூக்கிக்கொண்டு போய்விடுவாள் தாய் என்கிற தைரியத்தில் இருக்கும் பூனைக்குட்டி ஆனால் குரங்கினம் அப்படியில்லை. “தன்னைப் பெற்றவள் எந்த நேரத்திலும் எந்த மரத்துக்கும், எந்தக் கிளைக்கும் தாவிவிடுவாள்; உஷாராக இருக்க வேண்டியது நம் ��ொறுப்பு’ என்று தாய் மடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் குரங்குக்குட்டி. குரங்கிலிருந்து வந்த மனிதன், பூனை மனோபாவத்துக்கு வந்துவிட்டான். எல் லாவற்றையும் அடுத்தவர்கள் பார்த்துக் கொள் வார்கள் என்கிற பொறுப்பின்மையை வளர்த்துக் கொண்டுவிட்டான்.\nதேவையற்ற அநாகரிகங்களை மேலைநாடுகளி லிருந்து காப்பியடிக்கிற நாம், அவர்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களைக் கற்பதில்லை.\nமுதலாளித்துவ நாடுகளின் சிறப்பே, எல்லோ ருக்கும் சமமான கல்வி முறை என்பதுதான். மந் திரியின் மகனுக்கும், மாடு மேய்ப்பவரின் மக னுக்கும் ஒரே வகுப்பறைதான். அனைவருக்கும் தரமான, கல்வி கிடைக்க அரசுதான் செலவு செய் யும். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தனி யார் பள்ளிகள் என்று சொன்னாலே சிரிக்கிறார் கள். “கல்வி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், பிறகு எதற்காக அரசாங்கம்” என்று கேட்கிறார் கள்.\nதியோடர் பாஸ்கரன், சுற்றுச்சூழல் ஆர்வலர்.\nஇன்றைய குழந்தையிடம் முட்டையிலிருந்து என்ன வரும் என்று கேட்டால் “ஆம்லெட்’ என்று சிரிக்கி றது. முட்டை ஓர் உயிர் வளர்கிற இடம் என்பதை நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருவதே இல்லை. டால்பினை வெளிநாட்டிலிருந்து இறக்கு மதியான உயிராகப் பார்க்கிற நமக்கு, அதை “ஓங் கில்’ என்று நம் முன்னோர்கள் அழைத்த விவரம் தெரியாது. காட்டில் வாழ்கிற உயிரினங்களைக் குறிப்பிடும்போது “கொடிய விலங்கு புலி’ என்று அறிமுகப்படுத்தபட்டால் எப்படிக் குழந்தைக ளுக்கு விலங்குகள் மேல் நேசம் வரும் “கொடூரக் காடு’ என்று கதையை ஆரம்பிக்கிறார்கள் நம் கதா சிரியர்கள். சென்னையில் சாலையில் ஓரமாக நடந் துபோனால், உயிருடன் திரும்புவதற்கு எந்த உத்தர வாதமும் இல்லை.\nதொலைக்காட்சி பெட்டியை நாக்கூசா மல் “இடியட் பாக்ஸ்’ என்று அழைக்கி றோம். புத்திசாலித்தனமான அந்த அறி வியல் கண்டுபிடிப்பைத் தகுந்தபடி பயன்படுத்திக் கொள்ளாமல், ராசிக்கல் பலன் பார்ப்பது நாம்தானே தவிர, அந் தக் கண்டுபிடிப்பு அல்லவே இப்படி நாம் செய்யும் தவறுகளுக்குக்கெல்லாம் மற்றவர்களின் மீது பழிபோட்டு, நம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதே நம் வழக்கமாக இருக்கிறது. ஆன்மிகத் தைப் புரிந்துகொள்ளாமல் சடங்குக ளின் பின்னால் சென்று சடங்குகளையே ஆன்மிகமாக்கி விட்டோம்.\nபொது இடங்களில் கழிப்பிடங்களில��� செல்லும்போது “ஆண்கள்-பெண்கள்’ என்று தமிழில் எழுதியிருப்பதையே படிக்கத் தெரியாமல் வரைந்திருக்கும் ஆண், பெண் படங்களைப் பார்த்து தெரிந்துகொள்கிற மக்கள் இருக்கிற நாட்டில், மக்களின் மொழியை நீதிமன் றமே புறக்கணிக்கிறது. தன் வழக்கு பற்றி என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதைப் பாமரன் புரிந்துகொண்டால் வாய்தா வாங்குவதும், இழுத்தடிப்பதும் பெருமளவு குறையும்.\nஅக்கரை சந்தை:உலக மொழிகளில் தமிழ் நாவல்கள்\nஃப்ராங்பர்ட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் கிழக்குப் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் பத்ரி.\nஉலகமெங்கும் உள்ள பல் மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் கூடும் இடமாக இருக்கிறது இக் கண்காட்சி. ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் இக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இக் கண்காட்சி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பத்ரி.\n“”இது புத்தகப் பதிப்பாளர்களுக்கான கண்காட்சி என்பதுதான் சரியாக இருக்கும். புதன் கிழமை ஆரம்பிக்கும் இச் சந்தை ஞாயிற்றுக்கிழமையோடு முடிகிறது. இதன் முதல் மூன்று நாட்கள் பதிப்பாளர், அச்சிடுவோர், விநியோகஸ்தர் ஆகியோருக்கானது. சனி, ஞாயிறு தினங்களில் பொது மக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.\nபுத்தக உரிமை, மொழி பெயர்ப்பு உரிமை, ஒப்பந்தங்கள் சம்பந்தமான வர்த்தக பரிவர்த்தனைகள்தான் இக் கண்காட்சியின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு “கெஸ்ட் ஆஃப் ஹானர்’ என்று கெüரவிக்கப்படும். கடந்த ஆண்டு நான் முதல் முறையாகக் கலந்து கொண்ட போது இந்தியாவுக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. இந்த ஆண்டு செடலோனியா (ஸ்பெயின்) நகருக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது.\nஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுரா பதிப்பகத்தினர் கலந்து கொண்டு வருவதை அறிந்தேன். மற்ற தமிழ்பதிப்பகங்கள் எதுவும் இதில் ஆர்வம் காட்டாததற்குக் காரணம், இது புத்தக விற்பனைக்கான சந்தையாக இல்லாமல் பதிப்பாளர்களுக்கான ஒரு தளமாக இருக்கலாம். ஒரு முறை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுத் திரும்புவதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் எந்த விதத்திலும் ந���் புத்தகங்கள் விற்பனை அந்த அளவுக்கு நடைபெற வாய்ப்பில்லை. ஆனால் இதனால் வேறு மாதிரியான வர்த்தக விரிவாக்கங்களுக்கு முயற்சி செய்ய முடியும் என்பதுதான் என் கருத்து.\nஇப்போது நம் தமிழ்ப் புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறோம். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், பிரபஞ்சன், நீல.பத்மநாபன், யூமா வாசுகி போன்றோரது 20 நாவல்களை இப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறோம். இவற்றை அக் கண்காட்சியில் இடம் பெற்ற இங்கிலாந்து பதிப்பகத்தார் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். “இந்தியன் ரைட்டிங்ஸ்’ என்ற பிரிவின் கீழ் எங்கள் பதிப்பகத்தில் இவற்றை வெளியிடுகிறோம். அதே போல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நம் எழுத்தாளர்களின் இந்த நாவல்களை மற்ற ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவும் முயற்சி செய்கிறோம். இது இக் கண்காட்சியில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட திருப்பம். நாம் இங்கிருந்து போனில் பேசுவதன் மூலம் இதை நிறைவேற்ற முடியாது. நேரில் பேச வேண்டும்; நம் புத்தகங்களின் சாம்பிள்களைக் கொடுக்க வேண்டும். இப் பயணத்தின் மூலம் உலக நூல்களை, இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கான முயற்சிகளையும் செய்ய முடியும். முஷாரப்பின் “தி லைன் ஆஃப் ஃபயர்’ நூலை வெளியிட்டது அத்தகைய முயற்சிதான்.\nநேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா பல முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை இந்திய மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. ஆயினும் இத்தகைய அமைப்புகளும் இதைச் செய்யாதது ஏன் என்று தெரியவில்லை” என்ற வருத்தக் கேள்வியோடு சொன்னார் அவர்.\n“”தமிழ்நூல்களுக்கு நூலக ஆணை மட்டுமே பிரதான வரவாக இருக்கும் சூழ்நிலையில் இப்படியான முயற்சிகளில் இறங்குவது எப்படி\n“”நூலகங்களில் புத்தகம் வாங்குவது வருமானத்தின் ஒரு பகுதி மட்டுமே. பொது மக்கள்தான் எங்கள் நிலையான வாங்கும் சக்திகள். நாம் பதிப்பிக்கும் நூல்கள் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களும் சென்று சேருவதற்காக 30 மாவட்டங்களிலும் விற்பனைக் கூடங்கள் வைத்திருக்கிறோம். அதுமட்டுமன்றி நூல்விற்பனை நிலையங்கள் மட்டுமன்றி பல சிறிய கடைகளிலும் எங்கள் புத்தகங்களை விற்பதற்கு முயற்சி செய்கிறோம். ஆயிரம் பிரதிகள் விற்பதற்கே அல்லல் படும் நிலையிருந்தும் சோம வள்ளியப்பனின் “அள்ள அள்ள பணம்’ என்ற நூலை இந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்திருக்கிறோம். பதிப்பு முறையிலும் விற்பனை விஷயத்திலும் கவனம் செலுத்தினால் புத்தக விற்பனை வெற்றிகரமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்கிறார் நம்பிக்கையுடன்.\n‘நாவல் அரசி’ வை மு கோதை நாயகி\nஅந்தப் பெண்ணுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. காரணம் அவள் பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை.\nஆனாலும் அவள் ஒரு கதை எழுதினாள். அதைப் படித்த ஆயிரக்கணக்கான வாசகர்கள் மயங்கிப் போனார்கள். படிப்பவர்களைக் கட்டிப்போடும் வசீகரம் அந்த எழுத்தில் இருந்ததைக் கண்டு எழுத்துலகமே பிரமித்தது. அவள் எழுதிய துப்பறியும் கதைகளைப் படித்து பெண்கள் அதிர்ந்தார்கள். அந்தப் பெண்ணின் பெயர் வை.மு.கோதைநாயகி.\nஎழுதப் படிக்கத் தெரியாத வை.மு.கோதைநாயகியால் எப்படி இப்படியரு நாவலை எழுத முடிந்தது\nஇருபதாம் நூற்றாண்டில் ஈடுஇணையற்ற பெண் எழுத்தாளர் என்று போற்றப்பட்டவர் வை.மு.கோதைநாயகி. நமது இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர். மேடைப் பேச்சாளர், கவிஞர், நாவலாசிரியர் சமூகநல ஊழியர், பத்திரிகை ஆசிரியர் இப்படி பல முகங்கள் வை.மு.கோதைநாயகிக்கு உண்டு. அவர் எழுதிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றவர். எழுதியதைப் போலவே வாழ்ந்தும் காட்டியவர். பொதுவாழ்வில் மட்டுமல்லாமல் தனது சொந்த வாழ்க்கையிலும் கடைபிடித்தவர்.\nசெங்கல்பட்டு மாவட்டம் நீர்வளூர்தான் கோதைநாயகியின் சொந்த ஊர். வெங்கடாச்சாரி_பட்டம்மாள் தம்பதியருக்கு 1.12.1901_ல் மகளாகப் பிறந்தவர். வைணவ குடும்பத்தைச் சேர்ந்த இவர் சின்ன வயதில் கோதை என்றும் ஆண்டாள் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டவர்.\nசிறுவயதிலே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்த காலம். அதனால் ஐந்து வயதான கோதை நாயகியை ஒன்பது வயது சிறுவன் வை.மு.பார்த்தசாரதிக்குத் திருமணம் செய்து வைத்தனர்.\nசிறுவயதிலேயே மற்றவர்கள் ரசிக்கும் அளவிற்கு கதைகளைக் கூறும் திறன் கோதைநாயகிக்கு இருந்தது. மனைவியின் கதை சொல்லும் திறனைக் கண்ட கணவர் பார்த்தசாரதி, அவருக்கு புராணம், மந்திரங்கள் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.\nஆரம்ப காலத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பழைய கதைகளைச் சொல்லி வந்தார். இவர் கதை சொல்லு���் அழகைக் கண்டு, பெரியவர்களும் வந்து உட்கார்ந்து கேட்கத் தொடங்கிவிட்டனர்.\nவிக்கிரமாதித்தன் கதையிலிருந்து தெனாலிராமன் கதை வரை எல்லாவற்றையும் சொல்லித் தீர்த்துவிட்டார். குழந்தைகளுக்கு இனி புதிய புதிய கதைகளாக எதைச் சொல்வது என்று யோசித்து, அவராக கற்பனை செய்து, மிக அழகழகான கதைகளைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். இப்படித்தான் இவருக்குக் கதை எழுதும் ஆசையே வந்தது.\nபெண் என்பதால் பள்ளி செல்வது மறுக்கப்பட்ட காலம் அது. அதனால் கோதைநாயகி பள்ளிக்கூடம் போகவில்லை. அதனால் அவருக்கு எழுதப் படிக்கவும் தெரியாது.\nஆனால், வீட்டில் எப்போதும், திருவாய்மொழி, பாசுரங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவை அவரது மனத்தில் நீங்காமல் குடிகொண்டதால் தமிழ்நடை அவருக்கு சரளமாக வரத் தொடங்கியது. ஆனால் அவரால் எழுதமுடியாது. இவர் சொல்லச்சொல்ல எழுதச் சொன்னார். அப்படி அவர் சொல்லி பட்டம்மாள் எழுதி உருவானதுதான் ‘இந்திரமோகனா’ என்ற முதல் நாவல்.\nகதை எழுதத் தொடங்கியதும் கோதைநாயகிக்குப் புதிது புதிதாக கதைகள் எழுதும் ஆற்றல் வரவேண்டும் என்பதற்காக, அவரது கணவர் கோதைநாயகியைப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். பெண்கள் நாடகம் பார்க்க வராத காலமாக இருந்தும், துணிந்து மனைவியை நாடகங்களுக்கு அழைத்துப் போனார். அதன் விளைவு கோதைநாயகி தானே ஒரு நாடகத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டார். தன் தோழி பட்டமாளிடம் சொல்லச்சொல்லி, அந்த நாடகத்தை எழுதி முடித்தார்.\nஇதனைத் தொடர்ந்து பட்டம்மாளிடமே அவர் தமிழை எழுதவும் படிக்கவும் கற்கத் தொடங்கினார்.\nஅந்தக் காலத்தில் பெண்கள் கதை எழுதுவது, பத்திரிகை நடத்துவது என்பது பலரால் ஜீரணிக்க முடியாத விஷயங்களாக இருந்தன. அடுப்பு ஊத வேண்டிய பெண்ணுக்கு இப்படிப்பட்ட அதிகப் பிரசிங்கித்தனமான வேலைகள் எதற்கு என்று பெண்களே எண்ணிய காலம் அது.\nஇந்த இரண்டு வேலைகளையும் கோதைநாயகி துணிந்து செய்தார். அதனால் அவர் தெருவில் நடந்து போகும்போது, அவர் மீது காறி உமிழ்ந்தவர்கள் ஏராளம். அதை கோதை நாயகி ஒரு பொருட்டாகக் கருதாமல் தொடர்ந்து எழுதினார்.\n‘ஜகன்மோகினி’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். பலர் பலத்த எதிர்ப்பு காட்டினர் என்றாலும், மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த பத்திரிகைதான் நல்ல வழி என்று பின்வாங்க மறுத்தார்.\nஅவர���க்குத் தெரிந்த பலரே ‘ஜெகன்மோகினி’ பத்திரிகையைக் கொளுத்தினர். இன்னும் சிலர் அவர் கண்ணெதிரிலேயே கொளுத்தி அவர்மீது வீசினர். இதைக் கண்டு கோதைநாயகி அஞ்சவில்லை. தைரியத்தோடு எதிர்கொண்டார். அதுதான் அவர் பிற்காலத்தில் செய்த சீர்திருத்தங்களுக்கு மூலகாரணமாக இருந்தது. ‘‘கொளுத்துவதற்காகவாவது என் பத்திரிகையை வாங்குகிறார்களே, அந்த வகையில் சந்தோசம்தான்’’ என்று சிரித்துக்கொண்டே மற்றவர்களிடம் சொன்னார்.\nஎழுத்துலகில் கோதைநாயகி பெற்ற பெரிய புகழைக் கண்டு பலர் பொறாமை கொண்டனர். ஆனால் சுத்தானந்த பாரதி அவரை ‘நாவல் ராணி’ என்று பாராட்டினார்.\nதமிழ்நாட்டில் ‘ஜகன்மோகினி’ முன்னணிப் பத்திரிகைகளுள் ஒன்றாக முன்னேறியது. கோதை நாயகியின் பல நாவல்கள் ஜகன்மோகினி மூலம்தான் தமிழ் உலகம் பெற்றது. இந்து, முஸ்லிம் ஒற்றுமை, பெண் விடுதலை, தேசபக்தி, மதுவிலக்கு, விதவை திருமணம் ஆகியவற்றை நாவல்கள் மூலம் வலியுறுத்தி எழுதினார்.\nதமிழ் நாவலின் தொடக்க காலத்தில்தான் கோதைநாயகி வாழ்ந்ததும் எழுதியதும். தனது படைப்புகளைப் படிப்பவர்கள் மனதைக் கொள்ளைகொள்ளும் வசீகரம் அவரது எழுத்தில் இருந்தது. ஒவ்வொரு நாவல்களும் ஒவ்வொருவிதமாக இருக்கும். அவர் எழுதிய 115 நாவல்களும் 1115 விதங்களில் இருந்தன. யாருக்கும் கைவராத இயல்பு இது.\nகோதைநாயகியின் கதைகளை முதலில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் தமது ‘மனோரஞ்சனி’ இதழில் வெளியிட்டு ஊக்கம் தந்தார். 1925_ல் கோதைநாயகி பொறுப்பில் ‘ஜகன்மோகினி’ என்ற இதழ் வெளிவரத் தொடங்கியது. அதில் அவரது நாவல்கள் தொடர்ந்து பிரசுரமாக, அதன் சர்குலேஷன் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. சக்கைபோடுபோட்டு வடுவூரார் நடத்தி வந்த ‘மனேரஞ்சனி’ தேக்கநிலையை அடைந்து இதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\n‘‘நான்தான் வை.மு. கோதை நாயகிக்காக வைதேகி நாவலை எழுதிக் கொடுத்தேன். இனிமேல் வைதேகி ஜகன்மோகினியில் தொடராது’’ என்று ‘மனோரஞ்சனி’யில் வடுவூரார் குறிப்பிட்டு இருந்தன. வாசகர்கள் இதை நம்பவில்லை. அதற்கு ஏற்றாற்போல் வைதேகி ஜகன்மோகினியில் தொடர்ந்து வந்து ஏராளமான வாசகர்களைப் பெற்றார் கோதை நாயகி.\nஅந்தக் காலத்தில் கோதை நாயகி மேடை ஏறினால், அவர் பேச்சைக் கேட்க மாபெரும் கூட்டம் கூடும். பேசும்போது இடையிடையே குட்டிக் குட்டிக் கதைகளைச் சொல்லி கூட்டத்தை ஆடாமல் அசையாமல் உட்கார வைக்கும் திறன் அவரிடமிருந்தது.\nகர்நாடாக இசையில் வை.மு.கோவுக்கு இருந்த ஆற்றல் அளவிடற்கரியது. அவரது குரல் வளம், உச்சரிப்பு, பாடும் திறன் பலரை அவர் பாட்டுக்கு அடிமையாக்கியிருந்தது. அவர் பாடியதோடு மட்டுமல்லாமல் பல இளம் இசைக்கலைஞர்களையும் ஊக்குவிக்கத் தொடங்கினார். அந்த வரிசையில் முதலிடம் பெற்றவர்தான் டி.கே. பட்டம்மாள்.\nஎழுத்துலகிலும் இசை உலகிலும் இந்தளவிற்கு ஒருசேரப் புகழ் பெற்றவர் யாருமே இல்லை.\nஒருமுறை வேலூரில் ராஜாஜி தலைமையில் பேசும் வாய்ப்பு கோதைக்குக் கிடைத்தது. ராஜாஜியை முதன்முதலாக அப்போதுதான் சந்திக்கிறார். மடைதிறந்த வெள்ளம் போல் அவர் பேசும்பேச்சைக் கேட்டு மயங்கியவர், ‘‘இனிமேல் நான் பேசும் இடங்களில் எல்லாம் நீயும் வந்து பேசு’’ என்று ராஜாஜி அன்பாக உத்தரவிட்டார். அதன்பிறகு ராஜாஜி பேசிய பின்னர் கோதை பேசுவது என்று பல இடங்களில் நடந்தேறியது.\n1932_இல் ‘லோதியன் கமிஷன்’க்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கோதையை வேலூர் சிறையில் அடைத்தார்கள்.\nசுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற முதல் பெண் எழுத்தாளர் இவர்தான். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் சிறையில் இருந்த காலத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு கைதியையும் தனித்தனியாக சந்தித்து அவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்ட காரணங்களைக் கேட்டு அவற்றை நாவலாக எழுதத் தொடங்கினார். சிறைக்கைதிகளை வன்முறை பாதையிலிருந்து திசை திருப்பி காந்திய பாதைக்குக் கொண்டு செல்ல முயன்றார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.\nசிறையில் இருந்தபோது எழுதிய நாவல்தான் ‘சோதனையின் கொடுமை’. ராஜாஜி இதைப் படித்துவிட்டுப் பாராட்டினார்.\nலட்சக்கணக்கான வாசகர்களின் உள்ளத்தைக் கவர்ந்த கோதையின் நாவல்கள் பல பிற்காலத்தில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன.\nராஜமோஹன், தியாகக்கொடி, நளினசேகரன், சித்தி. போன்ற படங்கள் அவற்றில் சில.\nதிருமணத்திற்குப்பின் ‘நடிக்கமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு அமெரிக்கா போய்விட்டு, பத்மினி திரும்பி வந்து நடித்த படம்தான் ‘சித்தி’ இந்த படம் ஆறு விருதுகளை அள்ளித் தந்தது. சிறந்த கதையாசிரியர் விருது கோதைநாயகிக்கு வழங்கப்பட்டது.\nஆனால், இந்த விருது வாங்கும்போது அவர் உயிருடன் இல்லை. தன் மகன் ஸ்ரீனிவாசன், 38 வயதிலேயே விஷக்காய்ச்சலால் இறந்துவிட்ட துக்கம் அவரை படுத்த படுக்கையாக்கிவிட்டது. இந்தத் துக்கத்தின் விளைவு மகன் இறந்த நான்கு ஆண்டுகளில் (20.02.1960) சாவு இவரையும் அழைத்துக் கொண்டது.\nதுப்பறியும் நாவல் எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளர். 115 நாவல்களை எழுதி தமிழ் இலக்கியத்தில் அழியா இடம் பெற்றவர். மேடைப் பேச்சால் கூட்டம் கூட்டியவர். இசையால் பலரை கட்டிப் போட்டவர் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தத் தேசத்திற்கு சுதந்திரம் வேண்டி போராடி சிறை சென்ற தியாகி என்று பல சாதனைகள் அவர் பெயரை உச்சரிக்கச் செய்து கொண்டே இருக்கின்றன.\nநன்றி :திருப்பூர் கிருஷ்ணன் கோதை நாகையின் இலக்கியப் பாதை\nதமிழக அரசின் கலைமாமணி விருதுகள்: பாலகுமாரன், இயக்குநர் பாலா, சிம்பு, த்ரிஷா உள்பட 60 பேருக்கு விருது அறிவிப்பு\nசென்னை, மே 11: தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் பாலகுமாரன், இயக்குநர் பாலா, நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷா உள்பட 60 பேர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nமரபின் மைந்தன் முத்தையா-இலக்கியப் பேச்சாளர்\nதிருநங்கை நர்த்தகி நடராஜ்-நாட்டிய நாடகக் கலைஞர்\nபேராசிரியர் இரா.ராஜு-நவீன நாடக இயக்குநர்\nதங்கராஜ் என்ற எம்எல்ஏ தங்கராஜ்-நாடக நடிகர்\nதேவிப்பிரியா என்ற ரமணதேவி-நாடக நடிகை\nமது பாலகிருஷ்ணன்-திரைப்பட பின்னணி பாடகர்\nபாம்பே ஜெயஸ்ரீ-திரைப்பட பின்னணி பாடகி\nநேஷனல் செல்லையா-திரைப்பட புகைப்படக் கலைஞர்\nஅதிவீர பாண்டியன்-திரைப்பட பத்திரிகை ஆசிரியர்\nகே.அம்மச்சி விராமதி-நாட்டுப்புற இசைக் கலைஞர்\nஆக்காட்டி ஆறுமுகம்-நாட்டுப்புற இசைக் கலைஞர்\nடாக்டர் கே.ஏ.குணசேகரன்-நாட்டுப்புற இசை ஆய்வாளர்\nதீபா வெங்கட்-சின்னத்திரை குணச்சித்திர நடிகை\n14 தமிழ்ச் சான்றோரின் நூல்கள் நாட்டுடமை\nசென்னை, பிப். 12: மாயூரம் வேதநாயகம் பிள்ளை உள்பட தமிழ்ச் சான்றோர்கள் 14 பேரின் நூல்களை நாட்டுடமையாக்கி முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.\nதமிழ்ச் சான்றோர்கள் 14 பேரின் குடும்பத்தாருக்கும் தலா ரூ. 6 லட்சம் வீதம் பரிவுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றிச் சிறப்புமிக்க நூல்களைப் படைத்துள்ள தமிழ்ச் சான்றோர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவர்களின் படைப்புகள் பெருமளவில் மக்களைச் சென்றடையும் நோக்கிலும், அவர்களது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன.\nஅவர்தம் வாரிசுகளுக்கு பரிவுத் தொகைகளை அரசு அளித்து வருகிறது. தமிழ்ச் சான்றோர்கள் விவரம்:\n1. மாயூரம் வேதநாயகம் பிள்ளை.\n6. புலவர் குலாம் காதிறு நாவலர்.\n7. தி. வை. சதாசிவப் பண்டாரத்தார்.\n9. மகாவித்வான் தண்டபாணி தேசிகர்.\nதமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ. 66 லட்சம்: முதல்வர் வழங்கினார்\nசென்னை, மார்ச். 22:தமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ. 66 லட்சம் பரிவுத் தொகையை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வழங்கினார்.\nசிறந்த தமிழறிஞர்களின் படைப்புகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற சீரிய நோக்கில், அவர்களது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு பரிவுத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி செயல்படுத்தி வருகிறார்.\nதிமுக அரசு பொறுப்பேற்றதும் 17 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டு அவர்களது மரபுரிமையர்க்கு ரூ. 1.29 கோடி பரிவுத் தொகை வழங்குவதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.\nதற்போது 14 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ. 6 லட்சம் வீதம் ரூ. 84 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.\nஇதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் 11 தமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ. 6 லட்சம் வீதம் ரூ. 66 லட்சத்துக்கான சான்றாவணத்தை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வழங்கினார்.\nபுலவர் குலாம் காதிறு நாவலர்,\nபுலவர் கா. கோவிந்தன் ஆகியோரது மரபுரிமையர் முதல்வரிடமிருந்து பரிவுத் தொகைக்கான சான்றாவணத்தை பெற்றுக் கொண்டனர்.\nமுன் எப்போதும் இல்லாத புதுமையாய், முதல் தடவையாகப் பதினான்கு தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை ஒருசேர நாட்டுடைமையாக்கப்பட்டு, ஒவ்வொரு சான்றோரின் வாரிசுதாரர்களான மரபுரிமையருக்கு ரூ. 6 லட்சம் பரிவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.\nசான்றோர் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர்களின் வாரிசு உரிமையுள்ளவர்களுக்குக் கணிசமாக ஒரு தொகையினை அளிப்பது முன்பெல்லாம் மிகவும் அரிது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின��� படைப்புகள்தாம் முதன்முதலில் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.\nஅன்றைய தமிழ்நாடு உள்ளிட்ட சென்னை ராஜதானியில் நூல்கள் நாட்டுடைமையாகப் பெறும் இலக்கியப் படைப்பாளி என்கிற கௌரவம் பாரதியாருக்கு அவர் மறைந்து இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டியது.\nஇந்த இருபத்தேழு ஆண்டுகளில் அவர் விட்டுச் சென்ற துணைவியார் செல்லம்மா தாழ்வுற்று வறுமை மிஞ்சிப் படாத பாடுகள் எல்லாம் பட்டு முடித்துவிட்டிருந்தார் இருப்பினும் வாழ்க்கையின் இறுதிக்காலத்திலேனும் விடியலைக் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது ஆறுதலான விஷயந்தான். செல்லம்மாவைச் செல்வம் மிக்க அம்மாவாகச் செய்தது, பாரதி நூல்கள் நாட்டுடைமை.\nபின்னர், 1971ல் மு. கருணாநிதியின் தலைமையில் தொடர்ந்த தி.மு.க. ஆட்சியிலிருந்துதான் இலக்கியப் படைப்பாளிகளின் நூல்களை நாட்டுடைமையாக்கும் நடைமுறை தொடரலாயிற்று. வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு நடைமுறை வழக்கத்திற்கு வரவில்லை.\nநாட்டுடைமையாக்குவதால் சான்றோரின் நூல்கள் எளிதாகவும் பல பதிப்பகங்கள் மூலமாகவும் வாசகர்களுக்குப் பரவலாகக் கிடைப்பது ஒரு நன்மை என்றால் சான்றோரின் வாரிசுதாரர்களுக்குக் கணிசமான ஒரு தொகை பரிவுத் தொகையாக அரசிடமிருந்து கிடைத்துவிடும். பதிப்பகத்தாரிடமிருந்து தவணை, தவணையாகக் கிடைக்கக்கூடிய தொகையைக் காட்டிலும் அது மிகவும் கூடுதலாகவும் இருக்கும்.\nஒவ்வொரு சான்றோரின் வாரிசுதாரர்களுக்கும் பரிவுத் தொகை ரூபாய் ஆறு லட்சம் என்னும்போது அது ஒரு கணிசமான தொகையாகத் தெரிந்தாலும் ஒரு சான்றோருக்கு அதிக எண்ணிக்கையில் வாரிசுதாரர்கள் இருக்கும்பட்சத்தில் அது பலவாறாகப் பகிர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு வாரிசுதாரருக்கும் கிடைக்கும் தொகை மிகவும் அற்பமாகப் போய்விடும் சாத்தியக்கூறும் உள்ளது.\nஒவ்வொரு முறையும் சான்றோரின் நூல்கள் நாட்டுடைமையாவதையொட்டி அறிவிக்கப்படும் பரிவுத்தொகையின் அளவை ஒப்பிட்டுப் பார்க்கையில் பரிவுத்தொகை வெவ்வேறாக இருப்பது தெரிய வரும்.\nஇவ்வாறு சான்றோர்களிடையே பேதம் ஏற்படுவதற்கு இடமளிக்காமல் சான்றோர் அனைவர் நூல்களுக்கும் உரிய பரிவுத்தொகை ரூபாய் பத்து லட்சம் என நிரந்தரமாக நிர்ணயம் செய்து விடுவது பொருத்தமாக இருக்கும்.\nஓர் ஆண்டில் இருபது சான்றோரின�� நூல்களை நாட்டுடைமையாக்கினாலும் அதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய மொத்தச் செலவு இரண்டு கோடி ரூபாய்தானே\nமேலும், ஒரு சான்றோரின் வாரிசுதாரர்கள் அனைவருமே பொருளாதாரத்தில் சரிசமமாக இருப்பார்கள் எனக் கருதுவதற்கில்லை. ஒரே குடும்பத்தில் ஒருவர் கூடுதலான வருவாய் பெற்று வசதியாக வாழ்க்கையில் இன்னொருவர் வறிய நிலையில் திண்டாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.\nசான்றோரின் வாரிசுதாரர்களில் ஒருவருக்கு நாட்டுடைமையின் பயனாகக் கிடைக்கும் தொகை அவரது சேமிப்பை மேலும் கூடுதலாக்கும் அதிர்ஷ்டப் பரிசாக அமைந்துவிடுகையில் அதே சான்றோரின் மற்றொரு வாரிசுதாரருக்கு அந்தத் தொகை பற்றாக்குறையாக இருக்கக்கூடும்.\nகுடும்ப நபர்களின் எண்ணிக்கை, மருத்துவச் செலவு, கல்வி எனப் பல காரணிகளால் ஒரு வாரிசுதாரருக்குப் பரிவுத்தொகை கிடைத்தாலும் அது போதிய பயன் தராது போய்விடக்கூடும்.\nஎனவே நாட்டுடைமையினையொட்டி ஒரு சான்றோரின் வாரிசுகளான மரபுரிமையர் அனைவருக்கும் பரிவுத்தொகையைச் சரிசமமாகப் பகிர்ந்தளிப்பதைவிட, வாரிசுதாரர் ஒவ்வொருவரின் செல்வ நிலை, வருமானம் ஆகியவற்றை விசாரித்தறிந்து, தேவை மிகுதியாக உள்ள வாரிசுதாரர்களுக்குக் கூடுதலாகவும், தேவையே இல்லாத அளவுக்கு செல்வந்தர்களாக இருப்பவர்களுக்கு ஓரளவுக்குமேல் மிகாமலும் பரிவுத்தொகையினைப் பகிர்ந்தளிப்பது பொருள்மிக்கதாக இருக்கும்.\nவாரிசுதாரர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு பரிவுத்தொகையினை விகிதாசார முறையில் பங்கிட்டு அளிப்பது அவர்களிடையே பிற்காலத்தில் பூசல்கள் எழ வாய்ப்பில்லாமலும் செய்துவிடும் அல்லவா\nமிகச்சிறந்த படைப்புகளை படைத்தவர்களின் இலக்கியங்களே நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்கிறார் வல்லுநர்\nதமிழக அரசின் தலைமைச் செயலகம்\nதமிழகத்தில் பல ஆண்டுகளாகவே இலக்கியவாதிகளின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டு அதற்குண்டான தொகை அந்தப் படைபாளியின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் தமிழகத்தை ஆளும் திமுக அரசால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 36 படைப்பாளிகளின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழக அரசு\nகி.வா.ஜ ஆகியோரின் படைப்புகள் உட்பட பலரது படைப்புகள் நாட்டுடையாக்கப்படுவதாக அறிவித்தது.\nஆனால் உலக அள��ிலும் சரி, இந்தியாவின் வேறு மாநிலத்திலும், இவ்வாறாக இலக்கியத்தை நாட்டுடமையாக்கும் வழக்கும் இல்லை என்றும், காந்தி, தாகூர் போன்றவர்களின் படைப்புகள் கூட நாட்டுடமையாக்கப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார் தமிழ் மொழி மற்றும் பண்பாடு குறித்த வரலாற்று ஆய்வாளரும் சென்னை வளர்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான ஆ. இரா. வெங்கடாஜலபதி.\nபல்வேறு தமிழக அரசுகள், தமிழ் வளர்ச்சிக்கு ஆதரவு தருவதாக காட்ட வேண்டிய அரசியல் நெருக்கடிகளின் போது, பல்வேறு எழுத்தாளர்களுடைய படைப்புகளை நாட்டுடமையாக்குவதாக தொடர்ந்து அறிவித்து வருகிறது எனக் கருத்து கூறும் அவர், மறைந்த எழுத்தாளர்களுடைய குடும்பத்திற்கு உதவுவதற்காக இவ்வாறாக செய்வதைவிட அரசு வேறு வகையில் அவர்களுக்கு உதவும் வகையில் கடமையாற்ற வேண்டும் என்றும் கூறினார். மிகச்சிறந்த படைப்புகளே நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வாதிடுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/nov/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3274813.html", "date_download": "2019-11-17T18:11:21Z", "digest": "sha1:JG6NJXSJNOEM6HY3257VYEDF6NLYQZXG", "length": 9555, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரதமரின் வீடு வழங்கும் திட்டம்: தவணைத் தொகை வழங்குவதில் தாமதித்தால் நடவடிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nபிரதமரின் வீடு வழங்கும் திட்டம்: தவணைத் தொகை வழங்குவதில் தாமதித்தால் நடவடிக்கை\nBy DIN | Published on : 09th November 2019 12:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு தவணைத் தொகை வழங்குவதில் தேவையற்ற தாமதம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்��ாா்.\nஇதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்ட கிராமப்புற மக்கள் வீடுகள் கட்ட முதல் தவணையாக (அடித்தளம்) ரூ.26,029, இரண்டாம் தவணையாக (ஜன்னல் மட்டம்) ரூ.26,715, மூன்றாம் தவணையாக (தளம் வேய்ந்த நிலை) ரூ.26,681, நான்காம் தவணையாக (பணி முடிந்த நிலை) ரூ.40,575, தளம் அமைக்க மாநில அரசின் சிறப்பு நிதி ரூ.50 ஆயிரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின் 90 வேலை நாள்களுக்கான கூலித் தொகை ரூ.20,160, கழிப்பறை கட்டுவதற்காக ரூ.12 ஆயிரம் என மொத்தம் ரூ.2,02,160 வழங்கப்படுகிறது. இதுதவிர, அம்மா சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு ரூ.190 வீதம் 100 மூட்டைகளும் வழங்கப்படுகிறது. தேவையிருந்தால் கம்பி, ஜன்னல், கதவும் வழங்கப்படுகின்றன.\nஇருப்பினும், வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு உடனுக்குடன் அவா்களின் வீட்டின் நிலைக்கேற்ப பட்டியல் தொகை வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தாமதம் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பயனாளிகள் தங்களுக்கு உரிய நேரத்தில் தொகைகள் கிடைக்கப் பெறாத நிலையிருந்தால் தங்களது பெயா், ஊராட்சி, அடையாள எண், வீட்டின் புகைப்படத்துடன் மாவட்ட ஆட்சியரின் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண் 94980 35000 மூலம் புகாா் அளிக்கலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/gold-worth-over-rs-1-crore-10-000-in-cash-seized-at-chennai-airport-2119558?stky", "date_download": "2019-11-17T18:28:52Z", "digest": "sha1:BYUQCMH3AJPZKMGANDXCANOVIBGMXJMA", "length": 8000, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Gold Worth Over Rs 1 Crore, $10,000 In Cash Seized At Chennai Airport | சென்னை விமான நிலையத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்! சுங்கத்துறை நடவடிக்கை!!", "raw_content": "\nசென்னை விமான நிலையத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nசுங்கத்துறை சட்டம் 1962-ன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோன்று, சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற 5 ஆயிரத்து 600 சிகரெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\n7 பயணிகளை சோதனை செய்ததில் அவர்கள் தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.\nசென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகளும், 10 ஆயிரம் அமெரிக்க டாலரும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇலங்கை மற்றும் துபாயில் இருந்து வரும் பயணிகள் சிலர் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நேற்று முன்தினம் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.\nஇதில் 7 பயணிகளை சோதனை செய்ததில் அவர்கள் தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ. 1 கோடி மதிப்பிலான 2.6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதேபோன்று இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சம் அளவுள்ள 10 ஆயிரம் அமெரிக்க டாலரும் இலங்கை பயணியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nசுங்கத்துறை சட்டம் 1962-ன்படி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோன்று, சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற 5 ஆயிரத்து 600 சிகரெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nப.சிதம்பரம் சிகிச்சை குறித்து எய்ம்ஸ் குழு முடிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு\nTik Tok Top 5 : ப���ட்டோவுல பார்த்த மாதிரியே ஹேர்கட் பண்ணியிருக்கீங்க அக்கா..\nகோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nChennai மக்களுக்கு குட் நியூஸ்… காற்று மாசு வெகுவாக குறைந்தது\n‘என்னய்யா நடக்குது…’- 40,000 வைரக் கற்கள் கொண்டு உருவாக்கப்பட்ட Gold Toilet\nChennai-யில் நண்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட 19 வயது மாணவன்… திடுக்கிட வைக்கும் பின்னணி\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு - முஸ்லீம் சட்ட வாரியம் முடிவு\nTik Tok Top 5 : போட்டோவுல பார்த்த மாதிரியே ஹேர்கட் பண்ணியிருக்கீங்க அக்கா..\nகோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nஇலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/paalai-tamizh-oodagangal-irubadham-nootrandu-2420004", "date_download": "2019-11-17T18:54:58Z", "digest": "sha1:FZRDU5HMMRXA6U2IBGWJ5XVCNV2M5JJR", "length": 7484, "nlines": 154, "source_domain": "www.panuval.com", "title": "பாலை தமிழ் ஊடகங்கள் இருபதாம் நூற்றாண்டு - Paalai Tamizh Oodagangal Irubadham Nootrandu - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபாலை தமிழ் ஊடகங்கள் இருபதாம் நூற்றாண்டு\nபாலை தமிழ் ஊடகங்கள் இருபதாம் நூற்றாண்டு\nபாலை தமிழ் ஊடகங்கள் இருபதாம் நூற்றாண்டு\nஅ.சதீஷ் (தொகுப்பு), கு.சுதாகர் (தொகுப்பு), மா.பூங்குமரி (தொகுப்பு)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபாலை தமிழ் ஊடகங்கள் இருபதாம் நூற்றாண்டு\nகு.ப.ரா. கட்டுரைகள் (முழுத் தொகுப்பு)\nகு. ப. ராவின் கட்டுரை ஆக்கங்கள் அனைத்தும் அடங்கிய இந்த ஆய்வுப்பதிப்பில் இதுவரை நூலாக்கம் பெறாதிருந்த 89 கட்டுரைகள் பல்வேறு இதழ்களிலிருந்து தொகுக்கப்பட்டு இதில் கொடுக்கப்பட்டுள்ளன. கு. ப. ரா. பயன்படுத்திய புனை பெயர்கள், பதிப்புக்குறிப்புகள், கட்டுரைகளுக்குவெளியான எதிர்வினைகள், படங்கள் முதலிய ஏராளமான ..\nநவீன தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி யுகம் என்று போற்றப்படும் மணிக்கொடிக்காலம் தமிழுக்கு அளித்த கொடைதான் கு.ப.ரா.என்று அன்புடன் அழைக்கப்படும் கு.பா.ராஜகோபாலன். இந்த ஆய்வுப் பதிப்பில் இதுவரை நூலாக்கம் பெறாதிருந்த பதின்மூன்று நாடகங்களும் எட்டுக் கவிதைகளும் சேர்க்கப்பட்டு முழுப்பதிப்பாக கால வரிச���ப்படி..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\nமார்க்சியமும் இலக்கியமும் – சில நோக்குகள்\nமார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள்..\nசித்திரமாடம் ( தமிழக சுவரோவியங்கள் குறித்த கட்டுரைகள்)\nசித்திரமாடம் ( தமிழக சுவரோவியங்கள் குறித்த கட்டுரைகள்)..\nபருக்கைபல திருமண நிகழ்ச்சிகளில் கல்லூரி படிக்கும் வயதுள்ள இளைஞர்கள் ஓடியாடி உணவு பரிமாறுவார்கள். அப்போதெல்லாம், இவர்கள் கேட்டரிங் நிறுவனத்தில் வேலை பா..\nவெட்சி: தமிழகத் தலித் ஆக்கங்கள்\nவெட்சி தமிழகத் தலித் ஆக்கங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=16120", "date_download": "2019-11-17T17:25:52Z", "digest": "sha1:BCZ7TGNQXV6GTFPFDQPFLHDHPT43Y4ZM", "length": 20039, "nlines": 168, "source_domain": "www.verkal.net", "title": "விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 34ஆண்டுகள் .! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 34ஆண்டுகள் .\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 34ஆண்டுகள் .\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 34ஆண்டுகள் நிறைவடைந்த இந்நாளின் சிறப்பு வெளியீடாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் சிந்தனையிலிருந்து உதித்த தமிழ் பெண்கள் பற்றிய சிந்தனை தொகுப்புகளை அன்புத் தமிழ் உறவுகளுக்கு வெளியீடு செய்கின்றோம்\nஒரு புதுமைப் பெண்ணை – புரட்சிகரப் பெண்ணை – எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கின்றது. –\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nபெண் விடுதலை என்பது, அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் பொருளாதாரச்சுரண்டல்\n–தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nமனித ஆளுமை பாலியல் வேறுபாட்டிற்கு அப்பாலானது. ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பால் மனிதம் இருக்கிறது; அது மனிதப் பிறவிகளுக்குப் பொதுவானது\n.-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nஅன்னை பூபதி தனிமனிதப் பிறவியாகச் சா��வில்லை; தமிழீழத்தாய்க்குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னதம் அடைந்தது\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது,ஆண்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டமாகும்.\nஆணும் பெண்ணும் ஒத்திசைவாக ஒருவர் ஒருவரின் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் – கௌரவத்தையும் மதித்து, குடும்ப வாழ்வின் பொறுப்புக்களைப் பகிர்ந்து, சமூகத்தின் மேம்பாட்டிற்கு உழைத்து, பரஸ்பர புரிந்துணர்வுடன் பற்றுக்கொண்டு வாழ்ந்தால், இந்தப் பால்வேறுபாட்டால் எழும் பல்வேறு முரண்பாடுகள் நீங்கும்.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nஎமது இனத்தின் சனத்தொகையில் பெரும்பான்மை இடத்தை வகிக்கும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழ்ந்துவந்தால், எமது விடுதலைப் போராட்டத்தை ஒரு தேசியப்போராட்டமாக முன்னெடுப்பது கடினம்.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nஎமது விடுதலை இயக்கத்துடன் இணைந்துகொள்வதன் மூலமே,பெண்ணினம் தனது விடுதலை நோக்கிய இலட்சியப் பாதையில் வெற்றிபெற முடியும்.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nகாலங்காலமாக மனவுலக இருட்டுக்குள் முடங்கிக்கிடந்த பெண்ணினம் விழித்தெழ வேண்டும் விழிப்புத்தான் அவர்களின் விடுதலைக்கு முதற்படி.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nசமூக விடுதலை என்ற எமது குறிக்கோளில் பெண் விடுதலை பரிதான இடத்தை வகிக்கிறது.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nதலைவிதி என்றும், கர்மவினை என்றும் தனக்காக விதிக்கப்பட்ட மனுநீதி என்றும், பழமை என்றும், காலங்காலமாக மனவுலக இருட்டுக்குள் முடங்கிக்கிடந்த பெண்ணினம் விழித்தெழ வேண்டும்.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nநாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம் தமிழர்; வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nபெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாகக் கூறமுடியாது.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nபெண் அடிமைத்தனத்திற்கு எதிராகப் பெண்களே போர்க்கொடி உயர்த்தவேண்டும் போராடவேண்டும்.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nபெண் ஒடுக்குமுறை என்பது ஒரு சிக்கலான சமூகப் பிரச்சினை; நீண்ட நெடுங்காலமாக, எமது பண்பாட்டு வாழ்வில் ஆழப் புரையோடி நிற்கும் சமூகக் கொடுமை. இந்தச் சமூக அநீதியை வேரோடு பிடுங்கி எறிய எமது இயக்கம் உறுதி பூண்டு நிற்கிறது\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nபெண் விடுதலையே சமூக விடுதலையை முழுமை பெறச் செய்கிறது. பெண்கள் சுதந்திரமாக, கௌரமாக, சமத்துவமாக வாழவழிசெய்யும் ஒரு மக்கள் சமூகமாக இருக்க முடியும் அந்தச் சமுகமே உயரிய பண்பாட்டின் உன்னத நிலையை அடையமுடியும்.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nபெண்கள் சம உரிமை பெற்று – சகல அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெற்று ஆண்களுடன் சமத்துவமாக – கௌரவமாக – வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமையவேண்டும் என்பதே எனது ஆவல்.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nபெண்கள் விழிபுற்று, எழுச்சி கொண்டு தமது சொந்த விடுதலைக்காகவும் தேசத்தின் விடுதலைக்காகவும் போராடமுன்வரும்போதுதான், அந்தப் போராட்டம் ஒரு தேசியப் போராட்டமாக முழுவடிவத்தைப் பெறும்.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nபெண்விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது, எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nபொருளுலகத்தை எந்தெந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மனஉலகில் – பெண்மை பற்றிய அவர்களது கருத்துலகில் – ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமாகப் போவதில்லை\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nமகளிர் படைப்பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று என்பதை, நான் பெருமிதத்துடன் கூற முடியும்.\n-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nவிழிப்படைந்து எழுச்சிகொள்ளும் பெண்ணினமே ஒரு போராட்ட சக்தியாக உருப்பெற முடியும்\n.-தமிழீழத் தேசியத் தலை��ர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\nவீரத்திலும் – தியாகத்திலும் விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எமது பெண்போராளிகள், தமது வீர சாதனைகள் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர்\n.-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்\n-வெளியீடு :வேர்கள் இது தமிழ்த் தேசிய ஆவணக் கீற்று\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்க நாள்.\nஇரண்டு தசாப்த நிறைவில் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகள்.\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிப் போராளிகள் மத்தியில் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து.\nஎனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்.\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nதமிழீழத் தேசியத் தலைவர் விம்பகங்கள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/397086", "date_download": "2019-11-17T18:40:11Z", "digest": "sha1:N75K5LEDJQZX7TVKBVS3YHRF75YZ5LBN", "length": 10673, "nlines": 179, "source_domain": "www.arusuvai.com", "title": "குழப்பம் தீர உதவுங்களேன் தோழிகளே | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழப்பம் தீர உதவுங்களேன் தோழிகளே\nஎன் பெயர் யமுனா. எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் 5 மாதம் ஆகிறது. நானும் என் கணவரும் குழந்தைக்காக காத்திருக்கிறோம். நான் மலைவேம்பு ஜீஸ் குடித்தேன். folic acid tablet -ம் சாப்பிடுகிறேன். இன்னும் treatment எதும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் last month doctor கிட்ட கோனப்ப அவங்க இரண்டு tablets தந்து காலை மற்றும் இரவில் சாப்பிட சொன்னாங்க அதன்படி சாப்பிடுகிறேன். எனக்கு கடந்த மாதம் 5ஆம் தேதி Periods ஆச்சி. அதற்கு முன் 9 ஆம் தேதி. 4 நாட்கள் முன்னதாக periods ஆனேன். அதன்படி 1ஆம் தேதி ஆகணும் மற்றும் எனக்கு periods 2 முதல் 7 நாட்கள் வரை முன்பாக தான் ஆகிறது. இன்று வரை இன்னும் Periods ஆகல. ஆனால் என் சந்தேகம் என்னவென்றால் 4ஆம் தேதி காலையிலும். 5 ஆம் தேதி(இன்று) காலையிலும் light ஆக brown colour-ல் கொஞ்சமாக வொயிட் கூட பார்த்தேன்.. அதன் பிறகு இது வரை எந்த blood கசிவு-ம் இல்லை. urine போகும் போது கூட எதுவும் தொியவில்லை. இதற்கு என்ன அா்த்தம். இது periods ஆனதுக்கான அறிகுறியாக அல்லது கற்பம் தாித்ததுக்கான அறிகுறியாக. என் குழப்பத்தை தீர்த்து வையுங்களேன் தோழிகளே. கற்பத்தில் இது மாதிரியான அறிகுறிகள் இருக்குமா. மூன்றாவது மாதத்தில் இருக்கும் என கேள்வி பட்டு இருக்கேன். ஆனால் இப்படி முன்பாகவே இருக்க வாய்ப்பு இருக்கா பதில் கூறுங்களேன் தோழிகளே\nதோழிகளே எனக்கு Negative Result தான் பா. வந்தது எனக்கு பயமா இருக்கிறது. என்ன பண்றதுனே புாியல\nஅன்பை மட்டுமே கடன் கொடு, அது மட்டுமே அதிக வட்டியுடன் உனக்கு திரும்ப கிடைக்கும்.... \nதோழி கவலைபட வேண்டாம் period\nதோழி கவலைபட வேண்டாம் period ஆய்டிங்கலா ஆகலைணா டாக்டர் கிட்ட போங்க பா\nயூரின் ஒரு போதும் ப்யோர் வைட் ஆக இருக்காது. க்ளியராக இருக்கும். நீர் போதாமல் இருந்தால் மஞ்சள் நிறமாக இருக்கும். என்ன நிறம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டாம். 45 நாட்கள் வரை பொறுமையாக இருங்கள்.\nஎப்பொழுது கற்பம் சோதனை செய்யலாம்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/09/blog-post.html", "date_download": "2019-11-17T17:46:36Z", "digest": "sha1:LFSVICFXDJRZT2CIZHWUW3DOGAAFSQAT", "length": 14082, "nlines": 160, "source_domain": "www.madhumathi.com", "title": "கவியரசு கண்ணதாசன் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்த��னர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கவியரசு கண்ணதாசன் , டி.என்.பி.எஸ்.சி , பொதுத்தமிழ் » கவியரசு கண்ணதாசன்\nபிறப்பு - சூன் 24, 1927\nபிறந்த இடம் - சிறுகூடல்பட்டி\nபுனைப்பெயர் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி\nதொழில் - கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்\nசிறந்த வசனத்திற்கான தேசிய விருது\nதமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞன் கண்ணதாசன்.திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன் தான் இந்துவாக இருந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.\n1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார்.\nதமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.\nஅர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)\nகண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்\nகிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: கவியரசு கண்ணதாசன், டி.என்.பி.எஸ்.சி, பொதுத்தமிழ்\nகாலத்தால் அழியாது கவிஞரின் படைப்புகள்\nகண்ணதாசன் பற்றி பல அரிய தகவல்களைத் தொகுத்து தந்தீர்கள்...கவியரசர் அழியாமல் தமிழர் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பாராட்டுகள்.\nஎனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.��ன்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naturephoto-cz.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-picture_ta-1692.html", "date_download": "2019-11-17T17:09:07Z", "digest": "sha1:6EHLW5ADQP2OIF3LD4Q2LJOLHRQYUZPH", "length": 1717, "nlines": 20, "source_domain": "www.naturephoto-cz.com", "title": "சாரைப்பாம்பு புகைப்படங்கள், படங்கள்", "raw_content": "\n> சாரைப்பாம்பு (Ptyas mucosus)\nLAT: Ptyas mucosus, புகைப்படங்கள், படங்கள்,\nவெளியீட்டு அல்லது விளம்பர பயன்படுத்த படங்கள் ஆர்வம் இருந்தால், ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தளங்கள் புகைப்படங்கள் என்று தீர்மானிக்க நமது இயற்கை அழகு, அல்லது ஒரு மின்னணு அஞ்சல் அட்டை வடிவத்தில் அதன் சொந்த செய்தி அனுப்ப பெறுவது, பள்ளி பயணங்கள் எய்ட்ஸ் பாடம், இலவச பார்க்கும் பணியாற்ற முடியும்.\nஒரு முழு பார்வை பரிந்துரை பார்வையிட\nLinks: புகைப்படங்கள், படங்கள் | Naturephoto |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/category/informations/page/5", "date_download": "2019-11-17T17:54:33Z", "digest": "sha1:U6UWEMQ65LBAHO2TJTKIDQJCC445ODGE", "length": 3001, "nlines": 101, "source_domain": "www.tamilxp.com", "title": "informations Archives – Page 5 of 5 – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை\nபாலியல் துன்புறுத்தலின் ஆபத்தான அறிகுறிகள்\nஉணவை வீணாக்கினால் அபராதம் – சவுதி அரசு அதிரடி\nஸ்டேஷன் மாஸ்டர் உறங்கியதால் பரபரப்பு\nஉப்பு தண்ணீரில் இயங்கும் பைக் – அசத்திய திருப்பூர் மாணவி\nவிமானத்தில் பறக்கும்போது காது அடைத்துக் கொள்வது ஏன்\nசூரிய வழிபாடு பற்றி சில தகவல்\nஏகபாத ஆசனம் செய்யும் முறையும் அதன் பயன்களும்\n8 திசைகளிலும் புகழை அள்ளிக்கொடுக்கும் நரசிம்மர் விரதம்\nவீராசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nமாதவிடாய் சமையங்களில் ஏற்படும் துன்பங்களை போக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/links-tamil-blogs-help/?replytocom=348", "date_download": "2019-11-17T17:00:03Z", "digest": "sha1:RWVVNDI523KIMOLTM4CAUDEG2CP25YYC", "length": 25895, "nlines": 645, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Links – Tamil Blogs & Font Typing Help « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநீங்களும் படிக்கலாம் & ரசிக்கலாம்\nநிலமெல்லாம் ரத்தம் – Christopher John\nCOLUMNISTS – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nமரத்தடி | ரா.கா.கிளப் |\nதமிழோவியம் | திண்ணை | திசைகள்\nஆறாம்திணை | அம்பலம் | அப்புசாமி\nபிபிசி தமிழ் | சினிசவுத் | தட்ஸ் தமிழ்\nதமிழ் சினிமா | வெப் உலகம் | சிஃபி சமாச்சார்\nஅந்தி மழை | நிலாச்சாரல் | சுரதா.காம்\nகல்கி | காமகோடி | குமுதம்\nதினத்தந்தி | தினமணி | தினமலர்\nதினகரன் | மாலை மலர் | தமிழ் முரசு\nசீன தமிழ் ஒலிபரப்பு | ஒலி 96.8 பண்பலை சிங்கப்பூர் | மெரினா – அமெரிக்க்கா\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்\nநவம்பர் 14, 2006 இல் 11:15 முப\nநவம்பர் 14, 2006 இல் 11:15 முப\nதிசெம்பர் 23, 2006 இல் 1:49 பிப\nஒக்ரோபர் 7, 2017 இல் 7:40 முப\nஒக்ரோபர் 1, 2007 இல் 10:32 முப\nநவம்பர் 24, 2007 இல் 3:04 பிப\nஜனவரி 25, 2008 இல் 8:16 பிப\nவணக்கம். உங்களது வலைப்பதிவில் எனது வலைப்பூவையும் இணைக்குமாறு வேண்டுகிறேன்.\nஓகஸ்ட் 3, 2008 இல் 3:32 முப\nஓகஸ்ட் 19, 2008 இல் 5:33 முப\nஜனவரி 1, 2009 இல் 9:53 முப\nதாங்கள் எம்முடைய வலை பூ வை சேர்க்குமாறு\nபிப்ரவரி 23, 2009 இல் 10:38 முப\nபிறப்பு முதல் இறப்பு வரை… மனிதனின் நான்கு நிலைகள்\nபிப்ரவரி 23, 2009 இல் 10:40 முப\nபிப்ரவரி 23, 2009 இல் 10:44 முப\nமறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை\nமார்ச் 4, 2009 இல் 6:06 முப\n ஒரு மனிதனை ஆபத்துகள் சூழும்போதுதான் அச்சம் தோன்றுகிறது.\nமார்ச் 4, 2009 இல் 6:33 முப\nமார்ச் 4, 2009 இல் 6:49 முப\nஇராவணன் ஒரு தமிழ் வீரன்\nமார்ச் 4, 2009 இல் 7:03 முப\nகுறை சொன்னால் கோபம் வருவது ஏன்\nசெப்ரெம்பர் 1, 2009 இல் 7:15 முப\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nமேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்\nமேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nலா லாலா லாலலா லா லாலா லாலலா\nமுகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்\nதிரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்\nஒரு முறையேனும் ஹா ஹா\nதிருமுகம் காணும் ஹெ ஹெ\nவரம் தரம் வேண்டும் ஹோ ஹோ\nமுன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nமேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்\nமேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nலால லால லால லா\nமலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்\nநிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்\nஉடையென நானும் ஹெ ஹெ\nஇணை பிரியாமல் ஹோ ஹோ\nதுணை வர வேண்டும்.. ஹெ..\nஉனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nதினம் தூது போக வேண்டினேன்\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nவா வென்ன்ன்ன்னிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nமேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்\nமேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nவா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே\nஒக்ரோபர் 2, 2009 இல் 4:52 பிப\nமார்ச் 23, 2012 இல் 5:21 முப\nநவம்பர் 17, 2013 இல் 4:22 பிப\nசெப்ரெம்பர் 8, 2015 இல் 6:17 முப\nkalai க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535219/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-17T17:48:32Z", "digest": "sha1:2ETUWAO3BT64OR4GEBE3QMJF2QH24ZFG", "length": 8735, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Storm-affected paddy Where is the insurance amount ?: GK Vasan Question | புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் காப்பீட்டு தொகை எங்கே?: ஜி.கே.வாசன் கேள்வி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் காப்பீட்டு தொகை எங்கே\nசென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கான காப்பீட்டு தொகை எங்கே என்று ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பி உள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்ட விவசாயிகள் பெரும்பாலானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர் காப்பீட்டுத் தொகையை அதிகரித்து தருமாறு டெல்டா மாவட்ட விவசாயிகள் போராடி வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கும��� அவர்களுக்கு தரவேண்டிய காப்பீட்டுத் தொகையை கூட, அவர்கள் ஏற்கனவே வாங்கியிருந்த கடனுக்காக பிடித்தம் செய்கின்றனர். இது விவசாயிகளை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. ஆகவே, தமிழக அரசின் வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை உயர்த்தி அவற்றை முழுமையாக, உடனடியாக, அனைவருக்கும் கிடைக்க தமிழக அரசு உதவ வேண்டும்.\nமத்திய அரசை கண்டித்து டெல்லியில் காங். பிரமாண்ட பேரணி : 30ம் தேதி நடக்கிறது\nமக்கள் பிரச்னையில் அரசு கவனம் செலுத்தாவிட்டால் திமுக சார்பில் பெரும் போராட்டம் : தர்மபுரி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜவில் விருப்ப மனு வினியோகம் தொடங்கியது: நடிகை கவுதமி பரபரப்பு பேட்டி\nபதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து 22ம் தேதி திருச்சியில் அமமுக ஆலோசனை கூட்டம்: டிடிவி.தினகரன் அறிவிப்பு\nபுதிய நீதிக்கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு அமைப்பு: ஏ.சி.சண்முகம் அறிவிப்பு\nஅமைச்சர் சம்பத்தை புறக்கணிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்\nஉள்ளாட்சி தேர்தல் அதிமுகவில் 2 லட்சம் பேர் விண்ணப்பம்\nமுரசொலி மீது காழ்ப்புணர்ச்சியால் சுமத்தப்பட்ட பொய்யுரையை கிழிப்போம் : ஆர்.எஸ்.பாரதி அறிக்கை\n× RELATED பயிர்காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/health-tips/videos/", "date_download": "2019-11-17T18:34:08Z", "digest": "sha1:XMVUJQWP6XGD2HXRN7EYSYMFUUSR444W", "length": 6232, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "health tips Videos | Latest health tips Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nஎப்படி வருகிறது டெங்கு காய்ச்சல்\nடெங்கு காய்ச்சல் எப்படி வருகிறது, அதனை தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது குறித்து இன்றைய கேள்விகள் ஆயிரத்தில் விளக்குகிறார் பொதுநல மருத்துவர் சீனிவாசன்\nகேள்விகள் ஆயிரம்: வயிற்று உப்பசத்தை குறைப்பது எப்படி\nபட்ஸ் கொண்டு காது குடைவது ஆரோக்கியமானதா\nபட்ஸ் கொண்டு காது குடைவது ஆரோக்கியமானதா கைவிரல், பேப்பர் கொண்டு காதை அடிக்கடி குடைவதும் ஆபத்து தான்\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/nov/09/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3275532.html", "date_download": "2019-11-17T17:33:05Z", "digest": "sha1:EJ3CVIYSZV7B55DZF6KCJKU2E32DS5RT", "length": 8998, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘இல்மனைட் தாது மணலை பயன்படுத்தவிடாமல்தடுப்போா் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை’- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\n‘இல்மனைட் தாது மணலை பயன்படுத்தவிடாமல்தடுப்போா் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை’\nBy DIN | Published on : 09th November 2019 10:35 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த இல்மனைட் தாது மணலை பயன்படுத்தவிடாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவா்கள் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றாா் தூத்துக்குடி வி.வி. பிக்மென்ட்ஸ் நிறுவன பொது மேலாளா் பொன் சேகா்.\nதூத்துக்குடியில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:\nவிவி பிக்மென்ட்ஸ் நிறுவனத்தில் டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி செய்ய கடந்த 4 ஆண்டுகளாக இல்மனைட் என்ற தாதுவை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து வருகிறோம்.\nகடந்த ஜூன் மாதம் நாா்வேயில் இருந்து சுமாா் 10 ஆயிரத்து 500 டன் இல்மனைட் தாது துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. அதை ஊருக்குள் கொண்டு தர தடை விதிக்க கோரி மாவ���்ட நிா்வாகத்துக்கு சமூக ஆா்வலா் ஒருவா் மூலம் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தை நாடி இல்மனைட் தாதுவை எங்கள் நிறுவனத்துக்கு கொண்டு வந்தோம்.\nஇந்நிலையில் மீளவிட்டான் கிராம நிா்வாக அலுவலா் ராதா அளித்த புகாரின் பேரில், உரிய அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக இல்மனைட் தாதுவை பதுக்கி வைத்து இருப்பதாக எங்கள் நிறுவனம் மீது சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.\nஇந்த வழக்கை ரத்து செய்யவும், எங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வசூல் செய்யவும் நீதிமன்றத்தை நாட உள்ளோம்.\nஇதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மத்திய புலனாய்வுத் துறையில் புகாா் அளிக்க உள்ளோம் என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/2951-mundhanai-mudichu-appave-appadi-kadhai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T18:45:30Z", "digest": "sha1:EZSQK2J3OENSPQF5H4546EI26FRJUR6Y", "length": 17605, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "மூத்தவர்கள் முடங்கியது ஏன்? | மூத்தவர்கள் முடங்கியது ஏன்?", "raw_content": "திங்கள் , நவம்பர் 18 2019\nஏன் இப்படிச் செய்தோம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் பிற்காலத்தில் நினைத்து நினைத்து வருந்தும் செயல் நடந்தேறிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டனர். உடல் நலம் சரியில்லை, இளைய தலைமுறைக்கு வாய்ப்பு தருவதற்காக ஒதுங்கிவிட்டோம் என்றெல்லாம் காரணங்களைக் கூறியிருந்தாலும் தேர்தல் முடிவை ந��னைத்து அஞ்சியே இவர்கள் ஒதுங்குகிறார்கள் என்றே புரிந்துகொள்ளப்படும்.\nமத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், டெல்லி ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கு முன்னால் வந்த கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியைச் சரியாகவே கணித்திருந்தன. எனவே, தற்போதைய கணிப்புகளைக் கண்டு காங்கிரஸ் தலைவர்கள் இந்தத் தேர்தலில் ஒதுங்கிவிட்டனர். நிதியமைச்சர் ப. சிதம்பரம் இளைய தலைமுறைக்கு வழிவிடுவதாகக் கூறி, சிவகங்கையில் தன்னுடைய மகனையே காங்கிரஸ் வேட்பாளராக்கிவிட்டு ஒதுங்கிவிட்டார்.\nஜி.கே. வாசனும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காகப் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார். தொலைக்காட்சிகளில் காங்கிரஸுக்காக மாய்ந்து மாய்ந்து பேசும் தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரியும் உடல் நலக்குறைவு காரணமாகக் களத்திலிருந்து விலகிவிட்டார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியும் போட்டியிடுவதைத் தவிர்த்துவிட்டார்.\nபோட்டியிட்டால் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்ய முடியாது என்று சில தலைவர்கள் கூறியிருக்கின்றனர். கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நாடு முழுக்கப் பிரச்சாரம் செய்துகொண்டே போட்டியிடுகின்றனர். இப்படிப் போட்டியிட மறுத்ததன்மூலம் காங்கிரஸின் தோல்வியை முதலிலேயே ஒப்புக்கொண்டதாகிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் கேலி செய்யும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.\nகட்சிக்கு உண்மையிலேயே இக்கட்டான நிலை ஏற்பட்டிருப்பதாகக் கருதியிருந்தால் இந்த நேரத்தில்தான் மூத்த தலைவர்கள் போட்டியிட்டிருக்க வேண்டும்.\nதிறமையான, நேர்மையான ஆட்சியைத் தாங்கள் அளித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி நம்பினால் தேர்தலைச் சந்திக்க அச்சம் ஏன் முதலில் தோழமைக் கட்சிகள் விலகின. அடுத்து மூத்த தலைவர்களே விலகியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நல்ல காலம், பா.ஜ.க. கூட்டணி வலுவாகவும் நாடு முழுக்க வெற்றியைக் குவிக்கும் வகையிலும் இல்லை. தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், ஒடிசா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு – காஷ்மீர் போன்றவற்றில் அந்தக் கட்சிக்கோ, கூட்டணிக்கோ வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.\nபா.ஜ.க. கூட்டணிகூட கடைசி நேர ஏற்பாடுதான். தொகுதி ஒதுக்குவதில் குழப்பம், வேட்புமனு தாக்கல் செய்வதில் குளறுபடியெல்லாம் நடந்திருக்கிறது. இதையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான துணிவு காங்கிரஸின் முக்கியத் தலைவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.\nமூத்த தலைவர்கள், கட்சியை முக்கியமான நேரத்தில் 'கை'கழுவி விட்டார்களோ என்று மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் மணிசங்கர ஐயர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் வட இந்தியாவில் கமல்நாத், அஜீத் ஜோகி போன்றோர் கட்சிக் கட்டளையை ஏற்றுக் களத்தில் புகுந்திருப்பது கட்சித் தொண்டர்களால் என்றென்றும் நினைவுகூரப்படும்.\nமக்களவைத் தேர்தல்காங்கிரஸ் வேட்பாளர்கள்மூத்த தலைவர்கள்தேர்தல் விலகல்\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nசீலேவில் பற்றி எரியும் தீ அடங்கட்டும்\nசெ.நெ.தெய்வநாயகம்: மருத்துவச் சேவை ஒரு தவம்\nபெண் பார்வை: குடும்பத்தின் அடையாளம் அப்பா மட்டும்தானா\nவைப்புதாரர்களின் பணத்துக்கு யார் பொறுப்பு\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nடிசம்பர் 7-ம் தேதி வெளியாகிறது 'தர்பார்' இசை\nஇவ்ளோ டேட்டா அலாரம் அடிக்குதே\nராய்பரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து நீதிபதி போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/", "date_download": "2019-11-17T17:41:07Z", "digest": "sha1:4EWTHCTXR435P3PAGQRHETAB7SW6IK2I", "length": 29578, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "போராட்டங்கள் | நாம் தமிழர் கட்சி - Part 4", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nஇராமராஜ்ஜிய இரத யாத்திரை மறியல் போராட்டம்: சீமான் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது\nநாள்: மார்ச் 20, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள், திருநெல்வேலி மாவட்டம்\nகட்சி செய்திகள்: இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் போராட்டம்: சீமான் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது | நாம் தமிழர் கட்சி நாடு தழுவிய அளவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்...\tமேலும்\n“ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும்” – போராட்டக்களத்தில் சீமான்\nநாள்: மார்ச் 18, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள், தூத்துக்குடி மாவட்டம்\nதூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியார்புரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 35 நாள்களாக போராடி வருகின்ற பொதுமக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...\tமேலும்\nஇலங்கையில் தமிழ் இசுலாமியர்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் – சீமான் கண்டனவுரை\nநாள்: மார்ச் 17, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள்\n*இலங்கையில் தமிழ் இசு���ாமியர்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு – சீமான் கண்டனவுரை* | நாம் தமிழர் கட்சி...\tமேலும்\nபாப்புலர் ஃபிரன்ட் அமைப்புக்குத் தடை: SDPI கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை\nநாள்: மார்ச் 16, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள்\nசெய்தி: ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃபிரன்ட் அமைப்பைத் தடை செய்த பாஜக அரசைக் கண்டித்து SDPI கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி ஜா...\tமேலும்\nஅறிவிப்பு: சிரியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலையைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை\nநாள்: மார்ச் 04, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், போராட்டங்கள்\nஅறிவிப்பு: சிரியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலையைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில...\tமேலும்\nமுத்தலாக் தடை மசோதாவை எதிர்த்து திருவள்ளூர் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை\nநாள்: ஜனவரி 06, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு\nசெய்தி: முத்தலாக் தடை மசோதாவை எதிர்த்து திருவள்ளூர் மாவட்ட இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய கண்டனப் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரிஅத் சட்டத்தில் கைவைக...\tமேலும்\nஷரிஅத் பாதுகாப்புப் பேரவையின் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை\nநாள்: டிசம்பர் 23, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள்\nஷரிஅத் பாதுகாப்புப் பேரவையின் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி இஸ்லாமிய தனியார் சட்டத்தைப் பாதுகாக்க அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், பல்வேறு கட்சிகள்...\tமேலும்\nஅறிவிப்பு: ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் – சென்னை துறைமுகம்\nநாள்: டிசம்பர் 12, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தமிழக மீனவர் இனப்படுகொலை, போராட்டங்கள், தமிழர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் – சென்னை துறைமுகம் | நாம் தமிழர் கட்சி ஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி...\tமேலும்\nரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை: சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை\nநாள்: செப்டம்பர் 23, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், தமிழக கிளைகள், போராட்டங்கள்\nசெய்தி: மியான்மரில் நடந்தேறிவரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை: சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை | நாம் தமிழர் கட்சி மியான்மரில் நடந்தேறிவரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்...\tமேலும்\nநீட் தேர்வை நிரந்தரமாக நீக்கு – சீமான் ஆர்ப்பாட்டம் | அனிதா படுகொலை\nநாள்: செப்டம்பர் 03, 2017 In: தலைமைச் செய்திகள், போராட்டங்கள், நினைவேந்தல், மத்திய சென்னை\nதமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவைக் குலைக்கும் ‘நீட்’ (NEET) தேர்வை நிரந்தரமாக நீக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்...\tமேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/Thomas-Cook.html", "date_download": "2019-11-17T17:18:35Z", "digest": "sha1:XZLUSNGY4K7O6N7BKCUIX3ILPAV2WB6Y", "length": 9320, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "உலகப�� பெருநிறுவனம் ‘தாமஸ் குக்’ மூடப்பட்டது, 22000 பணியாளர்கள் நிற்கதி! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / பிரித்தானியா / உலகப் பெருநிறுவனம் ‘தாமஸ் குக்’ மூடப்பட்டது, 22000 பணியாளர்கள் நிற்கதி\nஉலகப் பெருநிறுவனம் ‘தாமஸ் குக்’ மூடப்பட்டது, 22000 பணியாளர்கள் நிற்கதி\nமுகிலினி September 23, 2019 உலகம், பிரித்தானியா\nபிரிட்டனின் புகழ்பெற்ற சுற்றுலா நிறுவனமாக தாமஸ் குக் இருந்து வந்தது. இந்த நிறுவனம் கடந்த 1841 ஆம் வருடம் தாமஸ் குக் என்னும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவரால் அவர் பெயரில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் பிரிட்டனில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் சுற்றுலா செல்ல பயணிகளுக்கு ரெயில், விமானம் மற்றும் சாலைப் போக்குவரத்துக்கான வசதிகளைச் செய்து வந்தது.\nஅதன் பிறகு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் உள்ள உலக நாடுகள் எனத் தனது சேவையை விரிவாக்கியது. தாமஸ் குக் நிறுவனம் தனது சொந்த விமான சேவைகளையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் இந்நிறுவனத்துக்கு 25 கோடி டாலர் அதாவது 22.7 கோடி யூரோ நட்டம் ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட நிறுவன முதலீட்டாளர்களிடம் இருந்து மேலும் முதலீட்டைப் பெற நிறுவனம் கடும் முயற்சி செய்து வந்தது.\nஆனால் அந்த முயற்சி வெற்றி பெறாததால் தாமஸ் குக் நிறுவனம் மூடப்பட்டுள்ளது.\nஇதனால் இந்த நிறுவனம் மூலம் சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்திருந்த 1.5 லட்சம் பயணிகள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர். இதில் பிரிட்டனுக்குப் பயணம் செய்துள்ள 1 லட்சம் பயணிகள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பச் செல்ல பிரிட்டன் அரசு உதவியை நாடி உள்ளனர். அது மட்டுமின்றி இந்த நிறுவனத்தில் பணி புரியும் 22000 ஊழியர்கள் திடீரென பணி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில் 9000 ஊழியர்கள் பிரிட்டனை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவ��டுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nவடக்கு கிழக்கில் சஜித் முன்னணியில்\nதபால் மூல வாக்குகளில் வடக்கில் சஜித் அமோக வெற்றியை பெற்றுவருவதால் மற்றைய வாக்களிப்பிலும் வெற்றி பெறலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-standard-science-five-marks-model-question-paper-3929.html", "date_download": "2019-11-17T17:06:50Z", "digest": "sha1:GOLYHI7IYPWMS23IVVFFCUDWPSD7IS2N", "length": 17431, "nlines": 388, "source_domain": "www.qb365.in", "title": "6th Standard அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Science Five Marks Model Question Paper ) | 6th Standard STATEBOARD", "raw_content": "6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Hardware and Software Model Question Paper )\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Plants in Daily Life Model Question Paper )\n6th அறிவியல் - நமது சுற்றுச்சூழல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Our Environment Model Question Paper )\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Chemistry in Everyday Life Model Question Paper )\n6th அறிவியல் - கணினியின் பாகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Parts of Computer Model Question Paper )\n6th அறிவியல் - மனித உறுப்பு மண்டலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Human Organ systems Model Question Paper )\n6th அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Changes Around Us Model Question Paper )\n6th அறிவியல் - விசையும் இயக்கமும் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Force and Motion Two Marks Model Question Paper )\nஅறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண்\nமுதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாக்கள்\nகூர்மையான ஒரு பென்சிலின் நீளத்தை அளவிடும்போது அளவு கோலின் ஒரு முனை 20 செ.மீ மற்றும் அடுத்த முனை 12.1 செ.மீ என்ற இரு அளவுகளைக் காட்டினால் பென்சிலின் நீளம் என்ன\nவளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.\nபொருளின் இயக்கத்தினை எவற்றின் அடிப்படையில் நாம் வகைப்படுத்தலாம் \nஎடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.\nமூன்று நிலைமைகளில் உள்ள பருப்பொருள் மூலக்கூறுகளின் அமைப்பை விவரி. உனது விடைகாண படங்களை வரைக.\nவேர் மற்றும் தண்டு ஆகியவற்றின் பணிகளை பற்றி எழுதுக.\nபாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களின் காணப்படும் தகவமைப்புகளை விவரி.\nவைட்டமின்களையும் அவற்றின் குறைபாட்டால் ஏற்படும் நோய்களையும் அட்டவணைப்படுத்துக.\nகணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.\nPrevious 6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science -\nNext 6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science -\n6ஆம் வகுப்பு அறிவியல் - வெப்பம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6ஆம் வகுப்பு அறிவியல் - வெப்பம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Hardware and ... Click To View\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Plants in ... Click To View\n6th அறிவியல் - நமது சுற்றுச்சூழல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Our Environment ... Click To View\n6th அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Chemistry in ... Click To View\n6th அறிவியல் - கணினியின் பாகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Parts of ... Click To View\n6th அறிவியல் - மனித உறுப்பு மண்டலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Human Organ ... Click To View\n6th அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Science - Changes Around ... Click To View\n6th அறிவியல் - விசையும் இயக்கமும் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Force and ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/priya-prakash-and-roshan-liplock-scene/", "date_download": "2019-11-17T18:23:56Z", "digest": "sha1:EBSW3E7UDKPB66SMG2NB3KG2W7XM22NJ", "length": 11746, "nlines": 153, "source_domain": "www.sathiyam.tv", "title": "மீண்டும் டிரெண்டின் உச்சத்தில் பிரியா வாரியர் - Sathiyam TV", "raw_content": "\nகோத்தபய ராஜபக்சே வெற்றி.. தமிழர்களின் ரத்தம் இன்னும் காயவில்லை.. வைகோ பளார்..\n“அவர் மீது எனக்கு 10 வயசுல இருந்தே Crush..” ரகசியத்தை உடைத்த பிரபல கிரிக்கெட்…\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\n“எனக்கு தெரியும் நீ தான் அது..” ரிக்சா ஓட்டுநரை பந்தாடிய மாடு.. பரபரப்பானது ரோடு..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n17 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\n17 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema மீண்டும் டிரெண்டின் உச்சத்தில் பிரியா வாரியர்\nமீண்டும் டிரெண்டின் உச்சத்தில் பிரியா வாரியர்\nஒரு அடார் லவ் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பிரியா வாரியர். இப்படம் வெளியாகுவதற்கு முன்பே அப்படத்தின் இருந்து வெளியான மாணிக்க மலராய பூவி என்ற ஒரு பாடல் இணையதளத்தில் வைரலாகினர்.\nஇதற்கு காரணம் இப்படத்தில் வரும் புருவத்தை உயர்த்தும் காட்சிகள் தான். இந்நிலையில் இப்டமானது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.\nஅத��மட்டுமின்றி, தமிழில் இப்படமானது காதலர் தினத்தன்று ரிலிஸாக உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக்கில் பிரியா பிராகாஷ் வாரியரின் லிப்லாக் தற்போது இணையதளத்தில் படு வேகமாக வைரலாகி வருகின்றது.\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nசொத்து தகராறில் சுத்தியலால் அண்ணனை தாக்கிய தம்பி..\nமகன் மீது ஏறிய ரயில்.. நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய்\nதோஷம் கழிப்பதாக கூறி 10 சவரன் கொள்ளை\nஅமெரிக்கா சென்று பொய் சொல்கிறார்கள் – ஸ்டாலின்\nவாக்குப்பதிவு நிறைவு – 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nகோத்தபய ராஜபக்சே வெற்றி.. தமிழர்களின் ரத்தம் இன்னும் காயவில்லை.. வைகோ பளார்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Nov 19 |\n“அவர் மீது எனக்கு 10 வயசுல இருந்தே Crush..” ரகசியத்தை உடைத்த பிரபல கிரிக்கெட்...\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\n“எனக்கு தெரியும் நீ தான் அது..” ரிக்சா ஓட்டுநரை பந்தாடிய மாடு.. பரபரப்பானது ரோடு..\n“I Am Back..” மீண்டும் மீண்டு வந்த பில்கேட்ஸ்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=list&%3Bf%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&%3Bf%5B1%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B0%5D=mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%22", "date_download": "2019-11-17T18:22:13Z", "digest": "sha1:XCQD2BMQ62PW67GCOOUKEXDFHWCOMNBO", "length": 12268, "nlines": 96, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (11) + -\nசாரணர் (7) + -\nஇந்துபோறி (6) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nஜம்போறி (1) + -\nபொங்கல் விழா (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவரலாறு (1) + -\nவிருந்தினர் உரை (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (8) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (2) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (2) + -\nஇராசநாயகம் (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகஜேந்திர���், பார்த்தீபன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nவிக்கினேஸ்வரன் (1) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (6) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (2) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் திருவிழா விழாக்குழு (1) + -\nவவுனிக்குளம் (5) + -\nயாழ்ப்பாணம் (4) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇந்துபோறி 2016 - நன்றி உரை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் இந்துபோறி செயலாளர் தர்மரத்தினம் சுஜீவன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நன்றியுரை., மூலம்:\nகல்லூரிக் கீதம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி - கல்லூரிக் கீதம், மூலம்:\nஇந்துக்களின் போர் சிறப்பு பாடல் 2012\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி எதிர் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இடையேயான துடுப்பாட்டப் போட்டி \"இந்துக்களின் போர்\" இனை முன்னிட்டு வெளியிடப்பட்ட பாடல், மூலம்:\nஇந்துபோறி 2016 - திரு. ஜோதீஸ்வரன் - திரிசாரணத் தலைவர் உரை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் யாழ் இந்து திரிசாரணர் குழுத் தலைவர் திரு. முருகேசு ஜோதீஸ்வரன் அவர்களின் உரை, மூலம்:\nஇந்துபோறி 2016- திரு இராசநாயகம் அவர்களின் சிறப்பு உரை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க உபதலைவர் திரு.இராசநாயகம் அவர்களின் சிறப்புரை, மூலம்:\nஇந்துபோறி 2016 - திரு.ஸ்ரீஸ்கந்தராஜா ஆசிரியரின் பாடல்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் யாழ் இந்துக் கல்லூரி முன்னை நாள் ஆசிரியர் திரு.பொ.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களால் பாடப்பட்ட பாடல்., மூலம்:\nஇந்துபோறி 2016 - கிளிநொச்சி மாவட்ட சாரண ஆணையாளர் உரை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட சாரண ஆணையாளர் திரு விக்கினேஸ்வரன் அவர்களின் உரை, மூலம்:\nயாழ் இந்துவின் பொங்கல் திருவிழா 2018 - விவரணம்\nஇந்துபோறி 2016 - பிரதம விருந்தினர் கெளரவ பொ.ஐங்கரநேசன் அவர்களின் உரை\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டினை முன்னிட்டு யாழ் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் பழைய சாரணர்கள் யாழ் இந்து திரிசாரணர் குழுவினால் வவுனிக்குளம் மருதங்காட்டில் இடம்பெற்ற \"இந்துபோறி\" நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண விவசாய அமைச்சர் கெளரவ பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புரை, மூலம்:\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு நூற்றாண்டு வரலாறு\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பின் நூற்றாண்டு கால விவரண ஒலித்தொகுப்பு, மூலம்:\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் நூற்றாண்டுக் கீதம்\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட நூற்றாண்டு கீதம், மூலம்:\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/category/general/page/2/", "date_download": "2019-11-17T17:38:55Z", "digest": "sha1:3VSJDJPAQR3VXDGC6RNGUQFBQHUMDDSM", "length": 10438, "nlines": 80, "source_domain": "nakkeran.com", "title": "பொது – Page 2 – Nakkeran", "raw_content": "\nசனாதிபதி தேர்தல் சனநாயகத்துக்கும் – சர்வாதிகாரத்துக்கும் தர்மத்துக்கும் – அதர்மத்துக்கும் நீதிக்கும் – அநீதிக்கும் இடையிலான போராக மாறியுள்ளது\nசனாதிபதி தேர்தல் சனநாயகத்துக்கும் – சர்வாதிகாரத்துக்கும் தர்மத்துக்கும் – அதர்மத்துக்கும் நீதிக்கும் – அநீதிக்கும் இடையிலான போராக மாறியுள்ளது நக்கீரன். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் முகமூடியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (ததேமமு) […]\n விவேக் கணநாதன் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களின் கோரிக்கைகளின் வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் மத்திய மாகாணத்திலிருந்த ஒரிசாவில் 1895ம் ஆண்டு இந்தி திணிக்கப்பட்டபோது, தங்களை தனி […]\nசிங்கள அரசியல்வாதிகள் தங்கள் இலக்குகளை அடைய மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்\nசிங்கள அரசியல்வாதிகள் தங்கள் இலக்குகளை அடைய மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள் கலாநிதி விக்கிரமபாகு கருணரத்தின அறிவியல் கண்டுபிடிப்பின் காரணமாக இராமாயண காப்பியம் பற்றி புதிய விளங்கங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் சிலர் இராமாயணம் […]\nஜஸ்ரின் ட்ரூடோவின் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் என்னவாயிற்று\nஜஸ்ரின் ட்ரூடோவின் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் என்னவாயிற்று எதிர்வரும் ஒக்டோபர் 21 திகதி கனடாவின் மத்திய அரசிற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் செல்வாக்குச் சரிந்துவரும் நிலையில் இத்தேர்தல் எதிர்க் […]\nபுத்த பெருமான் கண்டியில் பிறந்தாராம் வவுனியாவில்தான் முதலாவது தர்ம போதனையாம் வவுனியாவில்தான் முதலாவது தர்ம போதனையாம்\nபுத்த பெருமான் கண்டியில் பிறந்தாராம் வவுனியாவில்தான் முதலாவது தர்ம போதனையாம் வவுனியாவில்தான் முதலாவது தர்ம போதனையாம் புதிய வரலாற்று தகவல் N.Jeyakanthan July 12, 2019 25 நூற்றாண்டுகளாக்கும் மேலாக நடைமுறையிலுள்ள வரலாற்றை மறுதலித்துள்ள சிங்கள உளவள ஊக்குவிப்பு பயிற்றுநர் […]\nபுத்தராகிப் பௌத்த தர்மம் உபதேசித்தது\nகௌதம புத்தர் மயிலை சீ��ி. வேங்கடசாமி பகவன் புத்தர் வாழ்க்கை வரலாறு – இரண்டாம் பதிப்பு 1969 Lord Buddha’s Life History – Mylai Seeni Vengatasamy 2nd Edition 1969 3. […]\nஅரசியல் பவுத்தம் சானதிபதி தேர்தல் மற்றும் சிறுபான்மையினர்\nஅரசியல் பவுத்தம் சானதிபதி தேர்தல் மற்றும் சிறுபான்மையினர் Dr அமீர் அலி இலங்கையில் அரசியல் பவுத்தத்தின் தோற்றம் 19 ஆம் நூற்றாண்டுக்குச் சென்றாலும் 1950 களில் இது தேர்தல் வெற்றிக்கான கருவியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் […]\neditor on அரசாங்கம் பணத்தைக் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி நா.உறுப்பினர்களைத் தங்கள் பக்கத்துக்கு இழுத்து விட்டது என்பது தலை கால் இல்லாத பொய்\nRajesh Lingadurai on இந்து மதமும் தமிழர் சமயமும்\neditor on பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிப் பெரியார்\nஇலங்கை தேர்தல் முடிவு: வெற்றி பெற்றதாக அறிவித்தார் கோட்டாபய, ஒப்புக்கொண்டார் சஜித் November 17, 2019\nஇலங்கை தேர்தல்: 80 சதவீதத்தை தாண்டிய வாக்கு பதிவும் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வெற்றியும் November 17, 2019\nமணிக்கு 1,010 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து சாதனை படைத்த கார் மற்றும் பிற செய்திகள் November 17, 2019\nஇலங்கை தேர்தல்: மழையின் காரணமாக தேர்தல் முடிவுகள் தாமதமாகலாம் - ஆணையர் November 16, 2019\nசிறிசேன உரை: \"இலங்கை ஈஸ்டர் தாக்குதலை தவிர்த்திருக்க முடியும்\" November 16, 2019\nஇரானில் 50% உயர்ந்த பெட்ரோல் விலை - கிளர்ந்தெழுந்த மக்கள் November 16, 2019\nமுரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா உதயநிதிக்கு நோட்டீஸ் November 16, 2019\nசபரிமலை கோயிலுக்கு வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் - விரிவான தகவல்கள் November 16, 2019\nசங்கத்தமிழன்: சினிமா விமர்சனம் November 16, 2019\nஇலங்கை தேர்தல்: முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு - நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பான நிமிடங்கள் November 16, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/thamuyesa.php", "date_download": "2019-11-17T18:36:29Z", "digest": "sha1:ZY6GMQUFFI5R232QTI4KEZN7BIWNAS5Y", "length": 5618, "nlines": 42, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Literature | Short Story Competition", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும்\n“கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி--2008”\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடந்த ஆண்டு நடத்தியது போலவே இந்தஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியை நடத்திடத் திட்டமிட்டுள்ளது.\nமுதல் பரிசு : ரூ.5,000\nஇரண்டாம் பரிசு : ரூ.3,000\nமூன்றாம் பரிசு : ரூ.2,000\nமற்றும் தேர்வுபெறும் சிறந்த சிறுகதை ஒவ்வொன்றிற்கும் ரூ.250 பரிசளிக்கப் படுவதோடு, கதைகள் சிறந்த இலக்கிய இதழ்களில் வெளியிடப்படும். இந்த ஆண்டு பரிசுத்தொகையை, பிரபல திரைக்கவிஞர் நா.முத்துக்குமார் வழங்குகிறார்.\nஒருவரே எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.\nகதை எழுதியவர், அதுதனது சொந்தக் கற்பனையே என்றும் வெளியிடப்படாதது என்றும் உறுதிதந்து, பெயரைத் தனித்தாளில் முகவரி, தொலைபேசி எண்ணுடன் தரவேண்டும். (கதைப்பக்கங்களில் எழுதியவர் பெயர் முகவரி இருக்கக் கூடாது)\nவெளிநாடுகளில் இருப்போர் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, கதைகளை அனுப்பலாம்.\nசிறுகதைகள் வரவேண்டிய கடைசி நாள் : 11-09-2008\nசிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:\n(துணைப் பொதுச்செயலர் -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்)\n96, சீனிவாச நகர் 3ஆம் தெரு,\nபுதுக்கோட்டை – 622 004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/thaagam/feb06/lenin.php", "date_download": "2019-11-17T18:33:36Z", "digest": "sha1:KH6CRGZ64GR545YJHGQTHFLMEWK3QUAD", "length": 21106, "nlines": 39, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Lenin | Article | Ravanan", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nப��துவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇராம இராஜ்ஜியமும் இராவணப் பேரரசும்...\nஇராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா இல்லை.... யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும்.\nஇராவணன் ஆட்சி எப்படி நடந்தது அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொ��்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் என், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்\nஇந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின. கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா.\nஅடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரி���ம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம். தந்தை பெரியாரின் ஆதரவோடு படைக்கப்பட்ட இந்த இலக்கியத்திற்குக் காங்கிரஸ் ஆட்சியில் விதிக்கப்பட்ட தடை, கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் நீக்கப்பட்டது.\nதடை நீக்கப்பட்டாலும், இராவண காவியத்தைத் தமிழ் மக்களிடம் கொண்டு செல்லும் பணி, கம்பராமாயணத்திற்கு ஈடாக நடைபெறவில்லை. புலவர் குழந்தையின் நூற்றாண்டான இவ்வாண்டில் (2005-2006) அப்பணியைத் தீவிரமாக மேற்கொண்டிருக்கிறது சென்னைச் சிந்தனையாளர் மன்றம். சங்கொலிப் பொறுப்பாசிரியர் க. திருநாவுக்கரசு, பாவலர் பல்லவன் போன்றோர்களின் பெருமுயற்சியால் மாதந்தோறும் இராவண காவியம் தொடர் சொற்பொழிவு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. அதன் பின் ஒவ்வொரு மாதத்திலும் கடைசி சனிக்கிழமையன்று தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.\nஇலக்கணம் பிறழாமல் இயற்றப்பட்டிருக்கும் இராவண காவியத்தை இன்றைய தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையாக விளக்கி வருகிறார் முனைவர் சிலம்பொலி செல்லப்பனார். இப்பொழிவுகளைக் கேட்கும் போது, பெயரில்தான் புலவர் குழந்தையே தவிர, படைப்பாற்றலில் கம்பனுக்கு சவால்விடும் கொம்பனாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. புலவர் குழந்தையின் நூற்றாண்டையொட்டி சாரதா பதிப்பகத்தார் இராவண காவியம் நூலை வெளியிட்டுள்ளனர். அதனை வாங்கி வைத்துக்கொண்டால், சொற்பொழிவு கேட்டுத் திரும்பியபின் எளிதாகப் படித்து, இலக்கியச் சுவையை உணர முடியும். வெறும் பாடல்களுடன் வெளியிடப்பட்டிருக்கும் நூலை உரையுடன் வெளியிட்டால் சொற் பொழிவுக்கு வர இயலாத வெளியூர்க்காரர்களும் எளிதாக படித்தறிய முடியும்.\nவெளியூர்க்காரர்களால் வரமுடியவில்லை என்றால் சென்னைக்காரர்கள் மட்டும் சொற்பொழிவு அரங்கில் முண்டியடித்து நிற்கிறார்களா என்ன அரங்கின் முன் வரிசைகளில் மூத்த குடிமக்கள், நீண்ட காலமாகக் கருஞ் சட்டையை கழற்றாத கொள்கையாளர்களைக் காணமுடிகிறது. அதன்பிறகு, சங்கொலிப் பொறுப்பாசிரியரின் அழைப்பினை மதித்து கரைவேட்டியுடன் வந்திருக்கும் ம.தி.மு.க.வி��ர் சிலரைக் காணமுடிகிறது. அந்த அரங்கில் எந்த இலக்கிய நிகழ்ச்சி நடந்தாலும் தலைகாட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கும் இலக்கிய ஆர்வலர்கள் சிலரையும் காணமுடிகிறது. ஆனால், புலவர் குழந்தையின் தமிழ் இன மீட்சிக் காப்பியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வலிமைமிக்க திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்களைக் காண முடியவில்லை. அதிமுகவை திராவிட இயக்கம் என்றால் அது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்குச் சமம். ஒரு கணக்கிற்காகச் சேர்த்தாலும், அதிமுகவினருக்கோ அம்மா ஆட்சி மட்டும்தான் தெரியும். இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் தி.மு.க., ம.தி.மு.க. ஆகியவற்றின் மாணவர் அமைப்பினர், இளைஞர் அமைப்பினர், பெரியார் இயக்கத்தினர், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், படைப்பாளிகள் ஆகியோர் என் திரளுவதில்லை என்பது புரியவில்லை. சென்னைச் சிந்தனையாளர் மன்றம் இப்படி ஒரு தொடர் சொற்பொழிவை நடத்துவது அவர்களுக்குத் தெரியவில்லையா அரங்கின் முன் வரிசைகளில் மூத்த குடிமக்கள், நீண்ட காலமாகக் கருஞ் சட்டையை கழற்றாத கொள்கையாளர்களைக் காணமுடிகிறது. அதன்பிறகு, சங்கொலிப் பொறுப்பாசிரியரின் அழைப்பினை மதித்து கரைவேட்டியுடன் வந்திருக்கும் ம.தி.மு.க.வினர் சிலரைக் காணமுடிகிறது. அந்த அரங்கில் எந்த இலக்கிய நிகழ்ச்சி நடந்தாலும் தலைகாட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கும் இலக்கிய ஆர்வலர்கள் சிலரையும் காணமுடிகிறது. ஆனால், புலவர் குழந்தையின் தமிழ் இன மீட்சிக் காப்பியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வலிமைமிக்க திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்களைக் காண முடியவில்லை. அதிமுகவை திராவிட இயக்கம் என்றால் அது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்குச் சமம். ஒரு கணக்கிற்காகச் சேர்த்தாலும், அதிமுகவினருக்கோ அம்மா ஆட்சி மட்டும்தான் தெரியும். இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் தி.மு.க., ம.தி.மு.க. ஆகியவற்றின் மாணவர் அமைப்பினர், இளைஞர் அமைப்பினர், பெரியார் இயக்கத்தினர், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், படைப்பாளிகள் ஆகியோர் என் திரளுவதில்லை என்பது புரியவில்லை. சென்னைச் சிந்தனையாளர் மன்றம் இப்படி ஒரு தொடர் சொற்பொழிவை நடத்துவது அவர்களுக்குத் தெரியவில்லையா கட்சிக் கரையில் உள்ள நிற வே��ுபாடுகளால் வர இயலவில்லையா\nகட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இராவண காவியத்தின் இலக்கியச் சுவையை உணரும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. இதே போன்ற நிகழ்ச்சிகளைத் தமிழகத்தின் பல ஊர்களிலும் நடத்த எற்பாடு செய்யவும் திராவிடலிதமிழ்த் தேசிய இயக்கங்கள் முன்வர வேண்டும். அப்படிச் செய்தால், இராமராஜ்ஜியம் அமைப்போம் என்ற மாயை விலகி.... இராவணப் பேரரசு அமைவதே நாட்டுக்கு நல்லது என்பதைத் தமிழகம் உணரும். தமிழகத்தில் தமிழ் இன ஆட்சி என்பது பற்றித் தமிழர்கள் சிந்திக்கவாவது ஒரு வாய்ப்பு அமையும்.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/11/2.html", "date_download": "2019-11-17T17:03:21Z", "digest": "sha1:ZOGGBP74EIZUGMA36G7NHF2CTIVCY2HU", "length": 16453, "nlines": 299, "source_domain": "www.madhumathi.com", "title": "முகநூல் முனகல் - 2 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » முகநூல் முனகல் » முகநூல் முனகல் - 2\nமுகநூல் முனகல் - 2\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஇன்னும் நிறைய முனகுங்க கவிஞரே முகநூலில். எல்லாமே ரசிக்க வைக்கின்றன.\nகவிதை மிக மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி......\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஅப்பப்போ இங்கேயும் அசத்துங்க... (முகநூல் பக்கம் ஒரு வாட்டி மூழ்கினால் எழுவது கொஞ்சம் சிரமம் தான்)\nஅழகான வரிகள் மிகவும் அருமை.\nஅன்பின் மதுமதி - அனைத்துச் சிறு கவிதைகளும் அருமை - நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா\nஎதைச் சொல்வது எதை விடுவது\nநிதர்சனமான உண்மை. எல்லாமே தன்னம்பிக்கை ஊட்டும்கவிதைகள்தானே இனி முனகாதீங்க.., சத்தமாவே சொல்லுங்க..\nமுக நூல் முனகல்கள் அனைத்துமே அருமை. தொடரட்டும் நண்பரே.\nதங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.\nமுகநூலில் வாசித்தேன் - சிறப்பு\nஏழுகடல் தாண்டியும் உங்கள் எழுத்துக்கு மதிப்பிருக்கும்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kanyathanam-special/", "date_download": "2019-11-17T17:45:26Z", "digest": "sha1:LGV6WHR3DDBOGGYTIX73L4XWJWGLUZ53", "length": 8914, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "பெண் குழந்தை பெறுவதால் உண்டாகும் பலன் | pen kuzhandhai piranthal palan", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை பெண் பிள்ளையை பெற்றால் 21 தலைமுறையினர் பலன் பெறுவர் தெரியுமா \nபெண் பிள்ளையை பெற்றால் 21 தலைமுறையினர் பலன் பெறுவர் தெரியுமா \nஅன்னதானம், ஆடை தானம் என பல தானங்கள் இந்த உலகத்தில் உள்ளன. ஆனால் அக்கனியை சாட்சியாக வைத்து மந்திரங்கள் ஓத செய்யப்படும் ஒரு மிக சிறந்த தானமே கன்யா தானம்.\nதந்தையும் தாயும் ஒரு பெண்ணை பெற்று பல வருடங்கள் இமை போல பாதுகாத்து மற்றொரு குடும்பத்தின் வளர்ச்சிக்காகவும், அந்தத் குடும்பம் தழைத்தோங்கவும் ஒரு ஆண் மகனிற்கு அப்பெண்ணை தானமாக கொடுக்கும் கன்னிகாதானத்திற்கு மிகப்பெரிய சிறப்பு உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nகன்னிகாதானத்தின்போது பொதுவாக கீழே உள்ள மந்திரத்தை உச்சரிப்பதுண்டு.\nமம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண…\nஎன்று நீளும் அதன் மந்திரத்தின் பொருள் யாதெனில், “கின்யாதானம் செய்பவரின் முன்னாள் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வரப்போகும் பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவராது தலைமுறையும் சேர்த்து மொத்தம் 21 தலைமுறையினர் உயர்வு பெறுவர்” என்பதே அந்த மந்திரத்தின் விளக்கம்.\nமற்றொரு குடும்பத்தின் வம்சத்தை தழைக்கச்செய்யும் இந்த கன்னிகாதானமே உலகின் மிக சிறந்த தனமாகவும் கருதப்படுகிறது. அதோடு இந்த தானம் மூலம் 21 தலைமுறையினர் உயர்வு பெறுவார்கள் என்றால் பெண் குழந்தையை பெறுபவர்கள் உண்மையில் எவ்வளவு புண்ணியத்தை செய்திருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.\nஇறைவனை வீட்டில் வழிபடுபவர்கள் கோயிலிற்கு சென்று வழிபடுவது அவசியமா \nஇது போன்ற மேலும் பல தகவல்கள், ஆன்மிக மற்றும் ஜோதிடம் சார்ந்த தகவல்களை ஒரே இடத்தில் பெற தெய்வீகம் மொபைல் APP ஐ டௌன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nமுட்டை, மாமிசம் என அனைத்திற்கும் தடை. இந்தியாவின் முதல் சைவ நகரம்\nகருட புராணம் கூறும் தண்டனைகள்\nநீங்கள் கோயில் குளங்களில் காசுகளை போடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியு��ா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961553", "date_download": "2019-11-17T17:26:56Z", "digest": "sha1:L7FS2VWBC4JGKL6QLGNNFXRG66S2KKWE", "length": 7542, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசு பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா\nபேராவூரணி, அக். 10: பேராவூரணி ஒன்றியம் இடையாத்தி கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஒலி பெருக்கி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் முருகேசன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துசாமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராஜலட்சுமி, ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாக்கண்ணு முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வீரசந்திரசேகரன் வரவேற்றார்.\nவிழாவில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ஒலிபெருக்கி மற்றும் விளையாட்டு உபகரணங்களை திருச்சி அர��ு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் செல்வகுமார், செந்தில்குமார் ஆகியோர் வழங்கினர். இதைதொடர்ந்து டெங்கு ஒழிப்பு மற்றும் குழந்தைகள் நலன் குறித்து பேசினர். அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட பொறியாளர் இனியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.\nமுன்விரோத தகராறு பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு\nமின்கட்டணம் உயர்த்த திட்டமிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்\nமானியத்தில் வேளாண் இயந்திரம் வாடகை மையங்கள் அமைக்கலாம்\nயூரியா தட்டுப்பாடு வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம்\n112 பேருக்கு ரூ.8.29 லட்சம் நலத்திட்ட உதவிகள்\nஅம்மாப்பேட்டை தனியார் உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரி ஆய்வு\nஎப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் மின்கம்பம்\nஅதிகாரிகளின் நடவடிக்கையால் செழித்து வளரும் மரக்கன்றுகள்\nபள்ளியக்ரஹாரம் வழியாக செல்லாவிட்டால் மறியல்\nமைதான காம்பவுன்ட் சுவர் புதிதாக கட்டப்படுமா\n× RELATED சிவந்தாகுளம் பள்ளிக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Pudukkottai", "date_download": "2019-11-17T17:32:00Z", "digest": "sha1:RJJZF5YPKPT5TQB7KEBWQKYAAXIM2JOP", "length": 4456, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Pudukkottai | Dinakaran\"", "raw_content": "\nபுதுக்கோட்டையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதிருத்தணி அருகே பள்ளிப்பட்டியில் போலி மருத்துவர் கைது\nபுதுக்கோட்டை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 445 மிமீ மழை பதிவு\nகுழந்தை சுர்ஜித்தை ஏற்கனவே மீட்க முயற்சித்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குழுவுக்கு மீண்டும் அழைப்பு\nபுதுக்கோட்டை அய்யனார் காலனியை சூழ்ந்த வெள்ளம் குடியிருப்புவாசிகள் அவதி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஏரிகளில் கருவேல மரங்களை உடனேஅகற்ற வேண்டும்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் திறந்தே கிடக்கும் நூற்றுக்கணக்கான ஆழ்துளை கிணற்றால் உயிருக்கு ஆபத்து\nபுதுக்கோட்டை அருகே விற்பனைக்காக மதுபானம் வாங்கி சென்ற 2 பேர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு\nபுதுக்கோட்டையில் மின்னல் தாக்கி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எம்பி ஆறுதல்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை கிடைக்காததால் ஊரை சுற்றும் பட்டதாரி இளைஞர்கள் வருமானமின்றி வறுமையில் ஏழை குடும்பங்கள்\nபுதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மேமோகிராம் கருவி துவக்கம்\nகலெக்டர் வேண்டுகோள் புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நிலக்கடலை விலை குறைவால் விவசாயிகள் கவலை மூட்டைக்கு ரூ.2,000 சரிந்தது மூட்டைக்கு ரூ.2,000 சரிந்தது\nபுதுக்கோட்டையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை ஊசி விற்றதாக 6 பேர் கைது\nஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு பேருந்து கூறையில் மாணவர்கள் அமர்ந்து செல்லும் அவலம் கூடுதல் பஸ்விட பொதுமக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/104959?ref=category-feed", "date_download": "2019-11-17T18:35:07Z", "digest": "sha1:WKDXVQCQPQZYDMIQFAUD34FI4G27S3AG", "length": 7866, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்காவில் 5 லட்சம் கார்களை திரும்பப் பெற போவதாக டொயோட்டா அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்காவில் 5 லட்சம் கார்களை திரும்பப் பெற போவதாக டொயோட்டா அறிவிப்பு\nஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, அமெரிக்காவில் குறைபாடு கொண்டுள்ள சுமார் 5 லட்சம் வாகனங்களை திரும்பப்பெற போவதாக அறிவித்துள்ளது.\nஇந்த திரும்பப் பெறும் நடவடிக்கை 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது அதில் கலப்பு வாகனமான பிரையஸ் மற்றும் லெக்ஸஸ் கார்களும் அடங்கும்.\nஇதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கார்களில் விபத்துக்களிலிருந்து காத்துக்கொள்ள பயன்படும் காற்றுப் பைகளில் குறைபாடு கொண்ட அமெரிக்காவில் உள்ள சுமார் 5 லட்சம் வாகனங்களை திரும்பப்பெற போவதாக தெரிவித்துள்ளது.\nஇந்த குறைபாடு காற்றுப் பைகளை அரைகுறையாக வீங்கச்செய்யும், ஆகையால் விபத்துகளில் காயங்கள் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த மிகப்பெரிய வாகன நிறுவனம் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ள பல சம்பவங்களில் இதுவே மிகச் சமீபத்திய நிகழ்வாகும்.\nஇந்த சமீபத்திய தவறுகள் தொடர்பாக விபத்துக்கள் ஏதும் நடைபெற்றதாக தாங்கள் அறிந்திருக்கவில்லை என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-11-17T17:05:48Z", "digest": "sha1:EIFR7NNMU3UMUH4MNYM6AOMR42MW23NJ", "length": 5905, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/கண்டு களிப்புறும் ஆசை - விக்கிமூலம்", "raw_content": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/கண்டு களிப்புறும் ஆசை\n< அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் ஆசிரியர் முல்லை முத்தையா\n425798அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் — கண்டு களிப்புறும் ஆசைமுல்லை முத்தையா\n(19) கண்டு களிப்புறும் ஆசை\nபல வண்ணங்கள் மிளிர, அற்புதமான, சூரியன் மறையும் காட்சியைச் சித்திரம் தீட்டியிருந்தார் ஓவியர் டர்னர்.\nஅந்தச் சித்திரக் காட்சியைக் கண்ட ஒரு சீமாட்டி, \"ஓவியக் கலைஞரே, இம்மாதிரி வண்ணங்களில், கதிரவன் மறையும் காட்சியை நான் கண்டதில்லையே” என்றார்.\n“சீமாட்டி அவர்களே, நீங்கள் கண்டிருக்க வேண்டியதில்லை; அப்படிக் கண்டுகளிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஆசையாக இல்லையா” என்று பதில் அளித்தார் அந்த ஓவியக் கலைஞர். .\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 7 செப்டம்பர் 2019, 06:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/tag/studio-green/", "date_download": "2019-11-17T17:02:55Z", "digest": "sha1:QJ5CJXU46TZUWBUC3KEIMBGVIRFYKLRJ", "length": 5278, "nlines": 74, "source_domain": "tamilcinema.com", "title": "Studio Green", "raw_content": "\nசிம்புவின் இந்த படமும் பாதியில் நிறுத்தம்\nபடுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர்...\nவிஷாலின் ஆக்க்ஷன் 2 நாள் வசூல் – முழு விவரம்\nவிஷாலின் ஆக்க்ஷன் படம் சுமார் 60 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அதனால் படம் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர். முதல்...\nசிம்புவின் இந்த படமும் பாதியில் நிறுத்தம்\nநடிகர் சிம்பு என்றாலே வம்பு தான். அந்த அளவுக்கு அவர் படம் எடுப்பவர்களுக்கு டார்சார் கொடுப்பார் என பலர் கூறி நாம் கேட்டிருக்கிறோம். அவர் நடிக்கவேண்டிய மாநாடு படம் சமீபத்தில் ட்ராப் ஆகிவிட்டது என...\nஅதிமுக அரசுக்கு எதிராக களமிறங்கிய விஜய் ரசிகர்கள்.. தேசிய...\nநடிகர் விஜய்க்கு தமிழ் நாட்டில் எத்தனை மாஸ் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. சமூக வலைத்தளங்களை அதிகம் ஆக்ரமித்துள்ளதும் அவர்கள் தான். சிறப்பு காட்சிகள் என்கிற பெயரில் சினிமா டிக்கெட்டுகள் அதிக...\nகமல் பற்றி கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்த பிரபு\nநடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழாவில் பேசிய போது, அனைவருக்கும் அதிர்ச்சியளிக்ககூடிய வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு, ’எனது திரையுலக வாரிசு கமல் மட்டும்தான் என தனது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://womanissues.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-11-17T18:29:37Z", "digest": "sha1:35DPOJ4RA2KQ6SCDJ52BAZPSN2EGCMT2", "length": 105979, "nlines": 1295, "source_domain": "womanissues.wordpress.com", "title": "வீடு | பெண்களின் நிலை", "raw_content": "\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\n50 பெண்களைக் கற்பழித்த குரூர கொக்கோகக் கற்பழிப்பாளி: வீட்டில் தனியாக இருந்த பெண்களை கற்பழித்தது – பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இர���க்க வேண்டும்\nஇதற்கு முன்…என்று அகரம் நாராயணனின் கதையை சொல்லும் ஊடகங்கள்: சென்னையில், 1980ல், அகரம் நாராயணன் என்பவன், அறிவழகன் போன்று, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை, கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்து, நகை பறிப்பில் ஈடுபட்டு கைதானான். பின், அவன் கொலை செய்யப்பட்டார் என, போலீசார் கூறினர்.1980–ம் ஆண்டு வாக்கில் சென்னை நகரை கலங்கடித்தவர் பிரபல ரவுடி அகரம் நாராயணன். இவரது பெயரை கேட்டாலே பெண்கள் பதறுவார்கள். இவர் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிப்பார். குறிப்பாக பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை கண்டுபிடித்து பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் திடீரென்று கதவை தட்டுவார். முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பார். பெண்கள் தண்ணீரை எடுப்பதற்கு சமையல் அறைக்குள் செல்லும்போது பின்தொடர்ந்து சென்று கட்டிப்பிடித்து கழுத்தில் கத்தியை வைப்பார். பின்னர் கற்பை சூறையாடுவார். பெரும்பாலும் திருமணமான பெண்களையே குறிவைத்து இவர் காம விளையாட்டில் ஈடுபடுவார்[1]. கற்பை சூறையாடும்போது பெண்கள் அணிந்துள்ள தாலியை கழற்றி வைத்துவிடுவார்[2]. காமப்பசியை தீர்த்துக்கொண்டு வீட்டில் இருக்கும் நகைகள், பொருட்களை அள்ளிச் சென்றுவிடுவார். கற்பிழந்ததை வெளியில் சொன்னால் மீண்டும் வந்து குடும்பத்தையே காலி செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு செல்வார். இவரது மிரட்டலுக்கு பயந்து கற்பிழந்த பெண்கள் நடந்த சம்பவம் பற்றி புகார் கொடுக்கமாட்டார்கள். இப்படி ஏராளமான பெண்களை கத்திமுனையில் காமவேட்டை நடத்திய அகரம் நாராயணன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அகரம் நாராயணனின் பாணியில் தற்போது ஒரு கொள்ளையன் பெண்களின் கற்பை சூறையாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஅரியானா கற்பழிப்பை பின்பற்றினேன் என்று சொன்னதான செய்தி: அரியானா மாநிலத்தில் 25 பெண்களை ஒரு திருடன் கற்பழித்த கதையை தான் பத்திரிகைகளில் படித்ததாகவும், அதை மிஞ்சும்வகையில் தானும் பெண்களிடம் இன்ப விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அறிவழகன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அறிவழகனிடம் கற்பை இழந்த பெண்கள் யாரும் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இருந்தாலும் அறிவழகன் கூறிய தகவலின் அடிப்படையில் அவர் சொன்ன முகவரியில் வசிக்கும் பெண்களிடம் ரகசியமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறும்போது, அறிவழகன் பெண்கள் பற்றி கூறிய தகவல்கள் உண்மையா என்று விசாரித்து வருகிறோம். அதுதொடர்பான ஆதாரங்களும் திரட்டப்படுகிறது என்று தெரிவித்தார். அறிவழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் 17-11-2017 அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு மாம்பலத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக குமரன்நகர் போலீசார் அறிவழகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரியவந்துள்ளது. அறிவழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\n37 ஆண்டுகளுக்குப் பிறகு…(விகடனின் செய்து)[3]: தற்போது, வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் அறிவழகன் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது 10 கிரிமினல் வழக்குகளும், ஓர் அடிதடி வழக்கும் பதிவாகியுள்ளன. அப்படியென்றால், குற்ற விவகாரங்களை மறைத்து பெங்களூரில் எப்படி வேலை செய்தான் என்று தெரியவில்லை. ஒரு தொடர்ந்து குற்றங்களை செய்து வ்ருபவனைப் [habitual offender] பற்றி எப்படி எச்சரிக்கை செய்யப் படாமல் உள்ளது என்பதும் திகைப்பாக இருக்கிறது. மேலும், அவரிடமிருந்து பல லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது[4]. அறிவழகனை குண்டர் சட்டத்திலும் கைதுசெய்ய வாய்ப்பு உள்ளது” என்றார். 37 வருடங்களுக்கு முன்பு…..என்று விகடன் இழுத்துள்ளது, அகரம் கதையைக் குறிப்பிடத்தான். ஆனால், கதை சொல்லவில்லை. அவன் ஜாலியாக இருந்தான், என்றெல்லாம் வர்ணித்தது.\nவாக்குமூலம் உண்மையென்றால், பெண்களின் நிலை எத்தகைய ஆபத்தில் உள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்: தனியாக இருக்கும் பெண்கள் மிகவு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையை, இது எடுத்துக் காட்டி எச்சரிக்கிறது.\n1. “நான், எம்.சி.ஏ., படித்துள்ளேன்; எந்த வேலைக்கும் போனது இல்லை. 1. பெங்களூரில்ல் வேலை செய்தான் என்றும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.\n2. ‘பேஸ்புக்‘ வாயிலாக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த, கல்லுாரி மாணவியர் இருவர் பழக்கமாகினர். அவர்களிடம் காதல் வலை வீசி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, கற்பை சூறையாடினேன். அவர்களின் செயினை வாங்கி, அடகு வைத்து செலவு செய்தேன்; அதை, திருப்பி கொடுக்காததால் பிரச்னை ஏற்பட்டது. 2. தங்கும் விடுதிக்கு மாணவியர் ஏன் சென்றனர், எப்படி அவனுக்கு அறை கொடுத்தார்கள், அவனுக்கு எப்படி பணம் கிடைத்தது போன்றவை புதிராக இருக்கின்றன.\n3. மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்தேன். கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் வாடகை வீட்டில் தங்கினேன். அப்போது, பக்கத்து வீடுகளில் வசிக்கும், திருமணமாகாத இளம் பெண்களை குறி வைப்பேன். அவர்களிடம் திருமண ஆசை காட்டி, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று, உல்லாசம் அனுபவிப்பேன். அவர்களுக்கு தெரியாமல், மொபைல் போனில் வீடியோ எடுப்பேன். அதை காட்டியே, நகை, பணம் பறிப்பேன். 3. 2014ல் வந்தால் என்றால், கிண்டி அம்மாள் நகர், நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு மாம்பலம் என, பல இடங்களில் இவனுக்கு எப்படி உடனடியாக வாடகை வீடு கிடைத்தது என்பது புதிராக இருக்கிறது. சென்னையில் “தனியார் தங்கும் விடுதி” என்றால், எவை, எப்படி இவனுக்குக் கொடுத்தனர், முதலியவை மர்மமாக இருக்கின்றன.\n4. அந்த பெண்கள் வழியாக, அவர்களின் தோழிகளுக்கும் வலைவீசி கற்பை சூறையாடுவேன்.\n4. இது அப்பெண்கள் மற்றும் இவனது தொடர்புகளைக் காட்டுகிறது. மேலும், அப்பெண்களின் மீதும் சந்தேகத்தை எழுப்புகின்றது.\n5. அதேபோல, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிடுவேன். அவர்களிடம், குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து, திடீரென வீட்டிற்குள் நுழைந்து, கத்தியை காட்டி மிரட்டி கற்பழிப்பேன்; அவர்களின் நகையை பறித்து தப்புவேன். 5. இது மிகக் கொடிய முறையாக இருந்தாலும், சாத்தியக் கூறை கவனிக்கும் போது, ஆபத்தை எடுத்துக் காட்டுகிறது.\n6. சில வீடுகளின் வெளியே, குடிநீர் குழாய்கள் இருக்கும். இதை நோட்டமிட்டு, பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, குடிநீர் குழாயை திறந்து விடுவேன். அதை மூட, அவர்கள் கதவை திறக்கும் போது, வீட்டிற்குள் சென்று விடுவேன். பின், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பேன். 6. வீடுகள் ஒட்டிக் கட்டப்படுவது, பிளாட���டுகளில், யாரும் வெளியில் வராமல் இருப்பது, சுற்றியுள்ள சந்துகளில் ஆள்-அரவம் இல்லாமல் இருப்பது முதலியவை கவனிக்க வேண்டும். மேலும், செக்யூரிடி, வாட்ச்-மேன் இல்லையா போன்ற கேள்விகளும் எழுகின்றன.\n7. ‘பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர், வி சாட்‘ என, சமூக வலைதளங்கள் வாயிலாகவும், இளம் பெண்களிடம் காதல் வலை வீசி, கற்பைசூறையாடிய பின் கழற்றி விட்டு விடுவேன். 7. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாக கையாலும் யுக்திகளாக இருக்கும் போது, பெண்கள் தாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமாகிறது.\n8. சில குடும்ப பெண்களையும் சீரழித்து உள்ளேன். சில வீடுகளின் மாடியில் ஏறி குதித்து, பின் பக்க வாசல் வழியாக சென்றும், கற்பை சூறையாடி உள்ளேன்,” இவ்வாறு அவன் கூறியுள்ளான்[5]. 9. இந்தகைய சாதிய கூறுகள், பெண்களின் நிலையை, மிகவும் ஆபத்திற்குண்டான நிலையில் வைக்கிறது. ஆகவே, அவர்களது பாதுகாப்பு குறித்தும், யோசிக்க வேண்டியுள்ளது.\nஇவன் சொல்வதிலிருந்து, இவன் இதையே தொழிலாக வைத்திருப்பது தெரிகிறது. இவனைத் தவிடர மற்றவர்களும் இதில் சம்பந்தப் பட்டிருப்பது தெரிகிறது. இதுவரை, போலீஸாரிடம் பெண்கள் புகார் அளிக்காமல் இருந்தது, இவனது கதை தாமதித்திள்ளது.\n[1] தினத்தந்தி, திருடிய வீடுகளில் கத்திமுனையில் பெண்களை கற்பழித்தவன் கைது பரபரப்பு தகவல், நவம்பர் 17, 2017, 04:30 AM\n[3] விகடன், ‘ஜாலியாக வாழ பெங்களூரு வேலையை விட்டேன்\nகுறிச்சொற்கள்:அச்சம், அறிவழகன், கத்தி முனை, கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, கிண்டி, குடும்பம், சென்னை, தமிழச்சிகளின் கற்பு, வாடகை, விளைவு, வீடு\nஅச்சம், அடக்கம், அறிவழகன், ஆபாச படம், உடலின்பம், உடலுறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், கற்பழிப்பு, கற்பு, கலவி, கலாச்சாரம், காமக் கொடூரன், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குடும்பம், குற்றம், கொக்கோகம், சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் குற்றம், செக்ஸ் கொடுமை, சொந்தம், தாய்க்கு சோகம், தாய்மை, தாலி, திருமணம், பண்பாடு, பதி, பலாத்காரம், பாலியல், பாலியல் பலாத்காரங்கள், பெங்களூரு, பெண், பெண் பித்தன், பெண் பித்து, பெண்களின் உரிமைகள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்கொடுமை, பெண்ட��ளும், பெண்ணின்பம், பெண்ணியம், பெண்மை, பெண்மை சீரப்பாழி, பேஸ்புக், மனப்பாங்கு, மாணவிகள், மாணவியர், விதவை, வைப்பாட்டி, ஹலால் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதகாத உறவால் கொலையுண்ட மெத்தப் படித்த பெண் வழக்கறிஞரும், பொறுப்பற்று தன்னை விட 23 வயது அதிகமான பெண்ணுடன் உறவுவைத்து கொலைசெய்த பாதகனும்\nதகாத உறவால் கொலையுண்ட மெத்தப் படித்த பெண் வழக்கறிஞரும், பொறுப்பற்று தன்னை விட 23 வயது அதிகமான பெண்ணுடன் உறவுவைத்து கொலைசெய்த பாதகனும்\nமகன் தனியாக குடித்தனம் நடத்தும் நிலையில், கணவனைப் பிரிந்து, வாழ்ந்த மனைவி: மேற்கு மாம்பலம் குமரன் நகரில் வசித்து வந்த லட்சுமி சுதா (58) உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்[1]. கடந்த 30 ஆண்டுகளாக கணவர் பிரகாகரனைப் பிரிந்து தனியே வசித்து வந்தார். கணவன்-மனைவி உறவுமுறை தோல்வி என்று தெரிகிறது. வழக்கறிஞர் என்பதால் எல்லாம் முறைப்படி செய்திருப்பார். லட்சுமிசுதாவின் மகன் திருமணம் ஆகி பெங்களூரில் வேலை செய்து வருகிறார். வேலை மற்றும் திருமணம் ஆனால், மகன் இவ்வாறு தனியாகச் செல்வதும் இயல்பாகி விட்டது. இதனால் மேற்கு மாம்பலத்தில் லட்சுமிசுதா மட்டும் தனியாக இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை செய்யாமல் வீட்டிலேயே வசித்து வருகிறார். இவர் வசித்து வந்த வீட்டின் கீழ் தளத்தில் அவரது சித்தப்பா சுந்தரம் குடியிருந்தார்[2]. இவரது தங்கை வித்யா அருளின் வீடு குமரன் நகரில் உள்ளது. இங்கிருந்துதான் லட்சுமி சுதாவுக்கு அடிக்கடி உணவு கொடுத்தனுப்பப்பட்டு வந்தது[3]. வேலைக்காரி விமலா வீட்டை சுத்தம் செய்து விட்டு செல்வது வழக்கம்[4]. வசதி இருந்ததால், இவர் இப்படி வாழ்ந்தார், இல்லையென்றால், அதற்கும் வழியில்லாமல் போயிருக்கும்.\nதங்கை தொடர்பு கொண்டபோது பதில் இல்லாததால், நேரில் வந்து பார்த்த போது கொலௌண்ட நிலையில் கிடந்த அக்காள்: விமலா திங்கட்கிழமை 31-10-2016 அன்று வந்து வேலை செய்து விட்டுச் சென்றாள். மறுபடியும் 02-11-2016 உதன்கிழமை அன்று வேலைக்கு வந்த போது, கதவு சாத்தப்பட்டிருந்தது. இதனால், விமலா வித்யாவுக்கு அறிவித்தாள். லட்சுமி சுதாவை அவரது தங்கை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. நேற்று காலை போன் செய்தபோதும் லட்சுமி சுதா போனை எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தங்கை, நேற்ற��� மாலையில் லட்சுமி சுதாவின் வீட்டுக்கு நேரில் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்படாமல் லேசாக சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது, ஹாலில் ரத்த வெள்ளத்தில் லட்சுமி சுதா இறந்து கிடந்தார். அவரது உடலில் 13 இடங்களில் கத்திக் குத்து இருந்தது. தங்கையின் அலறல் சத்தத்தை கேட்டு அருகே இருந்தவர்கள் கூடினர், என்று தமிழ்.இந்து விவரித்துள்ளது[5]. லட்சுமி சுதாவின் வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. கொள்ளைக் காக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பதை விசா ரிக்க 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன.\nமற்ற நாளிதழ்கள் இதே கதையை வேறுவிதமாகக் கூறுவது: இந்நிலையில் 02-11-2016 அன்று காலை அவரது உறவினர், லட்சுமி சுதாவை காண வீட்டிற்கு வந்தபோது துர்நாற்றம் வீசியதால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்[6]. 2 நாட்களுக்கு முன்னரே அவர் கொலை செய்ய பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். லட்சுமிசுதாவுக்கு நன்கு அறிமுகமான தெரிந்த நபரே அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்றும் போலீசார் கருதினர். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். லட்சுமிசுதாவின் வீட்டிற்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு லட்சுமி சுதாவை பார்ப்பதற்காக பெண் ஒருவர் வந்து சென்றதும் தெரியவந்தது. அவரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது கடந்த 31-ந்தேதி லட்சுமிசுதாவுடன் வாலிபர் ஒருவர் வீட்டில் அமர்ந்து நீண்ட நேரமாக பேசியது தெரிய வந்தது. அவர் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்[7]. அப்போது அவரது பெயர் கார்த்திக் (35) என்பது தெரிய வந்தது. அவர்தான் கொலையாளி யாக இருக்க வேண்டும் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது[8]. இதில் துப்பு துலங்கியது. கடந்த 31-ந்தேதி அன்று லட்சுமிசுதாவின் வீட்டிற்கு வந்து சென்ற கார்த்திக் அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழக்கறிஞர் லட்சுமியின் காதலன் என கூறப்படும், கார்த்திக் நொளம்பூரில் அவர் மனைவி, குழந்தையு டன் வசித்து வந்தார். தேடி சென்ற போலீசார் கைத��� செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[9].\nஇன்சூரன்ஸ் நிறுவனத்தில் 23 வயது வித்தியாசம் பிறந்த தகாத காதல்: போலீஸ் விசாரணையில் வக்கீல் லட்சுமிசுதாவிற்கும் வாலிபர் கார்த்திக்குக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது[10]. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் கார்த்திக் பணி புரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் லட்சுமிசுதா சட்ட ஆலோசகராக இருந்தார். அப்போதுதான் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். 23 வயது வித்தியாசம் என்பதையும் மறந்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கார்த்திக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பின்னர் கார்த்திக் வக்கீல் லட்சுமி சுதாவை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். அவருடன் அதிகமாக பழகுவதையும் நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி சுதா அடிக்கடி கார்த்திக்குடன் சண்டை போட்டுள்ளார்.\n31-10-2016 அன்று நடந்த சண்டை கொலையில் முடிந்தது: இந்த தகராறு இருவருக்கும் இடையே சமீப காலமாக முற்றியது. கடந்த 31-ந்தேதி அன்று இதுதொடர்பாக பேசுவதற்காகவே கார்த்திக் லட்சுமிசுதா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே இது தொடர்பாக கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின்னர் நீ விலகி செல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று லட்சுமிசுதா கூறி இருக்கிறார்[11]. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்துள்ளது[12]. லட்சுமிசுதாவின் செயலால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் துப்பு துலக்கி கார்த்திக்கை கைது செய்தனர். இதுதொடர்பாக கார்த்திக் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித் துள்ளார். அதில் திருமண மான பின்னரும் லட்சுமி சுதா எப்போதும் போல பழகுமாறு கூறினார். ஆனால் என்னால் முடிய வில்லை. இதுதொடர்பாக எங்களுக்குள் ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்தது என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.\n[1] தினகரன், சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் வழக்கறிஞர் வெட்டிக் கொலை, Date: 2016-11-02 19:44:08\n[3] தமிழ்.இந்து, சென்னை மேற்கு மாம்பலத்தில் தனியாக வசித்த பெண் வழக்கறிஞர் படுகொலை, Published: November 3, 2016 10:00 ISTUpdated: November 3, 2016 10:00 IST\n[6] நியூஸ்7.தமிழ், மேற்கு மாம்பலம் பெண் வழக்கறிஞர் கொலை வழக்கில் அவரது காதலன் கைது\n[8] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த பெண் வக்கீல் வெட்டிக் கொலை, By: Karthikeyan, Updated: Wednesday, November 2, 2016, 21:14 [IST]\n[11] தினத்தந்தி, 58 வயது பெண் வக்கீல் கொலையில் 35 வயது கள்ளக்காதலன் கைது, பதிவு செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, நவம்பர் 04,2016, 3:10 PM IST.\nகுறிச்சொற்கள்:இணைப்பு, உடலின்பம், உடலுறவு, கணவன், கள்ளக்காதலி, கள்ளக்காதல், கள்ளத்தொடர்பு, காதல், காமம், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொக்கோகம், சமூகம், ஜாலி, பெண், பெண் வக்கீல், பெண் வழக்கறிஞர், மனைவி, லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா, வக்கீல், வழக்கறிஞர், வீடு\nஅக்காள், அசிங்கம், அந்தரங்கம், ஆபாசம், உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, உல்லாசம், ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கணவனை இழந்த மனைவி, கணவனை ஏமாற்றும் மனைவி, கண்டித்தும் திருந்தவில்லை, கன்னித்தன்மை, கல்யாணம், காமக்கிழத்தி, காமக்கொடூரன், காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், காமலீலைகள், கூடா உறவு, சபலம், சிற்றின்பம், சீரழிவு, செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-குற்றங்கள், தகாத உறவு, தாலி, பத்தினி, பாலியல், பெண், லக்ஷ்மி சுதா, லட்சுமி சுதா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஆபாசப் படம் எடுத்த நண்பன் – மாட்டிக் கொண்ட மாணவி – செல்போன், லேப்டாப் படிப்பிற்கா, ஆபாசத்திற்கா\nஆபாசப் படம் எடுத்த நண்பன் – மாட்டிக் கொண்ட மாணவி – செல்போன், லேப்டாப் படிப்பிற்கா, ஆபாசத்திற்கா\nதிருவண்ணாமலையில்தீயகாரியங்கள்தொடர்ந்து நடந்து வருவது: திருவண்ணாமலை என்றால் கோவில், தெய்வம், ஆன்மீகம், ஶ்ரீ ரமணர், ஶ்ரீ ராம் சூரத் குமார் என்றேல்லாம் நினைவுக்கு வரும் ஆனால், இப்பொழுதே, நாளுக்கு நாள் கொலை, கற்பழிப்பு, என கெட்ட காரியங்கள் நடந்து வருகின்றன[1]. இதெல்லாம், மக்களின் வக்கிர புத்தியைகத் தான் காட்டுகிறது. மண்ணின் மீது குற்றமில்லை, ஆனால், அம்மண்ணில் வாழ்ந்து கொண்டு, அந்நீரைக் குடித்துக் கொண்டு, அந்நிய காமக்குரோத வக்கிரங்களில் மூழ்கி, சீரழிந்தவர்கள், மற்றவர்களையும் சீரழிக்கும் போக்கு காணப்படுகிறது.\nமாணவ-மாணவியர்களிடையே நட்பு தேவையா என்ற கேள்வி எழுகிறது: படிக்கின்ற வயத��ல் கோ-எடுகேஷன் என்ற முறையில், இப்பொழுது கல்லூரிகளில் மாணவ-மாணவியர்கள் சேர்ந்தே படிக்கின்றனர். ஆனால், மேனாட்டுக் கலாச்சார பாதிப்பினால், நவீன மாயைகளினால், மேற்கத்தைய மோகத்தினால் அவர்கள் சிகரெட், மது, குடி, போதை மருந்து[2] என்று பலவழிகளில் சீரழிக்கப் படுகிறார்கள். நட்பு என்ற பெயரில் ஆரம்பித்து[3], ஊக்குவிக்கப் பட்டு, பிறகு காதல் என்ற மாயவலையில் சிக்க வைத்து, மாணவிகளைக் கெடுக்கவே, சில கூட்டங்கள் வேலை செய்து வருகின்றன. பிறந்த நாளில் பார்ட்டி நடுத்துவது, மது அருந்துவது, ஆடுவது இல்லை பப்பிற்குச் செல்வது போன்ற விதத்தில் இவர்கள் நடந்து வருகிறார்கள். இதனால், அந்த சிகரெட், மது, குடி, போதை மருந்து விற்பவர்களுக்கும், பப் போன்ற கேளிக்கை விடுதிகள் நடத்துபவர்களுக்கும் தான் ஆதாயமே தவிர, மாணவ-மாணவியர்களுக்கு வாழ்க்கை சீரழிவுதான். இந்நிலையில் தான் இத்தகைய கொடூரங்கள் நடக்கின்றன.\nஉயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்[4]:இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது\nஆசிரியர்களே மாணவியர்களை செக்ஸ் வக்கிரமங்களுக்குட் படுத்துதல், கற்பழித்தல் முதலியன[5].\nபெற்றொர்களிடம் தெரிவிக்காமல், வீட்டிற்கு செல்லாமல், மற்ற இடங்களுக்குச் செல்லக்கூடாது[6].\nதாயிற்குப்பிறாவதமிருகங்களின்செயல்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 22 வயதான இளம் பெண் குளிப்பதை ஒரு கும்பல் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது[8]. ஒரு கட்டத்தில் இந்தக் கும்பலின் வெறிச்செயல் அதிகரிக்கவே அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்[9]. தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில் யாரெல்லாம் தன்னை நாசப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதி வைத்திருந்ததால் அதன் உதவியோடு 3 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்[10]. இந்த செய்தி வந்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் திருவண்ணாமலையில் மற்றொரு கொடூர செய்தி.\nகல்லூரிமாணவிக்குகுளிர்பானத்தில்மதுகலந்துகொடுத்து, ஆபாசபடம்எடுத்தஇரண்டுவாலிபர்கள்: கல்லூரி மாணவிக்கு குளிர் பானத்தில் மது கலந்து கொடுத்து, ஆபாச படம் எடுத்த இரண்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்[11]. திருவண்ணாமலை அடுத்த இசுக்கழி காட்டேரி பன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரிய��, 18. (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் திருவண்ணாமலையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார், இவருடன் அதே கிராமத்தை சேர்ந்த வினோத், நட்புடன் பழகி வந்துள்ளார். இப்படி நட்புடன் பழகுவது தான் பிரச்சினையில் முடிகிறது.\nமாணவிகள் பலிக்கடா ஆகும் நிலை: இக்காலத்தில், பள்ளிகள்-கல்லூரிகளில் திடீரென்று, மாணவிகள்- மாணவியர் சேர்ந்து படிப்பதால், அவர்கள் பார்த்துக் கொள்ள, பெசிக்கொள்ள சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. ஆனால், சினிமா அத்தகைய அணுகுமுறைகளைக் கொச்சைப் படுத்தி, கேவலப்படுத்தி, ஆபாசப் படுத்தி, விரசமாக்கியுள்ளது[12]. சினிமாக்களில் வரும் வார்த்தைகளை நடைமுறையில் பேசிக் கொண்டு, கலாட்டா செய்து கொள்வது, நாகரிகமாகி விட்ட நிலையில், ஆபாசம் நடைமுறையாகி விட்டது. இதனால், வக்கிரம் தலைக்கேறுகிறது. சந்தர்ப்பம் கிடைக்குமா என்று கெட்ட மனங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. அந்நிலையில் தான் மாணவிகள் பலிகடாவாகிறார்கள்.\nசினிமாக்களில் பார்ப்பதை செயல்படுத்துவது: ஜனவரி மாதம் பிரியா கல்லூரியை முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தார். அப்போது, வினோத், பிரியாவிடம் ஆடு தொட்டி தெருவில் உள்ள, தன் அத்தை வீட்டுக்கு சென்று வரலாம் என கூறி அழைத்து சென்றுள்ளார். இப்படி மாணவிகள் நம்பிச் செல்வதும் விபரீதத்தில் தான் முடிகிறது. கூப்பிட்டதும் செல்ல வேண்டிய அவசியல் இல்லை. அங்கு பிரியாவுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார், அதை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கினார். அப்போது, வினோத், தன் மொபைல் போனில் மாணவியை ஆபாசமாக படம் பிடித்து உள்ளார். வீட்டில் யாரும் இல்லை என்று தெரிகிறது[13]. மயக்கம் தெளிந்து எழுந்த பிரியா, தனக்கு உடல் நிலை சரியில்லை என நினைத்து, வீட்டுக்கு சென்று விட்டார்.\nசெல்போன், லேப்டாப் படிப்பிற்கா, ஆபாசத்திற்கா: தங்கள் மகன்-மகள் படிக்க பெற்றோர்கள், ஆயிரங்களைக் கொட்டி, கல்லூரிகளில் சேர்த்து, போன், லேப்டாப் என்று வாங்கிக் கொடுக்கிறார்கள், ஆனால், அவர்கள் இப்படியெல்லாம் உபயோகப்படுத்துவார்கள் என்று எல்லா பெற்றோர்களுக்கும் தெரியாது[14]. மொபைல் போனில் இருந்த ஆபாச படத்தை வினோத், தன் லேப்-டாப்பில் ஏற்றி நண்பர் செந்தில்குமார் என்பவருக்கும் காட்டி உள்ளார். இது குறித்து ���ிரியாவுக்கு தெரிந்தது, வினோத்திடம் பிரியா, “ஏன் ஆபாச படம் எடுத்தாய்’ என, கண்டித்துள்ளார். அப்போது, “நான் தவறு செய்து விட்டேன், இதை அழித்து விடுகிறேன்’ என, கூறினார். இதை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வினோத்தை கண்டித்துவிட்டு சென்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பிரியாவின் ஆபாச படம், பலரது மொபைல் போனில் பரவி உள்ளது. அந்த படத்தை வினோத், தன் நண்பர்கள் மொபைல் போன்களுக்கு பரப்பி உள்ளார். இதையறிந்த மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார், வினோத் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.\nநாகரிகம் பெயரில் கலாச்சாரத்தை சீரழித்து வரும் மேனாட்டு கருவிகள்: தமிழ் சினிமாக்கள் புளூ பிளிம் எடுப்பது தான் பாக்கி. ஏற்கெனெவே சன்-டிவி நித்யாநந்தா-ரஞ்சிதா வீடியோவை தேர்வு நடக்குக்கும் தொடர்ந்து போட்டு நல்ல காரியத்தை செய்துள்ளது. அதனால், அத்தகைய படங்கள் எடுத்தால், இக்குழுமங்களே ஒளிபரப்பி நல்ல காரியங்களை மேன்மேலும் செய்துவிடும். இப்படி டிவி, கேமரா, செல்போன், லேப்டாப் முதலியன, படிப்பிற்காக என்றில்லாமல், கெட்ட காரியங்களுக்குப் பயன்படுத்தப் படுவதை மாணவர்கள் கற்ருக் கொள்கிறார்கள். கேடுகெட்ட கயவர்கள், அவற்றை இணைதளங்களிலும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆகவே, முதலில் இத்தகைய சமூக சீரழிப்பாளர்களை, அடையாளங்கொண்டு எல்லோரும் கண்டித்து, ஒதுக்க வேண்டும். மாணவ-மாணவியர்களை அவர்களிடமிருந்து காக்க வேண்டும்.\n[2] கல்லூரிகளில் போதை மருந்துகளை விற்பது, பிறகு போதை மருந்து பழக்கம் நீக்க புணர்நிர்மான நிலையங்களை நடத்துவது என்ற செயல்கள் நடந்து வருகின்றன. முன்பு, பணக்காரர்கள், வசதியுள்ளவர்கள், கெட்டுப் போனவர்கள் என்ற நிலை மாறி, ஏழை-மத்தியத்தர குடும்ப மாணவர்களை இலக்காக வைத்துக் கொண்டு, இக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.\n[3] ரக்ஷா-பந்தன் என்பது முஸ்லீம்களின் குரூர கற்பழிப்புகள், பெண்கள் கடத்தப் படுவது, முதலிய கொடிய காரியங்களினின்று காப்பாற்ரிக் கொள்ள 13-14ம் நூற்றாண்டுகளில், வட இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்டப் பழக்கம். இதனைக் கட்டிக் கொண்டால், முஸ்லீமாக இருந்தாலும், இந்துப் பெண்ணை சகோதரியாக நினைத்து விட்டு விடவேண்டும். ஆனால், இப்பொழுது, அதனை “பிரெண்ட்சிப் பாண்ட்” என்று சொல்லி உண்மையினை மறைக்கப் பார்க்கிறார்கள்.\n[8] இது பத்திரிக்கையாளரின் வக்கிரத்தைக் காட்டுகிறது. இளம்பெண் அந்த அளவில் கொடுமைப் படுத்தப் பட்டாள். மிரட்டி மானபங்கம் செய்யப் பட்டாள் என்றேழுதாமல், இப்படி எழுதுவது என்னவோ\n[12] உண்மையிலேயே சினிமாக்காரர்கள், வசனம் எழுதுபவர்கள், நகைச்சுவை நடிகர்கள் பொறுப்புள்ளவர்களாக இருந்திருப்பார்களேயானால், அத்தகைய செயல்களை செய்திருக்க மாட்டார்கள், ஆனால், தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அத்தகைய கேடு கெட்டவர்களை கல்லுரி விழாக்களில் அழைத்து சிறப்பிக்கின்றர்கள் என்பது, அதைவிட கேவலமான விவகாரம்.\n[13] இனி மாணவிகள் இவ்விஷயங்களில் விவரமாக போதிக்க வேண்டியுள்ளது. ஒன்று பெற்றொர்கள் அல்லது ஆசிரியைகள் மற்றவர்கள், அவர்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று போதிக்க வேண்டும். இப்படி மாணவர்கள் அழைத்தால், அதை தவிர்க்க வேண்டும், தனியாக இருப்பதை அறவே தவிர்க்க வேண்டும், என்றெல்லாம் அறிவுருத்தவேண்டும்.\n[14] செல்போன் வாங்கிக் கொடுப்பதை நிறுத்தினாலே, மாணவ-மாணவியர்கள் உருப்பட்டுவிடுவார்கள், திருந்திவிடுவார்கள், படிப்பில் கவனத்தைச் செல்லுத்துவார்கள். இருப்பதைப் பிடிங்கிக் கொண்டாலும் நல்லதுதான்.\nகுறிச்சொற்கள்:அச்சம், ஆன்மீகம், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், குடி, கேமரா, கைபேசி, கோவில், சமூகச் சீரழிவுகள், சிகரெட், செல்போன், தமிழ் பண்பாடு, தெய்வம், நாணம், பண்பாடு, பயிர்ப்பு, பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெற்றோர், போதை மருந்து, மடம், மடிகணினி, மது, லேப்டாப், வீடு, ஶ்ரீ ரமணர், ஶ்ரீ ராம் சூரத் குமார்\nஅச்சம், அடங்கி நடப்பது, ஆன்மீகம், ஆபாச படம், இச்சை, இருபாலர், இருபாலார் சேர்ந்து படிப்பது, ஐங்குணங்கள், கற்பு, கல்லூரி, கல்வி, காதல், காமம், காமுகன், குடி, கூடா நட்பு, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், செக்ஸ் தூண்டி, திருவண்ணமலை, நட்பு, பண்பாடு, பயிர்ப்பு, பலாத்காரம், பலி, பெண், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்ணியம், போதை வஸ்துகள், போதைப் பொருட்கள், மடம், மருந்து, மாணவிகள், மாணவியர், வக்க���ரம் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\nதமிழகத்தில் மறுபடியும் குழந்தை… இல் 2001ல் பாதிரி கிருபா…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\n50 பெண்களைக் கற்பழித்த குரூர க… இல் 80 வீட்டில் தனியாக இ…\nஅச்சம் ஆபாச படம் இச்சை இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள் உடலின்பம் உடலுறவு உல்லாசமாக இருப்பது ஐங்குணங்கள் கற்பழிப்பு கற்பு கலாச்சாரம் காமத்தீ காமம் காமலீலைகள் காமுகன் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் குழந்தைகள் பாலியல் வன்முறை கூடா உறவு சமூகக் குரூரம் சமூகச் சீரழிவுகள் சீரழிவு செக்ஸ் செக்ஸ் கொடுமை தமிழகப்பெண்கள் பகுக்கப்படாதது பெண்களின் உரிமைகள் பெண்களின் மீதான கொடுமைகள் பெண்களின் மீதான வன்முறை பெண்கொடுமை பெண்ணியம்\n18 வயது நிரம்பாத பெண்\n21 வயது நிரம்பாத ஆண்\nஅனாதை ஆஸ்ரமமா பாலியல் வன்கூடமா\nஆபாச படம் எடுத்து சாமியார்\nஇந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள்\nகணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது\nகுறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு\nசட்டத்தின் முன்பு அனைவரும் சமம்\nதவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்\nதாய் குழந்தையை கொலை செய்தல்\nதிருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல்\nதிருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல்\nதிருமணமாகி விவாகரத்தில் முடிந்து தனியாக இருக்கும் பெண்\nபாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை\nபெண்களே பெண்களை குறைவாக நினைத்தல்\nபெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்\nபொய் வழக்கு போடும் சிறை அதிகாரிகள்\nமாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா\nமாணவியை பைக்கில் அழைத்து வருதல்\nஹிந்து தத்தெடுப்பு மற்றும் பரிபாலன சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2019/nov/05/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3271517.html", "date_download": "2019-11-17T17:44:27Z", "digest": "sha1:IMNO544T6QMRII2GATUGEMBVGHURMKOE", "length": 9171, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வட்டாரக் கல்வி அலுவலகம் முன் அசுத்தம் செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nவட்டாரக் கல்வி அலுவலகம் முன் அசுத்தம் செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை\nBy DIN | Published on : 05th November 2019 09:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபென்னாகரம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் கிடக்கும் மதுப்புட்டிகள், நெகிழி குப்பைகள்.\nபென்னாகரம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் தினந்தோறும் இரவு நேரங்களில் மது அருந்துவிட்டு, மதுப் புட்டிகள், உணவு பொட்டலங்களை விட்டுவிட்டு செல்வதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.\nபென்னாகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பென்னாகரம் வட்டாரக் கல்வி அலுவலகம் கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவா் சரிவர உயரம் இல்லாததாலும், இரவுக் காவலா்கள் இல்லாததாலும் இரவு நேரங்களில், சிலா் மது அருந்தவும், சூதாடும் இடமாகவும் மாற்றி வருகின்றனா். மது அருந்துவோா் மதுப்புட்டிகள், நெகிழி டம்ளா்கள், உணவு பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை அங்கேயே விட்டுவிட்டும், பள்ளித் திடலில் வீசிவிட்டும் செல்லுகின்றனா். அரசுப் பள்ளியில் பென்னாகரம், போடூா், சுண்ணாம்புகாரத் தெரு, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமாா் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இப்பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியா் குப்பைகள் மற்றும் மதுப்புட்டிகளை கையில் எடுத்து விளையாடுவதோடு மட்டுமல்லாமல், தீய செயல்களை மேற்கொள்ளும் சூழல் ஏற்படுவதற்கு வழிவகை செய்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. எனவே பள்ளி வளாகத்தில் மது அருந்துவோா்கள் மீது பென்னாகரம் காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-���ிபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Video/11005-vrv-teaser.html", "date_download": "2019-11-17T17:23:37Z", "digest": "sha1:2KYHJKFL76577FYDWVBJDQA7B7D6B3UA", "length": 13481, "nlines": 251, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜனநாயகமாகும் கலை | ஜனநாயகமாகும் கலை", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nவால்டர் பெஞ்சமின் 1936-ல் எழுதிய முக்கியமான கட்டுரை ‘எந்திரப் பிரதியாக்கத்தின் காலத்தில் கலைப்படைப்பு’(The Work of Art in the Age of Mechanical Reproduction). இக்கட்டுரை கலாச்சார ஆய்வுகள், ஊடகக் கோட்பாட்டியல், கலை, இலக்கியம், வரலாறு எனப் பல துறை அறிஞர்களைப் பாதித்தது. கலைப் படைப்புகள் மீது வழிபாட்டு மனோபாவத்தை விஞ்ஞானவாதம் கேள்விக்குட்படுத்திய காலத்தில் வால்டர் பெஞ்சமின் தனது கருத்தை வைக்கிறார்.\nநவீன காலத்தில் பெரும்பாலான கலைப் படைப்புகளைப் பிரதி செய்ய முடியும். அப்படிப் பிரதிசெய்யும்போது ஒரிஜினல் எனப்படும் மூலப் படைப்பு தனியாகவும் பிரதிகள் வேறாகவும் இருக்கும். பிரதிகள் ஒரிஜினலைப் போலவே இருந்தாலும் மூலப் படைப்பில் உள்ள தனித்துவமும் படைப்பாளியின் சுவடுகளும் இருப்பதால் அதற்குத் தனி மதிப்பு உண்டு. உதாரணமாக, பிகாசோவின் ஓவியங்களை அச்சு அசலாக ஒருவர் வரைய முடிந்தாலும் பிகாசோ வரைந்த மூல ஓவியத்தின் மதிப்பு அதற்குக் கிடைக்காது.\nஆனால், சினிமா, புகைப்படம் போன்ற எந்திரம் மூலம் உற்பத்தி செய்யும் படைப்புகளில் மூலம், நகல் என்ற பிரிவினைகள் மறைந்துவிடுகின்றன. மூலப் படைப்பைச் சுற்றியுள்ள ஒளிவட்டம் மறைந்துபோகிறது. புகைப்படமோ, சினிமாவோ எதைக் காட்சிப்படுத்தியதோ அதைக்கூட மூலமாகக் கருத முடியாது.\nதொழிற்புரட்சிக் காலத்தில் ஊடகங்கள் மற்றும் கலைப் படைப்புகள் சார்ந்த வரையறை மாறத் தொடங்கியதின் மீது இக்கட்டுரை மூலம் கவனம் குவிக்கிறார் வால்டர��� பெஞ்சமின். இந்த மாறுதல்கள் சமூக விழுமியங்களிலும் மாறுதல் ஏற்படுத்துவதை அவர் அவதானித்தார்.\nமுந்தைய காலத்தில் கலைப் படைப்புக்கும், அதை உருவாக்கியவருக்கும் வழிபாட்டு முக்கியத்துவம் இருந்தது. சமூகத்தின் மேல்தட்டினர் மட்டுமே சுகிக்க இயலும் நிலை இருந்தது. சினிமா மற்றும் புகைப்படக் கலை இந்த வேறுபாடுகளைத் தகர்த்தெறிந்தது. இச்சூழலில் ஊடகத்துக்கும் பார்வையாளருக்கும் இடையிலான சுவர் அகற்றப்பட்டுவிட்டு ஜனநாயகமயமாவதை நல்ல மாறுதலாக வால்டர் பெஞ்சமின் பார்த்தார். அவரது கருத்து இன்றைய சமூக ஊடகங்கள்வரை தாக்கம் செலுத்திவருகிறது.\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன:...\nசென்னையில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது அல்ல: அரசு...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nபிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்கள் உட்பட 1,000...\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் சட்டவாரியம் ஏற்க வேண்டும்: பாஜக...\nபெண் செவிலியரை அறைந்த தீட்சிதர் தலைமறைவு: 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nமக்களுக்காக இதுவரை ஸ்டாலின் சிறை சென்றதில்லை: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\nநான் நல்லவள் கிடையாது; தவறுகள் செய்துள்ளேன்: ஸ்ரீரெட்டி\nசித்திரக் கதைகள்தான் எழுத்துருக்கள்: வரைகலைஞர் சிவா நல்லபெருமாள் பேட்டி\nவெண்ணிற நினைவுகள்: திரையில் கண்ட பாரதி\nஅஞ்சான் வீடியோ கேம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104622", "date_download": "2019-11-17T17:41:12Z", "digest": "sha1:XLNRN3QGD3Q3MKV2EUJO42NES7VCYSOQ", "length": 33941, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுச்சியின்மையின் கலை – சீ.முத்துசாமியின் புனைவுலகு", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விருது : முகங்கள்\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா தொடங்குகிறது. »\nஎழுச்சியின்மையின் கலை – சீ.முத்துசாமியின் புனைவுலகு\nஒருவேளை , கனவுகளும் நினைவுகளுமே வாழ்வின் மிகச்சுவையான பாகமாக இருக்குமோ எல்லோரும் தூங்கும் நேரத்தில்,எழுந்து உட்கார்ந்து,ஓசைபடாமல் அழும்போது,ரொம்பவும் மெதுவாய்,நெஞ்சின் கரைகளிலெல்லாம் முட்டி நின்ற வெள்ளங்கள் வடியும்போது தோன்றுவது சுகம் தவிர வேறென்னவாய் இருக்க முடியும்\n–இருளுள் அலையும் குரல்கள் குறுநாவலில் இருந்து\nஎழுபதுகளில் அசோகமித்திரன் அமெரிக்காவின் அயோவா சிடியில் ஆறுமாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற உலகின் பல்வேறு மொழிகளின் எழுத்தாளர்கள் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவர் அங்கு சந்தித்த அனுபவங்களை அத்தியாயங்களாகப் பிரித்து ஒற்றன் எனும் நாவலாக வெளியிட்டார். (காலச்சுவடு வெளியீடாக இன்றும் ஒற்றன் கிடைக்கிறது) நூலகத்தில் அந்த நாவலை வாசிக்க எடுத்த போது நாவலின் தலைப்பில் ஒரு பிளேடை வரைந்து Plade No 1(blade என்று இல்லை) என அந்நூலை ஏற்கனவே வாசித்தவரோ வாசிக்க முயன்றவரோ கிறுக்கி வைத்திருந்தார். நாவலின் தொடக்க அத்தியாயங்களில் மேலும் சிலப் பக்கங்களில் அவ்வாறாக படம் வரைந்திருந்திருந்தது. முதலில் பொதுச்சொத்தான அரசாங்க நூலகத்தின் ஒரு நூலை சேதப்படுத்தியிருந்த அச்செய்கை கோபத்தை மூட்டினாலும் நாவலை வாசித்து முடித்த போது அந்த சித்திரக்காரரின் மேல் ஒரு பரிதாபமே எழுந்தது. மிகப் பழமையான மனம் கொண்ட ஒருவர் அவர் என்ற எண்ணமே எழுந்தது. ஒரு நவீன எழுத்தாளனிடம் எதிர்பார்க்கக்கூடியவை என்ன என்பது குறித்த தெளிவற்ற ஒருவரை என்னால் காண முடிந்தது.\nஉடன் இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வந்தது. 2011-ஆம் ஆண்டு நான் படித்த கல்லூரி நூலகம் விரிவுபடுத்தப்பட்ட போது காலச்சுவடு வெளியிட்ட “தமிழ் கிளாசிக் நாவல் வரிசை” நூல்கள் பல வாங்கப்பட்டிருந்தன. நான் சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதையும் என் நண்பன் அசோகமித்திரனின் “அமெரிக்கப் பயண அனுபவ” நூல் ஒன்றையும் எடுத்தோம். இப்போது யோசிக்கும் போது அவன் எடுத்தது ஒற்றனாகவே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனெனில் அவன் அதை பயண நூலாகவே வாசித்திருக்கிறான்.\nஅமியின் ஒற்றன்,இன்று போன்ற படைப்புகளை இலக்கியப் பரிச்சயமற்ற வாசகர்கள் “நாவல்” என ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இப்படைப்புகளில் மொழியை மெல்ல மெல்ல மீட்டி தருணங்களை கட்டமைத்து உச்சத்திற்கு இழுத்து வந்து நிகழ்த்தும் வெடிப்புகள் கிடையாது. ஒரு மரபான மனம் அதையே எதிர்பார்க்கும். இளவயதில் கேட்டும் வாசித்தும் வளர்ந்த கதைகள் அதையே நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கும். ஆனால் இல���்கிய வாசிப்பு அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி. வாசகன் அதனிடம் எதிர்பார்ப்பது போலவே படைப்பும் வாசகனிடம் எதிர்பார்க்கிறது.\nஒரு நவீன இலக்கியப் பிரதி முதல் பக்கத்தில் தொடங்கி கடைசிப் பக்கத்தில் முடியும் நுகர்வுப் பொருள் அல்ல. அதை வாசிக்க ஓரளவு சூழல் குறித்த பிரக்ஞை தேவைப்படுகிறது. மேதாவிலாசம் அவசியம் இல்லையென்றாலும் ஒரு குறைந்தபட்ச அறிவு தேவைப்படுகிறது. எண்பதுகளின் நெருக்கடி நிலையின் பின்னணியில் இன்று நாவலை இணைத்து வாசிக்கும் வாசகன் பெறும் அனுபவம் முற்றிலும் வேறானாதாக புதிதானதாக இருக்கும். அதேபோல உலகின் பல்வேறு மொழி எழுத்தாளர்கள் ஒன்று கூடி அரை வருடம் வாழும் அனுபவத்தை தரக்கூடிய படைப்பாக ஒற்றனை வாசிப்பவர்கள் உலகில் இந்த நூற்றாண்டில் அன்றி இதற்கு முன் வரலாற்றில் இத்தகைய நிகழ்வினை எதிர்பார்க்க முடியுமா என்று கேள்வியை சென்று தொடுவான். சட்டென வாசிப்பில் தனக்கு முன் ஆட்கள் ரொம்பவும் குறைவாக இருப்பதைக் கண்டு கொள்வான். ஒரு சிறந்த படைப்பாளி சிறந்த வாசகனை மட்டுமே உத்தேசிக்கிறான். அவனை மேம்படுத்துவதும் அவனுக்கு தன் அறிதல்களை கடத்தி விடுவதும் மட்டுமே சிறந்த இலக்கிதவாதிகளின் நோக்கமாக இருக்கிறது. வாசகனை மகிழ்விப்பதோ “அறிவாளியாக” மாற்றுவதோ அல்ல மேலும் சிறந்த வாசகனாக மாற்றுவது மட்டுமே ஒரு சிறந்த எழுத்தாளரின் நோக்கம் எனத் தோன்றுகிறது.\nமலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு அவர்கள் எழுத்தாளர் சீ.முத்துசாமியை “எழுத்தாளர்களின் எழுத்தாளர்” என்று சொல்வதை இந்தப் பின்னணியில் வைத்தே புரிந்து கொள்ள முயல்கிறேன். அவருடைய எழுத்திலும் சம்பவங்களின் தொடர்ச்சியை நீட்சியைக் காண முடிவதில்லை. இறக்கும் தறுவாயில் கிடக்கும் மனிதனின் நனவோடையாக தொடங்குகிறது அகதிகள் குறுநாவல். மலேசிய ரப்பர் காடுகளின் அழகையும் அங்கு தொழிலாளர்களாக சிரமப்படும் புலம் பெயர்ந்தவர்களையும் சட்டென கண்முன் நிறுத்திவிடுகிறது.\nஅவலங்களை மட்டுமே சித்தரித்துச் செல்வது ஆசிரியரின் நோக்கமாக இல்லாவிடினும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள எல்லா குறுநாவல்களும் அதையே செய்கின்றன. கதை சொல்லியின் வாழ்வு ஒருபுறமும் பாப்பம்மாள்-சாமிக்கண்ணு குடும்பமும் மற்றொரு புறமுமாக அகதிகள் குறுநாவல் இரண்டு சரடுகளாக பிரிந்து பயணிக்கிறத��. வேறொரு நிலம் வேறொரு வாழ்க்கை என்ற மனத்தயாரிப்புடன் வாசிக்கத் தொடங்குகினாலும் இந்நிலத்தில் கண்ட அதே தமிழ் வாழ்வில் அல்லது இன்னும் கூடுதலாக எங்கும் காணக்கூடிய அதே வாழ்வில் தான் சென்று விழ நேர்கிறது.\nவறுமையில் இருத்து தப்பித்துக் கொள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டிலிருந்து பிழைப்பு தேடி புலம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கையே இவரது கதைகளின் பேசுபொருளாக உள்ளது. ரப்பர் மரங்கள் இடுங்கிக் கொள்ள மட்டுமே இடம் கொடுக்கும் குடிசைகள் வனங்கள் என சூழல் சித்தரிப்பின் பிரதிநிதிகளாக மட்டுமே மனிதர்கள் இக்கதைகளில் உலவுகின்றனர். கதை என எடுத்துச் சொல்லக்கூட இக்குறுநாவல்களில் ஏதுமில்லை. வாழ்வு அதன் போக்கில் சென்று கொண்டிருப்பதான ஒரு பிரம்மையை இப்படைப்புகள் தொடக்க வாசிப்பின் போது ஏற்படுத்துகின்றன. ஆனால் அந்நிகழ்வுகளில் இருந்து திரட்டி எடுக்கும் வாழ்வில் சுரண்டலும் நேசமும் வஞ்சமும் அன்பும் பின்னிக் கிடக்கின்றன.\nகணவனை இழந்து நிற்கும் லட்சுமியின் மீதான கதை சொல்லியின் காதல் ஒரு இழையாகவும் கால் இழந்து முடங்கிப் போன கணவனைக் காப்பாற்றும் மூன்று பிள்ளைகளின் தாயான பாப்பம்மாளின் வாழ்வு மறுபுறமுமாக விரிகிறது அகதிகள். கதை சொல்லியின் காதலை ஏற்க முடியாத லட்சுமியின் திகைப்பும் குடும்பம் தோல்வி அடைந்ததாக எண்ணி பாப்பம்மாளின் மகன் வீட்டை விட்டு வெளியேறுவதுடன் நாவல் முடிகிறது.\nசயாம் ரயில் பாதையில் இறந்தவர்கள் சிவப்பு பாஸ்போர்ட்டால் தவிப்பவர்கள் என கருணையற்ற நடைமுறைக்கும் இயல்பான பிரியத்திற்கும் இடையே தள்ளாடுகின்றனர் அனைத்து கதாமாந்தர்களும். ஓடிப் போன மகள் இறந்து போன மகன் என அன்றாடத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் துயர் அப்பிக் கிடக்கிறது அறிமுகமாகும் ஒவ்வொரு வாழ்விலும். தமிழ் நிலம் திரும்பியும் இவர்களை பிடித்துத் தொடர்கிறது நிம்மதியின்மை. அவர்கள் அகதிகளாக நிற்பது எதன்முன் என்ற கேள்வியை ஆழமாக எழுப்பி விடுகிறது இப்படைப்பு.\nவிளிம்பு ஒரு கட்டிலைக் கொண்டு தகப்பனைப் புரிந்து கொள்ளும் மகனின் கதையைச் சொல்கிறது. ஆனால் அப்படிப்ட்ட நோக்கமேதும் இப்படைப்பில் இருப்பதாகத் தெரியவில்லை. நிலம் கொடுத்த உணர்வுகளான சாதியும் கௌரவமும் பின் தொடரும் வாழ்க்கை. அதை தக்க வைத்துக் கொள���ள முடியாத சூழல். ஒரு தகாத உறவு. அது குடும்பத்தில் உருவாக்கும் சிக்கல் என நகர்கிறது இப்படைப்பு.\nஇத்தொகுப்பின் சிக்கலான இறுக்கமான படைப்பு இருளுள் அலையும் குரல்கள் தான். மனம் பேதலித்த நிலையில் இருக்கும் தாய் பொறுப்பற்ற தம்பி நோயாளியான தகப்பன் குறைந்த வருமானம் உடைய அண்ணன் என எல்லோரையும் அனுசரித்து வாழும் ஒரு விதவைப் பெண். அவள் வாழ்வு மலரவிருக்கும் நேரத்தில் அவள் அதை மறுத்து எடுக்கும் முடிவு. அப்போது இப்படைப்பின் தலைப்பு தான் மனதில் எழுகிறது. இருளில் அலைவது எது\nஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இப்படைப்புகள் எதையும் வகுத்து உரைத்துவிட முடியாது என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. வகுத்துரைப்பதற்கான வாய்ப்புகளும் இப்படைப்புகளில் இல்லை. இவை மனிதர்களின் கதைகளாகவே இருக்கின்றன. அவற்றின் சாரம் என்று சொல்லி விடுவதற்கான புள்ளிகளைக்கூட இப்படைப்புகள் கொண்டிருக்கவில்லை. ஆனால் இவற்றை ஒரே நேர்க்கோட்டில் கட்டி நிறுத்துவதை ஆசிரியனின் பிரக்ஞை என்று சொல்லலாம். அது அழுத்தமாக படைப்புகளில் வெளிப்படுகிறது. ஆனால் எங்குமே அதற்கான நேரடித் தடையங்கள் இல்லை. அவ்வகையில் சீ.முத்துசாமி அவர்களை அசோகமித்திரனின் இயல்பான நீட்சியாக வாசிக்க முடியும். (நீட்சியாக மட்டுமே வழிதோன்றலாக அல்ல)\nஅசோகமித்திரனின் படைப்புகளை மொத்தமாக வாசிக்கும் ஒருவர் அதில் உணர்ச்சிகரமான தருணங்களையோ என்றென்றும் நினைவில் நிறுத்தக்கூடிய அழுத்தமான அம்சங்களையோ கண்டெடுக்க முடியாது. அதேபோல அசோகமித்திரனின் மொழியில் அவருடைய தொடக்ககால படைப்புகளையும் அந்திம கால படைப்புகளையும் ஒப்பிட்டு பெரும் வேறுபாடுகளை கண்டுபிடித்துவிட முடியாது. அவருடயை படைப்புகளின் சிறப்பே இந்த வலுவான பிரக்ஞை தான். தனித்தெடுத்து மேற்கோள் காட்டக்கூடிய பிரச்சார சொற்களோ மதிப்பீடுகளின் “வாழும் வடிவங்களோ” அசோகமித்திரனின் படைப்புலகில் கிடையாது. சமகாலப் பிரக்ஞை ஒன்று அவர் புனைவுலகில் எப்போதும் விழித்திருக்கும். தண்ணீர் நாவலில் ஜமுனா தற்கொலை செய்து கொள்ளும் உணர்ச்சிகரமான தருணத்தில் அம்முயற்சி தோல்வி அடைந்த பிறகு வாடகை வீட்டில் அவருக்கு ஏற்படும் சிக்கல், அவளைத் தேற்ற முயற்சிக்கும் டீச்சரம்மாவுக்கு வீட்டுக்குத் தண்ணீர் பிடித்துச் செல்ல வேண்டிய���ில் இருக்கும் அவசரம் , ஒற்றனில் ஒரு மாணவியின் மனம் தொடர்புடைய நுட்பமான விஷயத்தை உரையாடும் போது பேருந்துக்கு நேரமாகிவிடும் கதை சொல்லியின் அவசரம் என உணர்வுப்பூர்வமான தருணங்களை வசதியான சிக்கலற்ற சூழலில் கட்டமைத்துக் கொள்ளாத ஒரு தன்மை சீ.முத்துசாமி அவர்களின் படைப்புகளிலும் தென்படுகிறது.\nஇந்த மூன்று நாவல்களையும் வாசித்தபோதும் இவற்றில் ஒரு “தீர்மானமான எழுச்சியின்மையை” காண முடிகிறது. காதல், காமம், சாதிப்பற்று, நட்பு என வாழ்வு எல்லாப் பக்கங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதான தோற்ற மயக்கத்தை தொடக்க வாசிப்புக்குத் தந்தாலும் கூட இவ்வாழ்க்கைகளின் முகத்தில் அறையும் அபத்தம் பிழைப்பு தேடி சிதறியவர்களின் வரலாற்றினை அறிந்து கொள்ளும் உந்துதலை அளிக்கிறது. அதேநேரம் மலேசியக்காடுகளின் பிரம்மாண்டமான பின்னணியில் மட்டுமே மானுட வாழ்க்கை இங்கு வருகிறது. நாய் கோழி ஆடு பன்றி புறா மரங்கள் ஆறு சாக்கடை இவற்றிற்கிடையே ஓடும் மனித வாழ்வை தொட்டுக்காட்டுவதாக அமைகின்றன இப்படைப்புகள். ஆண்களை விட பெண்களே ஒவ்வொரு படைப்பிலும் வலுவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை வாழ்க்கை நம்பிக்கையற்ற போகுந்தோறும் பெண்கள் தான் தங்கள் வலுவால் அவ்வாழ்வினை கரை சேர்க்கின்றனர் என்று தோன்றுகிறது. பாப்பம்மாள்,லட்சுமி, இருளுள் அலையும் குரல்களில் கதை சொல்லி என அத்தனை பெண்களும் கடுமையான எதார்த்தத்தை முன் நின்று எதிர்கொள்கிறவர்களாகவே வருகின்றனர்.\nவாசிப்புக்கு மெல்லிய சவால் அளிக்கும் வடிவம் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் தமிழ் நிலம் அறிந்திராத தமிழ் வழக்குச் சொற்கள் நாடு திரும்புகிறவர்கள் எதிர்கொள்ளும் அடையாளச் சிக்கல் மலேசியப் பண்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாத ஒவ்வாமை என மேலும் நுண்ணியத் தளங்களுக்கு இப்படைப்புகள் விரிகின்றன. தமிழ்நாட்டிற்கு வெளியே தமிழில் எழுதுகிறவர்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடியவையாக இப்படைப்புகள் உள்ளன. தமிழ் குறைவாகவே காதில் விழும் சூழலில் இருந்து கொண்டு அதை அவதானித்து தமிழில் எழுதுவது எனும் பெருஞ்செயலை இன்றிருக்கும் அயலகப் படைப்பாளிகள் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையை இப்படைப்புகள் அளிக்கின்றன.\nமுடிவாக மனித மனதில் உட்கனன்று கொண்டிருக்கும் நேசத்திற்கான தவிப்��ினை மௌனத்தால் எடுத்து வைக்கின்றன இருளுள் அலையும் குரல்கள் நாவலின் இறுதி வரி போல.\n“கண்கள் கலங்கிச் சிவந்து. கண்கள் கலங்கிச் சிவந்து…..”\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 6\nருஷ்ய இலக்கியம் வாசிப்பதன் தடைகள்\nவேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப்பிரமையா\nவடக்குமுகம் [நாடகம்] – 3\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 18\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/10/16/dd-latest-movie-conterversy/", "date_download": "2019-11-17T18:07:17Z", "digest": "sha1:T7RZ6USZ2THWPLGFOIYQYG2WJGQIPYVN", "length": 15473, "nlines": 106, "source_domain": "www.newstig.net", "title": "இந்த ஒரு காரணத்தினால் தான் டிடி-யை விவாகரத்து செய்தது ஏன் உண்மை உடைத்த கணவர் - NewsTiG", "raw_content": "\nதம்மா துண்டு ஷாம்பு பாட்டிலில் மறைத்து வைத்த ரகசியம் விமானநிலையத்தில் சிக்கிய இளைஞன்\nஅனைத்து ராசிகளுக்குமான கார்த்திகை மாத ராசிபலன்கள்,\nஅடப்பாவிங்களா இப்படியுமா பண்ணுவீங்க சுர்ஜித் மீட்பின் போது நடந்த பிரச்சினை இது தான்\nஅந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம்\nசிறையில் ஒய்யாரமாக சுற்றி திரியும் சசிகலா நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\nஅன்று அஜித்திற்கு ஜெயலலிதா கூறிய அட்வைஸ் …இன்று வரை கடைபிடிக்கும் தல\nஇப்படி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்த நடிகை…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவ��்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nமுதல் முறையாக ஜோதிகா, கார்த்தி கலக்கும் தம்பி பட டீஸர் இதோ\nசர்பத் அதிகாரப்பூர்வ டீஸர், கதிர், சூரி, ரஹஸ்யா, அஜேஷ் , பிரபாகரன்\nஹீரோ படத்தின் ட்ரைலர் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nஇந்த ஒரு காரணத்தினால் தான் டிடி-யை விவாகரத்து செய்தது ஏன் உண்மை உடைத்த கணவர்\nவிஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் சிலரில் நம் நினைவுக்கு வரும் டிடியின் விவாகரத்திற்கான உண்மை காரணத்தை அதிரடியாக உடைத்தகணவர்.சின்னத்திரை தொகுப்பாளர்களிலேயே தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் தான் திவ்யதர்ஷினி.\nஇவரது கலகலப்பான பேச்சு ரசிகர்களுக்கு மட்டுமல்ல பல பிரபலங்களுக்கும் இவரை மிகவும் பிடிக்கும் என்றே கூறலாம். கடந்த 2016ம் ஆண்டு தனது குடும்ப நண்பரான ஸ்ரீகாந்த் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது.\nஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே டிடி தனது கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என்று தகவல் வெளியானது. இதற்கு எந்தவொரு பதிலளிக்காமல் இருந்து வந்தார் டிடி.\nஅதன் பின்பு தனுஷ் படமான பவர்பாண்டியில் டிடி நடித்த போது டைட்டில் கார்டில் திருமதி. திவ்யதர்ஷினி என்றில்லாமல் செல்வி திவ்யதர்ஷினி எனப் போடப்பட்டிருந்ததை வைத்து இவர்களின் பிரி��ினை நெட்டிசன்கள் உறுதியாக்கினர்.\nடிடி – ஸ்ரீகாந்த் இடையே ஏற்பட்ட சண்டை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் இருவருக்கும் இடையில் அப்படி என்ன பிரச்சனை என பலருக்கும் தெரியாமல் இருந்தது. இது குறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில்,\nரிவி நிகழ்ச்சி மட்டுமல்லாமல் சினிமாக்களில் நடிப்பது, சுசிலீக்ஸ் சர்ச்சை, லேட் நைட் பார்ட்டிகளில் அதிகமாக கலந்து கொண்டது இவைதான் பிரிவிற்கு காரணம் என நெருங்கிய நண்பரிடம் ஸ்ரீகாந்த் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nPrevious articleசெம்பருத்தி நாடக புகழ் ஆதியாக நடிக்கும் கார்த்திக் வாழ்க்கையில் இப்படி ஒரு நிலமையா\nNext articleகோடி கோடியாய் சம்பாதிக்க இது தான் காரணம் உண்மையை ஒத்துக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்\nநடிப்பு ஆசை லாட்டரி வியாபாரம் மிஸ் செய்த பிரசாந்த் படம்-நடிகர் விக்னேஷ்\nபுதிய தோற்றத்தில் நடிகை தமன்னா ரசிகர்கள் உற்சாகம்\nஇப்படி ஒரு கேவலமாக போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட நடிகை அஞ்சலி\n31 வயதில் கிளாமராக நடித்து அசத்தியுள்ள நடிகை இனியா புகைப்படத்தை நீங்களே பாருங்க\n'பாடசாலை’ என்ற படத்தின் மூலம் 2010ல் தமிழில் அறிமுகமானவர் நடிகை இனியா. தமிழில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தார். பின்னர் விமலுக்கு ஜோடியாக ‘வாகை சூடவா’ படத்தின் மூலம் ஹீரோயினியானார். இந்தப்...\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nவிடிய விடிய ஸ்ரீ ரெட்டி உடன் கூத்து அடித்த உதயநிதி ஸ்டாலின் நடிகை பகீர்...\nநடிகை சித்ராவின் மகள் யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ\nநடிகர் விஜய் சேதுபதி மனைவி யாருனு தெரியுமா கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nபடம் பார்க்க சென்ற விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஏற்பட்ட உச்சகட்ட மனவேதனை\nகார்த்தியிடம் செம்ம திட்டு வாங்கிய நடிகை இப்படியா செய்வது\nபட வாய்ப்புகளுக்காக அந்த மாதிரி நடிக்க இருக்கும் தமன்னா- புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/132096/", "date_download": "2019-11-17T18:28:44Z", "digest": "sha1:VU3UDLF4OOALXIOCGPFZ4RFKBXLXHNFS", "length": 8731, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட ���ாணி விடுவிப்பு\nவட மாகாணத்தின் கரைச்சி, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களில் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை விடுவிப்பதற்கான ஆவணங்கள் இராணுவத்தினரால் கிளிநொச்சி மற்றும் முலைத்தீவு மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான நிகழ்வு இன்று(18) கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.\nஇராணுவத்தினரால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த காணியின் ஒரு பகுதியே இவ்வாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் விடுவிக்கப்பட்டுள்ளது. #கரைச்சி #ஒட்டுசுட்டான் #காணி #விடுவிப்பு #சவேந்திரசில்வா\nTagsஒட்டுசுட்டான் கரைச்சி காணி சவேந்திரசில்வா விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்…\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவுசெய்யப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் கோத்தாபயவிற்கு ஆதரவு…\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள்\nமலிக் சமரவிக்ரமவும் பதவி விலகினார்… November 17, 2019\nஜனாதிபதி கோட்டாபய நாளை விசேட உரை… November 17, 2019\nகபீர் ஹஷீமும் பதவி விலகினார்… November 17, 2019\nகோத்தாபய ராஜபக்ஸ – 6,924,255 வாக்குகள் பெற்று – (52.25%) ஜனாதிபதியானார்.. November 17, 2019\nநுவரெலியா மாவட்டத்தில் சஜித் வெற்றி…. November 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனி���ம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/55165", "date_download": "2019-11-17T18:34:52Z", "digest": "sha1:LL6GSR3ZRYPCQ6P7J4XC5MG646EWFP7J", "length": 9696, "nlines": 67, "source_domain": "tamilnanbargal.com", "title": "கொழுப்பை குறைக்க என்ன செய்யலாம்?", "raw_content": "\nகொழுப்பை குறைக்க என்ன செய்யலாம்\nஉணவு இல்லையென்றால் உடல் சுருங்கி விடும் உடல் சுருங்கினால் உயிரும் சுருங்கி விடும் என்பது சித்தர்களின் வாக்கும் அறிவியலின் ஆராய்ச்சியும் உண்மையும் கூட\n உடலின் சக்தி நிலையை பெறுவதற்குதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.வேலையே செய்யமால் தூங்கி கொண்டே இருக்கார் அய்யா அவருக்கும் இப்படிதானா என்று ஒருவர் கேட்டகிறார் என்று வைத்து கொள்ளுங்கள். வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் உடல் தன் வேலைகளை செய்வதால் அதற்க்கு சக்தி தேவை படுகிறது. ஆனால் நம் உண்ணும் உணவுகளில் என்ன வகையான சக்தி கிடைகிறது என்பது மட்டும் நமக்கு தெரிவதில்லை\nநம் உண்ணும் உணவுகள் ஆறு வகையான சத்துக்களாக பிரிக்கபடுகின்றன.\nநம் உடலின் சக்தியை அளவிடபடுக்கின்றன.உணவில் சேமிக்கப்பட்டுள்ள ரசாயன சக்தியை இது\nவெப்ப சக்தியாக மாற்றி காலோரி என்ற அலகால் குறிப்பிடுக்கின்றனார் மருத்துவர்கள்\nவேக வைக்காத உணவுப் பொருள்களில் உள்ள சத்து பொருள்கள் நேரடியாக முழுவதும் உடலோடு கூ டுகின்றன.\nவேக வைத்தால் பெருபான்மையளவு அவைகள் நசித்து விடுகின்றன.வேக வைத்த உணவை விட வேகாத உணவு தூயமையானது.சீர் தூக்கி பார்த்தால் வேக வைக்காத உணவை காட்டிலும் வெந்த உணவு விரைவில் அழுகி சிதைந்து போகும்.\nவேக வைக்காத உணவு கழிவு உறுப்புகளுக்குக்கான வேலையை அதோடு அவற்றை நோயின்றி வைக்கும்.முற்றிய நோயையும் குணபடுத்தும்.\n\"அற்றல் அளவறிந்து உண்க அ ஃ துடம்பு\nபெற்றன் நெடித்து உய்க்கும் ஆறு \"\nபருப்பு வகைகள் தசைகளுக்கு வலிமை கொடுத்து உடலை வலிமை பெற செய்கிறது.\nமேலும் உணவு வகைகளில் காய்கறிகள் ��வறாமல் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும் கிழங்கு வகைகள் அதாவது மண்ணுக்குள் விளையும் கிழங்கு வகைகள் ஒரு சிறந்த உணவு வகை ஆகும் கீரை வகைகள் வயிற்றில் மலசிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் கீரை உணவு மிக அவசியம். என்னென்றால் மலசிக்கல் இல்லையென்றால் நோயிக்கி இடமே இல்லை என்று தேசதந்தை காந்தியடிகள் ஒரு உரையில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுவதாவது பச்சைக் கீரைகளை சரியானபடி உபயோகிக்க பழகி விட்டால் உணவை பற்றி இருந்து வரும் நம் அபிப்பிராயங்கள் எல்லாம் புரட்சிகரமான மாறுதலை அடைந்து விடும் பால் சாப்பிடுவதாலும் இறைச்சி துண்டுகள் சாப்பிடுவதால் ஏற்படும் அதே சத்துக்களை கீரைகள் அதன் பலனை அளித்து விடும்\nஅதற்க்கு அடுத்து பழ வகைகள் கீரைகளை போன்றே பழங்களும் மிக சிறந்த சக்தியை கொடுக்கிறது.பழங்களில் பலவித உப்பு சத்துக்கள் உள்ளன பழங்கள் ரத்தத்தை சுத்தம் செயகிறது.\nஇன்று உடல் உழைப்பு போய் எல்லாமே மூளை கணக்கு ஆகி விட்டது.ஒரே இடத்தில உட்கர்ந்து கொண்டு வேலை செய்யும் உடல்கள்தான் பெருகி விட்டன.இதனால் கொழுப்பு படிந்து விடுக்கிறது.\nகொழுப்பை சமன் படுத்த வேண்டுமென்றால் அதிக நார்ச்சத்து உள்ள உணவையும் குறிப்பாக கலப்படமற்ற மாவினால் செய்யப்பட்ட உணவுகளை உண்ண வேண்டும். மேலும் அந்த உணவில் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை தாராளமாக உண்ண வேண்டும். இந்த உணவுகள் கொழுப்பை குறைப்பது மட்டுமல்லாமல், உண்ணும் உணவின் கலோரிகளின் அளவையும் குறைக்கும். அதிக கலோரிகள் உடலால் இயற்கையாகவே கொழுப்பாக மாற்றப்படுகின்றன.\nஒரு நாளைக்கு 6 முதல் 7 முறை தானிய வகைகளையும், 3 முதல் 5 முறை காய்கறி வகைகளையும், 2 முதல் 4 முறை பழ வகைகளையும் எடுத்துக் கொள்வதன் மூலம், உடலில் கொழுப்பின் அளவை குறைந்த அளவில் வைத்துக் கொள்ள முடியும்.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963787", "date_download": "2019-11-17T17:31:28Z", "digest": "sha1:3AGVFVWOKYBHTKMX3FK2HJRQZ2IQLR3B", "length": 7352, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "டெங்கு விழிப்புணர்வு கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுல��� ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசேந்தமங்கலம், அக்.23: சேந்தமங்கலம் அருகே பேளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார மருத்துவ அலுவலர் வடிவேல் தலைமை தாங்கினார். டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது, அதன் அறிகுறிகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க, வீடுகளின் அருகே மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என பெற்றோர்களுக்கு மாணவர்கள் எடுத்துரைக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட நல கல்வியாளர் சொக்கலிங்கம் , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் பிரதீப் குமார், தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nநாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனு அளிக்கலாம்\nசேந்தமங்கலத்தில் கொமதேக செயற்குழு கூட்டம்\nதொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை\nநிவாரண முகாமில் தங்கியுள்ள மக்க��ுக்கு எம்எல்ஏ ஆறுதல்\nபேளுக்குறிச்சி கணவாய்மேட்டில் அதிவேக வாகனங்களில் சிக்கி இறக்கும் குரங்குகள்\nபுதிய பஸ் ஸ்டாண்ட் பணியை விரைந்து தொடங்க வேண்டும்\nபள்ளிபாளையத்தில் தொடர் மழையால் நிரம்பிய தடுப்பணை\nகொல்லிமலையில் மழை பெய்தும் நிரம்பாத பொம்மசமுத்திரம் ஏரி\n× RELATED கொள்ளிடத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_70_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-17T17:04:09Z", "digest": "sha1:ZPAFFRTFZB6U3QPLDKVOJLBTLPGJ3HL7", "length": 27071, "nlines": 109, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 70 புது வீடு - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 70 புது வீடு\n← 69. ராவ்பகதூர் திரு. பட்டாபிராம பிள்ளை\n71. சிறப்புப் பாடல்கள் →\n414456என் சரித்திரம் — 70 புது வீடு\nதிருவாவடுதுறையில் திருக்குளத்தின் வடகரையில் கீழ் மேலாக ஓர் அக்கிரகாரம் உண்டு. சுப்பிரமணிய தேசிகர் உத்தரவால் அதன் வட சிறகில் கீழைக்கோடியில் இரண்டு கட்டுள்ள வசதியான வீடு ஒன்று அமைக்கப் பெற்றது. மடத்திலிருந்து நல்ல சாமான்களை அனுப்பி அவ்வீட்டைத் தேசிகர் கட்டுவித்தார். அது கட்டி முடிந்தவுடன் தேசிகரே நேரில் வந்து அதனை ஒரு முறை பார்வையிட்டுச் சென்றார். “அவ்வீடு எதற்காகக் கட்டப்படுகிறது” என்பது ஒருவருக்கும் வெளிப்படையாகத் தெரியவில்லை. தம்பிரான்கள் மாத்திரம், “எங்கள் வேண்டுகோள் பலிக்கும் காலம் வந்துவிட்டது” என்று சந்தோஷமுற்றார்கள். நானும் ஒரு வகையாக ஊகித்து அறிந்தேன்.\nஒருநாள் தேசிகர் என்னை நோக்கி, “உங்கள் தகப்பனார் ஊருக்குப் போய்விட்டு வருவதாகச் சொன்னார்களே; ஏன் வரவில்லை” என்று கேட்டார். “அவர்கள் அப்பக்கங்களிலுள்ள அன்பர்களின் ஆதரவு பெற்று இருந்து வருகிறார்கள்” என்றேன்.\n“அவர்களுக்கு உடனே கடிதம் எழுதி இங்கேயே வந்து விடும் படிதெரிவியும். முதுமைப் பிராயத்தில் உம்மை விட்டு அவர்கள் இருப்பது சரியன்று” என்று தேசிகர் சொன்னார்.\nஅவர் சொன்னது உண்மைதான். எனக்கும் அவர்களைப் பிரிந்திருப்பது வருத்தமாகவே இருந்தது. அந்த வருத்தத்தைப் போக்கிக் கொள்வதற்கு எனக்குத் தைரியம் இல்லை ஒன்று, நான் அவர்கள் உள்ள இடத்திற்குச் சென்று இருக்கவேண்டும்; அல்லது அவர்கள் நான் இர���க்குமிடத்திற்கு வரவேண்டும். தேசிகர் கட்டளை எனக்கு உத்ஸாகத்தை உண்டாக்கியது. கடிதம் எழுதினேன். தாய் தந்தையர் ஒரு வாரத்தில் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தனர்.\nதேசிகருடைய ஆலோசனை அப்பொழுதுதான் எனக்கு நன்கு விளங்கிற்று. தாம் கட்டுவித்த புது வீட்டில் என் தாய் தந்தையருடன் என்னை வசிக்கச் செய்யவேண்டுமென்ற அவர் அன்பு கனிந்த கருத்தை நான் உணர்ந்து உள்ளம் பூரித்தேன். அது மட்டுமா நான் கிரமமாக இல்லறம் நடத்த வேண்டுமென்பதும், நிரந்தரமாகத் திருவாவடுதுறை வாசியாக வேண்டுமென்பதும் அவர் விருப்பமென்பதையும் தெரிந்து என் நல்வினையை வாழ்த்தினேன்.\nஇடம் பொருள் ஏவலால் நிரம்பிய தேசிகருக்கு உள்ளமும் தயையால் நிரம்பியிருந்தது. பிறருக்கு உபகாரம் செய்து இன்பம் அடைவது அவர் இயல்பு. பிறருக்கு ஈவதனால் அவ்வீகையைப் பெறுபவனுக்கு உண்டாகும் இன்பத்தைக் காட்டிலும் கொடுப்பவருக்கு உண்டாகும் இன்பம் அதிகம். திருவள்ளுவர் மிக அழகாக,\n“ஈத்துவக்கு மின்பம் அறியார்கொல் தம்முடைமை\nஎன்று கூறியதன் பொருளைச் சுப்பிரமணிய தேசிகருடைய செயலால் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்.\nஈசுவர வருஷம் கார்த்திகை மாதத்தில் (நவம்பர், 1877) நாங்கள் புது வீட்டிற்குப் போய் வசிக்கலானோம். எனக்கு உண்டான சந்தோஷத்தைக் காட்டிலும் என் தாய் தந்தையர் முதலியோருக்குப் பல மடங்கு அதிக மகிழ்ச்சி உண்டாயிற்று. மாதத்துக்கு ஓர் ஊரும் நாளுக்கு ஒரு வீடுமாக அலைந்து நைந்து வாழ்ந்த அவர்களுக்கு ஸ்திரமாக ஓரிடத்தில் வாழும்படி ஏற்பட்ட வாழ்க்கை இந்திர போகத்தைப் போல இருந்தது.\nநான் இல்லற வாழ்வை மேற்கொண்டேன். எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய பொருள்களெல்லாம் மடத்திலிருந்து கிடைத்தன. முதலில் மடத்திலிருந்து அதிகாரிகள் சிலர், “அயலூராருக்கு இவ்வளவு சௌகரியம் ஏற்படுவதா” என்று, பொறமை கொண்டனர். பெரிய இடங்களில் இப்படிச் சில பிராணிகள் இருப்பது\nஇயற்கையே. அந்தப் பொறாமைக்காரர்கள் எங்களுக்குச் சில இடையூறுகளைச் செய்யலாயினர். புது வீட்டிலே குடி புகுந்தவர்களுக்கு வேண்டிய நவ பாண்டங்களை நிறுத்தி விட்டனர்.\nஇந்த விஷயத்தை எப்படியோ தெரிந்து கொண்ட சுப்பிரமணிய தேசிகர், மடத்தில் ராயஸ வேலை பார்த்துக் கொண்டிருந்தவரும் என்னிடம் பாடங்கேட்டு வந்தவருமாகிய மு. பொன்னுசாமி செட்டியாரென்பவரை அழைத்து, “சாமிநாதையருக்கு எந்தச் சமயத்தில் என்ன வேண்டுமோ அதை விசாரித்து நம்மிடம் தெரிவித்து அதைச் செய்து கொடுக்க வேண்டும். அவர் வீட்டுக்கு வேண்டிய சாமக்கிரியைகளின் விஷயத்தை எப்பொழுதும் நீரே விசாரித்துக்கொள்ள வேண்டும்” என்று கட்டளையிட்டார்.\nபொன்னுசாமி செட்டியார் மிக்க விநயமும் என்பால் அன்பும் உடையவர். தமிழ் நூல்களை ஆழ்ந்து பயின்று இன்புறுவார். செய்யுள் இயற்றும் ஆற்றலும் அவருக்கு உண்டு. மடத்திற்குப் பல பெரிய மனிதர்கள் வந்து செல்வார்கள். அவர்களிடத்தில் எப்படிப் பழக வேண்டுமோ அவ்வாறு பழகுவதோடு தமக்கும் ஆதீனத்திற்கும் நல்ல பெயரை உண்டாக்குவார். அவருடம் எஜமான விசுவாசமும், குருபக்தியும் சிறந்திருந்தன. தம் வாழ்நாள் முழுவதும் ஆதீனத்தொண்டராகி வாழ்ந்தார். அவர்பால் எங்கள் குடும்பப் பாதுகாப்பை ஆதீனத் தலைவர் ஒப்பிக்கவே அவர் மிகுதியான கவனத்தோடு தம் கடமையைச் செய்யலானார். ஒவ்வொரு நாளும் எங்களுக்கு வேண்டிய பொருள்களைப் பெரும்பாலும் குறிப்பால் அறிந்து அவற்றை அனுப்பிவந்தார்.\nஅவருடைய விசாரணையினால், இடையூறு செய்யப் புகுந்தவர்கள் முயற்சி ஒன்றும் பலிக்கவில்ல. தம்முடைய இயல்பு ஆதீனத் தலைவர்காதிற்கு எட்டினால் பெருத்த அபாயம் நேருமென்று அவர்கள் அஞ்சினர். வர வர அவர்களும் தம் பொறமையினின்றும் நீங்கினர். தினந்தோறும் மடத்திலிருந்து தக்க காலத்தில் எங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களும் பிறவும் குறைவின்றிக் கிடைத்து வந்தன.\nஒரு நாள் எங்கள் வீட்டு வாயிலில் மூன்று வண்டிகள் வந்து நின்றன. சில ஆட்கள் இரண்டு குதிர்களைக் கொணர்ந்து வீட்டில் வைத்தனர். சிலர் வண்டியிலிருந்த அறுபது கல நெல்லை முப்பது முப்பது கலமாக அவ்விரண்டிலும் கொட்டி மண் பூசிவிட்டு, “ஸந்நிதானத்தில் இங்கே\nசொல்லிவிட்டுச் சென்றார்கள். அப்பால் பொன்னுசாமி செட்டியார் வந்தார். “தங்கள் வீட்டுச் செலவுக்கு அறுபது கலம் நெல் சேர்ப்பிக்கும்படி ஸந்நிதானத்தில் உத்தரவாயிற்று. அயலூரிலிருந்து வந்த விருந்தினர்களைப்போல நாள்தோறும் மடத்திலிருந்து சாமான்களைப் பெறுதல் உசிதமாக இராதென்றும், இனி நிரந்தரமாக இங்கே மடத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்றும் ஏற்பாடு செய்ய ஸந்நிதானம் திருவுள்ளம் கொண்டுவிட்டது. மேற் செலவுக்கு வைத்துக் கொள்ளும்படி இந்தத் தொகையையும் கொடுக்கும்படி உத்தரவாயிற்று” என்று சொல்லி என் கையில் ஐம்பது ரூபாயைச் சேர்ப்பித்தார்.\nநான் மெய்ம்மறந்து போனேன். என் தந்தையார் தம்முடைய சிவபூஜைக்காக அப்பொழுது சந்தனம் அரைத்துக் கொண்டிருந்தார். நான் பணத்தை அவர் கையிலே கொடுத்து இன்னது தான் சொல்வதென்று தெரியாமல் நின்றேன். அவர் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.\n“எல்லாம் பரமேசுவரன் திருவருள்” என்று சொல்லி நன்றியறிவு ததும்பும் பார்வையோடு பேச முடியாமல் நின்றார்.\nஅன்று பிற்பகலில் என் தந்தையார் மடத்திற்குச் சென்று சுப்பிரமணிய தேசிகரைக் கண்டு நெல்லும் பணமும் கிடைத்ததைத் தெரிவித்து அளவற்ற சந்தோஷமும் நன்றியறிவும் புலப்படச் சம்பாஷித்தனர். அப்போது தேசிகர், “இந்த மடத்தில் பெரிய காரியஸ்தர்களுக்கே மாசம் ஐந்து கலந்தான் சம்பளம். அதற்கு மேல் தங்கள் குடும்பத்திற்குக் கொடுக்க மனம் இருந்தும் வழக்கத்துக்கு விரோதமாக ஒரு காரியம் செய்தால் அநாவசியமான வம்புக்கு இடமாகுமோயன்று அப்படிச் செய்யவில்லை. இதைக் கொண்டு உசிதமான செலவு செய்து வந்தால் வேண்டியவற்றை அப்போதப்போது அனுப்புகிறோம்; கவலைப்பட வேண்டாம்” என்று சொன்னார்.\nநானும் என் தந்தையாரும் பிரிந்து வாழ்ந்து வந்த சங்கடம் தீர்ந்தது. ஸ்திரமான இடமும், நிலையான வருவாயும், பெரிய இடத்துச் சார்பும் கிடைத்தன. நான் திருவாவடுதுறை மனிதனாகி விட்டேன். என்னிடம் படித்து வந்த மாணாக்கர்களெல்லாம் மிக்க திருப்தியை அடைந்தார்கள். திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்தவனென்பதை உறுதிப்படுத்தியதுபோல என் புது வாழ்க்கை அமைந்தமையால், “இனி இவர் இங்கிருந்து போகமாட்டார்” என்ற நினைவே அவர்களுடைய திருப்திக்குக் காரணமாயிற்று.\nஎன் தகப்பனாரோ எல்லாக் கவலைகளையும் மறந்து சிவ பூஜை செய்து கொண்டும், கீர்த்தனங்களைப் பாடிக்கொண்டும் சந்தோஷமாகப் பொழுது போக்கி வந்தார். ஒரு பயனை எதிர்பார்த்துப் பாடும் அவசியம் ஒழிந்தது. அவருக்கு எப்பொழுது ஓய்வும் உத்ஸாகமும் உண்டோ அப்பொழுதெல்லாம் பாடிக்கொண்டே இருப்பார். மடத்தில் யாரேனும் சங்கீத வித்துவான்கள் வந்தால் அவரைப் பார்த்து விட்டுச் செல்வது ஒரு வழக்கமாயிற்று. மடத்தில் வினிகை நடைபெறுவதாக இருந்தால் சுப்பிரமணிய தேசிகர் என் தந்தையாரை அழைத்து வ���ச் சொல்லிக் கேட்கச் செய்வார்.\nமகா வைத்தியநாதையர், திருக்கோடிகா கிருஷ்ணையர் முதலிய வித்துவான்கள் வரும்போதெல்லாம் என் தந்தையாரைப் பாராமல் போகமாட்டார்கள். புதுக்கோட்டையிலிருந்து தியாகராஜ சாஸ்திரிகள் வந்து சுப்பிரமணிய தேசிகரிடம் பேசிவரும்போது திடீரென்று, “சரி; நான் அங்கே போய் அவர்களிடம் இரண்டு கீர்த்தனங்கள் கேட்டுவிட்டு வருகிறேன்” என்று புறப்பட்டுவிடுவார். “அதைச் சொல்லுங்கள்; இதைச் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கேட்டு அனுபவிப்பார். கேட்பதோடு நிற்கமாட்டார்; ஒவ்வொன்றையும் வாயாரப் பாராட்டுவார். கனம் கிருஷ்ணையர் கீர்த்தனங்களை அவர் பிறரிடம் அதிகமாகக் கேட்டதில்லை யாதலால் பெரும்பாலும் அவற்றையே பாடச் சொல்லிக் கேட்பார். நாயக நாயகி பாவத்திலுள்ள பதங்களைக் கேட்டு, “என்ன அழகு என்ன மெட்டு\nதிருக்கோடிகா கிருஷ்ணையர் சிறந்த பிடில் வித்துவான். மகா வைத்தியநாதையருக்குப் பக்க வாத்தியம் வாசித்து வந்தவர். அவர் என் பிதாவிடம் கனம் கிருஷ்ணையர் கீர்த்தனங்கள் பலவற்றை அறிந்து பாடம் பண்ணிக்கொண்டார். திருவாவடுதுறையில் இருந்த நாகசுர வித்துவானாகிய குழந்தை வேலனென்பவனும் சில சிறந்த கீர்த்தனங்களைப் பாடம் பண்ணிக்கொண்டு நாகசுரத்தில் வாசித்தான். அவற்றை அவன் வாசிக்கும்போது அவை புதிய பாணியில் இருப்பதை அறிந்த ரஸிகர்கள் என் தந்தையாரிடமிருந்து அவை அவனுக்குக் கிடைத்தன என்பதை விசாரித்தறிந்து அவரிடம் வந்து சில கீர்த்தனங்களைக் கேட்டு உவப்பார்கள். கனம் கிருஷ்ணையர் கீர்த்தனங்களுக்குப் புதிய ‘கிராக்கி’ ஏற்பட்டது.\nஇப்படி இறைவன் திருவருளால் எங்கள் குடும்பத்தில் எல்லோருடைய உள்ளத்திலும் ஒரு நிறைவு உண்டாகி எங்கள் வாழ்க்கையை இன்பமுள்ளதாக்கியது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஆகத்து 2017, 05:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/proceeds", "date_download": "2019-11-17T18:09:35Z", "digest": "sha1:BKVZMMS3MS4DLV2IDRH6BEZZA6YE4BQI", "length": 4706, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "proceeds - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஈட்டம்; ஊதியம்; விற்றுமுதல் / விளைபயன் / வருமானம்; விளை பயன்; விளைபயன்; விளைபொருள்; விளைவு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 பெப்ரவரி 2019, 07:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/pappaali-kool-for-babies/", "date_download": "2019-11-17T18:01:15Z", "digest": "sha1:JAT2BKCOG6ET4ROYNSVGXT5PAWR7QY3I", "length": 4726, "nlines": 47, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "pappaali kool for babies Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nபப்பாளி கூழ் Pappaali kool for babies (குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம் ) தேவையானவை: பப்பாளி பழம் – ஒரு துண்டு செய்முறை: பழத்தின் தோலை உரித்து விதைகளை நீக்கிக் கொள்ளவும். இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மசித்தோ அல்லது அரைத்தோ குழந்தைக்கு தரலாம். தெரிந்து கொள்ள வேண்டியது: பப்பாளி பழத்தை வாங்கும் போது பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் வாங்குவது நல்லது. ஏற்கனவே வெட்டி வைத்த பழங்களை வாங்காமல் வாங்குவதற்கு…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-sachin-become-the-highest-run-scorer-in-test-vjr-216977.html", "date_download": "2019-11-17T17:17:40Z", "digest": "sha1:DETRQGUPQI6USPWQBUIIIHR73X63APMH", "length": 10221, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "சச்சினின் இன்றைய நாளை யாராலும் மறக்க முடியாது! வீடியோ வெளியிட்டு பிசிசிஐ பெருமிதம்– News18 Tamil", "raw_content": "\nசச்சினின் இன்றைய நாளை யாராலும் மறக்க முடியாது வீடியோ வெளியிட்டு பிசிசிஐ பெருமிதம்\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருக்கு தடை\nபாதுகாப்பு தடையை மீறி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விராட் கோலி\nமீண்டும் பேட்டை கையில் எடுத்த தோனி... ரசிகர்கள் உற்சாகம்...\n3 நாட்களில் முடிவுக்கு வந்த இந்தூர் டெஸ்ட்... இந்திய அணி அபார வெற்றி\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nசச்சினின் இன்றைய நாளை யாராலும் மறக்க முடியாது வீடியோ வெளியிட்டு பிசிசிஐ பெருமிதம்\nசச்சின் டெண்டுல்கர் 2008-ம் ஆண்டு படைத்த டெஸ்ட் கிரிக்கெட் சாதனையின் வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.\nகிரிக்கெட் வரலாற்றில் சச்சின் பெயரை யாராலும் எளிதில் மறக்க முடியாது. சதத்தில் சதம் அடித்தவர், 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் உள்ளிட்ட பல சாதனைகளை சச்சின் படைத்துள்ளார். 46 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.\nதனது 24 ஆண்டுக்கால கிரிக்கெட்டில் 200 டெஸ்ட், 463 ஒரு நாள் போட்டிகள், ஒரு சர்வதேச டி20 போட்டி என விளையாடி சச்சின் 30,000க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சச்சின் 78 போட்டிகளில் விளையாடினார்.\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அந்த சாதனையை சச்சின் இன்று தான் நிகழ்த்தினார். 2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் இந்த சாதனையை படைத்தார்.\nமேற்கிந்திய வீரர் லாரா 131 டெஸட் போட்டியில் விளையாடி 11,953 ரன்கள் எடுத்து டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராக இருந்தார். சச்சின் 152வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை முறியடித்து இன்று வரை முதலிடத்தில் உள்ளார். அந்த வீடியோவை தான் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.\nசச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15921 ரன்கள் குவித்துள்ளார். இதில் 51 சதங்கள��, 6 இரட்டை சதங்கள் மற்றும் 68 அரைசதங்களையும் சச்சின் அடித்துள்ளார்.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/nov/09/cyclone-bulbul-kolkata-airport-shutdown-3275466.html", "date_download": "2019-11-17T17:03:02Z", "digest": "sha1:E672TJZQQSY5CVYMD5OVH4WOPMUNNPOG", "length": 7045, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை ரத்து | cyclone Bulbul: Kolkata airport shutdown- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nதீவிரமடைந்த புல்புல் புயல்: கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை ரத்து\nBy DIN | Published on : 09th November 2019 05:10 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொல்கத்தா: புல்புல் புயல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்படுகிறது.\nமிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான கொல்கத்தாவில், புயல் காரணமாக 12 மணி நேரங்களுக்கு விமானச் சேவை ரத்து செய்யப்படுகிறது.\nமேற்கு வங்க மாநிலம் - வங்கதேசத்துக்கு இடையே புல்புல் புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்க நடவடிக்கையாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமண���ாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/40657", "date_download": "2019-11-17T18:10:06Z", "digest": "sha1:3LYBWQ6EE235E2TIFI5CVU26BPN4VFAT", "length": 10153, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "வணிக எழுத்து x இலக்கியம்", "raw_content": "\n« வணிக எழுத்து – இலக்கியம் – முரண்பாடு\nதனுஜா ரங்கநாத் -ஒரு மோசடி »\nவணிக எழுத்து x இலக்கியம்\nஇந்து தமிழ் நாளிதழில் ‘நமக்குத் தேவை டான் பிரவுகள்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையை ஒட்டி நிறைய கடிதங்கள் வந்தன. கணிசமானவை நான் எழுதியதை புரிந்துகொள்ளாமல் எழுதப்பட்டவை. புரிந்துகொள்ளும் முயற்சி அற்றவை, திராணி அற்றவை. அவற்றை நான் பொருட்படுத்த விரும்பவில்லை.\nஆனால் புதியவாசகர்கள் சிலர் வணிகக்கேளிக்கை எழுத்து – இலக்கியம் என்ற பிரிவினையை முதலில் கேள்விப்படுபவர்கள் என்று தெரிந்தது. அதை புரிந்துகொள்வதில் அவர்களுக்கு இடர்ப்பாடு இருப்பதை கவனித்தேன். மீண்டும் மீண்டும் ‘எது வணிக எழுத்து என எப்படி தீர்மானிப்பது’ என்பது போன்ற சம்பிரதாயமான கேள்விகள். ‘இலக்கியம் என்பதை வாசகன் தீர்மானிக்கட்டும்’ போன்ற அப்பாவித்தனமான கருத்துகள் எனக்கு எழுதப்பட்டன.\nஇவர்களில் சிலரேனும் மேலும் வாசிக்க, மேலும் புரிந்துகொள்ள முயல்வார்கள் என்பதனால் பழைய விவாதங்களை மீண்டும் இங்கே சுட்டிகொடுத்து அளித்திருக்கிறேன்.\nநான் எழுதிய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் என்ற நூலில் விரிவாகவே இதைப்பற்றிய விளக்கம் உள்ளது.\nகேளிக்கை எழுத்தாளர்- சீரிய எழுத்தாளர்\nவணிக எழுத்து – இலக்கியம் – முரண்பாடு\nநமக்குத் தேவை டான் பிரவுன்கள்\nவைரஸ் எச்சரிக்கை – சரிசெய்யப்பட்டது\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/home-theatre-systems/intex-it-2650-41-speaker-system-price-pdEYbG.html", "date_download": "2019-11-17T18:27:10Z", "digest": "sha1:BW4M7FTRDH5X62ZWRM7KSCSUMXWRBLUD", "length": 11464, "nlines": 232, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇன்டெஸ் இட் 2650 4 1 ஸ்பீக்கர் சிஸ்டம் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஇன்டெஸ் ஹோமோ தியர் சிஸ்டம்ஸ்\nஇன்டெஸ் இட் 2650 4 1 ஸ்பீக்கர் சிஸ்டம்\nஇன்டெஸ் இட் 2650 4 1 ஸ்பீக்கர் சிஸ்டம்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇன்டெஸ் இட் 2650 4 1 ஸ்பீக்கர் சிஸ்டம்\nஇன்டெஸ் இட் 2650 4 1 ஸ்பீக்கர் சிஸ்டம் வில���Indiaஇல் பட்டியல்\nஇன்டெஸ் இட் 2650 4 1 ஸ்பீக்கர் சிஸ்டம் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇன்டெஸ் இட் 2650 4 1 ஸ்பீக்கர் சிஸ்டம் சமீபத்திய விலை Sep 01, 2019அன்று பெற்று வந்தது\nஇன்டெஸ் இட் 2650 4 1 ஸ்பீக்கர் சிஸ்டம்ஷோபிளஸ் கிடைக்கிறது.\nஇன்டெஸ் இட் 2650 4 1 ஸ்பீக்கர் சிஸ்டம் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 2,000))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇன்டெஸ் இட் 2650 4 1 ஸ்பீக்கர் சிஸ்டம் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இன்டெஸ் இட் 2650 4 1 ஸ்பீக்கர் சிஸ்டம் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇன்டெஸ் இட் 2650 4 1 ஸ்பீக்கர் சிஸ்டம் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஇன்டெஸ் இட் 2650 4 1 ஸ்பீக்கர் சிஸ்டம் விவரக்குறிப்புகள்\nடோடல் பவர் வுட்புட் 80 W\nஇன்புட் வோல்ட்டேஜ் 110 - 240 V\nபிரெயூனிசி ரெஸ்பான்ஸ் 1000 Hz\nபிராண்ட் ஸ்பிங்க்ர்ஸ் 1 x 3 Full range woofer\nபுய்ல்ட் இந்த ரேடியோ டுனீர் Yes\nடுனீர் ப்ரெஸ்ட்ஸ் டிபே 20\nஇதே ஹோமோ தியர் சிஸ்டம்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 114 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\nஇன்டெஸ் இட் 2650 4 1 ஸ்பீக்கர் சிஸ்டம்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?cat=205", "date_download": "2019-11-17T18:36:38Z", "digest": "sha1:PP4SEV7P6WBQYJEZ6KYOPGEHGNULOAME", "length": 8908, "nlines": 124, "source_domain": "www.verkal.net", "title": "கடற்கரும்புலிகள் – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nபுலி வேந்தன்\t Sep 16, 2019\nசாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி.\nஎம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதி, கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி.\nபுலி வேந்தன்\t Oct 25, 2017\nதாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க…\nமுல்லைக் கடலில் கரைந்த கடற்கரும்புலிகள்.\nபுலி வேந்தன்\t Oct 2, 2017\nமுல்லைத்தீவு கடற்சமர்:- கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை கடற்புலிகளின் கரும்புலிகள் அணி, நளாயினி தாக்குதல் படையணி, சாள்ஸ் தாக்குதல் படையணி என்பன பெரும் கடற்சமர் ஒன்றுக்காக புறப்பட்டார்கள். மூன்று தரையிறங்கும் கப்பல்களையும்…\nபுலி வேந்தன்\t Sep 8, 2017\n‘அம்மா…. இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா…..” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது. வீட்டில் நின்ற கோலத்தோடே செய்த…\nஒரு நிமிடமும் ஓய்ந்துபோய் இருக்காதவன்….\nபுலி வேந்தன்\t Sep 7, 2017\nவீட்டில் அவன் கடைசிக்கு மூத்தவன். சின்ன வயதிலேயே அப்பாவை இழந்து போக குடும்பச் சுமையை அம்மா சுமக்க வேண்டிய நிலைமை. அம்மாவின் நிலைமையை அறிந்த மூத்தவர்கள் அம்மாவுக்குத் தோள் கொடுக்க, சின்னவன் இவனின் விளையாட்டுத்தனமும் குழப்படிகளும் நாளுக்கு…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/23981", "date_download": "2019-11-17T17:06:17Z", "digest": "sha1:6OROHSXBSNFWRGABM4WYHZ3AUOU5XXE2", "length": 4210, "nlines": 99, "source_domain": "tamilnanbargal.com", "title": "காளான் சூப்", "raw_content": "\nகாளான் - ஒரு க‌ப்\nகரம் மசாலா - அரை தே‌க்கர‌ண்டி\nநெய் - 2 தே‌க்கர‌ண்டி\nமிளகுத்தூள் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nகொதிக்கும் வெந்நீரில் காளானை போட்டு, சிறிது நேரம் கழித்து வடிகட்டி‌ வை‌க்கவு‌ம்.\nபின் சிறிதாக வெட்டிக் கொண்டு அதனை எலுமிச்சைச் சாறில் ஊற வைக்கவும்.\nபொடியாக நறுக்கிய வெங்காயத்தை நெய்யில் வதக்கி, எலுமிச்சைச்சாற்றில் ஊற வைத்த காளான், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.\nத���வையான அளவு தண்ணீர் விட்டு மிதமான சூட்டில் வேக வைக்கவும்.\nவெந்ததும் அரிசிமாவை கரைத்து இதில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.\nபரிமாறும் போது தேவையான அளவு மிளகுத்தூள், உப்பு சேர்த்து பரிமாறவும். சுவையான, சூடான காளான் சூப் தயார்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B1%E0%AF%86%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2019-11-17T18:08:21Z", "digest": "sha1:AAOI6A2RFBENWD2WOQLEVLU5DFFM4BDR", "length": 1653, "nlines": 14, "source_domain": "vallalar.in", "title": "எட்டும் இரண்டும்இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே - vallalar Songs", "raw_content": "\nஎட்டும் இரண்டும்இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே\nஎட்டும் இரண்டும்இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே\nஎட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டி யே\nதுட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ளேற்றி யே\nதூண்டா தென்றும் விளங்க வைத்தாய் உண்மை சாற்றி யே எனக்கும் உனக்கும்\nஎட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே\nஎட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே\nஎட்டும் இரண்டுமென் றிட்டு வழங்குதல்\nஎட்டும் இரண்டும்இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே\nஎட்டஎட்டி ஒட்டஒட்டும் இட்டதிட்ட கீர்த்தியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/idiyappam-recipe-tamil-samayal-kurippugal/", "date_download": "2019-11-17T18:11:15Z", "digest": "sha1:DPTIVGNO2QKOC4LIYS4GOAKY75MUUE6L", "length": 10386, "nlines": 114, "source_domain": "dheivegam.com", "title": "இடியாப்பம் செய்வது எப்படி | Soft idiyappam seivathu eppadi in Tamil", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் சுவையான இடியாப்பம் செய்வது எப்படி\nசுவையான இடியாப்பம் செய்வது எப்படி\nகாலை வேளை உணவாக அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகளை உண்பது மிகவும் ஆரோக்கியமானது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய ஒரு காலை உணவு வகை தான் இடியாப்பம். இந்த இடியாப்பத்தை வீட்டிலேயே செய்யும் முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஇடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்\nபச்சரிசி – 1 கிலோ\nஉப்பு – தேவையான அளவு\nசாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை: 2\nபச்சரிசியை நன்கு களைந்து தண்ணீரில் 3 மணிநேரத்திற்கும் மேலாக ஊறவைக்க வேண்டும். பின்பு தண்ணீரை நன்கு வடித்து விட்டு, ஒரு பருத்தி துணியில் இந்த அரிசியை போட்டு மின்விசிறி காற்றில் உலர வைக்க வேண்டும்.\nபிறகு இந்த அரிசியில் சிறிது ஈரப்பதம் இருக்கும் போதே மாவு அரைக்கும் கடையில் கொடுத்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.\nபிறகு இந்த மாவை கடாயில் கொட்டி, அடுப்பில் வைத்து இதமான சூட்டில் வைத்து வறுக்க வேண்டும். வறுக்கும் போது மாவை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இப்படி செய்யாமல் விட்டால் மாவு தீய்ந்து விடும்.\nமாவின் தூள்கள் வெளியே தெரித்தால் மாவில் உள்ள ஈரப்பதம் நீங்கி விட்டது என அர்த்தம். பிறகு வேறொரு பாத்திரத்தில் அந்த மாவை கொட்டி, நன்றாக ஆறவிட்டு, பிறகு சல்லடையில் அந்த மாவை கொட்டி நன்கு சலித்து கொள்ள வேண்டும்.\nஇப்படி மாவை தயார் செய்து கொண்ட பிறகு ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி, அதில் இந்த இடியாப்ப மாவை போட்டு கலந்து, தேவையான அளவு உப்பை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.\nஇட்லி குண்டானில் சிறிது தண்ணீர் ஊற்றி, குண்டாவை மூடி அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.\nபின்பு பிசைந்த அந்த மாவை முறுக்கு பிழியும் உபகரணத்தில், இடியாப்ப அச்சு தட்டை வைத்து, அதனுள் இந்த மாவு கலவையை போட்டு, இட்லி தட்டில் மாவை பிழிந்து கொள்ள வேண்டும்.\nஇப்போது அடுப்பில் இருக்கும் இட்லி குண்டவாவின் மூடியை திறந்து, அதில் மாவு பிழியப்பட்ட இட்லி தட்டுகளை வைத்து மூடி, 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை அவித்து எடுத்தோமேயானால் சுவையான இடியாப்பம் தயார்.\nஇதை சர்க்கரை அல்லது தேங்காய் சட்னி அல்லது வேறு ஏதேனும் சட்னி, குழம்பு வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.\nபூ போன்ற இட்லி செய்வது எப்படி\nஇது போன்ற சமையல் குறிப்புகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nஉடலுக்கு பலம் தரும் சத்தான பொரி உருண்டை செய்யும் முறை இதோ\nசுவையான கொழுக்கட்டை செய்யும் முறை\nஉடனடி சிற்றுண்டியாக உப்புமா செய்யும் எளிய முறை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533127", "date_download": "2019-11-17T17:33:38Z", "digest": "sha1:4S2ERMQKXBA3KMOWEOFIO2OA7EFXVXE6", "length": 8245, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Although local sales have fallen Passenger vehicle Exports increase | உள்ளூர் விற்பனை சரிந்தாலும் பயணிகள் வாகன ஏற்றுமதி அதிகரிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉள்ளூர் விற்பனை சரிந்தாலும் பயணிகள் வாகன ஏற்றுமதி அதிகரிப்பு\nபுதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், பயணிகள் வாகன ஏற்றுமதி 4 சதவீதம் அதிகரித்துள்ளது. விற்பனை சரிவால் ஆட்டோமொபைல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். பண்டிகை சீசனாக இருந்தும், தொடர்ந்து 11வது மாதமாக கடந்த மாதமும் விற்பனை சரிந்துள்ளது. இந்நிலையில், இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (சியாம்) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் 3,65,282 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுளளன. முந்தைய நிதியாண்டில் இது 3,49,951 ஆக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி 4 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஇதில் கார்கள் ஏற்றுமதி 5.61 சதவீதம் உயர்ந்து 2,86,495 ஆகவும், பல் பயன்பாட்டு வாகனங்கள் 77,397 ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில் வேன்கள் ஏற்றுமதி 27.57 சதவீதம் சரிந்து, 1,390 வேன்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை 1,919 ஆக இருந்தது என கூறப்பட்டுள்ளது.\nவிருதுநகர் மார்க்கெட்டில் வரத்து குறைவால் வத்தல் விலை உயர்வு\nநவம்பர் 17: பெட்ரோல் விலை ரூ.76.81, டீசல் விலை ரூ.69.54\nஏற்றுமதி- இறக்குமதி சரிவு வர்த்தகப் பற்றாக்குறை ரூ.79 ஆயிரம் கோடி குறைந்தது\nமத்திய நிதியமைச்சர் தகவல்: வங்கி டெபாசிட்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு\nஏறுமுகத்தில் தங்கத்தின் விலை..சவரன் ரூ.56 உயர்ந்து ரூ.29,160-க்கு விற்பனை\nநவம்பர் 16: பெட்ரோல் விலை ரூ.76.68, டீசல் விலை ரூ.69.54\nஏப்ரல் முதல் அமல் ரயில்களில் சாப்பாடு, டீ கட்டணம் கிடுகிடு உயர்வு\nவரிவசூல் நிர்ப்பந்தம் 22 அதிகாரிகள் விலக திட்டம்\nகண்ணாமூச்சி ஆடும் தங்கத்தின் விலை : சவரன் ரூ.112 குறைந்து ரூ.29,192-க்கு விற்பனை\nஇரண்டாம் காலாண்டில் வோடபோன் ரூ. 50 ஆயிரம் கோடி, ஏர்டெல் ரூ. 23 ஆயிரம் கோடி இழப்பு\n× RELATED விற்பனை பாதியாக குறைந்தது: சிறுமுகை பட்டுச்சேலை நெசவாளர்கள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963552/amp", "date_download": "2019-11-17T17:33:27Z", "digest": "sha1:H2O2WG63BJNC3GRVH3K2JX3MBKTDMGPH", "length": 13988, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் கோரம்பள்ளம் குளத்துநீர் வெளியேறினால் உப்பாத்து ஓடை கரைகள் உடையும் அபாயம் | Dinakaran", "raw_content": "\nபொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் கோரம்பள்ளம் குளத்துநீர் வெளியேறினால் உப்பாத்து ஓடை கரைகள் உடையும் அபாயம்\nஸ்பிக்நகர், அக். 23: பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தின் உபரிநீர் உப்பாத்து ஓடைக்கு செல்லும் வழியில் சுமார் 20க்கும் மேற்பட்டஇடங்களில் கரைகள் பலமிழந்துள்ளன. இதனால் உபரிநீர் வெளியேறும் போது வரத்து ஓடை கரைகள் உடையும் அபாயம் நிலவுவதாக என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தூத்துக்குடி அடுத்து அமைந்துள்ள கோரம்பள்ளம் குளம் முழுவதுமாக நிரம்பினால் 2 ஆண்டுகளுக்கு மாவட்டம் முழுவதும் விவசாயத்திற்கு போதுமானதாக அமையும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கோரம்பள்ளம் குளம் முழுவதுமாக நிரம்பவில்லை. இதற்கு காரணம் குளத்தை தூர்வாராமல் கிடப்பில் போட்டதே காரணமாகக் கூற��்படுகிறது. தற்போது கோரம்பள்ளம் குளத்தின் ஒருபகுதி தூர்வாரப்பட்டாலும் பெரும்பாலான பகுதிகள் தூர்வாரப்படாமல் மணல் திட்டுகளாகவும், கருவேல மரங்கள்சூழ்ந்த நிலையிலும் காட்சியளிக்கிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக கோடை காலங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவந்தது.\n2015ம் ஆண்டு பெய்தமழையில் கோரம்பள்ளம் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டஉபரிநீர் உப்பாத்து ஓடைக்கு செல்லும் வழியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வீரநாயக்கந்தட்டு, அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், காலாங்கரைபகுதி மக்களின் விவசாய நிலங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கின. இதனால் அங்கு பயிரிடப்பட்ட நெல், வாழை, உளுந்து என அனைத்தும் வீணாகியது. இதனால் விவசாயிகள் பெரும் கடன்சுமைக்கு தள்ளப்பட்டனர். இதேபோல் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை, தூத்துக்குடி- நெல்லை சாலை, கலெக்டர் அலுவலகம், கோரம்பள்ளம், அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, முத்தையாபுரம், ராஜிவ்நகர், கோயில்பிள்ளை நகர், தெர்மல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. பலஇடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து கொண்டதால் 1 வாரத்திற்கும் மேலாக பொதுமக்கள்வீட்டைவிட்டு வெளியேறி முகாம்களிலும், உயரமான இடங்களிலும் தங்கும்நிலை உருவானது.\nஇதையடுத்து கரைகளை பலப்படுத்துகிறோம் என்று பெயரளவிற்கு வேலைகள் நடந்தன. இதுவிஷயத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டதாக சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டினர். குறிப்பாக கரைகள் பலப்படுத்தும் பணி முற்றிலும் முடிக்கப்படாததால் தற்போது ஆங்காங்கே பெரிய உடைப்பு ஏற்பட்டது போல காட்சியளிக்கிறது. 2015ம் ஆண்டு தண்ணீர் அதிகமாக வெளியேறியதால் கரையில் உடைப்பு ஏற்பட்டது. ஆனால், தற்போதுள்ள சூழலில் கோரம்பள்ளம் குளம் நிரம்பிசாதாரணமாகதண்ணீர் வெளியேற்றினாலே ஆங்காங்கே உடைப்புகள் ஏற்படும் சூழல் காணப்படுகிறது.\nகுறிப்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தின் உபரிநீர் உப்பாத்து ஓடைக்கு செல்லும் வழியில் சுமார் 20க்கும் மேற்பட்டஇடங்களில் கரைகள் பலமிழந்துள்ளதால் இதனால் உபரிநீர் வெளியேறும் போது வரத்து ஓடை கரைகள் உடையும் அபாயம் ந���லவுவதாக என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி குளத்துப் பகுதிகளிலும், உபரிநீர் உப்பாத்துக்கு ஓடைக்கு செல்லும் வரத்து ஓடை கரைகளையும் முழுமையாக பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.\nதிருச்செந்தூர்-நெல்லை சாலையில் குடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nதூத்துக்குடியில் இன்று வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக்கூட்டம் கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை\nசிறுமியிடம் சில்மிஷம் போச்சோ சட்டத்தில் கட்டிட தொழிலாளி கைது\nகுழந்தைகள் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்\nதூத்துக்குடியில் செல்போன் கடையில் தீ விபத்து ரூ.1.50 லட்சம் பொருட்கள் சேதம்\nதேசிய கைப்பந்து போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவர் தேர்வு\nதிருவள்ளூவர் சிலை அவமதிப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி பரமன்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்\nசிவந்தாகுளம் பள்ளிக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்\nகோவில்பட்டி ஓணமாக்குளத்தில் மனுநீதி நாள் முகாம் ரூ.15.66 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்\nதிருச்செந்தூரில் 16ம்தேதி திமுக பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அழைப்பு\n2 மாதமாக இரவில் இருளில் மூழ்கும் திருச்செந்தூர் ரயில் நிலைய பகுதி\nஉருக்குலைந்த வள்ளிவிளை- நீல்புரம் சாலை\nகோவில்பட்டி ஆர்டிஓ ஆபிசில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்\nகோவில்பட்டி, கழுகுமலை பகுதியில் 16ம்தேதி மின்தடை\nதூத்துக்குடியில் 2ம் கட்டமாக நடவடிக்கை 120 இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றம்\nதொடர் மழையால் குளங்கள் நிரம்பின நாசரேத் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்\nகழுகுமலை அருகே களப்பாளங்குளத்தில் மழைநீரால் சகதிகாடாக மாறிய சாலை\nஎஸ்.குமரெட்டியாபுரம் கிராம சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை\nதூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்\nஉள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-17T17:11:49Z", "digest": "sha1:E457BHXHDRUC2ZD5EUAGQNPOJDDAR6T3", "length": 3347, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர்தர் கொனன் டொயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசேர் ஆர்தர் கொனன் டொயில் (Sir Arthur Conan Doyle, மே 22, 1859 – ஜூலை 7, 1930) உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான செர்லக் ஹோம்சை உருவாக்கிய ஸ்கொட் எழுத்தாளர். துப்பறியும் புனைகதைத் துறையின் பெரும் மாற்றத்துக்குப் பங்களித்தவர். விஞ்ஞானப் புனைகதைகள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கவிதை, அ-புனைவு எனப் பெருமளவு எழுதியவர்.\nசேர் ஆர்தர் கொனன் டொயில்\nசேர் ஆர்தர் கொனன் டொயில்\nநாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், மருத்துவர்\nதுப்பறிவுப் புனைவு, வரலாற்றுப் புனைவு, உண்மைக் கதைகள்\nஅகதா கிறிஸ்டி, ஏனைய துப்பறியும் நாவலாசிரியர்கள்\nகுட்டன்பேர்க் திட்டத்தில் இவரது படைப்புக்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Arafath.riyath/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-17T18:21:36Z", "digest": "sha1:Z5PQPDVWDC3CRSLIMCND5EQ7VRUIEE4Q", "length": 5622, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Arafath.riyath/பயனர் பெட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகப்பு நான் பேச்சு பங்களிப்பு பயனர் பெட்டி மின்னஞ்சல் மணல்தொட்டி\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 10 ஆண்டுகள், 11 மாதங்கள், 23 நாட்கள் ஆகின்றன.\nஇந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஉலகின் எங்கோ நடக்கும் முறையின்மைக்காக உன் மனம் கொதித்தால், நீயும் எனக்குத் தோழன் தான் \nதமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்\n16 ஆண்டுகள், 1 மாதம், மற்றும் 17 நாட்கள் ஆகின்றன.\nஇந்தப் பயனர் விக்கித் திட்டம் - திரைப்படத்தின் உறுப்பினர்\nபயனர் விக்கித் திட்டம் - திரைப்படம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2013, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T18:00:14Z", "digest": "sha1:2XCI6X2XKOSHLZX6KDINMY4CPAJ3KWLU", "length": 4718, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அக்கினிக்கோடைச்சோளம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சனவரி 2015, 14:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/election-commissioners-meet-today-vaij-157931.html", "date_download": "2019-11-17T18:15:46Z", "digest": "sha1:EUHJ4VIOCGM4ZTNLZIHMQW76OLXYSPV3", "length": 13850, "nlines": 167, "source_domain": "tamil.news18.com", "title": "இன்று தேர்தல் ஆணையர்கள் கூட்டம்! | Election Commissioners Meet Today– News18 Tamil", "raw_content": "\nஇன்று தேர்தல் ஆணையர்கள் கூட்டம்\nசிறுநீர் குடிக்கவைத்து தலித் தொழிலாளி அடித்துக் கொலை\nபொருளாதார மந்தநிலை; வேலையிழப்பு; பரூக் அப்துல்லா கைது எதிர்கட்சிகளிடம் மோடி அளித்த உறுதிமொழி\n முதல்முறையாக மரியாதை செலுத்திய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள்\nபோதையில் சாலையில் கிடந்த ஐ.டி பெண் ஊழியர்... பாதுகாப்பு கொடுத்த போலீசார் மீது தாக்குதல்...\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஇன்று தேர்தல் ஆணையர்கள் கூட்டம்\nவாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே, ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலிறுத்தியுள்ளனர்.\nதேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டம் - கோப்புப் படம்\nமக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர்கள் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளனர். அதே சமயம், ஒப்புகைச்சீட்டுகளை முதலில் எண்ணிவிட்டு பின்னர், வாக்கு எண்ணிக்கையைத் தொடங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தொடர்ந்து ஐயங்களை எழுப்பி வரும் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், இடதுசாரிகள் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள், அதுகுறித்த கோரிக்கை மனு ஒ��்றை தேர்தல் ஆணையர்களிடம் நேரில் வழங்கின.\nஅந்த மனுவில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே, ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்றும், பிரச்சினைகள் நடந்த வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகளையும், ஒப்புகைச்சீட்டுகளோடு ஒப்பிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தொகுதிக்கு 5 வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளை, ஒப்புகை சீட்டுகளுடன் பொருத்தி பார்க்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.\nதேர்தலில் நல்லாட்சி உருவானால் மட்டுமே தேர்தல் ஆணையம் போன்ற அரசு தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனங்களில் அரசியல் தலையீடு இருக்காது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.\n22 எதிர்க்கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்தோ வாக்கு எண்ணிக்கை குறித்தோ ஏதேனும் புகார் எழுந்தால் இந்த மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி குறித்து தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.\nதேர்தல் ஆணையர் அசோக் லவாசா\nகாணொலி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். அதே நேரத்தில், ஒப்புகைச்சீட்டுகளை முதலில் எண்ணிவிட்டு, பின்னர், வாக்கு எண்ணிக்கையைத் தொடங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்தும் தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட நடத்தப்பட உள்ளன.\nஇதற்கிடையே, பிரதமர் மோடி மீதான விதிமீறல் புகார்களில் மாற்றுக் கருத்தை பதிவு செய்த தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் என்றும் சுனில் அரோரா கூறியுள்ளார்.\nAlso see... நொ��ிக்கு நொடி தேர்தல் முடிவுகளை அறிய நியூஸ் 18\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஉங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nComedy Wildlife Photography Awards 2019: சிரிக்கவைக்கும் புகைப்படங்கள்\nகமல்ஹாசனின் 'உங்கள் நான்' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கவில்லை\n கமல்ஹாசனின் உங்கள் நான் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு\nஅரசியலில் ரஜினி, கமல் இணைய வேண்டும் உங்கள் நான் நிகழ்ச்சியில் அரசியல் பேசிய எஸ்.ஏ.சி\nதமிழ் மக்கள் எதிர்ப்பு... சிங்கள மக்கள் ஆதரவு... கோத்தபய ராஜபக்ச வெற்றி சாத்தியமானது எப்படி\nசென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும்\nஒரே படத்தில் நடிக்கும் நயன்தாரா - சோனம் கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/44690", "date_download": "2019-11-17T17:08:20Z", "digest": "sha1:6GPUWLXME3FDZMYUBOIATZBVBYBO5NEG", "length": 7890, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "தியடோர் பாஸ்கரன் -சுட்டிகள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 11\n2013 ஆம் வருடத்திற்கான இயல் விருது பெறும் தியடோர் பாஸ்கரன் அவர்களைப்பற்றி சில சுட்டிகள்\nதியடோர் பாஸ்கரன் – என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமை\nசினிமா பற்றிப் பேசுவதற்கான கலைச் சொற்களே இங்கு இல்லை\nமீதி வெள்ளித்திரையில் – தியடோர் பாஸ்கரன்\nகல்மேல் நடந்த காலம் -கடலூர் சீனு\nதியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது\nஈரோடு இளம்வாசகர் சந்திப்பு -2017\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2019/07/anaiththu-noigalukkum-moola-karanam.html", "date_download": "2019-11-17T18:11:17Z", "digest": "sha1:FAN5WVTZS3MSR7QODCLZYTSNGM6WVPOD", "length": 15271, "nlines": 104, "source_domain": "www.rmtamil.com", "title": "அனைத்து நோய்களுக்கும் மூல காரணம் - RMTamil", "raw_content": "\nHome நோய்கள் அனைத்து நோய்களுக்கும் மூல காரணம்\nஅனைத்து நோய்களுக்கும் மூல காரணம்\nஉடலின் கழிவுகளை வெளியேறவிடாமல் தடுப்பதே அத்தனை நோய்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது. ஒன்றை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள், உடலிலிருந்து எந்த ஒரு நல்ல பொருளும் உடலுக்கு தேவையான பொருளும் இயல்பாக வெளியேறாது. அதனால் உடலில் இருந்து எது சுயமாக வெளியேறினாலும் தடுக்காதீர்கள். போனால் போகட்டும் என்று விட்டுவிடுங்கள்.\n- காதுகளில் இருந்து வெளியேறும் நீர், அழுக்கு, சீல், சலம், கட்டி\n- கண்களில் இருந்து வெளியேறும் அழுக்கு, கண்ணீர், ஊளை, கட்டி\n- வாயிலிருந்து வெளியேறும் எச்சில், ஜொல்லு, வாணி, வாந்தி\n- தோலின் மூலமாக வெளியேறும் புண்கள், கட்டிகள், அரிப்பு, வியர்வை, கெட்ட வாயுக்கள், சலம்\n- உடலில் இருந்து வெளியேறும், ஏப்பம், தும்மல், சளி, இருமல், காய்ச்சல், உஷ்ணம், வாந்தி, வயிற்று போக்கு, மலம், சிறுநீர், வாயுக்கள், கெட்ட வாயுக்கள் இன்னும் பல.\nஉடலில் இருந்து வெளியேறும் அனைத்துமே உங்கள் உடலுக்கு தேவையற்ற விசயங்கள், மற்றும் உங்கள் உடலுக்கு ஒவ்வாதவை. உடலில் நோய்களையும், தொந்தரவுகளையும் உருவாக்கக் கூடியவை. அதனால் தான் உடல் இவற்றை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இதைப் புரிந்து கொண்டும். உடலில் இருந்து வெளிவரும் எந்த விசயத்தையும், எந்தக் காரணத்தை கொண்டும் தடுக்கக் கூடாது.\nமேலே குறிப்பிடப்பட்ட எதுவுமே நோய்கள் அல்ல, வெறும் உடலை சுத்தப்படுத்தும் வேலை மட்டுமே. உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளை தடுப்பதே, மனிதனின் அனைத்து தொந்தரவுகளுக்கும் நோய்களுக்கும் மூல காரணமாக இருக்கிறது.\nசிறு வயதில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் கழிவு வெளியேற்றத்தை தடுக்கும் மருந்துகளே, பிள்ளைகள் பெரியவர்கள் ஆனதும் உருவாகும் அனைத்து நோய்களுக்கும் மூல காரணமாக இருக்கிறது.\nநல்ல பொருட்கள் உடலில் இருந்து வெளியேறாது\nஎந்த நல்ல விசயமும், உடலுக்குத் தேவையான விசயமும் உடலை விட்டு வெளியில் போகாது. ஏதாவது ஒன்று உடலை விட்டு வெளியேறினால் அது உடலுக்குத் தேவையில்லை என்று அர்த்தம். உடலுக்கு சுயமாக அறிவு இருக்கிறது, அந்த அறிவு உடலுக்குத் தேவையான நல்ல விசயங்களை பாதுகாக்கும் தேவையற்றதை வெளியேற்றும்.\nஉடலின் கழிவுகளை வெளியேறவிடாமல் தடுப்பதே அத்தனை நோய்களுக்கும் மூல காரணமாக இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு. கழிவு வெளியேற்றத்தை தடுக்காதீர்கள், நோய்களை உருவாக்காதீர்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.\nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை, அளந்து பார்க்க சில எளிய வழிமுறைகள். ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் போன்ற எதுவுமே தேவ...\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபி��ார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்கும் நிகழ்வுக்கு திருமணம் என்று பெயரிட்டார்கள் நம் முன்னோர்கள். அது என்ன திருமணம் \nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன் கால்கள் அழுகுவது ஏன் இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உருவாவ...\nஎவையெல்லாம் நோய்கள் ஒரு மனிதனின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல், இடைஞ்சல்களை உருவாக்கும் அனைத்தையுமே நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்க...\nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nஎந்த துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடம் இருக்கிறது, ஆனால் வலிகள் உண்டானால் மட்டும் அவற்றை தாங்கிக்கொள்ளும் மனப்பக்க...\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமெய்வழிச்சாலை, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்களால் உருவாக்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496669225.56/wet/CC-MAIN-20191117165616-20191117193616-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}