diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0696.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0696.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0696.json.gz.jsonl" @@ -0,0 +1,384 @@ +{"url": "http://freehoroscopesonline.in/transit_disp.php?s=11&lang=tamil", "date_download": "2019-11-17T03:02:50Z", "digest": "sha1:VNH3CNWXLZYZLFEAWLWHZ2VYXCV5C37I", "length": 11813, "nlines": 67, "source_domain": "freehoroscopesonline.in", "title": "Gochara / Transit Predictions (Rasi bala)", "raw_content": "\nசந்திரனின் தற்போதைய நிலைப்படி எல்லா காரியங்களும் அனுகூலமாகும். அரசு ஆதரவு, முக்கியஸ்தர்களின் உதவி, உத்தியோக வாய்ப்பு, சாஸ்திர, மந்திர வித்தைகளில் தேர்ச்சி ஆகியவை உண்டாகும். சுய நம்பிக்கை, தேக திடம், வீரம்,தைரியம் எல்லாம் ஓங்கும். இந்திர போகம் உண்டாகும். புத்தி தெளிவு ஏற்படும்.முன்னேற்ற வாய்ப்புகள் வந்து தோன்றும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். தீர்த்த யாத்திரைகள் ஏற்படும். புகழ் ஓங்கும். விருப்பங்கள் கை கூடும். மரியாதையும் அந்தஸ்தும் உயரும்.\nசந்திரன் தற்பொழுது புனர்பூசம் நட்சத்திரத்தில் உள்ளார். இந்த நட்சத்திரம் குரு க்கு சொந்தமானதாகும் குரு ஜன்ம ராசிக்கு 11 ஆம் இடத்தில சஞ்சரிக்கிறார். இங்கு ஆட்சி பெறுகிறார்.மருத்துவ செலவுகள் ஏற்படலாம். குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கலாம்.. இன்று உங்கள் அதிர்ஷடமான நிறம் மஞ்சள், அனுகூலமான திசை வடகிழக்கு.\nஅவிட்டம் நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 12 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: விபத்து தாரா. இழப்புகள் மற்றும் விபத்து. இன்றைய காரியங்களில் ஏமாற்றத்தை தவிர்க்க கவனமாக செயல்படவும்.\nசதயம் நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 11 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: சம்பத்து தாரா. தனம், லாபம் உண்டு.\nபூரட்டாதி நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 10 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: ஜன்ம தாரா. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். எதிலும் எச்சரிக்கை தேவை\nசந்திரன் மிதுனம் ராசியில் நட்பு பெறுகிறார்.\nஜன்ம ராசி ஜாதகத்தில் முதல் வீடாக கருதப்படும். இது உடல்நலம், நிறம், அழகு, தலைபகுதி, ஆயுள், செல்வம் ஆகியவற்றை குறிக்கும். ராசிநாதன் சனி தனுசு ராசியில் நட்பு பெறுகிறார். குரு,கேது உடன் இணைகிறார். சந்திரன், ராகு, பார்வை பெறுகிறார்.2 ராசியானது சனி, பார்வை பெறுகிறது.\nமாத பலன்களை சூரியன், புதன், சுக்கிரன் நிர்ணயிக்கிறார்கள்\nஇராசிக்கு பத்தில் சூரியன் வருவதால் பண வருவாய் அதிகரித்தல், கல்வி தேர்ச்சி, வாகனம் வாங���குதல், ஆபரண சேர்க்கை, அரசாங்க ஆதரவு, நண்பர்களின் உதவி போன்ற நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.\nசூரியன் விருச்சிகம் ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை சூரியன் மூலம் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nராசிக்கு ஒன்பதில் வரும் செவ்வாய் பணமுடை, அவமானம், மரியாதை குறைவு, வேலையில் கட்டாய இடமாற்றம், உடல் நலக்குறைவு போன்ற கெடுதல்களை கொடுத்தாலும் திருமணம், மக்கட்பேறு, போன்ற சுபங்களையும் தருவார்.\nசெவ்வாய் துலாம் ராசியில் நட்பு பெறுகிறார்.\nராசிக்கு 9ல் புதன் வருவதால் ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் குறையும்.பண இழப்பு,எதிரிகளால் கஷ்டம்,பயன் தராத முயற்சி, வீண் அலைச்சல் போன்ற அசுப பலன்களை எதிர்பார்க்கலாம்.\nராசிக்கு 10 ல் சுக்கிரன் வருவதால் நோய்கள் ஏற்படும், வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்லல் அங்கு ஏதாவது தடங்கள் ஏற்படல்,உத்தியோகம்,வியாபாரங்களில் சரிவு, மனைவியுடன் சண்டை போன்ற அசுப பலன்கள் ஏற்படும்\nவருட பலன்களை குருவும் சனியும் நிர்ணயிக்கிறார்கள்\nபத்தாமிடத்தில் சோதனைகளை கொடுத்த குரு பகவான் நற்பலன்களை வழங்க பதினொன்றில் சஞ்சரிக்கிறார். செல்வ சேர்க்கை, கிராமதிகாரம்,அரசியல் அதிகாரம், அரசாங்க கெளரவம்,வாகன யோகம், பல வகைகளில் பண வரவு,நோய் குணமாதல், இல்லற வாழ்வில் திருப்தி, வெளிநாட்டு பயண வாய்ப்பு அதனால் ஆதாயம் போன்ற நற்பலன்களை வாரி வழங்குவார். இவர் ராசிக்கு மூன்றாமிடமான தைரிய ஸ்தானத்தை பார்ப்பதால் எதையும் துணிவுடன் செய்வீர்கள், ஐந்தமிடத்தை பார்ப்பதால் புத்திரர்கள் கல்வியில் வெற்றி பெறுவார். ஏழாம் இடத்தை பார்ப்பதால் கணவன்/மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கி நட்புறவு மேம்படும்.\nராசிக்கு பதினொன்றில் சனி வருவதால் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். நோய்கள் நீங்கி உடல் பலமும் பொலிவும் பெறலாம். அதிகாரி, அமைச்சர் பதவி கூட கிடைக்கலாம், கெளரவமும் அந்தஸ்தும் ஏற்படும், கட்டளை இடும் பெரும் பதவிகள் கிடைக்கும், ஊருக்குள் பெரிய மனிதராக வலம் வருவீர்கள், காம இச்சை அதிகரிக்கும்,அது நிறைவேறும். மற்றவர் பணம் வந்து சேரும், பல நண்பர்கள் கிடைப்பார்கள், உங்களுக்கு உதவுவார்கள், வீட்டுக்கு தேவையான அனைத்து வாழ்க்கை வசதிகளும் கிடைக்கும். மொத்தத்தில் இந்த 2.5 வருடத்தில் ராஜ யோகத்தை அனுபவிப்பீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/06/2275.html", "date_download": "2019-11-17T03:23:32Z", "digest": "sha1:OEILNMO6DC2BJTUGB52E6J25RCDSCHPA", "length": 28391, "nlines": 149, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews", "raw_content": "\nபுதன், 6 ஜூன், 2012\nவியாபாரத்தைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் 2:275 வசனத்தில் குறிப்பிடுகிறான்: அல்லாஹ் உங்களுக்கு வியாபாரத்தை அனுமதித்திருக்கிறான்.\nஆனால் அல்லாஹ் கூறும் வியாபாரத்தில் அளவை நிறுவையில் மோசடி, பொய்யான வாக்குறுதி, பொருள் கலப்படம், குறையுள்ள பொருள் விற்பனை, வாங்குபவரை ஏமாற்றுதல், பொருள் விற்பனைக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்தல், பொருளை பதுக்குதல், கொள்ளையடித்தில், திருடுதல், அல்லாஹ் ஹராமாக்கிய பொருளை விற்பனை செய்தல் அல்லது வாங்குதல், வாங்கிய பொருள் கைக்கு வருவதற்கு முன் விற்பனை செய்தல் போன்ற எண்ணற்ற குறைபாடுகள் கிடையாது. ஆனால் இன்றைய வியாபாரத்தில் இவையெல்லாம் வியாபார நுணுக்கங்களாக தலை தூக்கிவிட்டன.\nபலர் எந்த வியாபாரம் ஹலாலானது, எந்த வியாபாரம் ஹரமானது என்பதை அறியாமலேயே வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால்தான் வியாபாரியாக இருந்து வாழ்க்கையை நடத்தும் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பற்கு இஸ்லாம் சில வரையறைகளை விதிக்கிறது.\nஅளவையிலும், நிறுவையிலும் மோசடி கூடாது\n“அளவையிலும், நிறுவையிலும் மோசடி” செய்பவர்களைக் குறித்து அல்லாஹ் தன் திருமறையில் 83:1-3 வசனங்களில் கடுமையாக எச்சரிக்கின்றான்:\nஅளவையிலும் நிறுவையிலும் யார் மோசடி செய்கிறார்களோ அவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் இருந்து அளந்து வாங்கினால் நிறைய அளந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும் போது குறைத்து விடுவார்கள். அளவையிலும் நிறுவையிலும் குறைத்து வியாபாரம் செய்வது வியாபார நுணுக்கமாக சில வியாபாரிகள் நினைக்கின்றனர்.\nஆனால் இது ஒரு மாபெரும் மோசடி. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“(அளவை, நிறுவை என) இரண்டு விஷயங்களில் பொறுப்பேற்றுள்ளீர்கள். இதில்தான் உங்களுக்கு முன் இருந்த சமுதாயத்தினர் அழிந்தனர்” என்று எச்சரித்தார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) – திர்மிதீ).\nஇது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள்.\n“(வியாபாரத்தில்) சத்தியம் செய்வது, சரக்கை விற்கச் செய்திடும். (ஆனால்) லாபத்தை அழித்துவிடும்” என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம், நஸாயீ, அஹ்மத், அபூதாவூத்).\nஇவ்வாறு விற்கும் பொருளில் இல்லாததை இருப்பதாக பொய்ச்சத்தியம் செய்து விற்றால் மறுமை நாளில் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n“மறுமை நாளில் மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான், அவர்களைத் தூய்மைப் படுத்தமாட்டான், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறினார்கள். அந்த மூவரில் ஒருவன் தனது வியாபாரப் பொருளில் இல்லாததை இருப்பதாக கூறி சத்தியம் செய்தவன்.” (அபூஹுரைரா (ரலி) புஹாரி).\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவன் ஒரு சத்தியம் செய்து அதன் காரணமாக மற்றொரு முஸ்லிமுடைய சொத்தைப் பறித்துக் கொண்டு, அதில் அவன் பொய்யனாக இருப்பின், மறுமையில் அவன் மீது கோபமாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அஷ் அஸ் இப்னு கைஸ் (ரலி)புஹாரி, முஸ்லிம்).\nஇது பற்றி அல்லாஹ் தன் திருமறையில் (2:188) வசனத்தில் குறிப்பிடுகிறான்:\nஉங்களுக்கிடையே (ஒருவருகொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்\nவியாபாரத்தில் போட்டி, பொறாமை கூடாது\nஇது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். “ஒரு மூமின் மற்றொரு மூமினின் சகோதரர் ஆவார். தன் சகோதரரின் வியாபாரத்தில் தலையிட்டு வியாபாரம் பேச ஒரு மூமினுக்கு அனுமதியில்லை” என்று கூறினார்கள். (உக்பா இப்னு ஆமிர் (ரலி) இப்னுமாஜா, அஹ்மத்).\nஇதேபோன்று மற்றொரு ஹதீஸில் “உங்களில் ஒருவர் தன் சகோதரன் செய்யும் வியாபாரத்தில் (குறுக்கீடு செய்து) வியாபாரம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்கள். (இப்னு உமர் (ரலி) புஹாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸாயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).\n(வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்திடும் நோக்கில்) விலையை கூடுதலாக்கிட முயல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். (இப்னு உமர் (ரலி) புஹாரி, முஸ்லிம், நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்).\nஇது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“தேவையான பொருளைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தவனாவான். மேலும் அல்லாஹ் அவனுக்கு வாழ்வாதாரங்களையும் வழங்குவான். இன்னும் அவற்றை பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்” என்று\nகூறினார்கள். (உமர் (ரலி) இப்னுமாஜா).\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பாவியைத்தவிர வேறு யாரும் உணவுப் பொருளைபதுக்கமாட்டார்கள்.” என்று கூறினார்கள். (மஃமர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) முஸ்லிம்).\nஇந்தப் பதுக்கல்காரனைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தேவையான பண்டங்களைப் பதுக்கி வைப்பவன் எவ்வளவு கெட்டவனாக இருக்கிறான். அல்லாஹ் பொருளின் விலையை மலிவாக்கி விட்டால் இவன் வருத்தப்படுவான். விலை ஏறிவிட்டாலோ மகிழ்ச்சிகொள்கிறான்.” என்று கூறினார்கள். (முஅத் (ரலி) பைஹகீ).\nகூட்டு வியாபாரத்தில் சகதோழரை ஏமாற்றுவது கூடாது\nஇது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.\n“வியாபாரம் போன்ற வணிகத்தில், இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை அவர்களுடன் மூன்றாவது கூட்டாளியாக அல்லாஹ் இருப்பான் ” என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) அபூதாவூத்).\nஇது பற்றி அல்லாஹ் தன் திருமறையில் (38:24) வசனத்தில் குறிப்பிடுகிறான்:\nநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர, உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்கின்றனர்.\nவியாபாரத்தில் ஹலால் - ஹராம் பேணுவதை கைவிடல் கூடாது\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக என்று மூன்று முறை கூறிவிட்டு, நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது கொழுப்பை ஹராமாக்கினான். அவர்களோ அதை விற்பனை செய்து அதன் பணத்தில் சாப்பிட்டார்கள். அல்லாஹ் ஒரு சமுதாயத்தின் மீது எதை உண்ண ஹராமாக்கினானோ அதனுடைய பணமும் ஹராமாக்கிவிட்டான்” என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத்).\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஹராமின் மூலம் வளர்ந்த சதைக்கு நரக நெருப்பே தகுதியானது” என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) தப்ரானீ).\nநபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: “ஒரு காலம் வரும். அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலாஹராமா என்பதை பொருட்படுத்தமாட்டார்கள்” என்று கூறினார்கள் (அபூஹுரைரா (ரலி) புஹாரி).\nநபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த காலத்தில்தான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்று ஒரு மனிதன் தான் எந்த வழியில் சம்பாதிக்கிறோம் என்பதை பார்ப்பதில்லை. அவனுடைய நோக்கம் பணம் மட்டும்தான். பணமென்றால் அனைத்தையும் இழக்கத்தயாராகிவிடுகிறான்.\nஏன் நமது துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை\n நாம் அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். ஆனால் நம்முடைய துஆ இதுவரை அல்லாஹ் அங்கீகரிக்கவில்லையே என்று எண்ணம் தோன்றலாம். அதற்கு என்ன காரணம் தெரியுமா\nநபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: “ஒருவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது, அவனது துஆ எவ்வாறு அங்கீகரிக்கப்படும்” என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்).\nநாம் ஹராமான முறையில் சம்பாதித்துவிட்டு பிறகு நமது தேவைக்காக அல்லாஹ்விடம் துஆ செய்தால் அந்த துஆவிற்கு பதிலும் இருக்காது, பலனும் இருக்காது.\nநேர்மையான வியாபாரிகளின் நிலை என்ன\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உண்மை பேசி, நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள் ஆகியோருடன் இருப்பார்” என்று கூறினார்கள். (அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) திர்மிதீ).\nஇது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வியாபாரிகளே ஷைத்தானும் பாவமும் வியாபாரத்தின் போது ஆஜராகி வருவதால், உங்கள் வியாபாரங்களுடன் தர்மத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (பரா பின் ஆஸிப் (ரலி) திர்மிதீ, அபூதாவூத்).\n நீங்கள் மக்களின் அன்றாடம் தேவைகளை விற்பனை செய்கிறீகள். ஆனால் உங்கள் வியாபாரத்தில் மோசடி செய்யாதீர்கள் எது ஹராம் எது ஹலால் என அறிந்து வியாபாரம் செய்யுங்கள் அல்லாஹ்வின் மீது பொய்ச் சத்தியம் செய்து பொருளை விற்பனை செய்யாதீர்கள் அல்லாஹ்வின் மீது பொய்ச் சத்தியம் செய்து பொருளை விற்பனை செய்யாதீர்கள் விற்பனை பொருளை பதுக்கல் செய்யாதீர்கள் விற்பனை பொருளை பதுக்கல் செய்யாதீர்கள் விற்பனை பொருட்களில் கலப்படம் செய்து அப்பாவி மக்களின் உயிர்களை குடிக்காதீர்கள் விற்பனை பொருட்களில் கலப்படம் செய்து அப்பாவி மக்களின் உயிர்களை குடிக்காதீர்கள் அடுத்தவரின் வியாபாரத்தில் குறுக்கீடு செய்து, பொறாமை கொள்ளாதீர்கள் அடுத்தவரின் வியாபாரத்தில் குறுக்கீடு செய்து, பொறாமை கொள்ளாதீர்கள் கூட்டுத்தொழிலில் சகதோழரை ஏமாற்றாதீர்கள் உங்களின் வியாபாரங்களுக்கு மத்தியில் அதிகம் தர்மம் செய்யுங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்... இன்றைய நாள் உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக மேற்கொள்ளப்படுகிறது. \"கு...\nஎல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்\nநாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் . அப்போதுதான் திடகாத்திரமாக நோய் நொடியின்றி உயிர் வாழலாம் . காய்கறிகள் , பழங்கள்...\nமாணவனை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார்: கைதான ஆசிரியர்கள் 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன் மகன் பரத்ராஜ் (வயது ...\nV.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்\nவி.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்: வி.களத்தூரில் 60 ஆண்டுகளாக தீர்வு கானபடாத விசயம் (அரசுக்கு சொந்தமான) பஸ்நி...\n : சென்னையில் \"வக்ப்\" வாரிய சொத்து மீட்பு\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும், இஸ்லாமிய மக்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புடைய \"வக்ப்\" சொத்துக்க...\nபுதிய தலைமுறை அக்னிப் பரீட்சை: பிஜே பேட்டி\nநேற்று (02.02.2013) புதிய தலைமுறை தொலைகாட்சி அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் இன்றைய பரப்பான சூழல் குறித்து PJ அளித்துள்ள பேட்டி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nநேர்மை என்றால் என்ன விலை நேர்மை என்றால் என்ன\nநவீன தொழிற்சாலையாகும் சிறைச்சாலைகள் ...\nபெரம்பலூரில் இலவச திறன் பயிற்சிக்கான ஆலோசனை கூட்...\nகோவா குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு: தமிழகத்தில்...\nநீதிமன்ற நீதிபதிகளின் கார்களிலும் கறுப்பு நிற ஸ்...\nஅனைத்து மருத்துவமனைகளிலும் சிசிடிவி கெமரா : அமைச...\nதிருச்சி, கோவையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும்...\nஇரகசியமாக உலகைச் சுற்றி 270 நாட்கள் வேவு பார்த்த...\nஇந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்...\nவியாபாரம் பற்றி இஸ்லாம் வியாபாரத்தைப் பற்றி தி...\nஇன்னும் 105 வருடங்கள் காத்திருக்க வேண்டும் Read ...\nமுஸ்லிம் பெண்களுக்குப் 15 வயதில் திருமணம் செய்து ...\nஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு: ஐந்தாண்ட...\nஆப்பிரிக்காவில், மரத்தின் அன்னை (The Tree Mother ...\nஇந்தியாவில் பெருகும் புற்றுநோய் மரணங்கள் ல���...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை\nதிரும்பி வந்துவிடு என் துபாய் கணவா............ ...\n'தங்கமாக மாறிய ரேஷன் அரிசி பணம் ' மயக்கம் வர செ...\nமறுக்கப்படும் மனித உரிமை - உடைத்தெறியும் ஊடக சக்தி...\nஉலகை உலுக்கும் குறைப்பிரசவ குழந்தைகள் ஐக்கிய நாடு...\nபெண்கள் அணியும் துப்பட்டா கழுத்தை மறைக்கவா\nகூடங்குளத்தில் அலாவுதீன் அற்புத விளக்கு\nஉ.பி: சிறுபான்மை நலனுக்கு 81% அதிக நிதி ஒதுக்கீடு ...\nவாழ்வில் வெற்றி பெற அல்லாஹ்வால்தேர்ந்தெடுக்கப்பட்...\nகழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மா...\nகின்னஸ் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழ் நாட்டின்...\nதிருமண நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்களுக்கு பாகிஸ்தா...\nபல்லி வகையைச் சேர்ந்த புதிய உயிரினம்(படங்கள் இணைப்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=114915", "date_download": "2019-11-17T03:25:02Z", "digest": "sha1:VWSTVJSWK6WTJ2VX7C6TSLG4ZIVDQS36", "length": 4071, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் - வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது", "raw_content": "\nமக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் - வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது\nமக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக டெக்னிகள் சந்தி முதல் ஓல்கொட் மாவத்தை வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதியில் இருந்து புறக்கோட்டை பகுதியை நோக்கி செல்வதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஅரசாங்கத்திற்கு தமது எதிர்பை வௌிப்படுத்தியே இவ் ஆர்ப்பாட்டம் மக்கள் விடுதலை முன்னணியினரால் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஜனாதிபதித் தேர்தல் 2019 - கேகாலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்\nஜனாதிபதித் தேர்தல் 2019 - பலபிட்டிய தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - வியலுவ தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - கம்புருபிட்டிய தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - சேறுவில தேர்தல் தொகுதியில் கோட்டா வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - வ���ப்பனை தேர்தல் தொகுதியில் சஜித் வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - பதுளை தேர்தல் தொகுதியில் கோட்டா வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - நீர்க்கொழும்பு தேர்தல் தொகுதியில் சஜித் அமோக வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - ஹங்குரங்கெத தேர்தல் தொகுதியில் கோட்டா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/the-central-government-that-deceives-the-people-interview-with-ira-mudrasan-in-nagercoil", "date_download": "2019-11-17T02:38:17Z", "digest": "sha1:3EA4TLUO22RI6ZBTFN7TM7DK2N3B2Y4K", "length": 9184, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, நவம்பர் 17, 2019\nமக்களை ஏமாற்றும் மத்திய அரசு நாகர்கோவிலில் இரா.முத்தரசன் பேட்டி\nநாகர்கோவில், ஆக.25- மத்திய அரசு தானும் ஏமாந்து மக்க ளையும் ஏமாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் முத்தரசன் நாகர்கோவிலில் தெரி வித்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலுக்கு சனியன்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் முத்தரசன் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் தற்போதைய பொருளா தார நெருக்கடிநிலை பிரச்சனையை திசை திருப்ப வேண்டும் என்ற நோக் கில் பரபரப்பையும் பதற்றத்தையும் மத்திய அரசு உருவாக்கி வருகிறது. நாட்டில் 70 ஆண்டுகள் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடி இருப்பதாக பொருளாதார வல்லு நர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளனர். மோட்டார் வாகனம் உட்பட பல்வேறு தொழில்துறைகள் மிக வும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தற் போது உள்ள சூழ்நிலையில் நாட்டில் வேலை வாய்ப்பின்மை பலமடங்கு அதிகரிக்கும். மத்திய அரசு கையாண்டு வரும் பொருளாதார கொள்கையினால் தொழில் நிறுவனங்கள் மூடும் அபா யம் ஏற்பட்டுள்ளது. இது பண மதிப்பி ழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பி னால் ஏற்பட்ட பாதிப்பின் உச்சம்தான். நாட்டின் தற்போதைய பொருளா தார நெருக்கடிநிலை பிரச்சனையை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கில் பரபரப்பையும் பதற்றத்தை யும் மத்திய அரசு உருவாக்கி வரு கிறது. மத்திய அரசு சர்வாதிகார ஆட்சி செய்கிறது. இது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. இது தடுத்து ���ிறுத்தப்பட வேண்டும். இதனை எதிர்த்து அனைவரும் இணைந்து போராடவேண்டும். தேசிய கல்வி கொள்கை குறித்து ரகசியமாக கருத்து கேட்பு கூட்டம் நடத் தப்பட்டுள்ளது. இது தவறு. தமிழகத் தில் சட்டம்- ஒழுங்கு என்பது கேள்விக் குறியாக உள்ளது. சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அரசு உறுதியான நட வடிக்கை எடுக்கவில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொருளாதார நெருக்கடியை சமா ளிக்க சில திட்டங்கள் அறிவித்துள்ளார். இது எந்த அளவிற்கு பலன் தரும் என தெரியவில்லை. தேசிய வங்கி களில் இருந்து கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு கடன் கொடுத்துவிட்டு வரா கடன் என பெயர் சூட்டிவிட்டு அவர்களிடம் இருந்து கடனை திரும்ப பெற எந்த நடவடிக்கைகளும் அரசு எடுக்கவில்லை. நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து நிதி அமைச்சர் சொல்வது சரியா அல்லது பொருளாதார நிபு ணர்கள் சொல்வது சரியா என மக்க ளுக்கு அவர்களே விளக்க வேண்டும் என அவர் கூறினார்.\nTags மக்களை ஏமாற்றும் மத்திய அரசு நாகர்கோவிலில் இரா.முத்தரசன் பேட்டி\nமக்களை ஏமாற்றும் மத்திய அரசு நாகர்கோவிலில் இரா.முத்தரசன் பேட்டி\nஐஐடி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்\nஆட்டோ தொழிலாளர் சங்க புதிய கிளை துவக்கம்\nமத்திய அமலாக்கத்துறையின் காப்பி- பேஸ்ட் தில்லு முல்லு\nஐசிஎஸ்சி பாடத்திட்டத்தில் ‘ஜாமுன் கா பேட்’ நீக்கம்\nதகுதிநீக்க எம்எல்ஏவின் சொத்து 18 மாதத்தில் ரூ.185 கோடி அதிகரிப்பு\nரபேல் விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T03:00:17Z", "digest": "sha1:RE44KUF3U7TLFUFXWS5WI4ANSAF2B7ZA", "length": 16284, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "கலைஞரின் குறளோவியம் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசபரிமலை கோயில் நடை மண்டல பூஜைக்காக திறப்பு..\nஉள்ளாட்சி தேர்தல் : அதிமுகவிலும் கொடி கட்டி பறக்கும் வாரிசு அரசியல்..\nஉள்ளாட்சித் தேர்தல் : நவ..22- அமமுக திருச்சியில் ஆலோசனை…\nஇலங்கை அதிபர் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது….\nநடிகர் விஜய��சேதுபதிக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது..\nநீட் தேர்வு ரத்து மசோதாவை பேரவையில் மீண்டும் நிறைவேற்ற அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..\nசிவசேனை, தேசியவாத காங். மற்றும் காங்., நாளை மராட்டிய ஆளுநரை சந்திக்க திட்டம்..\nசபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nரஃபேல் வழக்கு : அனைத்து சீராய்வு மனுக்களும் தள்ளுபடி…\nதி.நகரில் சீர்மிகு சாலை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்\nTag: Kalaingarin Kuraloviyam 7, கலைஞரின் குறளோவியம், புதல்வரைப் பெறுதல்\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. கலைஞர் உரை: அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில்...\nகலைஞரின் குறளோவியம் – அதிகாரம் 5 – இல்வாழ்க்கை\nஇல்வாழ்க்கை குறள் 41: இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. கலைஞர் உரை: பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும்...\nகலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 — அறன்வலியுறுத்தல்\nகலைஞரின் குறளோவியம்: அதிகாரம் 4 அறன்வலியுறுத்தல் … குறள் 31: சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. கலைஞர் உரை: சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய...\nகலைஞரின் குறளோவியம் : அதிகாரம் — வான்சிறப்பு\nவான்சிறப்பு குறள் 11: வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. கலைஞரின் விளக்கவுரை: உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம்...\nகலைஞரின் குறளோவியம் – 8\nகுறள் 8: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச்...\nகலைஞரின் குறளோவியம் – குறள் -3\nகுறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். கலைஞரின் விளக்கவுரை: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம்...\nகலைஞரின் குறளோவியம் – 7\nகுறள் – 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர,...\nகலைஞரின் குறளோவியம் – 6\nகுறள் – 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். கலைஞரின் விளக்கவுரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய...\nகலைஞரின் குறளோவியம் – 5\nKalaingarin Kuraloviyam – 5 குறள் 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. கலைஞர் உரை இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள்,...\nகலைஞரின் குறளோவியம்: குறள் – 3 (குரலோவியமாக…)\nகுறள் – 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். கலைஞர் உரை மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஉள்ளாட்சி தேர்தல் : அதிமுகவிலும் கொடி கட்டி பறக்கும் வாரிசு அரசியல்..\nகாரைக்குடி அருகே கின்னஸ் சாதனை முயற்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்..\nதமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉலக “கை” கழுவும் தினம் இன்று..\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல் ஆரோக்கி���ம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nசபரிமலை கோயில் நடை மண்டல பூஜைக்காக திறப்பு.. https://t.co/aibIn1OUlK\nhttps://t.co/HdbPHEtAcI தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பமா..: இதோ அதற்கான தகுதிகள்.. https://t.co/aHbWlHghEE\nபாஜகவில் இணைகிறது தமாகா : ஜி.கே.வாசனுக்கு கட்சி பொறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/did-marxist-communist-candidate-recommended-to-stop-the-madurai-chithirai-fest/articleshow/68540711.cms", "date_download": "2019-11-17T03:42:09Z", "digest": "sha1:NDCBZ5OSLWYFVKJOKTSUAVVHNRGV5RJU", "length": 14292, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "Marxist Communist: சித்திரை விழாவிற்கு தடை விதிக்க வலியுறுத்தினாரா மார்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்? - did marxist communist candidate recommended to stop the madurai chithirai fest | Samayam Tamil", "raw_content": "\nசித்திரை விழாவிற்கு தடை விதிக்க வலியுறுத்தினாரா மார்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்\nமதுரை சித்திரை திருவிழாவிற்கு இந்த வருடம் தடை விதிக்கலாம் என இந்திய மார்க்கிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேஷ் சமூக வலைதளத்தில் பதிவிடவில்லை என இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேட்டியளித்துள்ளார்.\nசித்திரை விழாவிற்கு தடை விதிக்க வலியுறுத்தினாரா மார்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர...\nமதுரை சித்திரை திருவிழாவிற்கு இந்த வருடம் தடை விதிக்கலாம் என இந்திய மார்க்கிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேஷ் சமூக வலைதளத்தில் பதிவிடவில்லை என இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேட்டியளித்துள்ளார்.\nஇந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\n’மதுரை நாடாளுமன்ற தொகுதி இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனி���்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேஷ் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு செய்தி அதனை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளேம் என்றார்.\nபிங்கு சந்துரு என்கிற முகநூல் பதிவர் கடந்த வியாழன் அன்று \" மதுரையில் தேர்தல் தள்ளி வைக்க தேவையில்லை, சித்திரை திருவிழாவை தள்ளி வைக்கலாம். அல்லது திருவிழாவுக்கு இந்த வருடம் தடை விதிக்கலாம், ஒரு வருடம் ஆற்றில் அழகர் இறங்கவில்லையென்றால், மதுரை ஒன்றும் அழிந்துவிடாது’’ என மதுரை நாடாளுமன்ற தொகுதி கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேஷ் என்று பதிவிட்டார்.\nஇந்தப் பதிவு உண்மைக்குப் புறம்பானது. இதுபோன்ற கருத்து எதுவும் பதியவும் இல்லை, பேசவும் இல்லை, எழுதவும் இல்லை. இதுபோன்ற அவதூறுகள் பரப்புவதான் மூலம் கம்யூனிஸ்ட் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறார்கள். ஆகவே சம்பத்தப்பட்ட பதிவரின் பதிவின் உண்மை தன்மையை பற்றி அறியாமல் பகிர்ந்ததிற்கு பிங்கு சந்துருமீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளோம் என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉருவாகியது காற்றழுத்த தாழ்வுநிலை: வெளுத்துக் கட்டப் போகும் கனமழை\nChennai Rains: நல்ல மழைக்கு வாய்ப்பு; 11 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை\nவேலூர் மாவட்டம் மூன்றாக பிரிந்தது\nடெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு\nதிருநெல்வேலி, தென்காசி இனி தனித்தனி\nமேலும் செய்திகள்:வேட்பாளர்|மார்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்|சித்திரை விழா|Marxist Communist|madurai chithirai fest|candidate\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டையை கிளப்பும் வீட\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஅதிகாலை பயங்கரம் - ஆத்தூர் அருகே 2 குழந்தைகள், தாயை பலிவாங்கிய விபத்து\nநீலகிரியில் புரட்டி எடுத்த கனமழை- உருண்டு விழுந்த பெருங்கற்கள்; அதிர்ச்சி அளித்த..\nஅரசியலில் மேட்ச் ஃபிக்சிங் செய்யும் பாஜக: சிவசேனா குற்றச்சாட்டு\nஉதயநிதி ஆஜராக மாட்டார்... நாங்க போவோம்: ஆர்.எஸ்.பாரதி\nஅதிகாலை பயங்கரம் - ஆத்தூர் அருகே 2 குழந்தைகள், தாயை பலிவாங்கிய விபத்து\nநீலகிரியில் புரட்டி எடுத்த கனமழை- உருண்டு விழுந்த பெருங்கற்கள்; அதிர்ச்சி அளித்த..\nதேங்காய் உடைத்து பூஜை.... 128 நாட்களுக்கு பின் பயிற்சியை துவங்கிய ‘தல’ தோனி\nPetrol Price: திடீர் உயர்வால் ‘பகீர்’ - பெட்ரோல், டீசல் விலையை பாருங்க\nஇன்றைய பஞ்சாங்கம் 17 நவம்பர் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசித்திரை விழாவிற்கு தடை விதிக்க வலியுறுத்தினாரா மார்ஸிஸ்ட் கம்யூ...\nஉதயநிதியின் வியர்வையை துடைத்து ஒத்தாசை செய்யும் திமுக வேட்பாளர்...\nதமிழரின் கண்டுபிடிப்புக்கு தேசிய அளவில் 2வது பரிசு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/28234", "date_download": "2019-11-17T02:15:13Z", "digest": "sha1:HU5CDP25UGA2WP5B5SNQMTDCQNEF4ZUZ", "length": 11307, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "யுவன் சந்திரசேகருக்கு விருது", "raw_content": "\nகனடாவை மையமாக்கி இயங்கும் இலக்கியத்தோட்டம் அமைப்பின் இவ்வருடத்திய நாவலுக்கான விருது யுவன் சந்திரசேகர் எழுதிய பயணக்கதை என்ற நாவலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. லட்ச ரூபாயும் பாராட்டுப்பத்திரமும் அடங்கிய விருது இது.\nயுவன் சந்திரசேகரின் நாவல்களின் சிறப்பியல்புகள் என உதிரிக்கதைகளின் தொகுப்பாக அமையும் கூறுமுறை, உரையாடல்களை சுவைபட அமைக்கும் திறன், மனிதவாழ்க்கையின் தற்செயல்களை இணைப்பவை என்று தோன்றும் புதிரான ஒத்திசைவுகளை கவனிக்கும் பார்வை [அதை அவர் மாற்றுமெய்மை என்கிறார்] ஆகியவற்றைச் சொல்லலாம். அவ்வியல்புகள் சிறப்பான கலைத்தன்மையுடன் திரண்டுவந்த நாவல் என பயணக்கதையைச் சுட்டலாம். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.\nயுவன் சந்திரசேகருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nயுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் ஒரு மதிப்புரை\nசொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்\nயுவன் கவிதையரங்கு – கன்யாகுமரி – அக் 7,8,9\nமாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்\nபண்பாடு மீண்டும் ஒரு கடிதம்\nகதையாட்டம்- யுவன் சந்திரசேகரின் கதைகள்\nகதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘\nTags: இலக்கியத் தோட்டம் விருது, பயணக்கதை, யுவன் சந்திரசேகர்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 86\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/tiruvannamalai-district/page/3/", "date_download": "2019-11-17T02:53:30Z", "digest": "sha1:IIS7NOAF2HKKNEF6VZLTXND77J2CNMF6", "length": 26283, "nlines": 477, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருவண்ணாமலை மாவட்டம் | நாம் தமிழர் க���்சி - Part 3", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nDISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்றத் தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 14, 2019 In: கட்சி செய்திகள், வந்தவாசி\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நாள்.4.8.2019 இடம்.வந்தவாசி.\tமேலும்\nமரக்கன்றுகள் நடும் விழா-செங்கம் தொகுதி\nநாள்: ஜூலை 25, 2019 In: செங்கம், கட்சி செய்திகள்\n21.07.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக போயம்பள்ளி தண்டா கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.\tமேலும்\nகொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்று நாடும் விழா-செங்கம்\nநாள்: ஜூலை 25, 2019 In: செங்கம்\n14.07.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வாழவச்சனூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.\tமேலும்\nநாள்: ஜூலை 25, 2019 In: கட்சி செய்திகள், கீழ்பென்னாத்தூர்\n21-07-2019 அன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சோமாசிபாடி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..\tமேலும்\nகக்கன் நினைவு நாள்/கொடியேற்றும் நிகழ்வு/கீழ்பென்னாத்தூர் தொகுதி\nநாள்: ஜூலை 20, 2019 In: கட்சி செய்திகள், கீழ்பென்னாத்தூர்\n14-07-2019 ஞாயிறு கிழமை அன்று காலை 11 ம‌ணி‌க்கு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூ���் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பசுங்கரை கிராமத்தில் ஐயா கக்கன் அவர்களின் நினைவு கொடி கம்பம் ஏற்றப்பட...\tமேலும்\nஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-கீழ்ப்பென்னாதுர்\nநாள்: ஜூலை 19, 2019 In: கட்சி செய்திகள், கீழ்பென்னாத்தூர்\n17-07-2019 அன்று மாலை 4மணிக்கு மாவீரன் அழகுமுத்துகோன் மற்றும் காமராசு ஆகிய இருவருக்கும் கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வடகரும்பலூர் கிராமத்தில் புகழ் வணக்கம் நிகழ்வு நடைப...\tமேலும்\nகாமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nநாள்: ஜூலை 19, 2019 In: கட்சி செய்திகள், ஆரணி\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி, கல்லேரிப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது, மேலும் மாணவர்க...\tமேலும்\nபள்ளியில் நூலகம் அமைத்தல் பணி-ஆரணி தொகுதி\nநாள்: ஜூலை 19, 2019 In: கட்சி செய்திகள், ஆரணி\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் ஆரணி, அருணகிரி சத்திரம், கண்ணப்பன் தெருவில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒருங்கிண...\tமேலும்\nநாள்: ஜூலை 18, 2019 In: கட்சி செய்திகள், வந்தவாசி\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சோலை அருகாவூர்ல் 14.07.2019 அன்று கொடி ஏற்றப்பட்டது.\tமேலும்\nநாள்: ஜூலை 18, 2019 In: கட்சி செய்திகள், வந்தவாசி\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வடக்குபட்டுல் 14.07.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது மேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரி���ு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=114916", "date_download": "2019-11-17T02:32:54Z", "digest": "sha1:655MDKOLK53R4WL2B2XBM2LS6RR3XSTP", "length": 8616, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கொக்கட்டிச்சோலை பொலிஸ் அதிகாரி கொலை - சந்தேக நபர் சிறைச்சாலையில் தற்கொலை முயற்சி", "raw_content": "\nகொக்கட்டிச்சோலை பொலிஸ் அதிகாரி கொலை - சந்தேக நபர் சிறைச்சாலையில் தற்கொலை முயற்சி\nமட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கடத்தி சுட்டு கொலை செய்த குற்றச்சாட்டடில் கைது செய்யப்பட்ட கருணா ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் சிறையில் வைத்து தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்தனர்.\nகடந்த 2008 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கடமை முடிந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவர் காணாமல் போயிருந்தார்.\nஇந்த நிலையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தாரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கருணா ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிளன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன், மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை சந்தேகத்தில் ஓட்டுமாவடி, களுவாஞ்சிக்குடி, கல்லடி, போன்ற இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர்.\nஇவர்களிடம் மேற்கொண்ட விசாரனையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக தெரிய வ��்ததையடுத்து குறித்த சடலத்தை நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஜ.என். றிஸ்வான் முன்னிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காட்டி இடத்தை பெக்கோ இயந்திரம் மூலம் தோண்டப்பட்டபோது அங்கு எந்த மனித எச்சங்களும் கிடைக்கவில்லை.\nஇதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை சம்பவதினமான நேற்று இரவு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் என்பவர் மலசலம் கழிப்பதற்கு மலசல கூடத்திற்கு கொண்டு சென்ற போது அங்கு நிலத்தை சுத்தப்படுத்த வைக்கப்பட்டிருந்த மருந்தை எடுத்து தற்கொலை செய்வதற்காக குடித்துள்ளார்.\nஇதனையடுத்து அவரை உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.\nஜனாதிபதித் தேர்தல் 2019 - ரத்கம தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - மூதூர் தேர்தல் தொகுதியில் சஜித் அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - அக்மீமன தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - வவுனியா தேர்தல் தொகுதியில் சஜித் அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - கேகாலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்\nஜனாதிபதித் தேர்தல் 2019 - பலபிட்டிய தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - குருணாகலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்\nஜனாதிபதித் தேர்தல் 2019 - வியலுவ தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - கம்புருபிட்டிய தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - சேறுவில தேர்தல் தொகுதியில் கோட்டா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72349-panneerselvam-speech-about-bjp-alliance.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T02:07:55Z", "digest": "sha1:UJRUDYTDKHXLRFGZNLWRR3DWBGPELJFR", "length": 9992, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜகவுடன் கூட்டணி எப்போது முறிந்தது? - பன்னீர்செல்வம் | panneerselvam speech about bjp alliance", "raw_content": "\nஇலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனி���் அம்பானி ராஜினாமா செய்தார்\nகேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்\nகோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்\nகனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு\nபாஜகவுடன் கூட்டணி எப்போது முறிந்தது\nபாஜகவுடன் கூட்டணி எப்போது முறிந்தது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், அதிமுகவுடனான கூட்டணி குறித்து பாஜகவின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்தியமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் கூறும்போது, \"இடைத்தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சியின் தேசிய தலைமையை ஆலோசித்த பின்பே இதுகுறித்து முடிவெடுக்கப்படும் \" எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி எப்போது முறிந்தது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், “பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது. எதிர்காலத்திலும் கூட்டணி தொடரும். அதிமுகவின் அடிப்படைக் கொள்கையே நீட் தேவையில்லை என்பது தான். கீழடி அகழாய்வுக்கு தேவை இருந்தால் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.\n“அந்த ஸ்டைலில் பந்துவீசுவதுதான் பும்ராவுக்கு பிரச்னையா” - நெஹ்ரா விளக்கம்\n“கண்ணாடி மாளிகையில் இருந்து கல் எறியாதீர்கள்” - பாகிஸ்தானுக்கு தவான் பதிலடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉள்ளாட்சி தேர்தலுக்கும், புதிய மாவட்டங்கள் உருவாக்கத்திற்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஅமெரிக்காவின் மீனாட்சி அம்மன் கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ஓபிஎஸ்க்கு அமெரிக்காவில் மற்றொரு விருது\nகொடிக் கம்பம் விழுந்த விபத்தில் காலை இழந்தார் இளம்பெண் - சிகிச்சைக்கு உதவி கேட்கும் பெற்றோர்\nமேடையிலே வாக்குவாதம் செய்த அமைச்சர், திமுக எம்.எல்.ஏ - தொ��்டர்களிடையே தள்ளுமுள்ளு\nஉள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று தொடக்கம்\n“தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்” - சிவசேனா தாக்கு\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\n“நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் விஜயகாந்த் போல நிலைக்க முடியாது” - அமைச்சர் பாஸ்கரன்\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அந்த ஸ்டைலில் பந்துவீசுவதுதான் பும்ராவுக்கு பிரச்னையா” - நெஹ்ரா விளக்கம்\n“கண்ணாடி மாளிகையில் இருந்து கல் எறியாதீர்கள்” - பாகிஸ்தானுக்கு தவான் பதிலடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl0lZxy&tag=", "date_download": "2019-11-17T02:18:22Z", "digest": "sha1:ROJIGHBHNHE2ENWWPHTLUI6NIQI3FCLP", "length": 6385, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "வேங்கடம் முதல் குமரி வரை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்வேங்கடம் முதல் குமரி வரை\nவேங்கடம் முதல் குமரி வரை\nஆசிரியர் : பாஸ்கரத் தொண்டைமான்\nபதிப்பாளர்: சென்னை : கலைஞன் பதிப்பகம் , 2001\nவடிவ விளக்கம் : 260 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபாஸ்கரத் தொண்டைமான்( தொ.மு.)(Pāskarat Toṇṭaimān̲)( To. Mu.)( 1904)(1965)கலைஞன் பதிப்பகம்.சென்னை,2001.\nபாஸ்கரத் தொண்டைமான்( தொ.மு.)(Pāskarat Toṇṭaimān̲)( To. Mu.)( 1904)(1965)(2001).கலைஞன் பதிப்பகம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்��ிக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?cat=9&paged=306", "date_download": "2019-11-17T02:00:19Z", "digest": "sha1:N7QQOP36HX47CHC4NABLUY6ZT2IVZNJU", "length": 11746, "nlines": 87, "source_domain": "www.supeedsam.com", "title": "பிரதானசெய்திகள் – Page 306 – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழக்கு மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை ஆளுனராக நியமிக்க வேண்டும்.\n(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக கடமையாற்றிய ஒஸ்ரின் பெர்ணாண்டோ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து மாகாணத்தில் ஆளுனருக்கான வெற்றிடம் நிலவுகின்றது. குறித்த ஆளுனர் வெற்றிடத்திற்கு தமிழர் ஒருவரை, நாட்டினது ஜனாதிபதி மைத்திரிபால...\nமட்டக்களப்பு மிகவும் அழகான சூழலைக்கொண்ட மாவட்டமாக விருந்தபோதும் பல அழகான இடங்கள் கவனிப்பாரற்ற நிலமையில் உள்ளன\nஉலகத்தில் இன்று முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக சூழல் பிரச்சனை உள்ளன. இலங்கையிலும் அண்மையில் இதன்தாக்கம் அதிகளவில் உணரப்பட்டுள்ளன. அதிக அழிவுகளை ஏற்படுத்தின. . மட்டக்களப்பு மாவட்டத்தைப்பொறுத்தவரை குறிப்பாக சட்டவிரோத மண்ணகழ்வு போன்ற பல நடவடிக்கைள்...\nசுமந்திரனுக்கு பகிரங்க சவால் விடும் சுரேஷ்….\nபாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் சுமந்திரன் முடிந்தால் தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு மாகாண சபைத் தேர்தலிலேயோ அல்லது வேறு தேர்தல்களிலோயோ போட்டியிட்டு வெற்றி கொள்ளட்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...\nவடமாகாண சபையின் புதிய அமைச்சர்கள் நியமனம்\nவடமாகண சபையின் புதிய இடைக்கால அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள���ளனர். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் முன்னிலையில் இன்று காலை இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.\n24 மணித்தியாலங்களில் 24 பேர் கைது\nரயில் பாதையின் குறுக்கே பயணித்த 24 பேர் 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் கடவை மூடப்பட்டிருந்த நிலையிலும் மற்றும் சிவப்பு நிற வீதி சமிக்ஞை விளக்கு எரிந்து கொண்டிருந்தவேளையிலும் இவர்கள் பயணித்ததனால் கைதுசெய்யப்பட்டுள்ளமை...\nபாண்டிருப்பில் 102 வயது ஆச்சி உயிரிழந்தார்\nபாண்டிருப்பில் 102 வயது வரை ஆரோக்கியமாய் வாழ்ந்த செல்லப்பா வள்ளியம்மை ஆச்சி (இன்று29 வியாழக்கிழமை) இயற்கையெய்தினார். பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன் வீதியில் வசித்துவந்த இவர் 1915 - 10 - 21...\nஒக்ரோபர் முதல் வாரத்தில் கிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கான தேர்தல்\nகிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலை, வரும் ஒக்ரோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கிழக்கு, வட மத்திய,...\nபிரதேச செயலகப் பிரிவுகளில் இன விகிதாசாரம் மாறாமல் இருக்க வேண்டும்’\n(படுவான் பாலகன்) மாதுறுஓயா வலதுகரைத்திட்ட அபிவிருத்தியின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்களின் இன விகிதாசாரம் மாறாமல் இருக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார். இது தொடர்பாக...\nதிருகோணமலை அனுராதபுரம் சந்தியில் கண்டன கவனஈர்ப்பு\nதிருகோணமலை அனுராதபுரம் சந்தியில் நேற்றுமுன்தினமிரவு நடந்ததாக கருதப்படும் திருகோணமலை மாவட்டபெண்கள் இணைய வலையமைப்பு அலுவலக உடைப்பு மற்றும் கணணி உள்ளிட்ட பொருட்கள் அபகரிப்பைக்கண்டித்து இன்று காலை 10.00 மணியளவில் அனுராதபுரம் சந்தியில் கண்டன...\nசிங்கள தமிழ் மக்கள் ஒன்றுபடவேண்டிய காலமிது\nஆலையடிவேம்பில் குமாரிகம விகாராதிபதி ஆனந்த சேனாதிபதி அறைகூவல்* (காரைதீவு சகா) சில இனவாதிகளால் எதிர்காலத்தில் இலங்கைக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த சமாதானத்திற்கு இது ஒரு பெரும்சவால்.அந்த சவாலை முறியடிக்க பௌத்த இந்து மதத்தால் கலாசாரத்தால் ஒன்றுபட்டிருக்கின்ற...\nகஸ்டப்பிரதேசங்க��ை இனங்காட்டி நியமனம் பெற்ற பின்னர் செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றம் பெற்று செல்கின்றனர்.\n(படுவான் பாலகன்) கஸ்டப்பிரதேசங்களில் உள்ள வெற்றிடங்களை இனங்காட்டி அரச நியமனங்களை பெறுகின்றனர். நியமனத்தினை பெற்றதும் செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற சூழலும் கிழக்கு மாகாணத்திலே இருக்கின்றது. என மட்டக்களப்பு மேற்கு கல்வி...\nதரவை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்\nமட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவின், குடிம்பிமலை கிராமசேவகர் பிரிவுக்குப்பட்ட தரவைப் பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை குடும்பிமலை கிராம அபிவிருத்திச் சங்கம், புனர்வாழ்வு அழிக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள், பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535537", "date_download": "2019-11-17T02:17:27Z", "digest": "sha1:5WXKQLVZYT7IHUR5XCRX7BBJBRQ5OQTR", "length": 8163, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "The kaithi is prohibited to publish the picture on the Internet | கைதி படத்தை இணையத்தில் வெளியிட தடை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் த���ருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகைதி படத்தை இணையத்தில் வெளியிட தடை\nசென்னை: இயக்குனர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. ஒரு இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வரும் தீபாவளி நாளன்று திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, 1,620 சட்டவிரோத இணையதளங்களில் கைதி திரைப்படத்தை வெளியிட இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.\nதொழிற்சாலை ரசாயன வாயுவால் சுற்றுச்சூழல் பாதிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதிருமணமான 3 மாதத்தில் ஐ.டி ஊழியர்\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி\nஆழ்துளை கிணறுகளை மூடவில்லை என்று பொய் வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு அபராதம் : உயர் நீதிமன்றம் உத்தரவு\nபயிற்சி மருத்துவர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தையின் கைகளில் எலும்பு முறிவு தலையில் காயம் ஏற்பட்டதாக புகார்\nவணிகர்கள், மக்களுக்கு எதிராக செயல்படும் சமூக விரோதிகள் மீது உடனடி நடவடிக்கை: போலீஸ் கமிஷனரை சந்தித்து விக்கிரமராஜா மனு\nசாலைகளை சுருக்கி பிளாட்பாரத்தை மட்டும் அகலப்படுத்தியதால் ஸ்மார்ட் சிட்டியாக மாறிவிட்டதா தி.நகர்\nஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் விடுதிகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன: அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nஉபரி நீர் கடலில் கலப்பதை தடுக்க 66 இடங்களில் தடுப்பணை: அரசிடம் அறிக்கை தாக்கல்\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு மறு ஆய்வு செய்யக்கோரி 21ம் தேதி ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு\n× RELATED இந்திய பெருங்கடலில் படமான ஜுவாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudarnotice.com/364.html", "date_download": "2019-11-17T03:20:51Z", "digest": "sha1:OEJSDMYM54ERR3NP4XWXY3NL5MKDCW7L", "length": 7882, "nlines": 108, "source_domain": "sudarnotice.com", "title": "திரு சின்னத்தம்பி முத்துத்தம்பி (சின்னட்டித்தம்பி) – ம���ண அறிவித்தல் – Notice", "raw_content": "\nதிரு சின்னத்தம்பி முத்துத்தம்பி (சின்னட்டித்தம்பி) – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி முத்துத்தம்பி (சின்னட்டித்தம்பி)\nயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி முத்துத்தம்பி அவர்கள் 18-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும், சித்தங்கேணியைச் சேர்ந்த மீனாட்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும், உமாதேவி (உமா- ஆசிரியை கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை), கண்ணதாசன் (விசு- சுவிஸ்), சிவதேவி (சிவா- லண்டன்), தில்லைநடராஜன் (குட்டி- லண்டன்), தில்லைக்கரசி (பவா- டென்மார்க்), விக்னேஸ்வரன் (விக்னேஸ்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான தையல்முத்து, மீனாட்சி, விஸ்வலிங்கம், பொன்னுத்துரை, சின்னத்துரை, மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரரும், டானியலா (சுவிஸ்), சந்திரசேகர் (லண்டன்), தனுஜா (லண்டன்), கருணலோலன் (டென்மார்க்), சங்கீதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும், நவீனா, சுவாதி, அருண், அபிலாஷ், கெளசிக், அபிராமி, அபிஷேக், அஸ்மிதா, ஆரபி, ஆதவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2019 புதன்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 2:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிருமதி விமலோதினி ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல்\nதிருமதி இந்திராதேவி அமலதாசன் – மரண அறிவித்தல்\nதிரு நிரோஷன் துரைசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கந்தசாமி சிவகனேசன் (நந்தன்) – மரண அறிவித்தல்\nதிருமதி விஜயரூபன் சுபாஜினி – மரண அறிவித்தல்\nதிரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்) – மரண அறிவித்தல்\nசெல்வி கிருஸ்னி நடராஜா – மரண அறிவித்தல்\nசெல்வி உதயகுமார் ராகவி – மரண அறிவித்தல்\nதிருமதி பிரதீபன் தர்சினி – – மரண அறிவித்தல்\nதிருமதி விமலோதினி ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல்\nஅமரர் தனுஜா யோகராஜா – 6ம் ஆண்டு நினைவஞ்சலி\nதிருமதி இந்திராதேவி அமலதாசன் – மரண அறிவித்தல்\n���ிருமதி நிசாந்தினி – பிறந்தநாள் வாழ்த்து\nதிரு. திருமதி. பிரியந்தன் அனுஜா – திருமண வாழ்த்து\nதிருமதி நகுலேஸ்வரி தியாகராசா – மரண அறிவித்தல்\nதிருமதி ஹென்றி கிலமென்ற் செல்வராணி (றூபினி) – மரண அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/meesaya-murukku-actress-aathmika-latest-instagram-photos/", "date_download": "2019-11-17T03:19:28Z", "digest": "sha1:SLFM3SBVEUU4TIWODGVWJLPJMJI6HWFZ", "length": 10711, "nlines": 101, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Meesaya Murukku Actress Aathmika Latest Photos", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய கராறாக இருந்த மீசைய முறுக்கு பட நடிகை ஆத்மீகா. இப்போ வெளியிட்டுள்ள போஸை பாருங்க.\nகராறாக இருந்த மீசைய முறுக்கு பட நடிகை ஆத்மீகா. இப்போ வெளியிட்டுள்ள போஸை பாருங்க.\nசினிமாவைப் பொருத்தவரை பல்வேறு அறிமுக நடிகை கள் தங்களது முதல் படத்திலேயே மாபெரும் பிரபலத்தை அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை அடைந்தவர் நடிகை ஆத்மிகாபிரபல பாப் பாடகர் இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக அறிமுகமான ‘மீசையமுறுக்கு’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மீகா. இந்த படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஅதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற மாட்டிக்கிச்சே என்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதை இந்த படத்தில் நடித்த ஆத்மிகா விருக்கும் சமூகவலைதளத்தில் பல்வேறு ஆரமிக்கள் கூட துவங்கப்பட்டது. ஆனால், இந்த படத்திற்கு பின்னர் அம்மணியை வேறு எந்த படத்திலும் காணமுடியவில்லை இருப்பினும் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அம்மணி. மீசைய முறுக்கு படத்தில் கவர்ச்சிக்கு கராராக இருந்து வந்த ஆத்மீகா, தற்போது மாடர்ன் உடைகளில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.\nஇதையும் பாருங்க : குமரன் – சித்ராவிற்கு முற்றிய மோதல். பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் நிலை. புலம்பும் படக்குழு.\nதற்போது நடிகை ஆத்மீகா, வைபவின் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் கவலை வேண்டாம், யாமிருக்க பயமேன் போன்ற படங்களை இயக்கிய டீகே தற்போது வைபவ் நடித்து வரும் ஆர். கே நகர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா என 3 ஹீரோயின்கள் ஏற்கனவே கமி��் ஆகியுள்ளார். மேலும் இந்த படத்தில் 4 வது ஹீரோயினாக நடிகை ஓவியாவை கமிட் செய்துவிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.\nஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது சம்பளத்தை உயர்த்தி கேட்டுள்ளாராம் ஓவியா. இதனால் அந்த படத்தில் அவரை கமிட் செய்யமுடியாமல் போக தற்போது 4வது ஹீரோயினியாக யாரை போடலாம் என்று தேடி வருகிறாராம் இயக்குனர். இதனால் நடிகை ஆத்மிகா ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.\nPrevious articleகுமரன் – சித்ராவிற்கு முற்றிய மோதல். பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் நிலை. புலம்பும் படக்குழு.\nNext articleகமலின் பிறந்தநாளன்று மீரா மிதுன், கமல் குறித்து போட்ட பதிவு. கேவலமாக திட்டும் நெட்டிசன்கள்.\n7 பெட்ரூம், 18 கழிவறை. அமெரிக்காவில் பிரியங்கா சோப்ரா வாங்கிய வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா \nநல திட்ட உதவி என்ற பெயரில் மாணவிகளுக்கு விஜய் ரசிகர்கள் கொடுத்த பரிசால் கடுப்பான பெற்றோர்கள்.\nஅந்த இயக்குனர் என்னை ஏமாற்றிவிட்டார். 20 ஆண்டு ரகசியத்தை தற்போது உடைத்த மந்தரா.\n7 பெட்ரூம், 18 கழிவறை. அமெரிக்காவில் பிரியங்கா சோப்ரா வாங்கிய வீட்டின் விலை எவ்வளவு...\nஉலக அழகி பிரியங்கா சோப்ராவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும், இவர் இந்திய திரைப்பட நடிகையும் ஆவார். இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் மாடலாக பணியாற்றினார். இதனைத்தொடர்ந்து...\nநல திட்ட உதவி என்ற பெயரில் மாணவிகளுக்கு விஜய் ரசிகர்கள் கொடுத்த பரிசால் கடுப்பான...\nஅந்த இயக்குனர் என்னை ஏமாற்றிவிட்டார். 20 ஆண்டு ரகசியத்தை தற்போது உடைத்த மந்தரா.\nநயன் மற்றும் விக்கிக்கு வெளிநாட்டில் பார்ட்டி கொடுத்த ஸ்ரீதேவி மகள். வைரலாகும் புகைப்படம்.\nதிருமணத்திற்கு பின்னரும் இப்படி ஒரு ஆடை தேவையா. சாந்தினியின் புகைப்படத்திற்கு குவியும் கமன்ட்.\nமுதன் முறையாக தனது குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட சிம்ரன். மகன்கள் என்ன இப்படி வளந்துட்டாங்க.\nஉடல் முழுவதும் டாட்டூ குத்திக்கொண்டு ராம்யா.\nதிருமணத்திற்கு பின்னரும் அடங்காதா சமந்தா. புதிதாக நடத்திய போட்டோ ஷூட்டை பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suzeela.com/web-hosting-meaning-in-tamil/", "date_download": "2019-11-17T03:19:24Z", "digest": "sha1:OUD7MGRUAIFMFABHL4RN6BJIVB2JRX2T", "length": 15591, "nlines": 125, "source_domain": "suzeela.com", "title": "web hosting meaning in tamil ஹோஸ்டிங் என்றால் என்ன - suzeela", "raw_content": "\nஹோஸ்டிங் என்றால் என்ன – முழு விளக்கம்\n1.1) ஹோஸ்டிங் எவ்வாறு வேலை செய்கிறது\nWeb hosting in Tamil : நீங்கள் தயாரித்த பொருட்களை பத்திரமாக வைப்பதற்கு ஒரு இடம் தேவை. அதேபோல்தான் ஆன்லைனில் நீங்கள் டேட்டாக்கள், கோப்புகள், போட்டோக்கள் என என்னவெல்லாம் செய்கிறீர்கள் அதை பத்திரமாக வைப்பதற்கு ஒரு இடம், அதற்குப் பெயர்தான் ஹோஸ்டிங்.\nஹோஸ்டிங் எவ்வாறு வேலை செய்கிறது\nஇந்த web hosting இல் online டேட்டாக்களை சேமிக்கப் பயன்படும் ஒரு உயரிய கம்ப்யூட்டர் சாதனம் ஆகும்.\nஎடுத்துக்காட்டாக யாரேனும் உங்களுடைய வலைத்தளத்தின் பெயரை பிரவுசரில் தேடினால் இந்த வெப் சர்வர் அந்த டேட்டாக்களை யார் தேடுகிறார்களோ அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு உங்களுடைய இணைய பக்கத்தின் நகலை பெறுகிறது இதன் விளைவாக உங்களுடைய வாடிக்கையாளர் கணினியில் உங்களுடைய வலைதளம் திறக்கிறது.\nVivo ஹோஸ்டிங் பொதுவாக மூன்று வகைப்படும்.\n1. shared server- பகிரப்பட்ட சர்வர் ஹோஸ்டிங்\n2. virtual private server – விர்ச்சுவல் பிரைவேட் சர்வர்\n3. dedicated server- அர்ப்பணிக்கப்பட்ட சர்வர்\nஒவ்வொரு வலைத்தளத்திற்கும் ஒவ்வொரு தேவை இருக்கிறது. சில வலைதளத்திற்கு அதிகமாக ஸ்டோரேஜ் இருக்க வேண்டும், பார்வையாளர்கள் அதிகமாக இருக்க வேண்டும், சில வலைதளத்திற்கு அதிக டேட்டாக்களை சேவை செய்வதற்கு அதிக இடம் இருக்க வேண்டும், சில வலைதளத்திற்கு சாதாரண தேவையாக இருக்கும் இப்படி பல வலைதளத்தின் தேவைகளைப் பொறுத்து ஹோஸ்டிங் தேர்வு செய்ய வேண்டும்.\nஇப்போது ஒவ்வொரு ஹோஸ்டிங் என்ன என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.\nநாம் இப்பொழுது காலேஜ் ஹாஸ்டலில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஹாஸ்டலில் உள்ள ரூமில் நம்முடன் பல பேர் தங்கி இருப்பார்கள். நம்முடைய இடத்தை நாம் பகிர வேண்டும் அதுபோலத்தான் இந்த shared hosting என்பது.\nஇந்த hosting நம்முடைய வலைதளம் மட்டுமல்லாமல் நம்மைப் போல் பல வலைதளங்கள் இந்த shared hosting sever இருக்கும்.\nஅதனால்தான் இதற்கு பகிரப்பட்ட சர்வர் ஹோஸ்டிங் என்று நாம் சொல்கிறோம். இதில் இருக்கும் சேவையகம் அதாவது மெமரி, cpu, RAM, ஆகியவை நம்முடன் சேர்ந்து பலரும் பயன்படுத்துவார்கள்.\nபொதுவாக இந்த வகை ஹோஸ்டிங் விலை சற்று மலிவாக இருக்கும்.\nஅதேபோல் நாம் இந்த வகையான ஹோஸ்���ிங்கில் பெரிய வலை தளம் அமைக்க முடியாது எடுத்துக்காட்டாக ஆன்லைன் ஸ்டோர்கள், வங்கி வலைதளங்கள், அதிக டேட்டாக்களை வைத்திருக்கும் வலைதளங்கள் போல் நாம் பயன் படுத்த முடியாது ஏனென்றால் பலரும் நம்முடன் பகிர்ந்து கொள்வதால் இதனுடைய பாதுகாப்பும் ரொம்ப இருக்காது, மக்கள் அதிகமாக வர வர இதனுடைய வேகம் சற்று குறைவாக காணப்படும்.\nஇந்த வகை செர்வரில் மாதம் 10,000 பார்வையாளர்கள் நாம் பெறலாம். சாதாரன தொழில் வலைத்தளங்கள் அமைப்பதற்கு இதை பயன்படுத்தலாம்.\nஇந்த வகை ஹோஸ்டிங் என்பது உங்களிடம் ஒரு அறை இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.\nஅந்த அறையில் நீங்கள் ஒரு முக்கிய (VIP) விஐபி. உங்களுடன் மிக முக்கியமான ஆட்கள் மட்டுமே இருப்பார்கள். இங்கு உங்களுக்கு சம உரிமை உண்டு, பாதுகாப்பு உண்டு.\nஇந்த வகை சர்வர் virtualization என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.\nஇது என்னவென்றால் ஒரு சர்வர் பல சர்வர்களாக பிரிக்கப்பட்டு அதே சர்வரில் நமக்கென்று ஒரு தனி இடம் தருகிறது. நாம் நமக்கான தனி சர்வரில் அதிகப்படியான டேட்டாக்களை , பைல்களை வைத்துக்கொள்ள முடியும். அதிக Web space இருக்கும்.\nஇது நமக்கு தனி இடம் தருவது மட்டுமல்லாமல் பாதுகாப்பு போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.\nநீங்கள் ஒரு குறைந்த விலையில் vps hosting பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் இது ஒரு சிறந்த தேர்வாகும்.\nஇது டெடிகேட் சர்வர் ஆகும். இந்த ஹோஸ்டிங் என்பது நீங்கள் ஒரு பங்களாவில் வாழும் ஒரு வாழ்க்கை போல் உள்ளது, இந்த பங்களாவில் நீங்கள் தான் ராஜா, இந்த பங்களா முழுவதும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் வரும் பராமரிப்புச் செலவுகள் அனைத்தும் நீங்கள் தாங்கிக் கொள்கிறீர்கள்.\nஇந்த வகை சர்வரில் உங்களுடன் யாரும் பகிர்ந்து கொள்ள முடியாது. இது உங்களுக்கான இடம் மட்டுமே. இது உங்களுக்கு ஒரு முழுமையான கட்டுப்பாட்டப் கொடுக்கிறது.\nஇந்த வகை ஹோஸ்டிங் சர்வரில் உங்களுடைய வலைத்தளத்தின் பாதுகாப்பு மிக அதிகமாக இருக்கும், வேறு எந்த அந்நியராலும் நுழைய முடியாது.\nஇந்தவகை dedicated hosting உயரிய வலைதளங்கள் அதாவது அமேசான், Flipkart, வங்கிகளின் வலைத்தளங்கள், அதிக டேட்டாக்களை பயன்படுத்தும் வலைதளங்கள், மிகவும் பாதுகாப்பாக கொண்டிருக்கும் வலைதளங்கள், அனைத்தும் இந்த வகை ஹோஸ்டிங் தான் பயன்படுத்துகிறது.\nஇதில் இயக்க��்படும் வலைத்தளங்கள் அனைத்தும் மிக வேகமாக இருக்கும், கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் இதைப் பயன்படுத்தினாலும் இதற்கு ஒன்றுமே ஆகாது, மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.\nஎனவே உங்களுடைய வணிகம் எது என்று கண்டு உங்களுக்கு ஏற்ற சர்வரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.\nவேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள்.\nWordPress Blog எப்படி ஆரம்பிப்பது\nWordPress Blog எப்படி ஆரம்பிப்பது – முழு விளக்கம் (2019)\n தரமான Backlinks எப்படி உருவாக்குவது\nNO FOLLOW மற்றும் DOFOLLOW LINK என்றால் என்ன\nலிங்க் ஜூஸ் என்றால் என்ன \n தரமான Backlinks எப்படி உருவாக்குவது\nஇந்த கமெண்ட் பெட்டி ஸ்பாம் பாதுகாப்பு உடையது\nஇந்த கமெண்ட் பெட்டி ஸ்பாம் பாதுகாப்பு உடையது\nபுதிய கமெண்டுகள் வந்தால் தெரிய படுத்துங்கள் புதிய கமெண்டுக்கு பதில்கள் வந்தால் தெரிய படுத்துங்கள்\nபயனுள்ள சில முக்கிய வலைத்தளங்கள் (Part - 1)\n- சுருக்கமான விளக்கம் (2019)\nபயனுள்ள சில முக்கிய வலைத்தளங்கள் (Part - 1)\nNO FOLLOW மற்றும் DOFOLLOW LINK என்றால் என்ன\nஆன்லைன் பணம்1தெரிந்து கொள்வோம்1ப்ளாகிங் டிப்ஸ்8வோர்ட்பிரஸ் டிப்ஸ்2\nஇங்கு ப்ளாகிங், வேர்ட்ப்ரெஸ், SEO, ஆன்லைன் பணம் சம்பாதிப்பது, ஹோஸ்டிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங் என மேலும் பலவற்றை நீங்கள் அறிந்து கொள்ள சிறந்த தளம் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Primary_sources", "date_download": "2019-11-17T03:31:51Z", "digest": "sha1:MLNXBUUCXY3TAI5JGIV5ILZSXWMEHHJQ", "length": 7620, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Primary sources\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:Primary sources\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Primary sources பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்கள��ப் பார்.\nபுதிய தமிழகம் கட்சி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாழ்வியற் களஞ்சியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுகி. சிவம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடுவானம் (மின் ஆளுமைத் திட்டம்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. எஸ். கே. (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள்/துப்புரவு/உறுதிசெய்தலும் மூலமும் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்திரகாளி சமேத வீரபத்திரர் கோவில் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநெல்வேலி சைவ சிறுவர் இல்லம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅராலி வண்ணப்புரம் சிவன் கோவில் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கமுகன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜிம்னாஸ்டிக்ஸ் சர்வதேச கூட்டமைப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக சுங்க அமைப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேந்தரிய வித்யாலயா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக கணித தினம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுள்ளுச்சீத்தாப்பழம்-புற்றுநோய் மருந்து (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:இ. மயூரநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28279&ncat=5&Print=1", "date_download": "2019-11-17T03:39:59Z", "digest": "sha1:7H2TAZOWM3HAJQFWQCHYSBFB6S4X26Y6", "length": 8215, "nlines": 109, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nசாம்சங் கேலக்ஸி ஜே 3\nமஹா.,வில் முதல்வரை தீர்மானிப்பதில் நவம்பர் 17,2019\nபிரதமர் மோடியின் வரி இலக்கு ஓட்டம் பிடிக்கும் அதிகாரிகள் நவம்பர் 17,2019\nதலைவர் முதல் முதல்வர் வரை... விரைவில் ரஜினியின் அரசியல் பயணம்\nஉள்ளாட்சி தேர்தலில் இலக்கு 80 சதவீதம் மா.செ.,க்களுக்கு தி.மு.க., உத்தரவு நவம்பர் 17,2019\n தே.மு.தி.க.,வினர் நிபந்தனை நவம்பர் 17,2019\nஅண்மையில், சாம்சங் நிறுவனம் தான் விரைவில் வெளியிட இருக்கும், சாம்சங் கேலக்ஸி ஜே 3 ஸ்மார்ட் போன் குறித்து அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டு��்ளது. முதலில் இதனை சீனாவில் வெளியிட்டுள்ளது. Galaxy J3 (SM-J3109Z) என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போனில், 5 அங்குல அளவிலான ஹை டெபனிஷன் Super AMOLED display திரை உள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 1280 x 720 பிக்ஸெல்கள்.\nசென்ற, செப்டம்பரில், இந்தியாவில் அறிமுகமான, கேலக்ஸி ஜே 2 ஸ்மார்ட் போனில், 4.7 அங்குல அளவில் திரை இருந்தது. இதன் மற்ற சிறப்பம்சங்கள். 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 1.5 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1. லாலிபாப். இதன் பின்புறக் கேமரா, ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி.ப்ளாஷ் கொண்டு, 8 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது. முன்புற செல்பி கேமரா 5 எம்.பி.திறன் கொண்டதாக உள்ளது. இதன் பரிமாணம் 142.3 x 71x 7.9 மிமீ. எடை 138 கிராம். எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.1 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. இதன் பேட்டரி 2,600 mAh திறன் கொண்டதாக உள்ளது. வெள்ளை, கறுப்பு மற்றும் தங்க வண்ணங்களில் இது கிடைக்கும். இந்தியாவில் இது அறிமுகமாகும் நாள் மற்றும் விலை குறித்து எந்த தகவலும் இதுவரை தரப்படவில்லை.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nதிருநெல்வேலியில் 4ஜி வசதி அறிமுகம்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/party-news/page/77/", "date_download": "2019-11-17T02:31:36Z", "digest": "sha1:SWRQWECFQX7GTJ5Y7BFKBXQ4HE2LJ5VN", "length": 38593, "nlines": 527, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமைச் செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 77", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாண���ர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nநாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கினைப்பாளர்களுக்கு – தலைமை அலுவலக அறிவிப்பு\nநாள்: ஏப்ரல் 19, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழின எதிரி காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் அக்கட்சியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பரப்புரை மேற்கொண்டது. இந்த பரப்புரையின் போது நாம் தமிழர் கட...\tமேலும்\nகபட நாடகம் ஆடும் தங்கபாலுவுக்கு சீமான் எச்சரிக்கை.\nநாள்: ஏப்ரல் 18, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\n560 க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களப்படை இதுவரை கொன்று குவித்திருக்கிறது. இவ்வாறு மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு முழு முதற் காரணம் மத்தியில் ஆளூம் காங்கிரஸ் கட்சியே ஆகும். இதுவ...\tமேலும்\nதமிழினப் படுகொலை செய்த அரசிடமே விசாரணைப் பொறுப்பா ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை நியாயமற்றது – சீமான் கண்டனம்\nநாள்: ஏப்ரல் 18, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஐ.நா.நிபுணர் குழு, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனிடம் அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் நடந்த உள்நாட்டுப...\tமேலும்\nகண்ணகி கோட்டத்தில் தமிழர் உரிமையை நிலை நாட்ட விரைவில் போராட்டம்-சீமான்\nநாள்: ஏப்ரல் 16, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் தெற்கு எல்லையில் கூடலூர் அருகிலுள்ள பளியன்குடி என்னுமிடத்தி...\tமேலும்\nநேரலை அறிவுப்பு : நாளை காலை 9.00 மணிக்கு திருபெரும்பத்தூரில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை நேரலை செய்யப்படும்\nநாள்: ஏப்ரல�� 08, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாளை 09.04.11 அன்று காலை 9.00 மணிக்கு திருபெரும்பத்தூரில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் தேர்தல் விழிப்புணர்வு பரப்புரை உலக தமிழர்களின் பார்வைக்காக நாம் தமிழர் இணையத்தில் (www.naamtamila...\tமேலும்\nநேரலை அறிவிப்பு : நாளை இரவு 7 மணிக்கு வேலூரில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை கூட்டம் நேரலை செய்யப்படும்.\nநாள்: ஏப்ரல் 08, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாளை இரவு 7 மணிக்கு வேலூரில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை கூட்டம் நேரலை செய்யப்படும்.\tமேலும்\nதுரைமுருகன் பதவி விலக வேண்டும் – சீமான்\nநாள்: மார்ச் 07, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதுரைமுருகன் பதவி விலக வேண்டும்-சீமான் நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.கோவை சட்டக் கல்லூரி பேராசிரியை தாமரைச் செல்வி என்பவர் கல்லூரி...\tமேலும்\n[காணொளி இணைப்பு] நேற்று 06.03.11 நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சீமான் அளித்த நேர்காணல்\nநாள்: மார்ச் 06, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், அறிவிப்புகள்\nவருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்து ஆராய நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் குழு கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...\tமேலும்\n[படங்கள் இணைப்பு]வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் அலைமகன் அவர்களுக்கு 75 எண்ணிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் – செந்தமிழன் சீமான்\nநாள்: மார்ச் 01, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், தூத்துக்குடி மாவட்டம்\nவருகின்ற மார்ச் மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் தமிழக மற்றும் புதுவை மாநிலத்துக்கான வழக்கறிஞர் சங்கம் ( பார் கவுன்சில்) தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் வழக்கறிஞர்...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் நிர்வாக வசதிக்கு மைய அமைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.\nநாள்: பிப்ரவரி 28, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅன்பார்ந்த தமிழினச் சொந்தங்களுக்கு வணக்கம், ஆறரைக்கோடி மக்களைக் கொண்ட தமிழகத்தில் எண்ணிக்கை வலிமைகூடி வாழும் இம்மண்ணின் மைந்தர்களான நம் தமிழினத்தையும் நம்மோடு ஒத்து வாழும் சாமான்ய மக்களையு...\tமேலும்\nதமிழீழ தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் இயற்கை எய்தினார் – செந்தமிழன் சீமான் இரங்கல் அறிக்கை\nநாள்: பிப்ரவரி 20, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇது தொடர்பாக நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. எமது அன்னையும்,மேதகு தமிழ் தேசியத்தலைவர் அவர்களின் தாயாருமான பார்வதி அம்மாள் தமிழீழத...\tமேலும்\nஇந்திய கடல் எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்களை சிறை பிடித்த சிங்கள கடற்படையினர் – செந்தமிழன் சீமான் கண்டன அறிக்கை.\nநாள்: பிப்ரவரி 17, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீன...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தளபதி சுப.முத்துகுமார் அவர்கள் வெட்டிகொலை – நாம் தமிழர் கட்சி இரங்கல்.\nநாள்: பிப்ரவரி 16, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாம் தமிழர் கட்சியின் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளரான தளபதி புதுகோட்டை முத்துகுமார் அவர்களை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளரான தளபதி புதுகோட்டை முத்துகுமார் வெட்டிகொலை\nநாள்: பிப்ரவரி 15, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nநாம் தமிழர் கட்சியின் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளரான தளபதி புதுகோட்டை முத்துகுமார் அவர்களை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துகுமார் அவர்கள...\tமேலும்\n19-2-2011 அன்று சென்னை மாதவரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கூட்டம் நடைபெறவுள்ளது.\nநாள்: பிப்ரவரி 13, 2011 In: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வட சென்னை\nவருகின்ற 19-2-2011 அன்று சென்னை மாதவரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி யின் மாபெரு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் கூட்டம் மாதவரம் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாம் தமிழர...\tமேலும்\n11.2.2011 அன்று புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.\nநாள்: பிப்ரவரி 07, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், புதுச்சேரி, அறிவிப்புகள்\nவருகின்ற 11.2.2011 அன்று புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் புதுச்சேரி மாநிலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஜீவா ருக்மணி அரங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங...\tமேலும்\nஇந்திய-இலங்கை கூட்டுச் சதிக்கு தமிழக மீனவர்கள் பலியாகக் கூடாது- சீமான்\nநாள்: பிப்ரவரி 06, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇந்திய-இலங்கை கூட்டுச் சதிக்கு தமிழக மீனவர்கள் பலியாகக் கூடாது-சீமான் இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.தமிழக மீனவர்கள்...\tமேலும்\nபூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் – சீமான்.\nநாள்: பிப்ரவரி 04, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விர...\tமேலும்\nநாகை இளைஞர் அணி பாசறை அறிமுக விழாவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.\nநாள்: பிப்ரவரி 02, 2011 In: தலைமைச் செய்திகள், தீர்மானங்கள்\nவடசென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதி நடத்தும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.\nநாள்: பிப்ரவரி 02, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வட சென்னை\nவட சென்னை மாவட்டம், ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் கொள்கை விளக்க பொதுகூட்டம் . சிறப்புரை : வழக்கறிஞர் நல்லதுரை,அன்புத்தென்னரசன், அமுதா நம்பி,இயக்குனர் ஐந்து கோவிலான்,ஆவல்...\tமேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகு���ி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thathedutha-muthae-vaa-song-lyrics/", "date_download": "2019-11-17T02:54:36Z", "digest": "sha1:F4Y7IXI5I75XULTSEKQZKMZJDII2ZBEA", "length": 4932, "nlines": 142, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thathedutha Muthae Vaa Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்\nஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்\nஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்\nஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்\nஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்\nபெண் : தத்தெடுத்த முத்தே வா\nஜாதி மல்லி கொத்தே வா\nஜாதி மல்லி கொத்தே வா\nபெண் : தத்தெடுத்த முத்தே வா\nஜாதி மல்லி கொத்தே வா\nபெண் : யார் என்பது தெரியாமே\nநீ கண்டது ஒரு சொந்தம்\nநான் கண்டது உயிர் பந்தம்\nபெண் : ஆராரோ ஆரிரரோ\nஎன்றே அன்றே பாட்டு சொன்னானே\nஅர்த்தம் ஒன்று அதிலே கண்டேனான்\nஆடை கட்டிய ரோஜா பூக்கள்\nஅன்புக் காட்டில் துள்ளும் மான்கள்\nபெண் : ஆடை கட்டிய ரோஜா பூக்கள்\nஅன்புக் காட்டில் துள்ளும் மான்கள்\nபெண் : தத்தெடுத்த முத்தே வா\nஜாதி மல்லி கொத்தே வா\nபெண் : தத்தெடுத்த முத்தே வா\nஜாதி மல்லி கொத்தே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2010/09/blog-post_07.html", "date_download": "2019-11-17T02:09:44Z", "digest": "sha1:EMTPMNRVBJSAQNWT3LU6SNU6YV426ENK", "length": 12811, "nlines": 220, "source_domain": "www.sangarfree.com", "title": "கோழி இறைச்சி உண்ணும் போட்டி ........இவர்தான் வின்னர் ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nகோழி இறைச்சி உண்ணும் போட்டி ........இவர்தான் வின்னர்\nUnknown சும்மா, சுவாரசிய, சுவையான தகவல், சூடான செய்தி, பொது, மொக்கை, வலிகள்\nSonya Thomas இதுதான் அந்த பெண்ணின் பெயர் .போட்டி ஏற்பாட்டா��ர்களின் தீர்ப்பின் படி அவர் வெறும் 12 நிமிடங்களில் 181 இறைச்சியை உண்டு சாதனை படைத்துள்ளதாக சொல்லி இருக்கிறார்கள் .இவர் ஒரு பத்திரிகையில் நிருபராக இருக்கிறாராம் .எட்கனவே நான்கு முறை இந்த போட்டியில் ஜெயித்திருக்கிரார்மாம் .\nமொத்தமாக 4.86 பவுண்ட்ஸ் நிறை உள்ள இறைசியை தீர்த்து கட்டியுள்ளார் அவரு ,இரண்டாவதாக வந்தவர் 4.46 பவுண்ட்ஸ் உண்டிருக்கிறார்.இந்த பெண்மணி 2005 ள் நடந்த போட்டியில் 174 இறைச்சி உண்டு படைத்த சாதனையை முறியடிதுள்ளர்..இந்த போட்டி முடிந்து அவர் வென்ற பின் அவரிடம் பார்வையாளர்களிடம் சொல்லி இருக்கிறார் .எனக்கு இப்போதும் பசிக்கிறது என்று .\nஅந்த பொண்ணு கலியாணம் முடிக்க மாப்பிளை தேடுதாம் யாரும் போறிங்களா\nபதிவு போட மேட்டர் தேடுறிங்களா\nகோழி இறைச்சி உண்ணும் போட்டி ........இவர்தான் வின்ன...\nமறைந்த இளவரசி டயானாவின் மரணசடங்கு நினைவு நாள் ஒரு...\nA இலிருந்து Z வரை பூமியின் படங்கள்\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\n .அவனுகளுக்கு பொழுது போகாட்டா \"அண்ணன் வரட்டாம்\" எண்டு கூப்பிட்டு ஊறப்போட்டு அடிப்பானுகள் . போக்கிரி ,சிவக...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஉன்னை காணாமல் விட்டிருக்கலாம் போலும் நிலவை முழுமைய��க ரசிக்க முடியவில்லை . நிலவையும் நட்ட்சதிரங்களையும் ஒன்றாய் பார்க்கும் போது உன் வகுப்பர...\n ***நீச்சல் அறியா குழந்தை நதியில் வீழ்ந்தது தவிப்பது போலே உன் காதலில் வீழ்ந்து மூள்கி தவிக்க போகிறேன் நான்.*** ***நதி...\nஜனவரி 4 உலக பிரையிலி தினம் (World Braille Day) இது பார்வையற்றோர் வாசிப்பு பழக்கத்தினை வசதிபடுத்த உண்டாக்க பட்ட ஒரு மொழி எழுத்துரு ...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nபதிவு போட மேட்டர் தேடுறிங்களா\nகோழி இறைச்சி உண்ணும் போட்டி ........இவர்தான் வின்ன...\nமறைந்த இளவரசி டயானாவின் மரணசடங்கு நினைவு நாள் ஒரு...\nA இலிருந்து Z வரை பூமியின் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=138&catid=7", "date_download": "2019-11-17T03:35:04Z", "digest": "sha1:ILNVPD4VBIK2XJ5IHGE56B4T2FPRYM6L", "length": 14432, "nlines": 133, "source_domain": "hosuronline.com", "title": "பூச்சிகளிடம் இருந்து புரதம்... குழந்தைகளுக்கான ரொட்டிகள்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nபூச்சிகளிடம் இருந்து புரதம்... குழந்தைகளுக்கான ரொட்டிகள்\nஅமேசான் நிகழ்நிலை தளத்தில் குழந்தைகளுக்கான புரத உணவு குறித்து தேடும் பொழுது, கண்ணில் பட்டது, சுவர்க்கோழி பூச்சி -யை அவித்து பொடியாக்கிய மாவு\nவிலை, 1100 சுவர்க்கோழி பூச்சிகளால் ஆன ஒரு மாவு பொட்டலம் வெறும் ரூபாய் 2200 மட்டும் அதுவும், தாய்லாந்தில் இருந்து உங்களுக்காக விற்பனைக்கு வந்துள்ளது. சிறப்பு முழக்கம் என்னவென்றால், அமெரிக்க தரச் சான்று பெற்ற சுவர்க்கோழி பூச்சி மாவு என்று.\nஏன் சுவர்க்கோழி பூச்சி மாவு\nஉலகம் முழுதும் பல பழங்குடி மக்கள், நம் ஊர் பழங்குடிகளையும் சேர்த்து, பூச்சிகளை உணவாக உண்ணும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.\nபொதுவில், ஈசல், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளை வறுத்து உண்பதை நாம் பார்த்திருக்கலாம் அல்ல அது குறித்து கேள்வி பட்டிருக்கலாம்.\nபூச்சிகளில் புரத சத்து கூடுதல். மேலும் அவற்றில் பல கனிம உப்புகளின் அளவும், கூடுதல்.\nவிலையில்லாமல், அருகில் கிடைக்கும் புரதச்சத்து மற்றும் கனிம சத்து அடங்கிய உணவாக பூச்சிகள் இருப்பதால் அவற்றை பழங்குடிகள் உண்ணும் பழக்கம் இருந்து வருகிறது.\nமலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன் போன்ற நாடுகளுக்கு சென்று வருபவர்க்ளுக்கு இந்த பூச்சி உணவு உணவகங்களிலும் வழங்கப்படுகிறது என்பது தெரிந்திருக்கும்.\nஇதையே அமெரிக்க பொருள் உற்பத்தியாளர்கள், பூச்சி மாவு என்று ஒரு சந்தைபடுத்தப்படத்தக்க ஒரு பொருளை உருவாக்கி சந்தை படுத்துகின்றனர்.\nஇன்றைய சூழலில் மனித உணவு பழக்கம்\nஇன்றைய சூழலில், நாம் ஏற்கனவே, நமது மண்ணை நமது உணவு தேவைக்காக, குறிப்பாக நமது புரத தேவைக்காக வீனடித்து வைத்துள்ளோம்.\nநாம் வாழுகின்ற இந்த கோளில் சுமார் 77 விழுக்காடு நிலப்பரப்பை, நாம் அடித்து உண்ண பயன்படும் விலங்குகள் உண்டு வாழ்வதற்கான உணவு உற்பத்திக்காக பயன்படுத்துகிறோம்.\nநாம் உண்ணும் கறி உணவினால் நமக்கு வெறும் 17 விழுக்காடு கலோரி மட்டிமே கிடைக்கிறது.\nஇதில், இந்த விலங்குகளின் சானத்தினால் கோளுக்கு தீங்கு விளைவிக்கும் பைங்குடில் வளிமங்கள் 14.5 விழுக்காடு வெளிப்படுகிறது.\nமேலும், கோழி, மாடு, பன்றி, ஆடு போன்ற உயிரிணங்களிடமிருந்து மனிதர்களை தாக்கும் பல நச்சுயிரிகள் தோன்றுகின்றன.\nநாம் பல்லாயிரம் ஆண்டுகளாக கையாளும் இந்த உணவு விலங்குகளால் ஏற்படும் நோய் தொற்றுக்கள் மற்றும் அவற்றை வளர்ப்பதால் ஏற்படும் தீங்குகள் ஆகியவ்ற்றிலிருந்து விடுபட இன்னும் பழகவில்லை.\nநாம் இன்னும் பழையனவற்றில் இருந்து முழுமையாக கற்றுத்தேராத நிலையில், புதிய முயற்ச���யாக பண்ணை முறையில் பூச்சிகள் வளர்ப்பது குறித்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமுதலில், பூச்சிகளால் ஏற்படும் நன்மைகளை கணக்கிடுவதை தவிர்த்து, அவற்றால் ஏற்படப்போகும் தீங்கை குறித்து சிறிது சிந்திப்போம்.\nஅவற்றின் எச்சங்களை நாம் என்ன செய்யப் போகிறோம்\nஅவற்றிற்கு என்ன வகை நோய்கள் தாக்கும் அத்தகைய நோய்கள் மனிதர்களை தாக்கினால், தடுப்பதற்கு நம்மிடம் வாய்புகள் இருக்கிறதா\nபண்ணை முறையில் பூச்சிகளை வளர்த்தால், அவற்றால் அருகில் வாழும் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்\nபூச்சிகளில் உள்ள கனிமம் மற்றும் புரத சத்துக்கள் குறித்து மட்டும் நாம் பார்க்கிறோம், அவற்றால் நமது மரபனுக்களில் எத்தகைய மாறுபாடுகள் ஏற்படும்\nபூச்சி உணவு குறித்த தெளிவு இல்லை என்று ஒரு சாரார் கூறிவரும் நிலையில், மற்றொறு பிரிவினர், பூச்சிகளை பண்ணை முறையில் வளர்பதற்கு ஊக்கமாக பேசி வருகின்றனர்.\nஅவர்களின் கூற்று என்னவென்றால், மனிதர்களாகிய நாம், எந்த திட்டமிடலும் இல்லாமல், ஆடு, மாடு, பன்றி, கோழி போன்றவற்றை வளர்க்க துவங்கிவிட்டோம். அதனால் பல இன்னல்களை சந்தித்து வருகிறோம்.\nபுதியவகை உணவாக கருதப்படும் பூச்சி மாவு உணவு, புதிய திட்டமிடலுடன் தொழிலாக துவங்கப்படட்டும்.\nஅப்பொழுது, பழையவற்றில் நாம் செய்த தவறுகளை புதிய உணவு உற்பத்தியில் செய்திட மாட்டோம்.\nமேலும், அடித்தட்டு ஏழை எழிய மக்களுக்கு கனிமமும், புரதமும் கொண்ட உணவு அவர்கள் வாங்கும் விலையில் தரப்பட வேண்டுமானால், பூச்சி மாவே சிறந்த தேர்வு.\nவரும் தலைமுறை விரைவில் பூச்சி ரொட்டிகளை சுவைத்துக்கொண்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது கசப்பு - இனிப்பு என\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரி -யால் இரட்டை மையம் கொண்ட கணினி\nவால்விண்மீன் - உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nபோலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க\nமூளை நினைப்பதை வார்த்தைகளாக (பேச்சாக) மாற்ற\nபூஞ்சானில் இருந்து மலிவான எரிபொருள் - மலிவானது\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nசனி என்கிற காரி கோளும் அது இராசியில் பயணிக்கும் இடத்தின் பலனும்\nமகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன\nநாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=149&catid=7", "date_download": "2019-11-17T03:38:50Z", "digest": "sha1:F3FB5MVGZ3IDHVQ4R4RXYY2MWB5EFWUP", "length": 10323, "nlines": 117, "source_domain": "hosuronline.com", "title": "புவி கோளுக்கு துணை கோளான நிலவுக்கு துணை நிலவு உள்ளதா?", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nபுவி கோளுக்கு துணை கோளான நிலவுக்கு துணை நிலவு உள்ளதா\nபுவி கோளுக்கு துணை கோளான நிலவுக்கு துணை நிலவு உள்ளதா\nதாரகைகளை, கோள்கள் சுற்றுகின்றன. கோள்களை துணைக்கோள்கள் சுற்றுகின்றன. அப்படியானால், இந்த துணைக்கோள்களுக்கு துணை நிலவுகள் இருக்கிறதா என்று 4 வயது சிறுவன் அறிவியலாளரை கேட்ட கேள்வி, அதன் தேடலுக்கு வழி வகுத்துள்ளது.\nகார்னெசி அறிவியல் கல்வி நிறுவனம் (Carnegie Institution for Science) ன் வான் ஆய்வாளர் சூனா கொலிமியரின் நாண்கு வயது மகன் தான் மேற்சொன்ன கேள்வியை கேட்டது.\nசூனா கொலிமியர் வான் ஆய்வின் ஒரு பகுதியான பால்வழி ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.\nதனது மகன் கேட்ட கேள்வியை, தனது கல்லூரி தோழரான சீயன் ரேமொன்ட்-டிடம் கலந்து பேசினார்.\nஅதன் முடிவில், ஒரு நிலவுக்கு, துணை நிலவு இருத்தல் வேண்டுமேயானால், அதன் சுற்று வட்ட பாதை அதன் கோளை விட தொலைவில் இருக்க வேண்டும்.\nஏனென்றால், அருகில் இருந்தால், கோள், துணைக்கோளின் துணை நிலவை தன்னகத்தே அதன் விசை மூலம் உள் இழுத்துவிடும்.\nநமது ஞாயிறு குடும்பத்தில், இவ்வாறு துணைக்கோள்கள் தனது கோளைவிட தொலைவில் சுற்றுவது, நமது புவி கோளின் நிலா, மேலும் வியாழனின் கலிஸ்டொ என்கிற துணைக்கோள் மற்றும் காரிக்கோளின் டைடன் & லெபுடஸ் என்கிற துணைக்கோள்கள்.\nதற்பொழுது, துணை கோள்களுக்கான துணை நிலவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள பல வான் ஆய்வாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.\nதுணை கோள்களுக்கான நிலவுகள் குறித்து நமக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால், நமது கோள்கள் எவ்வாறு உருவாகின என்பது குறித்த தெளிவு ஏற்பட வழிவகை செய்யும்.\nவான் ஆய்வாளர்கள், செவ்வாய் கோள் அளவுள்ள ஒன்று நம் புவியின் மீது மோதியதால், நமது புவியின் நிலவு பிறந்ததாக கருதுகின்றனர்.\nஅதே வேளையில், வியாழன் மற்றும் காரிக்கோள்களுக்கு, வளிமமும், கோள்கள் அருகே சுற்றுகின்ற தூசுகளும் சேர்ந்து துணை கோள்கள் உருவானதாக கருதுகின்றனர்.\nஅப்படியே துணை கோள்களுக்கு துணை நிலவுகள் இருந்தாலும், அவற்றை கண்டறிவது என்பது பல தடைகளை தாண்டிய செயலாகத்தான் இருக்க முடியும்.\nஇந்த ஆய்வுகளில் இன்னும் சிறப்பு என்னவென்றால், முதலில் நமது புவியின் நிலவிற்கு துணை நிலவு உள்ளதா என்பதை கண்டறிவது. எங்கேயாவது அது மறைந்துள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.\nஅப்படி ஒன்று இருந்தால், புவி மனிதர்கள் வாழ தகுதியில்லாத நிலைக்கு போனால், மனிதர்கள் அத்தகைய இடத்தில் தஞ்சம் அடையலாம். விண்வெளி நிலையம் என்ற கோட்பாடும் இல்லாமல் போகும்.\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது கசப்பு - இனிப்பு என\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரி -யால் இரட்டை மையம் கொண்ட கணினி\nஎகிப்தில் தமிழ் எழுத்துக்கள் - ரோமைய அரசுகளுடன் வணிகம்\nமனித இனம் மனிதர்களுக்கு பிறந்தவர்கள் அல்ல\nவரிக் குதிரைக்கு எதற்கு உடம்பு முழுவதும் வரி\nவால்விண்மீன் - உடுக்கோள், இரண்டிற்கும் என்ன வேறுபாடு\nதிறன் மின் ஆளி என்றால் என்ன உங்கள் வீட்டின் புதியவகை மின்மாற்றிகள்\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\nமகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன\nஆமை பொம்மையை வீட்டினுள் வைக்கலாமா\nசெவ்வாய் தசை - தசா புக்தி பலன்கள்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/wp/index.php/tag/jalakanteswarar-temple/", "date_download": "2019-11-17T03:40:15Z", "digest": "sha1:HYQYCTETCBJEQTNRUW2N7DVETUTWLDWT", "length": 4745, "nlines": 123, "source_domain": "hosuronline.com", "title": "Jalakanteswarar Temple | Business Directory, Astrology Shop, Classifieds - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதரவுக் கொள்கை Privacy Policy\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதரவுக் கொள்கை Privacy Policy\nஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019\nதரவுக் கொள்கை Privacy Policy\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதரவுக் கொள்கை Privacy Policy\nகடவுச்சொல் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு குறிச்சொற்கள் Jalakanteswarar Temple\nஅருள்மிகு சலகண்டேசுவரர் கோவில், ஓசூர், Arul Miku Jalakanteswarar Temple, Hosur\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, டிசம்பர் 31, 2018\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/nerkonda-paarvai-gives-important-to-sound/46523/", "date_download": "2019-11-17T01:46:27Z", "digest": "sha1:K5ETZ2EIKBC6WKHSWDHHUJC4BB2KU46J", "length": 6678, "nlines": 130, "source_domain": "kalakkalcinema.com", "title": "Nerkonda Paarvai gives important to sound : Nerkonda Paarvai Trailer", "raw_content": "\nHome Latest News நேர்கொண்ட பார்வை படத்தில் இசையில் அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா\nநேர்கொண்ட பார்வை படத்தில் இசையில் அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா\nவிஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.\nஇந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.\nமுன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த அதிரடி மாற்றம் – அதிகாரபூர்வமாக அறிவித்த டிவி சேனல்\nஇதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.\nரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் ஆக இந்த ட்ரைலர் வெளியானது போல் படமும் சர்ப்ரைசாக முன்கூட்டியே வெளியாக உள்ளதாம்.\nஅதாவது முன்னதாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட இப்படம் தற்போது ஜூலை 25ம் தேதி அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.\nஇதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இதன் பின்னணி இசை பணிகளை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா துவங்கிவிட்டார்.\nமேலும் பாதி படம் கோர்டில் நடப்பதால் இப்படத்தில் சவுண்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.\nPrevious articleபடம் தான் காப்பினா, இது கூடவா என்ன சிம்பு இப்படி பண்றீங்க – கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.\nNext articleமாணவர்களை பங்கமாக கலாய்த்த நடிகர் விவேக்…\nஎன்ன கொடுமை இது.. 46 வயது நடிகையை திருமணம் செய்யும் போனி கபூர் மகன் – வைரலாகும் புகைப்படம்\nடாப் 5-ல் கூட இடம் பிடிக்காத நேர்கொண்ட பார்வை – ஷாக்கிங் அப்டேட் .\nதியேட்டரில் கைதி படத்திற்கு நடந்த சம்பவம்.. அஜித் படத்திற்கும் இப்படி தான் நடந்தது – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535538", "date_download": "2019-11-17T02:16:20Z", "digest": "sha1:H23RZUHN7EIDN6XKOHMFQGDTJAOTKE73", "length": 11549, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Railways plans to upgrade railway infrastructure at Rs 18,000 crore | மணிக்கு 160 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க 18,000 கோடியில் கட்டமைப்பை மேம்படுத்த ரயில்வே திட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமணிக்கு 160 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க 18,000 கோடியில் கட்டமைப்பை மேம்படுத்த ரயில்வே திட்டம்\nபுதுடெல்லி: மணிக்கு 160 கிமீ வேகத்தில் டெல்லி- மும்பை, டெல்லி- கொல்கத்தா வழித்தடங்களில் ரயில்களை இயக்கும் வகையில் கட்டமைப்பை மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்திய த��ழிற்சாலை கூட்டமைப்பு, ரயில்வேத் துறையுடன் இணைந்து, டெல்லியில் சர்வதேச ரயில் கருத்தரங்கம் மற்றும் 13வது சர்வதேச ரயில்வே பொருட்கள் கண்காட்சி நடத்துகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கலந்து கொண்டு பேசியதாவது: டெல்லி- மும்பை, டெல்லி- கொல்கத்தா வழித்தடங்களில் அடுத்த 4 ஆண்டுகளில் ரயில்களை மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்க ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், மும்பை - அகமதாபாத் வழித்தடங்களில் மணிக்கு 320 கிமீ வேகத்தில் புல்லட் ரயில்களையும் இயக்க முடிவு செய்துள்ளது.\nதற்போது, இந்த வழித்தடங்களில் அதிகப்பட்சமாக மணிக்கு 99 கிமீ வேகத்தில்தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில், அறிமுகம் செய்யப்பட்ட டெல்லி- வாரணாசி வழித்தடத்தில் இயங்கும், ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் 104 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. எனவே, மணிக்கு 160 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க, அதன் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம். இதற்காக தண்டவாளங்களை தரம் உயர்த்தல், தடுப்பு வேலிகள் அமைத்தல், சிக்னல்களை தரம் உயர்த்துதல், ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகளை அகற்றுதல் போன்ற திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் 68 ஆயிரம் கிமீ தூரத்துக்கு அகலப்பாதைகள் மின்மயமாக்கப்படும். தற்போது, 28 ஆயிரம் கிமீ தூரம் மின்மயமாக்கப்பட்டுள்ளது.\nஅடுத்தாண்டு மட்டும் 7 ஆயிரம் கிமீ பாதையை மின்மயமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். தவிர, அதிகம் பயன்படுத்தப்படும் 34 ஆயிரம் கிமீ ரயில் பாதைகளில் கூடுதல் தண்டவாளங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டங்களை செய்லபடுத்த ரயில்வேத் துறை ரூ.18 ஆயிரம் கோடி செலவில் கட்டமைப்புகளை வசதிகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது, 95 சதவீத ரயில் பெட்டிகளில் பயோ கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த 3 மாதங்களில் மீதமுள்ளவையும் பயோ கழிவறையாக மாற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nதொழிற்சாலை ரசாயன வாயுவால் சுற்றுச்சூழல் பாதிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதிருமணமான 3 மாதத்தில் ஐ.டி ஊழியர்\nடெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி\nஆழ்துளை கிணறுகளை மூடவில்லை என்று பொய் வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு அபராதம் : உயர் நீதிமன்றம் உத்தரவு\nபயிற்சி மருத்துவர்கள் பிரசவம் பா���்த்ததால் குழந்தையின் கைகளில் எலும்பு முறிவு தலையில் காயம் ஏற்பட்டதாக புகார்\nவணிகர்கள், மக்களுக்கு எதிராக செயல்படும் சமூக விரோதிகள் மீது உடனடி நடவடிக்கை: போலீஸ் கமிஷனரை சந்தித்து விக்கிரமராஜா மனு\nசாலைகளை சுருக்கி பிளாட்பாரத்தை மட்டும் அகலப்படுத்தியதால் ஸ்மார்ட் சிட்டியாக மாறிவிட்டதா தி.நகர்\nஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் விடுதிகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன: அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nஉபரி நீர் கடலில் கலப்பதை தடுக்க 66 இடங்களில் தடுப்பணை: அரசிடம் அறிக்கை தாக்கல்\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு மறு ஆய்வு செய்யக்கோரி 21ம் தேதி ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு\n× RELATED ரயில்வே தனியார் மயமாவதை கண்டித்து உத்தரவு நகல் எரித்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/mg-ezs-suv-india-launch-scheduled-for-early-019596.html", "date_download": "2019-11-17T02:53:00Z", "digest": "sha1:P3S62BJGFKVTONIHDPS4XNJMO4CUVCAS", "length": 21702, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "எம்ஜி எலக்ட்ரிக் காரின் இந்திய விளம்பர தூதராக பிரபல ஹாலிவுட் நடிகர் நியமனம் - Tamil DriveSpark", "raw_content": "\nஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி\n14 hrs ago தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\n16 hrs ago ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க\n17 hrs ago ஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ செல்லும் கார்... துருக்கி கார் மெக்கானிக்கின் அசத்தல் கண்டுபிடிப்பு\n17 hrs ago பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உத்தரவாதம் எத்தனை ஆண்டுகளுக்கு தெரியுமா\nNews இலங்கை அதிபர் தேர்தல்.. கோத்தபய ராஜபக்சேவுக்கு பின்னடைவு.. சஜித் பிரேமதாச முன்னிலை\nTechnology விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்ஜி எலக்ட்ரிக் காரின் இந்திய விளம்பர தூதராக பி���பல ஹாலிவுட் நடிகர் நியமனம்\nஎம்ஜி மோட்டார் நிறுவனம் தனது அடுத்து தயாரிப்பு வாகனமான எலக்ட்ரிக் இ-இசட்எஸ் எஸ்யூவி மாடலுக்கு பிரபல பிரிட்டிஷ் நடிகர் பெனடிக்ட் கம்பெர்பாட்ச் இந்திய பிராண்ட் தூதராக இருப்பார் என அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே எம்ஜி ஹெக்டரின் விளம்பரத்திலும் நடித்துள்ளார்.\nவருகிற டிசம்பர் மாதம் அறிமுகமாகவுள்ள இந்த எலக்ட்ரிக் மாடல் கார் இந்தியாவில் ஹெக்டர் எஸ்யூவிக்கு பிறகு எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகும் இரண்டாவது காராக விளங்கும். இந்த இ-இசட்எஸ் மாடல் காருக்கு ஏற்கனவே பல முன்திட்ட பணிகள் தொடங்கப்பட்டு வாடிக்கையாளர்களிடையே பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.\nஎம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்திட்டப் பணிகள் தீவிரம்\nஎம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்திய பிராண்ட் தூதராக அறிவிக்கப்பட்டது குறித்து பெனடிக்ட் கம்பெர்பாட்ச் கூறுகையில், எனது குழந்தை பருவத்தில் இருந்தே எம்ஜி நிறுவனத்தை பற்றி படித்தும் பார்த்தும் வருகிறேன். எதிர்காலத்தில் இந்நிறுவனத்தின் காரில் பயணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன்.\nதற்போது அந்நிறுவனத்தின் இந்திய முதலீட்டில் நான் ஒரு பகுதியாக உள்ளேன். இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் உடன் இணைக்கப்பட்ட எஸ்யூவியாக விளங்கவுள்ள இந்த இசட்எஸ் இவி கார், தற்சமயம் சுற்றுச்சூழலுக்கு தேவையான மாற்றமாக உள்ளது. இதன் இந்திய அறிமுகத்தில் நானும் ஒரு பகுதி என்றார்.\nஎம்ஜி மோட்டார் இந்தியாவின் எம்டி ராஜீவ் சாபா கூறுகையில், எம்ஜி இசட்எஸ் இவி கார் மூலம் எங்கள் நிறுவனத்தை பெனடிக்ட் கம்பெர்பாட்ச் நடிகர் உடன் இணைக்க ஆர்வமாக உள்ளோம். இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இங்கிலாந்து, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் சந்தைகளில் மிக பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது. இதுவே இந்தியாவில் இந்த காரை எளிதாக விற்பனை செய்ய வழி வகுக்கும் என நம்புகிறோம்.\nஇந்த கார் மூலம் நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு நாங்களும் ஒரு காரணமாக அமையவுள்ளோம். இதனால் மகிழ்ச்சியுடன் இந்த காரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என கூறினார். எம்ஜி நிறுவனம் மேலும் எம்ஜி சேன்ஞ்மேக்கர்ஸ் மற்றும் ட்ராக்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் உள்ள 200 பள்ளிகளில் நடத்தி வருகிறது.\nஇந்த இ-இசட்எஸ் எஸ்யூவி கார் 44.5 கிலோ வாட்ஸ்/ நேரம் பேட்டரி யூனிட்டை கொண்டுள்ளது. இந்த காரின் மோட்டார் 150 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஸ்யூவி 0-விலிருந்து 60 கிலோமீட்டர்/நேரம் வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் கொடுக்கக்கூடியது. இந்த அளவுகளில் தான் இந்தியாவிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் இந்த எலக்ட்ரிக் இசட்எஸ் காருடன் இசட்எஸ் எஸ்யூவி மாடலையும் அறிமுகப்படுத்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வெளியாகவுள்ள இந்த எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் ஹைப்ரீடு பவர்ட்ரைன் தேர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி கார் குறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.\nஅப்படிபோடு... புதிய எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி பெட்ரோல் மாடலிலும் வருகிறது\nஎம்ஜி இ-இசட்எஸ் எஸ்யூவி கார் பெரும் தொகையில் பல சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதனால் தான் பிரிட்டிஷ் நடிகர் இந்திய பிராண்ட் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பெரும்பாலானோர் சாதாரண கார்களில் இருந்து எலக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருகின்றனர். இதன் மூலம் சுற்றுச்சூழல் வருங்காலங்களில் பாதுகாக்கப்படும் என்பதால் அரசாங்கமும் தனது பணியாளர்களுக்கு எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nகுறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்... எம்ஜி மோட்டார்ஸ் அதிரடி திட்டம்\nஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க\nஇலவச சார்ஜிங்... இசட்எஸ் எலக்ட்ரிக் காருக்கு அதிரடியான சலுகையை அறிவித்த எம்ஜி மோட்டார்...\nஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ செல்லும் கார்... துருக்கி கார் மெக்கானிக்கின் அசத்தல் கண்டுபிடிப்பு\nதல, தளபதி படங்களின் எதிர்பார்ப்பை ஓவர்டேக் செய்த எம்ஜி எலெக்ட்ரிக் கார் இந்த புதிய தகவல்தான் காரணம்\nபஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உத்தரவாதம் எத்தனை ஆண்டுகளுக்கு தெரியுமா\nஎம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் எப்போது\nகுண்டு���் குழியுமாக மோசமான சாலை... அரசாங்க கவனத்தை ஈர்க்க ஃபோட்டோஷூட் நடத்திய இளம் தம்பதி\nஎம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதுமையான கார் ஷோரூம் பெங்களூரில் திறப்பு\nஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்\nவிற்பனையில் புதிய உச்சத்தை பதிவு செய்த எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எம்ஜி மோட்டார் #mg motor\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nசெல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா... கியா மீது குவியும் புகார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/events", "date_download": "2019-11-17T01:56:42Z", "digest": "sha1:SITTQIWNZOI2UHDQ6TWQJ2LTZ3TPGNSC", "length": 4379, "nlines": 89, "source_domain": "tamil.media.gov.lk", "title": "நிகழ்வுகள்", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/jaish-chief-masood-azhar-escaped-from-iaf-attack-pakistan-342459.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T02:32:03Z", "digest": "sha1:KTSXRCKPURJ7TT6JKPNCYWIQ2OJ4LZFI", "length": 18813, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "Indian Air Force Strike in POK: Jaish chief Masood Azhar escaped from IAF attack in Pakistan | ஜஸ்ட் மிஸ்.. மாட்டிய மைத்துனன்.. தப்பி ஓடிய மசூத் அசார்.. 3 அடுக்கு பாதுகாப்புடன் பதுங்கல்! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nகார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முத���் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nTechnology கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜஸ்ட் மிஸ்.. மாட்டிய மைத்துனன்.. தப்பி ஓடிய மசூத் அசார்.. 3 அடுக்கு பாதுகாப்புடன் பதுங்கல்\nஆத்திரத்தில் ஜெய்ஷ் இ முகமது | காஷ்மீரில் பதற்றம்- வீடியோ\nடெல்லி: ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவனும், நீண்ட நாட்களாக இந்தியா தேடி வரும் தீவிரவாதியுமான மசூத் அசார் பாகிஸ்தானில் பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நிறைய பாகிஸ்தான் ஊடகங்களே இது தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளது.\nகாஸ்மீரில் உள்ள புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் தாக்குதல் நடத்தியது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.\nஇந்த சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் பொறுப்பேற்றுக்கொண்டான். இதற்கு பழிவாங்கும் விதமாகவே இந்தியா இன்று பாகிஸ்தானில் மிக கடுமையான விமானப்படை தாக்குதலை நடத்தி இருக்கிறது.\nஇந்தியா இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் மசூத் அசாரின் மைத்துனன் யூசுப் அசார் கொலை செய்யப்பட்டான். அதேபோல் மசூத் அசாரின் நெருக்கமான உறவினர்கள் பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் சிலர் மசூத் அசாரின் ரத்த பந்தங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் இந்த தாக்குதலில் மசூத் அசாருக்கு எதுவும் ஆகவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட எந்த தீவிரவாத முகாமிலும் மச��த் அசார் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. மசூத் அசார் மிகவும் பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருக்கிறான் என்றும் கூறுகிறார்கள்.\nபாகிஸ்தானின் அபோதாபாத்தில்தான் அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்தான். அவன் அங்கு பெரிய சுவர்கள் சுற்றப்பட்ட, பெரிய வீட்டிற்குள் பங்கருக்குள் பதுங்கி இருந்தான். அதேபோல்தான் தற்போது மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான் என்று புல்வாமா தாக்குதலின் போதே தகவல் வெளியானது.\nஇந்த நிலையில் மசூத் அசார் ரவல்பண்டியில் இருந்து வெளியேறி கோதங்கி என்ற பாகிஸ்தானின் உட்பகுதியில் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் எழுதி உள்ளது. நேற்று முதல்நாளே மசூத் அசார், அங்கு சென்று பதுங்கிவிட்டதாகவும். அங்கு நிறைய ஜெய்ஷ் இ முகமது குழுவின் முகாம்கள் இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் முகமது அசாருக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய ராணுவம் அவரை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் இவ்வளவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இன்னும் நீண்ட நாட்களுக்கு அவன் இப்படியே பதுங்கி இருப்பான் என்றும் கூறுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n.. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலினே நிரப்பிவிட்டாரே.. வைகோ\nதமிழக பாஜக மாநில தலைவர் தேர்வு எப்போது.. முரளிதர ராவ் பரபரப்பு விளக்கம்\nரபேல் விவகாரத்தில் ஊழல் புகார்.. ராகுல் பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பாஜகவின் நாடு தழுவிய போராட்டம்\n... டெல்லியை கலக்கும் சுவரொட்டிகள் #ShameOnGautamGambhir\nராஜ்நாத்சிங்கின் அருணாச்சலபிரதேச பயணத்துக்கு சீனா வழக்கம் போல எதிர்ப்பு\nஅமலாக்கப் பிரிவு வழக்கு- ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்தது டெல்லி ஹைகோர்ட்\nரஃபேல் - ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜ.க. நாளை நாடு தழுவிய போராட்டம்\nசபரிமலை.. உச்சநீதிமன்றத்தின் முக்கியமான மாறுபட்ட கருத்தை அரசு படிக்க வேண்டும்.. நாரிமன் அதிரடி\nசிதம்பரம் வழக்கு வாதத்தை காப்பி பேஸ்ட் பண்ணாதீங்க.. சிவக்குமார் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு\nஅரசும் பேனர் வைக்க கூடாது.. வழக்கு போட்ட டிராபிக் ராமசாமி.. கொள்கை முடிவு.. உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅரசியல் சாசனம் தான் நாட்டு மக்களின் புனித நூல்: சபரிமலை தீர்ப்பில் நாரிமன் 'நச்'\nமகாராஷ்டிரா.. தோற்பதை போல தெரியும், ரிசல்ட் வேறு மாதிரி இருக்கும்.. நிதின் கட்கரி அதிரடி பேட்டி\nதலைநகர் டெல்லியில் மிக அபாய கட்ட அளவில் காற்று மாசு,,, 489 ஏகிஐ ஆக உள்ளதால் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsurgical strike 2 indian air force balakot சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2 இந்திய விமானப்படை தாக்குதல் பால்கோட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165639&cat=32", "date_download": "2019-11-17T03:48:59Z", "digest": "sha1:N65ZN5QC7MVBQ7AXNY5OGL6QXTMBTSQV", "length": 35972, "nlines": 673, "source_domain": "www.dinamalar.com", "title": "மண் சட்டியில் ரூ.10 காயின்களுடன் வேட்பு மனுத்தாக்கல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » மண் சட்டியில் ரூ.10 காயின்களுடன் வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 29,2019 17:55 IST\nபொது » மண் சட்டியில் ரூ.10 காயின்களுடன் வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 29,2019 17:55 IST\nதமிழகத்தில் காலியாகவுள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு மே 19ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான 29ம் தேதி, சூலூர் தொகுதியில் அதிமுகவின் கந்தசாமி, அ.ம.மு.க.வின் சுகுமார், மக்கள் நீதி மய்யத்தின் மயில்சாமி உட்பட 31 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் பழனிச்சாமி, வேட்பு மனுத்தாக்கலுக்கான 10 ஆயிரம் ரூபாயை 10 ரூபாய் நாணயங்களாக மண் சட்டியில் எடுத்து வந்து கட்டினார். 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குதில்லை என்பதால், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இவ்வாறு செய்ததாக அவர் கூறினார். சூலூர் தொகுதியில் மொத்தம் 49 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை 30ம் தேதி துவங்குகிறது. வேட்புமனுவை திரும்பபெற மே 2 கடைசி தேதி. மே 23ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகளுடன் இத்தொகுதிகளுக்கும் முடிவுகள் அறிவிக்கப்படும்.\nதேர்தல் தகராறு 2 பேர் வெட்டிக்கொலை\n4 தொகுதிகளுக்கு மே19ல் இடைத்தேர்தல்\nபுதுமண தம்பதிகளின் தேர்தல் விழிப்புணர்வு\n4ம் கட்ட லோக்சபா தேர்தல்\nமண் சரிந்து 10 தொழிலாளிகள் பலி\nஇடைத்தேர்தல் தொகுதியில் 6 லட்சம் பறிமுதல்\nஇளைஞர் படுகொலை நான்கு பேர் கைது\nமுதல் கட்ட லோக்சபா தேர்தல் வியாழனன்று நடக்கிறது.\nகுழந்தை விற்பனையில் மேலும் 2 பேர் கைது\nகேரளாவில் கசக்குது: தமிழகத்தில் இனிக்குது\nநாங்க யாரும் தினகரனுடன் பேசலை\nவயநாட்டில் ராகுல் வேட்புமனு தாக்கல்\nதமிழகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை\nவிதை பென்சிலில் விதைக்கப்பட்ட விழிப்புணர்வு\nஅதிருப்தியால் அ.தி.மு.க.,வினர் கட்சி தாவல்\nமுனைவர் ஆகிய நடிகர் நடிகர் சார்லீ\nபணம் படைத்த கட்சி திமுக\nதமிழகத்தில் செவ்வாயன்று பிரசாரம் ஓய்வு\nபொதுமக்கள் கேள்விக்கு வேட்பாளர் பதில்\nகடைசி நாளில் தலைவர்கள் ஓட்டுவேட்டை\nதமிழக தேர்தல் ஏற்பாடுகள் தயார்\nபடகில் வந்து ஓட்டுபோட்ட பழங்குடியினர்\nதமிழகத்தில் 70 சதவீத ஓட்டுப்பதிவு\nஜூலை 3ம் தேதி பி.இ.,கலந்தாய்வு\n10 ஓட்டுச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\nதிருப்பரங்குன்றத்தில் தொடங்கியது வேட்புமனு தாக்கல்\nமோடியை முன்மொழிந்த நான்கு பேர்\nதேர்தல் அதிகாரி தபால்காரர் மாதிரியாம்\n100 சதவீத வாக்கு நூதன விழிப்புணர்வு\nசட்டசபை தேர்தலிலும் கூட்டணி தொடரும்: வாசன்\nமாற்றத்தைச் செய்யும் மக்கள் நீதி மையம்\nகுடிபோதையில் குத்தாட்டம் போட்ட வேட்பாளர் மகன்\nஓட்டளித்தால் ஓட்டல்களில் 10 % தள்ளுபடி\nஓ.என்.ஜி.சி.,க்கு கம்யூ., கட்சி திடீர் ஆதரவு\nஜே.கே.ரித்திஷ் தினமலருக்கு அளித்த கடைசி பேட்டி\nவசந்தகுமார் மோசமான வேட்பாளர் : பொன்ராதா\nலோக்சபா தேர்தல்: தியேட்டரில் காட்சிகள் ரத்து\nமகளுடன் வந்து ஓட்டளித்த ஜக்கி வாசுதேவ்\nபுதுக்கோட்டை 49 கிராமங்களில் 144 தடை\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nகோமதிக்கு 10 லட்சம்; ஸ்டாலின் பரிசு\nபெண்களுக்கு 50 சதவீதம் சீட் ஒதுக்கிய கட்சி\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nஎஸ்.எஸ்.எல்.சி., முடிவுகள் வெளியீடு மாணவ மாணவியர் சாதனை\nஓட்டு எண்ணிய களைப்பில் 300 பேர் பலி\nவேன் - பஸ் மோதல் 4 பேர் பலி\nபெண் இன்ஸ்பெக்டரின் மண்டையை உடைத்த 6 பேர் கைது\nபொன்னமராவதி கலவர ஆடியோ : 6 பேர் கைது\nலாரி மீது மோதி கிரிக்கெட் ரசிகர்கள் 3 பேர் பலி\nமக்கள் நீதி மைய்யயம் | கமல்ஹாசன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nபுதிய தமிழகம் கட்சி | கிருஷ்ணசாமி | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்ப���ையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு\nஆளுநர் சந்திப்பு ஒத்திவைப்பு : கூட்டணியில் குழப்பம்\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் லட்ச குங்கும அர்ச்சனை\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nதமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கு\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nநடைதிறப்பு: பெண்களை திருப்பி அனுப்பிய போலிசார்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆளுநர் சந்திப்பு ஒத்திவைப்பு : கூட்டணியில் குழப்பம்\nதமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கு\nஇலங்கையில் தேர்தல்: வாக்காளர்கள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரியிலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம��� கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nநடைதிறப்பு: பெண்களை திருப்பி அனுப்பிய போலிசார்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nமூச்சுவிட திணறும் டில்லி; எம்.பிக்கள் மாயம்\nபிரபல பாடகி எடுத்த கடைசி செல்பி\nகிறிஸ்துமஸ் 'கேக் மிக்ஸிங்' திருவிழா\nஇருடியம் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி; 6 பேர் கைது\nவிழிப்புணர்வுக்காக ஒரு நிமிடத்தில் 100 தண்டால் நேரு படம்\nஉள்ளாட்சி தேர்தல் ஆய்வு கூட்டம்\nசந்தன மர கடத்தலை தடுத்தவருக்கு வெட்டு\nஐகோர்ட் கிளை உத்தரவிட்டும் வாய்க்கால் தூர்வாரலை\nபிளாஸ்டிக் ஒழிக்க 'கூகுள்'உடன் கைகோர்ப்பு\nபீடி இலை கடத்திய தூத்துக்குடி மீனவர்கள் கைது\nமூழ்கிய படகு: உயிர்பிழைத்த மீனவர்கள்\nபல்கலை மாணவி தற்கொலை முயற்சி\nடிஜிபியிடம் பாத்திமா தந்தை கோரிக்கை\nமாணவி தற்கொலையை மத பிரச்னையாக்க மல்லுக்கட்டுவது யார்\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகபடி அணிக்கு வழியனுப்பு விழா\nகால்பந்து; ராகவேந்திரா பள்ளி வெற்றி\nயோகா; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nசபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு\nஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் லட்ச குங்கும அர்ச்சனை\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/63122-rain-starts-from-kerala-june-6.html", "date_download": "2019-11-17T03:19:13Z", "digest": "sha1:X6CJYFQMUNUN2IHXNK6IXRFW2HGZUTVV", "length": 8773, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "பருவமழை ஜூன் 6ம் தேதி கேரளாவில் தொடங்குகிறது..! | Rain starts from Kerala... June 6...", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nபருவமழை ஜூன் 6ம் தேதி கேரளாவில் தொடங்குகிறது..\nநிகழாண்டிற்கான தென் மேற்கு பருவ மழை வரும் ஜூன் மாதம் 6ம் தேதி கேரளாவில் தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குவதற்கு முன்னர் அதற்கான சாதக சூழல் அந்தமான் கடற்பகுதியில் இருக்கும் எனவும்,அதன் அடிப்படையில் இந்த ஆண்டு மே 19 மற்றும் 20ஆம் தேதிகளில் தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்க கடலில் சாதக சூழல் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அய���த்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nசந்திரகாச்சிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/yen-karpa-kaala-5-patharangalai-yeppadi-samalithen/5088", "date_download": "2019-11-17T03:30:05Z", "digest": "sha1:UTMIDBM7I44WR6UNC6WBYCSONJAQKYQZ", "length": 16170, "nlines": 130, "source_domain": "www.parentune.com", "title": "என் கர்ப்ப கால 5 பதற்றங்களை எப்படி சமாளித்தேன் ? | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> கர்ப்பம் >> என் கர்ப்ப கால 5 பதற்றங்களை எப்படி சமாளித்தேன் \nஎன் கர்ப்ப கால 5 பதற்றங்களை எப்படி சமாளித்தேன் \nParentune Support ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Nov 03, 2019\nபொதுவாக புதிதாக கருவுற்ற பெண்களு���்கு நிறைய கவலைகளும், பயங்களும் இருக்கும். எனக்கும் அப்படித்தான் இருந்தது. முன்னாடி எல்லாம் கூட்டு குடும்பமா இருந்தாங்க என்ன சந்தேகங்களாஇருந்தாலும் பிரச்னைகளா இருந்தாலும் பக்கத்துல இருக்குற பெரியவங்க பார்த்து என்னன்னுசொல்லிடுவாங்க. ஆனா இப்போ வேலை காரணமா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்துல இருக்க வேண்டியதா இருக்கு. நானும் கல்யாணம் ஆனதும் என்னோட ஹஸ்பண்டோட வெளியூருக்கு வந்துட்டேன். வந்த கொஞ்ச நாள் ரொம்ப நல்லாவே இருந்தது.அதுவே நான் முதல் முறை கருவுற்ற போது மகிழ்ச்சியை தாண்டி ஒரு வித பயம் ஏற்பட ஆரம்பிச்சது. எனக்குள் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்கள் கூட எனக்கு பல கேள்விகளை எழுப்பியது. இது சரி தானாஎல்லோருக்கும் இப்படித் தான் இருக்குமா இல்லை எனக்கு மட்டும் இப்படி இருக்கிறதா இல்லை எனக்கு மட்டும் இப்படி இருக்கிறதா இது போன்று பலகேள்விகள் இருந்தது. எனக்கு தெரிஞ்சு புதிதாக கருவுற்ற எல்லா பெண்களுக்கும் கண்டிப்பா இந்த மாதிரி கவலைஇருக்கும். உடல் எடை குறைவு: கருவுற்ற முதல் மூணு மாதங்கள்ல என்னோட எடை குறைய ஆரம்பிச்சது. பொதுவா கர்ப்ப காலத்துல எடை ஏறும்னு சொல்லுவாங்க அதனால என்னோட எடை குறைஞ்சப்போ ரொம்ப கவலைப்பட்டேன். ஆனா அதுக்கு கவலைப்பட அவசியம் இல்லைன்னு அப்புறம் தான்புரிஞ்சுது. முதல் மூணு மாசத்துல எதுவும் சரியா சாப்பிட முடியாது. அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும்.சாப்பிட்டது கூட சில சமயங்கள்ல அப்படியே வெளில வந்திடும். இதனால தான் நாம முதல் மூணு மாதத்துலஎடை குறையுறோம். அதுவே 4வது மாதத்துல இருந்து சரி ஆயிடும். ஆட்டோமேட்டிக்கா எடை ஏறஆரம்பிச்சுடும். ஸ்பாட்டிங் : கருவுற்ற முதல் மூணு மாதங்கள்ல இயல்பா எல்லா பெண்களுக்கும் இருக்கிற கருக்கலைவு கவலை எனக்கும் இருந்துச்சு. அதுவும் நான் 8 வாரங்கள் கர்ப்பமா இருக்கும் போது சிறிது அளவு இரத்தம் வந்த தை பார்த்ததும் மாதவிடாய் வந்து விட்டதாகவும், கரு கலைந்து விட்டதுன்னு நினைச்சு ரொம்ப பயந்துட்டேன். உடனேஎன்னோட டாக்டரை கேட்டப்போ தான் அவங்கஅதுக்கு சரியான விளக்கம் கொடுத்தாங்க. அதை இப்போ நான் உங்களோட பகிர்ந்துக்கிறேன். இதை ஸ்பாட்டிங்னு சொல்லுவாங்க. பொதுவா கருவுற்ற 7,8 வாரத்துல இருக்குற பெரும்பாலான பெண்களுக்கு இந்த மாதிரி இருக்கும். அது இயல்பானது தா��். அதுக்காக பயந்திட வேண்டாம்னு அவங்க சொன்னதை கேட்டதுக்கு அப்புறம் தான் எனக்கு உயிரே வந்துச்சு. இந்த மாதிரி பிரச்னை உங்களுக்கு இருந்தா அதுக்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்ல. உங்களுக்கு ரொம்ப அதிகமா மாதவிடாய் போல இருந்தா மட்டும் உடனே டாக்டரை போய் பாருங்க. அடிவயிற்று வலி: 8 வாரங்களுக்கு மேல் அடிக்கடி எனக்கு அடி வயிறு வலிக்கிற மாதிரி தோணும். சில சமயத்துல அதிகமாவே வலி இருக்கும். அந்த நேரத்துல ஒருவேளை நம்ம கரு சரியா வளரலையோ ஏதோ பிரச்னையா இருக்குமோன்னு நினைச்சேன். அதுக்கு அப்புறம் எங்க அம்மாவுக்கு போன் பண்ணி கேட்டேன் அப்போ அவங்க குழந்தை வளரும் போது நம்மோட வயிறு விரியுறதால வர்ற வலி தான் இது. எல்லா பெண்களுக்கும் இந்த வலி ஏற்படும்னு சொன்னாங்க. கால் வீக்கம்: எனக்கு 5 மாதத்துல இருந்ததே கால் வீங்க ஆரம்பிச்சுடுச்சு. சில சமயங்கள்ல நடக்க கூட முடியாது.நான்அப்போ வேலைக்கு வேற போயிட்டு இருந்ததால அது எதுவும் பிரச்னையோன்னு நினைச்சேன். டாக்டர் என்னசொன்னாங்கன்னா நீர்ச்சத்து அதிகமா இருந்தா இப்படி இருக்கும். அந்த நேரங்கள்ல நடக்கிறது ரொம்ப நல்லது. கால் வீக்கம்னு வீட்டுல உட்கார்ந்தே இருந்தா இன்னும் அதிகமாகும்னு சொன்னாங்க. இந்த பிரச்னைகள்எல்லாம் குழந்தை பிறந்ததும் சரி ஆகிடும். குழந்தையின் மூவ்மென்ட்ஸ்: 7 மற்றும் 8 மாதங்கள்ல என்னோட குழந்தையோட மூவ்மென்ட்ஸ் நல்லா இருந்துச்சு.எப்போதும் வயிற்றுல கை வச்சு குழந்தையோட பேசிட்டே இருப்பேன். ஆனா 9 மாதங்கள்ல குழந்தையோட மூவ்மென்ட்ஸ என்னாலஉணர முடியல. அப்போ நான் ரொம்ப பயந்து போயிட்டேன். அடுத்த செக் அப் போகும் போது குழந்தை பெரிதா ஆனதால மூவ் பண்ண இடமில்லன்னு டாக்டர் சொன்னாங்க. என்னோட பயங்களை பத்தி இப்போ நினைச்சா ஒரு வித சிரிப்பாகவும், குழந்தையை பார்க்கும் போது சந்தோஷமாகவும் இருக்கு. என்னோட அனுபவங்களைப் பத்தி நான் சொல்லிட்டேன். இந்த மாதிரி நீங்க எதையெல்லாம் நினைச்சு பயந்தீங்கன்னு கீழ ஷேர் பண்ணுங்க. நான் சொன்னதுல உங்களுக்கு எந்தெந்த விஷயங்கள் எல்லாம் நடந்துச்சு அதை நீங்க எப்படி எடுத்துகிட்டீங்கன்னும் கமெண்ட் செக்‌ஷன்ல சொல்லுங்க. உங்களோட பங்களிப்பும் ஆலோசனைகளும் நம்மைப் போன்ற பல பெண்களுக்கு பயனளிக்கக் கூடியதா இருக்கும்\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nகர்ப்பம் பற்றிய சில கட்டுக்கதைகள் ம..\nகர்ப்ப காலத்தில் செக்ஸ்: என்ன சரி &..\nகர்ப்ப காலம் - ஒன்பது மற்றும் பத்தா..\nகர்ப்ப காலத்தில் செய்ய கூடாத வேலைகள..\nகர்ப்ப காலம் - பதிரெண்டாம் வாரம் க..\nவணக்கம் , என் மனைவி இப்பொழுது 6 மாதம் 2 வாரங்கள் க..\nநான் 23 வாரம் கர்ப்பமாக உள்ளேன்\nஇரண்டு மாத கர்பமாக இருக்கும் போது ரத்தம் குறைவாக இ..\nசளி மற்றும் இருமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஆரம்ப கால கர்ப்ப அறிகுறிகள்\nகர்ப்பம் டியூபில் வளர்ந்தால் இரண்டு கோடு தெரியுமா\nநான் 9 வாரம் கர்ப்பமாக உள்ளேன்... குழந்தையின் இதய..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/temples/148444-thiruporur-kandaswamy-temple-adheenam-controversy", "date_download": "2019-11-17T02:28:51Z", "digest": "sha1:OETJ7Y3MQ65UTWTMHPZ2NYBWMNSSBVOD", "length": 5898, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 20 February 2019 - திருப்போரூர் ‘திடீர்’ ஆதீனம்! - நியமனம் சரியா, தவறா? கலக்கத்தில் கந்தசாமி பக்தர்கள்... | Thiruporur Kandaswamy Temple Adheenam controversy - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\n“கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை” - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பளீச்\n“போன மாதம் ஆயிரம் புன்னகை... இந்த மாதம் இரண்டாயிரம் புன்னகை\nஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி\nஎங்கள் நிபந்தனையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி - ‘கொங்கு’ ஈஸ்வரன் கறார்\n - ஜனநாயகமா, அரச குடும்ப மாண்பா\nகவர்னரை சிறைப்பிடித்த புதுச்சேரி முதல்வர்\n - இந்தியக் குடும்பங்களுக்கு என்ன ஆனது\nடாஸ்மாக்கை மூடினால் போதும்... ரூ.2,000 தேவையில்லை\nகொடநாடு மேலாளருடன் சசிகலா சந்திப்பு\nநூறு ரூபாய்க்காக... நொறுக்கப்பட்ட தள்ளுவண்டி கடை\nபெரம்பலூர் பள்ளியில் தொடரும் தற்கொலைகள்\n‘திடீர்’ ரவுடிகளால் ‘திகில்’ நகரமாகும் திருச்சி\n - நியமனம் சரியா, தவறா\nமிக மிக மிக விரைவில்....\n - நியமனம் சரியா, தவறா\n - நியமனம் சரியா, தவறா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/3768/", "date_download": "2019-11-17T02:42:27Z", "digest": "sha1:TGU2GKMIK75FQXNLACHKG3JO6QDIG2S3", "length": 9226, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஓர் மனிதபிமானமற்ற செயல் – யாசகர் ஒருவரை நீர் ஊற்றி துரத்தும் காட்சி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓர் மனிதபிமானமற்ற செயல் – யாசகர் ஒருவரை நீ��் ஊற்றி துரத்தும் காட்சி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்\nயாழ்.கஸ்தூரியார் வீதியில் உள்ள உணவகம் முன்பாக யாசகர் ஒருவரை உணவகத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் நீர் ஊற்றி துரத்தும் காணொளி காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.\nகுறித்த கடை முன்பாக யாசகம் பெற்ற வயோதிபரை கடையில் வேலை செய்யும் நபர் அப்புறப்படுத்தும் நோக்குடன், நீரினை அவர் மீது ஊற்றி அவரை கடையின் முன்பாக இருந்து அப்புறப்படுத்தி உள்ளார்.\nஇந்த காட்சி காணொளியாக பதியப்பட்டு இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயல் தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றார்கள்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலை தபால்மூல வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாலி அம்பலாங்கொடையில் கோத்தாபய முன்னிலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகம்பஹா தபால்மூல வாக்களிப்பில் கோத்தாபய முன்னிலையில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமொனராகலை தாபல் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலையில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n3 தபால் மூல வாக்களிப்பு முடிவுகளின்படி சஜித் முன்னிலையில்…\nநீதித்துறை சுதந்திரத்தினை பாதிக்கும் செயற்பாடாக அமைந்துள்ளது கிளிநொச்சி சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்\nஊழல் மோசடிகள் தொடர்பான பொறுப்பினை அரசியல்வாதிகள் ஏற்க வேண்டும் – எஸ்.பி. திஸாநாயக்க\nமாத்தளை தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை… November 16, 2019\nதிருகோணமலை தபால்மூல வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை… November 16, 2019\nகாலி அம்பலாங்கொடையில் கோத்தாபய முன்னிலை… November 16, 2019\nகம்பஹா தபால்மூல வாக்களிப்பில் கோத்தாபய முன்னிலையில்… November 16, 2019\nஇரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலையில் November 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் த���ரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F/", "date_download": "2019-11-17T03:17:30Z", "digest": "sha1:2A4XOB2DJWUUQ6Y7FM3CWWIQARD5QTHA", "length": 5446, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "சுட்டு வீழ்த்தப்படும் - ட்ரோன் கருவிகள் தொடர்பில் விமானப்படை எச்சரிக்கை! | EPDPNEWS.COM", "raw_content": "\nசுட்டு வீழ்த்தப்படும் – ட்ரோன் கருவிகள் தொடர்பில் விமானப்படை எச்சரிக்கை\nதடையை மீறி பறக்கும் விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் என்று விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் கிகான் செனிவிரத்ன எச்சரித்துள்ளார்.\nஇலங்கை வான்பரப்பில், விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nட்ரோன் கருவிகள் பறக்க விடப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இதனை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nதடையை மீறிப் பறக்கும் ட்ரோன் கருவிகள், விமானியில்லா விமானங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.\nஇந்த நிலையிலும், அண்மைய நாட்களில் கொழும்பு நாரஹேன்பிட்டிய பகுதியிலும், காங்கேசன்துறை பகுதியிலும் ட்ரோன் கருவிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.\nஅவற்றின் மீது படையினரும் காவல்துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். எனினும் அவை தப்பிச் சென்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nநல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவிப்பவர்களை உடன் கைது செய்ய விசேட பொலிஸ் பிரிவு அமைப்பு\n18ஆயிரம் பேருக்கு அதிகமானவர���களுக்கு இரட்டைக் குடியுரிமை\nசுகாதார சேவை மேம்பாட்டிற்கு கியூபா ஒத்துழைப்பு\nஏ 9 வீதியில் கோர விபத்து : தாயும் மகளும் பலி\nஅனைத்து பரீட்சார்த்திகளுக்கும் ஒரே நீதி - பரீட்சைகள் ஆணையாளர்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=0", "date_download": "2019-11-17T03:31:31Z", "digest": "sha1:T2Q5RSLJBUOGRR2GYA7ZIRFLR3JZ7EUY", "length": 26186, "nlines": 355, "source_domain": "www.noolulagam.com", "title": "Warning: session_start(): open(/home/10882/data/tmp/sess_1f68c6af6343e87985fa1ea61cad899c, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-content/plugins/email-newsletter/email-newsletter.php on line 60", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பாரதியார்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nமகாகவி பாரதியார் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு\nதமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nபாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு - Barathiyar Kavithaigal\nபாரதியின் கவிதைத்தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல.\nஅது - சூரிய பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி.\nநெருப்பில் இழைபிரித்து,நெய்யிலே ஊறவைத்து, நெஞ்சத் தறியில் நெய்தெடுக்கப்பட்டவையும், ஒட்டுமொத்த மானுடத்திற்கும் பொன்னாடை போருத்துபவையுமான காவியப்பட்டுகளை உள்ளடக்கியிருக்கும் காலப்பெட்டகமே [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கவிஞர் பத்மதேவன் (Kavignar Padmadevan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார் (சிறு���ர் சித்திரக் கதைகள்) - Mahakavi Subramaniya Bharathiyar (Siruvar Sithira Kathaigal)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nவெற்றி தரும் மந்திரம் - Vetri Tharum Manthiram\nதினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்கள், தடைகள், சிக்கல்கள் போன்றவை சாதனை மனிதர்களையும் விட்டுவைப்பதில்லை. ‘துன்பங்களும் துயரங்களும் தவிர வாழ்க்கையில் வேறு என்ன மிச்சம்\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : எஸ்.கே. முருகன் (S.K.Murugan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Maru Kandupidippu\nசென்னை என்னும் பெயர் எப்படி வந்தது என்னும் ஆதாரக் கேள்வியுடன் ஆரம்பமாகும் இந்தப் புத்தகம், சென்னையின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை மூன்றையும் ஆதாரபூர்வமாகவும் முழுமையாகவும் பதிவு செய்கிறது.\nசென்னையோடு தொடர்புடைய கட்டடங்கள், நிறுவனங்கள், இடங்கள், சம்பவங்கள் மாத்திரமல்ல ஆச்சரியமூட்டும் மனிதர்களும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : எஸ். முத்தையா\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n\"விசையுறு பந்தினைப் போல் மனம் விரும்பியபடி செல்லும் உடல் கேட்டேன்\" என்று வரம் கேட்கிறார் பாரதியார்.\nஉடல் நலம் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத்து. அத்தகைய நோயற்ற வாழ்வுக்கு நாம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் பெரிதும் துணை புரிகின்றன.\nஅத்தகையவற்றில் பிராணயாம்ம் முக்கியப் பங்கை வகிக்கிறது.\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : யோகேஷ் மித்ரா\nபதிப்பகம் : காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)\nஅக்கினிக்குஞ்சு (மகாகவி பாரதியார் பாடல் விளக்கம்)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பேரா.க. மணி\nபதிப்பகம் : அபயம் பப்ளிஷர்ஸ் (Abhayam Publishers)\nநேய நிறங்களில் பாயு மறங்களில்\nவாழும் வளங்களை வாரி யளிப்போமே\nநோயின் கரங்களில் நாடி சுவைத்திடும்\nவீழும் மனத்தினை வாழ வைப்போமே\nதாயின் தவத்தினை நாளும் உயர்த்திடும்\nசேவை களத்தினை கூடி வளர்ப்போமே\nதீயை மிதித்தெழும் தூய கருத்திலே\nநேர்மை திறத்தினில் நீதி வளர்ப்போமே\nஆடி களித்தொரு ஆணந்தத் தாண்டவம்\nஎழுத்தாளர் : மகாகவி பாரதியார்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமகாகவி பாரதியார் - Mahakavi Bharathi\nபாரதியார் என்னும் ஆளுமையை ஒரு புத்தகத்தில் அல்ல, ஒரு நூலகத்துக்குள்ளும் அடக்கிவிடமுடியாது. கவிதை, சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விடுதலைப் போராட்டம், சமூக சீர்திருத்தம் என்று பல துறைகளில் முன்னோடி அவர்.\nயதார்த்தத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு இலக்கியம் படைத்துக் குவித்துக்கொண்டிருந்த கற்பனாவாதிகள் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதிருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக\nதிருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு, அவரின் குறள்பாக்களே சான்று பகர்கின்றன. எங்கும் நீக்கமற நிறைந்த முதலும் முடிவுமற்ற -சர்வ்வியாபியான பரம்பொருளையே அவர் ஏக இறைவனாக வணங்கியிருக்கிறார் என்றும் அறிய [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ரா.பி. சேதுபிள்ளை (Ra.Pee. Sethupillai)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nthunbam, சீரும் சிறப்புமிக்க, i need, iravukal, வெற்றி பெரு, June, சீ.வி. வடிவேலு, கவிஞர் ஜீவபாரதி, Chandira, சிறையில், துணி தொழில், குடும்ப மருத்துவம், முதல்வர், Blackhole Publication, கால் முளைத்த\nஅறிவுப் பேரொளி அண்ணா - Arivu Peroli Anna\nநம் காலத்து நாவல்கள் - NAm Kalaththu NAvalkal\nஎனக்குள் இருப்பவள் - Enakkul Irupaval\nதிசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kanden Vaan Kanden\nவாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம் - Vaazhvai Valamaakum Nera Nirvaagam\nசித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்) -\nசமச்சீர் கல்வி தமிழ் வகுப்பு 6 முதல் 12 வரை TET II -\nஉயிரியியல் புரட்சியின் ஒடுக்குமுறை - Uyiriyal Puratchiyin Odukkumurai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?cat=9&paged=308", "date_download": "2019-11-17T02:01:17Z", "digest": "sha1:QWLZY2NMKLPYFRACRYTWIG3OHKGPLH4C", "length": 12114, "nlines": 87, "source_domain": "www.supeedsam.com", "title": "பிரதானசெய்திகள் – Page 308 – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅமைச்சரவை பத்திரத்தில் திருத்தமொன்றினை கொண்டு வந்து கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் நடவடிக்கை\nகிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் குழுவினருக்குமிடையிலான சந்திப்பு இன்று (21) புதன்கிழமை கல்வி...\nவளங்களை கொடுத்துவிட்டு எதிர்காலத்தில் பெறுவதற்கு எங்கே செல்லப் போகின்றோம்.\n(படுவான் பாலகன்) பிரதேசத்திற்குள்ளே இருக்கின்ற வளங்களை நாமே பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறான வளங்களை வெளியில் உள்ளவர்களுக்கு கொடுத்துவிட்டு எதிர்காலத்தில் நாம் அவ்வளத்தினைப் பெறுவதற்கு எங்கு செல்லப்போகின்றோம். என மண்முனை தென்மேற்கு பிரதேச...\nதமிழ் சமூகத்திடையே ஒற்றுமையின்மையினால்தான் மயானத்திலும் சண்டையிடுகின்றோம்.\n(படுவான் பாலகன்) தமிழ் சமூகத்திடையே ஒற்றுமை என்பது குறைவாகவே இருக்கின்றது. இதனை எல்லாவிடயங்களிலும்; அவதானிக்க கூடியதாகவிருக்கின்றது. அது இல்லாமையினால்தான் மயானத்திலும் சண்டை இடுகின்றோம். என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ்...\nஎதிர்வரும் 1ம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் திருத்தம்\nஜுலை மாதம் 1ம் திகதி முதல் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்....\nவட மாகாணத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் அனைவருக்கும் உண்டு\nவடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நிலைமை மிகவிரைவில் சுமூகமான ஒரு நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்...\nஇரணைதீவு மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம்\nசண்முகம் தவசீலன் இரணைதீவு மக்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குட��யேற்றுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விசேட கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். இரணைதீவு மக்கள் தம்மைத் தமது பூர்வீக வாழ்விடத்தில்...\nசவாலாகப்போகும் கிழக்கு மாகாணசபையும் தடுமாறப்போகும் கட்சிகளும்;.\n(படுவான் பாலகன்) கிழக்கு மாகாணத்தில் தற்போது அமையபெற்றுள்ள மாகாணசபை அங்கத்தவர்கள் பொறுப்பேற்று ஐந்து வருடங்கள் நிறைவுற இருக்கின்ற இத் தருணத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலினை குறிவைத்ததான பேச்சுக்களும் அரசியல்வாதிகளிடமிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியை யார்...\nவெற்றிடமான அமைச்சு பதவிகள்; முதலமைச்சர் பொறுப்பேற்பு\nவடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பம் சமரசத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளபோதும், வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்னமும் உத்தியோகபூர்வமாக மீளப்பெறப்படவில்லை. கொழும்பு சென்றிருக்கும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று யாழ்ப்பாணம் திரும்பினால் அடுத்தகட்ட...\nஇரு வருடங்களில் 1486 படுகொலை\n2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான மூன்று வருடங்களில் 1486 படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இக்காலப் பகுதியில் 317 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சட்டம் ஒழுங்கு மற்றும் அதிகார...\nவவுனியாவில் திருவள்ளுவர் சிலை திறப்பு\nவவுனியா – புளியங்குளம் இந்துக்கல்லூரி அருகாமையில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் இந்த சிலையை நேற்று திறந்துவைத்தார். குறித்த திருவள்ளுவர் சிலையை நன்கொடையாக வழங்கிய தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nடெங்கு நோயினால் 200 பேர் பலி\nநாட்டில் மோசமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 200 பேர் உயிரிழந்துள்ளதுடன் 63 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளர்கள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சகல அரச வைத்தியசாலைகளிலும் 100க்கும் அதிகாமான நோயாளர்கள்...\nரயிலுடன் ஆபத்தான செல்பி புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே கட்டளை சட்டத்திற்கமைய பயணிக்கும் ரயில் பயணி அல்லது ஏனைய நபர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/computer-science/software/category.php?catid=5", "date_download": "2019-11-17T03:38:09Z", "digest": "sha1:GQY4OUXAB7Z7525KS6QEGI6NDBAJENLW", "length": 14835, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\n9 வகை கல் பதித்த மோதிரத்தை அனைவரும் அணியலாமா\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஜாதகத்தில் செவ்வாய் எங்கு இருக்கக் கூடாது\nமாங்கல்ய தோஷம் என்றால் என்ன\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nநாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்\nசர்ப்ப தோஷம் - கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\nஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nகோள்களின் அடுத்த இராசி மீதான பார்வை\nமரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nராசி அதிபதி பொருத்தம் - இராசி இறைவன் பொருத்தம்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுகார்த்திகை,1, ஞாயிறு\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பஞ்சமி,17-11-2019 06:20 PMவரை\nயோகம்: சத்தியம், 17-11-2019 04:53 AMவரை\nகிழமை சூலை: மேற்கு, வடமேற்கு 06:12 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nவிண்மீன் (Star): புனர்பூசம், 17-11-2019 10:58 PMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963346/amp", "date_download": "2019-11-17T03:10:02Z", "digest": "sha1:BPUY4BRB2DSKZ3ASRAJ6IGRCK3RLV3L2", "length": 11350, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "அனைத்து வட்டாரங்களி��ும் நிவாரண முகாம்கள் தயாராக இருக்க வேண்டும் விவசாயிகள் ஆவேசம் | Dinakaran", "raw_content": "\nஅனைத்து வட்டாரங்களிலும் நிவாரண முகாம்கள் தயாராக இருக்க வேண்டும் விவசாயிகள் ஆவேசம்\nதிண்டுக்கல், அக். 18: அனைத்து வட்டாரங்களிலும் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், உயர் கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா தலைமை வகிக்க, கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மங்கத்ராமா பேசுகையில், ‘தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் அனைத்து வட்டாரங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். நிவாரண முகாம்கள், முதல் தகவல் பொறுப்பாளர்கள் தயார் நிலையில் வைத்திட வேண்டும். மழைக்காலங்களில் பொதுமக்கள் வசிப்பிடங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் உடனுக்குடன் அகற்றிட வேண்டும். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் கொசு மருந்து தெளித்து தடுத்திட வேண்டும். குடிநீர் விநியோகத்தின் போது சரியான அளவு குளோரின் கலந்து விநியோகம் செய்திட வேண்டும். சுகாதாரத்துறையின் சார்பில் தேவையான அளவு மருந்துகளையும், நடமாடும் மருத்துவ வாகனங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.வருவாய்த்துறையின் சார்பில் தமிழக அரசால் பட்டாக்கள் வழங்கிட அனுமதி அளிக்கப்பட்ட அளவினை விரைவில் எய்திடவும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றி, கண்மாய் மற்றும் குளங்களை தூர்வாரி பராமரித்திடவும், மீண்டும் அப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் கண்காணித்திடவும், குடிமராமத்து திட்டப்பணிகளை விரைந்து முடித்து மழைநீரினை சேகரித்திட வேண்டும்’ என்றார்.\nஇதில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார், பழனி சார் ஆட்சியர் உமா, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன் மற்றும் அனைத்துறை உயர் அலுவ��ர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மங்கத்ராம் சர்மா, வடமதுரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, அங்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து, பொதுமக்களிடம் கேட்டறிந்து, சுகாதாரநிலை குறித்து ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தாமரைப்பாடி அம்மாகுளம் கண்மாய், சேக்ராவுத்தர் குளம் மற்றும் பொதுப்பணித்துறையின் மூலம் வேல்வார்கோட்டை பெரியகுளம் கண்மாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.\nபழநி கோயிலில் இரண்டாவது ரோப்கார் திட்டம் விறுவிறு\nதொப்பம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற நாளை சிறப்பு முகாம்\nபணியாளர்கள் பற்றாக்குறை மின்சாரம் கணக்கீடு பணிகள் பாதிப்பு\nஅனுமதியின்றி பைப் லைன் அமைத்து வறட்டாறு ஓடையில் கழிவுநீர் கலப்பு\nநிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்\nபல லட்சம் ரூபாய் ‘ஏப்பம்’ என புகார் சிறு விவசாயிகள் வணிக கூட்டமைப்பில் முறைகேடு\nகொடைக்கானல் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு\nகழிவுநீர் கலந்து வருகிறது குடிநீர்\nஅணை தொட்டியில் தவறி விழுந்த கடமான்\nரெடியானது புதுதாராபுரம் ரயில்வே கேட் சாலை\nமக்கள் ெதாடர்பு முகாமில் ரூ.12.23 லட்சம் நலத்திட்டம்\nமெதுவாக செல்கிறது அணை தண்ணீர் மஞ்சளாறு ஆற்றோரம் கால்வாய் கட்ட வேண்டும்\nசெம்பட்டி அருகே 9 கிலோ கஞ்சா பறிமுதல்\nநிலக்கோட்டை அருகே கால்வாயில் இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது\nநெடுஞ்சாலைத்துறை- பேரூராட்சி பிரச்னையால் பாதியிலே நிற்கும் சாலை பணி\nகொடைக்கானலில் ஆபத்தான மரங்கள் அகற்றப்படுமா\nஉலக ரோல்பால் போட்டி இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி நிறைவு\nநத்தம் அருகே சந்திவீரன் கோயிலில் கும்பாபிஷேகம்\nலமுறை மனு அளித்தும் ஒருமுறையும் பலனில்லை\nவத்தலக்குண்டுவில் மின்சாரம் தாக்கி இறந்த குரங்கின் உடலால் நோய் பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-11-17T02:31:30Z", "digest": "sha1:E4TEH6ITJG5JF32XN5QCMT6YZTXF7S2F", "length": 83189, "nlines": 1881, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ரகளை | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாத��ர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (2)\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (2)\n: மக்கள் செய்திகளை நம்பித்தான் நிலைமையைத் தீர்மானிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு சரியான செய்திகள் கொடுக்கப்படவேண்டும். கலவரம் நடந்த இடங்களுக்கு, பீஜேபிகாரர்கள் செல்லக் கூடாது என்று தடுக்கும் போது, அகிலேஷ் யாதவ் எப்படி, முஸ்லிம் போல தொப்பிப் போட்டுக் கொண்டு, ஆஸம் கான் என்கின்ற அடிப்படைவாத முஸ்லிம் அமைச்சருடன் உலா வந்து கொண்டு ஊடகங்களுக்கு எப்படி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. தான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று காட்டிக் கொள்கிறாரா அல்லது இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறாரா ஊடகங்களில் இந்து-முஸ்லிம் கலவரம் என்று குறிப்பிடக் கூடாது என்றால், இவர்கள் ஏன் தொப்பிப் போட்டுக் கொண்டு வந்து செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொள்ள வேண்டும்\nமுஸ்லிம் குல்லாவும், செக்யூலரிஸமும், மதவாதமும்: முஸ்லிம் குல்லா போட்டு செக்யூலசிஸத்தைக் காட்டிக் கொள்ளும் போக்கு, முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, தர்கா வழிபாடு செய்யவரும் இந்துக்களை அவ்வாறு செய்ய வைத்தார்கள். பிறகு, ரம்ஜான் நோன்பு விருந்துகளில் அதனை ஊக்குவித்தார்கள். அரசியல்வாதிகள் அவ்வாறு வருவதை ஏதோ பெருமையாக அல்லது தங்கள் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கம் ஆகி விட்டோம் அல்லது முஸ்லிம்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கம் ஆகி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டார்கள். இதுபோலத்தான், முல்லாயம் மற்றும் அவரது மகன் அகிலேஷ் குல்லா போட்டுக் கொண்டு திரிந்து வருகிறார்கள். சென்னைக்கு வந்தபோது கூட, அகிலேஷ் தாங்கள் முஸ்லிம்களுக்கு வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொண்டார். இப்பொழுது, கலவரம் நடக்கும்போது, ஹஜ் இல்லத்திற்கு சென்ற போது (செவ்வாய்கிழமை) கூட இவர் குல்லாவோடு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். கூட மொஹம்மது ஆஸம் கானும் இருக்கிறார் பிறகு, உபியில் இந்துக்களே இல்லையா பிறகு, உபி��ில் இந்துக்களே இல்லையா இனி 27-08-2013லிருந்து நடந்த நிகழ்சிகள் அலசப்படுகின்றன.\n27-08-2013 (செவ்வாய்): உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவல் கிராமத்தில் ஒரு இளம் பெண்ணை ஒரு இளைஞன் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் [ஆங்கிலத்தில் “Eve-teasing, molestation” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர்] செய்ததால், அவளுடைய சகோதரன் தன்னுடைய நண்பனுடன் தடுக்கச் சென்றவர்களை சுமார் நூற்றுக்கும் மேலானவர் துரத்திச் சென்று குத்திக் கொன்றனர். அச்சண்டையில் கத்தியைப் பிடுங்கி, திருப்பி குத்தியில், அந்த கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்த இளைஞனும் இறந்துள்ளான். இந்த செய்தியை ஊடகங்கள் விதவிதமாக (முதலில், ஒரு மாதிரி, பிறகு வேறு மாதிரி என்று) வெளியிட்டன:\nஉத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவல் கிராமத்தில் ஒரு இந்து பெண்ணை ஒரு முஸ்லிம் (குரேசி) கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்ததால், அவளுடைய சகோதரன் தன்னுடைய நண்பனுடன். ஆங்கிலத்தில் “Eve-teasing, molestation” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர். தடுக்கச் சென்றவர்களை (கௌரவ் மற்றும் சச்சின்) சுமார் நூற்றுக்கும் மேலான முஸ்லிம்கள் துரத்திச் சென்று குத்திக் கொன்றனர். (அவர்களிடம் ஆயுதங்கள் ஒன்றும் இல்லை என்று குறிப்பிடத்தக்கது)[1]. அச்சண்டையில் கத்தியைப் பிடுங்கி, திருப்பி குத்தியில், ஒரு முஸ்லிமும் இறந்துள்ளான். முஸ்லிம்கள் இந்த நிகழ்ச்சிகளை நியாயப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி பிறகு விதவிதமாக ஊடகங்கள் வெளியிட்டன[2]:\nஒரு முஸ்லிம் இளைஞன், ஒரு இந்து பெண்ணை கலாட்டா செய்தான். அதனை அவளது சகோதரன் மற்றும் அவனது நண்பன் தட்டிக் கேட்டுள்ளனர். சண்டையில், முஸ்லிம் இளைஞன் கொல்லப்பட்டான். முஸ்லிம் கூட்டம் அந்த இருவரையும் கொன்றுள்ளனர்.\nஉள்ளூர் போலீஸ் சூப்பிரென்டென்டென்ட் கூறுவதாவது, மலகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவனின் சகோதரி தான் ஒருவனால் தொந்தரவு செய்யப்படுவதாக புகார் கொடுத்தாள். அவனும், அவன் நண்பனும் சென்று, பெண்னை பலாத்காரம் செய்தவனை அடித்துள்ளனர். ஆனால், கத்தி உபயோகப்படுத்தப் பட்டதால், பலாத்காரம் செய்தவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த இரண்டு இளைஞர்களும், கூட்டத்தினரால் கொல்லப்பட்டனர்.\nமோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தவர்கள், மோதி��் கொண்டதில், சண்டை ஏற்பட்டு, அதில் மூவர் இவ்வாறு கொல்லப்பட்டனர்[3]. இச்செய்தி பி.டி..ஐ மூலம் கொடுக்கப்பட்டிருதால், அப்படியே மற்ற நாளிதழ்களும் போட்டிருக்கின்றன[4].\nஆனால், இரு இந்து பெண்ணை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தது தான் பிரச்சினையின் ஆரம்பம் என்பதனை மறைக்க முடியாது[5]. இறந்தவர்களின் குடும்பத்தினர், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். பிறகு பொலீசாரால் கட்டுப்படுத்தப்பட்டனர். உடல்கள் திருப்பிக் கொடுக்கப் பட்டது. அப்படியென்றால், போலீசார், எதற்காக உடல்களை எடுத்து சென்றனர், அல்லது வைத்திருந்தனர் என்ற கேள்வி எழுகின்றது. போஸ்ட்மார்ட்டம் செய்தபிறகு உடல்கள் கொடுக்கப் பட்டிடருக்கலாம்.\nதொந்தரவுசெய்யப்பட்டபெண்பொலீசிடம்புகார்கொடுத்துன்நடவடிக்கைஎடுக்காதது: பாதிக்கப்பட்ட பெண், ஏற்கெனவே மஞ்சில் சைனி என்ற பெண் போலீஸ் அதிகாரியிடம், ஒரு முஸ்லிம் இளைஞன் தன்னை தொந்தரவு செய்கிறான் என்று புகார் கொடுத்துள்ளாள், ஆனால், அந்த அதிகாரி எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. இவ்விசயத்தை ஊடகங்கள் வெளியிடாததால், தில்லி-மும்பை மாதிரி ஒரு தட்டிக் கேட்கும் நிகழ்சியாக மாறவில்லை. அப்படி செய்திடுந்தால், ஒருவேளை கலவரமே நடந்திருக்காது. இத்தனை உயிர்களும் போயிருக்காது. ஆனால், அவை அவ்வாரு செய்யவில்லை.\n: சென்ற மாதம் துர்கா சக்தி நாக்பால் என்ற அதிகாரி, விசயமே இல்லாததற்கு பதவி நீக்கமே செய்யப் பட்டிருக்கிறார். அதாவது, முஸ்லிம் சம்பந்தப் பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, எடுத்தால் அக்கதிதான் ஏற்படும் என்று மறைமுகமாக அறிவுருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு இளம் பெண் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்யப்படுகிறாள் எனும் போது, ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் கேள்வி. மேலும் அச்சு-ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டாலும், டிவி-ஊடகங்கள் மௌனம் காத்தன. தில்லி-மும்பை போல ஆர்பாட்டம் செய்யவில்லை. எனெனில் இங்குள்ள பெண் விசயம் அவர்களுக்கு ஆகவில்லை அல்லது சம்பந்தப்பட்ட ஆண் முஸ்லிமாக இருக்கிறான் என்று அடங்கிவிட்டனர் என்ன்றாகிறது. திருச்சி விசயத்திலும், முஸ்லிம் பெண்ணை கூட்டிச் சென்றவன், அவளது காதலன் மற்றும் அந்த காதலன் ஒரு முஸ்லிம் என்றதும், விசயத்தை அப்பட்டியே அமுக்கிவிட்டனர். தேசிய-பல்நாட்டு டிவி-ஊடகங்கள் கண்டுகொள்லவில்லை.\n[1] சில ஊடகங்கள் தாம் இவற்றைக் குறிப்புட்டுள்ளன, பிறகு இச்செய்திகள் நீக்கப்பட்டுள்ளன மற்றும் மாற்றப்பட்டுள்ளன.\nகுறிச்சொற்கள்:அகிலேஷ், உத்திர பிரதேசம், உபி, கலவரம், கலாட்டா, காங்கிரஸ், குல்லா, சோனியா, முசபர்நகர், முல்லாயம், ரகளை\nஅகிலேஷ், ஆசம் கான், ஆஜம் கான், ஆஸம் கான், கலவரம், கலாட்டா, பலாத்காரம், பெண், மானபங்கம், முசபர்நகர், முல்லாயம் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர�� இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (3)\nஇந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nசூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (2)\nசூரியஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (4)\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா - தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/we-will-throw-off-this-suit-boot-ki-govt-from-delhi-rahul-gandhi-269935.html", "date_download": "2019-11-17T02:51:45Z", "digest": "sha1:QDKQE42473IGMNAOL5E6O57PJ54JSNZD", "length": 15849, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணக்கார ஆதரவு மோடி அரசை வீழ்த்த வேண்டும்.. கர்நாடக பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசம் | We will throw off this 'suit boot ki govt' from Delhi: Rahul Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nமுரசொலி விவகாரம்- உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\nஇலங்கை அதிபர் தேர்தல்.. கோத்தபய ராஜபக்சேவுக்கு பின்னடைவு.. சஜித் பிரேமதாச முன்னிலை\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\n��ார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nTechnology விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபணக்கார ஆதரவு மோடி அரசை வீழ்த்த வேண்டும்.. கர்நாடக பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசம்\nபெலகாவி: மோடி அரசை வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி பொதுக்கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.\nகர்நாடக மாநிலம் பெலகாவியில் (பெல்காம்) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: பண மதிப்பிழப்பு அறிவிப்பு மோடியால் உருவான ஒரு பேரழிவு.\nநாட்டில் 1 சதவீதம் பேர்தான் கருப்பு பணம் வைத்துள்ளனர். ஆனால் 99 சதவீதம் மக்கள் ஏழை, எளியவர்கள்தான். இவர்கள்தான் மோடி அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகருப்பு பணத்தை ஒழிக்க மோடி முயன்றிருந்தால் காங்கிரஸ் ஒத்துழைப்பு கொடுத்திருக்கும். ஆனால் கருப்பு பண ஒழிப்பு விஷயத்தில் மோடி ஒரு பொய்யர் என மக்கள் சொல்கிறார்கள்.\nவிஜய் மல்லையா வாங்கிய கடனை ஏன் தள்ளுபடி செய்தீர்கள் என நான் மோடியை பார்த்து கேட்க விரும்புகிறேன். நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம் பெருகியுள்ளது.\nமோடி பணக்காரர்களுக்காக அரசு நடத்துகிறார். 50 குடும்பங்களுக்காகவே அவரது அரசு நடவடிக்கைகள் அமைகின்றன. பணக்காரர்களுக்கான இந்த அரசை (சூட் பூட் சர்க்கார்) டெல்லியிலிருந்து அகற்ற வேண்டும். காங்கிரஸ் எப்போதுமே ஏழைகளுக்காக போராடும் கட்சி.\nபாஜக தலைவர்கள் பலருக்கும், ரூபாய் நோட்டு அற���விப்பு குறித்து முன்கூட்டியே தெரியும். மேற்கு வங்க பாஜகவினர், நோட்டு அறிவிப்பு வெளியாகும் முன்பு பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rahul gandhi செய்திகள்\nரபேல் விவகாரத்தில் ஊழல் புகார்.. ராகுல் பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பாஜகவின் நாடு தழுவிய போராட்டம்\nமோடி மீதான திருடர் விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு.. சுப்ரீம் கோர்ட் வார்னிங்\nராகுல் காந்திக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் தேர்தல் வெற்றி பறிபோகுமா\nராகுல் ரகசியப் பயணம் மேற்கொள்வது ஏன்... பாஜக விமர்சனம்\nராகுலால் சாதிக்க முடியாததை சோனியா காந்தி சாதித்தது எப்படி\nவெளிநாட்டுக்கு சென்றார் ராகுல் காந்தி- ஒருவாரம் 'முகாம்'\nஎங்கே செல்லும் இந்த பாதை காங். நிலைமை குறித்து சல்மான் குர்ஷித் தீவிர கவலை\nநாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த பிரதமர் மோடி... வயநாட்டில் சீறிய ராகுல்\nமோடி இருக்காரே.. இந்த ராகுல் காந்தி இருக்காரே..என்னங்க இப்படி காட்டமாக திட்டுகிறார் கட்ஜு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nமுன்னேற்றமே இல்லாத 100 நாட்கள்.. நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகள்.. கிண்டல் செய்த ராகுல்\nபொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது.. பிரதமர் மோடியின் 100 நாள் ஆட்சி குறித்து ராகுல் பரபரப்பு டுவிட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi modi money ராகுல் காந்தி மோடி பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/131813-what-is-in-aptitude-test-from-tnpsc-to-upsc", "date_download": "2019-11-17T03:07:35Z", "digest": "sha1:SFOBDZIBYVNLO7DK5X6JKHY4LMWGXOOR", "length": 8882, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "'What is In Aptitude test?' - From TNPSC to UPSC | 'What is In Aptitude test?' - From TNPSC to UPSC", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகோவை மாநகராட்சி ஆணையாளர். 2011-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஈரோட்டில் பயிற்சி பெற்று பின் கோவில்பட்டியில் சார் ஆட்சியராக பணியைத் தொடங்கினார். அங்கு கோவில்பட்டி ஸ்டடி லீக் என்ற இயக்கத்தைத் தொடங்கி, கிராமப்புற இளைஞர்களுக்கு போட்டி தேர்வுகள் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தவர். தனது 28-வது வயதில் கோவை மாநகராட்சி ஆணையாளராக 2014-ம் ஆண்டில் பதவியேற்றார். ஸ்மார்ட் சிட்டிக்கான தேர்வில் முதல் சுற்றிலேயே தமிழகத்தின் முதல் நகரமாக கோயம்புத்தூர் தேர்வாகக் காரணமாக இருந்தவர். இவருடைய முதல் புத்தகமான ‘எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்’ விகடன் பதிப்பகத்தில் வெளியானது. தொடர்ந்து, ‘அதுவும் இதுவும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை அண்மையில் வெளியிட்டார். இளைஞர்களுக்குத் தொடர்ந்து குடிமைப் பணி தேர்வுகள் தொடர்பான ஊக்கத்தையும் பயிற்சியையும் வழங்கி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/poovulagin-nanbargal-sundarrajan-person", "date_download": "2019-11-17T02:28:30Z", "digest": "sha1:5RKWOLXPAKQJTMPKA3MKWIQ36IT3VUA3", "length": 5114, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "poovulagin nanbargal sundarrajan", "raw_content": "\nமாற்றப்படும் இந்திய அணு ஆயுதக்கொள்கை: முடிவெடுத்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பா\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்... சோதனை எலிகளா தமிழக மக்கள்\n”நியூட்ரினோவின் இரண்டாம் கட்ட ஆய்வு மோசமானதாக இருக்கும்” - பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்\n\"சூழலியல் விரோத திட்டங்கள் இனி அடிக்கடி இங்கு வரும்\" - மாநில உரிமையைப் பறித்த மத்திய அரசு\n\" நியூட்ரினோ தடைக்குப் பிறகு எப்படி இருக்கிறது பொட்டிபுரம்\nகோலார் சுரங்கம் முதல் இடைக்காலத் தடை வரை... நியூட்ரினோ திட்டம் கடந்த பாதை\nதேனியில் நியூட்ரினோ அமைக்க இடைக்காலத்தடை - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\n' அமெரிக்காவைக் கலங்கடிக்கும் அணுக்கழிவு\n\"கூடங்குளம் மின்உற்பத்தி என்ன சிதம்பர ரகசியமா\nமுல்லைப் பெரியாறு `அவுட்'... மேலும் இரண்டு அணைகளுக்கு அனுமதி வாங்கிய கேரளா\n``6 மாதம்கூட தொடர்ந்து இயங்காத ஆலை... அடிக்கடி பழுது\" - கூடங்குளம் அணுஉலையில் என்ன பிரச்னை\n``நிலம் கையகப்படுத்துதல் சட்டமும் 105 பிரிவும் முரணாக இருக்கிறது’’ - பூவுலகு சுந்தர்ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-11-17T03:17:07Z", "digest": "sha1:574354FQJR37ND2SQXTLSSVOBM5URLY6", "length": 10864, "nlines": 51, "source_domain": "www.epdpnews.com", "title": "ஜுலைக்கு வெள்ளை அடிக்காது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு வெள்ளை அடியுங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து! | EPDPNEWS.COM", "raw_content": "\nஜுலைக்கு வெள்ளை அடிக்காது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு வெள்ளை அடியுங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து\nஎமது வாழ்க்கையில் மறக்க இயலாத கறுப்பு ஜூலை ஏற்பட்டு, 36 ஆண்டுகள் சென்றுவிட்டுள்ள நிலையில், அன்று எமது மக்களது மனங்களில் ஏற்பட்ட ரணங்கள் இன்னமும் ஆற்றப்படாமலும், பரிகாரங்கள் காணப்படாமலும், மேலும், மேலும் ரணங்களை ஏற்படுத்தியும், இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் கசப்புணர்வுகளை ஏற்படுத்தியும் வருகின்ற தொடர் காலகட்டங்களில் 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையின் புகை மண்டலம் இன்னமும் அகலாதிருக்கின்ற நிலையில், ஜூலைக்கு வெள்ளை அடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.\nநீங்கள் வெள்ளை அடித்தாலும், சிகப்பினை அடித்தாலும் கறுப்பு ஜூலையை கழுவுவதற்கு உங்களது கரங்களில் சுத்தம் போதாது என்றே எமது மக்கள் கருதுகின்றனர்\nநீங்கள் சாலைக்கு வெள்ளை அடிப்பது, ஜூலைக்கு வெள்ளை அடிப்பது என்றில்லாமல், எமது மக்களின் வாழ்க்கைக்கு எப்போது வெள்ளை அடிக்கப் போகின்றீர்கள் என்ற கேள்வியே இன்று எமது மக்கள் முன்பாக இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் நடைபெற்ற நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் குறைநிரப்பு மதிப்பீடு, தீவிர பொறுப்பு முகாமைத்துவ சட்டத்தின் கீழான பிரேரணை மற்றும் உற்பத்தி வரி விஷேட ஏற்பாடுகளின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் –\nஎமது மக்கள் இருளில் இருக்கின்றனர். அந்த இருள் எமது மக்கள் ஒவ்வொருவரதும் மனங்களில் குடிகொண்டிருக்கின்றது. இந்த இருளை அகற்ற எமது மக்கள் இரவு – பகலாக அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். நிம்மதி தேடி கோவில்களுக்கு போக எண்ணினாலும், முதலில் அந்தக் கோவில்கள் பறிபோய்விட்டனவா அல்லது இருக்கின்றனவா என உறுதிப்படுத்திக் கொண்டு, அங்கே போக வேண்டிய நிலை இன்று எமது மக்களுக்கு உருவாகியிருக்கிறது.\nஇன்று இருக்கின்ற கோவில்கள்கூட நாளை அபகரிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் எமது மக���கள் மத்தியில் இப்போது ஏற்பட்டிருக்கின்றது. கறுப்பு ஜூலையில் தென் பகுதிகளிலிருந்து அடித்து விரட்டப்பட்ட எமது மக்கள் நீங்கள் சொல்கின்ற இந்த வெள்ளை ஜூலையாகின்ற நிலையில், இப்போது இருக்கின்ற அவர்களது சொந்தக் காணி, நிலங்களிலிருந்தும் துரத்தப்படுவார்களோ என்ற அச்ச நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.\nஎனவே, தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற காலங்களை அண்டியதாக எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு காலக் கெடுக்களை வழங்கிக் கொண்டிருப்பதற்கு நாங்கள் எமது மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள் அல்லர் என்பதையும் தெரிவித்து, எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறத்த விரும்புகின்றேன்.\nஅதேநேரம், ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாதிருக்கின்ற நிலையில், எமது மக்களை மீண்டும், மீண்டும் பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடாதீர்கள் என்பதையும் கேட்டுக் கொள்கின்றேன்.\nஅடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா அவையி...\nஎமது மண்ணில் டக்ளஸ் தேவானந்தா காலடி வைத்த நாள் நெடுந்தீவுக்கு மட்டுமல்ல தீவகத்திற்கே ஒளிபிறந்த நாள்\nமுகமாலையில் வெடிபொருட்கள்: மக்கள் குடியேற நீடிக்கிறது தடை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்...\nயுத்தத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளது நினைவுகூரல் நிகழ்வுகள் இன்னும் செழுமைப்படுத்தப்படும் – பருத்த...\nஆட்சி மாற்றம் உருவானதும் தமிழ் மக்கள் எதிகொள்ளும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/nerpada-pesu/24857-nerpada-pesu-29-08-2019.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T03:21:06Z", "digest": "sha1:MGMJF3K4KPOK6BFPXQT7LN5KVG7MLSUE", "length": 4720, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேர்படப் பேசு - 29/08/2019 | Nerpada Pesu - 29/08/2019", "raw_content": "\nஇலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்\nகேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்\nகோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்\nகனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு\nநேர்படப் பேசு - 29/08/2019\nநேர்படப் பேசு - 29/08/2019\nகிச்சன் கேபினட் - 22/10/2019\nநேர்படப் பேசு - 15/10/2019\nடென்ட் கொட்டாய் - 02/09/2019\nராக்கெட் ராணி - பி.வி. சிந்து\nஆட்ட நாயகன் - 14/07/2019\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸ் முதலிடம்\n\"அதிகாரிகளே விதிமீறல் கட்டடங்களுக்கான காரணம்\" நீதிபதிகள் கண்டனம்\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/baith-upon-mahlara-moulana/", "date_download": "2019-11-17T02:11:21Z", "digest": "sha1:4YMV4XQ72WAR3NBMS4KAMCLXTJWQX7YN", "length": 10375, "nlines": 153, "source_domain": "sufimanzil.org", "title": "அஷ்ஷெய்கு அப்துல்லாஹ் மௌலானா (மஹ்லறா மௌலானா) பகுதாதி அவர்கள் மீதுள்ள பைத்.! – Sufi Manzil", "raw_content": "\nஅஷ்ஷெய்கு அப்துல்லாஹ் மௌலானா (மஹ்லறா மௌலானா) பகுதாதி அவர்கள் மீதுள்ள பைத்.\nஅஷ்ஷெய்கு அப்துல்லாஹ் மௌலானா (மஹ்லறா மௌலானா) பகுதாதி அவர்கள் மீதுள்ள பைத்.\nமஹ்லறா நிறுவனர் அஷ்ஷெய்கு அப்துல்லாஹ் மௌலானா பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மீது அன்னாரின் கலீபா ஹாஜி அல்லாமா முஹம்மது சுலைமான் லெப்பை ஆலிம் அவர்கள் சொன்ன பைத்.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜ���ாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/nov/05/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3271401.html", "date_download": "2019-11-17T01:49:30Z", "digest": "sha1:KGWMMHD4ABHSAP73M3MOXK66EOGHTOIL", "length": 7812, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்\nBy DIN | Published on : 05th November 2019 08:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகலசப்பாக்கத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள்.\nமத்திய அரசைக் கண்டித்து திருவண்ணாமலை, கலசப்பாக்கம், வந்தவாசி பகுதிகளில் திங்கள்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nவேளாண் விளை பொருள்களை ஆசிய நாடுகளில் இருந்து வரியின்றி இறக்குமதி செய்யும் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nதிருவண்ணாமலை, கலசப்பாக்கம் பகுதிகளில் நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். மத்திய அரசு தனது முடிவை கைவிட வேண்டும். வேளாண் விளை பொருள்களை ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால் இந்திய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவா். விவசாயம் நலிவடையும்.\nஎனவே, வேளாண் விளை பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை உடனே நிறுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/40838", "date_download": "2019-11-17T02:00:12Z", "digest": "sha1:SNLCXE3L4IFIDB3DPSZ3H6LWNPK6LCBY", "length": 16194, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "பூ- கடிதங்கள்", "raw_content": "\n« 5. கதாபாத்திரங்களின் பிரதேசம் – துரோணா\nவணக்கம். போகனை தொடர்ந்து கூகிள் பிளசில் படித்து வருகின்றேன்.\nநல்ல மொழி. பெண்ணில் தெய்வம் காணும் கதை. போகன் மனிதர்களை சித்தரிப்பதில் நுட்பம் காட்டுபவர், இந்த க்கதையிலும் ஒவ்வொரு பாத்திரமும் தனி இயல்போடு இருக்கின்றது. போகன் விரிவான பின்புலக் காட்சிகளின் நடுவே கதை மொழியை சொல்கிறார்.\nநாகலிங்க பூ, கொன்றை பூ , நிஷாகாந்தி பூ போன்றவை ஏதேனும் குறியீடுகளா என தெரியவில்லை.\nகனவுகளில் இருந்து எழுந்த உக்கிரமும் தோய்ந்த குல தெய்வங்கள் குறித்து அ.கா பெருமாள் எழுதியது நினைவுக்கு வந்தது. போகனும் தான் உபாசனை செய்யும் ஒரு தெய்வத்தைதான் எழுத்தில் தந்து இருக்கின்றார்.\nநிறைய வரிகள் வாசித்த பின்னும் கதையினுள் இழுத்து பிடிக்கின்றன.\n/அவன்கிட்டே அவ பின்னால பாண்டியனுக்கும் ஆசாரிக்கமார்க்கும் மதுரைக்கும் காமிச்ச முகத்தை கோவலன்கிட்ட ஒரு நொடி காமிச்சிருந்தாலும் அவன் உயிர் தரிச்சு இருந்திருப்பானா எல்லா ஸ்திரீகமார்க்கும் உள்ளே உள்ள முகம் அது அந்த முகத்தை அவ ஒருபோதும் தனக்கு பிரியமானவங்களுக்குக் காமிக்க மாட்டா/\n/*இவனுக்கு எப்படி குணமாகக் கூடும் விசுவாசம் வேணும் விசுவாசக் குறைவு பாவம் என்று வைத்தியர் மகன் சொன்னது நினைவு வந்தது\nஒருகணம் அவன் சீக்கிரமே இறந்துவிட்டால் நல்லது என்று தீவிரமாக தோன்றியது.நான் அந்த எண்ணத்தின் சுயநலத்தை கொடூரத்தை எண்ணித் திடுக்கிட்டேன் மனம் கசந்தது*/\n/எவ்வளவு நிம்மதியான நிதானமான வாழ்க்கை இவர்களுடையது.பூசாரிகளின் வாழ்க்கை.தொழுபவர்களின் வாழ்க்கை.அவர்கள் தொழுகிற தெய்வங்களின் வாழ்க்கை எவ்வளவு தனிமையானது உக்கிரமானது அலைக்கழிப்புக்கு உள்ளானது என்று அவர்கள் அறிவார்களா \n/*நான் இறங்கி இருபது வருடங்களுக்கு முன்பு எனது அம்மை தீயிட்டு எரிந்து போன வீட்டின் முன்பு நின்றேன்\nஅது ஒரு தூசு துடைத்த ஓவியம் போல எழுந்துவந்தது\nமெல்ல ஒரு கருப்பு வெளுப்பு புகைப் படத்தில் வண்ணங்கள் சேர்வது போல நினைவுகள் பொருந்திக் கொண்டு துலங்கின*/\n/ஏனோ அம்மையின் அதீத அன்பு என்னை நாணம் கொள்ளவைத்தது .மற்ற பிள்ளைகள் என்னை ஒரு ஆணாய் மதிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன் அன்பை வெளிப்படுத்துவது ஒரு பெண்டுகள் காரியம் என்று ஏனோ நினைத்தேன்.ரொம்ப அன்பில் தோய்கிறவன் பெண்ணாகி விடுவான்./\n/.விஜய் அழுவது கூட சிரமப்பட்டுத்தான் .ஒரு மாதிரி மயில் அகவுவது போல கூவி அழுவான்.பல நேரங்களில் மூச்சுத் திணறி வெறுமனே கண்ணீரும் எச்சிலும் மட்டுமே வழிந்து கொண்டிருக்கும்.மூவரும் விஷம் தின்று இறந்து போகலாம் என்றுகூட லலிதா சொன்னாள்/\nபுறப்பாடு ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு முன்பே புதியவர்களின் கதைகள் வந்திருக்கிறது. அருமை.\nபூ படிக்கும்போது பீதியும் ஏக்கமும் சேர்ந்து அப்படியே கவ்விக் கொள்கிறது.\nபுறப்பாடு இரண்டாம் பகுதியில் தொடக்கத்தில் வரும் ஆதிகேசவன் கோவில் மற்றும் “பின் நின்றவர்” பதிவிலிருந்து அப்படியே எழுந்து பயணம் செல்வது போல் இருந்தது பூ.\nமுக்கியமாக கிருஷ்ணனின் மகன் விஜயின் ஊனம் என்ன அவன் படும் பாடு என்ன என்பதை விவரிக்காமலே அது மனதில் ஏற்படுத்தும் வலி அபாரம்.\nஅப்படியே அந்த இடங்களுக்கு நம்மை எடுத்துச் செல்கிறார் எழுத்தாளர். “காடு” நாவலில் வரும் யட்சி (அல்லது நீலி) மீண்டும் கனவில் நேற்று வந்தாள்.\nஉங்கள் பல படைப்புகளின் மூலம் தென் தமிழகத்தை கனவில் வரித்துக் கொண்டேன். இந்தக் கதை அந்தக் கனவின் நீட்சியாக உள்ளது.\nமீண்டும் புதியவர்களின் படைப்பை பதிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் நன்றி.\nபூ, பரிசுத்தவான்கள் – கடிதங்கள்\nபூ – கடிதங்கள் மேலும்\nபுதியவர்களின் இருகதைகள் – கடிதம்\n1. பூ – போகன்\nபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்\nசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்\nசீர்மை (4) – அரவிந்த்\nTags: புதியவர்களின் கதைகள், போகன்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T01:57:57Z", "digest": "sha1:M73WQIV7PZTKOPXULU5FQNSVSWPNA7ZQ", "length": 12323, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹரிசேனர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 85\nபகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 4 அவை புகுந்த கிருஷ்ணன் கைகூப்பியபடி சென்று பீஷ்மரை அணுகி அவரது கால்களில் எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து வணங்கினான். அவன் அருகே வருவதை அறியாதவர் போல அமர்ந்திருந்தவர் அவன் கால்களில் விழுந்ததும் துடித்து எழுந்துகொண்டார். அவரது ��ீண்ட கைகள் பதறின. “என்ன, என்ன இது” என்று உதடுகள் அதிர சொல்லி “நான் என்ன வாழ்த்துவது” என்று உதடுகள் அதிர சொல்லி “நான் என்ன வாழ்த்துவது நீ…” என்றார். “வாழ்த்துங்கள் பிதாமகரே” என்றார் விதுரர். “மண்ணுலகம் உன்னுடையது… அதை பேணுக” என்றார் …\nTags: கர்ணன், கிருஷ்ணன், குந்தி, சௌனகர், திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், பீஷ்மர், பூரிசிரவஸ், விதுரர், ஹரிசேனர்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 56\nபகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு – 2 ஹரிசேனர் வந்து பீஷ்மரின் தேர் அருகே நின்று தலைவணங்கினார். பீஷ்மர் படைப்பயிற்சிச் சாலையின் விரிந்த முற்றத்தில் இறங்கி அவரை வெறுமனே நோக்கிவிட்டு ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றார். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் தன் முதல்மாணவரைப்பார்க்கும் பீஷ்மர் என்ன சொல்வார் என்று சில கணங்களுக்கு முன் தன் உள்ளம் எண்ணியதை உணர்ந்து விதுரர் புன்னகைசெய்தார். பீஷ்மர் அங்கிருந்து எப்போதுமே அகலாதவர்போன்ற பாவனையுடன் படிகளில் ஏறி இடைநாழியில் நடந்து உள்ளே சென்றார். …\nTags: சிசுபாலன், ஜயத்ரதன், துரோணர், த்ருஷ்டத்யும்னன், பீஷ்மர், விதுரர், ஹரிசேனர்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 12\nபகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி [ 2 ] காஞ்சி நகர்ப்புறத்தின் கூத்தர் குடில்களுக்கு முன்னால் தரையில் விரிக்கப்பட்ட புல்பாயில் மல்லாந்து கிடந்து வானிலூர்ந்த நிலவை நோக்கிக்கொண்டிருந்த இளநாகனின் அருகே மென்மண்ணில் உடல்பதித்து படுத்து கூத்தன் கௌசிக குலத்துக் காரகன் சொன்னான் “கடலில் மீன்கள் போன்றவை இவ்வுலகத்து உண்மைகள் இளம்பாணரே. முடிவற்றவை என்பதனாலேயே அறிதலுக்கப்பாற்பட்டவை. தர்க்கமென்பது நாம் வீசும் வலை. அதில் சிக்கி நம் கைக்கு வரும் மீன்களை நாம் வகைப்படுத்தி அறியமுடியும். உண்டுமகிழமுடியும். அறிந்துவிட்டோமென்னும் …\nTags: இளநாகன், கலைதிகழ் காஞ்சி, காந்தாரி, காரகன், குந்தி, சௌனகர், தருமன், தார்க்கிக மதம், துச்சாதனன், துரியோதனன், பீமன், பீஷ்மர், வண்ணக்கடல், விதுரர், ஹரிசேனர்\nசென்னை கட்டண உரை - நுழைவுச்சீட்டு வெளியீடு\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமு��ம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/members/maheswariravi.7968/recent-content", "date_download": "2019-11-17T02:45:13Z", "digest": "sha1:ICUXA5OXW6UVXPMPSGFUV2SHV5OBIYBI", "length": 5239, "nlines": 126, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Recent content by maheswariravi | Tamil Novels And Stories", "raw_content": "\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 21\nரொம்ப நன்றி சிஸ்.. இன்னைக்கு அவங்களோட வரவேற்பு பத்தி எழுதியிருக்கேன் சிஸ்\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 21\nரொம்ப ரொம்ப நன்றி டியர் :love::love::love::love:\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 21\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 21\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 21\nரொம்ப நன்றி சிஸ் அடுத்த பதிவு போட்டுடேன்பா\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 21\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 21\nஇணை தேடும��� இதயங்கள் அத்தியாயம் - 21\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 21\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 21\nபிறந்த வீட்டில் அவ்வளவு கஷ்டப்பட்டு கணவன் பார்த்துக் கொள்வான் என வந்தவளுக்கு வெற்றி அவளுக்காக முதல்படி எடுத்து வைத்திருக்கிறான் சிஸ்.. இனி அவன் மனைவியை அவன் பார்த்துக் கொள்வான்.. தாய்மாமனாக இன்று அவருக்கு மனம் நிறைந்திருக்கிறது.. அனைவராலும் விரும்ப படுபவன் சீக்கிரமாவே தன் மனைவியாலும் விரும்ப...\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 21\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 21\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 21\nரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா கயல் ரெண்டு பேரோட வரவேற்பு பத்தி அடுத்த பதிவு போட்டுடேன்டா\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 21\nகண்டிப்பா டியர் ஜோடி மாறினத பத்தி அடுத்த பதிவுல சொல்றேன்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000002131.html", "date_download": "2019-11-17T03:01:46Z", "digest": "sha1:PBMBFIS6UKVJQXI2GWXPOTGUREW3LU7Y", "length": 5567, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "திருவடி", "raw_content": "Home :: ஆன்மிகம் :: திருவடி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅயோத்திதாசர் திரிக்குறள் - திருக்குறள் உரை விளக்கம் மூதாதையரைத் தேடி (அண்மைத் தரவுகளை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு) மதுரை\nசிரிக்கும் பூக்கள் புதுமைப் பித்தன் படைப்புகள் திறமையாகச் செயல்படுவது எப்படி\nவங்கிகள் A to Z மாதவியும் கிளியோபாத்ராவும் படுகளம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/nesamani-vadivelu-going-enter-cinema-again", "date_download": "2019-11-17T03:55:51Z", "digest": "sha1:Y6NPSL7NBFBVW7XR4XP4LDKXNDIXITD6", "length": 7131, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு சின்னத்திரைக்கு தாவத் தயாராகும் நேசமணி வடிவேலு... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு சின்னத்திரைக்கு தாவத் தயாராகும் நேசமணி வடிவேலு...\nகடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு படப்பிடிப்பில் கூட கலந்துகொள்ளாமல் வீட்டிலும் ஆபிசிலும் வெட்டியாய் பொழுதுப்போக்கிக்கொண்டிருக்கும் வைகைப்புயல் வடிவேலு மிக விரைவில் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு வெப் சீரீஸ்களுக்கு தாவ யோசித்து வருவதாகத் தெரிகிறது.\nகடந்த 1988ம் ஆண்டு தொடங்கிய வடிவேலுவின் சினிமா பயணம் கடந்த 2017ம் ஆண்டு வந்த மெர்சல் படத்துடன் தற்காலிகமாக நின்றுள்ளது. கை வசம் எந்த படமும் இல்லாத நிலையில், வடிவேலு நடிக்கும் ’இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றுவிட்டது. மேலும், வடிவேலு நடிக்க இருந்த படங்களில் இருந்தும் அவர் கழற்றிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வடிவேலுவிற்கு சினிமாவில் நடிக்கவும் தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.\nஇந்த நிலையில், நேற்று முன் தினம் நடந்த நடிகர் சங்கத் தேர்தலுக்கு வடிவேலு வாக்களிக்க வரவில்லை. தனக்கு ஒரு பிரச்சினை வந்தபோது உதவிக்கு ஒரு நடிகரும் இறங்கி வரவில்லை என்ற ஆத்திரத்தில் இருக்கும் வடிவேலு இனியும் வீட்டில் சும்மா இருந்தால் நம்மை மக்கள் மறந்துவிடுவார்கல் என்ற எண்ணத்தில் தற்போது சினிமாவுக்கு இணையாக பிரபலமாகி வரும் வெப் சீரீஸ்களில் விரைவில் நடிக்கக்கூடும் என்றும் அது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrev Articleஅடுத்தடுத்து 3 பள்ளிகளில் சிறைவைக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள்\nNext Articleமோடியை உலுக்கிய 7 வயது சிறுமி | கண்டுகொள்ளாத எம்.பி.கள்\nவாழ்க்கைனா சில சனியன், சைத்தான்லாம் இருக்கத்தான் செய்யும்: நடிகர்…\nமீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் வைகைப்புயல் வடிவேலு\nகோயில் திருவிழாவில் ஆடிப்பாடிய வடிவேலு: எதற்காகத் தெரியுமா\nமேலாடையில் ராமரை குறிக்கும் சொல்: பிரபல நடிகைக்கு எதிர்ப்பு\nகாதலியுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்த முகின் : வைரல் போட்டோ\nஅதிவேகமாக பரவும் டெங்கு...4 வயது சிறுமி பரிதாப பலி\nபிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்த லாஸ்லியா: வைரல் போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://currentaffairsandexam.blogspot.com/2016/04/", "date_download": "2019-11-17T03:09:36Z", "digest": "sha1:X2UAC5CABB5WPFJ7ZLFK6TN3SZA7VPQL", "length": 11003, "nlines": 249, "source_domain": "currentaffairsandexam.blogspot.com", "title": "EDUCATION PORTAL: April 2016", "raw_content": "\nசுஜாதாவின் \"ஸ்ரீரங்கத்து தேவதைகள்\" போல் , இரா.முருகன் தன்னுடைய பால்ய பருவத்து சம்பவங்களை / நினைவுகளை நல்ல துடிப்பான நடையில் சுவாரஸ்யத்துடன் ரெட்டைத் தெருவில் எழுதியுள்ளார். பல இடங்களில் மெல்லிய நகைச்சுவை இளைந்தோடுகிறது. புத்தகத்தை படிக்...\nசுஜாதா, கல்கிக்கு பிறகு நான் மிகவும் ரசித்து படிப்பது இ. பா. வின் எழுத்துக்கள். Intellectual கதாபத்திரங்கள் மற்றும் உரையாடல் பாணியிலான கதை தான் இ. பா. வின் Trademark. விம்மி - அருண், ராதிகா - ரமேஷ் தம்பதியினர் மற்றும் தாமோதரன் ஆகியோரின...\nஜி. கே. எழுதிய மர்ம நாவல்\nமுன்னால் புரட்சி புத்த துறவியும் தற்போதைய உளவாழி மற்றும் தத்துவ வாதியுமான தேவமித்திரருக்கு அரையநாதர் உதவிக்கு வருவதில் கதை ஆரம்பிக்குறது. யுனசேனன் என்றொரு சரித்திரக்காரன் சுருங்கை நகரத்தில் இருக்கிறான். அவனைக் காண தேவமித்திரரும் அரையநா...\nநண்பருடைய திருமணத்திற்கு என்ன புத்தகம் (நாவல் தவிர்த்து) பரிசளிக்கலாம் என்று நான் வங்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்து கொண்டு வரும் போது, இந்த புத்தகத்தை கொடுக்கலாமா என பார்பதற்காக நடுவே புரட்டினேன். நேருவைப் பற்றிய கட்டுரை வந்தத...\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [Oru Nadigai Natakam Parkkiral]\nஎம்.டி. வாசுதேவ நாயரின் \"இரண்டாம் இடம்\" நாவலினால் ஊக்கம் பெற்று, கிருஷ்ணணனை ஆசை, பாசம், போராட்டம் போன்றவை நிறைந்த மனிதனாக பாவித்து \"கிருஷ்ணன் என்றொரு மானிடன்\" நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். கதை விறுவிறுப்புடன் செல்கிறது. மகாபாரதக் கதையுடன...\nயதார்த்த மற்றும் எளிய நடையில், இன்றைய இளைஞர்களின் செயல்களை விவரிக்கும் கோபிநாத், அவர்களுக்கு தேவையான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பல கதைகளுடன் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T01:48:54Z", "digest": "sha1:RNW57BPATJKUOTSIBFHJWC6V5YSG6GNE", "length": 16180, "nlines": 214, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஅன்பின் சீனா – மெய்யம்மை ஆச்சி தம்பதியினருடன் ஒரு சந்திப்பு\n” வலைச்சரம்“ பொறுப்பாசிரியரான சீனா அவர்களின் முழுப்பெயர் சிதம்பரம் காசிவிஸ்வநாதன் என்பதாகும். தேசிய மயமாக்க read more\nமிக மிக நீண்ட காலத்தின் பின்னர் தொழில்நுட்ப துளிகள் வெளி வருகிறது. இம்முறையும் சில சுவாரசியமான தகவல்கள், சில விமர்சனங்கள், அறிமுகங்கள் ஒரு 18+ இன்னும… read more\nNews PC Webs வலைச்சரம்\nஇதற்கு முதல் பதிவு (Facebook நண்பர்கள் பற்றிய தகவல் தொகுப்பை ஒரே தடவையில் பெற) இல் எப்படி நண்பர்களின் விபரங்களை API மூலம் திரட்டுவது என்று சொல்லியது.… read more\nFacebook நண்பர்கள் பற்றிய தகவல் தொகுப்பை ஒரே தடவையில் பெற ( எ.கா-பிறந்த தினங்கள்)\nஅடிக்கடி முகப்புத்தக பக்கம் செல்லாததால் நண்பர்களின் பிறந்த தின நினைவூட்டல்களை பெற முடிவதில்லை - பெரும்பாலும் facebook பிறந்த தின நினைவூட்டல்களை தினமு… read more\nThe Hitch Hiker's Guide to the Galaxy என்ற சொல்லை எங்கோ கேள்வி பட்டு இருப்பீர்கள். சில காலத்துக்கு முன்பு அதாவது Mar 11, 2013 அன்று Google பக்கம் வ… read more\nசமூக வலைத் தளங்களின் கணக்குகளை நிரந்தரமாக நீக்குதல் - Permenet Deactivation methords for Social Networks\nஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது இன்றைய Computer பயனாளர்கள் தங்களுக்கென பதிவு ஒன்றைக் கொண்டுள்ளனர். இதன் மூலம் தங்களை நண்பர்களுக்குத் தெரியப்பட… read more\nபிடிஎப் மாற்றி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் இலவச Ariel சலவைத்தூள்\nநண்பர்களே ரொம்ப நாட்களாக எழுத வில்லை ஒரு வகையான சோம்பேறித்தனமும் இதுவரை என்ன எழுதிவிட்டோம் என்று ஒரு கடுப்பும் என் மீது தோன்றியதால்தான் இதுவரை ஒன்று… read more\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nகாலங்கள் நமக்காக ஒரு போதும் காத்துக் கொண்டிருப்பதில்லை. இதனை கிராமங்களில் பழமொழியாக “ஐயர் வரும் வரை அமாவாசை க read more\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nகாலங்கள் நமக்காக ஒரு போதும் காத்துக் கொண்டிருப்பதில்லை. இதனை கிராமங்களில் பழமொழியாக “ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது” என்று சொல்வார்கள். கால த… read more\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு தாதுக்களின் இலச்சினை\nநம் தாய் தந்தையாராகிய இருவரின் மகிழ்ச்சியின் விளைவால் உதித்த மூன்றாவது உயிர்ப்பொருளாகிய நம் உடல் இரதம், உதிர read more\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு தாதுக்களின் இலச்சினை\nநம் தாய் தந்தையாராகிய இருவரின் மகிழ்ச்சியின் விளைவால் உதித்த மூன்றாவது உயிர்ப்பொருளாகிய நம் உடல் இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக��கிலம… read more\nவலைச்சரம் - நான்காம் நாள் -3 - சக்கரங்களுக்குள் சக்தி\nதூல உடலில் ஏழு விதமான சக்தி மையங்கள் இருப்பதாக யோகிகள் கூறுகின்றனர். அவை மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம், மணிப்பூரகம் read more\nவலைச்சரம் - நான்காம் நாள் -3 - சக்கரங்களுக்குள் சக்தி\nதூல உடலில் ஏழு விதமான சக்தி மையங்கள் இருப்பதாக யோகிகள் கூறுகின்றனர். அவை மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை மற்றும் ச… read more\nவலைச்சரம் - நான்காம் நாள் பதிவு - 2 - எதார்த்தமும் எதிர்பார்ப்பும்\nஎதார்த்தமும் எதிர்பார்ப்பும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஆனால் ஒன்றுக்கொன்று ஒட்டிக் கொண்டே இருப்பத read more\nவலைச்சரம் - நான்காம் நாள் பதிவு - 2 - எதார்த்தமும் எதிர்பார்ப்பும்\nஎதார்த்தமும் எதிர்பார்ப்பும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஆனால் ஒன்றுக்கொன்று ஒட்டிக் கொண்டே இருப்பதில்லை. ஒருவரின் எதிர்பார்ப்பு வெற்றியடைந்த… read more\nவலைச்சரம் - நான்காம் நாள் பதிவு - பதிபக்தியில் அருந்ததி\nஏழு என்பது வேத மரபில் முக்கியமான எண்ணாகக் கருதப்படுகின்றது. ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என்று வேதம் read more\nஅனுபவம் வலைச்சரம் புராதன இந்தியா\nவலைச்சரம் - நான்காம் நாள் பதிவு - பதிபக்தியில் அருந்ததி\nஏழு என்பது வேத மரபில் முக்கியமான எண்ணாகக் கருதப்படுகின்றது. ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என்று வேதம் அறிந்தோர் விளக்குகின்றார்கள். ஒரு கால… read more\nவலைச்சரம் - மூன்றாம் நாள் பதிவு - 2 - நல்லிசை\n“இனிய இசையின் அடிநாதம் மெல்லிடைத்து” என்பது அறிஞர்களின் வாக்கு. அதனடிப்படையில் எத்தகுமிக்க இசையாக இருந்தாலு read more\nவலைச்சரம் தமிழருவி மணியன் கொத்து பரோட்டா\nஇருவேறு உலகம் – 41.\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை.\nKINDLE amazon ஐந்து முதலாளிகளின் கதை.\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nஅறிவு கெட்ட முண்டம் : திரவிய நடராஜன்\nஒரு நட்பு முறிந்த சோகக் கதை : உண்மைத் தமிழன்\nலதாமகன் : முத்தங்களினால் உடலறிபவன்\nமிகவும் அயர்ச்சியான தருணங்கள் : கணேஷ்\nமீண்டும் மீண்டும் அவன்பார்வை : VISA\nஇராமசாமி மாமாவின் கடவுள் : இராமசாமி\nதில்லுதுரயின் குடும்பக் கதை : பத்மினி\nவிழுந்த கண்ணாடியில் டீச்சரின் தூரப் பார்வை : கே.ரவிஷங்கர்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/06/psoriasis.html", "date_download": "2019-11-17T02:54:25Z", "digest": "sha1:MGMNAWNDV6PDMJ5TYIDAJBJBD3BNE6RQ", "length": 12443, "nlines": 97, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: சொரியாசிஸை (psoriasis)குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்!!!", "raw_content": "\nவியாழன், 21 ஜூன், 2012\nசொரியாசிஸை (psoriasis)குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்\nஉலகிலேயே தோல் நோய்கள் அதிகம் வருவதில், முதலில் இருப்பது சொரியாசிஸ் தான். இது மரபு காரணமாக ஏற்படுகிறது. மேலும் இது வந்தால் தோலானது திட்டு திட்டாக வரும். இந்த திட்டு ஏற்பட்ட இடமானது தடிமனாக, வறட்சியுடன் இருக்கும். இந்த சொரியாசிஸ் விரைவில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவும் தன்மையுடையது. அதற்காக இது தொற்றுநோய் அல்ல. மேலும் இது வந்த இடத்தை சுற்றி சிவப்பு நிறத்துடன் இருப்பதோடு, வறண்டும் காணப்படும். இந்த சொரியாசிஸை உடனே முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் இதற்கு தினமும் மருந்து எடுத்துக் கொள்வதால் சரிசெய்யலாம். மேலும் இதனை இயற்கையான முறையில் குணப்படுத்தலாம். அதற்கு வேப்ப எண்ணெய் தான் சிறந்த மருத்துவ பொருள்.\nசொரியாசிஸை குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்...\n1. தோல் நோய்கள் பொதுவாக அதிகம் வருவதற்கு அடிப்படையாக இருப்பது சருமமானது வறட்சி அடைவது தான். இத்தகையதற்கு சிறந்தது தான் வேப்ப எண்ணெய். இதை தடவினால் சருமமானது வறட்சியை அடையாமல், எண்ணெய் பசையுடன் இருக்கும்.\n2. வேப்ப எண்ணெய் தடவுவதால் எரிச்சல், அரிப்பு மற்றும் சருமம் சிவப்பு நிறத்தை அடைதல் போன்றவை குணமாகிறது. மேலும் இதில் உள்ள மருத்துவ குணம் ��ருமத்தில் திட்டு திட்டாக தோலானது வருவதை சரி செய்கிறது.\n3. மேலும் இது தோல்களில் எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுகாப்பதோடு, தோலில் இருக்கும் திசுக்களுக்கு வலுவை கொடுத்து, சருமத்தை பாதுகாக்கிறது.\n4. இந்த எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், இது தோலில் ஏற்படும் வெடிப்பை சரிசெய்து, சருமத்தில் தொற்றுநோய் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.\nசொரியாசிஸை தடுக்கும் 4 வழிகள்...\n1. இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சொரியாசிஸை குணப்படுத்தலாம்.\n2. இரவில் எண்ணெய் தடவி சுத்தம் செய்த பின், சொரியாசிஸ் வந்த பகுதியை அதிகாலையில் சூரிய வெளிச்சத்தில் காண்பிக்க வேண்டும். இதனால் சருமமானது உடலுக்கு தேவையான வைட்டமின் டி-யை உறிஞ்சிக் கொண்டு, சரிசெய்கிறது.\n3. எங்கு வெளியே சென்றாலும் பாதிக்கப்பட்ட பகுதியை துணியால் மறைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் அந்த பகுதியை அழுக்கு மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கலாம்.\n4. மேலும் மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பகுதியில் வைப்பதன் மூலமும் சரிசெய்யலாம். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் இதில் உள்ள கிருமியை அழித்து விரைவில் குணப்படுத்தும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்... இன்றைய நாள் உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக மேற்கொள்ளப்படுகிறது. \"கு...\nமாணவனை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார்: கைதான ஆசிரியர்கள் 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன் மகன் பரத்ராஜ் (வயது ...\nV.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்\nவி.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்: வி.களத்தூரில் 60 ஆண்டுகளாக தீர்வு கானபடாத விசயம் (அரசுக்கு சொந்தமான) பஸ்நி...\n : சென்னையில் \"வக்ப்\" வாரிய சொத்து மீட்பு\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும், இஸ்லாமிய மக்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புடைய \"வக்ப்\" சொத்துக்க...\nபுதிய தலைமுறை அக்னிப் பரீட்சை: பிஜே பேட்டி\nநேற்று (02.02.2013) புதிய தலைமுறை தொலைகாட்சி அக்��ிப் பரீட்சை நிகழ்ச்சியில் இன்றைய பரப்பான சூழல் குறித்து PJ அளித்துள்ள பேட்டி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nஎல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்\nநாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் . அப்போதுதான் திடகாத்திரமாக நோய் நொடியின்றி உயிர் வாழலாம் . காய்கறிகள் , பழங்கள்...\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nபுலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. மன்னிப்போம் மறக்கமா...\nஇஸ்லாம் அல்லாத மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - ...\nதமிழக அரசு மருத்துவர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு ...\nசொரியாசிஸை (psoriasis)குணப்படுத்தும் வேப்ப எண்ணெய்...\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத் தேர்தலில் இய...\n அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் தயாரி...\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...\nஉலகின் மிக அசாதாரண தனித்துவமான கட்டிடங்கள் (புகைப்...\nரூ.200 கோடி நில மோசடி புகார்: தமிழக ஆளுநர் ரோசையா ...\nசபாஷ் செய்னா * இந்தோனேஷிய ஓபனில் 3வது முறையாக சாம்...\nகாந்திக்கு தேசத்தந்தை பட்டம் சூட்டியது யார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdlZhy&tag=", "date_download": "2019-11-17T03:07:28Z", "digest": "sha1:UYRUW3AMDOUW5TXAWOJDGBAZTWEWCG2L", "length": 6968, "nlines": 114, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "கரிம வினைகளும் அவற்றின் இயக்குமுறைகளும்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்கரிம வினைகளும் அவற்றின் இயக்குமுறைகளும்\nகரிம வினைகளும் அவற்றின் இயக்குமுறைகளும்\nபதிப்பாளர்: சென்னை : தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் , 1979\nவடிவ விளக்கம் : [iv]- 356 p\nதுறை / பொருள் : வேதியியல்-Vētiyiyal\nதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்-Tamil Nadu Text Book and Educational Services Corporation\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nசிதம்பர சுப்ரமணியன் . ந. (நடேச).\nசுப்ரமணியன்( போ. ச.)(Cupramaṇiyaṉ)( pō. Ca.)தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம்.சென்னை,1979.\nசுப்ரமணியன்( போ. ச.)(Cupramaṇiyaṉ)( pō. Ca.)(1979).தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம்.சென்���ை..\nசுப்ரமணியன்( போ. ச.)(Cupramaṇiyaṉ)( pō. Ca.)(1979).தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T02:18:12Z", "digest": "sha1:P7B2DVRVVIR2MB7FU34X3OINZBFKR2B3", "length": 8716, "nlines": 144, "source_domain": "dindigul.nic.in", "title": "தொடர்பு அடைவுகள் | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2017\n** மேலும் ஆவணங்கள் **\nதுறை வாரியாக அடைவை தேடுக\nஅனைத்து மகளிர் திட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் தமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வருவாய்த் துறை மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள்\nமாவட்ட திட்ட அலுவலர் 0451-2422351\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nமாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) pagdgl[at]nic[dot]in 9445008136 0451-2461082\nசார் ஆட்சியர் /வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல் rdo[dot]tndgl[at]nic[dot]in 9445000446 0451-2432615\nசார் ஆட்சியர் /வருவாய் கோட்டாட்சியர், கொடைக்கானல் rdokkl[dot]tndgl[at]nic[dot]in 9445000448 04542-240296\nமாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்\nவலைப்பக்கம் - 1 of 3\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 11, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-create-gifs-from-youtube-videos-022106.html", "date_download": "2019-11-17T02:22:11Z", "digest": "sha1:4MCHY6J4KEQSX4Z6KSN5XY5ZNIKXPRYB", "length": 17033, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "யூடியூப் வீடியோக்களில் இருந்து நேரடியாக ஜிஃப் உருவாக்குவது எப்படி | How To create GIFs from YouTube videos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n49 min ago கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\n15 hrs ago அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n16 hrs ago உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\n16 hrs ago இந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nNews கார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயூடியூப் வீடியோக்களில் இருந்து நேரடியாக ஜிஃப் உருவாக்குவது எப்படி\nஇணையத்தில் ஜிஃப் ரக ஃபைல்கள் சமீப காலங்களில் அதிகளவு பிரபலமாகி விட்டது. டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் பல்வேறு செயவிகளில் ஜிஃப் பயன்பாடு பயனர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிலர் நிமிடங்களில் மிகவும் வித்தியாசமான மற்றும் நகைச்சுவை மிக்க ஜிஃப்களை உருவாக்கும் வகையில் இதன் பயன்பாட்டில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதுதவிர இணையத்தில் இருந்தும் ஜிஃப்களை டவுன்லோடு செய்து அவற்றை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ளலாம்.\nஆன்லைனில் ஜிஃப் உருவாக்க Gifs.com அல்லது Gifsrun.com வலைதளங்களை பயன்படுத்தலாம். இந்த தளங்களை கொண்டு யூடியூப் வீடியோக்களில் மிக எளிமையாக ஜிஃப் உருவாக்கலாம். யூடியூப் வீடியோவின் இணைய முகவரிக்கு சென்று GIF என்ற வார்த்தையை யூடியூப் வார்த்தைக்கு முன் டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஜிஃப்களுக்கான வலைதளம் திறக்கும். இங்கு யூடியூப் வீடியோவின் இணைய முகவரியை பேஸ்ட் செய்து அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nவீடியோவில் எந்த பகுதியில் இருந்து எதுவரை ஜிஃப் உருவாக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்துவிட்டு பின் ஜிஃப் பட்டனை உருவாக்கி அதற்கான தலைப்பை பதிவிட வேண்டும். இனி உருவாக்கப்பட்ட ஜிஃப் ஃபைலினை கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.\nஇதேபோன்று gifrun.com வலைதளத்தில் சர்ச் என்ஜின் தெரியும். அங்கு யூடியூப் வீடியோக்களை தேட முடியும். வீடியோக்களை தேடி முடித்த பின் வீடியோவை தேர்வு செய்து அவற்றை இடதுபுறத்தில் லோடு செய்ய வேண்டும். இணைய முகவரி ஏற்கனவே அங்கு இருக்கும் பட்சத்தில் அதனை ஜிஃப் ஃபைலாக உருவாக்க வீடியோ இணைய முகவரியை பேஸ்ட் செய்ய வேண்டும்.\nஇனி வீடியோவின் குறிப்பிட்ட பகுதி மட்டும் ஜிஃப் ஃபைலாக மாற்றப்பட்டு இருக்கும். இனி ஜிஃப்-ஐ பார்த்து அதன்பின் அதனை உருவாக்க முடியும். அதனை மீண்டும் பார்க்க விரும்பும் பட்சத்தில் அவற்றை டவுன்லோடு செய்து கொண்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nகூகுள் மேப்ஸ்-ல் அறிமுகமான Incognito Mode-ஐ பயன்படுத்துவது எப்படி\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nஆண்ட்ராய்டு தளத்தில் மேக்புக் லைட் டச் பார் அம்சம் பெறுவத�� எப்படி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nஇந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudarnotice.com/580.html", "date_download": "2019-11-17T02:18:02Z", "digest": "sha1:YK7N7MT6W6P4QGVIOCD3HZUHZMQZBJEZ", "length": 7053, "nlines": 118, "source_domain": "sudarnotice.com", "title": "திருமதி புஸ்பகலாதேவி கமலநாதன் – மரண அறிவித்தல் – Notice", "raw_content": "\nதிருமதி புஸ்பகலாதேவி கமலநாதன் – மரண அறிவித்தல்\nயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பகலாதேவி கமலநாதன் அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற யோகராஜா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்ரமணியம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், கமலநாதன் (வெள்ளை) அவர்களின் அன்பு மனைவியும், லிங்காதரன் (கண்ணன்), தர்சினி, ரஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும், முரளிபிரசாத், ரதிகுமார் ஆகியோரின் ஆகியோரின் அன்பு மாமியும், கவிஷா, யுவண்ராம், ரக்‌ஷாந்த், ரபிஷா, யஷ்விண்ராம், பூமிகா, சாய்ராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும், காலஞ்சென்றவர்களான சற்குணவதி, குமாரதாஸ் மற்றும் வைகுந்தவாசன், மனோராணி, புனிதராணி, மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமுரளிபிரசாத் தர்சினி – மகள்\nரதிகுமார் ரஜனி – மகள்\nமேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nதிருமதி விமலோதினி ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல்\nதிருமதி இந்திராதேவி அமலதாசன் – மரண அறிவித்தல்\nதிரு நிரோஷன் துரைசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கந்தசாமி சிவகனேசன் (நந்தன்) – மரண அறிவித்தல்\nதிருமதி விஜயரூபன் சுபாஜினி – மரண அறிவித்தல்\nதிரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்) – மரண அறிவித்தல்\nசெல்வி கிருஸ்னி நடராஜா – மரண அறிவித்தல்\nசெல்வி உதயகுமார் ர���கவி – மரண அறிவித்தல்\nதிருமதி பிரதீபன் தர்சினி – – மரண அறிவித்தல்\nதிருமதி விமலோதினி ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல்\nஅமரர் தனுஜா யோகராஜா – 6ம் ஆண்டு நினைவஞ்சலி\nதிருமதி இந்திராதேவி அமலதாசன் – மரண அறிவித்தல்\nதிருமதி நிசாந்தினி – பிறந்தநாள் வாழ்த்து\nதிரு. திருமதி. பிரியந்தன் அனுஜா – திருமண வாழ்த்து\nதிரு றொனால்டன் செபமாலை (றொனால்ட்) – மரண அறிவித்தல்\nதிருமதி பரமலிங்கம் முத்துலட்சுமி – மரண அறிவித்தல்\nதிருமதி புஸ்பகலாதேவி கமலநாதன் – மரண அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ja/54/", "date_download": "2019-11-17T03:17:59Z", "digest": "sha1:MBXAQZLS6BCIOODI5S4QQOTI5GPIDIDO", "length": 15510, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "பொருட்கள் வாங்குதல்@poruṭkaḷ vāṅkutal - தமிழ் / ஜப்பனீஸ்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஜப்பனீஸ் பொருட்கள் வாங்குதல்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். プレ-------------\nஆனால் விலை அதிகமானதல்ல. 高す-------\nஉனக்கு எந்த கலர் விருப்பம்\nகருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா\nதயவிட்டு நான் இதை பார்க்கலாமா\nஇது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா\nகண்டிப்பாக தோலால் செய்ததுதான். もち-------\nபையின் விலை மிகவும் நியாயமானது. この-----------------\nநான் இதை வாங்கிக் கொள்கிறேன். これ--------\nநாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். 贈り-------------\n« 53 - கடைகள்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஜப்பனீஸ் (51-60)\nMP3 தமிழ் + ஜப்பனீஸ் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/aug/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-3207254.html", "date_download": "2019-11-17T02:03:26Z", "digest": "sha1:FV4EIGPRF3PW4FHY3GHHZZQEDTFWZFQQ", "length": 12887, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்: விஞ்ஞானி வி.டில்லிபாபு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nதமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்: விஞ்ஞானி வி.டில்லிபாபு\nBy DIN | Published on : 05th August 2019 09:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது அனைவரின் தலையாயக் கடமையாகும் என்று ராணுவ ஆராய்ச்சி- மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.) விஞ்ஞானி வி.டில்லிபாபு தெரிவித்தார்.\nமைசூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக நட்பு தின விழாவில், அவர் பேசியது: ஆளில்லா விமானத்தின் என்ஜினைத் தயாரிக்கும் வேலையில் பணிக்கப்பட்டுள்ளேன். இந்தப் பணி அடுத்த 2 ஆண்டுகளில் நிறைவடையும். அது சாத்தியமாகும்போது ஆளில்லா விமானத்தை தயாரித்த 5-ஆவது நாடாக இந்தியா உயரும். அந்தப் பணியில் தமிழாகிய எனது பங்களிப்பும் இருக்கும் என்பது பெருமை அளிக்கிறது.\nமற்ற மொழிகளைப் போலவே, தமிழையும் மொழியாக மட்டுமே பலர் பார்த்துவருகிறார்கள். ஆனால் தமிழ் என்பது செறிவான மொழிமட்டும் அல்ல, அது ஒருவாழ்வியல்முறையாகும்.\nதமிழ் மருத்துவம், தமிழ் சமையல், தமிழ் வேளாண்மை, தமிழ் உணவு போன்ற வேர்கள் தமிழில் விரவி கிடக்கின்றன. தமிழ் வாழ்வியலை அப்படியே விட்டுவிடாமல், அதை முன்னெடுத்துசெல்லவேண்டும்.\nமுன்னோர்களின் அறிவொளியில் உருவான வாழ்வியல் முறையை நமது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் வாழ்வியல் தொடர்ச்சி பட்டுப்போகாமல் இருக்கும். அடுத்ததாக, நமதுமொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் தலையாயக் கடமையாகும். தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகளின் செயல்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும்.\nஇளைஞர்களுக்கு தகுந்தபடி செயல்பாடுகளை மாற்றி அமைத்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இளைஞர்களும் ஆர்வமாகப் பங்காற்றுவார்கள். இளைஞர்களுக்கான தமிழ்த் தளமாக தமிழ் அமைப்புகள் மாற வேண்டும்.\nஇளைஞர்களின் வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்புக்கான தகவல் பரிமாற்றம் தம��ழ்ச் சங்கங்களில் நடக்க வேண்டும். இது போன்ற வேலைவாய்ப்புமுகாம்களை நடத்துவதில் உதவியாக இருக்கத் தயாராக இருக்கிறேன். அதேபோல, நான் தொடங்கியுள்ள எல்லையில்லா பொறியாளர் அமைப்பின் வாயிலாக ஆய்வுக்கோவைகளை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முற்பட்டுவருகிறோம்.\nசூரியஒளி, உயிரிகழிவறை போன்றவசதிகளை ரூ.2 லட்சம் செலவில் செய்துதரவும் தயாராக இருக்கிறோம். இந்தவாய்ப்புகளை தமிழ் அமைப்புகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.\nமுன்னதாக, மைசூரு தமிழ்ச் சங்கத் தலைவர் கு.புகழேந்தி பேசுகையில், \"தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பது அவசியம். தமிழர்களின் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் நிலைகள் முன்னேற்றம் அடைய வேண்டும். விவசாயத்தில் தமிழர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும்\" என்றார் அவர்.\nநிகழ்ச்சியில் அந்தமான் தமிழ்ச் சங்கத் தலைவர் காளைராஜன், பெங்களூரு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், முன்னாள் நிர்வாகிகள் மு.சம்பத், அமுதபாண்டியன், கார்த்தியாயினி, ராமசந்திரன், கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத் துணைத் தலைவர் இரா.வினோத், இந்தியப் பேனா நண்பர் பேரவை செயற்குழு உறுப்பினர் எஸ்.சிவக்குமார், தார்வாட் மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் அ.தனஞ்செயன், கர்நாடகத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பின் துணைத்தலைவர் தண்டபாணி, ஒருங்கிணைப்பாளர் எம்.பி.சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/69260-egg-price-hike-effective-tomorrow.html", "date_download": "2019-11-17T02:02:46Z", "digest": "sha1:CR3Y4OOFG6X4V3656JV3BWX25G4NEY3O", "length": 8923, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "முட்டை விலை உயர்வு: நாளை முதல் அமல் | Egg price hike: effective tomorrow", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nமுட்டை விலை உயர்வு: நாளை முதல் அமல்\nநாமக்கல்லில் முட்டையின் விலை உயர்ந்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கறிக்கோழி உயிருடன் ரூ.4 குறைந்து ரூ.59 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை, கறிக்கோழி விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு\nமர்மபொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி\nநாமக்கல்: தரை பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு\nவாகனம் கவிழ்ந்து இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதல்: தாய், மகள் உயிரிழந்த சோகம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/62264-no-rail-fare-to-send-materials-to-fani-affected-areas.html", "date_download": "2019-11-17T02:02:40Z", "digest": "sha1:OTK3DGJNM47X3YSXLWTGTA2UO63QVK3Q", "length": 9975, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "ஃபானி புயலால் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப ரயில் கட்டணம் இல்லை ! | No rail fare to send materials to Fani affected areas", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nஃபானி புயலால் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப ரயில் கட்டணம் இல்லை \nஃபானி புயலால் பாதித்த பகுதிகளுக்கு ரயில் மூலம் நிவாரண பொருட்களை அனுப்ப கட்டணம் எதுவும் இல்லை என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.\nரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஃபானி புயலால் பாதிப்படைந்துள்ள ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு ரயில் மூலம் நிவாரண பொருட்களை அனுப்ப கட்டணம் எதுவும் இல்லை எனவும், நிவாரணப் பொருட்களை அனுப்புபவரும், பெறுபவரும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட ஆணையர் மூலம் அனுப்ப வேண்ட���ம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனிடையே நிலையில், தலைநகர் புவனேஸ்வரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், ஏராளமான உபகரணங்கள் புயலில் சிக்கி சேதமடைந்துள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அங்கு தற்காலிகமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரயில்வே முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழ் இல்லை: பயணிகள் புகார்\nமறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\nஅசிங்கமான முதல் 10 ரயில் நிலையங்களில் 4 தமிழகத்தில் உள்ளன\nஐ.ஆர்.சி.டி.சி.,யின் தட்கல் ரயில் முன்பதிவிற்கான புதிய விதிமுறைகள்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2013/02/blog-post_7.html", "date_download": "2019-11-17T02:55:19Z", "digest": "sha1:IWAIJOHRJHT26VFJIIS5GM5PYSBUQ7QC", "length": 11369, "nlines": 88, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: ஹிட்லருக்கும் மோடிக்கும் வித்தியாசமில்லை: நந்திதா தாஸ்", "raw_content": "\nவியாழன், 7 பிப்ரவரி, 2013\nஹிட்லருக்கும் மோடிக்கும் வித்தியாசமில்லை: நந்திதா தாஸ்\nஇந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக கொண்டாடப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும், ஜெர்மன் அதிபர் ஹிட்லருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று நடிகை நந்திதா தாஸ் கூறியுள்ளார்.\nபாலிவுட்டின் துணிச்சலான நடிகை என்று பெயரெடுத்தவர் நந்திதா தாஸ், இவர் படத்தயாரிப்பாளரும் ஆவார். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட சினிமாக்களில் ந...டித்துள்ளார். இவர் 2002 ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து ‘பிராக்’ எனும் படம் எடுத்துள்ளார். வதோதராவில் நடைபெற்ற ஒரு கருந்தரங்குக்கு வந்த நந்திதா தாஸிடம் 2002ன் குஜராத்திற்கும் 2012ன் குஜராத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது,\n\"ஹிட்லரின் ஆட்சி காலத்தில் தான் ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டன. அது போல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனைகளும் அப்போது தான் கட்டப்பட்டன. ஹிட்லர் ஒரு இசைப் பிரியராகவும், சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந்தார். அக்காரணங்களுக்காக ஜெர்மனியார்கள் யாரும் கூட ஹிட்லரை உயர்வாக நினைப்பதில்லை. மாறாக அவர் செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படுகிறார்” என்று பத்திரிகையாளர்களிடம் நந்திதா தாஸ் கூறினார்.\nமேலும் பத்து வருடங்களுக்கு முன்னும் பிற மாநிலங்களை விட குஜராத் நன்றாகவே இருந்தது என்றும் வெறும் அஹமதாபத்தையும் வதோதராவையும் வைத்து ஒட்டு மொத்த குஜராத்தின் வளர்ச்சியும் எடை போடக் கூடாது என்றும் பின் தங்கிய செளராஷ்டிரா பகுதிகளயும் உள்ளடக்கி எடை போட வேண்டும் என்றும் கூறினார்.\n2002ன் கலவரத்தை மறந்து விட வேண்டும் என்று தம்மிடம் சிலர் அறிவுரை கூறியதாக சொன்ன நந்திதா தாஸ் இன்னும் சிலர் முஹம்மது கஜினியை குறித்து பேசுகின்றனர். இன்னும் சிலர் ஒரு சமூகத்தை அவுரங்கசீப்பின் ரத்தமாக நினைத்து வெறுப்பை உமிழ்கின்றனர். அப்படியிருக்கும் போது தங்கள் உடமையும் உறவுகளையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தை இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல்வது சரியானது அல்ல என்றும் நந்திதா தாஸ் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்... இன்றைய நாள் உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக மேற்கொள்ளப்படுகிறது. \"கு...\nமாணவனை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார்: கைதான ஆசிரியர்கள் 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன் மகன் பரத்ராஜ் (வயது ...\nV.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்\nவி.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்: வி.களத்தூரில் 60 ஆண்டுகளாக தீர்வு கானபடாத விசயம் (அரசுக்கு சொந்தமான) பஸ்நி...\n : சென்னையில் \"வக்ப்\" வாரிய சொத்து மீட்பு\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும், இஸ்லாமிய மக்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புடைய \"வக்ப்\" சொத்துக்க...\nபுதிய தலைமுறை அக்னிப் பரீட்சை: பிஜே பேட்டி\nநேற்று (02.02.2013) புதிய தலைமுறை தொலைகாட்சி அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் இன்றைய பரப்பான சூழல் குறித்து PJ அளித்துள்ள பேட்டி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nஎல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்\nநாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் . அப்போதுதான் திடகாத்திரமாக நோய் நொடியின்றி உயிர் வாழலாம் . காய்கறிகள் , பழங்கள்...\nமுழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் பாஜக தலைவர...\n\"பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் அத்வானிக்கு எதிராக...\nஹிட்லருக்கும் மோடிக்கும் வித்தியாசமில்லை: நந்திதா ...\nஜெயா பிளஸ் டிவியின் கேள்விக்கணைகள் நிகழ்ச்சியில் ப...\n03-02-2013 தந்தி tv யில் என்ன கேள்விக்கு என்ன பதில...\nகாற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளை...\nஇன்று உலக புற்றுநோய் தினம்: Control-Alt-Delete அழு...\nபுதிய தலைமுறை அக்னிப் பரீட்சை: பிஜே பேட்டி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniarisi.in/product/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3-2/?v=f7c7a92a9cb9", "date_download": "2019-11-17T03:21:06Z", "digest": "sha1:NSPIERAIL32GFQSOXIP7XW2D7NV7YXVY", "length": 8477, "nlines": 150, "source_domain": "ponniarisi.in", "title": "சண்டே மண்டே பொன்னி குருணை 25 Kg + இட்லி அரிசி 10 Kg – Ponniarisi.in- Online Rice Shopping", "raw_content": "\nசண்டே மண்டே பொன்னி குருணை 25 Kg + இட்லி அரிசி 10 Kg\nசண்டே மண்டே பொன்னி குருணை – இந்த குருணை கர்நாடக பொன்னி வகையை சார்ந்தது. இவ்வகை அரிசிகள் ஆலைகளில் குறிப்பிட்ட பதத்தில் நீராவியில் வேக வைத்து பின்னர் உலர்த்தப்பட்டு சுகாதாரமான முறையில் அரிசியாக்கப்படுகிறது.\nஇட்லி அரிசி – இது வெள்ளக்கொட்டை வகையை சேர்ந்தது. குண்டு அரிசி என்றும் அழைக்கப்படும். இட்லி மற்றும் தோசைக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.\nஇட்லி அரிசி சாப்பாட்டிற்கு உகந்ததல்ல\nஇட்லி மற்றும் தோசை மாவிற்கு மட்டும் உகந்தது\nநீங்கள் வாங்கும் அரிசி உங்களுக்கு திருப்தி இல்லையென்றால் 5 நாட்களுக்குள் மாற்றி தரப்படும். நிபந்தனைகளுக்கு உட்பட்டது.\nசண்டே மண்டே பொன்னி குருணை 25 Kg + இட்லி அரிசி 10 Kg quantity\nராக்போர்ட் மண்ணச்சநல்லூர் 25 Kg + இட்லி அரிசி 10 Kg + பிரியாணி அரிசி 1 Kg\nராக்போர்ட் மண்ணச்சநல்லூர் 25 Kg + இட்லி அரிசி 25 Kg\nஇராஜபோகம் அரிசி 25 Kg + இட்லி அரிசி 25 Kg\nசண்டே மண்டே பொன்னி குருணை 25 Kg + இட்லி அரிசி 25 Kg\nஇராஜபோகம் அரிசி 25 Kg + இட்லி அரிசி 10 Kg + பிரியாணி அரிசி 1 Kg ₹ 1,790.00 ₹ 1,600.00\nசண்டே மண்டே பொன்னி குருணை 25 Kg + இட்லி அரிசி 10 Kg ₹ 1,200.00 ₹ 980.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2019/06/6491-4-1.html", "date_download": "2019-11-17T02:25:29Z", "digest": "sha1:RBASIJQX2LRI7KQPPLKNPNPCUJINQ237", "length": 23865, "nlines": 728, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி இடங்களுக்கான குரூப்-4 தேர்வு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி நடக்கிறது", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nடி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி இடங்களுக்கான குரூப்-4 தேர்வு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி நடக்கிறது\n6 ஆயிரத்து 491 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி நடக்கிறது என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. 2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அமைச்சுப்பணி, நீதி அமைச்சுப்பணி, நில அளவை, நில பதிவேடுகள் சார் நிலைப்பணி, தலைமை செயலகப்பணி மற்றும் சட்டமன்ற பேரவை செயலக பணிகளில் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-4 (குரூப்-4 தேர்வு)-க்கு www.tnpsc.gov.in, www.tnps-c-ex-ams.net, www.tnps-c-ex-ams.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் (ஜூலை) 14-ந் தேதி கடைசி நாள் ஆகும். அடுத்த மாதம் 16-ந்தேதிக்குள் தேர்வு கட்டணங்கள் செலுத்த வேண்டும். எழுத்து தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி நடைபெற இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்களுடைய அடிப்படை விவரங்களை நிரந்தரபதிவு மூலமாக (ஓ.டி.ஆர்.) கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது ஆகும். அதன்பிறகு உரிய கட்டணத்தை செலுத்தி புதுப்பித்து கொள்ள வேண்டும். மொத்தம் 6 ஆயிரத்து 491 காலி பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடக்க இருக்கிறது. காலிப்பணியிடங்கள் விவரம் வருமாறு:- கிராம நிர்வாக அலுவலர் - 397, இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) - 2,688, இளநிலை உதவியாளர் (பிணையம்) - 104, வரித்தண்டலர் (நிலை-1) - 34, நில அளவர் - 509, வரைவாளர் - 74, தட்டச்சர் - 1,901, சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை-3) - 784. தேர்வுக்கான கட்டணமான ரூ.100-ஐ இணைய வழியில் செலுத்த வேண்டும் அல்லது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய இணையவழி விண்ணப்பத்தில் தேர்வு செய்தவாறு விண்ணப்பம் சமர்ப்பித்த 2 நாட்களுக்குள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி. வங்கி, அஞ்சல் அலுவலகம் மூலம் செலுத்த வேண்டும். வங்கி அல்லது அஞ்சல் அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்தும்போது, அம்முகமைகளுக்கு உரிய சேவை கட்டணத்தையும் செலுத்த வேண்டும். 14.6.2019 நாளிட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் போதுமான தமிழ் அறிவு பெற்று இருக்க வேண்டும். பொது அறிவு 75 வினாக்கள், திறனறிவு 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்கள் என மொத்தம் எழுத்து தேர்வு 200 வினாக்கள் கொண்டதாக இருக்கும். 200 வினாக்களுக்கு 300 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டினை (ஹால்டிக்கெட்) டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது. தேர்வு தொடர்பான மேலும் தகவல்கள் பெற, 18004251002 என்ற டி.என்.பி.எஸ்.சி.-யின் கட்டணமில்லா சேவை எண்ணுக்கு வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். அதேபோல், contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் உரிய தகவலை பெறலாம். இந்த தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பம் அனுப்பும்போது, எந்த வித ஆவணமும் அனுப்ப தேவையில்லை. தேர்வாணையம் கேட்கும்போது, கண்டிப்பாக உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றாலும், பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் தெளிவு இல்லாமலும், வாசிக்க ஏதுவாக இல்லாமல் இருந்தாலும் எந்தவித முன்னறிவிப்புமின்றி விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPosted by கல்விச்சோலை.காம் at 8:19 PM\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 1\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=1077&replytocom=13345", "date_download": "2019-11-17T01:45:57Z", "digest": "sha1:KTIOI7JC2LHEPL7ZNQDUVPJH2AUAGTVL", "length": 9701, "nlines": 256, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "தீபாவளி இன்னிசை விருந்து – றேடியோஸ்பதி", "raw_content": "\n🎩 வெற்றி விழா 🔥 🎸 30 ஆண்டுகள் 🥁\n🎸 தமிழுக்கு வந்த இசையமைப்பாளர் லஷ்மிகாந்த் – பியாரிலால் 🥁\nஇசையமைப்பாளர் பாலபாரதி 🎸 கானா பாடல்களைக் கொண்டாடித் தீர்த்த தலைவாசல் 🌈\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nஅபூர்வ சகோதரர்கள் 💃🏃🏾‍♂️ முப்பது ஆண்டுகள் ❤️\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nதீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலகெங்கும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் தீபாவளி நாளில் போட்டுத் தீர்க்கப் போகும் பாடல் பட்டியலை இங்கே தீபாவளிப் பரிசாகப் பரிமாறுகிறேன். பாடல்களைக் கேட்டு அனுபவியுங்கள்\nஉன்னைக் கண்டு நான் ஆட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி (கல்யாணப்பரிசு)\nநான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதசி (நாயகன்)\nபட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா (பூவே பூச்சூடவா)\nதினம் தினம் தினம் தீபாவளி (காட்பாதர்)\nதீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் (தேவதை)\nவிளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் (ஆத்மா)\n16 thoughts on “தீபாவளி இன்னிசை விருந்து”\nஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா\nஇனிய நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் பிரபு\nஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் பிரபு aka பெரியபாண்டி :)))))))))\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தல 😉\nதீபாவளி இன்னிசை திருநாள் வாழ்த்துகள்.\nஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் வாசுகி\nஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் மாதேவி\nஉங்கள் தீபாவளி வாழ்த்துக்கள் பல\nஇனிய திபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும்..:)\nஉங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nPrevious Previous post: “ஆண்பாவம்” – 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு\nNext Next post: கலைஞானி கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் சிறப்புப்பதிவு “அபூர்வ சகோதரர்கள்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sudarnotice.com/590.html", "date_download": "2019-11-17T02:18:12Z", "digest": "sha1:3MQJZMS454ZW6L4ADPQCOK5VMXLEWOD7", "length": 7686, "nlines": 124, "source_domain": "sudarnotice.com", "title": "திருமதி விஜயரூபன் சுபாஜினி – மரண அறிவித்தல் – Notice", "raw_content": "\nதிருமதி விஜயரூபன் சுபாஜினி – மரண அறிவித்தல்\nகிளிநொச்சி அக்கராயனைப் பிறப்பிடமாகவும், வவுனியா தவசிகுளம், லண்டன் Middle Sex ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரூபன் சுபாஜினி அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், ஜெகதீஸ்வரன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், பேரின்பநாயகம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும், விஜயரூபன் அவர்களின் பாசமிகு மனைவியும், யதுமிலன், மிதுனன் ஆகியோரின் அன்புத் தாயாரும், விஜயேந்திரன் (ரவி), முரளிதரன், மனோரஞ்சன், நிதர்சனா, சகிலா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சுகந்தினி, சர்ஜிகா, இளங்குமரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், வைஷிகா, சஸ்விந் ஆகியோரின் பாசமிகு அத்தையும், விஹான் அவர்களின் பாசமிகு பெரியம்மாவும், ஜெயரூபன், மதிரூபன், உதயரூபன், யசிரூபன் ஆகியோரின் பாசமிகு மச்சாளும், ஜெகரூபன், கபிலரூபன், தசவதனி, கஜரூபன் ஆகியோரின் பாசமிகு அண்ணியும், சுதர்சினி, தர்சினி, சிறிதேவி, கீதா, அகல்விழி, ஞானேஸ்வரன், கீர்த்திகா ஆகியோரின் சகலியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nதிருமதி விமலோதினி ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல்\nதிருமதி இந்திராதேவி அமலதாசன் – மரண அறிவித்தல்\nதிரு நிரோஷன் துரைசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கந்தசாமி சிவகனேசன் (நந்தன்) – மரண அறிவித்தல்\nதிருமதி விஜயரூபன் சுபாஜினி – மரண அறிவித்தல்\nதிரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்) – மரண அறிவித்தல்\nசெல்வி கிருஸ்னி நடராஜா – மரண அறிவித்தல்\nசெல்வி உதயகுமார் ராகவி – மரண அறிவித்தல்\nதிருமதி பிரதீபன் தர்சினி – – மரண அறிவித்தல்\nதிருமதி விமலோதினி ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல்\nஅமரர் தனுஜா யோகராஜா – 6ம் ஆண்டு நினைவஞ்சலி\nதிருமதி இந்திராதேவி அமலதாசன் – மரண அறிவித்தல்\nதிருமதி நிசாந்தினி – பிறந்தநாள் வாழ்த்து\nதிரு. திருமதி. பிரியந்தன் அனுஜா – திருமண வாழ்த்து\nதிருமதி தர்மலிங்கம் சிவக்கொழுந்து – மரண அறிவித்தல்\nதிரு த. துரைச்சாமி ஸ்ரீகாந்தன் (பெற்றோல்) – நன்றி நவிலல்\nதிருமதி சிவகுரு சின்னத்தங்கம் (தங்கம்மா) – மரண அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2095728", "date_download": "2019-11-17T02:37:47Z", "digest": "sha1:CBPIJMCKT3O6AU3MNOFG7A6R2ITZJU6N", "length": 4594, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n21:44, 28 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்\n1,018 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதுவக்கக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் பஞ்சாப் பள்ளிக்கல்வி வாரியத்தால் ஒன்றிணைக்கப்படுகின்றது. உயர் கல்விக்கு 32 பல்கலைகழகங்கள் கலை, மாந்தவியல், அறிவியல், பொறியியல், சட்டம், மருந்தியல், க���ல்நடை மருத்துவம், வணிக மேலாண்மை ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிபுக்களை வழங்கி வருகின்றன. இவற்றில் 11 அரசு பல்கலைக்கழகங்களாகும். [[பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம்]] உலக புகழ் பெற்றது. அதுவே, 1960–1970 களில் நடந்த பஞ்சாப்பின் பசுமை புரட்சிக்கு பெரும் பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. [[பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்|பஞ்சாப் பல்கலைக்கழகத்தில்]] படித்த முன்னாள் மாணவர்களில் முன்னாள் [[இந்தியப் பிரதமர்]] [[மன்மோகன் சிங்]], [[உயிர்வேதியியல்|உயிர்வேதியியலில்]] [[நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்|நோபல் பரிசு பெற்ற]] முனைவர். [[ஹர் கோவிந்த் கொரானா]] ஆகியோர் உள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-announced-android-m-features-at-i-o-009295.html", "date_download": "2019-11-17T02:27:47Z", "digest": "sha1:BC5Z2CRKR3L52NRODBI734NYWU3GRM6N", "length": 18249, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google announced Android M features at I/O - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n54 min ago கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\n15 hrs ago அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n16 hrs ago உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\n16 hrs ago இந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nNews கார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்ட்ராய்டு எம் சிறப்பம்சங்களை கூகுள் வெளியிட்டது\nஅமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ|ஓ 2015 ��ாநாட்டில் கூகுள் நிறுவனம் புதிய ஆண்ட்ராய்டு இங்குதளத்தின் சில சிறப்பமசங்களை வெளியிட்டுள்ளது.\nஆண்ட்ராய்டின் அடுத்த வகை இயங்குதளமாக குறிப்பிடப்படும் ஆண்ட்ராய்டு எம் வாடிக்கையாளர்களின் பயன்பாடுகளை மேம்படுத்தும் என கூகுள் நிறுவனத்தின் துணை தலைவர் டேவிட் புர்க் தெரிவித்தார்.\nதொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ஆண்ட்ராய்டு எம் சிறப்பம்சங்களாக கூகுள் அறிவித்தவற்றை பாருங்கள்...\nகூகுளின் புதிய இங்குதளத்தில் செயலிகள் அதிகபடியாக மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் வாடிக்கையாளர்கள் டுவிட்டர் தளத்தை பயன்படுத்த அதன் ஐகானை க்ளிக் செய்தால் அந்த செயலியானது எந்த ப்ரவுஸரில் சிறப்பாக இயங்கும் என்பதை அறிந்து ஆண்ட்ராய்டு எம் தானாக அந்த ப்ரவுஸரில் ஓபன் செய்யும்.\nஆண்ட்ரா்டு ஸ்மார்ட்போன்களின் ஸ்டான்ட்பை பேட்டரி நேரத்தை அதிகரிக்கும் வகையில் டோஸ் என்ற ப்ரெத்யேக அம்சம் வழங்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு எம் இயங்குதளத்தில் யுஎஸ்பி டைப் சி என்ற புதிய வகை சார்ஜிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களது கருவியை சார்ஜ் செய்ய வேண்டுமா அல்லது மற்ற கருவிகளுக்கு சார்ஜ் செய்ய வேண்டுமா என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ள முடியும்.\nஐபோன்களில் இருக்கும் டச் ஐடி போன்றே ஆண்ட்ராய்டிலும் வழங்கப்பட்டிருக்கும் புதிய அம்சம் தான் கைரேகை ஸ்கேனர். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிக பாதுகாப்புடன் பண பறிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.\nகூகுளின் புதிய ஆண்ட்ராய்டு பே முறையானது வாடிக்கையாளர்களை என்எஃப்சி மூலம் பணம் செலுத்த வழிவகுக்கின்றது. இதோடு அமெரிக்காவில் மட்டும் சுமார 700,000 சில்லறை விற்பனை நிலையங்களில் ஆண்ட்ராய்டு பே பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆன்லைன் மூலம் படிக்கும் முறை பிரபலமாகி வருவதை தொடர்ந்து ஆண்ட்ராய்டு எம் இயங்குதளத்தில் க்ரோம் கஸ்டம் டேப் என்ற புதிய அம்சம் வழங்கப்படுகின்றது. இந்த அம்சமானது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் செயலிகளில் க்ரோம் கஸ்டம் டேப் பட்டன் வழங்குவதோடு, அதே செயலியில் க்ரோம் ப்ரவுஸரை ஓபன் செய்யவும் வழி செய்கின்றது.\nஆண்ட்ராய்டு எம் இயங்குதளத்தில் அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் முறை அதிகளவில் தனித்துவம் வாய்ந்ததாக இர���க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட செயலியை தங்களுக்கு ஏற்றவாரு பயன்படுத்த முடியும்.\nஆண்ட்ராய்டு எம் டெக்னிக்கல் ப்ரீவியு இன்று முதல் பயன்பாட்டிற்கு வருவதோடு இந்தாண்டிற்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nகூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய அட்டகாசமான புதிய அம்சம் என்னவென்று தெரியுமா\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nகூகிள் மேப்பில் மேலும் ஒரு சிறப்பம்சம்- இனி இடத்தின் பெயர் உச்சரிக்கும்\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nகூகுள் மேப்ஸ்-ல் அறிமுகமான Incognito Mode-ஐ பயன்படுத்துவது எப்படி\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nபயனர்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாக்கும் கூகுள் புதிய அம்சம் அறிமுகம்.\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nசத்தமில்லாமல் கூகுள் கொண்டுவந்த RCS மெசேஜிங் சேவை.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅமேசான்: சத்தமின்றி நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.\nஇந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2011/04/01/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T01:46:01Z", "digest": "sha1:JMT53HVZI34MVKAOTWDZLKJO3CFJQDE5", "length": 4223, "nlines": 103, "source_domain": "thamilmahan.com", "title": "நாம் தமிழர் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nதமிழகத்தில் தவிர்கமுடியாத ஓர் காலத்தின் பிரசவம்.\nஆயுதம் கொண்டு பேசப்பிரியப்பட்டவர் அல்ல ஈழத்தமிழர்,ஆயுதம் தூக்க திணிக்கபட்டவர்.\nஇனி ஆயுதம் வேண்டாம் ,எம் அறிவ���ன் அழிவித்திறம் காட்டுவோம் அவர்க்கு.\nஉனக்கு வலி தர எம் இருப்பில்லை,நீ தருவதின் பெறுமானம் உனக்கு தெரியவேண்டாமா.\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/27776-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-17T03:40:01Z", "digest": "sha1:5KJUSV7DY3CLDB6MGUQ6CB3UODJWNZLQ", "length": 17333, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒகேனக்கல் பஸ் விபத்து: தருமபுரி மருத்துவமனை வந்த அமைச்சர் கருத்து கூற மறுப்பு | ஒகேனக்கல் பஸ் விபத்து: தருமபுரி மருத்துவமனை வந்த அமைச்சர் கருத்து கூற மறுப்பு", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nஒகேனக்கல் பஸ் விபத்து: தருமபுரி மருத்துவமனை வந்த அமைச்சர் கருத்து கூற மறுப்பு\nஒகேனக்கல் பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி விபத்து குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.\nஒகேனக்கல் பஸ் விபத்தில் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் ஆகியோர் இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.\nஒகேனக்கல் மலைப் பாதையில் 300 அடி ஆழ பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து உருண்டதில் 9 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.\nஇதனையடுத்து, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ரூ.3 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், ஒகேனக்கல் பஸ் விபத்தில் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ���ெந்தில் பாலாஜி, உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் ஆகியோர் இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.\nதருமபுரி மருத்துவமனையில் இருந்த பலத்த காயமடைந்தவர்கள் 24 பேருக்கும் தலா ரூ.50,000 நிவாரண உதவியும், சிறு காயமடைந்தவர்கள் 12 பேருக்கு தலா ரூ.25,000 நிவாரணத் தொகையும் அமைச்சர்கள் வழங்கினர்.\nவிபத்தில் 9 பேர் பலியாகினர். இவர்களில் 5 பேரது குடும்பத்தார் தருமபுரி மருத்துவமனையில் இருந்தனர். அவர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி நிவாரணத் தொகையை வழங்கினார்.\nஎஞ்சியுள்ள 4 பேரது குடும்பங்களும் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் அங்கு நேரில் சென்று நிவாரணத் தொகையை வழங்கினார்.\nஇது தவிர காயமடைந்து மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 8 பேருக்கும் மாவட்ட நிர்வாகம் மூலம் நிவாரணத் தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.\nஇதற்கிடையில், அரூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. டெல்லிபாபு, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு அளித்துள்ள இழப்பீடு போதாது. உயிரிழந்த 9 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nமேலும், குறிப்பிட்ட அளவு கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் செய்த பேருந்துகளை உபயோகப்படுத்தக்கூடாது என போக்குவரத்து விதி உள்ளது. ஆனால், பழைய, நிர்ணயிக்கப்பட்ட கி.மீ தூரத்தையும் தாண்டி பயணம் செய்த பேருந்துகளையெல்லாம் அரசு இன்னமும் இயக்கிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே விபத்துகள் நடைபெறுகின்றன என டெல்லி பாபு குற்றஞ்சாட்டினார்.\nதருமபுரிதருமபுரி அரசு பேருந்துபேருந்து விபத்து9 பேர் பலிஅரசு இழப்பீடு\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட...\nபாஜகவின் நம்பிக்கை குதிரை பேரத்தைக் காட்டுகிறது: சிவசேனா...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nசைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலை: நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல்...\nஅணியில் இருக்க வேண்டுமென்றால் வாயை மூடிக்கொண்டிரு: பாக். வீரர் முகமது ஹபீஸ் மனம்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன: உயர் நீதிமன்றம் கண்டனம்\nசைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலை: நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன: உயர் நீதிமன்றம் கண்டனம்\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன் ஆஜராகி பொய்யர்கள் முகத்திரையை கிழித்தெறிவோம்...\nடிரான்ஸ்பார்மர் வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த யானைகள்\nபாலக்கோடு அருகே காட்டுப்பன்றி எனக் கருதி ஓட்டுநரை சுட்டுக் கொன்ற சம்பவம்: 2...\nஒகேனக்கல் காவிரியாற்றில் 2.40 லட்சம் கனஅடியைக் கடந்த நீர்வரத்து: வெள்ளத்தில் மூழ்கிய தொங்கும்...\nகாவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை; சுற்றுலாப் பயணிகள்...\nவேளாண்மையைக் கைவிடும் ஓசூர் விவசாயிகள்: யானைகளால் நிகழும் பயிர் சேதம் எதிரொலி\nவிதிமுறைகளை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகள்: மாநகராட்சிக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nநமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கு ரூ.14 கோடி வருமானம் வந்தது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/german/lesson-1904771180", "date_download": "2019-11-17T02:36:25Z", "digest": "sha1:HRHORDZXHWRV7EBM43TB24CYYPX7RH3L", "length": 2857, "nlines": 113, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Tøj 1 - உடை 1 | Lektion Details (Dänisch - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nAlt om, hvad du tager på for at se pæn ud og holde varmen. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\n0 0 briller மூக்குக் கண்ணாடி\n0 0 elegant எழில் கொண்ட\n0 0 en jakke மேற்சட்டை\n0 0 en ring மோதிரம்\n0 0 en sportsjakke விளையாட்டு மேலங்கி\n0 0 et ur கைக்கடிகாரம்\n0 0 et ur கைக்கடிகாரம்\n0 0 gummisko ஸ்னீக்கர்கள்\n0 0 handsker கையுறைகள்\n0 0 ren சுத்தமான\n0 0 shorts டவுசர்கள்\n0 0 sko காலணிகள்\n0 0 smart நாகரிகமான\n0 0 snavset அழுக்கான\n0 0 stribet வரியிட்ட\n0 0 støvler காலணிகள்\n0 0 tøj ஆடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113969", "date_download": "2019-11-17T03:13:48Z", "digest": "sha1:XKIXHUY5B4EG375IGVWOQWMQJ4HXJONW", "length": 12346, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "குடும்பத்திலிருந்து விடுமுறை -கடிதம்", "raw_content": "\n« ஸ்டெல்லா புரூஸ் -கடிதங்கள்\nகட்டண உரை –ஓர் எண்ணம் »\n நான் நலம். ‘குடும்பத்தில் இருந்து விடுமுறை’ கட்டுரை வாசித்தேன்.\n#ஆனால் ஒருவேளை அதெல்லாம் தப்போ, சரியான குடும்பத்தலைவிகள் அப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ என்ற சந்தேகம் காரணமாக.# இந்தச் சந்தேகம் எந்தப் பெண்ணையும் விட்டுவைப்பதில்லை போலும். தப்பித்தவறி யாராவது ஒருத்திக்கு இச்சந்தேகம் இல்லாமலிருந்தாலும் சுற்றி இருப்பவர்கள் ஏதாவது சொல்லி அதை விதைத்துவிடுகிறார்கள். ஆரம்பத்தில் நானும் இப்படித்தான். ஒருவிதமான குற்ற உணர்வு வந்து பாடாய்படுத்திவிடும். இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நான் வீட்டில் இல்லாதபோது கணவரும் குழந்தைகளும் என்னைப் பெரிதாக எதிர்பார்க்காமல் இயல்பாக இருந்துவிட்டால் அது நிம்மதி தருவதற்குப் பதிலாக ஒருவிதமான அழுத்தத்தைத் தந்ததுதான். ஆனால் இப்போது ஓரளவு தெளிவடைந்துவிட்டேன்.\nநானும் தோழி பாரதி மூர்த்தியப்பனும் இதுவரை மேற்கொண்ட பயணங்கள் அளித்துள்ள புத்துணர்வும் அனுபவப் பாடமும் வாழ்க்கையை அதிகமாக காதலிக்கவும் கொண்டாடவும் சொல்லிக் கொடுத்துள்ளன. 2016 ஆம் ஆண்டு சென்னைப் புத்தக கண்காட்சி, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் மலேசியாவின் கெடா மாநிலம்,2017 ஆம் ஆண்டு டிசம்பரில் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோயில்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை என ஒவ்வொரு பயணமும் அறிவை விசாலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் இன்னும், இன்னுமென்ற தேடலையும் அதிகரித்துள்ளது.\nமுதல் முறை பயணம் சென்று வந்த பிறகு அந்த அனுபவங்களையும் புகைப்படங்களையும் முகநூலில் பகிர்ந்திருந்தேன். அப்போது ஒரு நண்பர் “நீங்கள் இத்தனை மகிழ்ச்சி அடைய அப்படி என்னதான் இருக்கிறது” என்ற தொணியில் கேட்டிருந்தார். சமையலிலிருந்து, வீட்டிலிருந்து, குடும்பத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறி பெண்கள் தங்கள் தோழமைகளோடு பயணம் செய்கையில் அனுபவிக்கும் ஆனந்தத்தையும் குதுகலத்தையும் சில ஆண்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாதோ எனத் தோன்றியது.\nபுத்தகக் கண்காட்சி, கெடா மாநிலம் இந்த இரண்டு பயணங்களைப் பற்றிய எனது பதிவுகள்.\nகி.ராவுக்கு ஞானபீடம் - இன்றைய தேவை\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 4\nஉருகும் மெழுகின் வெளிச்சத்தில் - பால் சக்காரியாவின் 'சந்தனுவின் பறவைகள்'- சுனில் கிருஷ்ணன்\nஊட்டி சந்திப்பு - நவீன்\nபுதியவர்களின் கதைகள் 5, வாயுக் கோளாறு - ராஜகோபால��்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 3\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-11-17T02:33:54Z", "digest": "sha1:BGQONYYDCATT6IIQJQHFIPJGB7BEV2IP", "length": 26169, "nlines": 453, "source_domain": "www.naamtamilar.org", "title": "சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்பினால் வடக்கில் காணாமல்போன மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nசிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்பினால் வடக்கில் காணாமல்போன மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள்\nநாள்: ஜூன் 04, 2011 In: தமிழீழ செய்திகள்\nசிறீலங்கா அரசு அண்மையில் வடக்கில் மேற்கொண்ட வாக்காளர் பதிவுகளில் நீக்கப்பட்ட 331,214 தமிழர்களில் பெருமளவானோர் வன்னிப் போரில் கொல்லப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:\n2009 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 816,005 ஆகும். ஆனால் இந்த வருடம் சிறீலங்கா அரசு மேற்கொண்ட வாக்காளர் பதிவுகளில் 481,791 பேரின் விபரங்களே உள்ளதுடன், 331,214 பேர் வாக்காளர் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த தகவலை யாழ் மாவட்டத்தின் சிறிலங்கா தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் எஸ் கருணாநிதி உறுதிப்படுத்தியுள்ளார்.\nவாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளாதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளபோதும், அவர்களில் பெரும்பாலோனோர் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இனஅழிப்பில் கொல்லப்பட்டவர்கள் என யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.\n75,000 இற்கு மேற்பட்ட மக்கள் வன்னியில் கொல்லப்பட்டதுடன், வடக்கில் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியிலும் பல ஆயிரம் மக்களை சிறீலங்கா படையினர் பலவந்தமாக கடத்திச் சென்று படுகொலை செய்துள்ளனர்.\nஎனவே சிறீலங்கா அரசு அண்மையில் மேற்கொண்ட புதிய வாக்காளர் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நாலாவது ஈழப்போரில் கொல்லப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனிடையே, எதிர்வரும் ஜுலை 23 ஆம் நாள் சிறீலங்கா அரசு வடக்கில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.\nஆனால் 1983 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசும், சிங்கள காடையர்களும் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டும், பல இலட்சம் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தும், பல கோடி ரூபாய்கள் பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துக்கள் சிங்களவர்களால் சூறையாடப்பட்ட நாளும் ஜுலை 23 ஆகும்.\nஇந்த நாளை தமிழ் மக்கள் கறுப்பு ஜுலை என நினைவுகூர்ந்து வருகையில் சிறீலங்கா அரசு திட்டமிட்ட வகையில் இந்த நாளில் தேர்தலை நடத்தத்திட்டமிட்டுள்ளது.\nநன்றி: ஈழம் ஈ நியூஸ்.\nகோத்தபாய ராஜபக்சேவிற்கு ஜேர்மன் தூதுவர் எச்சரிக்கை\nமுல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை த���ரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2019/08/17223319/1049010/Kelvikkenna-Bathil-Exclusive-Interview-with-BJP-National.vpf", "date_download": "2019-11-17T01:59:52Z", "digest": "sha1:CXQQQ73R7DWDC4CPEZOOFVRBOO7EKH3X", "length": 8121, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(17/08/2019) கேள்விக்கென்ன பதில் : ஹெச்.ராஜா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(17/08/2019) கேள்விக்கென்ன பதில் : ஹெச்.ராஜா\n(17/08/2019) கேள்விக்கென்ன பதில் : காஷ்மீருக்கு இந்து முதலமைச்சர் - பதில் சொல்லும் ஹெச்.ராஜா\n(17/08/2019) கேள்விக்கென்ன பதில் : காஷ்மீருக்கு இந்து முதலமைச்சர் - பதில் சொல்லும் ஹெச்.ராஜா\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(17/08/2019) ஆயுத எழுத்து - கைகளில் கயிறு : எதன் அடையாளம் \nசிறப்பு விருந்தினராக : பொங்கலூர் மணிகண்டன் , கொங்குநாடு அறக்கட்டளை // முரளி , வலதுசாரி ஆதரவு // பாலாஜி , விடுதலை சிறுத்தைகள் // கோவை சத்யன் , அதிமுக\n(04.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(16/11/2019) கேள்விக்கென்ன பதில் - தமிழருவி மணியன்\n(16/11/2019) கேள்விக்கென்ன பதில் - ரஜினிக்கு காத்திருக்கும் சவால் : சொல்கிறார் தமிழருவி மணியன்\n(09/11/2019) கேள்விக்கென்ன பதில் - ஹெச்.ராஜா\n(09/11/2019) கேள்விக்கென்ன பதில் - ஹெச்.ராஜா\n(02/11/2019) கேள்விக்கென்ன பதில் - செல்லூர் ராஜு\n(02/11/2019) கேள்விக்கென்ன பதில் : சுஜித்துக்கு ஒரு நீதி... சுபஸ்ரீக்கு ஒரு நீதியா... பதிலளிக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு...\n(19/10/2019) கேள்விக்கென்ன பதில் - கலைப்புலி தாணு\n(19/10/2019) கேள்விக்கென்ன பதில் : அரசியலில் முந்தப்போவது ரஜினியா... விஜய்-யா...\n(13/10/2019) கேள்விக்கென்ன பதில் : துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\n(13/10/2019) கேள்விக்கென்ன பதில் : சசிகலாவை ஏற்குமா அதிமுக... பதிலளிக்கிறார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்...\n(12/10/2019) கேள்விக்கென்ன பதில் : ராதாரவி\n(12/10/2019) கேள்விக்கென்ன பதில் : \"பாஜகவுக்குப் போகிறேன்\" காரணம் சொல்லும் ராதாரவி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yaarumilla-song-lyrics/", "date_download": "2019-11-17T01:47:55Z", "digest": "sha1:2NY32MAXL7DYAWFQGPJ726FTMONDIQSX", "length": 6930, "nlines": 197, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaarumilla Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஸ்வேதா மோகன் மற்றும் ஸ்ரீநிவாஸ்\nஇசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்\nபெண் : யாருமில்லா தனியரங்கில்\nஒரு குரல் போலே நீ எனக்குள்ளே\nபெண் : என்ன சொல்வேன் இதயத்திடம்\nபெண் : யாருமில்லா தனியரங்கில்\nஒரு குரல் போலே நீ எனக்குள்ளே\nபெண் : இசையால் ஒரு உலகம்\nஅதில் நீ நான் மட்டும் இருப்போம்\nஅதில் நாம் தான் என்றும் நிஜமாய்\nபெண் : ஓ… அது ஒரு ஏகாந்த காலம்\nஉன் மடி சாய்ந்த காலம்\nஇதழ்கள் எனும் படி வழியே\nகாதல் காதல் காதல் காதல்\nபெண் : யாருமில்லா தனியரங்கில்\nஒரு குரல் போலே நீ எனக்குள்ளே\nபெண் : என்ன சொல்வேன் இதயத்திடம்\nபெண் : பேச மொழி தேவையில்லை\nபெண் : சிற்பம் போல செய்து என்னை\nமீண்டும் எனை கல்லாய் செய்ய\nபெண் : யாருமில்லா தனியரங்கில்\nஒரு குரல் போலே நீ எனக்குள்ளே\nபெண் : என்ன சொல்வேன் இதயத்திடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzcwMg==/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-11,-12-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-17T03:20:41Z", "digest": "sha1:IQM42V2PTQGY52VQK6HA4OZA4N5WUPZG", "length": 4944, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டெல்லியில் முறைவைத்து வாகனங்கள் இயக்கும் நடைமுறை நவம்பர் 11, 12 தேதிகளில் தளர்த்தப்படும் : முதல்வர் கெஜ்ரிவால்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nடெல்லியில் முறைவைத்து வாகனங்கள் இயக்கும் நடைமுறை நவம்பர் 11, 12 தேதிகளில் தளர்த்தப்படும் : முதல்வர் கெஜ்ரிவால்\nடெல்லி : டெல்லியில் முறைவைத்து வாகனங்கள் இயக்கும் நடைமுறை நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் தளர்த்தப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 550வது குரு நானக் தேவ் ஜி ஆண்டுவிழா கொண்டாட்டங்களை முன்னிட்டு டெல்லியில் முறைவைத்து வாகனங்கள் இயக்கும் நடைமுறை 2 நாட்கள் தளர்த்தப்படுகிறது.\nஇலங்கை அதிபர் தேர்தல்: புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச 50.35% வாக்குகள் பெற்று முன்னிலை\nமோசமான வானிலையால் நடுவானில் தவித்த இந்திய பயணிகள் விமானத்தை காப்பாற்றிய பாகிஸ்தான் அதிகாரி\nபெட்ரோல் விலை திடீர் உயர்வு ஈரானில் வெடித்தது போராட்டம்\nஹாங்காங்கில் சாதாரண உடையில் ராணுவத்தை களம் இறக்கியது சீனா: தொடர் போராட்டத்தை ஒடுக்க முயற்சி\n80 சதவீதம் வாக்குப்பதிவு இலங்கையின் புதிய அதிபர் யார் : தமிழர், முஸ்லிம்களை வாக்களிக்க விடாமல் தடுப்பு\nநவ.,17: பெட்ரோல் ரூ.76.81; டீசல் ரூ.69.54\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nதட்பவெப்ப மாறுதலுக்கான போராட்டத்தில் இந்தியா முதலிடம்: பியூஷ் கோயல்\nசபரிமலை கோவில் ; பெண்களுக்கு அனுமதி மறுப்பு\nஇலங்கை தேர்தல் நிலவரம் ; பிரேமதாச முன்னிலை\nஇந்திய-இலங்கை கராத்தே: தமிழக வீரர்களுக்கு பாராட்டு\n‘கட்டழகன் 2019’ சிதம்பரம் சாம்பியன்\nஇன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை சுருட்டியது இந்தியா\nஇந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி: ‘வேகத்தில்’ முகமது ஷமி அசத்தல் | நவம்பர் 16, 2019\nசபாஷ் முகமது ஷமி: கம்மின்சை முந்தினார் | நவம்பர் 16, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/opinion-poll-2019-election-updates", "date_download": "2019-11-17T03:50:43Z", "digest": "sha1:FAKPXAZPU5NJXK4FABZ2KDUCMGQ2LYDO", "length": 18128, "nlines": 214, "source_domain": "www.toptamilnews.com", "title": "கருத்து கணிப்பு | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nமத்தியில யார் ஆண்டா என்ன.. தமிழகத்துல ஆட்சி நீடிக்குமா\nதிமுகவுக்கு 14 அதிமுகவுக்கு வெறும் 3... இந்தியா டுடே கருத்துக்கணிப்பு\nதமிழகத்தில் காலியாகவுள்ள 22 சட்டமன்றத்தொகுதிகளுக்கும் நாடாளுமனற தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இரண்டு தேர்தலுக்குமான வாக்கு எண்ணிக்கை நாளை மற...\nகருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யை அவிழ்த்து விட்டுள்ளனர்: டிடிவி தினகரன் காட்டம்\nமோசடி கணிப்புகளைப் புறந்தள்ளி, வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம் என்று தனது தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஎன்னையப் பாத்தா காமெடி பீஸு மாதிரி இருக்கா\nமீடியாக்களைப் பார்த்து இந்த கேள்வியை கேட்டது நம்ம முதல்வர் இல்லீங்க. கர்நாடக முதல்வர் குமாரசாமி. நித்ய கண்டம் பூரண ஆயுசு கணக்காக கூட்டணி ஆட்சி நடத்தி வரும் குமாரசாமி, நாள்தோறும் எழ...\nஐய்யயோ இவங்க ஜெயிச்சிட்டா... நாடு என்னாவது\nமக்களவைத் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் நரேந்தி‌ர மோடி, அமித்‌ஷா மீண்டும் தொடர்ந்தால் நாடு என்னாவது என கேள்வி‌ எழுப்பி மு‌‌ரசொலி ‌நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள...\nசெல்லாது... செல்லாது... இத நாங்க ஏத்துக்க மாட்டோம்: கருத்து கணிப்பு குறித்து கடுப்பான எடப்பாடி\nதமிழகத்தைப் பொறுத்தவரை வெளிவந்தவை கருத்துக் கணிப்புகள் அல்ல , கருத்து திணிப்புகள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதேர்தல் கணிப்புலாம் சும்மாங்க... எங்களுக்கு தான் வெற்றி\nஅதிமுகவே தேர்தலில் வெற்றி பெறும் என அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுக்குத்தான் ஊருக்குள்ள சசி தரூர் மாதிரி ஒருத்தர் வேணும்கிறது\nஓட்டப்பந்தயத்தில் எல்லாரும் நேராக ஓடும்போது, பின்பக்கம் திரும்பி, கூட ஓடி வருபவர்களின் முகத்தை பார்த்துக்கொண்டே ரிவர்ஸில் ஓடி, சக போட்டியாளர்களுக்கு ஜெர்க் குடுப்பதில் காங்கிரஸ் கட...\nதேர்தல் ஆணைய���் மோடியின் கைக்கூலி - ராகுல்காந்தி சரமாரி பேச்சு\nஇந்திய தேர்தல் ஆணையம் மோடி செய்யும் செயல்கள் அனைத்திற்கும் ஒத்து ஊதிக் கொண்டு பாரபட்சம் காட்டுவதாகவும், மோடி அரசின் கைக்கூலியாக செயல்பட்டு வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ராக...\nஇதுதான் உங்க எக்ஸிட் போல் லட்சணமா...அதிர்ச்சி தந்த ஆஸ்த்திரேலியா..\nஆஸ்த்திரேலியாவில் கடந்த சனியன்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது.இந்தத் தேர்தலில் எல்லா கட்சிகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாக வைத்து பிரச்சாரம் செய்ததால் இந்தத் தேர்தலை ' கிளைமேட் ...\nபா.ஜ.க.வுக்கு 170 சீட்டுக்கு மேல சல்லிக்காசு தேறாது...காங்கிரஸின் அண்டர்கிரவுண்ட் அதிரடி சர்வே...\nநேற்று வெளியான கருத்துக்கணிப்புகள் அத்தனையும் மோடி வகையறாவுக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையிலும் சற்றும் மனம் தளராத காங்கிரஸ் மேலிடம் ஸ்வீட் எடு கொண்டாடு’ என்று மைண்ட் வாய்ஸில் படு உற...\n’எக்ஸிட் கணிப்புகளை நம்பி ஏமாறாதீர்கள்...20 வருடங்களாக இப்படித்தான் ஏமாத்துறாங்க’- வெங்கையா நாயுடு ஆறுதல் அணைப்பு...\nகடந்த 20 ஆண்டுகளாகவே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்று வெளியிடப்பட்டவை அனைத்துமே தவறாகவே முடிந்திருக்கின்றன.\nமு.க.ஸ்டாலினுடன் ரகசிய தொடர்பு... உளவுத்துறையை ஏவி விட்ட எடப்பாடி பழனிசாமி..\nதி.மு.க., தரப்பை யாராவது தொடர்பு கொள்கிறார்களா என அதிகாரிகள் வட்டாரத்தை, கண்காணிக்கும்படி உளவுத்துறைக்கு உத்தரவிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.\nஆட்சியை காப்பாற்ற சென்னை விரையும் எம்.எல்.ஏ.,க்கள்... அதிமுகவில் பரபரப்பு..\nதேர்தல் முடிவுகள் கூட பெரிய அளவில் சாதகமாக இருக்காது என்பதை வாக்கு பதிவு நிலவரமே காட்டுகிறது. இதனால், ஆளுங்கட்சியினர் கலக்கத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் ரிசல்டை எதிர்பார்த்து செ...\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய சூழ்நிலைகள் என்னவாக இருக்க வாய்ப்பிருக்கிறது எனப் பார்க்கலாம்.\n‘சொர்க்கபுரி’ லாட்ஜில் பிரதமர் மோடி ராஜசுகம்..\nருத்ரா குகையை அமைக்க ஐடியா கொடுத்தவர் மோடிதான் என்றும் அவரே வந்து ஒரு நாள் தங்கியதால் குகைக்கு வருபவர்கள் அதிகரிப்பராகள் எனவும் கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் அமைப்பினர் நம்புகின்றனர...\nஅதிமுக அவுட்... திமுக டவுட்... பதற்றத்தில் டி.டி.வி.தினகரன்..\nஇந்திய அளவில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கருத்துக்கணிப்புகள் கூறுவதால் திமுக பாஜகவுக்கு ஆதரவு தருவது உறுதியாகி உள்ளது.\nஅ.தி.மு.க vs தி.மு.க கைப்பற்ற போகும் தொகுதிகள் எவை தனியார் தொலைக்காட்சியின் அதிரடி கருத்து கணிப்பு\nபிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் அதிமுக மற்றும் திமுக கைப்பற்றவுள்ள தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மாபெரும் வெற்றி காண போவது யார் பரபரப்பான கருத்து கணிப்பு முடிவுகள்\nமக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது\nபெரும்பான்மை கணிப்பின்படி மோடி அலை இன்னும் ஓயவில்லை\nபெரும்பாலான முன்னணி செய்தி நிறுவனங்களின் எக்சிட் போல் முடிவுகள் வெளியாகிவிட்டன. சொல்லி வைத்தாற் போல் அனைத்து நிறுவனங்களும் பாஜக கூட்டணியே திரும்பவும் ஆட்சிக்கு வரும் என்று கணித்துள...\nஅனில் அம்பானியின் ஆர்காம் நிறுவன பங்கு விலை 59 பைசா\nபார்க்கிங்ல் கார் திருடு போனால் அதற்கு ஹோட்டல் நிர்வாகம்தான் பொறுப்பு- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nவரும் மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியாவையும், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷனையும் வித்து காசு பார்த்து விடுவோம்- நிர்மலா சீதாராமன்\nவெற்றிலைப் பாக்கு போடுவதால் இவ்வளவு நன்மைகளா\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nசுவையான நாக்கு மீன் தவா ஃபிரை… இப்படி செய்து பாருங்கள்...\nசுவையான காளான் வறுவல்… சுலபமான ரெசிப்பி\nகாவேரிப் பாக்கம் கல்மீன் சாப்பிட்டு இருக்கிறீர்களா.\nஆண்டவன் இருக்கான் கொமாரு... பெண்ணிடம் பர்ஸைஸ பறித்த திருடனுக்கு நேர்ந்ததை பாருங்கள்\nபாகிஸ்தானில் 3000ம் ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு... அலெக்சாண்டர் வந்து சென்றதாக ஆய்வாளர்கள் கருத்து\nடெல்லி, சென்னையை தொடர்ந்து பாகிஸ்தானை மிரட்டும் காற்று மாசு 2 நாள் பள்ளி விடுமுறை \nமூன்றாம் நாள் ஆட்டம்: பந்தே பிடிக்காமல் டிக்ளேர் செய்தது இந்திய அணி\nவேகபந்துவீச்சில் மிரண்ட வங்���தேசம்.. இன்னிங்ஸ் வெற்றிக்கு திட்டமிடும் இந்தியா.. உணவு இடைவேளையில் வங்கதேசம் 60/4\nவங்கதேச புலிகளை பொட்டலம் கட்டி.. இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81831.html", "date_download": "2019-11-17T02:38:47Z", "digest": "sha1:2GCLCXR5RURIYRXEV23YCFVQ4XSS4PV4", "length": 6200, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "தமிழ் படத்தில் பைக் ரேசராகும் விஜய் தேவரகொண்டா..!! : Athirady Cinema News", "raw_content": "\nதமிழ் படத்தில் பைக் ரேசராகும் விஜய் தேவரகொண்டா..\nஅர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஆனந்த் சங்கர் இயக்கிய நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் அவர் நடிக்கும் படங்களுக்கு தமிழில் வரவேற்பு கிடைத்து வருகிறது.\nஇந்த நிலையில், விஜய் அடுத்ததாக மற்றுமொரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.\nவிளையாட்டு சம்பந்தப்பட்ட த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா பைக் ரேசராக நடிப்பதாகவும், இந்த படத்திற்காக தனது பயிற்சிகளை விஜய் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.\nமற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மாளவிகா ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினே��ூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/71684-unakaga-single-from-bigil-will-be-out-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-17T02:24:55Z", "digest": "sha1:BCJLDSR7ZHQA3N2J2Z5LCUAUAZP7F5K7", "length": 9744, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"பிகில்\" படத்தின் \"உனக்காக\" பாடல் ! இன்று மாலை ரிலீஸ் | Unakaga Single From Bigil Will Be Out Today", "raw_content": "\nஇலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்\nகேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்\nகோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்\nகனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு\n\"பிகில்\" படத்தின் \"உனக்காக\" பாடல் \nபிகில் படத்தின் உனக்காக பாடல் இன்று மாலை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது\nதெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர், பாலிவுட் நடிகர் ஜாக்கி செஷாஃப் உள்பட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை\nபடத்தின் பாடல்கள் வரும் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு 'உனக்காக' பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏஆர்ரகுமான் இசையில் உருவான சிங்கப்பெண்ணே பாடல் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் உனக்காக பாடலுக்காகவும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்���ிருக்கின்றனர்.\nவங்கிக்குள் புகுந்து கொலை முயற்சி - தற்காப்பிற்காக சுட்ட காவலாளி\nதனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செங்கோட்டையன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபேனர்களை தவிர்த்து விவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்\nபிகில் வெற்றி கொண்டாட்டம் - பள்ளி மாணவிகளுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்\nகலைமாமணி விருது பெற்றார் நடிகர் விஜய்சேதுபதி‌\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ இன்று ரிலீஸ் இல்லை\nரன்வீர், தீபிகா, அலியாவுடன் விஜய் சேதுபதி- வைரலாகும் புகைப்படம்\n‘பிகில்’ ஜெர்சியை இளம் நடிகருக்கு பரிசாக கொடுத்த விஜய்\nசென்னையில் தொடங்கியது 'தலைவி' படப்பிடிப்பு\nகமல்ஹாசனுக்கு பாராட்டு விழா... ஒரே மேடையில் தல, தளபதி..\nவிளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தது ஏன் - மண்டி நிறுவனம் விளக்கம்\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவங்கிக்குள் புகுந்து கொலை முயற்சி - தற்காப்பிற்காக சுட்ட காவலாளி\nதனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செங்கோட்டையன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T02:22:16Z", "digest": "sha1:LX5XRKTQR6RUCY3PZJOAVFFX7ZJDIGZB", "length": 9826, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாட்டில் மூடி சேலஞ்ச்", "raw_content": "\nஇலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்\nகேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்\nகோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்\nகனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப் போவதில்லை- மாநில பாஜக அறிவிப்பு\nஉணவகத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை - அதிரடி சோதனையில் சிக்கிய மதுபாட்டில்கள்\n‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்\n‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்\n‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்\nஅரசு டாஸ்மாக் மதுவில் ‘பசை’ - மது குடிப்பவர்கள் புகார்\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\nதிருச்சியில் குப்பைக் கூடையை முகமூடியாக பயன்படுத்தி கொள்ளை - சிசிடிவி\n‘முகமூடி அணிந்து போராடக் கூடாதா’ - தடையை எதிர்த்து ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம்\nமணமகன் அறையில் செல்போன் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய திருடன்\n“இந்திய பொருளாதார வளர்ச்சி 6.2% ஆக இருக்கும்”- கணிப்பை குறைத்த மூடிஸ்\nஅனாதையாக கிடந்தது 50 வருட தகவல்: விறகுக்குச் சென்றவர் வியப்பு\nஅரசு மருத்துவமனை மருந்து பாட்டில் மூடியில் துரு - நோயாளி அதிருப்தி\nஇந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 2 ஆயிரம் விண்ணப்பங்கள் \nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் ‘டாம் மூடி’\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப் போவதில்லை- மாநில பாஜக அறிவிப்பு\nஉணவகத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை - அதிரடி சோதனையில் சிக்கிய மதுபாட்டில்கள்\n‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்\n‘குடித்துவிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்\n‘குடித்து��ிட்டு பள்ளி வளாகத்திலே பாட்டில்களை உடைக்கிறார்கள்’ - ‘குடி’மகன்கள் மீது புகார்\nஅரசு டாஸ்மாக் மதுவில் ‘பசை’ - மது குடிப்பவர்கள் புகார்\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\nதிருச்சியில் குப்பைக் கூடையை முகமூடியாக பயன்படுத்தி கொள்ளை - சிசிடிவி\n‘முகமூடி அணிந்து போராடக் கூடாதா’ - தடையை எதிர்த்து ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம்\nமணமகன் அறையில் செல்போன் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய திருடன்\n“இந்திய பொருளாதார வளர்ச்சி 6.2% ஆக இருக்கும்”- கணிப்பை குறைத்த மூடிஸ்\nஅனாதையாக கிடந்தது 50 வருட தகவல்: விறகுக்குச் சென்றவர் வியப்பு\nஅரசு மருத்துவமனை மருந்து பாட்டில் மூடியில் துரு - நோயாளி அதிருப்தி\nஇந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 2 ஆயிரம் விண்ணப்பங்கள் \nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் ‘டாம் மூடி’\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535263", "date_download": "2019-11-17T03:15:55Z", "digest": "sha1:UUVY2K7Q2KVNMCXBHSPHQ2KBS3HEP2KN", "length": 8009, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Cell phone confiscation In a separate room Murugan blockage | செல்போன் பறிமுதலால் தனி அறையில் முருகன் அடைப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெல்போன் பறிமுதலால் தனி அறையில் முருகன் அடைப்பு\nவேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 18ம் தேதி சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முருகன் அறையில் இருந்து ஆன்ட்ராய்ட் செல்போன் பறிமுதல் செய்தனர். இதுபற்றி சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதால், முருகனுக்கு மனைவியுடன் சந்திப்பு உள்ளிட்ட சலுகைகள் 3 மாதத்துக்கு ரத்து செய்யப்படுகிறது. அவர் தனிஅறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்’ என்றனர்.\nஷார்ஜாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட 349 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன\nகுற்றால மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை\nமதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை\nஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nஷோபிகா கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலை, அலுவலகத்தில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை\nஏழை பெண்கள் மகப்பேறு நிதியுதவி திட்டம் கிடப்பில் 1.28 லட்சம் விண்ணப்பங்கள் : கலக்கத்தில் கர்ப்பிணிகள்\n2 நாளாக ஐ.டி. அதிகாரிகள் சோதனை கரூர் கொசுவலை நிறுவனத்தில் 35 கோடி ரொக்கம் சிக்கியது : 400 கோடிக்கு வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு\nகேரளாவுக்கு இனி சுற்றிச்செல்ல வேண்டாம்: செங்கோட்டை-கொல்லம் வழித்தடத்தில் மீண்டும் சரக்கு ரயில் போக்குவரத்து\nஉணவு பாதுகாப்பு, தர ஆணைய முன்மொழிவுக்கு வர��ேற்பு: பள்ளிகள் அருகே தரமற்ற உணவுப்பொருட்களுக்கு தடை: பீட்சா, பர்கருக்கு குட்பை\n× RELATED முருகன் தொடர்ந்து 17-வது நாளாக உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/thailand-tourism-is-now-very-down-because-china-tourist-s-don-t-come-tour-to-thailand-pzpfz0", "date_download": "2019-11-17T02:01:32Z", "digest": "sha1:JXAFIMWPUCOA3S2SSN7FAUXH3NHALENL", "length": 12304, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தானாக ஒதுங்கியது சீனா...!! இனி புகுந்து விளையாடப் போகுது இந்தியா..!!", "raw_content": "\n இனி புகுந்து விளையாடப் போகுது இந்தியா..\nநாட்டிற்கு வந்து உல்லாசம் அனுபவிக்க கூடியவர்களில் 25% பேர் சீனர்கள். இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2.2 மில்லியன் அதாவது 22 லட்சம் சீனர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அவர்களின் வருகையை தாய்லாந்தில் முற்றிலுமாக தடைபட்டுள்ளது.\nதாய்லாந்திற்கு சீனர்களின் வருகை குறைந்துள்ளதால் அங்குள்ள சுற்றுலாத்தலங்கள் பல வெறிச்சோடி காணப்படுகின்றன எப்போதும் இல்லாத அளவிற்கு அங்குள்ள உல்லாச விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் கட்டணங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.\nஅந்தமான் கடற்பகுதியில் அமைந்துள்ள தாய்லாந்து உல்லாச விரும்பிகளின் சொர்க்கபுரியாக விளங்குகிறது, இங்குள்ள அழகிய கடற்கரைகள், இரவு நேர விடுதிகள் கேளிக்கை மையங்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வந்ததுடன், அது ஒரு குதுகல கேந்திரமாக இருந்து வந்தது. அந்நாட்டின் மொத்த வருமானத்தில் 18 சதவீதம் சுற்றுலாப்பயணிகளின் மூலமாகவே கிடைத்துவந்தது. நாட்டிற்கு வந்து உல்லாசம் அனுபவிக்க கூடியவர்களில் 25% பேர் சீனர்கள். இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2.2 மில்லியன் அதாவது 22 லட்சம் சீனர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அவர்களின் வருகையை தாய்லாந்தில் முற்றிலுமாக தடைபட்டுள்ளது.\nஇதனால் தாய்லாந்து தெருக்கள், மற்றும் உல்லாச விடுதிகள், வெறிச்சோடி காணப்படுவதாக தாய்லாந்து சுற்றுலா கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது அமெரிக்கா- சீனா இடையே ஏற்பட்ட பொருளாதார மோதல் காரணமாக சீனர்களின் வருகை இங்கு வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் தாய்லாந்தின் கரன்சியான (pattin) பாட்டின் மதிப்பு சீன கரன்சிக்கு இணையாக கணிசமாக உயர்ந்துள்ளதால் முன்பை விட அதிக பணம் செலவழிக்க நேரிடும் என்பதால் சீனர்கள் தாய்லாந்துக்கு வருவதை நிறுத்திக் கொண்டுள்ளனர். இதனால் முக்கிய சுற்றுலாத் தலங்களான பட்டாயா ஹோஹோ சமூய், போன்ற இடங்களில் ஹோட்டல் ரூம்கள் காலியாக உள்ளது.\nஇதானல் வாடகை கட்டணம் சுமார் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது, சுமார் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தாய்லாந்தின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக தாய்லாந்து சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. சீனர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளதால் அதை ஈடுகட்ட இந்தியர்களின் வருகையை தாய்லாந்து எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதிக அளவில் தாய்லாந்துக்கு இந்தியர்கள் உல்லாச சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக நாடுகளுக்கு பயங்கர அதிர்ச்சி... இந்தியா கொடுத்த நிதியில்தான் ஐநா மன்றமே செயல்படுகிறது..\nஇந்தியா, சீனாவை எச்சரித்த ட்ரம்ப்.. இனியும் நாடகம் பலிக்காது என அதிரடி..\n சீனாவுடன் சேர்ந்து சீன் காட்டுகிறது... கொதிக்கும் டிரம்ப்..\nஒரிஜினலைப் போலவே இந்தியாவுக்குள் கள்ளநோட்டுக்களை உலவவிடும் பாகிஸ்தான்... என்.ஐ.ஏ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..\nஅதிரடி... சீன எல்லையில் பீரங்கிகளை குவிக்கிறது இந்தியா. அத்துமீறினால் அடித்து நொறுக்கவும் திட்டம்... அத்துமீறினால் அடித்து நொறுக்கவும் திட்டம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசபரிமலை விவகாரம்.. 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் குறித்து மக்கள் கருத்து..\nதுள்ளிக்குதிக்கும் மாணவர்களுடன்.. குழந்தைகள் தின சிறப்பு வீடியோ..\nடிவி விவாதத்தை கூட முடிவு செய்வது அவுங்கதான்.. மநீம சினேகன் கொந்தளிப்பு வீடியோ..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nசபரிமலை விவகாரம்.. 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் குறித்து மக்கள் கருத்து..\nதுள்ளிக்குதிக்கும் மாணவர்களுடன்.. குழந்தைகள் தின சிறப்பு வீடியோ..\nடிவி விவாதத்தை கூட முடிவு செய்வது அவுங்கதான்.. மநீம சினேகன் கொந்தளிப்பு வீடியோ..\nதலைவி'-க்காக புதிய லுக்கில் அரவிந்த்சாமி\nதமிழில் தயாராகும் ஆந்தலாஜி படம் - இயக்குநர் வெற்றிமாறனுடன் கைகோர்த்த ரவுடி பேபி\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட இஸ்லாமியர்களிடையே பெருகி வரும் ஆதரவு ஷியா மத்திய வக்ஃபு வாரிய தலைவா் ரூ. 51 ஆயிரம் நன்கொடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/09/23194137/News-Headlines.vid", "date_download": "2019-11-17T03:42:56Z", "digest": "sha1:XOGGYPYCFXAA64MPGM5PCZ5D5OHUFPNQ", "length": 4625, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் - தமிழக அரசு உறுதி", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை\nமீண்டும் 120 அடியை எட்டியது மேட்டூர் அணை\nதமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் - தமிழக அரசு உறுதி\nமாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க பரிசீலனை - அமைச்சர் செங்\nதமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் - தமிழக அரசு உறுதி\nநீட் விலக்கு மசோதா விவகாரம்- தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் பால்-பழங்கள்: தமிழக அரசு பரிசீலனை\nதமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்த ஜிவி.பிரகாஷ்\nசட்டவிரோதமாக செயல்படும் 3,326 டாஸ்மாக் பார்களை மூடுங்கள் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171574&cat=32", "date_download": "2019-11-17T03:37:08Z", "digest": "sha1:UNWOVFLVYXAGBKH5G53CPPEI42NNAH5D", "length": 31369, "nlines": 639, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.10 கோடி சுருட்டல்; 3 பேர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ரூ.10 கோடி சுருட்டல்; 3 பேர் கைது ஆகஸ்ட் 27,2019 14:38 IST\nபொது » ரூ.10 கோடி ��ுருட்டல்; 3 பேர் கைது ஆகஸ்ட் 27,2019 14:38 IST\nசத்தியமங்கலத்தில் இயங்கி வந்த ரிலீப் ஹெர்பல் என்ற நிறுவனம், மூலிகை மருந்து தயாரிக்க முதலீடு செய்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு, மாதம் 2,500 ரூபாய் லாபத்தொகையாக வழங்கப்படும் என கவர்ச்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை நம்பி ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பலரும் முதலீடு செய்தனர். இந்நிலையில் மேலாளர் தங்கராஜ் மற்றும் பங்குதாரர்கள் பொதுமக்கள் முதலீடு செய்த சுமார் 10 கோடி ரூபாயை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. பணம் திரும்ப கிடைக்காததால், பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், ரிலீப் ஹெர்பல் நிறுவனத்தில் சோதனை நடத்திய போலீசார், பங்குதாரர்கள் பிரபாகரன், ஊழியர் பொன்னுசாமி, மேலாளர் தங்கராஜின் தந்தை துரைசாமி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலாளர் தங்கராஜ் பங்குதாரர்கள் ஆனந்தகுமார், பிரகாஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.\nரூ.1.16 கோடி நகை மாயம் 7 பேர் கைது\nகாவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் : 3 பேர் கைது\nமழைநீர் சேகரிக்க 3 மாதம் கெடு\nபோலி மது கடத்திய 2 பேர் கைது\nதிருத்தணியில் ரூ.1 கோடி காணிக்கை\nஅதிகாரிகள் கமிஷன்; விவசாயிகள் புகார்\nசுகாதாரமற்ற கழிவறை: மாணவிகள் புகார்\nகவர்னர் மீது மல்லாடி புகார்\nஅம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்\nஇறந்த தந்தை முன்னிலையில் திருமணம்\nதாயைத் தேடி தவித்த ஆட்டுக்குட்டி\nபோலீஸ் நடத்திய கால்பந்து போட்டி\nதோழியிடம் திருடிய இளம்பெண் கைது\nவிலை உயர்வால் ரூ.117 கோடி வருமானம்\nதிருப்பதி உண்டியல் வசூல் ரூ.110 கோடி\nரூ.1 கோடி மதிப்பு குட்கா பறிமுதல்\nரூ. 5 கோடி செம்மரம் சிக்கியது\nவிஷவாயு தாக்கி 2 பேர் பலி\nகட்டடம் இடிந்து 2 பேர் பலி\nநீலகிரியில் மழை: 6 பேர் உயிரிழப்பு\nநீரில் மூழ்கி 2 பேர் பலி\nகப்பலில் தீ: 28 பேர் மீட்பு\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nமோடியின் 3 அறிவிப்பு: ப.சிதம்பரம் வரவேற்பு\nபெண்களிடம் ரூ. 1.50 கோடி மோசடி\nசிறுமி வன்முறை: ராஜஸ்தான் வாலிபர் கைது\nபதவி ஏற்பில் அமைச்சர் செய்த காமெடி\nதொந்தரவு செய்த காட்டு யானைக்கு 'டிரான்ஸ்பர்'\nநீலகிரிக்கு திமுக ரூ.10 கோடி; ஸ்டாலின் அறிவிப்பு\nசிறுமிகளுக்கு தொல்லை : காப்பக ஊழியர் கைது\nகள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது\n10 மணி நேரம் பறையடித்த மருத்துவ மாணவர்\nகிணறை காணோம் மலைவாழ் மக்கள் திடீர் புகார்\nசுப்ரீம் கோர்ட் கைவிரிப்பு சிதம்பரம் கைது உறுதி\nபுகையிலை பொருட்கள் கடத்திய திமுக பிரமுகர்கள் கைது\nகாவலர் தேர்வு: 3.22 லட்சம் பேர் பங்கேற்பு\nசாராயம் பதுக்கி ADMK பெண் நிர்வாகி கைது\nயார் ‛வசூல் ராஜா' - திருப்பூர் சுப்ரமணியம் பளீச்|Tamilcinema|Thirupursubramaniyam|Rajini,Kamal\nநீலகிரியில் தண்ணீர் ஏ.டி.எம்.,: 1 லிட்டர் 5 ரூபாய்\nஅடுத்தடுத்து 7 கார்கள் மோதி விபத்து: 6 பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு\nஆளுநர் சந்திப்பு ஒத்திவைப்பு : கூட்டணியில் குழப்பம்\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் லட்ச குங்கும அர்ச்சனை\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nதமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கு\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nநடைதிறப்பு: பெண்களை திருப்பி அனுப்பிய போலிசார்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆளுநர் சந்திப்பு ஒத்திவைப்பு : கூட்டணியில் குழப்பம்\nதமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கு\nஇலங்கையில் தேர்தல்: வாக்காளர்கள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரியிலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nநடைதிறப்பு: பெண்களை திருப்பி அனுப்பிய போலிசார்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வ���தாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nமூச்சுவிட திணறும் டில்லி; எம்.பிக்கள் மாயம்\nபிரபல பாடகி எடுத்த கடைசி செல்பி\nகிறிஸ்துமஸ் 'கேக் மிக்ஸிங்' திருவிழா\nஇருடியம் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி; 6 பேர் கைது\nவிழிப்புணர்வுக்காக ஒரு நிமிடத்தில் 100 தண்டால் நேரு படம்\nஉள்ளாட்சி தேர்தல் ஆய்வு கூட்டம்\nசந்தன மர கடத்தலை தடுத்தவருக்கு வெட்டு\nஐகோர்ட் கிளை உத்தரவிட்டும் வாய்க்கால் தூர்வாரலை\nபிளாஸ்டிக் ஒழிக்க 'கூகுள்'உடன் கைகோர்ப்பு\nபீடி இலை கடத்திய தூத்துக்குடி மீனவர்கள் கைது\nமூழ்கிய படகு: உயிர்பிழைத்த மீனவர்கள்\nபல்கலை மாணவி தற்கொலை முயற்சி\nடிஜிபியிடம் பாத்திமா தந்தை கோரிக்கை\nமாணவி தற்கொலையை மத பிரச்னையாக்க மல்லுக்கட்டுவது யார்\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகபடி அணிக்கு வழியனுப்பு விழா\nகால்பந்து; ராகவேந்திரா பள்ளி வெற்றி\n��ோகா; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nசபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு\nஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் லட்ச குங்கும அர்ச்சனை\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/tag/app-360/", "date_download": "2019-11-17T02:07:42Z", "digest": "sha1:YI3RM6PMISLL6ENOCLI2VOSQ4QMLIVHR", "length": 2389, "nlines": 26, "source_domain": "www.dinapathippu.com", "title": "app 360 Archives - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nபேஸ்புக் 360 ஆப் வெளியீடு\nபேஸ்புக் இன்றைய சமுதாய மக்கள் அதிகம் உபயோகிக்கின்றனர் அதிலும் இளைய சமுதாயம் அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுகின்றனர். பேஸ்புக் புதிய செயலி ஒன்றை வெளியிட்டுயுள்ளது . பேஸ்புக் நிறுவனம் புதிய பேஸ்புக் 360 என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு இம்சை என்னவென்றால் 360 டிகிரி புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். சாம்சங் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களில் வேலை செய்யும் இந்த செயலியில் 25 மில்லியன் 360 டிகிரி புகைப்படங்களும் 10 லட்சத்திற்கும் அதிகமான 360 டிகிரி வீடியோக்களும் […]\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/26/11357-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-11-17T01:54:09Z", "digest": "sha1:CCEP4HK2M5HV5T6YIYVQXSEVIXCBPJD5", "length": 11070, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விஷால்: என் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் மிஷ்கின் | Tamil Murasu", "raw_content": "\nவிஷால்: என் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் மிஷ்கின்\nவிஷால்: என் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் மிஷ்கின்\n‘துப்பறிவாளன்’ திரைப்படம் தனக்காக இல்லை என்றாலும் அதில் நாயகனாக நடித்துள்ள விஷாலுக்காகவாவது வெற்றி பெற வேண்டும் என்கிறார் இயக்குநர் மிஷ்கின். இவர் இயக்கி உள்ள இப்படத்தில் அனு இமானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், கே.பாக்யராஜ், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் முன்னோட்டக் காட்சிகள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பே��ிய மிஷ்கின், ‘துப்பறிவாளன்’ காசுக்கு பின்னால் ஓடுகிற மனிதர் களைப் பற்றிய கதை என்றார். “ஒரு வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர ஒரு துப்பறி வாளன் நடத்தும் போராட்டம்தான் இந்தக் கதை. இந்தப் படத்தில் நடிக்க வந்த பிறகு விஷால் என் தம்பி ஆகி விட்டார்.\nஇன்று பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவன், இவன் என்று கூப்பிடும் உரிமையை எனக்கு கொடுத்திருக்கிறார். அதுதான் அவருடைய பெருந்தன்மை. “விஷாலுடன் எனக்கு அதிக பழக் கம் கிடையாது. எப்போதாவது நிகழ்ச்சியில் பார்க்கும்போது ஒரு ‘வணக்கம்’ சொல்வோம், அவ்வளவு தான். நான் பல வருடம் உழைத்து எழுதிய கதை ‘துப்பறிவாளன்’. இதற்கு விஷால் தோற்றம் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அவரி டம் கதை சொன்னதுமே எப்போது படப்பிடிப்பு என்று சொல்லுங்கள், வரு கிறேன் என்றார். அவரது ஒத்துழைப்பு அசாத்தியமானது,” என்றார் மிஷ்கின்.\nஇதையடுத்து பேசிய விஷால், ‘துப்பறிவாளன்’ தமக்கு நிச்சயமாக நல்ல பெயர் பெற்றுத் தரும் என்றார். ஒரு நடிகனாக, தயாரிப்பாளராக இந்தப் படம் மிகப் பெரிய ஊக்கத்தை தந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மிஷ்கினுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவேண்டும் என கடந்த 8 ஆண்டுகளாகத் திட்டமிட்டு வந்ததாக தெரிவித்தார். தன்னையும் மிஷ்கினையும் பலர் ‘சைக்கோ’ என்று வெளிப்படையாக விமர்சிப்பதாகவும் தெரிவித்த விஷால், இரண்டு சைக்கோக்கள் இணைந்து எப்படி படம் எடுக்கப் போகிறார்கள் என்று சிலர் கேலி பேசியதாகவும் குறிப்பிட்டார்.\n‘துப்பறிவாளன்’ படத்தின் ஒரு காட்சியில் விஷால், பிரசன்னா.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநிவேதா: நான் விஜய் ரசிகை\nஅறிமுக இயக்குநரின் திகில் படம்\nசிங்கப்பூர் சூழலில் எடுக்கப்பட்ட உள்ளூர் திரைப்படம் ‘டான்-கீ’\nசீனவுடனான உறவில் புதிய பாதை: மோடி\nகௌதமை நெகிழவைத்த ஆதரவற்ற குழந்தைகள்\nரூ.20.4 கோடி தங்கம் பறிமுதல்\nஇலங்கையில் இன்று அதிபர் தேர்தல்\n‘மேம்பட்ட நிலையில் சிங்கப்பூர் பெண்கள் உள்ளனர்’\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீல���க்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/142757-story-of-spk-group-seyyadurai", "date_download": "2019-11-17T02:26:13Z", "digest": "sha1:AILPGMR2EDANGU3RI5ZMUXD4IVWPYKEA", "length": 6795, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 25 July 2018 - கரிமூட்டம் டு கான்ட்ராக்டர்! - செய்யாத்துரை வளர்ந்த கதை | Story of SPK Group Seyyadurai - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nகளைகட்டும் கோஷ்டி மோதல்... குற்றாலத்துக்கு குஷி டூர்\nத்ரில் ஐ.டி ரெய்டு: கார்கள் எங்கே நான்கு கிலோ தங்கம் எங்கே\n - செய்யாத்துரை வளர்ந்த கதை\n - முதல்வரின் சம்பந்தி வளர்ந்த கதை\nநான்கு மாதக் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை...\nஇரும்புத் தாது சுரங்கத்துக்காக... காலி செய்யப்படும் கிராமங்கள்\nகுளறுபடி வாக்குமூலங்கள்... ஜெ. மரணத்தில் குழப்பும் அப்போலோ\n” - வாட்ஸ்அப் அட்மின்களை அச்சுறுத்தும் போலீஸ்\nமழையில் நனையும் நெல் மூட்டைகள்... வேடிக்கை பார்க்கும் டெல்டா அமை���்சர்கள்\nபேச்சிப்பாறை அணையின் அஸ்திவாரம் தகர்ப்பா\nமார்க்சிஸ்ட் கட்சியின் ‘ராமாயண மாதம்’ - மல்லுக்கட்டும் சங் பரிவார்\n“சேலத்தில் பழங்குடிகள்... ஈரோட்டில் நாங்கள் யார்\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\n - செய்யாத்துரை வளர்ந்த கதை\n - செய்யாத்துரை வளர்ந்த கதை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/10/blog-post_4560.html", "date_download": "2019-11-17T02:57:02Z", "digest": "sha1:6IW3L7JGIHUWCJYP6UNN65P66O6QHYZP", "length": 12933, "nlines": 107, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: உலகையே வியப்பில் ஆழ்த்திய கூடங்குளம் போராட்டம்!", "raw_content": "\nசெவ்வாய், 9 அக்டோபர், 2012\nஉலகையே வியப்பில் ஆழ்த்திய கூடங்குளம் போராட்டம்\nகூடன்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு இன்று கடலில் முற்றுகையிடும் போராட்டடம் ஒன்றை அறிவித்திருந்தது.\nஅதன்படி இன்று காலை பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட படகுகளில் மீனவர்கள் வந்து குவிந்தனர். அணு உலைக்கு 500மீட்டர் தொலைவில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகன்னியாகுமரி, சின்ன முட்டம், கோவளம், மணக்குடி, ஆரோக்கியபுரம், புதுக்கிராமம், பள்ளம்துறை, அன்னை நகர், கீழமணக்குடி, மேலமணக்குடி, ராஜாக்க மங்கலம்துறை, பொழிக்கரை, பெரியகாடு, கேசவன் புத்தன்துறை, புத்தன் துறை, கொட்டில்பாடு உள்பட 15 கடற்கரை கிராம மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nகூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீசாரைத் திரும்பப் பெற வேண்டும், போராட்டம் தொடர்பாக கைது செய்த அனைவரையும் விடுதலை செய்யவேண்டும், அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறவேண்டும், கூடங்குளம் அணுஉலையை மூடவேண்டும் என்ற 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்துவதாக, அணுஉலை எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்\nஅணு உலையை சுற்றி உள்ள கடல் பகுதியை போலீசார் ரோந்து படகுகள் மூலம் சுற்றி வளைத்துள்ளனர். ரோந்து பணியில் கப்பல் மற்றும் ஹெலிக்காப்படரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சுமார் 5000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்\nஉலக வரலாறு இதுபோன்ற ஒரு போராட்டத்தை கண்டிருக்காது என்றே சொல்லலாம். உண்ணாவிரத போராட்டம், மணலில் புதைந்து போராட்டம், கடலில் இறங்கி முற்றுகை போராட்டம், படகுகள் மூலம் முற்றுகைப் போராட்டம், என்று இடிந்தகரை, கூடங்குளம் மக்கள் காட்டிய போர் குணம், அரசையும், ஆளும்வர்க்கத்தையும் அச்சம் கொள்ள வைத்திருக்கிறது.\nகூடங்குளம் மக்களின் போராட்டம் வெற்றியடைய நமது வாழ்த்துக்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்... இன்றைய நாள் உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக மேற்கொள்ளப்படுகிறது. \"கு...\nமாணவனை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார்: கைதான ஆசிரியர்கள் 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன் மகன் பரத்ராஜ் (வயது ...\nV.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்\nவி.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்: வி.களத்தூரில் 60 ஆண்டுகளாக தீர்வு கானபடாத விசயம் (அரசுக்கு சொந்தமான) பஸ்நி...\n : சென்னையில் \"வக்ப்\" வாரிய சொத்து மீட்பு\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும், இஸ்லாமிய மக்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புடைய \"வக்ப்\" சொத்துக்க...\nபுதிய தலைமுறை அக்னிப் பரீட்சை: பிஜே பேட்டி\nநேற்று (02.02.2013) புதிய தலைமுறை தொலைகாட்சி அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் இன்றைய பரப்பான சூழல் குறித்து PJ அளித்துள்ள பேட்டி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nஎல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்\nநாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் . அப்போதுதான் திடகாத்திரமாக நோய் நொடியின்றி உயிர் வாழலாம் . காய்கறிகள் , பழங்கள்...\nலப்பைகுடிகாட்டில் மின்வாரியம் முற்றுக்கை போராட்டம்...\nமக்கள் கொந்தளிப்பால் முறியடிக்கப்பட்ட மஸ்ஜித் தகர்...\nபெரம்பலூரில் SDPI யின் மாவட்ட செயர்க்குழு கூட்டம் ...\nஅரியலூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஜோசப்\nபெரம்பலூரில் இஸ்லாத்தை ஏற்ற சத்யமூர்த்தி\nசகோதரர் PJ அவர்களுக்கு துஆ செய்வோம்\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் மகிழ்ச்சியான அறிவிப்பு\nவி.களத்தூரில் தமுமுக நடத்திய டெங்கு விழிப்புணர்வு ...\nஅமெரிக்காவில் வால்மார்ட் ஊழியர்கள் போராட்டம்\nஉலகையே வியப்பில் ஆழ்த்திய கூடங்குளம் போராட்டம்\nவி.களத்தூரின் கல்லாற்று பாலம் இன்று திறப்புவிழாவின...\nவி.களத்தூரின் கல்லாற்று பாலம் எந்தவித அறிவிப்பு இல...\nஒரு சிறிய பரிசோதனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்...\nசென்னையில் ஹஜ் பயணிகள் விமானம் திடீர் விபத்து\nவி களத்தூரில் இரண்டு நாட்களாக நடைபெற்ற தாவா பிரச்ச...\nV.களத்தூரில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற...\nபுஷ்ரா நல அறக்கட்டளையின் மகிழ்ச்சியான அறிவிப்பு\nமது ஒழிப்பு பிரச்சார பேரணி - SDPI\nதண்ணீர் பிடிப்பதில் தகராறு: பெண்ணை கடித்து குதறிய ...\nஇந்தியாவில் அணு உலைகள் வெடித்தால்\nஜித்தாவில் தமிழர்கள் பங்கேற்ற குடும்ப பல்சுவை நிகழ...\nகாணவில்லை நேசனல் விமென்ஸ் பிரன்ட் - எதிர் பார்க்கு...\nலப்பைகுடிகாடுட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற க...\nவழிப்பாட்டுதளங்கள்,பேருந்து நிறுத்தம், மார்க்கெட் ...\nதமிழகத்திற்கு காவிரி நீர் தராவிட்டால், கர்நாடகாவுக...\nமக்கள் நலனுக்காக தொடர் போராட்டங்கள். மனிதநேய மக்கள...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=kavithaigal0510-blogspot-com-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-11-17T01:48:44Z", "digest": "sha1:XRJP4UQOWTAELTV3ZA2WV4J4GKZYTEUP", "length": 5443, "nlines": 67, "source_domain": "pathavi.com", "title": " kavithaigal0510.blogspot.com: கள்ளப்பசு • Best tamil websites & blogs", "raw_content": "\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nசுஜாதாவின் அம்மன் பதக்கம் சிறுகதை மின்னூல் வடிவில். எஸ்.ரா தேர்வு செய்த 100 தமிழ்ச் சிறுகதைகள் இலவசமாக .. ஜரத்காரு -மஹாபாரத சிறுகதை . குமார் துப்பறிகிறார் -பேயோன் சிறுகதை. ஒரு லோட்டா இரத்தம் -பேயோன் திரில்லர் கதை . எனது பயணம்: சூப்பர் மார்க்கெட் போகணும் லேட் ஆகுது\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://vettipaiyal.blogspot.com/2007/04/", "date_download": "2019-11-17T03:01:02Z", "digest": "sha1:6UI3RIDFFZ2B4FBYMMKRC6AVOKCG3MLB", "length": 124603, "nlines": 442, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்: April 2007", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\nமுதல்ல தமிழ்மணத்துக்கு நன்றியை சொல்லிக்கறேன். எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி பண்ணிட்டீங்க. டிசைன் ரொம்ப நல்லா இருக்கு. 41க்கு மேல தனியா ஒரு tab கொடுத்தது சூப்பர் :-)\nகுறிப்பா நட்சத்திர பதிவுகளையும் அதே இடத்துல கொடுத்தது இன்னும் அருமை. இன்னும் நிறைய பேர் படிக்க வாய்ப்பு அதிகம்...\nமொழி படம் நல்லா இருக்குதுனு ஃப்ரெண்டு ஒருத்தவன் ஃபோன் பண்ணி சொன்னான். சரி அப்படி என்னடா ஸ்பெஷல்னு கேட்டா படத்துல ரத்தமே இல்லைடானு சொன்னான். என்னது தமிழ் படத்துல ரத்த வாட இல்லாம இருக்கா என்னடா ஆச்சுனு நானும் படம் பார்க்கலாம்னு முடிவெடுத்து ஒரு வழியா இன்னைக்கு பார்த்துட்டேன்.\nபார்த்துட்டு யார பாராட்டறதுனு தெரியாம போன் பண்ணவனுக்கு முதல்ல நன்றி சொன்னேன். ஆனா முதல்ல பாராட்டப்பட வேண்டிய நபர் பிரகாஷ்ராஜ் தானுங்க. நடிகர் பிரகாஷ்ராஜ் அசத்தியிருந்தாலும் (இதெல்லாம் அவருக்கு ஜிஜிபி. பொம்மரில்லுல மனுசன் பொளந்து கட்டியிருப்பாரு) தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜிக்கு முதல் வாழ்த்துக்கள். இந்த மாதிரி படங்கள் அப்பப்ப வந்தா தான் நல்ல படங்களும் மக்கள் பார்ப்பாங்கனு ஒரு நம்பிக்கை மத்தவங்களுக்கும் வரும். அடுத்து இயக்குனர் ராதா மோகனுக்கு நன்றி சொல்லனும். படம் ரொம்ப அருமைங்க...\nபடத்துல கதைனு பார்த்தா பெருசா எதுவ��மில்லாத மாதிரி தான் இருக்கு. காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணை காதலிக்கும் நாயகன் அவளுக்காக அவள் மொழியை (மொழினா பேசறது மட்டும்தானு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் ஒரு கருவிதான் மொழினு புரிஞ்சிக்கிட்டேன்) கற்று கொண்டு அவளை கரம் பிடிப்பது தான் கதை. (நம்ம கொல்ட்டி கதையும் கிட்டதிட்ட இந்த மாதிரி தானே\nஆனா இதை ரொம்பவே ரசிக்கும் படியா பண்ணியிருக்காங்க. அதுல எனக்கு ரொம்பவும் பிடிச்ச காட்சி, ஜோக்கு கற்பனையா ஒரு குரலை பிரித்திவிராஜ் நினைத்து கொள்ள, அதற்கு ஜோ கோபப்பட்டு எனக்கு குரல் தேவையில்லை, இந்த மாதிரி கற்பனை பண்றத நிறுத்துனு அவுங்க சொல்லும் போது அந்த செய்கைக்கும் அவர் குரல் கொடுத்து கற்பனை பண்ணுவாரு.உடனே நிறுத்துனு அவுங்க சொல்லிட்டு போகும் போது தான் அவர் ஜோ திட்டும் போதும் அதுக்கும் குரல் கொடுத்து ரசிச்சிட்டு இருந்தாருனு நானும் உணர்ந்தேன். இந்த காட்சி ரொம்ப பிடிச்சிருந்துச்சி.\nஅடுத்து அந்த இசையை அவர் உணரும் போது ஜோ கொடுத்த முகபாவனை. ரொம்பவே நல்லா பண்ணியிருந்தாங்க. சிவக்குமார் சார், நீங்க உங்க குடும்பத்துல இருந்து 2 நல்ல நடிகர்களை (கார்த்தி எப்படியும் கலக்குவார்னு ஒரு நம்பிக்கைதான்) தமிழ் உலகுக்கு கொடுத்தாலும், அவுங்க 2 பேரையும் தூக்கி சாப்பிடற (சூர்யா அண்ணா நோ பீலிங்ஸ். சில சமயம் அண்ணி உங்களை மிஞ்சிடுவாங்க) ஒருத்தவங்களை வீட்டுக்குள்ள வெச்சிக்கிட்டீங்களே. கொஞ்சம் யோசிங்களேன்...\nஅடுத்து ப்ரித்திவிராஜ். மனுசன் ரொம்ப நல்லா நடிக்கறாருங்க. நகைச்சுவை காட்சிகளாகட்டும், சீரியஸ் காட்சிகளாகட்டும். ரெண்டுமே கலக்கியிருக்காரு. படத்துல இவரும் பேசாமலே நடிச்சிருந்தாலும் நமக்கு புரியும்னு சொல்ற அளவுக்கு எக்ஸ்பிரஷன் கொடுத்து நடிக்கறாரு.பேச்சுல மலையால வாடை தெரியுது. ஆனா அதுவும் நல்லா தான் இருக்கு. (கோவைல நிறைய மல்லுங்களோட பேசி அதுவும் நமக்கு பிடிச்சி போச்சி). இயக்குனருங்களே ஒரு நல்ல நடிகர் (ஸ்மார்ட்டாவும் இருக்காரு) கிடைச்சிருக்காரு. சரியா பயன்படுத்திக்கோங்க. சிம்பு, ஸ்ரீகாந்த், SJ சூர்யா இவுங்களை எல்லாம் வெச்சி எடுக்கறதுக்கு தாராளமா இவரை வெச்சி படம் எடுக்கலாம். ஈடுபாடோட நடிக்கற மாதிரி ஒரு ஃபீலிங்.\nபிரகாஷ்ராஜ் கேரக்டர் இல்லைனா படம் ஒரு 10 - 15 நிமிஷத்துக்கு மேல பார்க்கமுடியாதுங்க. படத்துக்கு அந்த கதாபாத்திரம் அவ்வளவு முக்கியம். இந்த மாதிரி சீரியஸ் கதைய அவர் காமெடியால கலக்கியிருக்காரு. வடிவேலு பாணில அடிவாங்கறதோ, விவேக் பாணில மெசேஜ் சொல்றதோ இல்லாம இருக்கறதே இவர் இந்த படத்துல பண்ண காமெடிக்கு ஒரு பெரிய ப்ளஸ். சொர்ணமால்யாவை சர்ச்ல அவர் ரெண்டு தடவை மடக்கி பேசறதும் ரொம்ப நல்லா இருந்துச்சு. அதுவும் நான் CBI, லைசன்ஸ் இருக்கானு கேக்கறது கலக்கல். சொர்ணமால்யா இனிமே தாராளமா சொல்லிக்கலாம் நானும் படத்துல நடிச்சிருக்கேனு.\nபாஸ்கர் கதாபாத்திரமும், பிரம்மானந்த் கதாபாத்திரமும், சித்தி புகழ் பாட்டியும் நல்லா பண்ணியிருக்காங்க.\nபிரகாஷ்ராஜ் சார், இனிமே KB மாதிரி பெரிய தலைங்களுக்கு எல்லாம் சான்சு கொடுக்காம இந்த மாதிரி புதுசா வரவங்கள ஊக்குவிங்க. ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு நல்ல படம் பார்த்த ஃபீலிங்.\nவ வா ச போட்டி முடிவுகள்\nவ வா ச போட்டி முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. யாரோ வேண்டுமென்றே ராயல் ராமின் பேரில் போலியாக பின்னூட்டம் போட்டு கொண்டிருக்கிறார்கள்...\nஏம்ப்பா இந்த போலியா பின்னூட்டம் போடற நேரத்துல ஏதாவது ஒரு போஸ்ட் எழுதி போட்டிக்கு அனுப்பலாம் இல்லை. எப்படியும் போட்டி முடிவுகளை பின்னூட்டம் போட்டா சொல்லுவோம். அதுக்கு ஒரு பதிவு கூடவா போட மாட்டோம்.\nராயலு டென்ஷனாகாம படுத்து தூங்குங்க...\nகாலேஜ்ல ஏதாவது தப்பு பண்ணா ஆனா ஊனானு எழுத சொல்லிடுவானுங்க. ஆனா இத எழுதறதுக்கும் ஒரு திறமை வேண்டுங்க... நான் ஒரு ரெண்டு மூணு இடத்துல எழுதி கொடுத்திருக்கேன். ஆனா அத படிச்சா என்னதுக்கு இவன் எழுதி இருக்கானே தெரியாது.\nஎங்க காலேஜ் ஹாஸ்டல்ல சீட்டு விளையாடக்கூடாது. நீங்களே சொல்லுங்க சீட்டு விளையாடம ஒரு மனுசன் எப்படி காலேஜ் படிக்கிறது இதுல நாம வேற சின்ன வயசுல (4வதுல கத்துக்கிட்டேன்) இருந்தே இந்த சீட்டு விளையாட்டுல கொஞ்சம் பெரிய ஆளு. காசு வெச்சி விளையாடினா ஏமாத்த மாட்டேன். மத்த படி சீட்டு விளையாடும் பொது ஏமாத்தம விளையாடினா அதுல ஒரு மதிப்பே இல்லை. எப்படி ஏமாத்தறதுனு பின்னால சொல்லி தறேன். இப்ப அதப்பத்தி சொல்ல போறதில்லை.\nபொதுவா இந்த சீட்டு விளையாட்டு பரிட்சைக்கு முன்னால ஸ்டடி லீவ் அப்ப ரொம்ப பிரபலமா இருக்கும். அந்த மாதிரி நாங்க ஒரு நாள் ரொம்ப தீவிரமா விளையாடிக்கிட்��ு இருந்தோம். ராத்திரி ஒரு ரெண்டு, மூணு மணி இருக்கும். எவனோ ஒரு நாதாரி ஏமாத்திட்டானு எல்லாரும் சத்தம் போட ஆரம்பிச்சிட்டோம். சத்தம் கேட்டு கீழ தூங்கிட்டு இருந்த வார்டன் எழுந்து நேரா ரூமுக்கு வந்துட்டாரு. அந்த ரூம்ல கிட்டதிட்ட ஒரு பத்து, பதினஞ்சு பேரு இருந்திருப்போம். (ஒரு ரூம்ல நாலு பேர் தான் இருக்கணும்)\nஅவர் வர நேரம் எல்லாம் சத்தம் போட்டு இருந்ததால யார் கைலயும் கார்ட்ஸ் இல்லை. ஆனா டெபில்ல ஃபுல்லா சீட்டு இருந்துச்சி. அவருக்கு தூக்கம் கலக்கம் வேற. நாங்க எல்லாம் அவர பார்த்து சைலண்ட் ஆகிட்டோம் (செகண்ட் இயர் படிச்சோம். அதனால வார்டனுக்கு கொஞ்சம் கொஞ்சம் மரியாதை கொடுப்போம்). எங்களுக்குள்ள நடந்த உரையாடல் இதோ\nவார்டன் : என்னடா பண்ணிட்டு இருக்கீங்க\nநாங்க: சும்மா பேசிட்டு இருக்கோம் சார்.\nவார்டன் : ஏன்டா டேபில் ஃபுல்லா சீட்டா இருக்குது. நீங்க சும்மா பேசிட்டு இருந்தீங்களா\nநாங்க: சார். யார் கைலயாவது சீட்டு இருக்கா நீங்களே பாருங்க. எல்லாம் சும்மா தான் பேசிட்டு இருந்தோம்.\nவார்டன் : அப்ப யாரும் சீட்டு விளையாடல\nநாங்க: இல்லை சார்... நிஜமா சும்மா தான் உக்கார்ந்திருந்தோம்...\nவார்டன்: சரி எல்லாரும் அப்பாலஜி லெட்டர் எழுதி கொடுங்க.\nநாங்க: சார். நாங்க எதுவுமே பண்ணல. அதுக்கு எதுக்கு அப்பாலஜி லெட்டர் எழுதி தரணும்\nவார்டன்: சரி நீங்க என்ன பண்ணீங்களோ அத எழுதி கொடுங்க. இனிமே அந்த மாதிரி பண்ண மாட்டொம்னு எழுதி கொடுங்க. நாளைக்கு காலைல 8 மணிக்கு அப்பாலஜி லெட்டர் ரூம்ல இருக்கனும். இல்லைனா எல்லாரும் ஹாஸ்டல்ல இருந்து பத்து நாள் சஸ்பெண்ட் பண்ணிடுவோம்\nஇப்படி சொல்லிட்டு வேகமா போயிட்டாரு.\nஅடுத்த நாள் ஒரு பத்து மணிக்கா எல்லாத்தையும் கூப்பிட்டாரு.\nவார்டன் : என்னடா இது லெட்டரு\nநான்: அப்பாலஜி லெட்டர் சார்.\nவார்டன்: என்ன எழுதிருக்குனு ஒரு தடவை படி.\nராத்திரி வார்டன் வரும் போது ரூம்ல சும்மா உக்கார்ந்திருந்தேன். இனிமே ராத்திரி அவர் வரும்போது ரூம்ல இருக்க மாட்டேன்.\nவார்டன்: ஏன்டா உன்னை என்ன எழுத சொன்னா நீ என்ன எழுதியிருக்க\nநான்: சார் நேத்து ராத்திரி நீங்க சொன்னததான் நாங்க எழுதியிருக்கோம்.\nவார்டன்: ஏன்டா ஹாஸ்டல்ல சீட்டு விளையாடறதே தப்பு. அதுவும் ராத்திரி மூணு மணிக்கு பதினஞ்சு பேர் பக்கம் ஓரு ரூம்ல இருந்தீங்க. இது அடுத்த தப்பு. அப்பறம் உங்களுக்கு ரெண்டு ஃப்ளோர் கீழ இருக்கறவன் எழுந்திரிக்க அளவுக்கு சத்தம் போட்டது அடுத்த தப்பு. நான் கேட்டும் பொய் சொன்னது அடுத்த தப்பு. இவ்வளவு பண்ணதும் இல்லாம ராத்திரி மூனு மணிக்கு இனிமே ரூம்ல இருக்க மாட்டொம்னு எழுதி கொடுத்துருக்கீங்க. உங்களை என்ன பண்ண\nநான்: சார் நாங்க யாரும் விளையாடலனு அப்பவே சொன்னோம். நீங்க தான் நீங்க என்ன பண்ணீங்களோ அதை எழுதி இனிமே அப்படி பண்ண மாட்டொம்னு எழுதி தர சொன்னீங்க. நாங்க என்ன செய்யறது\nவார்டன்: டேய் ஸ்டடி ஹாலிடேஸ்லயாவது ஒழுங்கா படிங்கடா... போங்க. இனிமே இப்படி பண்ணாதீங்க...\nஒரு வழியா ஃபிரியா விட்டுட்டார்... இதே மாதிரி இண்டர்னல் டெஸ்ட்ல பிட் அடிச்சி மாட்டி ஒரு முறை எழுதி கொடுத்தது (அது இதவிட காமெடி). அப்பறம் மன்மத ராசா பாட்ட சத்தமா கம்பெனில ட்ரெயினிங்கப்ப வெச்சி எழுதி கொடுத்ததுனு நிறைய இருக்கு... பொறுமையா சொல்றேன்...\nமக்கா: சிரிச்சிட்டு அப்படியே போயிடாதீங்க. இதே மாதிரி சும்மா ஜாலியா (மொக்கையா இருக்குனு சொல்லிடாதீங்கப்பு) ஏதாவது எழுதி சங்கம் போட்டிக்கு அனுப்புங்க. பரிசு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள். சொக்கா எனக்கில்லை எனக்கில்லை...\nநல்ல தமிழ் பேர் சொல்லுங்கப்பா\nநம்ம வலைப்பதிவை தொடர்ந்து படிக்கும் நண்பர் ஒருவருக்கு அழகான குட்டி தேவதை பிறந்திருக்கிறாள். அவளுக்கு அழகான தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அது தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் எழுதுவதற்கும் எளிமையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதுக்கு நம்ம தமிழ்மணத்துல இருக்குற நீங்க எல்லாம் நல்ல பேரா சொல்லனும்னு ஆசைப்படறேன்...\nயார் சொல்ற பேர் செலக்ட் ஆகுதோ அவருக்கு ஒரு பட்டம் கொடுத்துடுவோம். அத வேற பதிவுல போடுவோம்...\nரெடி ஸ்டார்ட் தி மீசிக் (My friend - நாந்தான் ஃபர்ஸ்ட்னு எல்லாம் சொல்லக்கூடாது. அப்படி எல்லாம் பேர் வைக்க முடியாது. கோபி ரீப்பிட்டுனு போட்டுடாத)\nநாகர்கோவில் - வலைப்பதிவர் சந்திப்பு\n\"சற்றுமுன்\" திரு.சிறிலலெக்ஸ் அவர்கள் கைத்தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தற்பொழுது நாகர்கோவில் வந்திருப்பதாகவும், திரு.மா.சிவக்குமார் அவர்களையும் அழைத்துக்கொண்டு வருவதாகவும் மதியம் 1 மணியளவில் கலெக்டர் அலுவலகம் முன்(எப்போதும் இங்கு போராட்டங்கள் மட்டுமே நடக்கும்) சந்திப்பு நடத்தலாம் என்றும் தெரிவித்தார். நேரம் மிகவும் குறைவாக இருக்கின்றது நாகர்கோவில் மற்றும் அதன் அருகில் இருக்கும் நண்பர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வேண்டி இந்தப் பதிவு.\nதொடர்புகொள்ள: சிறில் அலெக்ஸ் - (9444846025)\nசுடர் என் கைகளில் வந்த நாளன்று அதை கொடுத்தவர் யாரென்று எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயலவில்லை. ஆனால் அது தெரிந்து கொண்ட பொழுது மனம் கனக்கவே செய்தது. அவர் ஆன்மா சாந்தியடையவும், அவர் இழப்பை அவரது குடும்பம் தாங்கி கொள்ளவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.\nமகேந்திரன் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு என்னளவிளான பதில்கள்...\n1. திராவிடன் என்பவன் யார் என்ற உங்கள் நெடுநாள் சந்தேகம் தீர்ந்ததா\nஇந்த கேள்விக்கு பதில் ஆம்/இல்லை. கேள்விகள் தான் நிறைய இருக்கு.\nகேள்வி கேட்டாலே தப்பா நினைக்கறாங்கனு நான் அதிகமா கேக்கறதில்லை. இப்பவும் மனசுல இந்த கேள்விகள் எல்லாம் இருக்கு.\n1. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லாம் திராவிட நாடுகளா\n2. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஏன் அவ்வாறு சொல்லி கொள்வதில்லை\n3. பிராமணர்கள் தான் ஆரியர்கள் என்னும் பட்சத்தில், வட இந்தியாவில் உள்ள பிராமணர் அல்லாத சமூகம் என்ன இனம்\nஇன்றைய என்னுடைய புரிதல். பார்ப்பணியத்திற்கு (பிறப்பால் மட்டுமே தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் குணம். பிறாப்பாலே தனக்கு எல்லா தகுதிகளும் வந்துவிடுகிறது என்று நினைக்கும் அகம்பாவம், ஆணவம் நிறைந்த கூட்டத்திற்கு) எதிராக பெரியாரால் வளர்க்கப்பட்டதே திராவிடம்.\nரொம்ப ஆராய வேண்டாமேனு விட்டுட்டேன்.\n2. அனானி கழக தோழர்களால் வலைப்பூ உலகம் ஏற்றம் அடைகிறதா இல்லையா\nசெந்தழல் ரவி போஸ்டா இல்லை லக்கி லுக் போஸ்டானு ஞாபகம் இல்லை இந்த கமெண்டை ஒரு 3, 4 மாசத்துக்கு முன்னாடி பார்த்தேன்... பொன்ஸ் அக்காவை பாரதி கண்ட புதுமை பெண்ணு சொல்லி இருந்தாரு. அதுக்கு உடனே ஒரு அனானி \"தலைவா நீ பாரதி கண்ட புதுமை பையன்\"னு சொல்லி போட்டிருந்தாரு. இதை அடிக்கடி நினைச்சி சிரிச்சிக்குவேன். ரொம்ப சாதாரணமா ரவுஸ் விட்டிருந்தாரு ஒரு அனானி.\nப்ளாகர் எப்படி ஆரம்பிக்கறது, ஆரம்பிச்சி என்ன எழுதறதுனு தெரியாதவங்க அனானிமஸா பின்னூட்டம் போடறாங்க. அனானிமஸா இருக்கவங்க படிக்கக்கூடாதுனு சொல்லி சட்டம் போட்டா இங்க யாராவது எழுதுவாங்களா ப்ளாக் எழுதறவன் நம்மல பாராட்டி பின்னூட்டம் போட்டா அதுக்கு பல காரணம் இருக்கலாம். முக்கியமா அடுத்து நமக்கும் ஒரு பின்னூட்டம் இவன்கிட்ட இருந்து வரும்னு கூட இருக்கலாம். ஆனா அனானியா ஒருத்தர் போடும் போது அந்த மாதிரி எதுவும் சொல்ல முடியாது.\nபிரச்சனை சில சமயம் அனானியா அசிங்கமா பின்னூட்டம் போடறதுதான். வலைப்பதிவுளையும் அசிங்கமா எழுதறவங்க இருக்காங்க. அவுங்களால எல்லா வலைப்பதிவையும் தடை செய்ய சொல்லலாமா எனக்கு ப்ளாக் இல்லாதப்ப நானே அனானியா கமெண்ட் போட்டிருக்கேன். செல்வன் பதிவுகளில் போட்டிருக்கிறேன் (கதைக்கு தான்.. ஆனா அவர் அதை முடிக்கவே இல்லை :-(()\nஅனானி தோழர்கள் தான் வலைப்பூ உலகின் ஏற்றத்திற்கு பெரும் காரணம். இதை நான் முழுதும் நம்புகிறேன்.\n3.உங்களுக்கு நெருக்கமானவர் ஒரு போலி என்று அறிய வந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன \nநான் கொஞ்சம் ஓட்ட வாய். யார் எது கேட்டாலும் மனசுல இருக்கறத சொல்லிடுவேன். அதனால என்கிட்ட யார் பேசினாலும் மத்தவங்களை பத்தி சொல்லிடுவேன். அப்படி என்கிட்ட இருந்து ஒரு இன்ஃபர்மேஷனை வாங்கி அவரை அசிங்கப்படுத்தினால் கண்டிப்பாக அவரை மன்னிக்க மாட்டேன். அடுத்து பேசவும் மாட்டேன். ரொம்ப ரொம்ப வருத்தப்படுவேன்.\nஎன்கிட்ட இருந்து என்னை பற்றி இன்ஃபர்மேஷன் வாங்கிட்டு என்னை மட்டும் அசிங்கமா திட்டி எழுதினா ஏன்டா நாயே இப்படி பண்ணனு உரிமையா கேட்பேன். என்னை திட்றதுனா நீ பேசும் போதே திட்லாம்டா. தனியா வேற பேர்ல திட்டினா உன் மனசுக்கே பின்னாடி கஷ்டமா இருக்கும்டானு சொல்லுவேன். சண்டை போடறதுக்கு நான் எப்பவுமே ரெடி தான். நான் எந்த கருத்து சொன்னாலும் பொதுவா எனக்கும் ஜி.ராக்கும் சண்டை தான் வரும். இருந்தாலும் அவர் என்னுடைய ஒரு சிறந்த வழிக்காட்டி. அந்த மாதிரி ஜாலியாவே சண்டை போட்டுக்கலாம்டானு சொல்லுவேன்.\nஅவரே ஒரு பெயரில் என் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வேறு பெயரில் பலமாக எதிர்ப்பு தெரிவித்தால் (உனக்கு என்ன பெருசா கருத்து இருக்கு ஆதரிக்கவும் சண்டை போடவும்னு சொல்லப்படாது) சூப்பர்டா மச்சி... கலக்கறனு சொல்லுவேன். சில சமயம் நானே என் கருத்துக்கு பலமான எதிரி. அதனால இது சாதரணம்னு விட்டுடுவேன்.\nவேற யாரையாவது அசிங்கமா திட்டியோ இல்லை அவுங்க குடும்பத்தை பத்தி திட்டியோ எழுதினான்னா கண்டிப்பா அவன்ட பேசி அதை நீக்க சொல்லுவேன். கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும்னு சொல்லுவேன். கோழைகள் தான் அந்த மாதிரி செய்வாங்க. வீரனா எழுந்து சண்டை போடுனு சொல்லுவேன். என்ன சொல்லியும் கேக்கலைனா போட வெண்டரு உன்கிட்ட இனி பேசவே போறதில்லைனு சொல்லி விலகிடுவேன். ஆனா அது கடைசி வரை முடியாத பட்சத்தில்...\n4.உயர்கல்வியில் இடஒதுக்கீடும் க்ரீமி லேயரும் எல்லோருக்கும் புரியும் விதமாக விளக்கவும்\nமுதலில் இட ஒதுக்கீடு எதுக்குனு என்னுடைய புரிதலை சொல்லிடறேன்...\nஇன்னைக்கு என்னதான் சாதி பார்க்க கூடாதுனு நம்ம சவுண்ட்விட்டாலும் நம்மலையும் அறியாம சாதி பார்க்கத்தான் செய்யறோம். ஒரு உதாரணத்திற்கு ஒரு X சாதில இருக்கறவங்களே அதிக அளவுல வக்கீலா இருக்காங்கனு வைங்க. ஒரு சமயமில்லனா ஒரு சமயத்துல அந்த`சாதிக்காரன் சாதாரணமா தப்பு பண்ணி சுலபமா தப்பிக்கலாம். தப்பிக்கலாம்னு சொல்றத விட அவனுக்கு செக்யுரிட்டி கொஞ்சம் அதிகம். அதே மாதிரி`டாக்டர், போலிஸ் இப்படி ஒவ்வொரு துறையும் சொல்லலாம்.\nஒரு ஊர்ல போலிஸ்காரர்களெல்லாம் ஒரே சாதியிலிருந்தால் அல்லது மேல் அதிகாரிகள் எல்லாம் ஒரே சாதியிலிருந்தால் மற்ற சாதியிலிருப்பவருக்கு நீதி கிடைப்பதில் பிரச்சனையிருக்கும்.\nஎல்லாருக்கும் மனசுல நம்ம சாதிக்காரனு ஒரு பாசம் இருக்கு. சிலர் இல்லைனு சொல்லலாம். ஆனா சுத்தி இருக்கவங்க அந்த மாதிரி சிந்திக்க வெச்சிடுவாங்க. (ஆனா இந்த ஜென்ரேஷன்கிட்ட குறையிதுனு நினைக்கிறேன்). இந்த மாதிரி ஒரு சூழ்நிலைல சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் அனைத்து பணியிடங்களிலும் இருக்கனும்னு (Social Equality) கொண்டு வந்தது தான் இந்த இட ஒதுக்கீடு. அதனால குழலியோ செல்லாவோ சொல்ற மாதிரி இது ஒருவனுடைய வசதியை கணக்கில் கொண்டு வந்த திட்டமல்ல. They are right in that.\nஇதெல்லாம் ஒரு 40 - 50 வருஷத்துக்கு முன்னாடி நம்ம ஆளுங்க வகுத்த திட்டங்கள். (Except MBC, I beleive). இன்றைய நிலைமைல இந்த திட்டத்துல நிறைய ஓட்டைகள் இருக்கு. ரெண்டு மூணு ஜெனேரேஷனை கணக்குல வெச்சி எல்லாம் அவுங்க போடுவாங்கனு நம்ம ஆசைப்படக்கூடாது. அதுவும் இல்லாம அவுங்களும் உன்னையும் என்னையும் மாதிரி சாதாரண மனுஷங்க தான். அதனால அந்த திட்டத்துல இன்னைக்கு தப்பு இருக்குனு சொல்றதால அன்னைக்கு அவுங்க போட்ட திட்டத்தில தப்புனு அர்த்தமில்லை.\nமுதல்ல க்ரீமி லேயர்னா யாரு\nநல்ல கல்வி கற்கும் சூழலும், வசதி வாய்ப்புகளும் கிடைத்த மாணவர்கள்தான் இந்த க்ரீமி லேயர்ல வரான். இதுல வருபவர்கள் ஒரு ஒரு பிரிவிலும் 10% - 20% என்று எடுத்து கொண்டாலும், அவர்களே போதும் அனைத்து தரமான கல்லூரிகளிலும் இடம்பிடித்து கொள்ள.\nஒரு 30 வருஷத்துக்கு முன்னாடி ஒரு SC ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு SSLC முடிக்கிறாருனு வைங்க (கண்டிப்பா அவர் அதை முடிக்கனும்னா அவரும் ரொம்ப அவமானங்களை சந்தித்திருக்கணும், அவர் அப்பாவும் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்க வேண்டும்). அவருக்கு அரசாங்க சலுகைல எப்படியோ ஒரு கான்ஸ்டெபில் வேலை கிடைக்கிறது.\nஅதிலும் அவர் பல அவமானங்களை அனுபவித்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்கிறார். அவர் மகனுக்கு இருபது வயதாகும் நிலையில் அவர் ஓரளவு நல்ல நிலையை அடைகிறார் (மினிமம் ஒரு இன்ஸ்பெக்டர்). கையில் நல்ல காசும் சம்பாதித்து வைத்திருக்கிறார். இவர் மகன் சென்னை SBOAவிலோ, இல்லை ஈரோடு BVBயிலோ படிக்கிறார் என்று வைத்து கொள்ளவும்.\nஇந்த நிலைமையில் இவருக்கு கோட்டாவில் அண்ணா யுனிவர்சிட்டியில் சீட் கிடைக்கிறது. இவர் இந்த இட ஒதுக்கீட்டை இரண்டாவது தலைமுறையாகவோ இல்லை மூன்றாவது தலைமுறையாகவோ பயன்படுத்துகிறார். ஆனால் முதல் முறையே இட ஒதுக்கீட்டால் பயன்பெறாத ஒரு பெரிய கூட்டம் நம்மிடையே இருக்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது. இந்த உயர் போலிஸ் அதிகாரியின் மகனுக்கு கிடைக்கும் இட ஒதுக்கீட்டை விட அதே சாதியில் அதை பயன்படுத்தாத ஒரு கூட்டத்திற்கு சென்று அடைய வேண்டும் என்றே நான் சொல்கிறேன். சமத்துவத்தை ஏற்படுத்த கொண்டு வரப்பட்ட திட்டம் அது. காலத்திற்கு ஏற்றவாரு மாற்றம் கொண்டு வரப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும்.\nஇட ஒதுக்கீட்டால் தன் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டவர்கள் பலர். அவர்களை அப்படியே தூக்கிட்டு புதுசா வரவனுக்கு இடம் கொடுக்கணும். இல்லைனா அதே கூட்டம் எல்லா இடத்துலயும் சலுகையை அனுபவிச்சிட்டு இருக்கும். இந்த இட ஒதுக்கீட்டுமுறை முதலில் வந்தவனை மட்டுமே வாழ வைக்கிறது. விழித்து கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார்னு புரட்சி தலைவர் சொன்ன மாதிரி முதல்ல விழிச்சிக்கிட்டவனுக்கு மட்டுமே திரும்ப திரும்ப பலனளிக்கிறது. ஒரு தலைமுறை பின்னாலிருக்கும் கூட்டத்திற்கு வழி அவ்வளவு சுலபமாக கிடைப்பதில்லை. அந்த வழியை ஏற்படுத்தி அனைவருக்கும் பலனளிக்கும் ஒரு திட்டமாக மாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்.\nஇப்ப பார்த்தீங்கனா, யாரும் சமுதாய சம நிலைக்காக வாழ நினைப்பதில்லை. எந்த தொழிலில் பணம் கிடைக்கிறதோ அதில் நுழையவே அனைவரும் ஆசைப்படுகிறார்கள். எந்த ஆசிரியரும் தன் பிள்ளைகள் ஆசிரியராக வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. அனைவரும் ஒரு இஞ்சினியராகவோ, டாக்டராகவோ அல்லது MBAவோ படித்து பணம் சம்பாதிக்கவே ஆசைப்படுகிறார்கள். இது தான் உண்மையும் கூட. ஒரு வக்கில் தன் பிள்ளையை எப்போழுது வக்கிலாக்க வேண்டுமென்று ஆசைப்படுவாரென்றால், அவன் நன்றாக படிக்காத நிலைமையில் மட்டும் தான். பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்க ஒரு திட்டம் இருப்பது எவ்வளவு சரியென்று நாம் யோசிக்க வேண்டும்.\nஅடுத்து ஒரிசால கேக்கல, பிகார்ல கேக்கல நீங்க மட்டும் ஏன் இட ஒதுக்கீடு கேக்கறீங்கனு கேக்கறவங்களுக்கு. அங்க அவங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் இருக்கறதே தெரியுமானு தெரியல. நான் இது வரைக்கும் ஒரு 300 - 400 வட இந்திய பசங்களை பார்த்திருக்கேன். பெரும்பாலும் எல்லாம் FC தான். அங்க இட ஒதுக்கிடு இன்னும் பலமா வரணும்.\n5. நீங்கள் எழுதுவதெல்லாம் கற்பனை கதையா இல்லை சொந்த கதைகளா அப்படி உண்மையாய் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு இது தெரியுமா\nஎன்னை முதன்முதலில் கதை எழுத தூண்டியது நீங்களும், கப்பியும் தான். சும்மா முயற்சி செய்னு நீங்க சொல்ல போக நான் அப்படியே செஞ்சி பார்த்தேன். ஓரளவு க்ளிக்காகிடுச்சி.\nகதை எல்லாமே கற்பனை தான். கோழி காமெடி மட்டும் தான் உண்மை. அதிலும் எது எது உண்மை என்று அங்கங்கே சொல்லி விட்டேன். அவனுக்கு அது நன்றாக தெரியும் :-).\nநண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nதண்டோரா : உலகெங்கும் உள்ள நகைச்சுவை எழுத்தாளர்களுக்கு ஒரு நற்செய்தி. தொடர்ந்து ஒரு வருடமாக தலை கைப்புவிற்கு ஆப்படித்து அனைவரையும் மகிழ வைத்த சங்கத்தின் முதலாமாண்டு விழாவை முன்னிட்டு, நகைச்சுவை படைப்புகளுக்கான போட்டியை அறிவித்திருக்கிறது சங்கம்.\nபெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா என்ற மிகப்பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய தேவையில்லை. மண்டபத்தில் சிவா(ஜி)க்காக காத்திருக்க தேவையில்லை. 4 பேர நல்லா சிரிக்க வெச்சா போதும். அவ்வளவு தான் மேட்டர்...\nசொக்கா சொக்கானு சொல்லி நேர��்த வீணாக்க நாம என்ன மக்கா, மக்கா\nஉடனே அடிச்சி ஆடுங்க மக்கா :-)\nமேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்...\nனு போட்ட போன பதிவு 40 பின்னூட்டங்களை தாண்டி விட்டதால் அது தமிழ்மண முகப்பில் வராது போய்விடும். அதனால் அந்த பதிவில் நடக்கும் கருத்துப் பரிமாற்றங்கள்() தொடர்ந்து நடைபெற இந்தப் பதிவு.\nஅதில் பிரகாஷ் கேட்டு இருக்கும் சில கேள்விகளும் அதற்கு பாபா தந்த பதில்களும். இந்த விஷயத்தில் சீனியர் பதிவர்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை நன்றாக புரியவைக்கிறது. (கொளுத்தி விட்டாச்சி... ஏதோ நம்மால முடிஞ்சது..)\nநண்பர்களே, இங்க 40 பின்னூட்டங்கள் வந்த பின் மூன்றாவது பார்ட் ஆரம்பிச்சிக்கலாம்.\nஇந்த மாதிரி புது டெக்னிக்கை கண்டுபிடித்த சற்றுமுன்னிற்கு நன்றி.\nஐக்காரஸ் பிரகாஷ் அருமையா கேள்வி கேட்டிருக்காரு. ஒரு பக்கம் புலம்பலாக என் பதிவை நினைத்தவர்களும் புரிய வைக்கவே இதை தனிப்பதிவாக போடுகிறேன்.\nஉங்களை எல்லாம் தமிழ்மணம் நல்லா கெடுத்து வெச்சிருக்கு :-). முதல்ல சில தகவல்கள்.\n1. இந்திய மொழிகளிலே, தமிழிலே மட்டும் தான் , இது போன்ற சேவைகளைத் தரும் திரட்டி உண்டு. blogger என்ற மெகா வலைப்பதிவுச் சேவையில் கூட பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி கிடையாது.\n2. தமிழ்மணம் இல்லாத ஒரு சூழ்நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்க பதிவுக்கு வாசகரைத் திரட்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும். உதாரணத்துக்கு, புதுசா ஒரு வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து, அதை தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளில் இணைக்காமல், கொஞ்ச நாள் நடத்திப் பாருங்கள். ரெண்டே நாளில் வாழ்க்கையே வெறுத்து விடும், அதாவது மறுமொழிகள், டிராக்பேக், எல்லாம் எதிர்பார்த்திருந்தால்.\n3. இன்றைக்கு இரண்டாயிரத்து சொச்சம் பதிவுகள் இருக்கிற நிலையில், இது போல கேள்வி கேட்கிறீர்கள். இன்னும் இரண்டு வருடங்களில், பத்தாயிரம் பதிவுகளாகப் பெருகி விட்டால், தமிழ்மணம் உயரெல்லை கட்டுப்பாடு விதித்தாலும் விதிக்காவிட்டாலும், பதிவு செய்யும் frequency அதிமாகும் என்பதால் உங்க பதிவு தோன்றிய சில விநாடிகளிலேயே தொபுக்கடீர் என்று கீழே இறங்கிவிடும். அப்ப என்ன செய்வீங்க\n4. தமிழ்மணம் உருவான நோக்கம் உன்னதமானது - உருவான காலத்தில் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன் என்ற அடிப்படையிலும், பின்னர் கொஞ்ச நாள் நிர்வாகத்தில் பங்கு பெற்றிருக்கிறேன் என்ற அடிப்படையிலும் சொல்கிறேன். நூறோ என்னமோ பதிவுகள் மட்டும் இருந்த காலத்தில், feed reader, google reader போன்ற சேவைகள் இல்லாத நேரத்தில், தமிழ் வலைப்பதிவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகத்தான் துவங்கியதே தவிர, தனிப்பட்ட வலைப்பதிவாளர்களின் பாப்புலாரிட்டியை அதிகரிக்கும் நோக்கத்தில் அல்ல.\n4 தமிழ்மணம் திரட்டி வேறு. பூங்கா வேறு. தமிழ்மணம், தன்னுடைய விதிகளுக்கு உட்பட்டு வரும் எல்லாப் பதிவுகளையும் திரட்டும். உள்ளடக்கம் பற்றி புகார் வந்தால் மட்டும், அங்கே மனிதத் தலையீடு இருக்கும். ஆனால் பூங்கா என்பது, வலை இதழ். ஆசிரியரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டுத்தான் வெளிவரும். ஆசிரியர் குழுவின் அரசியல் பற்றி விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு - எப்படி சோவைப் பற்றி விமர்சனம் செய்கிறோமோ அப்படி-ஆனால், என்னுதைப் போட மாட்டேன் என்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்க முடியாது.\n5. தமிழ்மணம் ஏற்படுத்திக் கொடுத்த, சொகுசுகளால், எவ்வளவு நன்மை ஏற்பட்டதோ, அதே அளவு தீமையும் ஏற்பட்டிருக்கிறது. எந்த கஷ்டமும் படாமல், நாலு வரி கிறுக்கிவிட்டு ( உங்களைச் சொல்லவில்லை பாலாஜி, ஆக்சுவலி நான் உங்க சினிமா விமர்சனங்களோட தீவிர வாசகன்), அதை தமிழ் மணம், தேன்கூடு மாதிரி இடங்களிலே பதிவு செஞ்சுட்டா போதும். டிராஃபிக் என்ன... பின்னூட்டம் என்ன, ஒவ்வொரு பின்னூட்டம் வரும் போதும், முகப்புப் பக்கத்திலே வருகிற சொகுசு என்ன... அங்க இங்க போய்ப் பாருங்க... வலைப்பபதிவுகளுக்கு டிராஃபிக் வரவெக்கிறது எவ்ளோ சிரமமான காரியம்னு..\n6, இறுதியா ஒரு அட்வைஸ்.... பதிவுகளுக்காகத்தான் மறுமொழியே தவிர, மறுமொழிகளுக்காகப் பதிவு அல்ல. பதிவு நல்லா இருந்தால், கண்டிப்பா பட வேண்டியவங்க கண்ணுல கண்டிப்பா படும்... இல்லே, ' என் பதிவுக்கு நூத்து சொச்சம் பின்னூட்டம் வரும்,,, அதனாலே நாந்தான் டாப்பு, எப்பவும், தமிழ்மணம் முகப்பில், வலப்பக்க மூலையில் என் பேர் வந்துகிட்டே இருக்கணும்னு சொன்னா... அப்பறம் உங்க இஷ்டம்.\nநான் சின்ன வயசுல பஸ்ல போகும் போது சில சமயம் வண்டி ஸ்டார்டாகாம இறங்கி தள்ளிவிட சொல்லுவாங்க. அப்ப எல்லாம் இறங்கி தள்ளிவிடும் போது நான் எங்க தாத்தாக்கிட்ட சொல்றது. ஏன் இந்த பஸ்ஸ நல்லா ஓடற மாதிரி பண்ணா என்னனு\nஅதுக்கு அவரு \"உங்க காலத்துல இ���்த பஸ் வந்திடுச்சினு நீ இவ்வளவு குதிக்கற. நான் வளரும் போது பஸ்ஸே கிடையாது. நாங்க எல்லாம் இந்த பஸ்ஸ குறையா சொல்றோம். இதுவே உங்களுக்கு எல்லாம் அதிகம்னு\"\nநீங்க சொல்றதும் எங்க தாத்தா சொல்ற மாதிரி பதில்தான். நாளைக்கு உங்களை யாராவது நீ எப்படி எழுத பழகிக்கிட்டனு கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்களோ எனக்கு தெரியாது. ஆனா என்னை கேட்டால் நான் தமிழ்மணம்னு ஒரு திரட்டி இருக்கு. அதுல நிறைய பேர் எழுதறத பார்த்து எழுத பழகிக்கிட்டேனு சொல்லுவேன். இது தான் உண்மை.\nஉங்களுக்கெல்லாம் தமிழ்மணம் ஹோட்டல் மாதிரி. வந்து பார்த்துட்டு சரியில்லைனா போயிடுவீங்க. ஆனா எங்களுக்கு வீடு மாதிரி. அதனால ஏதாவது தப்புனு பட்டுச்சினா சரி செய்ய ஆசைப்படுவோம். மனசுக்குள்ள இது சரியில்லைனு சொல்லிட்டு போக தெரியாது. விரும்பவுமில்லை.\nநீங்க சொல்ற மாதிரி நான் என்னைக்கும் என்னை பெரிய பதிவர்னு சொல்லிக்கிட்டது கிடையாது. அது உண்மையும் இல்லை. நான் ஒவ்வொரு பதிவா எழுத பழகிக்கிட்டது இங்க தான். நான் தட்டு தடுமாறி எழுதி இப்ப ஓரளவு தமிழ்மணத்தில் பெயர் சொன்னால் தெரியுமளவிற்கு வந்தது இங்கு இருப்பவர்களின் ஊக்கத்தால் தான். என்னை மாதிரி தட்டு தடுமாறி வருபவர்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம்.\nதமிழ்மண நிர்வாகிகள் யாருனு நமக்கு தெரியல, மெயில் பண்ணாலும் விளக்கம் வராதுனு உறுதியா நம்பறேன் (நட்சத்திர வாரத்திற்கே உறுதி செய்யுமாறு ரெண்டு மூணு மெயில் அனுப்பியும் பதில் வராததால் வந்த ஒரு அபரிமிதமான நம்பிக்கை) அதனால தான் பொதுவுல இதை எழுதறேன். மன்னிக்கவும்...\nதிடீர்னு ஒருத்தர் வந்தாரு, தமிழ்மணத்துக்கு அறிவுரை சொன்னாரு. நீங்களும் விழுந்தடிச்சி செஞ்சிங்க. அவர் இது சரியில்லைனு போயிட்டாரு. தமிழ்மணத்தை தவிர எங்கயும் எழுதாத எங்கள மாதிரி ஆளுங்கள ஏன் நீங்க மதிக்க மாட்றீங்கனு தெரியல.\nஅடுத்து நீங்க சொன்ன காரணம் உண்மையிலும் வருத்தமளிக்க கூடியதாகவே இருக்கிறது. அதாவது ஒருவரே பல பெயர்களில் பல ஐடிக்களில் அவருக்கு பின்னூட்டமிட்டு கொள்கிறார்னு. நீங்க யார சொன்னீங்கனு புரியுது. அவருக்கு பிரச்சனைனு வந்தப்ப அத்தனை பேரையும் கமெண்ட் மாடரேஷன் பண்ண சொன்னீங்க. அவர் இப்படி ஏமாத்தரார்னு சொன்னவுடனே கமெண்ட் மாடறேஷன் தேவையில்லை அது அவரவர் பொறுப்புனு சொல்லிட்டீங்க. இப்படி அவரை வைத்தே நீங்கள் தீர்மாணம் எடுக்கும் பட்சத்தில் உங்க திரட்டில இருக்கற எங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு மனுஷனா தெரியலையா (I mean it). அவர் பேர என் பதிவுல சொல்லாததற்கு காரணம் இதையும் அவர் விளம்பரமா பயன்படுத்திக்குவாருனு ஒரு அபரிமிதமான நம்பிக்கை.\nநீங்க சொல்ற காரணம் நல்ல பதிவுகள் தெரியாம போயிடுது. நல்ல பதிவுகள் எதுனு எப்படி சொல்றீங்கனு புரியல. வாசகர் பரிந்துரைனு ஒண்ணு இருக்கு, பூங்கா இருக்கு. இதெல்லாமே நல்ல பதிவுகளுக்கு விளம்பரம் கொடுக்க நீங்க செய்யற முயற்சி தானே அப்படியும் முடியாம போய் இப்ப 40ல வந்து நிக்கறீங்க. எனக்கு தெரிஞ்சி 40 பின்னூட்டத்துக்கு மேல வரது பெரும்பாலும் நகைச்சுவை பதிவுகள் தான். இதனால பாதிக்கப்படுபதும் அவர்கள் தான். நீங்க நினைக்கிற மாதிரி நகைச்சுவை பதிவு எழுதறதும் அவ்வளவு சுலபமில்லைங்க. வேணும்னா யாருக்கும் தெரியாம ஒரு 4 பதிவு எழுதி உங்க வீட்ல படிக்க சொல்லுங்க. இந்த மாதிரி பதிவு எழுதறது ரொம்ப சுலபம். அதனால காமெடி பதிவெல்லாம் நல்ல பதிவில்லைனு அர்த்தம் கிடையாதுங்க.\nபுதிய எழுத்தாளருக்கு அங்கிகாரம் கிடைப்பதில்லைனு சொன்னீங்கனா, எல்லாருமே புதுசா இருந்து வந்தவங்க தாங்க. பதிவு போட போட நல்லா எழுதினா வாசகர் வட்டம் அதிகரிக்கும். அவ்வளவு தான். அபி அப்பாவும், கண்மணி அக்காவும் என்ன ஒரு வருஷமாவா எழுதறாங்க (நான் எழுத ஆரம்பித்தும் ஒரு வருடமாகவில்லை). இப்ப அவுங்களோட பதிவை நிறைய பேர் படிக்கறதில்லை இந்த பின்னூட்ட மூலமா நிறைய நண்பர்கள் கிடைக்கறாங்க. அதை பறிக்காதீர்கள்...\nசரி அடுத்து நீங்க வந்து சொல்லப்போறது பின்னூட்ட விளையாட்டு கொஞ்ச பேர் விளையாடறாங்கனு. பார்த்தீங்கனா ஒரு நாளைக்கு ஒரு பதிவுல யாராவது விளையாடுவாங்க. அதனால ஒரு லைன் வந்து நிக்க போகுது அந்த பதிவு. ஆனா இந்த ரூல்ஸால நிறைய பதிவுகள் படிக்க முடியாம போயிடுது. அதே மாதிரி 40 கமெண்டுக்கு மேல நல்ல கமெண்ட் வந்தாலும் அதில பெருசா ஈடுபாட்டோட பதில் சொல்ல முடியாம போயிடுது. அதுல முக்கியமானது உஷா அவர்களின் பெண்கள் டாப்பு, அப்பறம் கண்மணி அக்காவோட பதிவு. அப்பப்ப அபி அப்பா பதிவும் மிஸ்ஸாகிடுது.\nஏன் நீ தமிழ்மணத்த மட்டும் சொல்றனு கேக்கறவங்களுக்கு, நம்ம காலேஜ்ல படிக்கும் போது ஹாஸ்டல்ல சாப்பாடு சரியில்லை���ா அங்க தான் பிரச்சனை பண்ணுவோம். பக்கத்து காலேஜ் ஹாஸ்டல்ல சாப்பாடு சரியில்லைனு யாரும் சண்டை போட மாட்டோம்.\nபி.கு: ஒரு சின்ன அட்வைஸ். யாராவது சின்ன வயசு பசங்களையும் உங்க கூட்டத்துல சேர்த்துக்கோங்க. ரொம்ப வயசானவங்க வெச்சி நடத்தற மாதிரி ஒரு ஃபீலிங். அதனால தான் நகைச்சுவையை ரசிக்க உங்களுக்கு தெரியலைனு நினைக்கிறேன்.\nக்ரீமி லேயரை ஏன் தூக்கணும்\nவெட்டி: டேய் பாலாஜி... எவ்வளவு நாள்தான் இப்படி தூங்கிகிட்டே இருப்ப. எழுந்திரிடா வெளக்கெண்ணெய். ஊரே பத்திக்கிட்டு எரியுது நீ பாட்டுக்கு தூங்கிட்டு இருக்க.\nபாலாஜி : அடங்கமாட்டியா நீயி. ஆணி புடுங்கி ஆணி புடுங்கி தூங்கி ரொம்ப நாளைச்சுனு இப்ப தான் நிம்மதியா தூங்கறேன். மனுஷன நிம்மதியா இருக்க விடமாட்ட நீ. உனக்கு ஒரு டெவில் ஷோ போட்டாதான் அடங்குவ.\nவெட்டி: அதெல்லாம் ஏற்கனவே நமக்கு போட்டாச்சி. நீ முதல்ல எழுந்து வந்து உங்க செந்தழல் ரவி பதிவ பாரு. உங்க ஸ்கூல் சீனியர்ஸ் ரெண்டு பேரும் எப்படி அருமையா விவாதம் பண்றாங்க பாரு. அதுல கடைசியா குழலி அண்ணே எப்படி பாயிண்ட் பாயிண்டா எடுத்து வெச்சிருக்காரு பாரு...\nரவி நீ ஒரு தாசில்தார் பையனையும் ஒரு புரோகிதர் பையனையும் பார்த்துவிட்டு பேசியிருக்கிறாய், கீழே இருக்கும் புள்ளிவிபரத்தை பார், தாசில்தார் பையன்கள் பிசியில் எத்தனைபேர் புரோகிதர் பிள்ளைகள் எஃப்சியில் எத்தனை பேர் என்று தெரியும்\nஇலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது,\n31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)\n20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)\n18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)\nஇலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.\nவர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.\nசுயநிதிகல்லூரிகளில் பிசியில் 4757சீட்டுகள் காலியாக உள்ளன, ஒரு பிசி ஓசி பிரிவில் சென்று காசு கொடுத்து சீட்டுவாங்குவதை விட பிசி பிரிவில் வாங்குவது இன்னமும் லாபம்... கல்லூரி பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம் எனவே அவர்கள் ஓசியில் சேரமாட்டார்கள், அப்படியிருந்தும் பிசியில்,எம்பிசி,எஸ்சி, எஸ்டியில் இத்தனை காலியிடமென்றால் ஓசி முழுக்க எஃப்சி என்று தானே அர்த்தம்\nவெட்டி: ஹிம்ம்ம்னா என்ன அர்த்தம் அவர் சொல்றது சரி தானே\nபாலாஜி: அவர் சொன்னதை இன்னொரு தடவை நல்லா படிச்சி பாரு. அப்படியே இந்த கதையையும் படி...\nவெட்டி: படிச்சிட்டேன். அதுல என்ன இருக்கு ரெண்டாவது தடவை படிக்க\nபாலாஜி: என்னைக்காவது நீ கவுண்சிலிங் வந்திருந்தா உனக்கு ஏதாவது புரியும். ஆமாம்... நீ பொறந்தே ஒரு வருஷம் கூட ஆகல. உனக்கு எப்படி புரியும்.\nவெட்டி: ரொம்ப பேசாத. உனக்கு என்ன தோனுதுனு என் சிற்றறிவுக்கு எட்டற மாதிரி சொல்லு.\nபாலாஜி: \"இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.\" இது குழலி அண்ணன் சொன்ன டயலாக்.\nவெட்டி: ஆமாம். சரியாத்தானே சொல்றாரு.\nபாலாஜி : இதுல OCனா என்னனு உனக்கு தெரியுமா\nவெட்டி: Forward caste... இந்த ஐயர் பசங்கதானே.\nபாலாஜி: வெட்டினு நிருபிச்சிட்ட. அதான் இல்லை. OC - Open Competition.\n புரியற மாதிரி சொல்லுடா வெண்டரு...\nபாலாஜி :அதாகப்பட்டது ஒரு காலேஜ்ல முதல்ல ஃபில்லாகக்கூடியது OC சீட் தான். அப்பறம்தான் BC எல்லாம் ஃபில் ஆகும்.\nபாலாஜி: இரு விளக்கமா சொல்றேன். ஒரு BC பையன் 299 எடுக்கறானு வை. அவன் தான் கவுண்சிலிங்ல முதல்ல போறானு வெச்சிக்கோ. அவன் எந்த கேட்டகிரில சீட் எடுப்பான்\nவெட்டி: அவன் BC தானே அப்பறம் எதுல எடுப்பான். BCல தான் எடுப்பான்.\nபாலாஜி: அது தான் கிடையாது. அவன் எடுக்கறது OC - Open Competition.\nவெட்டி: ஓ... அப்ப MBC பையன் வந்தானா BCல எடுக்கலாமா\nபாலாஜி: அப்படி இல்லை. ஒண்ணு Open Competion இல்லைனா அவனுக்குனு ஒதுக்குன கேட்டகிரில எடுக்கலாம். MBC - OCல சீட் எடுக்கலாம். இல்லைனா MBCல எடுக்கலாம்.\nவெட்டி: சரி. இது முதல்ல போறவனுக்கு கரெக்டா இருக்கலாம். ஆனா பின்னாடி வரவன பாரு. அவனுக்கு OCல இருக்குற சீட்டைவிட கோட்டா யூஸ் பண்ணா இருக்குற நல்ல காலேஜ்ல எடுப்பான் இல்லை. உதாரணத்திற்கு 295 எடுக்குறவனுக்கு அண்ணா யூனிவர்சிட்டில BC இருக்கு PSGல OC இருக்கு. அவன் எதை எடுப்பான்\nபாலாஜி: இந்த மாதிரி த��ன் நானும் கணக்கு போட்டு கவுண்சிலிங் போய் ஏமாந்தேன். உண்மையா பார்த்தினா எப்படி இருக்கும்னா அதே BC பையன் கொயம்பத்தூர் பக்கம் இருந்தா PSG இல்லை GCT இல்லைனா CITஎடுப்பான். திருச்சியா இருந்தா REC இல்லைனா ஷண்முகா எடுப்பான். அப்ப அவன் எடுக்கறது OC யா இருக்கும். அதே மாதிரி வெறும் காலேஜ் மட்டும் மேட்டரில்லை. டிப்பார்ட்மெண்ட்டும் மேட்டர். அண்ணா யுனிவர்சிட்டில\nகம்ப்யூட்டர் ஃபில்லாணவுடனே அடுத்து PSG இல்லைனா REC கம்ப்யூட்டர் ஃபில் பண்ண ஆரம்பிச்சிடுவானுங்க. அதுல பார்த்தாலும் இந்த OC, BC, MBC குளறுபடி இருக்கும்.\nபாலாஜி: தெளிவா சொல்றேன் கேளு. எந்த கேட்டகிரில எந்த சீட் ஃபில்லாச்சினு வெச்சி அவர் சொல்ற கணக்கு நடைமுறைக்கு ஒத்து வராது. Open competitionல எத்தனை BC, MBC உள்ள போயிருக்கானு பார்த்தா தான் தெளிவா புரியும். என் க்ளாஸ்லையே நிறைய BC, MBC பசங்க Open Competitionல தான் வந்தாங்க.\nவெட்டி: \"சுயநிதிகல்லூரிகளில் பிசியில் 4757சீட்டுகள் காலியாக உள்ளன, ஒரு பிசி ஓசி பிரிவில் சென்று காசு கொடுத்து சீட்டுவாங்குவதை விட பிசி பிரிவில் வாங்குவது இன்னமும் லாபம்... கல்லூரி பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம் எனவே அவர்கள் ஓசியில் சேரமாட்டார்கள், அப்படியிருந்தும் பிசியில்,எம்பிசி,எஸ்சி, எஸ்டியில் இத்தனை காலியிடமென்றால் ஓசி முழுக்க எஃப்சி என்று தானே அர்த்தம்\" இதுக்கு என்ன அர்த்தம்\n முன்னாடி சொன்னதுதான். அதே OC கேட்டகிரில நம்ம பசங்க எத்தனு பேர் சேர்ந்தானுங்கனு தெரிஞ்சாதான் தெளிவா சொல்ல முடியும். அப்பறம் இது அவர் படிச்ச காலம் மாதிரி 50 இஞ்சினியரிங் காலேஜ் வெச்சி போட்டதில்லை. நான் படிக்கும் போது (03 Passed out) 250 - 300 காலேஜ் இருந்துச்சி. இதுல பாதி காலேஜ்ல கட்டடமே இப்பதான் கட்ட ஆரம்பிச்சிருப்பானுங்க. அதனால நல்ல டிப்பார்ட்மெண்ட் கிடைச்சா போதும்னு உள்ள போற BC/MBC பசங்க OCல கொஞ்ச பேர் சேருவானுக்க. அப்பறம் எவனும் சீண்டாம அப்படியே விட்டுட்டு போயிடுவாங்க. பேமண்ட்லயும் அதே கதைதான்.\nவெட்டி: ஆஹா... இவ்வளவு கஷ்டமான விஷயமா அது இதெல்லாம் எப்படி கணக்கெடுக்க முடியும்\nபாலாஜி: டேய் அமெரிக்க காரவன் கண்ணுலயே மண்ண தூவி அணுகுண்டு வெடிச்ச நாடுடா இது. இதெல்லாம் ஜிஜிபி மேட்டர். கம்ப்யூட்டர்ல அழகா ஒரு டேட்டாபேஸ்ல போட்டு ரிப்போர்ட் தயாரிச்சிடலாம். ஒரு கவுண்சிலிங்ல பண்ணா போதும்.\nவெட்டி: சரி... இந்த பிரச்சனை��ெல்லாம் எதுக்காகப்பா\nபாலாஜி: எல்லா ப்ளாகும் படிக்கிறயே... நீ தான் சொல்லனும்\n இரு நானே சொல்றேன். ஏதோ இட ஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிச்சிருக்காம். 1931 கணக்க இப்ப வெச்சிக்க முடியாதாம். அதான் ஊரெல்லாம் பிரச்சனை.\nவெட்டி: அதுக்கு என்ன அர்த்தம்\nபாலாஜி: உச்சநீதி மன்றம் சொன்னதுல உண்மையிருக்குனு அர்த்தம்.\nபாலாஜி: முதல்ல பார்த்தீனா, ஒரு சராசரி மாணவன் நல்லா படிக்க அவன் குடும்பமும், பள்ளியும் காரணமா இருக்கு. அப்படி பார்த்தனா உனக்கே தெரியும் இந்த நெய்வெலி, ராசிபுரம், திருச்சங்கோடு, ஈரோடு இந்த மாதிரி பள்ளிக்கூடத்துல இருந்து வர காசு இருக்குற BC, MBC பசங்க அண்ணா யுனிவர்சிட்டியிலும் அரசு கல்லூரியிலும் சேர்ந்து வசதி குறைவான பசங்களுக்கு ஆப்பு அடிச்சிடறானுங்க. அப்பறம் பார்த்தா இருக்குற Private காலேஜ் சீட் எடுக்க முடியாம வசதி குறைந்த BC/MBC மாணவர்கள் கஷ்டப்படறாங்க. இந்த பிரைவேட் காலேஜ்ல கொள்ளை அடிப்பானுங்க பாரு ஃபீஸ்னு... அப்பா சாமீ. நான் படிக்கும் போது அண்ணா பல்கலைகழகத்திலும் அரசு கல்லூரிகளிலும் 3000 ஃபீஸ். அதே ப்ரைவெட் காலேஜ்ல 13,100 (Free Seat, that may go to 30000), பேமண்ட் சீட் : 48000 (அது அப்படியே ஒரு அறுபது ஆயிரம் போகும்)\nஇப்ப பிரச்சனையே வசதியா விவரம் தெரிஞ்ச BC/MBC பசங்க விவரம் தெரியாத பசங்களுக்கு ஆப்பு அடிக்கனும்னு நினைக்கறதுதான்.\nவெட்டி: க்ரீமி லேயர்னா வசதியான BC/MBCக்கு சலுகைகள் பறிக்குபடும்னு தானே அர்த்தம்.\nபாலாஜி: ஆமாம். இங்க லட்சாதிபதிகள் எப்படி கோடிஸ்வரனாகறதுனு தான் பிரச்சனை. அதுக்குதான் IIT, IIM பத்தி பிரச்சனை கிளப்பறானுங்க. பசில இருக்கறவனுக்கு விவரம் தெரியாம பந்த் அன்னைக்கு காசேதான் கடவுளடா படத்த பார்த்துட்டு இருக்கான்.\nவெட்டி: நீ பார்ப்பன அடிவருடி ஆயிட்டயோனு எனக்கு ஒரு டவுட்...\nபாலாஜி: உன்கிட்ட பேசினன் பாரு. என் புத்திய செருப்பால அடிக்கனும். ஒரு முக்கியமான விஷயம் இதுல அவுங்களுக்கும் பெரிய ஆப்பு இருக்கு.\nபாலாஜி: இப்ப இந்த க்ரிமீ லேயரை கண்டுபிடிச்சிட்டு அடுத்து மிச்சமிருக்கவங்களுக்கு கோட்டா கொடுக்கும் போது இந்த க்ரிமி லேயரும் அந்த கூட்டமும் தான் அடிச்சிக்கும்.\nபாலாஜி: இப்ப பார்த்தனா முக்கால்வாசி நல்ல மார்க் வாங்கிட்டு வரது இந்த க்ரீமி லேயர் கூட்டம் தான். அது பார்த்தனா OC சீட் இருந்தா OCல எடுக்கும் இல்லைனா BCல எடுக்கும். இப்ப அதை தூக்கி OCல மட்டும் தான் நீ எடுக்கனும்னு சொல்லிட்டா ரெண்டு பேருக்கும் செம சண்டையா இருக்கும் இல்ல. பாதி கூட்டம் தொலையுதுனு நினைக்காம க்ரீமி லேயரை கண்டுபிடிக்கனும்னு சொன்னதுக்கு என்னனே புரியாம பட்டாசு வெடிச்சி கொண்டாடிட்டு இருக்காங்க. அதுங்களும் ஒண்ணு புரிஞ்சிக்கனும் நாங்களும் உங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லைனு.\nவெட்டி: சுத்தம் ஒரு மண்ணும் புரியல\nபாலாஜி: தெளிவா கேளு. இப்ப 295 எடுத்த ஒரு BC பையன் இருக்கான். அவனுக்கு அடுத்து 294.98 எடுத்த FC பையன் நிக்கறான். இப்ப அண்ணா யுனிவர்சிட்டில BCல ஒரு சீட் இருக்கு PSGல ஒரு சீட் இருக்குனு வை. இந்த் Creamy layer பிரிக்கலைனா அந்த BC பையன் அண்ணா யுனிவர்சிட்டில BC கோட்டால எடுக்கனும்னா எடுக்கலாம்.இல்லைனா OCல எடுக்கலாம். ஆனா Creamy layer பிரிச்சிட்டானு வை அவன் கண்டிப்பா OCல தான் எடுப்பான். பின்னாடி நிக்கிற FC பையனுக்கு ஆப்பு... இப்ப புரியுதா\nவெட்டி: நல்லா புரியுது. இத நான் யோசிக்கவே இல்லை. ஆமாம் அப்ப நீ எந்த கேட்டகிரில வருவ\nபாலாஜி: நான் மட்டும் என்ன ஸ்பெஷலா. நானும் க்ரிமீ லெயர்லதான் வருவேன்.\nவெட்டி: அப்ப உன் பசங்களுக்கும் ஆப்பு தாண்டி.\nபாலாஜி: எங்கப்பா ஒவ்வொரு தீபாளிக்கும் இதையே தான் சொல்லுவாரு. \"25 வருஷமா தீபாவளி அன்னைக்கு தான் நாங்க இந்த இட்லியே சாப்பிடுவோம்னு\". மீதி நாளெல்லாம் வெறும் பழைய சோறுதானு. எங்க பாட்டி பூக்கட்டி எங்க அப்பாவ படிக்க வெச்சாங்க (அவரும் சாயந்திரமான பொட்டிக்கடைல பொட்டலமெல்லாம் மடிச்சாரு). அவர் க்ளார்க்கா இருந்து ரெண்டு பசங்கள நல்லா படிக்க வைக்க வசதியில்லாம பையன மட்டும் நல்ல பள்ளிக்கூடத்துல படிக்க வெச்சாரு (அவர் சக்திக்கு மீறி). எங்க அக்காவ அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளிலதான் படிக்க வெச்சாங்க (அந்த ஸ்கூல +2ல முதல் மார்க்கே 900 கூட இல்லை. இத்தனைக்கும் இங்க அக்கா 1st Rank தான் எடுப்பாங்க. அவுங்கள நல்ல ஸ்கூல படிக்க வைக்கக்கூட வசதியில்லை). நாளைக்கு இந்த மாதிரி நிலைமைல இருந்து வர இன்னோரு க்ளார்க் பையன்கூட என் பையன் மல்லுக்கு\nநின்னானா அது அவன் கொழுப்பு தானே தவிர வேற எதுவும் இல்லை.\nவெட்டி: இதனால தான் ரொம்ப பொங்கறையா\nபாலாஜி: நான் பொங்கவும் இல்ல திங்கவும் இல்ல... தூக்கம் வருது தூங்கறேன்...\nLabels: இட ஒதுக்கீடு, சமூகம்\nநம்மளையும் ஆறு அழகான விஷயங்களை பத்தி வல்லியம்மா எழுத சொல்லிட்டாங்க. ஆணி அதிகம் அதனால கொஞ்சம் தாமதமாயிடுச்சு.\nஅழகுனா உனக்கு என்ன ஞாபகம் வரும்னு தம்பி என்கிட்ட சேட்ல கேட்டப்ப நான் சொன்னது குழந்தைகள். குழந்தைகள் தான் எனக்கு எப்படி இருந்தாலும் அழகா தெரியறாங்க. கருப்போ, சிகப்போ, குண்டோ, ஒல்லியோ எப்படி பார்த்தாலும் அழகாக இருப்பது குழந்தைகள் தான். அவர்களுடன் விளையாடும் நேரங்களில் தான் நாம் நம் வயதையும் குறைப்பது போல் ஒரு உணர்வு. இங்கயும் எங்க பக்கத்து வீட்ல ஒரு எங்க டீம் லீட் குழந்தை இருக்கு. அந்த குழந்தைக்கூட தினமும் விளையாடும் போது ஒரு விதமான மகிழ்ச்சி. வேலை டென்ஷனெல்லாம் போய்விடும். நீங்களே பாருங்க எவ்வளவு அழகுனு\nஅழகுகள் ஆறுனு சொன்னவுடனே ஞாபகம் வந்தது நான் பிறந்த ஊரான திருக்கோவிலூரில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் அழகு தான். (ஏன்டா எந்த ஆற சொன்ன உனக்கு எந்த ஆறு ஞாபகம் வருதுனு நீங்க திட்றது காதுல விழுது.) அதுவும் தென்பெண்ணை ஆற்றின் சுவையை சொல்ல வேண்டுமே. அதனால் தான் உலகை அளக்கும் திருமால் அங்கு கோவில் கொண்டு மகிழ்கிறான். சின்ன வயசுல அந்த ஆத்துல குளிச்சதெல்லாம் இப்பவும் இனிமையான நினைவாக இருக்கிறது. ஆத்துல தண்ணி ஓடற அழக பார்க்கனுமே. நாள் பூரா அதுல விளையாடிக்கிட்டே இருக்கலாம். ஆனா ஆத்துல நான் நல்லா தண்ணி ஓடி பார்த்து வருஷக்கணக்குல ஆச்சு.\nஅடுத்து எனக்கு அழகா தெரியறது முதுமைதான். அதுக்கு முக்கியமான காரணம் காந்தி தாத்தாவும், அன்னை தெரசாவும் தான். வயசானாலும் அவுங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கற மாதிரி எனக்கு ஒரு எண்ணம். காந்தி தாத்தாவோட சின்ன வயசு போட்டோ பார்த்ததுக்கப்பறம் இந்த எண்ணம் ரொம்ப உறுதியாயிடுச்சி. இப்ப லேடஸ்ட் நம்ம தலைவர் கலாம். வயசானவங்க நிறைய பேர பார்த்ததுக்கப்பறம் முதுமையும் ஒரு அழகு தான் முடிவுக்கு வந்துட்டேன்.\nகிராமத்துக்காரர்களின் வெள்ளை மனசு. இது ரொம்ப அழகுங்க. நான் கடலூர்ல 7வது படிக்கும் போது எனக்கு டான்சில்ஸால அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடும். எப்பவும் சிக் ரூம்ல தான் இருப்பேன். உடம்பு சரியில்லைனு வெறும் கஞ்சிதான் கொடுப்பாங்க. அதை குடிக்கறது அத விட கொடுமை வேற எதுவுமில்லை. அதுக்கப்பறம் ஆப்பரேஷம் செய்து உடம்பு சரியில்லாம போறதே நின்னுடுச்சி. அதுக்கப்பறம் 9வது பத்தாவது படிக்கும் போது தான் தமிழ் மீடியம் படிக்கற பசங்க எல்லாம் நல்ல நண்பர்களானாங்க. யாருக்காவது உடம்பு சரியில்லைனா என்ன வேணும்னாலும் ஹாஸ்டல் கேட்ட தாண்டி யாருக்கும் தெரியாம போய் வாங்கிட்டு வருவாங்க. அந்த மாதிரி போய் வரும் போது மாட்டினால் என்ன அடி விழும் என்று சொன்னால் புரியாது. ரெண்டு மூணு பிரம்பு உடையும் வரை அடி விழும். அதுக்கு அப்பறம் அவுங்க கூட நானும் சேர்ந்து இந்த வேலையெல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டேன். கோபம் வந்தா கண்டபடி திட்டுவாங்க. சண்டை போட்டு பேசறத வேணா நிறுத்திக்குவாங்க. ஆனா மனசுல வெச்சி கூட இருந்தே என்னைக்கும் பழி வாங்க தெரியாது. அந்த மனசு பொதுவா சிட்டில இருந்து வரவங்ககிட்ட நான் பார்க்கல.\nஅப்பறம் அழகுனா கண்ணன் தான். குழந்தையா வெண்ணை திருடும் போதும் சரி. அதுற்கு பிறகு கோபியர்களோட விளையாடும் போதும் சரி, போர் களத்திலும் கூட கண்ணன் அழகு தான். அவன் அழகை நாள் பூரா சொல்லிக்கிட்டே இருக்கலாம்.\nலாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... யாருக்கும் கெட்டது நினைக்காத வரை நாம் அனைவரும் அழகு தான். அதை நாம் உணர்ந்தால் போதும் உலகமே அழகாகிவிடும்.\nஅழகுகள் ஆறுக்கும் டேக் பண்ணனுமா\nசரி நீங்க எல்லாம் சீக்கிரம் எழுதுங்கப்பா\nசுஜாதா : தம்பி, என்ன இப்படி பண்ணிட்டீங்க\nஅஜித் : ஒருத்தனுக்கு ஆடத்தெரியலைனு சொன்னா ஆடிக்காட்டிடலாம், பாடத் தெரியலைனு சொன்னா பாடிக்காட்டிடலாம். ஆனா ஆம்பிளை இல்லைனு சொன்னா... (கையை சொடக்குகிறார்)\nசந்தான பாரதி (மனதிற்குள்) : நல்ல வேளை நான் சொன்னது காதுல விழல...\nவிஜய் : நான் ஒரு முடிவெடுத்தா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்\nமனதிற்குள் : நான் ஒரு படம் நடிச்சா என் படத்த நானே பாக்க மாட்டேன்\nவிஜய் : கதவை தொறந்து வை... ஓடறதுக்கு வசதியா இருக்கும்\nபடம் பார்க்க வந்தவன் : டேய் மச்சான் எனக்கென்னுமோ இது நமக்கு சொல்ற மேசஜ் மாதிரி தெரியுதுடா...\nஅஜித் : நான் தனி ஆள் இல்லை\nப்ரொடியுசர் : இப்படி சொல்லி சொல்லியே ரெண்டு அன்லிமிடட் மீல்ஸ் சாப்பிட்டு தாலதான் உன் மார்க்கெட்டே போச்சு\nமாணவர்கள், ஆசிரியர்கள் யாராவது இருக்கிங்களா\nநான் காலேஜ்ல படிக்கும் போது தமிழ் மீடியத்துல இருந்து ஒரு சில நண்பர்கள் படிச்சாங்க. அவுங்களுக்கு க்ளாஸ்ல ஆசிரியர்கள் இங்கிலிஷ்ல நடத்தும் போது எதுவும் புரியாம கஷ்டப்படுவாங்க. அதையே நாங்க தமிழ்ல சொல்லி கொடுத்தா ஈஸியா புரிஞ்சிக்குவாங்க.\nபொதுவா ப்ரோக்ராமிங் லாங்குவேஜ் எல்லாம் நம்ம பசங்களுக்கு புரியற மாதிரி சொல்லி கொடுத்துட்டா அடிச்சிக்கவே முடியாது. ஆனா அதுக்கு தான் கொஞ்சம் கஷ்டம். Balagurusamy படிக்கவே பசங்க கஷ்டப்படறத நான் பார்த்திருக்கேன்.\nஅதையே ஜாலியா சொல்லி கொடுத்தா புரிஞ்சிக்குவாங்க.\nஎதுக்குடா இவன் இப்ப மொக்கைய போடறானு யோசிக்கறீங்களா திடீர்னு ஒரு யோசனை. வெட்டியா எழுதி கொஞ்ச பேரை சிரிக்க வெச்சிட்டு இருந்தேன். அதை தான் அப்ப அபி அப்பாவும், கண்மணி அக்காவும் ரொம்ப சாதாரணமா பண்றாங்க. கதையெல்லாம் கப்பியும், ஜியும் நம்மல விட அருமையா எழுதறாங்க. டெவில் ஷோ ராமண்ணாவும், தம்பியும் பிரிச்சி மேயறாங்க.\nசரி நம்ம அதையெல்லாம் விட்டு ஏதாவது பயனுள்ளதா எழுதலாம்னு பாக்கறேன். ஏன் C தமிழ்ல சொல்லி தரக்கூடாதுனு யோசிக்கிறேன். எனக்கும் எல்லாம் கொஞ்சம் மறந்து போச்சி (Testingல இருக்கறதால Programming Language எல்லாம் மறந்து போச்சி. ஆனா திரும்ப படிச்சா ஞாபகம் வந்துடும்)\nசும்மா ஜாலியா கதை சொல்ற மாதிரி C சொல்லி தரலாம்னு பாக்கறேன். ஆனா நான் எழுதின சாப்ட்வேர் இஞ்சினியராகலாம் வாங்க தொடர கடைசி வரைக்கும் வடுவூர் குமாரும், குமரனும் மட்டும் தான் படிச்சாங்க. அதுவும் குமரன் நான் புதுசுனு அப்ப என்னை வழி நடத்திட்டு வந்தார். இப்ப அவுங்களும் படிப்பாங்களானு தெரியல. (நான் அவுங்களுக்காக எழுதல)\nசரி எனக்கு இருக்கற சந்தேகம் இங்க வலைப்பூவை யாராவது ஸ்டூடண்ட்ஸோ இல்லை ஆசிரியர்களோ படிக்கறீங்களானு தான். நான் இங்க எழுதினா உங்களுக்கு பயனுள்ளதா இருக்குமா வியலுக்கு இறைத்த நீராக வேணாமேனு பாக்கறேன்.\nநான் எழுதறத வெச்சி நீங்க Nasaக்கு ப்ரோக்ராம் எழுத முடியாது. ஆனா உங்க லேப் ப்ரோக்றாம்ஸ் புரிஞ்சி போடற அளவுக்கு சுலபமா சொல்லி தர முயற்சி செய்யறேன். Linked list எல்லாம் ஒரு 50 பேருக்கு சொல்லி கொடுத்திருப்பேன். உங்க கருத்த சொல்லுங்க.\nஒருத்தருக்கு பயனுள்ளதா இருந்தாக்கூட போதும் நான் தொடர் எழுத ரெடி. ஆனா அதுக்கப்பறம் கொஞ்ச நாளைக்கு வழக்கமா வெட்டி போஸ்ட் பார்க்க முடியாது.\nUPSC தேர்வுகள்- மொழி சிக்கல்\nஎன்னடா இவன் வெறும் தகவல்கள் மட்டுமே கொட்டறான். சுவாரசியமா எதுவுமே இல்லையேனு நினைப்பவர்களுக்காக இந்த பதிவு. (யாராவது படிச்சா தானே அப்படி நினை...\nUPSC தேர்வுகள் அறிமுகம் - 1\nஇந்தத் த��டரை நிச்சயம் தன்னம்பிக்கைத் தொடராக எழுத எண்ணம் இல்லை. அது போலவே இத்தேர்வில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பொறுப்புகளின் பெருமைக் குறித...\nநண்பர் (பினாத்தல்) சுரேஷ் எழுதியப் புத்தகம் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே “கரும்புனல்” வாங்கினேன் என்பது தான் உண்மை. கதைக்களம் பிஹார், (இன்...\nவலைப்பதிவு எழுதுவதை நிறுத்தி சில ஆண்டுகளுக்குப் பின் எழுத தொடங்குகிறேன். இந்த பதிவுகளோட நோக்கம் என்னனு முதல்ல சொல்லிடறேன். UPSC தேர்வுகள...\nசிவில் சர்விஸ் தேர்வுகள் மூன்று நிலையாக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நிலையிலும் உங்களுடைய திறமைகள் பரிசோதிக்கப்படுகின்றன. முதல் நிலை (Prelims...\nகவுண்டர்ஸ் டெவில் ஷோ - கௌதம் வாசுதேவ் மேனன்\nகவுண்டர்: சில பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டெவில் ஷோல உங்களை எல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு நம்ம டெவில் ஷோல கெஸ்டா...\nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் க...\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊன் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெ...\nவ வா ச போட்டி முடிவுகள்\nநல்ல தமிழ் பேர் சொல்லுங்கப்பா\nநாகர்கோவில் - வலைப்பதிவர் சந்திப்பு\nக்ரீமி லேயரை ஏன் தூக்கணும்\nமாணவர்கள், ஆசிரியர்கள் யாராவது இருக்கிங்களா\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) தொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM3lJQy&tag=", "date_download": "2019-11-17T02:13:55Z", "digest": "sha1:5KBAVCBFEYJ7R4VYV4EQMAJGPFEVSFKP", "length": 6301, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "இனிய தமிழும் இந்தி மொழியும்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்இனிய தமிழும் இந்தி மொழியும்\nஇனிய தமிழும் இந்தி மொழியும்\nபதிப்பாளர்: சென்னை : பாலு புத்தக மன்றம்\nவடிவ விளக்கம் : 50 p.\nதுறை / பொருள் : மொழி\nகுறிச் சொற்கள் : மொழி- இந்தி- இனிய தமிழும் இந்தி மொழியும்-\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nகுறளேருழவர்( பே. ஆ.)பாலு புத்தக மன்றம்.சென்னை,.\nகுறளேருழவர்( பே. ஆ.)பாலு புத்தக மன்றம்.சென்னை..\nகுறளேருழவர்( பே. ஆ.)பாலு புத்தக மன்றம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZldkZty&tag=", "date_download": "2019-11-17T02:12:47Z", "digest": "sha1:TFMPSIOHT4YEHC7SGBJCFLOXM7WIDU3O", "length": 7219, "nlines": 133, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "சங்கத் தமிழ்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை : உலகத் தமிழாரய்ச்சி ��ிறுவனம் , 2009\nகுறிச் சொற்கள் : தமிழ்- இலக்கியம்- சங்கஇலக்கியம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஅகத்தியலிங்கம்( ச.)(Akattiyaliṅkam)( ca.)உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம்.சென்னை,2009.\nஅகத்தியலிங்கம்( ச.)(Akattiyaliṅkam)( ca.)(2009).உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம்.சென்னை..\nஅகத்தியலிங்கம்( ச.)(Akattiyaliṅkam)( ca.)(2009).உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/76025-list-of-heroins-introduced-this-year-2016", "date_download": "2019-11-17T03:20:31Z", "digest": "sha1:6WWUZRXJWZAV3WEJPXBAKF5CPLDGDD6E", "length": 13506, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "2016-ல் அறிமுகமான ஹீரோயின்களின் சக்சஸ் கிராப்! #2016Rewind | List of Heroins introduced this year #2016", "raw_content": "\n2016-ல் அறிமுகமான ஹீரோயின்களின் சக்சஸ் கிராப்\n2016-ல் அறிமுகமான ஹீரோயின்களின் சக்சஸ் கிராப்\nஇந்த ஆண்டின் மிக முக்கிய லிஸ்ட்களில் இதுவும் ஒன்று. இது இல்லாமல் ஆண்டுக்கடைசி டாப் 10 பட்டியல்கள் முழுமை பெறாது. ஆம் இந்த ஆண்டில் தமிழில் அறிமுகமான கதாநாயகிகளின் பட்டியல் இது. ஆனால் மற்ற டாப் 10 பட்டியல் போல சிறப்பான நடிகை 1 வது இடம் என்றெல்லாம் கிடையாது. பத்து நடிகைகளின் வரிசை அவ்வளவே. இனி லிஸ்டுக்கு போவோம்.\nமஞ்சிமா மோகன் - நிறைய மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள மஞ்சிமாவுக்கு 'ஒரு வடக்கன் செல்ஃபி' மூலமாக ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. படம் பட்டாசு கிளப்பவே அடுத்த சில வாரங்களில் கௌதம் மேனன் படமான 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்புவுடன் தமிழில் அறிமுகமானார். தற்போது விக்ரம் பிரபுவின் படம் உட்பட இரண்டு படங்களில் நடித்து வருகி��ார். \"மஞ்சிமாவின் இப்போதைய ஒரே கவலை கொஞ்சம் வெயிட் போட்டதுதானாம்\"\nநிவேதா பெத்துராஜ் - அக்மார்க் மதுரைப்பொண்ணு கூடவே இன்னோரு தகவல் மிஸ்.துபாய் பட்டம் வாங்கிய பொண்ணும் கூட. இவரின் புகைப்படம் 'ஒரு நாள் கூத்து' படத்தின் இயக்குநர் நெல்சனின் கண்ணில் படவே ஆடிசனுக்கு அழைத்துள்ளார். அதன் பின்னர் இவர் தான் அந்த படத்தின் பாத்திரத்துக்கு பொருந்துவார் என முடிவு செய்யப்பட்டு தேர்வானார். இன்று கையில் இரண்டுபடங்களுடன் நடித்துக்கொண்டுள்ளார். \"இந்த பொங்கல் மதுரையிலதான் கொண்டாடணும்ன்னு ஆசைப்படுறாராம்\"\nநிவேதா பெத்துராஜ் ஆல்பத்திற்கு க்ளிக்கவும்\nதன்யா - மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தன்யா இந்த ஆண்டு இயக்குநர் சசிக்குமார் தயாரிப்பில் வெளியான \" பலே வெள்ளையத்தேவா\" படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார். படம் தற்போதுதான் வெளியாகியுள்ளது என்ற போதிலும் தன்யா நடிப்பில் ஓகே ஆகிதான் உள்ளார். விரைவில் புதிய படவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிகிறது. \"பத்திரிக்கையாளர்களுக்கான காட்சி திரையிடப்பட்ட போது அவர்களுடன் அமர்ந்து படத்தை முழுமையாக பார்த்தாராம்\"\nநிகிலா விமல் - ஒரே வருடத்தில் இரண்டு படத்தில் ஒரே நாயகனுடன் நடித்துள்ளார் நிகிலா. சசிக்குமாருடன் 'வெற்றிவேல்' மற்றும் 'கிடாரி' ஆகிய படத்தில் நடித்து அறிமுகமான நிகிலா பிரபல மலையாள நடனக்கலைஞர் 'கலாமண்டபம்' விமலா தேவியின் மகள். தற்போது கையில் மேலும் இரண்டு படங்கள் வைத்துள்ளார் நிகிலா. \"மேடம் தாவரவியல் இளங்கலை முடித்துள்ளார்\"\nஷாலின் ஷோயா - தமிழ் நாட்டுக்கு மிகப்பெரிய ஹீரோயின் சப்ளை பேக்டரியான மல்லுவுட்டிலிருந்து வந்துள்ள மற்றொரு நடிகை ஷாலின். 'ராஜா மந்திரி' படத்தில் நாயகியாக அறிமுகமானார். 19 வயதே ஆகும் ஷாலின் டிவி தொகுப்பாளராக இருந்தார். கையில் மூன்று மலையாளப்படம் இருக்கிறது. அதை முடித்த பின் தான் தமிழுக்கு கால்ஷீட் என்கிறார் ஷாலின். \"ஸீடா என்கிற குறும்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல்\"\nஷனயா - நிறைய டிவி கமர்சியல்களில் தலைகாட்டியுள்ள ஷனயா சந்தானத்துடன் ஜோடி சேர்ந்து 'தில்லுக்கு துட்டு' படத்தில் தமிழில் அறிமுகமானார். சந்தானத்தின் அடுத்த படம் ஒன்றில் இவர் நடிக்க இருந்ததாக வெளியான தகவல்கள் தற்போது ���ல்லை என்றாகியுள்ளது. இருந்தாலும் தற்போது இவரிடமும் இரண்டு தமிழ்ப்படங்கள் கையில் உள்ளன.\nஷாம்லி - நமக்கு நல்லா தெரிஞ்ச பேபி ஷாம்லிதான் இருந்தாலும் ஹீரோயினா கொடுத்த எண்ட்ரி இல்லையா. 'வீர சிவாஜி' படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஏற்கனவே தெலுங்கிலும், மலையாளத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தாலும் தமிழில் இதுதான் எண்ட்ரி.\nமடோனா செபாஸ்டின் - கடந்த வருடத்தில் 'பிரேமம்' படம் கொடுத்த 'வெல்வெட் கேக்' நாஸ்டாலஜியை தமிழுக்கு நலன் குமாரசாமி அள்ளி வந்தார். 'காதலும் கடந்து போகும்' படத்தில் விஜய் சேதுபதியுடன் அறிமுகமான மடோனாவின் கையில் தற்போது இரண்டு தமிழ்ப்படங்கள் அதில் ஒன்று விஜய் சேதுபதியின் 'கவண்' மற்றொன்று தனுஷ் இயக்கும் 'பவர் பாண்டி' ரைட்டு\nஅனுபமா - 'பிரேமம்' தமிழ் ரீமேக் தனுஷ் நடிக்கிறார் என்கிற பேச்சு இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியானது. அதன் காரணம் பின்னர் தான் தெரிய வந்தது. 'பிரேமம்' படத்தில் நடித்த அனுபமா 'கொடி' படத்தில் தனுஷுடன் நடிக்க ஒப்பந்தம் ஆனதுதான் அப்படி ஒரு வதந்திக்கு காரணம் ஆனது. தமிழ் யூத்துக்களுக்கு கூந்தலை விரித்துப்போட்டு நிவின் சைட் அடித்த அனுபமாவைத்தான் தெரியும். கொடியின் மூலம் தமிழ் நேட்டிவிட்டியுடன் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்துள்ளார் சோ கால்ட் மோஸ்ட் லவ்வபிள் 'மேரி'.\nஅருந்ததி நாயர்: சைத்தானில் நடித்த தேவதை. முதலில் பாந்தமான மனைவியாகவும், பிறகு கொஞ்சமே கொஞ்சம் வில்லத்தனமான நடிப்பிலும் பெயர் சொல்லும்படி செய்திருப்பார். வில்லன்கள் கூடாரத்தில் மிரட்டப்படும்போது கண்களில் கலவரமும், விஜய் ஆண்டனியைப் பார்க்கும்போது அதே கண்களில் காதலுமாய்.. கண்ணாலேயே பேசியிருப்பார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/15/1476469838", "date_download": "2019-11-17T02:02:28Z", "digest": "sha1:INJUMO6WAHFKX26G4HBKR5JQA3IHPBNG", "length": 3330, "nlines": 10, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வணிக வரி: ரூ.31,367 கோடி வசூல்!", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 17 நவ 2019\nவணிக வரி: ரூ.31,367 கோடி வசூல்\nசென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் வீரமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆணையர் சந்திரமவுலி, கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் அமைச்சர் வீரமணி பேசியபோது: “2016-17ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ரூ.31,367.18 கோடி மொத்த வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வரி கடந்த 2015-16இல் இதே காலத்தில் வசூலான ரூ.29,172.95 கோடியுடன் ஒப்பிடும்போது ரூ.2,194.23 கோடி கூடுதல் வருவாய் ஆகும். 2016-17ஆம் நிதியாண்டில் நமூனாக்களை கூர்ந்தாய்வு செய்தல் மூலமாகவும், செயலாக்கப் பிரிவிலிருந்து பெறப்பட்டுள்ள கருத்துருக்களை செயல்படுத்துதல் மற்றும் பழைய வரி நிலுவைகளை வசூல் செய்தல் மூலமாகவும் வணிக வரித்துறை அலுவலர்கள் கூடுதல் முயற்சி எடுத்து வரி வருவாயைப் பெருக்கி அதிக வளர்ச்சி விகிதத்தினை எட்ட வேண்டும். வணிக வரித்துறையின் வரிவிதிப்பு மற்றும் செயலாக்கம் ஆகிய இரு பிரிவுகளும், போலி வணிகம் செய்பவர்கள் மீது ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கை எடுத்தும், தவறான உள்ளீட்டு வரி வரவு பெற்று பயனடைந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தும் வரி வருவாயினை அதிகப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2013/10/13/third-front-against-modi-or-congress-or-to-subvert-democracy/", "date_download": "2019-11-17T02:03:29Z", "digest": "sha1:VVNR2QAT2SPTKV3D7DM7J7S72ITGWHU7", "length": 32941, "nlines": 85, "source_domain": "secularsim.wordpress.com", "title": "குழப்பவாதிகள், சாதியவாதிகள், அடிப்படைவாதிகள், சந்தர்ப்பவாதிகள், பிரிவினைவாதிகள், மொழி-இனவெறியாளர்கள் மூன்றாவது அணியாம் – மதவாத எதிர்ப்பு மாநாடாம் – சரி, ஊழல்வாதம், ஊழல் எதிர்ப்புவாதம் எங்கு போயிற்று! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« முஸ்லிம்களால் எப்படி மனித உயிர்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடிகிறது முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக உயிரிழந்தவர்கள் முஸ்லிம்களைவிட தாழ்ந்தவர்களா\nமோடியை எதிர்ப்பவர்கள் – ஆதரிப்பவர்களின் பின்னணி, செக்யூலரிஸ ஊடகங்கள், சித்தாந்திகளின் முகமூடிகள்\nகுழப்பவாதிகள், சாதியவாதிகள், அடிப்படைவாதிகள், சந்தர்ப்பவாதிகள், பிரிவினைவாதிகள், மொழி-இனவெறியாளர்கள் மூன்றாவது அணியாம் – மதவாத எதிர்ப்பு மாநாடாம் – சரி, ஊழல்வாதம், ஊழல் எதிர்ப்புவாதம் எங்கு போயிற்று\nகுழப்பவாதிகள், சாதியவாதிகள், அடிப்படைவாதிகள், சந்தர்ப்பவாதிகள், பிரிவினைவாதிகள், மொழி-இனவெறியாளர்கள் மூன்றாவது அணியாம் – மதவாத எதிர்ப்பு மாநாடாம் – சரி, ஊழல்வாதம், ஊழல் எதிர்ப்புவாதம் எங்கு போயிற்று\nவகுப்புவாதசக்திகளைஎதிர்ப்பதற்குமூன்றாவதுஅணிதேவைப்படுகிறது: மூன்றாவது அணி அமைப்பது குறித்து, சமாஜவாதி, மார்க்சிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வியாழக்கிழமை (10-10-2013) ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் ஆகியோர் பேசுகையில், “நாட்டை வகுப்புவாத சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும். வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதற்கு மூன்றாவது அணி தேவைப்படுகிறது” என்றனர்[1]. “பிரகாஷ் காரத், ஏ.பி.பரதன் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் மூன்றாவது அணி தலைமையிலான அரசு உருவாகும்”, என சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. வகுப்புவாதத்தை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்து வரும் இவர்கள் இப்படி பேசுவது எப்படி மேற்கு வங்காளம் மற்றும் கேரளா இரண்டையும் தொலைத்து விட்ட கம்யூனிஸ்டுகள், மறுபடியும் உட்டுண்ணிகளாக இருந்து கொண்டு யார் கிடைப்பார்கள் என்று வலைவீசுகிறார்களா மேற்கு வங்காளம் மற்றும் கேரளா இரண்டையும் தொலைத்து விட்ட கம்யூனிஸ்டுகள், மறுபடியும் உட்டுண்ணிகளாக இருந்து கொண்டு யார் கிடைப்பார்கள் என்று வலைவீசுகிறார்களா முல்லாயம் இதற்கு சளைத்தவர் அல்லர்\n“நாட்டைவகுப்புவாதசக்திகளிடமிருந்துகாப்பாற்றவேண்டும்”: இக்கட்சிகளின் மூலங்களை, இந்த வாய்ச்சொல் வீரர்களின் பின்னணியை, முந்தைய கூட்டுகளை, சகவாசங்களை, சிறிது ஞாபகப் படுத்திக் கொண்டால், இவர்களது முகமூடிகள் கிழிந்து விடுகின்றன. இஸ்லாமிய, முஸ்லிம் மதவாத (ஐ.என்.எல், எம்.எல்), தீவிரவாத (என்.சி), பயங்கரவாத (எம்.ஐ.எம்) கட்சிகளுடன் கூட்டு வைத்திருந்தார்கள், இப்பொழுதும் வைத்திருக்கிறார்கள். அதேபோல, கிருத்துவ, கிறிஸ்தவ மதவாத, தீவிரவாத, பயங்கரவாத கட்சிகளுடன் (கே.கா, யு.என்.எப், எம்.எல்.எப்) கூட்டு வைத்திருந்தார்கள், இப்பொழுதும் வைத்திருக்கிறார்கள். ஆனால், இவர்கள் ஏதோ உத்தமர்கள் போல பேசி திரிவது மக்களுக்கு தெரியாது என்று நினைக்கிறார்கள் போலும். ஊழலில் ஊறிய உத்தமர்கள் காங்கிரசின், குறிப்பாக சோனியாவின் தயவால் அரசியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சோனியா-எதிர்ப்பு எல்லாம், இப்படி தேர்தல் வரும் போது மறைந்து விடும். சந்தர்ப்பம் கிடைத்தால், சோனியாவுடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படுவர், இல்லை, ரகசியமாக அவரது இல்லத்திற்குச் சென்று சாஷ்டாங்கமாக, காலில் விழுந்து எழுவர். இதுதான் இவர்களின் யோக்கியதை. ஆனால், வெளியே வரும் போது, பெரிய வீரர்களைப் போல பேசுகிறார்கள்[2].\nமூன்றாவதுஅணிஅமைப்போம் – அமைக்கமாட்டோம்: பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், பா.ஜ.க தலைமையிலான கூட்டணிகள் தயாராகி வருகின்றன. இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக 3 வது அணி அமைக்க சில மாநில கட்சிகள் முயற்சிகள் செய்தன. ஆனால் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் சமீபத்தில் பேட்டியளிக்கையில் மூன்றாவது அணி அமைக்க மாட்டோம் என்று கூறியிருந்தார்[3]. இந்த நிலையில் தனித்தனியாக நின்றால் பல இடங்களில் வெற்றி வாய்ப்பு கிட்டாமல் போகலாம் என்று கூறப்பட்டது. குறிப்பாக இடதுசாரி கட்சி தலைவர்கள் 3 வது அணி அமைத்தால் குறைந்தபட்சம் 100 இடங்களை கைப்பற்றலாம் என்று கருதுகிறார்கள். இடதுசாரிகள், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம், மக்கள் ஜனநாயக கட்சி, அ.தி.மு.க. ஆகியவை ஒருங்கிணையும் பட்சத்தில் 100 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து இடதுசாரி கட்சி தலைவர்கள் டெல்லியில் சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்கள். மதவாதத்திற்கு எதிராக ஒன்று திரள்வதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த மாத இறுதியில் மதவாத எதிர்ப்பு மாநாடு ஒன்றை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்த மாநாடு மூன்றாவது அணிக்கான அச்சாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது[4].\nமதவாதஎதிர்ப்புமாநாடு: இப்படி கொள்கையற்ற, அரசியல் நாணயமற்ற, சுயமரியாதை அற்ற, கூட்டணி தர்மத்தை விபச்சாரமாக்கிய, அரசியலை வேசித்தனமாக்கிய, இந்த பரத்தைகளினும் கேவலமான சித்தாந்திகள், இப்படி மாநாடு நடத்தி எந்த ��தவாதத்தை எதிர்க்கப் போகின்றனர்\nஇல்லை, புதியாதாக முளைத்துள்ள பற்பல சிறுபான்மையினர் மதவாதங்களை எதிர்ப்பார்களா\nசெக்யூலரிஸ ரீதியில் இப்படி ஒவ்வொரு மதவாதத்தையும் எதிர்த்து தமது 100% மதசார்பற்ற நிலையை மெய்ப்பித்துக் காட்டுவார்களா பிறகு இவர்களில் பெரும்பாலோர், ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தினராகவே இருந்து கொண்டு, அம்மதத்தை வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமள் தேர்தல் விண்ணப்பதிலும் போட்டுக் ஜொண்டு நாடகம் ஆடவேண்டும்\nமூன்றாவதுஅணிநிறுத்தும்வேட்பாளரேநாட்டின்பிரதமராகவருவார்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் தலைமையிலான கூட்டணிகள் அல்லாது, மூன்றாவது அணி நிறுத்தும் வேட்பாளரே நாட்டின் பிரதமராக வருவார் என்று சமாஜவாதி கட்சி தலைவர் முலாயம் சிங் கூறினார்[5]. இது தொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மத்தியில் காங்கிரஸ், பாஜக கூட்டணிகள் அல்லாத மாற்று அணி கடந்த காலங்களில் உருவானபோதும் அது வலுவானதாக திகழவில்லை. இருப்பினும், உண்மையான மதச்சார்பற்ற அணியாக அது விளங்கியது. ஆனால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்று அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இது குறித்து பிரகாஷ் காரத் உள்ளிட்ட இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் பேசி வருகிறேன்.\n: இங்குதான், அவர்களது போலித்தனம் வெளிப்படுகிறது.\nஇப்படி முரண்பட்டவர்களின், எதிரும்-புதிருமாக நிற்பவர்களின் பட்டியல் நீளுகின்றது. நல்லவேளை, சரத் பவார் யுபிஏவில் தான் இருப்போம் என்று சொல்லிவிட்டார், லாலு பிரசாத் யாதவ் ஜெயிலுக்குச் சென்று விட்டார். இல்லையென்றால், அவர்களும் இந்த பட்டியிலில்வருவர்.\nதேர்தலுக்குப்பிறகுஅமையும்மூன்றாவதுஅணியில்சேரவேண்டும்: “அதே சமயம், மாற்று அணியில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றாக தேர்தலை சந்தித்தாலும் தொகுதிப் பங்கீடு, இடங்கள் ஒதுக்கீடு போன்றவற்றில் பிரச்னை ஏற்பட்டு, அணிக்குப் பலவீனமாக அமையும். எனவே, ஒவ்வொரு கட்சியும் அதன் சக்திக்கு ஏற்ப புரிந்துணர்வுடன் தேர்தலை சந்திக்க வேண்டும். அதில் வெற்றி பெறும் கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு அமையும் மூன்றாவது அணியில் சேர வேண்டும். அப்போது காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்���ான சக்தியாக விளங்கும் மூன்றாவது அணி யாரை வேட்பாளராக முன்னிறுத்துகிறதோ அவரே நாட்டின் பிரதமராக வர முடியும். வகுப்புவாத சக்திகளை எதிர்க்க ஒருமித்த கருத்துடைய மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்களை இம் மாதம் 30-ஆம் தேதி சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். அக் கூட்டத்தில் யார், யார் பங்கேற்பார்கள் என்பதை இப்போது கூற மாட்டேன்”, என்றார் முலாயம் சிங் யாதவ்.\nகாங்கிரஸ், பாரதியஜனதாஆகியகட்சிகள்தலைமையிலானகூட்டணிகள்அல்லாது, மூன்றாவதுஅணி: இத்தகைளரசியல் நாடங்கள் அரங்கேறி இருப்பது உண்மைதான், ஆனால், காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலை இருந்து வந்தது. சந்திரசேகர் அப்படித்தான், பிரதமர் ஆனார். அதுபோல வி.பி.சிங், குஜரால், தேவ கௌடா முதலியோர் சில காலம் காங்கிரஸ் தயவில் இருந்திருக்கலாம். ஆனால், மொரார்ஜி தேசாய் போன்று இருந்திருக்க முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் தேவைகளுக்காக அத்தகைய நாடகங்கள் நடந்தன. ஆனால், இப்பொழுது மக்களின் தேவைகள் அதிகமாக இருக்கின்றன –\nஒரு நாலைக்கு ஒரு சாப்பாடு கூட கிடைக்காத நிலை (வறுமைகோட்டில் மற்றும் கீழுள்ளவர்களின் நிலை)\nவேலை கிடைத்தாலும் குறைவான சம்பளம்,\nஅந்நிய கம்பனிகளின் சுரண்டல்கள் (வரியேய்ப்பு, வரிவிலக்கு, பாரபட்சம் மிக்க பொருளாதார சலுகைகள் முதலியவை)\nஇப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் காரணம் யு.பி.,ஏ என்கின்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான். இதில் கோடி-கோடிகளாக ஊழல் செய்து, உலகமே வியக்கும்படி சாதனை படைத்திருக்கின்றனர். இந்த ஊழல்வாதத்தை ஏன் எதிர்ப்பதில்லை என்று தெரியவில்லை.\nமோடிக்குஎதிராகமதவாதஎதிர்ப்புசக்திகள்ஒன்றுதிரளவேண்டும்: திருமாவளவன்பேட்டி[6]: திட்டக்குடிக்கு வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: “நடைபெற உள்ள எம்.பி. தேர்தலில் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளதன் மூலம் மதவாத சக்திக்கும், மதவாத எதிர்ப்பு சக்திக்கும் இடையே நடைபெறும் யுத்தமாக இந்த தேர்தல் அமையும், எனவே மதவாத எதிர்ப்பு சக்திகள் ஒரு அணியில் திரளவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது. தமிழகத்தில் அண்மை காலமாக தலித்துகள், முஸ்லிம்கள் மீது பொய் வழக��குகளை போடுவது வழக்கமாக உள்ளது. அவர்களை ரவுடிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கும் நிலையை போலீசார் கையாண்டு வருகின்றனர். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது”, என்றாராம் திருமா[7]. மோடி எதிப்பைப் பற்றி தமிழகத்தில் கேட்கவே வேண்டாம். யார் வேண்டுமானாலும், மோடியை எதிர்க்கலாம். கண்டபடி போஸ்டர்கள் ஒட்டலாம், கடிதங்களை தயாரித்து வெளியிடலாம். ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. பிரச்சாரமாகத்தான் இருந்து வருகிறது[8]. தேசிய அளவிலும் மோடி-எதிர்ப்பு இணைதளங்கள்[9] செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன[10].\nமோடி–பாதிப்புஅதிகமாகவேஉள்ளது: காங்கிரஸ்-பாதிப்பை விட மோடி-பாதிப்பு இவர்களுக்கு அதிகமாகவே உள்ளது என்று தெரிகிறது. CPI(M) தானாகவே SP, JD(U), JD(S) and BJD முதலிய கட்சிகளுடன் பேசியதால் மட்டும் தேர்தலில் வெற்றிப் பெறமுடியாது. சீதாராம் யெச்சூரி, “தேர்தலுக்குப் பின்னர் தான் மூன்றாவது அணியைப் பற்றி யோசிக்கமுடியும்”, வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு விட்டார்[11]. முல்லாயம் சிங் யாதவும், “நிறைய கருத்து வேறுபாடுகள் வருவதால் தேர்தலுக்கு பின்னர் தான் மூன்றாவது அணி”, என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்[12]. தொகுதி உடன்பாடு, வேட்பாளர் தேர்ந்தெடுப்பு, நிறுத்துவது, பிரச்சாரம், செலவு முதலியவற்றைப் பற்றி ஏகப்பட்டப் பிரச்சினைகள் உள்ளன என்று கூறியுள்ளார்[13]. இவர் சமீபத்தில் காங்கிரஸ் தயவுடன் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து, சிபிஐ போட்ட வழக்குகளினின்று விடுவிக்கப்பட்டவர் என்று குறிப்பிடத் தக்கது. அதாவது, ஏற்கெனவே பேசம் பேசப்பட்டு விட்டது. அதே மாதிரி இவரது எதிரி மாயாவதியும் விவிக்கப்பட்டிருக்கிறார். அதாவது, காங்கிரஸ் நன்றாகவே செக் வைத்துள்ளது. போதாகுறைக்கு “மூன்றாவது அணி” பற்றி நன்றாகவே திட்டித் தீர்த்துள்ளது[14]. இல்லையென்றால், ஏப்ரல் 2014 முன்னர் மறுபடியும் சிபிஐ மேல்முறையீடு செய்ய முடியாதா என்ன அதே சமயத்தில் சிபிஐ அமித் ஷாவைத் துரத்துகிறது அதே சமயத்தில் சிபிஐ அமித் ஷாவைத் துரத்துகிறது அதாவது, இவர்களின் ஒட்டு மொத்த எதிரி பிஜேபி தானே ஒழிய, காங்கிரஸ் இல்லை. ஆகவே, இன்றைய நிலையில் மோடி-பாதிப்பு தான் இவர்களை ஆட்டி வைக்கிறது.\n[2] வழக்கம் போல சனிக்கிழமை (12-10-2013) அன்று சன்-டிவியில் நடந்த விவாதம் தமாஷாக இருந்தது. ஏதோ சிரிப்பி செனல்களைப் பார்த்தது மாதிரி, பங்கு கொண்டவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். வீரபாண்டியைப் பற்றி கேட்கவே வேண்டாம்\n[6] மாலைமலர், சென்னை 08-10-2013 (செவ்வாய்க்கிழமை)\nகுறிச்சொற்கள்: காரத், சோனியா, ஜெயலலிதா, மதம், மதவாதம், மம்தா, முலாயம், மோடி, லாலு, வகுப்புவாதம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/02/13/business-infosys-extends-employees-training-period.html", "date_download": "2019-11-17T02:44:56Z", "digest": "sha1:54I46RZ5BU3KNF7MSKQNDXI7F3NR7UTW", "length": 13792, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்போசிஸ்: ஊழியர்களின் பயிற்சிக் காலம் நீட்டிப்பு - ஆளெடுப்பைத் தவிர்க்கும் உத்தி | Infosys extends employees training period from 16 weeks to 29 weeks, இன்போசிஸ்: பயிற்சி காலம் நீட்டிப்பு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nமுரசொலி விவகாரம்- உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\nஇலங்கை அதிபர் தேர்தல்.. கோத்தபய ராஜபக்சேவுக்கு பின்னடைவு.. சஜித் பிரேமதாச முன்னிலை\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nகார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nTechnology விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவத���\nஇன்போசிஸ்: ஊழியர்களின் பயிற்சிக் காலம் நீட்டிப்பு - ஆளெடுப்பைத் தவிர்க்கும் உத்தி\nமும்பை: ஆள் எடுப்பைத் தவிர்க்கும் வகையில், ஊழியர்களுக்கான பயிற்சிக் காலத்தை 16 வாரங்கள் என்பதிலிருந்து 29 வாரங்களாக இன்போசிஸ் விரிவுபடுத்தியுள்ளது.\nஉலகளாவிய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு உத்தியை கையாண்டு வருகின்றன.\nஇந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனம் ஒரு உத்தியை கையாள தொடங்கியுள்ளது. ஆளெடுப்பைத் தவிர்க்கும் வகையில், ஊழியர்களுக்கான பயிற்சிக்காலத்தை அது நீடித்துள்ளது.\n'பென்ச்'சில் இருக்கும் ஊழியர்களுக்கான பயிற்சிக்காலத்தை 16 வாரங்கள் என்பதிலிருந்து 29 வாரங்களாக அது நீட்டித்துள்ளது.\nபொருளாதார சீர்குலைவு மற்றும் நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கையாக இதை இன்போசிஸ் மேற்கொண்டுள்ளதாம். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிறுவனரான என்.ஆர்.நாராயணமூர்த்தி கூறுகையில், இந்த நேரத்தில் நமக்குத் தேவை நல்ல பயிற்சிதான். எனவேதான் பயிற்சிக்காலத்தை 16 வாரங்கள் என்பதிலிருந்து 29 வாரங்களாக உயர்த்தியுள்ளோம்.\nஇன்போசிஸ் நிறுவனத்திடம் 2 பில்லியன் டாலர் நிதி இருப்பு உள்ளது. இதை வைத்துக் கொண்டு, எந்த வருவாயும் வராவிட்டாலும் கூட இன்னும் ஒரு வருடத்திற்குப் பிரச்சினை இல்லை. ஆனால் வருவாயே இல்லை என்ற நிலை கண்டிப்பாக வராது.\nஅமெரிக்கவில் தற்போது ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி, 1929ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார சீர்குலைவுக்கு சமமானதாகும்.\n1929ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார சீர்குலைவுதான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவு நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் எனவும் நான் கருதுகிறேன்.\nமேலும் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகலாம் என்றார் நாராயண மூர்த்தி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thaipoosam-palani-temple-309934.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T03:03:43Z", "digest": "sha1:Y227RHR4DROYMKERJHO2AZGNO3IY2NCP", "length": 17874, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பழனியில் தைப்பூச திருவிழா கோலாகல கொண்டாட்டம்: 60 ஆண்டுகளில் முதல்முறையாக காலையில் தேரோட்டம் | Thaipoosam in Palani temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nமுரசொலி விவகாரம்- உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\nஇலங்கை அதிபர் தேர்தல்.. கோத்தபய ராஜபக்சேவுக்கு பின்னடைவு.. சஜித் பிரேமதாச முன்னிலை\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nகார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nAutomobiles ஜீப் காம்பஸ் காரை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்... நவம்பருக்கான சலுகைகள் இதோ\nTechnology விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபழனியில் தைப்பூச திருவிழா கோலாகல கொண்டாட்டம்: 60 ஆண்டுகளில் முதல்முறையாக காலையில் தேரோட்டம்\nபழனியில் தைப்பூச திருவிழா கோலாகல கொண்டாட்டம்....வீடியோ\nபழனி: பழனியில் தைப்பூச திருவிழாவையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து கொண்டு பழனி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது.\nதைப்பூசம் திருநாளன்று முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் காவடி எடுத்து செல்வது வழக்கம்.அதன்படி அறுபடை வீடுகளிலும் தமிழகம் முழுவதிலுமுள்ள முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பழனியில் கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொ��ங்கியது.\nஅதிலிருந்து 7-ஆம் நாளான இன்று தைப்பூசம் என்பதால் தேரோட்டம் நடைபெறுகிறது. இதனால் பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.\nதைப்பூச திருவிழாவையொட்டி நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று மட்டும் 6 லட்சம் பேர் முருகனை தரிசனம் செய்துள்ளனர். அந்த எண்ணிக்கை இன்று மேலும் அதிகரிக்கக் கூடும்.\nஅதிகாலை 4 மணிக்கே தண்டாயுதபானி சுவாமியின் மூலவர் சன்னதியின் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து விஷ்வரூபம், விழா பூஜை, சிறுகால சந்தி என்ற 3 பூஜைகளும் முடிவடைந்திருக்கின்ற நிலையில் உச்சிக்கால பூஜையானது 12 மணிக்கு நடைபெற இருக்கிறது. வழக்கமாக சாயரச்சை பூஜையானது மாலை 5 மணிக்கு நடைபெறும். ஆனால் இன்று சந்திரகிரகணம் என்பதால் அந்த பூஜையும் இன்று மதியத்திற்கே நடத்தப்படுகிறது.\nஇதனால் மலைமேல் வரக்கூடிய பக்தர்கள் 12 மணியுடன் நிறுத்தப்படுவார்கள். அதே போன்று கோவிலில் சாயரச்சை பூஜை முடிவடைந்ததற்கு பிறகு 2.45 மணிக்கு நடை அடைக்கப்படும். அதற்கு பிறகு சந்திரகிரகணம் முடிவடைந்ததற்கு பிறகு தான் 8.30 மணிக்கு தான் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். ஆனால் அப்பொழுது கூட பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nதைப்பூசத்தின் முக்கிய விழாவான திருத்தேரோட்டமானது கோயிலின் அடிவாரத்தில் நடைபெற இருக்கிறது. வழக்கமாக தேரோட்டமானது தைப்பூச தினத்தில் மாலையில் நடைபெறும், ஆனால் இன்று சந்திரகிரகணம் என்பதால் காலை 10.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனியில் காவடிகள் எடுத்தும், நடைபாதையாகவும் பக்தர்கள் குவிந்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் போர்வையில் சமூகவிரோதிகள் உள்ளே நுழைந்திராத வண்ணம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் thai poosam செய்திகள்\nகாவடியாட்டம்.. அபிஷேக ஆராதனைகள்.. வயலூர் முருகன் கோவிலில் களை கட்டிய தைப்பூசம்\nதைப்பூசம் நாளில் தாமிரபரணியில் தீர்த்தமாடிய காசிபநாதர் - என்னென்ன விஷேசம் தெரியுமா\nதைப்பூசம் 2019: முருகன் ஆலயங்களில் கோலாகலம் - பழனியில் குவியும் பக்தர்கள்\nதைப்பூசம் 2019: வட���ூரில் ஜோதி தரிசனம் காண குவியும் பக்தர்கள்\nதைப்பூசம் 2019: பழனிக்கு காவடியுடன் படையெடுக்கும் பக்தர்கள் - 21ல் தேரோட்டம்\nதமிழர் இறை முருகனுக்கு 3 நாள் வழிபாடு... சீமான் பேரழைப்பு\nஇந்தியாவில் தோன்றிய அபூர்வ முழு சந்திர கிரகணம்.. மொட்டைமாடிகளில் நின்று ரசித்த மக்கள்\nதொட்டதெல்லாம் துலங்கும் தை பூசம்\nதைப்பூசம்: ஆழ்வார்குறிச்சி சிவசைலபதி பரமகல்யாணி ஆலயத்தில் தெப்பத்திருவிழா\nதைப்பூசம்: தமிழ் கடவுள் முருகன் ஆலயங்களில் கோலாகலம் - ஆடி வந்த காவடிகள்\nசந்திர கிரகணம்: தானம் செய்தால் தோஷமில்லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthai poosam palani murugan temple தைப்பூசம் பழனி முருகன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2013/09/21/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2019-11-17T03:07:38Z", "digest": "sha1:ODKSUT27ZFMF677DU2QNCSW62WAWQOH6", "length": 6840, "nlines": 110, "source_domain": "thamilmahan.com", "title": "நிறைவடைந்த தேர்தலும் நாளைக்கான காத்திருப்பும் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nநிறைவடைந்த தேர்தலும் நாளைக்கான காத்திருப்பும்\nவடமாகாணத்தில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.காலை 7.00 மணி முதல் வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டிருந்தது. பெருந்தொகையான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.\nநீண்ட வரிசையில் பொறுமையாக நின்று மக்கள் வாக்களித்ததையும், தள்ளாடும் வயதில் உள்ளவர்கள், யுத்தத்தால் அங்கவீனமானவர்கள், நடக்க முடியாதவர்கள் என்று பலரும் வாக்குசாவடி நோக்கிச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.\nசிங்கள அரச தரப்பு எல்லாவிதமான அடக்குமுறை தந்திரங்களையும், உளவியல் தாக்கு முறைகளையும் கையாண்டிருந்தது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வெற்றியை தடுப்பதற்கு.\nத.தே.கூ உறுப்பினர்கள் பரவலாக எல்லாப்பகுதியிலும் தாக்கபட்டுள்ளார்கள்,இருந்தாலும் வாக்குச்சாவடிகள் அமைந்த பகுதிகளில் த.தே.கூ பிரசன்னம் மக்களை துணிவுடன் வெளிவரவைத்துள்ளது.\nதிருநெல்வேலி பகுதியில் த.தே.கூ உறுப்பினர் தாக்கப்பட்ட போது, த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து சென்று அவரை காப்பாற்றியுள்ளார்கள்.\nதேர்தல் கண்காணிப்பு உறுப்பினர்ளும் த.தே.கூ உறுப்பினர்களும் தாக்குதல் நடத்தபட்ட இடங்களுக்கு உடன் உடன் சென்று நிலைமைக���ை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றுள்ளார்கள்.\nசர்வதேச ஊடகங்களின் பிரசன்னமும் யாழ்,கிளிநொச்சி நகரங்களில் உணரமுடிந்தது.\nதேர்தல் முடிந்துவிட்டது இப்போது அடுத்ததற்கான காத்திருப்பு தொடங்கிவிட்டது.\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/aug/05/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3206963.html", "date_download": "2019-11-17T02:16:45Z", "digest": "sha1:PPPTPPUBGCDUGASSMGLNFV6IITBX2IUD", "length": 10992, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அத்திவரதர் பெருவிழா: தினமும் குவியும் 2 டன் காலணிகள் அகற்றம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஅத்திவரதர் பெருவிழா: தினமும் குவியும் 2 டன் காலணிகள் அகற்றம்\nBy DIN | Published on : 05th August 2019 06:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஞ்சிபுரம் அத்திவரதர் பெருவிழாவில் தினமும் பக்தர்கள் விட்டுச் செல்லும் 2 டன் காலணிகளை அப்புறப்படுத்தும் பணியில் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை 1- ஆம் தேதி தொடங்கி, வரும் 17 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.\nஇவர்கள் அணிந்து வரும் காலணிகளை கோயில் வாசல்கள் முன்பாக விட்டுச் செல்கின்றனர். நீண்ட நேரம் வரிசையில் காத்திரு��்து தரிசனம் செய்த பக்தர்கள் வேறு வழியாக வெளியில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.\nகாலணிகளை விட்டுச் செல்வது ஒரு இடமாகவும், தரிசனம் முடிந்து கோயிலிலிருந்து வெளியேறும் பகுதி வேறாகவும் இருப்பதால், உடல் அசதியுடன் காலணியை எடுப்பதற்காக மீண்டும் 5 கி.மீ. தூரம் நடக்க வேண்டுமே என்ற தயக்கத்துடன் காலணிகளை அந்தந்த இடங்களில் விட்டு விட்டுச் சென்று விடுகின்றனர்.\nஇவ்வாறு சேரும் காலணிகள் பல இடங்களில் குவியல், குவியல்களாகக் கிடக்கின்றன. இவற்றை தினமும் அப்புறப்படுத்தி, கோயில் வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டிய கூடுதல் பணிச்சுமை துப்புரவுப் பணியாளர்களுக்கு ஏற்படுகிறது.\nஇது குறித்து காஞ்சிபுரம் நகராட்சி சுகாதார அலுவலர் ஒருவர் கூறியது:\nகோயிலின் சுற்றுப்புறங்களில் பக்தர்களின் வசதிக்காக 350 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சுத்தம் செய்யும் பணியில் தமிழகம் முழுவதுமிருந்து பல்வேறு நகராட்சிகளைச் சேர்ந்த 1,200 துப்புரவுப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.\nநகரில் ஏற்கெனவே அகற்றப்பட்டு வரும் சுமார் 70 டன் அளவிலான திடக் கழிவுகளுடன், விழாவையொட்டி கூடுதலாக 25 டன் திடக்கழிவுகளை தினமும் அகற்றி வருகிறோம்.\nஇதில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பல இடங்களில் காலணிகளை விட்டு விட்டுச் சென்று விடுகின்றனர். இவ்வாறு குவியும் காலணிகளை சுமார் 2 டன் அளவில் தினமும் அகற்ற வேண்டிய கூடுதல் பணிச்சுமை துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஏற்படுகிறது.\nஇவற்றை அப்புறப்படுத்தி லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் குப்பைக் கிடங்கில் கொட்டி வருகிறோம். இவை உடனுக்குடன் அகற்றப்படவில்லையெனில் கோயில் சுற்றுப்புறம் முழுவதுமே காலணிகள் மலைபோல் குவிந்துவிடும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்த��ன் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/original-licence-checking-in-middle-of-the-road-is-banned/", "date_download": "2019-11-17T02:58:52Z", "digest": "sha1:K7RZQ2A3YFPT3Q7ZU6XSE5JKSLWAXSV6", "length": 3746, "nlines": 28, "source_domain": "www.dinapathippu.com", "title": "ஓட்டுநர் உரிமம் கேட்டு சாலை நடுவில் வாகன ஓட்டிகளை மறிக்க தடை - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / அண்மை செய்திகள் / ஓட்டுநர் உரிமம் கேட்டு சாலை நடுவில் வாகன ஓட்டிகளை மறிக்க தடை\nஓட்டுநர் உரிமம் கேட்டு சாலை நடுவில் வாகன ஓட்டிகளை மறிக்க தடை\nசென்னையில் போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளை மறித்து அவர்களிடம் அசல் ஓட்டுநர் உரிமத்தை வாங்கி கொண்டு மிரட்டி பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்-க்கு மக்களிடமிருந்து புகார் வந்துள்ளது.\nஇது குறித்து நேற்று வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் நடந்தது. அதில் இனி ஓட்டுநர் உரிமம் கேட்க சில விதிமுறைகள் வழங்கப்பட்டன, அதில் சில ‘போதையில் வாகனம் ஓடுதல், அதிவேகம், அதிகம் பாரம் ஏற்றுதல், சிக்னல் விதிமீறல்’ இதுபோன்ற குற்றச்சாட்டில் சிக்குவோருக்கு மட்டும் ஓட்டுநர் உரிமம் கேட்டு அதனை ரத்து செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார். இதனை மீறும் போக்குவரத்து போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nPrevious article சிந்துவின் பெயர் பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது\nNext article விக்ரம் நடித்து வரும் ஸ்கெட்ச் படத்தின் புதிய போஸ்டர்கள்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/special-articles/27515-17.html", "date_download": "2019-11-17T03:41:09Z", "digest": "sha1:YBS3BLARP7VUCNR2AUBCOBBY2AE73ACH", "length": 11701, "nlines": 257, "source_domain": "www.hindutamil.in", "title": "கேரளாவில் சாலை விபத்து: 6 மாணவர்கள் பலி | கேரளாவில் சாலை விபத்து: 6 மாணவர்கள் பலி", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nகேரளாவில் சாலை விபத்து: 6 மாணவர்கள் பலி\nகேரளாவில் சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nகேரள மாநில கொல்லம் மாவட்டத்த���ல் இன்று அதிகாலை இந்த விபத்து நடந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வர்கலா கடற்கரைக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பியபோது இந்த சோகம் நடந்துள்ளது.\nஎதிரே வந்த லாரியுடன் மோதியதில் காரில் பயணித்த டி.கே.எம். கொல்லம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 6 பேர் பலியாகினர். மிகுந்த சிரமத்திற்குப் பின்னர் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.\nசாலை விபத்துகொல்லம் சாலை விபத்துகேரளாவில் சாலை விபத்து\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட...\nபாஜகவின் நம்பிக்கை குதிரை பேரத்தைக் காட்டுகிறது: சிவசேனா...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nசைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலை: நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல்...\nஅணியில் இருக்க வேண்டுமென்றால் வாயை மூடிக்கொண்டிரு: பாக். வீரர் முகமது ஹபீஸ் மனம்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன: உயர் நீதிமன்றம் கண்டனம்\nசைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலை: நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன: உயர் நீதிமன்றம் கண்டனம்\nமுரசொலி 'பஞ்சமி' நில விவகாரம்; ஆணையம் முன் ஆஜராகி பொய்யர்கள் முகத்திரையை கிழித்தெறிவோம்...\nடிரான்ஸ்பார்மர் வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த யானைகள்\nசைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலை: நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன: உயர் நீதிமன்றம் கண்டனம்\nசொந்த மண்ணில் மேகாலயா அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த ‘நட்சத்திர’ மும்பை\nமுதன்முறையாக இணைந்த விஜய் சேதுபதி - விவேக்\nநடிகை விந்தியா மருத்துவமனையில் அனுமதி\nபொதுநல வழக்கு தொடுப்பவர்களுக்கு உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/online-test/150384/t2-practice-test-1.html", "date_download": "2019-11-17T01:58:42Z", "digest": "sha1:HFWFKALJJ6SRDNZQ4PTYAUANGCY4KXNZ", "length": 11742, "nlines": 392, "source_domain": "www.qb365.in", "title": "T2 - விவரப் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு - பயிற்சித் தேர்வு (Practice Test) - Practice Test TN MCQ Online Test 2019", "raw_content": "\nT2 - விவரப் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - விவரப் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகையீட்டின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவகை நுண்கணிதம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதிரிகோணமிதி - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nபகுமுறை வடிவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇயற்கணிதம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணிகளும் அணிக்கோவைகளும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n11th கணக்குப்பதிவியல் MCQ Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/12/14/puthiya-jananayagam-december-2017-e-book/", "date_download": "2019-11-17T03:38:54Z", "digest": "sha1:4B4IW6TOPD2YJUBWMYYL4FRW7VJH24HK", "length": 21907, "nlines": 212, "source_domain": "www.vinavu.com", "title": "நீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் ! புதிய ஜனநாயகம் டிசம்பர் 2017 மின்னூல் - வினவு", "raw_content": "\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு \nஅன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம்…\nபுதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்…\nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை…\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீய சொல் இதயத்தில் கல்லாக விழும் \nநூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் \nரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும்…\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஅரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜ��நாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் நீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் புதிய ஜனநாயகம் டிசம்பர் 2017 மின்னூல்\nநீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் புதிய ஜனநாயகம் டிசம்பர் 2017 மின்னூல்\nஇந்த இதழில் வெளியான கட்டுரைகள் :\n1. ஆர்.கே.நகர் அசிங்கமே இந்து ராஷ்டிரம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. இரண்டு வேட்பாளர்களைக் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது. ஒருவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த கரு.நாகராஜன். மற்றொருவர், அ.தி.மு.க. என்ற பெயரில் உள்ள தமிழக பா.ஜ.க.வின் பி டீமைச் சேர்ந்த மதுசூதனன்.\n2. மீனவர் துயரம்: உறங்காதே தமிழகமே, போராடு\nநடுக்கடலில் தத்தளிக்கும் தம் சொந்தங்களை மீட்பதற்கு இவர்களிடம் மன்றாட வேண்டியிருந்த போதிலும், இந்தக் கும்பல் வெளியிடும் நிவாரணங்கள் மற்றும் வாக்குறுதிகளின் பொய்மையை மீனவ மக்கள் அம்பலப்படுத்துகிறார்கள். உண்மை விவரங்கள் அதனினும் கூடுதலாக இவர்களை அம்பலப்படுத்துகின்றன.\n3. நீதித்துறை நாட்டாமை: எதிர்த்து நில்\nஊழல், அதிகார முறைகேடுகள், அண்டிப்பிழைக்கும் கைக்கூலித்தனத்தால் அழுகி நாறும் நீதித்துறைக்கு, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களைக் கேள்வி கேட்கும் தகுதி கிடையாது.\nஒண்ணுக்கு இரண்டாக விலை கொடுத்து ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது, மோடி அரசு.\nசோராபுதீன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமித் ஷா விடுவிக்கப்பட்டதன் பின்னே நடந்துள்ள சதிகளை, அவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் அம்பலப்படுத்துகிறது.\n6. வங்கி மறுமுதலீடு: தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி\nவங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த மறுக்கும் தரகு முதலாளிகளின் சட்டையைப் பிடிப்பதற்குப் பதிலாக, அரசு கஜானாவைச் சூறையாடுகிறார், மோடி.\n7. இன்றைய தொழிலாளர்களின் நிலைமை 18, 19-ஆம் நூற்றாண்டிலே இருந்த நிலைமைதான். இதற்கு மாற்று சோசலிசமே\n– தோழர் எஸ்.பாலன், வழக்கறிஞர், பெங்களூரு உயர்நீதி மன்றம்\n8. கார்ல் மார்க்சின் மூலதனம்: மனிதகுல வரலாற்றின் மாவெடிப்பு\n– தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.\n9. மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் சகோதரர்களாக வாழக் கற்றுக் கொடுக்கிறது சோசலிசம்\n– தோழர் மருதையன், பொதுச் செயலர், ம.க.இ.க.\n10. அக்டோபர் புரட்சி: உலகின் விடிவெள்ளி\n– மும்பையிலிருந்து வெளிவரும் “ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எகானமி” இதழின் வெளியீட்டாளர் தோழர் ரஜனி எக்ஸ். தேசாய் அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம்.\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2018/03-Mar/skri-m21.shtml", "date_download": "2019-11-17T02:59:15Z", "digest": "sha1:QUSJRANMMRWKYKXPDBVWI3U3SRPC67HF", "length": 30008, "nlines": 66, "source_domain": "www9.wsws.org", "title": "ரஷ்ய-விரோத பிரச்சாரத்தை முடுக்கி விடுவதில் ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனுடன் இணைகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nரஷ்ய-விரோத பிரச்சாரத்தை முடுக்கி விடுவதில் ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனுடன் இணைகிறது\nமார்ச் 4 அன்று சாலிஸ்பரில் இரட்டை உளவாளியான சேர்ஜி ஸ்கிர்பாலுக்கும் அவர் மகள் யூலியாவுக்கும் \"ஈவிரக்கமின்றி சட்டவிரோதமாக\" நஞ்சூட்டியதைக் கண்டிப்பதில் பிரிட்டனுடன் \"அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படாத கூட்ரொருமைப்பாட்டிற்கு\", ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 வெளியுறவு அமைச்சர்களின் நேற்றைய கூட்டம் உறுதியளித்தது.\nசாலிஸ்பரி தாக்குதலுக்கு கிரெம்ளினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுமே \"பெரிதும், அனேகமாக\" பொறுப்பானவர்களென பிரிட்டன் அறிவித்துள்ளது. ஸ்கிரிபாலும் மகளும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் \"அபிவிருத்தி செய்யப்பட்ட\" “நோவிசோக்\" எனும் நரம்புகளைத் தாக்கும் விஷ மருந்துக்கு இலக்காக்கப்பட்டிருந்ததாக, அவர்களைக் குறித்த ஒட்டுமொத்த விடயமும் நிரூபிக்கப்படாத வலியுறுத்தலின் மீது தொங்கி கொண்டிருக்கிறது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் அந்த 28 வெளியுறவு அமைச்சர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கை, பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் அறிமுகப்படுத்திய, அதே கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை வரிகளைப் பயன்படுத்தியதுடன், ஒட்டுமொத்த ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் அதையே சலிப்பூட்டும் அளவுக்கு மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்தின. “ரஷ்யா அபிவிருத்திசெய்த ஒரு வகையான\" நரம்புகளைத் தாக்கும் விஷ மருந்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதில் \"பெரிதும், அனேகமாக\" ரஷ்யா தான் குற்றவாளி என்ற \"ஐக்கிய இராஜ்ஜிய அரசின் மதிப்பீட்டையே\" அவர்கள் \"மிகுந்த கவனத்தோடு\" ஏற்றுக் கொண்டார்கள்.\nஅதுபோன்றவொரு திட்டத்தின் இருப்பையே கூட ரஷ்யா மறுக்கின்ற நிலையில், அத்திட்டம் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒப்புக் கொண்டார்கள். கிரெம்ளின் \"அதன் நோவிசோக் திட்டத்தை உடனடியாக, முழுமையாக மற்றும் முற்றிலுமாக\" இரசாயன ஆயுத தடுப்பு அமைப்புக்கு (OPCW) “வழங்க வேண்டுமென\" அவர்கள் வலியுறுத்தினார்கள்.\nஆனால், இங்கிலாந்தின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்ற அதேவேளையில், அந்த அறிக்கை ரஷ்யாவை ஒருவிதமாக நேரடியாக குற்றம்சாட்டுவதை நிறுத்தி இருந்தது, இது ரஷ்யா உடனான உறவுகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நிலவும் பிளவுகளைப் பிரதிபலிக்கிறது.\nஐரோப்பி�� ஒன்றிய கூட்டத்திற்கு முன்னதாக, வலதுசாரி ஆஸ்திரிய மக்கள் கட்சி/சுதந்திர கட்சி கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆஸ்திரிய வெளியுறவுத்துறை அமைச்சர் Karin Kneissl கூறுகையில், ஒரு விசாரணை முற்றுப்பெறாத நிலையில் மாஸ்கோவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் காலத்திற்கு முந்தியவை என்றார். “எங்களின் பார்வையில், எந்தவொரு குற்றச்சாட்டுக்களுக்கோ, சிந்தனைகளுக்கோ மற்றும் கருத்துரைகளுக்கோ குரல் கொடுப்பதற்கு முன்னதாக அச்சம்பவங்களின் முழுமையான விபரத்தை ஸ்தாபிக்க நிபுணத்துவம் மிக்க விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்,” என்று Kneissl தெரிவித்தார்.\nஸ்கிரிபால் நஞ்சூட்டலில் ஐக்கிய இராஜ்ஜிய பிரதம மந்திரி தெரேசா மே ரஷ்யாவை \"குற்றவாளியாக\" அடையாளம் கண்டதை முழுமையாக ஆதரிப்பதற்கு, பதினொரு நாட்களும் பலத்த அழுத்தமும் இத்தாலிய பிரதம மந்திரி பாவுலோ ஜென்ரிலோனிக்கு தேவைப்பட்டது. அனைத்திற்கும் மேலாக, அந்த ஜனநாயகக் கட்சி அரசாங்கம், 5 நட்சத்திர இயக்கம் மற்றும் முன்னர் வடக்கு கழகம் (Northern League) என்றிருந்த லிகா (Liga) ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கக்கூடிய ஒரு கூட்டணிக்கு வழிவிட பார்த்து வருகிறது—அவ்விரு கட்சிகளும் புட்டின் நிர்வாகத்தை நோக்கி நேசமாக உள்ளன.\nஐக்கிய இராஜ்ஜியத்துக்கு பெரிதும் வார்த்தையளவில் ஆதரவாளர்களாக இருப்பவர்களும் கூட, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ், அவற்றின் ரஷ்ய-விரோத தாக்குதலை இங்கிலாந்து விரும்பும் அந்தளவுக்குச் செல்ல விரும்பவில்லை.\nஸ்கிரிபால் விவகாரமானது, ஐக்கிய இராஜ்ஜியத்தினாலும் மற்றும் அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபகத்தினுள் பலமாக குரல் கொடுக்கக் கூடியவர்களாலும், ரஷ்யாவிடமிருந்து அவ்விரு பிரதான ஐரோப்பிய நாடுகளையும் தூர விலக்க அழுத்தமளிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.\nஇவ்வாறிருந்தாலும் கூட, இப்போதுதான் புட்டின் மற்றொரு ஆறு ஆண்டு கால பதவிகாலத்தை வென்றுள்ளார் என்கின்ற நிலையில், மாஸ்கோ உடன் உறவுகளை உடைத்துக் கொள்வது, பிரதான அரசியல் மற்றும் வர்த்தக நலன்களை குறுக்கே வெட்டுவதாக இருக்கும்.\nஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில், போலாந்து துணை வெளியுறவுத்துறை அமைச்சர் Konrad Szymanski, ரஷ்ய எரிவாயுவை ஜேர்மனிக்கும் ஐரோப்பாவுக்கும் கொண்டு செல்லும் Nord Stream 2 குழாய்வழி தடம் கட்டமைக்கப்பட்டு வரு��தைக் கைவிடுமாறு ஜேர்மனிக்கு அழைப்புவிடுத்தார். ஜேர்மனியோ அந்த 11 பில்லியன் டாலர் தனியார் திட்டத்தை இரத்து செய்வது குறித்து கலந்துரையாடவே மறுத்துவிட்டது.\nரஷ்யாவுக்கு எவ்வாறு விடையிறுப்பது என்பது மீதிருக்கும் பிளவுகள், ஜேர்மனியின் எண்ணற்ற முரண்பாடான அறிக்கைகளில் வெளிப்படையாக உள்ளன.\nசமூக ஜனநாயகக் கட்சியின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹைக்கோ மாஸ், “ரஷ்ய தரப்பில் கூட்டுப்-பொறுப்பு உள்ளது என்பதை காட்டிலும் வேறெந்த நம்பத்தகுந்த விளக்கமும் தேவையில்லை,” என்று குறிப்பிட்டு, இங்கிலாந்திற்கான ஆதரவை வலியுறுத்தினார். ஆனால் மாஸ் யாரை பதிலீடு செய்தாரோ, SPD இன் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேல், ரஷ்யாவுக்கு எதிரான தடையாணைகளை நீக்குவதை நேற்று ஆதரித்ததுடன், உக்ரேனுக்குள் ஐ.நா. சமாதான காப்பாளர்களை அனுமதிக்க புட்டின் முன்மொழிந்ததைக் கையிலெடுத்தார். ஸ்கிரிபால் நஞ்சூட்டல் குறித்து கடந்த வாரம் அவர் கூறுகையில், “அந்த எதிர்தரப்பு விவகாரம் நிரூபிக்கப்படாத வரையில் எவரொருவரும் குற்றமற்றவர் தான்,” என்று அறிவித்து, ரஷ்யாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் \"மோசடியான குற்றச்சாட்டுக்கள்\" மற்றும் \"சூழ்ச்சி தத்துவங்கள்\" என்றார்.\nமாஸ், அவரோ இப்போதும் ரஷ்யாவை ஒரு \"சிக்கலான பங்காளியாக” வர்ணித்தார்.\nபுட்டின் தேர்வான பின்னர், சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அவரை பாராட்டிய அதேவேளையில், சர்வதேச சவால்களுக்கான \"நிலையான தீர்வுகளுக்கு\" மேலோட்டமாக அழைப்புவிடுத்தார்.\nஇதற்கு முரண்பட்ட விதத்தில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனோ, சாலிஸ்பரியில் \"ஏற்றுக் கொள்ளவியலாத தாக்குதலுக்கான பொறுப்புகள் குறித்து தெளிவுபடுத்துமாறு\" புட்டினுக்கு அழைப்பு விடுத்ததுடன், OPCW க்கு \"அறிவிக்கப்படாத எந்தவொரு திட்டங்கள் மீதும் உறுதியாக மீள்கட்டுப்பாடு கொண்டிருக்குமாறு\" மாஸ்கோவை வலியுறுத்தினார்.\nஎவ்வாறிருந்த போதினும் மே மாதம் மக்ரோன் ஒரு மிகப்பெரிய வணிக பிரதிநிதிகள் குழுவுடன் மாஸ்கோ சென்று, புட்டினுடன் சந்திப்புகளை நடத்த உள்ளார்.\nஐரோப்பிய நாடுகளுக்கு இடையியேயும் அத்தோடு ஐரோப்பிய நாடுகளுக்கு உள்ளேயே நிலவும், இந்த கருத்து முரண்பாடுகளுக்கு இடையே, சம்பவங்களின் பொதுவான போக்கோ, முன்னரிலும் அதிகமாக போர்வெறி கொண்ட ரஷ்ய-விரோத நிலைப்பாடாக உள்ளது.\nஞாயிறன்று நடந்த தேர்தல்களுக்குப் பின்னர் பதவிக்கு வந்துள்ள புட்டின் செய்தியாளர்களிடம் கூறுகையில், நோவிசோக் போன்ற ஆயுதம் \"எதுவும்\" ரஷ்யாவிடம் \"இல்லை\" என்றார். “ரஷ்யாவில் உள்ள யாரேனும் ஒருவர், தேர்தல்களுக்கு மற்றும் உலக கோப்பைக்கு முன்னதாக இதுபோன்றவொரு விடயங்களைச் செய்ய அனுமதித்திருப்பர் என்பது முற்றிலும் பிதற்றல், அர்த்தமற்றவை, முட்டாள்தனமானவை” எனக் கூறிய அவர், “சர்வதேச கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் நாங்கள் எங்களது அனைத்து இரசாயன தளவாடங்களையும் அழித்துவிட்டோம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.\nபயன்படுத்திய விஷ மருந்து \"இராணுவ தரத்திலான\" தாக இருந்தால், “அவர்கள் உடனடியாக இறந்திருப்பார்கள்… நாங்கள் ஒத்துழைக்க தயாராக உள்ளோம், இதை உடனடியாகவே தெரிவித்தோம்… ஆனால் மறுதரப்பின் விருப்பமும் அதற்கு அவசியப்படுகிறது. இதுவரையில், நாங்கள் எதையும் காணவில்லை,” என்றார்.\nஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தின் வேளையில் வந்திருந்த ஜனாதிபதி செய்தி தொடர்பாளர் Dmitry Peskov இன் ஓர் அறிக்கை, “விரைவிலோ அல்லது தாமதமாகவோ இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள், ஒன்று உரிய ஆதாரங்களுடனோ அல்லது மன்னிப்பு கோரியோ, பதிலளிக்கப்பட வேண்டும்,” என தெரிவித்தது.\nதனது வாய்வீச்சை முடுக்கி விடுவதும், தனது முந்தைய வாதங்களை அலங்கரிப்பதுமே, ஐக்கிய இராஜ்ஜிய அரசாங்கத்தின் சார்பாக, ஜோன்சனின் விடையிறுப்பாக உள்ளது.\nஜோன்சன் ஞாயிறன்று பிபிசி இன் ஆண்ட்ரூ மார் நிகழ்ச்சியில் (Andrew Marr Show) தோன்றிய பின்னர், அதையடுத்து வெளியிட்ட ஓர் அறிக்கையில், “கடந்த தசாப்தத்தில், ரஷ்யா படுகொலைக்காக பயன்படுத்துவதற்காக இருக்கலாம் நரம்புகளைத் தாக்கும் விஷ மருந்துகளை வினியோகிக்கும் வழிகள் குறித்து விசாரித்து வந்துள்ளதைக் காட்டும் தகவல் எங்களிடம் உள்ளன. மேலும் இத்திட்டத்தின் பாகமாக நோவிசோக்கை உருவாக்குவதும் மற்றும் குறிப்பிட்டளவில் சேமித்து வைப்பதும் உள்ளடங்கும். இது இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கையை மீறுவதாகும்,” என்றார்.\nமுன்னாள் பிரிட்டிஷ் தூதர் கிரெய்க் மர்ரி, ஜோன்சனை ஒரு பொய்யராக குறிப்பிட்டார். பிரிட்டிஷ் அரசாங்கம் MI5, MI6 அல்லது GCHQ ஆகியவற்றிடம் இருந்து அதுபோன்ற எந்த தகவலையாவ���ு பெற்றிருந்தால், அவற்றை OPCW க்கு தெரியப்படுத்த அவை சட்டபூர்வ கடமைப்பாட்டைக் கொண்டுள்ளன. ஆகவே இந்த ஆதாரம் நம்புவதற்குரியதல்ல என்றார்.\n\"கடந்த தசாப்தத்தில்\" என்று குறிப்பிடும் ஜோன்சனின் வாதமும் குறிப்பிட்டு காட்டாத ஒரு காலத்தைச் சம்பந்தப்படுத்தி இருந்தது, “உண்மையில் எந்த காலப்பகுதி என்று அந்த அறிக்கை குறிப்பிடாமல், ஒரு தசாப்தமாக எங்களுக்கு தெரியும் என்று கருத்தைப் பதிய வைப்பதற்காக வார்த்தைகளைத் திரிப்பதை\" கிரெய்க் மர்ரி சுட்டிக்காட்டினார்.\n“ரஷ்யா [அதன்] அறிவிக்கப்படாத அல்லது இரகசிய கையிருப்புகளை வைத்திருக்கலாம் என்பதற்கு ஒரேயொரு குறிப்போ அல்லது ஆட்சேபணையோ இல்லாமல், ரஷ்யாவின் இரசாயன ஆயுத கையிருப்புகளை அழித்து முடித்ததற்காக, இங்கிலாந்து தூதர் சர் ஜியோஃப்ரி ஆடம்ஸ் கடந்த ஆண்டு போதுமானளவுக்கு OPCW ஐ பாராட்டி இருந்தார்,” என்ற நிலையில், “போரிஸ் ஜோன்சன் முட்டாள்தனமாக உருவாக்கி உள்ள இந்த திடீர் புதிய தகவல் குறித்து நாம் முற்றிலும் சந்தேகிக்க வேண்டும்,” என்று மர்ரி எழுதினார்.\nஒரு பொய்யானது, அனைத்து வகையிலும் அம்பலப்படுகையில், ஊடகங்களோ, மேலும் அதிக ஆதாரமற்ற வாதங்களைக் கொண்டு விடையிறுக்கின்றன.\nரூபேர்ட் முர்டோக்கின் Sky News நேற்று அறிவிக்கையில், சேர்ஜி ஸ்கிரிபாலுக்கு காரின் காற்றோட்ட வழியில் ஒரு விஷவாயுவாக நரம்புகளைத் தாக்கும் அந்த விஷமருந்து செலுத்தப்பட்டதை இப்போது குறிப்பிடுகின்ற ஒரு \"சிறப்பு\" செய்தியை அறிவித்தது — இது யூலியா ஸ்கிரிபால் அவரை அறியாமலேயே அந்நாட்டிற்கு கொண்டு வந்த \"வெள்ளைநிறப் பொடி\" ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட முந்தைய செய்திகளோடு அப்பட்டமாக முரண்படுகிறது.\nமாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதே, யூலியா, “விளாடிமீர் புட்டினின் உளவுத்துறை வலையமைப்பைச் சேர்ந்ததாக கூறப்படும்\" அடையாளம் தெரியாத \"உயர்மட்ட\" ரஷ்ய பாதுகாப்பு சேவை உளவாளியுடன் உறவில் இருந்தார் என்று முர்டோக்கின் Sun பத்திரிகை குற்றஞ்சாட்டியது. அந்த உளவாளியின் தாயார் இன்னும் பெரிய \"உயர்மட்ட பதவி\" வகிக்கும் உளவாளி என்றும், இவர் \"நோவிசோக் விஷவாயு தாக்குதலைத் திட்டமிட்டிருக்கலாம்\" என்றும் கூறப்படுகிறது.\nஇந்தளவில் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான வாதங���கள், சதித்திட்ட திருப்பங்கள் மற்றும் பொய்கள் தொடர்ச்சியாக குவிந்து வருகின்ற நிலையில், நேற்று பைனான்சியல் டைம்ஸ், “சேர்ஜி ஸ்கிரிபால் நஞ்சூட்டல் மீது பதிலளிக்கப்படாத கேள்விகள்\" என்று இரவு-நேர கட்டுரை ஒன்றை பிரசுரிக்க கடமைப்பட்டதாக உணர்ந்தது.\nஅதன் குறிப்பு வாசகம் குறிப்பிட்டது, “அத்தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், விசாரணையின் வெகு சில விபரங்களே வெளி வந்துள்ளன.”\nஇது குறைத்துக் காட்டும் ஒரு வாசகம். ஸ்கிரிபால் விவகார விசாரணைகள் தொடர தொடர, என்ன நடந்தது என்று கூறப்பட்டுள்ளதோ உண்மையில் அது தேய்ந்து கொண்டே செல்வதாக தெரிகிறது. இங்கிலாந்து அரசால் ரஷ்யாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மட்டுமே வெளியிடப்பட்டு, ஊடகங்களாலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் உள்ள பிரிட்டனின் ஏகாதிபத்திய கூட்டாளிகளாலும் விமர்சன அணுகுமுறையுமின்றி ஊதிப் பெரிதாக்கி பரப்பப்படுகின்றன.\nஇருப்பினும் ஒவ்வொரு நாளும் ரஷ்யாவுக்கு எதிரான \"தீர்க்கமான\" நடவடிக்கைக்கு அதிக மூர்க்கத்தனமான கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இராஜாங்க நடவடிக்கைகள், தடையாணைகள் மற்றும் அதுபோன்றவற்றிற்கான அழைப்புகள், தவிர்க்கவியலாமல் ரஷ்யாவுடன் —அனைத்திற்கும் மேலாக சிரியாவில்— இராணுவ மோதலுக்கான விவாதமாக மாறக்கூடிய சாத்தியமுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T02:22:20Z", "digest": "sha1:7R6VUD5G3CNWUAETBW2FGVP2T6C2ZI34", "length": 2883, "nlines": 49, "source_domain": "aroo.space", "title": "அதிகதைகள் Archives | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nநவீன இலக்கியத்தில் அதிகதைகள் – அறிமுகம்\nபேசும் பறவைகளையும், பேசும் விலங்குகளையும் விரும்பாத குழந்தைகள் எந்தத் தேசத்தில் இருக்கிறார்கள்\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/bigg-boss-tamil-season-3/page/3/", "date_download": "2019-11-17T01:55:16Z", "digest": "sha1:DZAQI2AAGSMNKATDGAL44RZ3YCPD3CB3", "length": 10621, "nlines": 217, "source_domain": "ithutamil.com", "title": "Bigg Boss Tamil Season 3 | இது தமிழ் | Page 3 Bigg Boss Tamil Season 3 – Page 3 – இது தமிழ்", "raw_content": "\nபிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா\nகோமாளி பாடலுடன் தொடங்கியது நாள். மொக்கை கதை சொல்வது தான்...\nபிக் பாஸ் 3: நாள் 59 – சிங்கிள் பசங்க சாபம் கவினைச் சும்மாவிடாது\n‘சத்தியமா நீ எனக்குத் தேவையே இல்லை’ பாடலோடு ஆரம்பித்தது...\nபிக் பாஸ் 3: நாள் 58 – ‘நம்ம பிள்ளைங்க எல்லாம் பயங்கரம்’ – பிரின்சிபல் சேரன்\n‘தினமும் அடிஷனல் ஷீட் வாங்கி அனாலிஸிஸ் எழுதறேனே, ஒரு நாள்...\nபிக் பாஸ் 3: நாள் 57 | சேரன் லாஸ் கவின் – மீண்டுமொரு முக்கோண பிரச்சனை\nநேற்றிரவு கவின் லாஸ் பேசினதை மறுபடியும் போட்டுக் காண்பித்தது,...\nபிக் பாஸ் 3: நாள் 56 | நம்மவர் ஸ்டைல் – யாரென்று தெரிகிறதா\nநேற்று கொஞ்சம் சோர்வாகக் காட்சியளித்த கமல், இன்று கொஞ்சம்...\nபிக் பாஸ் 3: நாள் 55 – எதுவாகினும் ஏற்க முடியாது மதுவின் செயலை\nநம் நிஜ வாழ்க்கையில் சூழ்நிலைகள் தான் நமக்கு வாய்ப்புகளைத்...\nபிக் பாஸ் 3: நான் 54 – பாய்ஸ் டீமின் க்ரூப்பிசம்\n‘மானாமதுரை மாமரக் கிளையிலே’ பாடலுடன் தொடங்கியது....\nபிக் பாஸ் 3: நாள் 53 – ‘வத்திக்குச்சி வனிதா. இதெப்படி இருக்கு\nஜனகனமன பாடலுடன் ஆரம்பித்தது நாள். சுதந்திர தினம்...\nபிக் பாஸ் 3: நாள் 52 – சந்திரமுகியாக மாறிய மது\nநேற்று அபிராமியை மையம் கொண்டிருந்த வனிதா புயல் இன்று மதுமிதா...\nபிக் பாஸ் 3: நாள் 51 – என்ன பொருத்தம் அது நல்ல பொருத்தம் – கஸ்தூரி வனிதா பொருத்தம்\nவிட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துவிடுவார்களோ என பயந்து கொண்டே...\nபிக் பாஸ் 3: நாள் 50 – ‘நாங்க பாவமில்லையா பிக் பாஸ்’ – ஹவுஸ்மேட்ஸ் மைண்ட்வாய்ஸ்\n‘யாரடி நீ மோகினி’ பாடலுடன் தொடங்கியது நாள். கஸ்தூரி கெட்ட...\nபிக் பாஸ் 3: நாள் 49 – ‘கேம் தான விளையாடினார் ஏன் சாரி’ – சாக்‌ஷியின் அப்பா\nநம் கணக்குப்படி 49வது நாள்தான். ஆனால், ஹவுஸ்மேட்ஸின் அறிமுக...\nபிக் பாஸ் 3: நாள் 48 – ‘கை எப்படியிருக்கு முகின்\nஆர்பாட்டமில்லாத கமலின் என்ட்ரியோடு டொடங்கியது. தன் ட்ரேட்...\nபிக் பாஸ் 3: நாள் 47 – கஸ்தூரியின் வில்லுப்பாட்டும் கூட்டாம்பொங்கலும்\n‘சென்னை சிட்டி கேங்ஸ்ட்ர்’ பாடலோடு தொடங்கியது நாள். கஸ்தூரி...\nபிக் பாஸ் 3: நாள் 46 – வேட்டைக்காரி கஸ்தூரி பராக்.. பராக்.\n‘வரான் பாரு வேட்டைக்காரன்’ பாட்டு போட்டு எழுப்பி...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/06/tiss.html", "date_download": "2019-11-17T02:51:56Z", "digest": "sha1:6K5T4XWM2SVOV4J5SPKFAHFEZGJH7L7Q", "length": 11499, "nlines": 103, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: மஹராஷ்ட்ரா சிறைச்சாலையின் அதிர்ச்சி தகவல்!! TISS!!", "raw_content": "\nபுதன், 27 ஜூன், 2012\nமஹராஷ்ட்ரா சிறைச்சாலையின் அதிர்ச்சி தகவல்\nபுதுடெல்லி: மஹராஷ்ட்ரா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளின் சமூக சூழல்களை குறித்து ஆய்வு செய்த டாட்டா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸஸ்(Tata Institute of Social Sciences (TISS)) வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் அடங்கியுள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நிரபராதிகள் என்றும், க்ரிமினல் கும்பல்களுடன் அவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் TISS அறிக்கை கூறுகிறது.\nசில வழக்குகளில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே போலீஸ் கைது செய்கிறது என்று TISS அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\n15 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் முஸ்லிம் கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் ஆவர். தடா, மோக்கா போன்ற தீவிரவாத தடுப்புச் சட்டங்களின் கீழும், அஃபிஸியல் சீக்ரெட் சட்டத்தின் கீழ் உளவாளிகள் என முத்திரைக் குத்தப்பட்டும் இவர்களில் பெரும்பாலோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்கள் கடுமையான குற்றங்கள் எதுவும் செய்யவில்லை என்று TISS ஆய்வறிக்கை கூறுகிறது.\n25.4 சதவீதம் பேருக்கு வழக்குகளை வாதிட வழக்கறிஞர்கள் இல்லை.\nTISS க்காக க்ரிமினாலஜி அண்ட் ஜஸ்டிஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வர்கில் டாக்டர்.விஜய் ராகவனும், ரோஷ்னி நாயரும் ‘மஹராஷ்ட்ரா சிறைகளில் முஸ்லிம் சமூகத்தின் சமூக பொருளாதார சூழல் மற்றும் மறுவாழ்வுக்கான தேவைகள்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்... இன்றைய நாள் உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக மேற்கொள்ளப்படுகிறது. \"கு...\nமாணவனை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார்: கைதான ஆசிரியர்கள் 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன் மகன் பரத்ராஜ் (வயது ...\nV.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்\nவி.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்: வி.களத்தூரில் 60 ஆண்டுகளாக தீர்வு கானபடாத விசயம் (அரசுக்கு சொந்தமான) பஸ்நி...\n : சென்னையில் \"வக்ப்\" வாரிய சொத்து மீட்பு\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும், இஸ்லாமிய மக்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புடைய \"வக்ப்\" சொத்துக்க...\nபுதிய தலைமுறை அக்னிப் பரீட்சை: பிஜே பேட்டி\nநேற்று (02.02.2013) புதிய தலைமுறை தொலைகாட்சி அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் இன்றைய பரப்பான சூழல் குறித்து PJ அளித்துள்ள பேட்டி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nஎல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்\nநாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் . அப்போதுதான் திடகாத்திரமாக நோய் நொடியின்றி உயிர் வாழலாம் . காய்கறிகள் , பழங்கள்...\nலீப் செக்கன்ட் - இவ்வருடம் ஜூன் 30ம் தேதியில் 61 ச...\nவங்கதேசத்தில் மழை வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் ப...\nலெமூரியா கண்டத்தின் தொன்மையான பகுதியே இன்றைய தமிழக...\nவேலை வேலை என்று மூழ்கிப்போகிறவரா நீங்கள்\nதமிழ் – மொபைலில் தமிழில் படிக்க, டைப் செய்ய\nஐஐடி நுழைவுத் தேர்வு சர்ச்சை முடிவுக்கு வருகிறது\nயூரோ 2012 : போர்த்துக்கலை வீழ்த்தி இறுதி போட்டிக்க...\nசெல்போன் பேசியபடியே பஸ் ஓட்டினால் பார்த்த இடத்திலே...\nதாஜ்மஹாலை விடப் பெரிய காதல் சின்னம் உருவாக்கியவர்\nமுஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்கிறார்களாம்; சொல்...\n\"மராத்வாடா பாகிஸ்தானாக மாறி வருகிறது: பால்தாக்கரே ...\nஅமெரிக்காவில் விபசாரத்திலிருந்து மீட்கப்பட்ட 79 சி...\n��னைய செய்தி சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தல்:...\nமஹராஷ்ட்ரா சிறைச்சாலையின் அதிர்ச்சி தகவல் TISS\nகாஷ்மீர் விவகாரம்: மத்திய சிறப்பு சட்டங்கள் மறு ஆய...\nஎங்கோ தூரத்தில் தமிழின் அருமை\nநன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே இஸ்லாத்துக்...\nமுஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான போர...\nமார்பகப் புற்று நோய்க்கு இனி அறுவை இல்லா சிகிச்சை\nரேஷன் கடையில் \"ஸ்டாக் தீந்து போச்சு\"ன்னு சொல்றாங்க...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2013/01/blog-post_8234.html", "date_download": "2019-11-17T02:57:52Z", "digest": "sha1:VPZGPLITL2FDSBGL6CBK75OZSCMQ3QCF", "length": 11849, "nlines": 92, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: சென்னை விமான நிலையத்தின் அதிநவீன விரிவாக்க கட்டிடங்கள் : ஹமீத் அன்சாரி திறந்து வைக்கிறார்", "raw_content": "\nவியாழன், 31 ஜனவரி, 2013\nசென்னை விமான நிலையத்தின் அதிநவீன விரிவாக்க கட்டிடங்கள் : ஹமீத் அன்சாரி திறந்து வைக்கிறார்\nசென்னை விமான நிலையத்தில் ரூபாய் 2 ஆயிரத்து 15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன விரிவாக்க கட்டிடங்களை, துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி இன்று திறந்துவைக்கிறார்.\nசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை அதிநவீனப்படுத்தி அழகு படுத்தும் பணிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2 ஆயிரத்து 15 கோடி ரூபாய் வரை திட்டப் பணிகளுக்கு செலவு செய்யப்பட்டு தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான முனையங்களுக்கு பெயர் வைப்பது குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், அதி நவீனப் படுத்தப்பட்ட விமான முனையங்களுக்கு இன்று திறப்புவிழா நடக்கிறது.\nஇது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய விமான நிலைய ஆணையகத் தலைவர் அகர்வால் கூறுகையில், \"சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் எதிர்கால வளர்ச்சியின் தேவையை சமாளிக்க கூடியவகையில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 462 சதுர மீட்டர் கொண்ட புதிய உள்நாட்டு, மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டுள்ளன. 36 மாதங்களில் முடிக்க வேண்டிய திட்டப் பணிகள் நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகளால் தாமதம் அடைய நேர்ந்தது. தமிழக அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் இப்போது இந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. வ���மான முனையங்கள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டாலும், அவற்றை ஒரு மாதத்தில் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிகை எடுக்கப்படும். இந்த விமான முனையங்களுக்கு பயணிகள் கட்டணத்தை விமான நிலைய குழுக்கள் முடிவு செய்யும் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான முனையங்களுக்கு பெயர் வைப்பது குறித்து மத்திய அமைச்சரவைக் குழுதான் முடிவு செய்யும்.\" என்று கூறினார்.\nகுடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி இன்று திறப்புவிழா நடத்தி வைப்பதை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்... இன்றைய நாள் உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக மேற்கொள்ளப்படுகிறது. \"கு...\nஎல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்\nநாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் . அப்போதுதான் திடகாத்திரமாக நோய் நொடியின்றி உயிர் வாழலாம் . காய்கறிகள் , பழங்கள்...\nமாணவனை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார்: கைதான ஆசிரியர்கள் 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன் மகன் பரத்ராஜ் (வயது ...\nV.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்\nவி.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்: வி.களத்தூரில் 60 ஆண்டுகளாக தீர்வு கானபடாத விசயம் (அரசுக்கு சொந்தமான) பஸ்நி...\n : சென்னையில் \"வக்ப்\" வாரிய சொத்து மீட்பு\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும், இஸ்லாமிய மக்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புடைய \"வக்ப்\" சொத்துக்க...\nபுதிய தலைமுறை அக்னிப் பரீட்சை: பிஜே பேட்டி\nநேற்று (02.02.2013) புதிய தலைமுறை தொலைகாட்சி அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் இன்றைய பரப்பான சூழல் குறித்து PJ அளித்துள்ள பேட்டி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nகமல்ஹாசனின் படங்களில் இஸ்லாமிய விரோதப் போக்கு மிக ...\nகற்பனையை கருத்தாக்கி காட்சியாக்கி காசுபார்க்கும் க...\nபள்ளி சிறுமிக்காக தெருவோரத்தில் அமர்ந்திருந்த அபுத...\n\"விஸ்வரூபம் திரைப்படத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தி...\n\"ராஜஸ்தானில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தது திட்டம...\nஅமெரிக்காவின் கொள்கைகளை முஸ்லிம்களிடம் விளக்குவதில...\nகாவி பயங்கரவாதமும் கதர் பயங்கரவாதமும்\nஅன்புள்ள கமல்ஹாசனுக்கு ஒரு முஸ்லிம் சகோதரனின் மனம...\nசென்னை விமான நிலையத்தின் அதிநவீன விரிவாக்க கட்டிடங...\nவிஸ்வரூபம் படத்தினை வெளியிட மீண்டும் தடை. உச்ச நீத...\n30 ஜன., 2013 அன்று புதியதலைமுறை தொலைக்காட்சியின் ந...\nவிஸ்வரூபம் பற்றி ஹிந்து சகோதரர் மேலூர் ராஜா அவர்கள...\nV.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம...\nவி.களத்தூர் முஸ்லீம்கள் மீது பொய் வழக்கு தமிழகமெங்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-17T03:18:14Z", "digest": "sha1:FRILTRSLXURRQLKR63PAIFO5HF3ULY7K", "length": 4806, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇலங்கையின் மனிதவள சக்தியில் பெண்களின் பங்களிப்பு 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டில் 35.6 சதவீத்தினால் அதிகரித்துள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிககையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த வருடன் இது தொடர்பாக மேற்கொள்ளள்ப்பட்ட ஆய்விற்கு அமைவாக பெண்களில் 31 இலட்சத்து 40 ஆயிரத்து 787 பேர் பணிகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nகடந்த வருடத்தில் பெண்கள் தொழில்வாய்ப்பு 1.7 சதவீத்திற்கும் 6 சதவீத்திற்கும் இடையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக நாட்டில் தயாரிப்பு மற்றும் சேவை ஆகிய துறைகளில் ஆண்களிலும் பார்க்க பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்களவு கூடியுள்ள திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்திய வர்த்தக அமைச்சர் இலங்கை வருகை\nபருத்தித்துறை கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லை - அச்சத்தில் மீனவர்கள்\nஇலங்கை - பாகிஸ்தானிற்கு இடையிலான ஒரு நீடித்த நட்பு நூல் வெளியீடு\nமுதலாம் தவணைக்கான விடுமுறை நாளை\nகல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்க��ம் வர்த்தமானி இன்று வெளியீடு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30167", "date_download": "2019-11-17T03:37:25Z", "digest": "sha1:HVLLCRFBQYCE7IYNJJKH6KFBPXA3VJ6K", "length": 9319, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Warning: session_start(): open(/home/10882/data/tmp/sess_9e94d5ca7917da8f5bc6c4491e95cc2b, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-content/plugins/email-newsletter/email-newsletter.php on line 60", "raw_content": "\nசிறுவர் சிரிப்புக் கதைகள் பாகம் 1 - Siruvar Sirippu Kathaigal Part 1\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : புத்தகப் பூங்கா (Puthaga poonga)\nசிறுவர் சிரிப்புக் கதைகள் பாகம் 2 அடிமைச் சமூகம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சிறுவர் சிரிப்புக் கதைகள் பாகம் 1, பஞ்சுமாமா அவர்களால் எழுதி புத்தகப் பூங்கா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பஞ்சுமாமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇராயர் அப்பாஜி - Rayar Appaaji\nசிட்டுக் குழந்தைகளுக்கு அரேபியக் கதைகள் - Sittu Kulanthaigalukku Arabiya Kathaigal\nசிறுவர் சிரிப்புக் கதைகள் பாகம் 2 - Siruvar Sirippu Kathaigal Part 2\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nகடல் தண்ணி கரிக்குது - Kadal Thanni Karikuthu\nஉயிர்காத்த சிலை சிறுவர் கதைகள்\nஈசாப் நீதிக்கதைகள் . 3\nசிந்தனைச் சக்தியை வளர்த்துக் கொள்வது எப்படி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇந்திய அரசமைப்பு - Indiya Arasamaippu\nசாதிகள் இல்லையடி பாப்பா - Saathigal Illaiyadi Paappa\nசட்டச் சொல் அகராதி - Satta Sol Agarathi\nவந்தேமாதரம் பிள்ளையும் வைக்கம் போராட்ட வீரரும் - Vandematram Pillaiyum Vaikkam Poraatta Veerarum\nசிரிக்க வைக்கும் புதுமைக் கதைகள் - Sirikka Vaikkum Pathumai Kathaigal\nதலித் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - Talit Urimaigal Paathukaappu Sattam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535265", "date_download": "2019-11-17T03:00:23Z", "digest": "sha1:5NBQLHKLB7VKTVJ7HD3X4UEPOXIVD7TN", "length": 9061, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "At the Mettur Dam Water opening for irrigation 1000 cubic feet Action Reduction | மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு 1000 கன அடியா�� அதிரடி குறைப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு 1000 கன அடியாக அதிரடி குறைப்பு\nமேட்டூர் அணை நீர் திறப்பு நீர்ப்பாசனம்\nமேட்டூர்: மழை குறைந்ததையடுத்து, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 16,250 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 16,227 கனஅடியாக குறைந்தது. டெல்டா பாசனத்திற்கு, விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 350 கனஅடியும் திறக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், நேற்று மாலை நீர்திறப்பு 1000 கனஅடியாக குறைக்கப்பட்டது. திறப்பை விட வரத்து அதிகம் என்பதால், நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 117.04 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 117.80 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 90.00 டிஎம்சி. அதே நேரம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 2வது நாளாக விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அருவிகளில் குளிப���பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை தொடர்ந்து நீடிக்கிறது.\nஷார்ஜாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட 349 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன\nகுற்றால மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை\nமதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை\nஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nஷோபிகா கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலை, அலுவலகத்தில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை\nஏழை பெண்கள் மகப்பேறு நிதியுதவி திட்டம் கிடப்பில் 1.28 லட்சம் விண்ணப்பங்கள் : கலக்கத்தில் கர்ப்பிணிகள்\n2 நாளாக ஐ.டி. அதிகாரிகள் சோதனை கரூர் கொசுவலை நிறுவனத்தில் 35 கோடி ரொக்கம் சிக்கியது : 400 கோடிக்கு வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு\nகேரளாவுக்கு இனி சுற்றிச்செல்ல வேண்டாம்: செங்கோட்டை-கொல்லம் வழித்தடத்தில் மீண்டும் சரக்கு ரயில் போக்குவரத்து\nஉணவு பாதுகாப்பு, தர ஆணைய முன்மொழிவுக்கு வரவேற்பு: பள்ளிகள் அருகே தரமற்ற உணவுப்பொருட்களுக்கு தடை: பீட்சா, பர்கருக்கு குட்பை\n× RELATED மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T03:27:23Z", "digest": "sha1:ARDTDZF3IGJ44C763MAXM3KOBWJ3XHVC", "length": 5302, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணினி அடிப்படையிலான கணிதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணினி அடிப்படையிலான கணிதம் (Computer-Based Math) என்பது கோன்ராத் வோல்ப்ரம் என்பவரால் ௨௦௧௦ ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு கணித செயல் திட்டம்.[1][2][3][4] இத்திட்டத்தின் மூலம் அன்றாட கணக்குகளை கணினி மூலம் செய்யத் தூண்டுவதாகும்.\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2017, 14:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-17T03:26:40Z", "digest": "sha1:FWM4BZBFX43PV2QSSNWH4LJNF24ZLN2N", "length": 5485, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விடுதலை மற்றும் நீதிக் கட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விடுதலை மற்றும் நீதிக் கட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← விடுதலை மற்றும் நீதிக் கட்சி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிடுதலை மற்றும் நீதிக் கட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசூன் 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகம்மது முர்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடுதலை மற்றும் நீதிக் கட்சி (எகிப்து) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஆகத்து 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/karnataka-trust-vote", "date_download": "2019-11-17T03:50:26Z", "digest": "sha1:SKNKNF22OJGNC7XMGK4M7P4VR2JIP7Y3", "length": 21408, "nlines": 246, "source_domain": "tamil.samayam.com", "title": "karnataka trust vote: Latest karnataka trust vote News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஇப்படியே போச்சுன்னா எப்போ தான் தளபதி 64 ...\n'அரசியலுக்கு வந்து தமிழக ம...\nலவ்வரோடு நியூயார்க் சென்ற ...\n'ஊழல் இல்லா மாநிலத்தை உருவ...\nஅதிகாலை பயங்கரம் - ஆத்தூர் அருகே 2 குழந்...\nஉதயநிதி ஆஜராக மாட்டார்... ...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nதேங்காய் உடைத்து பூஜை.... 128 நாட்களுக்க...\nமூணு நாள் போதும்... மொத்தி...\nஆஸி.,யின் 89 ஆண்டுகால சாதன...\nமேலும் ஒரு ‘தல’ தோனி சாதனை...\nஎட்டவே முடியாத இடத்தில் இந...\nரூ.8,000 க்குள் ஒரு ஸ்மார்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஇந்த திருட்டு குரங்கு செய்...\nநெற்றியில் வாலுடன் பிறந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: திடீர் உயர்வால் ‘பகீர்’ - ...\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nஇறப்பது கூட த்ரில்லிங்கா இருக்கணு..\nKarnataka: சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் ரமேஷ் குமார்\nகர்நாடகா சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சபாநாயகர் பதவியை ரமேஷ் குமார் ராஜினாமா செய்தார்.\nகர்நாடகா மாநிலத்தின் புதிய முதல்வராக எடியூரப்பா கடந்த வெள்ளிக் கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், மாநில சட்டமன்றத்தில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கிறார்.\nகர்நாடகாவில் மேலும் 14 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் - சபாநாயகர் அதிரடி\nகர்நாடகாவில் ஏற்கனவே 3 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 14 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nபிரதமருடன் ஆலோசித்த பின்னர் ஆட்சி உரிமை கோரப்படும் – எடியூரப்பா\nகர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்ற நிலையில், பிதமர் நரேந்திர மோடி, கட்சியின் தலைவர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஆட்சி அமைக்க உரிமை கோரப்படும் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\nமீண்டும் ஜனநாயகத்திற்கு அடி... கவிழ்ந்தது குமாரசாமி அரசு\nகுமாரசாமி அரசு கவிழ்ந்ததை அடுத்து விரைவில் எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு கர்நாடகாவில் உருவாகவுள்ளது. கர்நாடக காங்கிரஸ், இந்த வாக்கெடுப்பை ஜனநாயகப் படுகொலை என விமர்சித்துவரும் வேளையில் பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டனர்.\nKarnataka live updates: தொடங்கியது நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல நாட்களாக இழுத்தடித்த இந்த வாக்கெடுப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் பெங்களூருவில் மஜத- பாஜக தொண்டர்கள் மத்தியில் கைகலப்பு ஏற்பட்டு வருகிறது. குமாரசாமி ஆட்சி கர்நாடகத்தில் கவிழ்ந்துள்ளது.\nகர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு – சபாநாயகர் கெடு\nகர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளது.\nஅப்படியே பல்டி அடித்த முதல்வர்; கர்நாடக சட்டமன்றத்தில் இப்படியொரு ஷாக் கொடுத்த குமாரசாமி\nசட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும் என்று முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கர்நாடகா சபாநாயகர் சம்மன்\nகர்நாடகா மாநிலத்தில் ராஜினாமா கடிதம் வழங்கிய 16 சட்டமன்ற உறுப்பினர்களும் நாளை காலை தம்மை நேரில் வந்து சந்திக்குமாறு அம்மாநில சபாநயகர் ரமேஷ் குமார் சம்மன் அனுப்பி உள்ளார்.\nகர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு - அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nகர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇப்படியும் நடக்கலாம்... தகுதி நீக்கம் செய்து ஆட்சியை தக்க வைக்க குமாரசாமி திட்டமா\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் குமாரசாமி எந்த எல்லை வரை செல்லக் கூடும் என்று இங்கே ஆராயலாம்.\nகர்நாடகாவில் ஆளுநர் கெடு முடிந்தது; இன்றும் 'கல்தா' தானா\nகர்நாடக மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், அவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் நிலவும் தொடர் குழப்பம்; சட்டமன்றத்தில் உறங்கிய எடியூரப்பா\nகர்நாடகா மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையில், முதல்வர் குமாரசாமி ���ம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இரவு முழுவதும் சட்டமன்றத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.\nகர்நாடகா ஆளுநரை நாயுடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்த்த எடியூரப்பா; தலைவர்கள் கூறுவது என்ன\nஎடியூரப்பாவின் ராஜினாமா குறித்து, அரசியல் தலைவர்கள் கூறிய கருத்துகளை இங்கே காணலாம்.\nஅதிகாலை பயங்கரம் - ஆத்தூர் அருகே 2 குழந்தைகள், தாயை பலிவாங்கிய விபத்து\nநீலகிரியில் புரட்டி எடுத்த கனமழை- உருண்டு விழுந்த பெருங்கற்கள்; அதிர்ச்சி அளித்த மண்சரிவு\nதேங்காய் உடைத்து பூஜை.... 128 நாட்களுக்கு பின் பயிற்சியை துவங்கிய ‘தல’ தோனி\nPetrol Price: திடீர் உயர்வால் ‘பகீர்’ - பெட்ரோல், டீசல் விலையை பாருங்க\nஇன்றைய பஞ்சாங்கம் 17 நவம்பர் 2019\nமைதானத்துக்குள் அத்துமீறி வந்த ரசிகர்... அட்வைஸ் பண்ணி அனுப்பி வச்ச ‘கிங்’ கோலி\nஇன்றைய ராசி பலன் (17 நவம்பர் 2019)\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nஅரசியலில் மேட்ச் ஃபிக்சிங் செய்யும் பாஜக: சிவசேனா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilantimes.com/2018/09/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-17T02:27:31Z", "digest": "sha1:M2JWSUDSFGQZQUEEPFC4MYJQ4DI2BL3G", "length": 11677, "nlines": 164, "source_domain": "tamilantimes.com", "title": "திருட்டு பயலுங்க வராங்கனு தெரிய மாட்டேங்குது", "raw_content": "\nமுக்கியமான செய்தி அவசியம் பாருங்கள்…..\n….இதில் என்ன சூட்சமம் இருக்கோ…….\n……புயலால் ஏற்பட்ட மீன் மழை…….\nபேரின்பம் உலகத்தின் மர்ம புதையல் என்ன தெரியுமா \nஇந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார் தெரியுமா\nதலையில் வழுக்கையா இத மட்டும் பண்ணுங்க \nதுளசி மாலையின் பயன்களும் மற்றும் விளக்கமும்…..\nஎந்த பருவ நிலைக்கும் ஏற்றது தேங்காய்ப்பூ…….\nமுன்னோர்கள் உணவின் பரிணாம வளர்ச்சி என்ன தெரியுமா\nகூகுள் நிறுவனதால் டிரைவரிடம் கேட்க வேண்டாம் \nஇந்தியா ஸ்மார்ட் போன் விற்பனையில் எந்தயிடம் தெரியுமா\nபுதிய A.T.M கார்டுகளால் இப்படி ஒரு ஆபத்தா \nபெண்களே உஷார் தங்கும் விடுதிகள் ரகசிய கேமரா \nஉழவர்களுக்கு உதவும் உழவன் ஆப் பற்றி தெரியுமா\nசாய்பல்லவி தமிழ் மக்களுக்கு நன்றி சொன்னார் \nமாரி 2 ரசிகர்களின் விமர்சனம் என்ன தெரியுமா \nரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி…. சன் பிக��சர்ஸ் சர்பிரைஸ்…..\nஇன்று உண்மையா சொன்ன விஜய் சேதுபதி\nஅதிசயம் உள்ள கோவிகளும் அதன் அற்புதங்களும்…….\n…. மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலம் போடுகிறார்கள் \nசபரிமலையில் பக்தர்கள் என்னென்ன செய்யக்கூடாதது…….\nமணி பிளாண்ட் ஆச்சிரியம் மற்றும் அதிசயம்…………\nதானத்தின் பலன் தெரிந்து கொள்ளுங்கள்…அவசியமான ஒன்றாகும் \nHome News இப்படி பண்றதுக்கு வெக்கமா இல்ல..\nஇப்படி பண்றதுக்கு வெக்கமா இல்ல..\nதிருட்டு : இப்ப எல்லாம் திருடர்கள் எந்த ரூபத்தில் வராங்கனு தெரிய மாட்டேங்குது சாதாரண மனிதனைப் போலவே இருக்கிறார்கள் .\nசென்னையை சேர்ந்த ஸ்ரீதர் என்கிற இன்ஜினியரிங் மாணவர்கள் போன் பேசிட்டு ரோட்ல நடந்து கொண்டே இருந்திருக்கிறேன் .\nஅது போலவே இன்னொரு கைல இருந்து இருக்கு அப்ப அந்த வழியா ஆட்டோ வந்த சில பேர் ஸ்ரீதர் கிட்டத்தட்ட 2 செல்போன்களையும் 28 ஆயிரம் பணமும் திருட்டிக்கிட்டு போய்ட்டாங்க.\nஇந்த சம்பவம் நடந்த வீதியில் உள்ள ஒரு வீட்டில் எடுக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் அங்கிருந்த ரூட் செல்போன் நம்பரை டிரேஸ் பண்ணி அந்த பெண்ணையும் புடிச்சிருக்காங்க.\nபோலீஸ்காரர்கள் ஏற்கனவே அந்த வீட்டில் திருட்டு சம்பவம் அதிகமாக நடக்கிறது நானே ஒரு சிலர் கிட்ட வீட்டுல சிசிடிவி கேமரா பொருத்த சொல்லி இருக்காங்க.\nஅவங்க ஆலோசனை கேட்டு தான் ஆனா வீட்டுல கேமராவை பொருத்தி குற்றவாளிகளை பிடிக்க உதவிய தேவதாஸ் என்பவரை காவல்துறையினர் பாராட்டி இருக்காங்க.\nநீங்களும் உங்க வீட்ல முடிஞ்சவரை சிசிடிவி கேமரா பொருத்த பாருங்க இதனால் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத மட்டும் தான் குற்றங்கள் குறையும்\nPrevious articleகுடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்ற வேண்டுமா..\nNext articleஅதிசயம் சொன்னா நம்பமாட்டிங்க நீங்களே பாருங்க..\nமுக்கியமான செய்தி அவசியம் பாருங்கள்…..\n….இதில் என்ன சூட்சமம் இருக்கோ…….\n……புயலால் ஏற்பட்ட மீன் மழை…….\nபேரின்பம் உலகத்தின் மர்ம புதையல் என்ன தெரியுமா \nஇந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் யார் தெரியுமா\nஅடையார் கே.லட்சுமணன் இவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nதலையில் வழுக்கையா இத மட்டும் பண்ணுங்க \nநெற்றி மற்றும் தலையில் வழுக்கையா நெற்றி மற்றும் தலை : இக்காலத்திலும் நிறைய பேருக்கு முடி வளர்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. அதேபோல் மண்டைய��ல் வழுக்கையும் விழுகிறது. அதற்காக நாம் டிவியில் பார்ப்பது எல்லாவற்றையும்...\nஅதிசயம் உள்ள கோவிகளும் அதன் அற்புதங்களும்…….\nஅதிசயம் உள்ள கோவிகளும் அதன் அற்புதங்களும்(miracle-temple-tamilnadu)....... miracle-temple : சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் எப்போதும் புளிப்பதில்லை. சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன், அம்பிகையிடம் வேல் வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும்...\nதுளசி மாலையின் பயன்களும் மற்றும் விளக்கமும்…..\nதுளசி(Tulsi Plant ) மாலையின் பயன்களும் மற்றும் விளக்கமும்...... தெய்வ வழிபாட்டுக்குரிய பல தாவரங்களில் துளசி(Tulsi Plant ) ஒன்று . ஸ்ரீமஹா விஷ்ணுவின் பாதங்களில் சேவை செய்யும் வரம் துளசி செடிக்கு உள்ளது. மஹா விஷ்ணுவின் பதிவிரதையான...\nதலையில் வழுக்கையா இத மட்டும் பண்ணுங்க \nஅதிசயம் உள்ள கோவிகளும் அதன் அற்புதங்களும்…….\nதுளசி மாலையின் பயன்களும் மற்றும் விளக்கமும்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2016/nov/28/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2606297.html", "date_download": "2019-11-17T02:28:06Z", "digest": "sha1:G2KNWHCI2TGVPTANVNUJHBSXIPPPSOZB", "length": 7811, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு\nBy DIN | Published on : 28th November 2016 06:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரும், மாநில வேளாண்மைத் துறை இயக்குநருமான வி.தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியர் மு.வடநேரே தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள், பல்வேறு வளர��ச்சித் திட்டப் பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரும், மாநில வேளாண்மைத் துறை இயக்குநருமான வி.தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார்.\nமுன்னதாக, வேளாண் துறை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் கள ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில், வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-11-17T03:36:05Z", "digest": "sha1:WACK2O4GVEQIQAMD62MD2MC36CDEPDMP", "length": 5062, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கென்ட் | Virakesari.lk", "raw_content": "\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nஜனாதிபதி தேர்தலின் பின்னரான மாற்றங்கள் குறித்து சீனா - இந்தியா கூடுதல் அவதானம்\nவெலிகம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nமாத்தறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nகரந்தெனிய தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஆங்கிலக் கால்வாயை நீந்தி சாதனை படைத்த பெண்\nபிரித்தானியாவின் கென்ட் பிராந்தியத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த வாரம் தொடர்ச்சியாக நான்கு முறை ஆங்கிலக் கால்வாயை நீந்த...\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nஜனாதிபதி தேர்தலின் பின்னரான மாற்றங்கள் குறித்து சீனா - இந்தியா கூடுதல் அவதானம்\nவெலிகம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhaarathiyaar.blogspot.com/", "date_download": "2019-11-17T03:05:48Z", "digest": "sha1:DMCMNUZZXF5KT3NKAWEVKL37KIGNFLHI", "length": 22728, "nlines": 71, "source_domain": "bhaarathiyaar.blogspot.com", "title": "பாரதி --- யார்?", "raw_content": "\nபின் வாங்கும் திராவிட அரசியல் போக்கிற்கு முன்னுதாரணமாக பாரதி\nவழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு --- செ. அ. வீரபாண்டியன்\nமார்க்ஸ், லெனின், மாவோ, காந்தி, பெரியார், அம்பேத்கார் முதல் பாரதி, முத்துராமலிங்கத் தேவர் வரை அந்த வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்காதத் தலைவர்களே இல்லை எனும் அளவுக்கு தமிழ்நாடு உள்ளது.\nவழிபாட்டுப் புழுதியில் பாரதி சிக்கியதால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலில் பார்ப்போம்.\nபாரதியின் கவிதைகளில் உள்ள இலக்கண அடிப்படையிலான குறைபாடுகள் பற்றி 1950களில் ஒரு புத்தகம் வெளிவந்து, இன்று தேடினாலும் கிடைக்காத அளவுக்கு இருட்டில் உள்ளது. அவ்வாறு புத்தகம் எழுதியது தவறா அல்லது அதை விவாதிக்காமல் , இருட்டில் சிக்க வைத்தது தவறா அல்லது அதை விவாதிக்காமல் , இருட்டில் சிக்க வைத்தது தவறா பாரதியின் வழிபாட்டுப் புழுதியில், ஒரு அறிவுபூர்வமான விவாதத்திற்கு இடம் கிடையாதா பாரதியின் வழிபாட்டுப் புழுதியில், ஒரு அறிவுபூர்வமான விவாதத்திற்கு இடம் கிடையாதா அந்த போக்கு தான் இன்றைய எழுத்தாளர்கள் இலக்கண விதிகளை மதிக்காமல் எழுதுவதற்கு ( திரு. முருகனின் 'மொழிப் பார்வைகள்') வித்திட்டதா\nதமிழில் இலக்கணக் குறைபாடுகளுடன் கவிதைகள் எழுதி, அக்குறைகளைக் கண்டு கொள்ளாமல் பாராட்டும் போக்கும் பாரதியில் தான் துவங்கியதா என்பது ஆராயப்பட வேண்டும்.\nஒரு 'தலித்'த்த்ற்கு 'பூணூல்' அணிவித்து, 'பிராமணனாகி விட்டாய்' என்று அறிவித்த பா��தி, தனது மகளுக்கு மாப்பிள்ளை தேடி, மணமுடித்த வேளையில், 'பொறுப்புள்ள பிராமண தந்தையாக' நடந்தது முரண்பாடில்லையா என்பதும் ஆய்விற்குரியதாகும். பாரதியின் படைப்புகள் எந்த காலக் கட்டத்தில், எந்த‌ சமுக அரசியல் சூழலில் செல்வாக்கு பெற்று வளர்ந்தது, அதற்கு யார் யார் என்னென்ன காரணங்களுக்காக பங்களிப்பு வழங்கினார்கள் என்பதும் ஆய்விற்குரியதாகும்.\nஉணர்வுபூர்வகாற்றிலேயே தான் வழிபாட்டுப் புழுதி வலிமை பெற்று வளர்கிறது என்பது பற்றி அடுத்து பார்ப்போம்.\n\"நாம் இப்படியே எவ்வளவு காலம் பேசிக் கொண்டிருக்கிறோம் தனித்தமிழ்நாடுக்கு எப்போது முயற்சி செய்யப் போகிறோம் தனித்தமிழ்நாடுக்கு எப்போது முயற்சி செய்யப் போகிறோம்\" என்று, நான் பெரியார் இயக்கத்தில் இருந்த சமயம், ஒரு 'தோழர்' அடிக்கடி – ‘தனித் தமிழ்நாடு’ உணர்வுபூர்வ போதையில் - என்னிடம் கேட்பார். ராஜிவ் கொலைக்குப் பின், 'ராஜிவ் கொலையும், சதிகளும்' புத்தகம் வெளியிட்டு, மத்திய, மாநில உளவுத் துறையினர் 'அடிக்கடி' என்னையும், மற்ற திருச்சி பெரியார் மையத் தோழர்களையும் விசாரிக்க ஆரம்பித்த பின், அவர் பெரியார் இயக்கத்தை விட்டே ஒதுங்கி விட்டார். அந்த சமயத்தில் தஞ்சை வ‌ந்திருந்த ஜெயகாந்தனைச் சந்தித்து, அந்த புத்தகத்தை நான் கொடுத்தேன். தலைப்பைப் பார்த்து, அதை வாங்க மறுத்து விட்டார். மத்திய அரசு தொடர்பான‌ நெருக்கடி நிலை, தடா, பொடா உள்ளிட்டு எந்த அநீதியையும் எதிர்க்காத‌ 'புத்திசாலித்தனமான முற்போக்கு' எழுத்தாளர் அவர். தமிழ்நாட்டில் பாரதி வழிபாட்டு புழுதிப் புயலுக்கான, உணர்வுபூர்வ போதைக் காற்றை உருவாக்கியவர்களில் முதலிடம் வகிப்பவர் அவர்.ஜெயகாந்தன் உள்ளிட்டு எந்த எழுத்தாளராவது தமிழின் மரணப் பயணத்தைக் குறித்து எழுதியிருக்கிறர்களா\" என்று, நான் பெரியார் இயக்கத்தில் இருந்த சமயம், ஒரு 'தோழர்' அடிக்கடி – ‘தனித் தமிழ்நாடு’ உணர்வுபூர்வ போதையில் - என்னிடம் கேட்பார். ராஜிவ் கொலைக்குப் பின், 'ராஜிவ் கொலையும், சதிகளும்' புத்தகம் வெளியிட்டு, மத்திய, மாநில உளவுத் துறையினர் 'அடிக்கடி' என்னையும், மற்ற திருச்சி பெரியார் மையத் தோழர்களையும் விசாரிக்க ஆரம்பித்த பின், அவர் பெரியார் இயக்கத்தை விட்டே ஒதுங்கி விட்டார். அந்த சமயத்தில் தஞ்சை வ‌ந்திருந்த ஜெயகாந்தனைச் சந்தித்து, ���ந்த புத்தகத்தை நான் கொடுத்தேன். தலைப்பைப் பார்த்து, அதை வாங்க மறுத்து விட்டார். மத்திய அரசு தொடர்பான‌ நெருக்கடி நிலை, தடா, பொடா உள்ளிட்டு எந்த அநீதியையும் எதிர்க்காத‌ 'புத்திசாலித்தனமான முற்போக்கு' எழுத்தாளர் அவர். தமிழ்நாட்டில் பாரதி வழிபாட்டு புழுதிப் புயலுக்கான, உணர்வுபூர்வ போதைக் காற்றை உருவாக்கியவர்களில் முதலிடம் வகிப்பவர் அவர்.ஜெயகாந்தன் உள்ளிட்டு எந்த எழுத்தாளராவது தமிழின் மரணப் பயணத்தைக் குறித்து எழுதியிருக்கிறர்களா தமது பிழைப்பிற்கான சமூக வட்டத்தில் உள்ளவர்களின் தவறுகளையும் இழிவுகளையும் பற்றி மெளனமாக இருந்து, உலகில் நடக்கும் 'கொடுமைகள்' பற்றி எழுதுவது 'முதலைக் கண்ணீர்' ஆகாதா தமது பிழைப்பிற்கான சமூக வட்டத்தில் உள்ளவர்களின் தவறுகளையும் இழிவுகளையும் பற்றி மெளனமாக இருந்து, உலகில் நடக்கும் 'கொடுமைகள்' பற்றி எழுதுவது 'முதலைக் கண்ணீர்' ஆகாதா அத்தகையோரே தமிழின் மரணப் பயணத்தைப் பற்றி இதுவரை எழுதாதவர்களா அத்தகையோரே தமிழின் மரணப் பயணத்தைப் பற்றி இதுவரை எழுதாதவர்களா என்ற கேள்விகளும் ஆய்விற்குரியதாகும். அடுத்து பாரதிக்கும், அண்ணாவுக்கும் உள்ள ஒரு ஒற்றுமையைப் பார்ப்போம்.\nபிரிவினைத் தடைச் சட்டம் வரப் போகிறது என்று தெரிந்தவுடன், தி.மு.க பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்துக்கு எதிராக, 'பிரிவினையைக் கைவிடுகிறேன்; பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன' என்று அறிவித்தார் அண்ணா. (உணர்வுபூர்வ போதையில் சிக்கிய‌ 'தனி நாடு' முயற்சிகள் பற்றிய விளக்கத்திற்கு:‘தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (3)-'தனி நாடு' உண்மையில் தனி நாடா\nகாலனிய ஆட்சியை எதிர்த்து, இந்திய விடுதலைக்காக உணர்வுபூர்வமாக வீரமாக பேசியும் எழுதியும் வந்த பாரதி,'எதிர்ப்பைக் கை விடுகிறேன்' என்று புதுச்சேரியில் உளவுத் துறை அதிகாரியிடம் தெரிவித்துவிட்டு, கைது செய்ய மாட்டார்கள் என்று நம்பி, கடலூர் வந்து கைதுக்குள்ளானார். அதன்பின் சிறையில் இருந்து காலனிய அரசுக்கு ஒரு மடல் எழுதினார். அதில் \" பிரிட்டிஷ் அரசுக்கு என்றும் விசுவாசமாகவும், சட்டத்திற்கு கட்டுப்பட்டவனாகவும் நான் இருப்பேன். எந்த வகையான அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டேன். இதனை மீண்டும் மாட்சிமை மிக்க அரசுக்கு உறுதி கூறுகிறேன். எனவே மாட்சிமைமிக்க அரசு உடனே என்னை விடுதலை செய்யுமாறு மன்றாடுகிறேன்.\" என்று முடித்துள்ளார். (I once again assure your Execellency that I have renounced every form of politics, I shall ever be loyal to british Government and law abiding. I therefore beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life. I beg to remain\nபின் விடுதலையாகி ஊருக்குத் திரும்பிய பாரதி ரவுலட் சட்டத்தையும் எதிர்க்க வில்லை; ஜாலியன்வாலா பாத் படுகொலையையும் கண்டிக்கவில்லை. பாரதி 'அரசியல் துறவு பூண்டதால்' அது தவறல்ல என்றும், மேற்குறிப்பிட்ட மடலை 'மன்னிப்பு' என்பதும், 'நிபந்தனையற்ற சரண்' என்பதும் பாரதியைக் கொச்சைப் படுத்துவதாகும் என்றும் இன்றும் பாரதி அன்பர்கள் வாதிடுகிறர்கள்.\nபாரதியின் இறுதி ஊர்வலத்தில் மிகக் குறைவானவர்கள் கலந்து கொண்டதற்கு அவர் காலனிய அரசு எதிர்ப்பைக் கைவிட்டதும் ஒரு காரணமா\nஆக அண்ணா 'பிரிவினை அரசியல் துறவு' மேற்கொண்டதற்கு முன்னோடியாக பாரதி இருந்துள்ளார். எனவே உணர்வுபூர்வமாக வீரமாக பேசி விட்டு, எழுதி விட்டு, பின் நெருக்கடி வரும்போது பின் வாங்கும் திராவிட அரசியல் போக்கிற்கு முன்னுதாரணமாக பாரதி இருந்துள்ளார்.\"\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி\n“பாரதியின் வார்த்தைகள்-இல.கணேசனின் குரல்வளையாக, ராம.கோபாலனின் குரல் வளையாக காலத்தைத் தாண்டியும்-நம் காதுகளில் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.\nஆம், அந்தப் புரட்சிக்கவி பாரதி விரும்பிய மாற்றம் இதுதான், கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறுவது.”\n“காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்\nகாஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்கிறார்.\nஇதை காவுக்கு கா போடுகிற, வெறும் கவிஞனின் மனோபாவம் என்று சுருக்கிவிட முடியாது. இந்திய நகரங்களை இணைத்துப் பார்க்கிற ஒரு தேசியக் கவியின் சிந்தனை என்று நீட்டி முழங்கவும் முடியாது. தேசிய கவிஞனாக மட்டும் இருந்தால்,\n‘காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்\nகன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’\nஎன்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே.\nசரி, மற்ற ஊர் புலவர்கள் பேசாத அளவுக்கு அப்படி என்ன, உலக மகா தத்துவத்தை காசியில் இருக்கிற புலவன் பேசிவிடப் போகிறான் அப்படியே பேசினாலும் அதை உடனே காஞ்சிபுரத்துக்காரன் மட்டும் கேட்க வேண்டிய கட்டாயம் எ���்ன\n“வேற ஒண்ணுமில்லீங்க தோழர், காசியில் இருக்கிற வேதம் படிச்ச ‘பெரியவாளெல்’லாம், மார்க்சிய அடிப்படையில் புரட்சிகர திட்டங்களை வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜெகத்குருக்களிடம் தெரிவித்தால் – ‘ஜகத்குரு’- லோகத்துக்கு அதைச் சொல்லி மக்களைப் புரட்சிக்கு உசுப்பி விடுவார்னு’ சொன்னாலும் சொல்வார்கள்-மார்க்சிய பாரதியவாதிகள்.”\n‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி நூலுக்கு எதிராக வந்த நூல்கள்\nபாரதி கடந்த நூற்றாண்டுக் கவிஞன் பற்றிய ஒரு மதிப்பீடு\nதம்பி நான் ஏது செய்வேணடா\nஇந்துத்துவக் காலச் சூழலின் மறுவாசிப்பில் பாரதியின் மெய்ஞ்ஞானம்\nபாரதி பக்தர்களின் கள்ள மவுனம்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகம் பற்றியான விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி வந்த புத்தகம்.\n“பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லை” என்று பாரதி கூறிய அதே காலகட்டத்தில்தான் பெரியார் காங்கிரசுக்குள் நுழைகிறார். நகராட்சித்தலைவர் பதவியைத்துறக்கிறார். நீதி மன்றத்தையும் அவர் புறக்கணித்தன் காரணமாக, வியாபாரத்தில் வரவேண்டிய ரூ.50,000 தொகையையும் இழக்கிறார்.\n“வழக்கை வேறு பெயருக்கு மாற்றிக் கொடும்; நான் இனாமாகவே வாதாடி வசூலித்துத் தருகிறேன்” என்று சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற வக்கீல் சொன்னபோது, “அது நெறியற்ற செயல்” என்று நிராகரிக்கவும் செய்தார்.\n“பாரதியின் நிலைபாடு முதிர்ச்சியடையவில்லை” என்று வருத்தப்படுகிறார் சிவதம்பி. அவனோ பார்ப்பன தேசியத்தின தீர்க்கத்தரிசியாகத் தன்னை நிரூபித்துக் கொள்கிறான். அவனுடைய உத்தரவுகளை நிறைவேற்றாமல் 80 ஆண்டுகளாகத் தூங்கிவிட்டு இப்போது அவசர அவசரமாகச சேரிகளுக்கு விஜயம் செய்யும் சங்கராச்சாரிதான், பாரதியுடன் ஒப்பிடும்போது தொலைநோக்கற்ற முண்டமாகத் தெரிகிறார்.\nமேம்போக்காகப் பார்த்தால் சங்கராசச்£ரிகூட முற்போக்காகத்தான் தெரிவார். பிரச்சனைகளோடு வைத்து நெருக்கிப் பார்த்தால்தான், முற்போக்குப பேசுகிற பல பேர் உள்ளேயும் சங்கராச்சாரி ஒளிஞ்சிக்கிடு இருக்கிறது தெரிய வரும்.\nஅப்படி-மதமாற்றம், பார்ப்பனரல்லாததார் இயக்கம், சமஸ்கிருத எதிர்ப்பு, வேத எதிர்ப்பு எனறு பாரதியை நெருக்கிப் பிடித்தபோது. அவர் தொகாடியா, கிரிராஜ் கிஷோர் போல் பார்ப்பனரல்லாதா மக்களுக்குச் சூலம் கொடுக்கப் புறப்பட்டு விடுகிறார்.\nநம் பேராசரியப் பெருமக்கள் ‘பாரதி சூலம் கொடுக்கவில்லை. கோயிலுக்கு சுண்ணாம்பு அடிக்கிறான்’ என்று அவரைப் பாதுகாக்கும் முயற்சியில், தங்களின் இந்து உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாரதி சூலம் கொடுத்தால், இவர்கள் ராமன் கோயில் கட்ட செங்கல் கொடுக்கிறார்கள்.\nபின் வாங்கும் திராவிட அரசியல் போக்கிற்கு முன்னுதார...\nகல்வி நிலை முதுகலை சமூகவியல் {M.A. SOCIOLOGY} கடந்த 18 ஆண்டுகளக நாளைவிடியும் என்கிற சிற்றிதழை பகுத்தறிவு, மொழி இன மேம்பாடு, பெண்ணியம் பற்றிய படைப்புகளோடு வெளியிட்டு வருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/189224", "date_download": "2019-11-17T03:19:12Z", "digest": "sha1:P6VIHAVBH5DFES6YG5WUJ6GEL4GWYK6Z", "length": 8433, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "18 ஜெபிஜெ அதிகாரிகள் இன்று முதல் குற்றம் சாட்டப்படுவர்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு 18 ஜெபிஜெ அதிகாரிகள் இன்று முதல் குற்றம் சாட்டப்படுவர்\n18 ஜெபிஜெ அதிகாரிகள் இன்று முதல் குற்றம் சாட்டப்படுவர்\nஜோர்ஜ் டவுன்: பினாங்கு சாலை போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த (ஜேபிஜே) 18 அதிகாரிகள் இன்று புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு பட்டர்வொர்த் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்கள் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் லத்தீஃபா கோயா தெரிவித்தார்.\nஅவர்களில் 6 பேர் இன்று குற்றம் சாட்டப்படுவர் என்றும், மேலும் அறுவர் நாளை வியாழக்கிழமை குற்றம் சாட்டப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார். மீதம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை அன்று குற்றம் சாட்டப்படுவார்கள்.\n“ஜெபிஜெ விவகாரத்தில், நாங்கள் பல அடுக்குகள், அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் அல்லாதவர்களை எதிர்கொள்கிறோம்” என்று லத்தீஃபா நேற்று ஜோர்ஜ் டவுனில் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.\nஉயர் மட்ட பதவியிலிருக்கும் அதிகாரிகளின் கைது பற்றி வினவிய போது, தங்களின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று லத்தீஃபா தெரிவித்தார்.\nகடந்த ஏப்ரல் முதல், 68 சாலை போக்குவரத்து அதிகாரிகள், இரண்டு ஸ்பாட் அதிகாரிகள், ஒன்பது பொது மக்கள் “ஒப்ஸ் சாராட்” எனும் அதிரடி நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டனர்.\nசம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக் குற்றங்களைச் செய்த பார வண்டி ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதற்காக 80,000 ரிங்கிட்டுக்கும் மேலான பணத்தை ஊழலாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்\nPrevious articleபிரிட்டன் பிரதமரானார் போரிஸ் ஜோன்சன்\nNext articleபார்ஹாஷ் மீது பிகேஆர் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஎம்ஏசிசி: பாதிக்கும் மேற்பட்டோர் 1எம்டிபி தொகையைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரியுள்ளனர்\n1எம்டிபி: பெரிய தொகைக்கு பிறகு, மற்றவர்களை எம்ஏசிசி குறி வைக்கும்\nஜேபிஜே நெகிரி செம்பிலான்: 82 வாகனங்கள் பொது ஏலத்திற்கு விடப்படும்\nமகாதீரின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள்\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\n“தியான் சுவாவுக்கு பிரபாகரன் வழிவிட வேண்டுமா” – டான்ஸ்ரீ குமரன் கண்டனம்\n“நஜிப்பின் வழக்கில் மகாதீரின் தலையீடல் உள்ளது\n300 மலேசிய மாணவர்களுக்கு இந்தியா முழு உதவித்தொகை வழங்குகிறது\n“மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது\nதஞ்சோங் பியாய்: தேமு அதிக பெரும்பான்மையில் அபார வெற்றி\nஇலங்கை தேர்தல்: திங்கட்கிழமைக்குள் முடிவு அறிவிக்கப்படும்\nஅஸ்மினின் இளைஞர் அணி காங்கிரஸ் அழைப்பு மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு, சூழ்ச்சி இருப்பதை அன்வார் மறுப்பு\nஹாங்காங்கில் நிலைமை மோசமடைந்தால் மலேசிய மாணவர்கள் இடம் மாற்றப்படுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-11-17T02:52:40Z", "digest": "sha1:NFODCTAKT2BZ5V4FFOR5DOKLTDG7MRYP", "length": 3775, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒளிப்படக்கருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(நிழற்படக் கருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒளிப்படக்கருவி அல்லது நிழற்பட ஒளிவாங்கி,படமி(சுருக்கம் : ஒளிவாங்கி அல்லது 'நி' னா வாங்கி ) (ஆங்கிலம்: Camera) என்பது காட்சிகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு கருவியாகும். ஒற்றைப் படத்தைப் பிடிக்கக்கூடிய கருவிகளும், அடுத்தடுத்துத் தொடர்ச்சியாகப் பல படங்களை எடுக்கக்கூடிய கருவிகளும், படங்களோடு ஒலிகளையும் பதிக்கும் படம்பிடிகருவிகளும் உள்ளன. ஒற்றைப் படத்தை எடுக்கும் கருவிகள், நிழற்படக் கருவிகள் (photo cameras) அல்லது நிலைத்த படம்பிடிகருவிகள் (still cameras) எனப்படுகின்றன. காட்சிகளிலிருந்து வரும் ஒளியைக் குவித்து ஒளியுணர்வுள்ள மேற்பரப்பில் விழச் செய்வதன் மூலமே படம் பிடிக்கப்படுகின்றது. கட்புலனாகக்கூடிய ஒளிக்கதிர்கள் மட்டுமன்றி, கட்புலனாகாத கதிர்களையும் படம்பிடிகருவிகள் பயன்படுத்துவதுண்டு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2012/10/22160711/Hotel-Green-Park-Cake-Mixing.vid", "date_download": "2019-11-17T02:56:26Z", "digest": "sha1:ETGOD7T2S3QGIPX4MFDBVRLRWEH5L4U7", "length": 3982, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "பீட்சா படக்குழுவினரின் Cake Mixing நிகழ்ச்சி", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் - ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தல் - ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலை\nநீ நான் மட்டும் - பத்திரிகையாளர் சந்திப்பு\nபீட்சா படக்குழுவினரின் Cake Mixing நிகழ்ச்சி\nநான்காம் தமிழன் - பாடல்கள் வெளியீடு\nபீட்சா படக்குழுவினரின் Cake Mixing நிகழ்ச்சி\nபீட்சா -2 வில்லா டிரைலர்\nபீட்சா 2 ஷுட்டிங் ஸ்பாட்\nபீட்சா - கதையை யாரிடமும் சொல்லாதீர்கள்\nபதிவு: அக்டோபர் 16, 2012 15:29 IST\nபீட்சா - புதிய டிரைலர்\nபதிவு: செப்டம்பர் 26, 2012 13:00 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2017/07/03221340/Hanshika-CinI-Mini.vid", "date_download": "2019-11-17T01:59:01Z", "digest": "sha1:7AKBS3MLAFMWR6Y6EIR7RKIQ4E3DJRH3", "length": 4047, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "பட வாய்ப்புகள் இல்லாமல் பரிதவிக்கும் ஹன்சிகா", "raw_content": "\nகதைக்கு தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் : பூர்ணா\nபட வாய்ப்புகள் இல்லாமல் பரிதவிக்கும் ஹன்சிகா\nபடம் ரிலீஸ் ஆனவுடன் தியேட்டரை மூடுகிறார்களே : கண்ணீர் விட்ட இயக்குநர்\nபட வாய்ப்புகள் இல்லாமல் பரிதவிக்கும் ஹன்சிகா\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nமாணவர்களை சவக்குழியில் படுக்க வைக்கும் பல்கலைக்கழகம்\nதனுஷ் பட வேலைகளை தொடங்கிய செல்வ���ாகவன்\nஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் - பிரபாஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/nov/10/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3276367.html", "date_download": "2019-11-17T02:13:10Z", "digest": "sha1:MK4PHZVKDVDHMFY622XM2CGM4USIRAGH", "length": 7248, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒட்டன்சத்திரம் பள்ளி மேலாளா் வீட்டில் நகை பணம் திருட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஒட்டன்சத்திரம் பள்ளி மேலாளா் வீட்டில் நகை பணம் திருட்டு\nBy DIN | Published on : 10th November 2019 11:54 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தனியாா் பள்ளி மேலாளா் வீட்டில் நகை, பணத்தை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.\nஒட்டன்சத்திரம் திருவள்ளுவா் சாலையில் குடியிருப்பவா் பாலுச்சாமி (35). இவா் தனியாா் பள்ளியில் மேலாளராக பணியாற்றி வருகிறாா்.\nஇந்நிலையில் சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு வெளியூா் சென்றாா். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்து பாா்க்கும் போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரிந்தது.\nஇது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கன���ம் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/sep/29/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3244464.html", "date_download": "2019-11-17T03:16:15Z", "digest": "sha1:J46ZT2DMHHUNP25T2UKAGAS3LDQN5XX4", "length": 7333, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொழிலாளியை தாக்கியவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nBy DIN | Published on : 29th September 2019 03:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிராலிமலை வட்டம், சூரியூர் ஊராட்சி வில்லாரோடையைச் சேர்ந்த சன்னாசி மகன் கணேசன் (38). விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்.\nஇவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் முனியாண்டி மகன் சாமிக்கண்ணு (38). இவர்கள் இருவருக்கும் இடத்தகராறு இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது.\nஇதில், சாமிக்கண்ணு கணேசனை கட்டையால் தாக்கியதில், அவருக்கு கை எலும்பு முறிந்து விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் மாத்தூர் காவல் துணை ஆய்வாளர் கோவிந்தராஜ், வழக்கு பதிவு செய்து கணேசனைத் தாக்கிய சாமிக்கண்ணுவை கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தார். தொடர்ந்து, கீரனூர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/34409-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T03:41:45Z", "digest": "sha1:NWJIF2TVQ5ZUOPOZQ3SQSLMVSR2MTXTQ", "length": 19073, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "வீட்டுக் கடன் சொல்லும் பாடம் | வீட்டுக் கடன் சொல்லும் பாடம்", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nவீட்டுக் கடன் சொல்லும் பாடம்\nசொந்த வீடு வாங்குபவர்களில் பெரும்பாலானோர், வீட்டுக் கடன் மூலமாகவே அதை வாங்குகிறார்கள். வீட்டுக் கடன் கேட்டுச் செல்லும் போது பல விஷயங்களில் எச்சரிக்கையும் கவனமும் தேவை. வீட்டுக் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன\nதனி வீடாக இருந்தாலும் சரி, அடுக்குமாடி வீடாக இருந்தாலும் சரி, எதை வாங்கினாலும் நாம் மொத்தமாக எதிர்பார்க்கும் கடனை முழுமையாக வங்கிகள் தந்துவிடாது. வீட்டின் மொத்த மதிப்பில் 20 சதவீதத் தொகையை வீடு வாங்குபவர் தன் கையில் இருந்துதான் கொடுக்க வேண்டும். இதைத்தான் மார்ஜின் தொகை என்று சொல்லுவார்கள். எஞ்சிய 80 சதவீதத் தொகையைத்தான் வங்கிகள் கொடுக்கும்.\nவீடு வாங்க உத்தேசிக்கும் பலரிடமும் முன் பணம் பெரிதாக இருக்காது. சிலர் வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தோ அல்லது விற்றோ 20 சதவீதத் தொகையைத் திரட்டுவார்கள். இன்னும் சிலர் மார்ஜின் தொகையைக் கொடுப்பதற்காகத் தனி நபர் கடனைக்கூட வாங்குவதுண்டு. இதனால், வீட்டுக் கடனுக்கான தவணை (இ.எம்.ஐ.), தனி நபர் கடனுக்கான தவணை என வாங்கும் சம்பளத்தில் இருந்து பெரும் தொகை வங்கிக்குச் சென்றுவிடும். எனவே குடும்பச் செலவுக்குப் பணமில்லாமல் திண்டாடும் நிலைகூட வந்துவிடலாம்.\nபெரும்பாலும் வாங்கும் சம்பளத்தில் 45 சதவீதத் தொகையை வீட்டுச் செலவுக்கு எடுத்துச் செல்லும் வகையிலேயே வங்கிகள் வீட்டுக் கடனுக்கான தவணையைப் பெறும் என்று சொல்லப்படுவதுண்டு. எனவே 45 சதவீதத் தொகையாவது நம் கையில் நிற்கும் அளவுக்கு இ.எம்.ஐ. வசூலிக்கப்படுமா என்பதை வீட்டுக் கடன் பெறும் முன்பே விசாரித்துக்கொள்வது மிகவும் நல்லது. இப்படிப் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்க்க, மார்ஜின் தொகையை முழுமையாக ஏற்பாடு செய்துகொண்டு புதிய வீடு வாங்குவது பற்றி யோசிப்பது நல்லது.\nபொதுத்துறை வங்கிகள், தனியார் வீட்டு வசதி நிறுவனங்கள், பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங்கள், பழைய தலைமுறை தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் எனப் பல வங்கிகள் இன்று போட்டி போட்டுக்கொண்டு வீட்டுக் கடன்களை வழங்குகின்றன.\nபொதுவாக, தனியார் வங்கிகளைவிடப் பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்குவதே நல்லது என்று கருத்து உள்ளது. தனியார் வங்கிகளைவிடப் பொதுத்துறை வங்கிகளில் கடனுக்கான வட்டி குறைவாக இருக்கலாம். பொதுத்துறை வங்கியில் கணக்கு இருந்தால், அங்கேயே வீட்டுக் கடன் கேட்கலாம்.\nவீட்டுக் கடனுக்கு ஒப்புதல் அளிப்பது வங்கியா அல்லது வீட்டு வசதி நிறுவனத்தின் கிளையா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள். சில வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங் களின் மத்தியப் பரிசீலனை மையம் (சென்ட்ரலைஸ்டு பிராசஸிங் சென்டர்) வங்கிக்கான அனுமதியை வழங்கும். கிளை அலுவலகங்களில் வீட்டுக் கடன் வழங்கினால் கடன் விரைவாகக் கிடைத்துவிடும். மத்தியப் பரிசீலனை மையம் என்றால், அங்கு வீட்டுக் கடன் கேட்டு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்திருக்கும்.\nஎனவே வீட்டுக் கடன் கிடைக்கத் தாமதம் ஏற்படலாம். எனவே இதையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள். வசதி மற்றும் வட்டி விகிதத்தைக் கவனித்து வங்கியையோ அல்லது வீட்டு வசதி நிறுவனங்களையோ தேர்வு செய்யலாம்.\nரிசர்வ் வங்கியின் கடன் கொள்கையைப் பொறுத்து வட்டி விகிதங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் மாறக்கூடும். ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் பல வங்கிகள் கடனுக்கான வட்டியைக் குறைக்கக்கூடும். இதில் சில வங்கிகள் வெவ்வேறு நடைமுறைகளைப் பின்பற்றுவது உண்டு. வட்டி விகிதம் உயர்ந்தால், உடனே அதை வைத்து மாதத் தவணை அல்லது மாதத்தைச் சில வங்கிகள் உயர்த்திவிடுவதுண்டு. அதே சமயம் வீட்டு வட்டிக் குறைந்தால் மாதத் தவணை அல்லது மாதங்களின் எண்ணிக்கையைக் குறைக்காமல் விட்டுவிடுவார்கள்.\nவட்டியைக் குறைப்பதற்காக வங்கிக்கு நேரடியாகச் சென்று கன்வென்ஷனல் ஃபார்மைப் பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணத்தைச் செலுத்திய பிற��ே சில வங்கிகள் குறைக்கும்.\nஎனவே நீங்கள் வீட்டுக் கடன் வாங்க உத்தேசித்துள்ள வங்கி, வட்டி குறையும் சமயத்தில் எப்படி நடந்துகொள்ளும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது.\nகடன் அனுமதிவட்டி விகிதம்சொந்த வீடுவீட்டுக்கடன்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட...\nபாஜகவின் நம்பிக்கை குதிரை பேரத்தைக் காட்டுகிறது: சிவசேனா...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nசைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலை: நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல்...\nஅணியில் இருக்க வேண்டுமென்றால் வாயை மூடிக்கொண்டிரு: பாக். வீரர் முகமது ஹபீஸ் மனம்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன: உயர் நீதிமன்றம் கண்டனம்\nவீடு கட்டலாம் வாங்க 08: காற்றுக்கு ஒரு வழிசெய்வோம்\nஅறிவியல் மேஜிக்: அந்தரத்தில் மிதக்கும் பந்து\nநீரிழிவு நோயும் உணவுக் கட்டுப்பாடும்\nஅறிவியல் மேஜிக்: பாட்டிலுக்குள் சூறாவளி\nஅறிவியல் மேஜிக்: நெருப்பு இல்லாமல் எரியும் காகிதம்\nமத்திய அரசிலிருந்து விலகத் தயாரா - தெலுங்கு தேசத்துக்கு ஜெகன் சவால்\nசர்வதேச விண்வெளி மையத்திலிருந்து 3 விண்வெளி வீரர்கள் பூமி திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/61830-stolen-in-telangana-rtc-bus-found-dismandled-in-maharashtra-scrap-yard.html", "date_download": "2019-11-17T02:40:53Z", "digest": "sha1:C6EAKQ6E5UCIEVHTHLSAS3EVVH356IOH", "length": 11280, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "இது எங்கள் சொத்து...வடிவேலு பாணியில் அரசு பேருந்தை விற்ற சகோதரர்கள் கைது! | Stolen in Telangana- RTC bus found dismandled in Maharashtra scrap yard", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு க��திகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nஇது எங்கள் சொத்து...வடிவேலு பாணியில் அரசு பேருந்தை விற்ற சகோதரர்கள் கைது\nஐதராபாத்தில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசு பேருந்தை திருடி சென்று மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காயிலான் கடையில் விற்பனை செய்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து ஒன்று கடந்த 24ஆம் தேதி திடீரென காணாமல் போனது. இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்தபோது இரண்டு இளைஞர்கள் அந்த பேருந்தை திருடி சென்றது தெரிய வந்தது.\nஇதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், பேருந்தை திருடிய சகோதரர்களை கைது ‌செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருடிய பேருந்தை மஹாராஷ்டிர மாநிலம் ‌நன்தட் என்ற இடத்தில் உள்ள காயலான் கடையில் விற்றுள்ளனர் என்பது தெரியவந்தது.\nஇதனையடுத்து காயலான் கடைகாரர் முகமது நவீத் மற்றும் பரூக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சகோதரர்கள் மீது அம்மாநிலத்தில் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவயைில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராமேஸ்வத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு \nவசந்தி ஸ்டான்லி மறைவு திமுகவுக்கு மிகப்பெரிய இழப்பு - ஸ்டாலின் உருக்கம்\n\"பல சவால்களை தனித்து நின்று சமாளித்தவர்\" - வசந்தி ஸ்டான்லி மறைவுக்கு கனிமொழி இரங்கல்\nநைஜீரியா: போலீசாரை சுட்டுக்கொன்று எண்ணெய் நிறுவன ஊழியர்கள் கடத்தல்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. மலை ரயில் சேவை மீண்டும் ரத்து\nராசி ���லன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசு ஊழியர்களே காலம் மாறிவருவதை உணருங்கள் : மக்கள் உங்களுக்கு அடிமைகள் அல்ல\nஅதிர்ச்சி: லஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nதெலங்கானாவில் போக்குவரத்து பெண் ஊழியர் தற்கொலை\nஇரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லை - அசாம் மாநில அரசு அதிரடி\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. மலை ரயில் சேவை மீண்டும் ரத்து\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-11-17T03:35:56Z", "digest": "sha1:AAR3ESIN6FAEECHW2SG3KA5YC2PCJ3A2", "length": 6730, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தப்பிய | Virakesari.lk", "raw_content": "\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nஜனாதிபதி தேர்தலின் பின்னரான மாற்றங்கள் குறித்து சீனா - இந்தியா கூடுதல் அவதானம்\nவெலிகம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nமாத்தறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nகரந்தெனிய தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nசிறையிலிருந்து தப்பிய இளைஞன் இரு வாரங்களின் பின் கைது\nஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது , அங்கிருந்து...\nஐ.எஸ் பிடியிலிருந்து தப்பிய யாசிதி அகதிகள் : அவுஸ்திரேலியாவில் அவர்களது நிலை என்ன\n2014ம் ஆண்டு ஐ.எஸ் எனப்படும் கொடூர மதத்தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்து தப்பித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் அவுஸ்த...\nதீயில் கருகிய வீடு ; மயிரிழையில் உயிர்த் தப்பிய பிள்ளைகள்\nவவுனியா சிதம்பரபுரம் கற்குளம் முதலாம் யுனிட் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது\nயாழ். குளப்பிட்டி சந்தியில் கோர விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கர்ப்பிணி பெண் (படங்கள்)\nயாழ். குளப்பிட்டி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று முற்றாக சேதமடைந்து உள்ளது.\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nஜனாதிபதி தேர்தலின் பின்னரான மாற்றங்கள் குறித்து சீனா - இந்தியா கூடுதல் அவதானம்\nவெலிகம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-11-17T03:25:50Z", "digest": "sha1:LCCUNB26O6JH7IDJ7B25YFRSEW2UJCZF", "length": 9273, "nlines": 194, "source_domain": "ippodhu.com", "title": "பாலினம் Archives - Page 2 of 3 - Ippodhu", "raw_content": "\n“என் உடம்பில் முடி இருந்தால் உங்களுக்கென்ன\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n மாதவிடாய் எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஆபாச படங்களுக்கும் உண்மையான பாலியல் உறவுக்கும் உள்ள வித்தியாசங்கள்\nகாது கேளாத குழந்தை சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\n#Periyar: “பெரியாரைப் படித்தாலே நடத்தை கெட்டவள் என்று சொல்வதுதான் இன்றைய நிலைமை”\nதமிழக நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள்; தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nதெருக்களையும் இ��்டர்நெட்டையும் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக ஆக்க வேண்டும்\n#HasiniRapeAndMurder: ஹாசினிக்கு நீதி கிடைத்தது எப்படி\n#Shanavi4AirIndia: ஏர் இந்தியா பணிக்காக உச்ச நீதிமன்றக் கதவைத் தட்டிய ஷானவி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nZebronics Zeb- Soul வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்ஃபோன்\nரூ 50,921 கோடி நஷ்டத்தில் ஐடியா-வோடபோன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/ungaludan-sila-varthaikal/", "date_download": "2019-11-17T02:44:27Z", "digest": "sha1:4DD5ELVD5JEKS3YRJV2YJ3W6XYNQIFXD", "length": 31876, "nlines": 139, "source_domain": "www.vasagasalai.com", "title": "உங்களுடன் சில வார்த்தைகள் - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nதேய்ந்து ஓய்வேனே அன்றி துருப்பிடித்து அழியமாட்டேன்\nசிம்பா எனும் ராட்சசன் – THE BOY WHO HARNESSED THE WIND திரைப்படம் பற்றிய விமர்சனம்\nஇசைக்குருவி (2) – “ஆத்தங்கர மரமே…”\nபறங்கிக்காய் சொன்ன கதை – (சிறுவர் கதை)\nமுகப்பு /சிறுகதைகள்/உங்களுடன் சில வார்த்தைகள்\n0 126 3 நிமிடம் படிக்க\nநான் உங்களுடன் சிறிது பேசப் போகிறேன்.மலர் மாலைகளின் வாசம், புகையும் ஊதுவத்திகள். இதைவிட்டால்,வேறு நல்ல நேரமோ, சூழ்நிலையோ அமையப்போவதில்லை அல்லவா உங்கள் முகங்கள் இறுகியிருக்க வேண்டாமே உங்கள் முகங்கள் இறுகியிருக்க வேண்டாமே நீங்கள் இத்தனை காலம் அறிந்த அதே மனிதன் தானே, இன்று என்ன மாறுதல்\nகிட்டத்தட்ட இதைப் போன்ற மழை நாள். லைலாவை நான் சந்தித்த ஆசீர்வதிக்கப்பட்ட வேளை. அது அவளுக்கு நானாக வைத்த பெயர். மரங்களின் மேலே அமைக்கப்பட்டிருந்த குடியிருப்பில் வெளிப்புறத் திறப்பில் அமர்ந்து கொண்டு என் தொலைநோக்கியில் குறிப்பிட்ட இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். மலைச் சரிவில் யாரோ உருண்டு கொண்டிருக்கும் காட்சியில் முதலில் பயங்கர வசீகரம் இருந்தது. பிறகு தான் ஆபத்து உறைத்தது. கயிற்றுத்திரளை எடுத்துக் கொண்டு மரக் கிளைகளினூடே அமைக்கப்பட்ட படிகளில் இறங்கி ஓடினேன். பாறை இடுக்குகளிடையே வளர்ந்திருந்த புதர் போன்ற செடியைப் பற்றிக் கொண்டுஅவள் மல்லாந்திருந்த, இரத்தம் உறைய வைக்கும் காட்சி இன்னும் என் குருதி உறைய ஆரம்பிக்கவில்லை என உணர்வோடுகிறது. கயிற்றினை பெரிய மரத்தில் பிணைத்து என் இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டு நான் சரிவில் இறங்கினேன். நீங்கள் எல்லோரும் சொல்வது போல் மீதியெல்லாம் வரலாறு. அவளை, லைலா, லைலு என்று என்னவெல்லாமோ கூப்பிட்டிருக்கிறேன். அவள் குடும்பம் அவள் இறந்துவிட்டதாக எண்ணியிருக்கக்கூடும். யாருமே அவளைத் தேடி வரவில்லை. அவளுக்கும் அங்கு திரும்பிச் செல்ல எண்ணமில்லை எனத் தோன்றியது. ’நினைவில்லை, நினைவில்லை’ என்றே அவள் மொழியில் சொல்லிக்கொண்டேயிருந்தாள். கன்னடமும், துளுவும் கலந்திருப்பது போல் ஒலித்தது அது. அவள் குடும்பத்தைத் தேடுவதை விட இரவு நேரத்தின் வான ஆய்வு எனக்கு மிகவும் முக்கியம். மனிதர்களின் உடல்கள் பேசும் ஆதி மொழி மட்டும் எங்கள் இருவருக்கும் மிகவும் பரிச்சயமாகிவிட்டது.\nஇப்படி ஓடிய ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு காட்டாளன் எங்களைக் கண்டுபிடித்தான். நான் அன்று மலையிலிருந்து இறங்கியிருந்தேன். என் ஆராய்ச்சியின் பகுதிக் கட்டுரைகளை எங்கள் குழுவிற்கு அனுப்பவும்,அவர்களிடமிருந்து வந்த தபால்களைப் பெற்றுக் கொள்ளவும், வீட்டுச் சாமான்கள் வாங்கவுமான நாள் அது. மரப்படிகளில் ஏறுகையில் கிளையில் மான் தோலால் செய்யப்பட்ட ஒரு சட்டை தென்பட்டது. நான் உள் நுழைகையில் அவர்கள் சிரித்துச் சிரித்துப் பேசியபடி மிக அருகில் உட்கார்ந்திருந்தார்கள். என்னைப் பார்த்தவுடன் வலது காலை ’ட’ வடிவில் மடித்து இடது முழங்காலை பின்பக்கம் ஊன்றி நெற்றியில் வலது கரத்தை கீழ் நோக்கி வளைத்து அவன் வணங்கினான். கட்டுமஸ்தான ஆள். பெண்களைப் போல் மயிர் வளர்த்து சுழட்டிக் கொண்டையாக்கி முடிந்திருந்தான். இடையில் கச்சிதமான தோலாடை. கிட்டத்தட்ட ஆறு அடி மூன்று அங்குலமாவது இருப்பான். பளபளவென்ற��� பட்டுக் கறுப்பு நிறம்.சதை திரட்சிகள் கண்டு கண்டாக விண்ணென்றிருக்க, மார்பு அகன்று,வயிற்றருகே குறுகியிருந்தது. இவன் ஓடுகையில் காட்டின் அனைத்து வனப்புகளும் இணைந்து ஓடுவது போல் அழகாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. முதல் சந்திப்பிலேயே நான் அவன் பால் ஈர்க்கப்பட்டேன். ஒரு ஆணின் உடலில் இத்தனை கச்சிதமான வடிவமைப்பு இயலும் என்பதே வியப்பு. அதை உணர்ந்து அறியும் ஆவல் என்னை அவனை நோக்கி நாளடைவில் தள்ளியது.\nலைலா முதலில் என் தடுமாற்றத்தைக் கண்டு சிரித்தாள்; பிறகு திகைத்தாள்; அழுதாள், சண்டையிட்டாள். இங்கே ஒன்று சொல்ல வேண்டும். அவள் எளிய மலைவாசி. உணவு, உடை, பழக்கவழக்கம் எல்லாவற்றையும் விரைவில் கற்றுக் கொண்டாள். ஆனால்,ஏனோ,அவள் என் தோழமையைப் பெறவில்லை. மூர்க்கத்தனமான விளையாட்டுக்கள் எனக்கும் பழக்கம் தான்; ஆனால், அதை மட்டுமே என்னால் விளையாட முடியவில்லை. எங்கள் புரிதல்கள் எங்களுக்குப் புரியாமல் ஆகிக் கொண்டிருந்தன.\nஅவனை நான் ‘மலையா’ என்று அழைத்தேன்.அவன் பேச்சும் அவ்வளவாகப் புரியவில்லை; ஆனால், அவன் வேகத்திற்கு ஈடு கொடுப்பது மிகக் கடினம். என் மனதை அவன் எவ்வாறோ புரிந்து கொண்டான். எனக்கே என்னை நம்பமுடியவில்லை. அவன் பாதுகாப்பு என்னைச் சார்ந்ததில்லை என்பதில் எனக்கு விடுதலை கிடைக்கும் எனத் தோன்றியிருக்கலாம்.\nஒரு சபிக்கப்பட்ட நாளில் நாங்கள் பெங்களூரு வந்தோம். நாங்கள் மூவரும் தான். எங்கள் விசித்திரக் கலவை பல பார்வைகளை ஈர்த்தது.எதையும் பொருட்படுத்தாத நான், விசில் ஒலிகளையும், அபத்தமான கமென்ட்களையும் கேட்டு விலகி விரைந்து நடந்தேன். சட்டென்று நடை மேடையிலிருந்து குதித்து இருப்புப் பாதையை நான் கடப்பதைப் பார்த்த அவர்கள் கைச்சுமையுடன் குதித்தார்கள். கண்களுக்குத் தெரியாத குருட்டு வளைவில் வந்த ரயில் லைலாவை, மலைச் சரிவில் பிழைத்த அவளை, மூர்க்கமாக இழுத்துச் சென்றது. மலையன் தப்பி விட்டான்; ஆனால் அவன் அன்று என்னைப் பார்த்த பார்வை ’கொலைகாரா’ என்றது. படித்தவனாக இருந்தால் சந்தேகக் கேஸாவது போட்டிருப்பான்; காட்டில் இருந்தால் கொன்றேயிருப்பான். நான் என்ன வேண்டுமென்றா செய்தேன் என்னருகே இருவருமே நிற்கிறார்கள். அவர்கள் இதை உணரட்டும். இருவரும் சேர்ந்து ஆடிய காம விளையாட்டுக்கள் எனக்கும் தெரியும் என்று இ��்று அவர்களுக்கு உணர்த்துகிறேன். ஐ, திங்க், ஐ கேன் மேக் தெம் ஃபீல்.\n ’எங்கிருந்து திருடினாய் அந்த ஐடியாவை’ என்று நேரே கேட்டவன் இவன். ஒருக்கால் உள்ளத்திற்குள் கொண்டாடுகிறானோ’ என்று நேரே கேட்டவன் இவன். ஒருக்கால் உள்ளத்திற்குள் கொண்டாடுகிறானோ இவன் குடும்பத்துடன் வந்திருக்கிறான். அவன் மனைவிக்கு நான் ஒரு ஜீனியஸ். கற்பூரம் ஏற்றாதது ஒன்று தான் குறை இவன் குடும்பத்துடன் வந்திருக்கிறான். அவன் மனைவிக்கு நான் ஒரு ஜீனியஸ். கற்பூரம் ஏற்றாதது ஒன்று தான் குறை அதுவேகூட இவன் புகைச்சலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அப்படியே இருந்தாலும் இதில் என் தவறு ஒன்றுமில்லை என இவனுக்கு இப்பொழுது உணர்த்துகிறேன். அன்பான அவன் மனைவியே, திறமைகளை ஊக்குவிப்பதை இவனுக்காக நிறுத்தி விடாதே.\n’ என்று பாடத் தோன்றுகிறது எனக்கு. மன்னிக்கவும், நீங்கள் இளையவர், உங்கள் காலத்துப் பாடல்கள் எனக்குத் தெரியவில்லை; ஓ, பாடல் வரியேயில்லாமல் இசைப்பது தான் உங்கள் ஜெனரேஷன். நீங்கள் எரிமீன்கள், விண்மீன்கள்’ சுழல் பேதம், விசை ஈர்ப்புக் குறைப்பு, கருந்துளைகள் இந்த ஆராய்ச்சியை நிறுத்திவிடாதீர்கள்.\nசின்னப்பொண்ணு, கணிணிகளைத் துடைப்பதாகப் பாவனை செய்யாமல் ஒழுங்காகச் செய்துவிடு.\nஅஹமது, யார் உன் பெயரைக் கேட்டாலும் ‘அஹமது இந்தியன்’ என்று சேர்த்தே சொல்வாயே இனியும் சொல், இனிக்கச் சொல்.\nசெபா, என் கார் உனக்குத் தான். என்னால முடியல, உன்னால குடிக்கறதை நிறுத்த முடியுமான்னு பாரு\nஇந்த மலர்மாலைகளை தயவு செய்து எடுத்து விடுங்கள்; மட்டமான ஊதுவத்திகளையும். என்னோட பாடி ஸ்பிரே மட்டுமே போதும்;அது என்னுடையது.\nநன்றாக மசித்து, புளிக்காத கெட்டித்தயிரில் கொஞ்சம் போல் வெண்ணை சேர்த்து, மாவடுவுடன் அம்மா எனக்கு ஊட்டிவிடுவாள் இனி. மஞ்சளில் பச்சை பார்டர் போட்ட அக்காவின் பாவாடையைக் கட்டிக் கொண்டு நான் எடுத்துக் கொண்ட புகைப்படம், பதின்ம வயதில் யார் கண்களிலும் படக்கூடாதென நான் ஒளித்து வைத்த அந்தப் படம், அதை நான் அச்சமில்லாமல் இப்போது வெளிப்படையாகப் பார்க்க முடியும். ’கேதாரத்த இப்படிப் பாட இனி ஒருத்தன் பொறந்து வரணும்னு’ உருகின அப்பாவோட இசையில் இனி அழ முடியும். பாலாஜியோட சேர்ந்து நான் தூர் வாரிய குளங்களை, ஏரிகளை, தனிப்பட்ட முறையில் நான் படிப்பித்த ஏழை ம���ணவர்களை, அவர்கள் என்னை ஆராதிப்பதை கர்வமில்லாமல் பார்க்க முடியும்.\nஇத்தனை பேர்களிலும் ஒட்டாமல் தனியே நிற்கும் அவள் தான் என் வாழ்க்கையின் பொருளை என்னுடைய ஐம்பத்தி ஐந்தாவது வயதில் குறிப்பால் சொன்னவள். அவளுக்குக்காகத் தான், அவளைப் போன்றோர்களுக்காகத் தான் நான் என் ஆய்வினை மக்கள் நலம் பொருட்டுத் துவங்கி வெற்றியும் பெற்றேன்;\nவானத்தையே பார்த்துக் கொண்டிருந்த நான் மண்ணைப் பார்க்க நேர்ந்ததும் இந்த மீனாவால் தான். அன்று நல்ல உச்சி வெயில் நேரம். கள ஆய்வில் பாலாஜிக்காக நான் பங்கேற்றிருந்தேன். மணலாடி கிராமத்தை நோக்கி நான் சென்று கொண்டிருந்த போது என் இரு சக்கர வாகனம் நின்று விட்டது. வெய்யில் காய்கிறது, வாகனம் இயங்கவில்லை, நா வறண்டு தண்ணீர், தண்ணீர் என்கிறது. பாலாஜியைக் கண்டபடி திட்டத் தோன்றியது. அப்பொழுதுதான் அவள் வந்தாள்; வயது இருவது இருக்கும்; வயிற்றில் சுமை, இடையிலும், தலையிலும் நீர்க்குடங்கள். என்னைப் பார்த்தவள் தயங்கி நின்றாள்; ”என்னங்க, தண்ணி வோணுமா” என்றாள். நான் ஆவலாதியுடன் குடித்துவிட்டு ‘தேங்க்ஸ்’ என்றேன்; இலேசாகச் சிரித்தாள். ’’வண்டி நின்னுடுச்சா,மூணு கல்லு தள்ளோணும், நானு மச்சான் இருந்தா கூட்டியாரேன்” என்றாள். ‘இல்லம்மா, உன் மச்சான் பக்கத்துல இருந்தார்னா நான் இத தள்ளிக்கிட்டே வரேன், நீ திரும்ப இங்க வர வேணாம்’ என்று தள்ளத் தொடங்கினேன். சில அடிகள் கூட முடியவில்லை, சரியான மேடு, வியர்த்து வியர்த்துக் கொட்டியது, ஆனால் அவளோ, மூன்று சுமைகளோடு அனாயாசமாக நடந்தாள். ’வண்டி நிக்கட்டம், கூட வாங்க, மச்சானைக் கூட்டிக்கிட்டு வந்து அப்பால எடுத்துக்கலாம்’ என்றாள். என் பிரச்சனையை அவர்கள் தீர்த்து வைத்தார்கள். மீண்டும் ‘தேங்க்ஸ்’ என்றேன்.\nஅவள் சிரித்துக் கொண்டே சொன்னாள் ’என் நோவு இந்த தேங்க்ஸ்ஸால தீருமான்னு சொல்லுங்க; ஒவ்வொருத்தியும் தண்ணி தூக்கியே வாழறோம். என்னத்தச் சொல்ல’ என்றாள். எனக்கு பொட்டில் அடித்தது போல் வலித்தது. இவர்களுக்கு என்று என் அறிவு ஏதாவது வகையில் பயன்பட்டிருக்கிறதா’ என்றாள். எனக்கு பொட்டில் அடித்தது போல் வலித்தது. இவர்களுக்கு என்று என் அறிவு ஏதாவது வகையில் பயன்பட்டிருக்கிறதா நீர் எளிதில், சிறிய செலவில் கிடைக்க என்ன செய்யலாம் என சிந்தனை செய்தேன். காற்றின் ஈரப���பதத்திலிருந்து நீரைக் கொணர்ந்தேன். அதைச் செயல்படுத்தும் முன் காலம் முந்திக் கொண்டது.\nஇவர்கள் அவசரப்படுகிறார்கள். நீங்களும் அவசரத்தில் தான் இருப்பீர்கள். என் சொத்துக்கள் என்னவாகும் என்ற கவலைகள் மற்றும் ஆவல்கள் உங்கள் அனைவருக்கும் இருக்கிறது. எனக்கும் ஒரு கவலை இருக்கிறது; என் சொத்துக்கள் மூலம் என் எண்ணங்கள் செயலாகப் போகிறதா, அல்லது உங்கள் எண்ணங்களா\nபேசப்பேச நிறைய எஞ்சுகிறது. ஆனாலும், என் டைரியில் இருக்கும் குறிப்பினைப் பார்த்தீர்களானால் நன்றாகத் தான் இருக்கும். காலணிகள் அற்றோ, தேய்ந்த காலணிகளோடோ தண்ணீரைத் தேடி அலையும் மக்களுக்கான என் தீர்வு அதில் இருக்கிறது. காற்றின் ஈரப்பதத்திலிருந்து எளிய முறையில் நீரைப் பெறும் செயல் முறை என் கணிணியில் இருக்கிறது.\nசில நேரங்களில் இரக்கமற்ற வாழ்வை வாழ்ந்த நான் நீரில் தானே என் பிழையை ஈடு செய்ய முடியும். இந்த வார்த்தைகள் உங்களுக்குக் கேட்கிறதா இது மட்டும் கேட்டாலே போதும்.\nஉங்களுடன் சில வார்த்தைகள் பானுமதி.ந\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review இரா.கவியரசு கட்டுரை கவிதை கவிதைகள் காணொளிகள் சிறார் இலக்கியம் சிறுகதைகள் பிக் பாஸ் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் ���யலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\n‘நடிகையர் திலகம்’ தந்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/this-man-hacked-into-nasa-database-found-some-secret-evidence-tamil-010563.html", "date_download": "2019-11-17T02:30:45Z", "digest": "sha1:UQ5XQP6TX7R2BDJVK4KTNEAA4WJPXFYN", "length": 20222, "nlines": 277, "source_domain": "tamil.gizbot.com", "title": "This Man Hacked into NASA Database and Found some secret evidence - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\njust now விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\n57 min ago கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\n15 hrs ago அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n16 hrs ago உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nNews கார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'ஹேக்' செய்யப்பட்ட நாசா, அம்பலமான ரகசிய தகவல்கள்..\nஅமெரிக்க ராணுவம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, பென்டகன் கம்ப்யூட்டர்ஸ் போன்ற அமெரிக்காவின் உயர்மட்ட இரகசிய கணினிகளையெல்லாம் 'ஹேக்' செய்தற்காக 10 ஆண்டுகளாக சரணடைவதற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகிறார் ப்ரிட் ஹேக்கரான - கேரி மெக்கின்னான் (Gary McKinnon)..\nசமீபத்தில் கேரி மெக்கின்னான் அளித்த பேட்டியில், அமெரிக்காவின் ரகசியமான திட்டம் ஒன்றை பற்றிய தகவல்களை பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளார்.\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசவின் 'டேட்டாபேஸ் கம்ப்யூட்டர்'களை 'ஹேக்' செய்த கேரி மெக்கின்னானிற்க்கு ரகசியமான பட்டியல் ஒன்று கிடைத்துள்ளது.\nஅந்த பட்டியலில் 10 விண்வெளி போர் கப்பல்களின் பெயர்கள் இருந்ததாகவும், அது அமெரிக்காவின் மிகவும் ரகசியமான திட்டங்களில் ஒன்று எனவும் கேரி மெக்கின்னான் கோரியுள்ளார்.\nஇந்த ரகசிய திட்டமானது அமெரிக்க விண்வெளி திட்டத்தின்கீழ் (American space programme) அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பில் நடந்து கொண்டிருக்கிறது என்றும் கேரி மெக்கின்னான் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் இது சார்ந்த விளக்கத்தின் போது, ஸ்டார் வார்ஸ் (Star Wars) என்பதை நிஜமானதாக உருவாக்க, அமெரிக்கா பரிந்துரை செய்து செய்வதற்கான தகவல்களை கண்டதாகவும் கேரி கூறியுள்ளார்.\n'நாண்-டெரஸ்ட்ரியல் ஆஃபிசர்ஸ்' (non-terrestrial officers) என்ற தலைப்பில் ஒரு எக்ஸ்செல் ஷீட் (Excel sheet) கிடைத்ததாகவும், அதில் 'ரேன்க்'கள் (Ranks) மற்றும் பெயர்களோடு சேர்த்து விண்வெளி கப்பல்களுக்குள் நடக்கும் பொருள் மாற்றம் பற்றிய தகவலும் இருந்தது என்று கேரி கூறியுள்ளார்.\nஅது சார்ந்து ஆராயும் போது, அவைகள் எல்லாம் விண்வெளி கப்பல்கள் பற்றிய தகவல்கள் என்றும், யூஎஸ்எஸ் (USS) என ஆரம்பிக்கும் பெயர்கள் எல்லாம் அமெரிக்க கப்பல்படையை குறிக்கிறது என்பதையும் தான் புரிந்து கொண்டதாய் கேரி விளக்கியுள்ளார்.\nமூன்றாம் உலக யுத்தம் :\nஇதன் மூலம் மூன்றாம் உலக யுத்தமானது, விண்வெளி யுத்தமாக இருக்கலாம் என்பதை உறுதி செய்யும் மற்றொரு வண்ணம் மேலும் ஒரு ஆதாரம் கிடைத்து விட்டதாகவும் நம்பப்படுகிறது.\nமேலும் அமெரிக்காவின் இந்த ரகசிய திட்டமானது, ரஷ்யாவின் ஸ்பேஸ் ஃபோர்ஸ் (Space Force) திட்டத்தின்கீழ் விண்ணில் செலுத்தப்பட்டதாய் கூறப்படும் போர் செயற்கைக்கோள் விடயத்தையும் உறுதி செய்யும்படியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநாசாவின் விண்வெளி போர் கப்பல்கள் பற்றிய தகவல்களோடு, 'ஏலியன்' ஆதாரம் சார்ந்த சில தகவல்களும் தனக்கு கிடைத்ததாக கேரி கூறியுள்ளார்.\nயுஎஃப்ஒ ஆர்வலர்கள் நம்பும், செவ்வாய் கிரகத்தின் நிலத்த���ல் அன்னிய தளங்களின் வாயில்கள் சார்ந்த தகவல்களை கண்டதாகவும் கேரி தெரிவித்துள்ளார்.\nதனது இரண்டு வருட ஹேக் 'களியாட்டத்தில்' கிடைத்த தகவல்களையெல்லாம் தற்போது தான் கேரி அம்பலப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கேரி மெக்கின்னான் தனக்கு சாத்தியமான அனைத்து நீதிமன்ற முறையீடுககளையும் இழந்துவிட்டார் என்பதும், அவர் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகேரி தனது பிரத்தியேக பேட்டியை ரிச்ப்ளானட் டிவி (RichPlanet TV) என்ற தொலைக்காட்சிக்கு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉலகப்போர் உறுதி : அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..\nவிண்வெளி : அட இது தெரியாம போச்சே..\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\n இந்த ஆன்லைன் மோசடியில் மட்டும் சிக்கிக்கொள்ளாதீர்கள்\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nயுபிஐ எச்சரிக்கை: உடனே உஷார் ஆகிக்கொள்ளுங்கள் இல்லைனா பணம் அபேஸ்\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய வாட்ஸ் ஆப். ஹேக் செய்யப்பட்டது உண்மை அதிர்ச்சி தகவல்.\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nஉங்கள் பேஸ்புக் அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிவது\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nஇந்தியாவின் சிறந்த எதிகல் ஹேக்கர் இவர் தான் : பேஸ்புக், கூகுள் புகழாரம்\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nஸ்மார்ட்போன் தந்திரங்கள் - இவை தெரிந்திருந்தாலே போதும்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை நவம்பர் 22.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/ttv-dinakaran-explains-why-he-met-sasikala-with-ammk-members-today-336749.html", "date_download": "2019-11-17T02:22:40Z", "digest": "sha1:WJKGRHRGTLEZDZ4QQDLD7NQODJOIHQME", "length": 18842, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலாவை திடீரென்று சந்தித்தது ஏன்? டிடிவி தினகரன் பரபர விளக்கம்! | TTV Dinakaran explains why he met Sasikala with AMMK members today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nகார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nTechnology கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசசிகலாவை திடீரென்று சந்தித்தது ஏன் டிடிவி தினகரன் பரபர விளக்கம்\nசெந்தில் பாலாஜி போனால் என்ன.. சிட்டிங் எம்எல்ஏவுடன் கெத்து காட்டும் தினகரன்- வீடியோ\nபெங்களூர்: பெங்களூரில் சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்தது ஏன் என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர்கள் டிடிவி தினகரனுடன் சேர்ந்து இன்று பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்தனர். சுமார் 20 நிமிடம் இவர்கள் சசிகலாவுடன் உரையாடினார்கள்.\nஅமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி விலகி உள்ள நிலையில் திடீர் என்று இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த சந்திப்பு ஏன் நிகழ்ந்தது, சசிகலாவை சந்தித்தது ஏன் என்று அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.\nபெங்களூரில் அவர் அளித்த பேட்டியில், என்னுடைய வளர்ச்சியை பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள். ஆளும்கட்சி மட்டுமில்லாமல் எதிர்க்கட்சியும் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள் அமமுகவில் யாரும் அதிருப்தியில் இருப்பது போல தெரியவில்லை.ஒரு சிலர் அமமுகவை விட்டு சென்றதால் எந்த பாதிப்பும் இல்லை.\nஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வீண் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. சிலர் விலகிவிடுவதால் கட்சி போய்விடும் என்றால், உலகத்தில் எந்த கட்சியும் இருக்காது. 6 மாதமாக சசிகலாவை யாரும் சந்திக்கவில்லை, அதனால் பார்க்க வந்தோம். எல்லோரும் சசிகலாவை பார்க்க ஆசைப்பட்டோம் அதனால் பார்க்க வந்தோம்.\nஅமமுகவின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. என்னுடைய விஸ்வரூபத்தை யாராலும் தடுக்க முடியாது. செந்தில் பாலாஜி நான்கு மாதங்களுக்கு முன்பே வெளியேற முடிவெடுத்துவிட்டார். அப்போதே என்னிடம் சிலர் இதுகுறித்து தெரிவித்தனர். ஆனால் நான் நம்பவில்லை.\nதினமும் அமமுகவை விட்டு பலர் வெளியே செல்வதாக செய்திகள் வருகிறது. தினமும் 1000 பேர் சென்றுவிட்டார் , 2000 பேர் சென்றுவிட்டார்கள் என்று கூறுகிறார்கள். எல்லாம் பொய். எங்கள் கட்சியில் ஒரு கோடி பேர் இருக்கிறார்கள். அந்த அதிர்ச்சியில் விஷமிகள் இப்படி பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.\nஅதிமுகவினர் தோல்வி அடைந்த பிறகு எங்களிடம் வந்தால் சேர்த்துக் கொள்ள மாட்டோம். வர வேண்டும் என்றால் இப்போதே எங்களிடம் வந்து சேர்ந்துவிடுங்கள். நாங்கள்தான் இடைத்தேர்தலில் வெற்றிபெற போகிறோம் என்று அதிமுக, திமுக, பாஜக, உளவுத்துறை என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் இப்போதே எங்களிடம் வந்துவிடுங்கள் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் பெங்களூரு அலுவலகத்தில் சிபிஐ சோதனை\nExclusive: குடும்பத்திற்குள்ளே நில மோசடி.. வ��ஜி பன்னீர்தாஸ் மகன்கள் மீது கர்நாடக காவல்துறை எப்.ஐ.ஆர்\nமருமகள் முன்பு அநாகரீகம்.. அசிங்கமாக நடந்து கொண்ட மாமனார்.. அநியாயமாக பறி போன உயிர்\nபாஜகவில் ஐக்கியமான தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தேர்தலில் களமிறக்கும் அமித் ஷா.. லிஸ்ட் வெளியானது\nநாடு திரும்பும் இந்தியர்களுக்காக.. பெங்களூரு விமான நிலையத்தில் வரப்போகுது பயோமெட்ரிக் வசதி\nவலுவான கால்கள்.. கடினமான சூழலிலும் தரையிறங்கும் திறன் கொண்ட லேண்டர்.. இதுதான் சந்திரயான் 3- இஸ்ரோ\nகாவிரிக்கு பிறகு நமது பெரிய ஆறு தென்பெண்ணைதான்.. குறுக்கே கர்நாடகா அணை.. இனி தமிழக நிலை\nதகுதி நீக்க எம்எல்ஏக்கள் 16 பேரை சேர்த்துக்கொண்ட பாஜக.. ஒருத்தரை மட்டும் சேர்க்கவில்லை\n17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தாலும் வந்தது.. மோடி, அமித்ஷாவுக்கு, குமாரசாமி வைத்த அதிரடி கோரிக்கை\nஹிஸ்டரி சரியில்லையே.. 15 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு காத்திருக்கும் கெட்ட நேரம்.. பாஜக தப்புமா\nஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. நாளையே இணைப்பு\nநினைத்தது நடந்தது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் தகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கே வெற்றி.. எப்படி தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nammk admk dmk ttv dinakaran chennai அமமுக தினகரன் டிடிவி தினகரன் சென்னை திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/bomb-blast-in-afghanistan-more-than-13-people-injured-in-kabul-attack-349532.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T02:23:03Z", "digest": "sha1:5XCCW6WUDUFZOC2VVWCJ44Y7DL7X4FC6", "length": 15740, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தானை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் குண்டுவெடிப்பு.. காபூலில் பயங்கரம்.. பலர் படுகாயம்! | Bomb Blast in Afghanistan: More than 13 people injured in Kabul attack - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nமுரசொலி விவகாரம்- உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nகார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nTechnology கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தானை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் குண்டுவெடிப்பு.. காபூலில் பயங்கரம்.. பலர் படுகாயம்\nகாபூல்: ஆப்கானிஸ்தானில் நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஇன்று காலை பாகிஸ்தான் லாகூரில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். லாகூரில் தாதா தர்பார் மசூதிக்கு வெளியே மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடைபெற்று இருக்கிறது.\nஇந்த தாக்குதலின் சுவடுகள் மறையும் முன் தற்போது ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது. காபூலில் உள்ள ஷார் நாவ் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.\nஅங்கிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டிடங்களை குறிவைத்து காரில் இந்த குண்டு வைக்கப்பட்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது.\nலாலு பிரசாத்துகாக யாதவர்கள் அளித்து வந்த ஆதரவு சரிகிறதா\nஇதில் சிலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ரம்ஜான் மாதம் என்பதால் உலகம் முழுக்க இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். ஆப்கானிலும் மக்கள் ரம்ஜான் மாதத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த மோசமான தாக்குதல் நடந்துள்ளது.\nஇந்த தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தான் தாக்குதலுக்கும் இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅல் கொய்தா இந்திய தலைவர் அசிம் உமர் அமெரிக்க படை தாக்குதலில் பலி.. உறுதி செய்தது ஆப்கன்\n1 வருடத்திற்கு பின் சுதந்திரம்.. 3 இந்திய இன்ஜினியர்களை விடுதலை செய்த தாலிபான்.. அதிரடி நடவடிக்கை\nகாபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு.. ராக்கெட் வீசி தலிபான் தாக்குதல்\nஆப்கானிஸ்தான் காபுலில் பயங்கர குண்டுவெடிப்பு.. 40 பேர் பலி.. திருமண விழாவில் அதிர்ச்சி\nஆப்கானிஸ்தானில் பயங்கரம்... 32 பேரை கொன்ற தலிபான் தீவிரவாதிகள்\nஆப்கனில் அதிபர் தேர்தல் பிரச்சாரம் துவங்க இருந்த சில மணி நேரம் முன்பு நேர்ந்த கொடூரம்\n1 கோடி பேரை கொல்ல முடியாது.. ஆப்கானிஸ்தானை 1 வாரத்தில் மேப்பில் இருந்து அகற்றுவோம்.. டிரம்ப் திடுக்\nகேரள மாநில ஐஎஸ் அமைப்பின் தலைவரை ஆப்கனில் கொன்ற அமெரிக்க படைகள்\nஉலகத்திலேயே \\\"பெஸ்ட் டான்ஸ்\\\" இதுதான்.. ஆடுடா ராஜா சந்தோஷமா\nஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்... டெல்லியிலும் நில அதிர்வு... பொதுமக்கள் பீதி\nஆப்கானிஸ்தானில் பயங்கரம்.. தங்கச்சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு.. மண்ணில் புதைந்து 30 பேர் பலி\nகாபூல் தாக்குதலில் 29 பேர் பலி... தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nafghanistan attack blast ஆப்கானிஸ்தான் தீவிரவாதம் குண்டுவெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/fire-at-mecca-hotel-1-000-pilgrims-evacuated-235887.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T02:20:57Z", "digest": "sha1:OY7WHTUPXIB5QR672PW6E6JXYXGOXB4E", "length": 14250, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சவுதி அரேபியாவில் மெக்கா அருகே ஹோட்டலில் தீ விபத்து... 1000 ஹஜ் யாத்ரீகர்கள் வெளியேற்றம் | Fire at Mecca hotel, 1,000 pilgrims evacuated - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nமுரசொலி விவகாரம்- உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கா���்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nகார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nTechnology கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசவுதி அரேபியாவில் மெக்கா அருகே ஹோட்டலில் தீ விபத்து... 1000 ஹஜ் யாத்ரீகர்கள் வெளியேற்றம்\nமெக்கா: சவுதி அரேபியாவில் புனித மெக்கா அருகேயுள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பயணிகள் காயமடைந்தனர். தீ விபத்தைத் தொடர்ந்து ஹோட்டலில் இருந்த 1000 ஆசிய ஹஜ் யாத்ரீகர்கள் உடனடியாக வெளியேற்றப் பட்டனர்.\nஇஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா நகருக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த ஆண்டுக்கான ‘ஹஜ்' யாத்திரை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இதுவரை சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மெக்கா நகருக்கு சென்று அங்குள்ள ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் மெக்கா அருகேயுள்ள கஷிஸியா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஹோட்டலின் 8வது மாடியில் பயணிகள் தங்கியிருந்த அறைக்கு வெளியே தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த ஓட்டலில் ஆசிய நாடுகளை சேர்ந்த ஹஜ் பயணிகள் ஆயிரம் பேர் தங்கியிருந்தனர். தீவிபத்தைத் தொடர்ந்து உடனடியாக அங்கிருந்த ஹஜ் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஇந்த தீ விபத்தில் இரண்டு ஹஜ் பயணிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.\nஏற்கனவே, கடந்த 11ம் தேதி மெக்கா பெரிய மசூதியில் கிரேன் அறுந்து விழுந்து கட்டிடம் இடிந்த விபத்தில் 107 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி திருச்சியில் நாம் தமிழர் முற்றுகைப் போராட்டம்\nஎன்ன நடந்தது.. சென்னையில் பாத்திமா தந்தையிடம் 4 மணி நேரம் விசாரித்த குற்றப்பிரிவு போலீஸ்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=132046&name=Bhaskar%20Srinivasan", "date_download": "2019-11-17T04:07:34Z", "digest": "sha1:JK7P6MU5PFT3AGNZNCEOU3GYT63QNYI4", "length": 13717, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Bhaskar Srinivasan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Bhaskar Srinivasan அவரது கருத்துக்கள்\nசம்பவம் சென்னையில் 5 கிலோ தங்கம் கடத்தல் 5 பேர் கைது\nஅது ஏன் அமைதி மார்கத்தை சேர்த்தவர்கள் தான் தங்கம் கடத்துகிறார்கள். ஓ உழைத்து அவர்களுக்கு பழக்கமில்லை, கொள்ளை அடிப்பது, கடத்துவது தேச துரோகம் செய்வது, குண்டு வைப்பது, மதத்தின் பெயரால் அடித்துக்கொண்டு சாவது. இது தான் தெரியும் அவர்களுக்கு 23-செப்-2019 20:33:44 IST\nஉலகம் தலிபான்களுடன் பேச்சு ரத்து டிரம்ப்\nடரம்புக்கு இப்போ தெளிவாக்கிருக்கும் அமைதி மார்கத்தோட பேசவே கூடாதுன்னு. இந்தியா தெளிவா சொல்லிட்டோம்முல \"ரத்தமும் பேச்சும் ஒண்ணா நடக்குதுன்னு\"- Talks and bloodshed cannot go together 08-செப்-2019 13:32:37 IST\nபொது சந்திரயான் 2 லேண்டர் தனியார் பிரிந்தது\nஉலகம் பணப்புழக்கம் முடக்கம் பாக்., வர்த்தகர்கள்\nஅங்கே எவனுமே வரி கட்டுவதே இல்லை. மின்சாரம், தண்ணீர் மற்றும் விற்பனை வரி 1970 களில் உள்ள அதே நிலையில் இருக்கிறது. சர்வ தேச நிதி நிறுவனத்திடம் கடன் தள்ளுபடி கேட்கிறது பாக். அவர்கள் வரி வசூலை அதிகரிக்கும் வழிகளை நடைமுறை படுத்த நிர்பந்திக்கிறார்கள். அதை செய்தல் போராட்டங்களால் / கலவரங்களால் அரசு கவிழும். அதை திசை திருப்ப காஷ்மீர் விஷத்தை கையில் எடுக்கிறது பாக் அரசு. அவர்களே வர்த்தகத்தை நிறுத்திவிட்டு இந்தியால் இந்த நிலைமை என்று மக்களுக்கு தலையில் குல்லா போடுவார்கள். இதையே சொல்லி சர்வ தேச நாடுகளிடம் கடன் வாங்கி அவர்களுக்கும் தலையில் குல்லா போடுவார்கள். ISI யால் ISI க்ககா ed அரசு தான் பாகில் ஆட்சி செய்கிறது 19-ஆக-2019 07:23:58 IST\nபொது முடிகிறது 35 ஏ விடிகிறது புதிய காஷ்மீர்\nஉலகம் பாக்.,கில் 40 பயங்கரவாத குழுக்கள் இம்ரான் கான்\nஅரசியல் நேசமணி மீது திடீர் பாசம் ஏன்\nஎந்த நாடு என்று தெரியவில்லை ஆனால் 70 % இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த வெளிநாட்டவர்கள் 31-மே-2019 07:35:53 IST\nபொது கனிமொழிக்கு அர்ச்சனை கணவர் அரவிந்தன் ஏற்பாடு\nகோவில் உள்ள விடாதீங்க சொல்ல தோணுது. ஆனா கடவுள் கிட்ட இவனுங்கதான்னு அடையாளம் கட்ட வேணும்ல 25-மே-2019 15:47:01 IST\n லோக்சபா தேர்தல் தோல்வியால் பல மாநில காங்.,தலைவர்கள்\nம்.... மோடியா பார்த்து காங்கிரஸ் மேல பரிதாபப்பட்டு நேஷனல் ஹெரால்ட் கேஸ்ல ராகுலையும் சோனியாவையும் உள்ள வைச்சா தான மாத்திடுவாங்க. கைபுள்ளைக்கி கிழ பத்தவெச்ச தான இரங்கி வந்துதானே ஆகணும் 25-மே-2019 15:03:39 IST\n லோக்சபா தேர்தல் தோல்வியால் பல மாநில காங்.,தலைவர்கள்\nஅட விடுங்க boss 2024 ல மோடி பிரதமர் ஆக வேண்டாமா. நம்ம பப்பு இருந்தா வேல ஈஸியா முடிய போகுது 25-மே-2019 14:55:55 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/nov/09/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-44-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-3275298.html", "date_download": "2019-11-17T02:58:52Z", "digest": "sha1:QV5UZ53XRFTPLNLUMKMYXWFSZMQSNEHZ", "length": 7036, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நத்தத்தில் 44 மி.மீட்டா் மழை- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nநத்தத்தில் 44 மி.மீட்டா் மழை\nBy DIN | Published on : 09th November 2019 08:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப�� செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. அதில் நத்தம் பகுதியில் அதிகபட்சமாக 44 மி.மீட்டா் மழை பதிவானது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 6 நாள்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்து வந்தது. அதன் பின்னா் கொடைக்கானல் மலைப் பகுதியில் மட்டுமே தொடா்ந்து மழை நீடித்து வந்தது.\nஇந்நிலையில், பழனி, கொடைக்கானல் நீங்கலாக, மாவட்டத்தின் பிற பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்):\nதிண்டுக்கல் -2.1, நத்தம் - 44, நிலக்கோட்டை - 35.4, சத்திரப்பட்டி (ஒட்டன்சத்திரம்) - 6, வேடசந்தூா் - 21.4, காமாட்சிபுரம் 12.8.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63172-bjp-has-condemned-pragya-singh.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-11-17T02:39:06Z", "digest": "sha1:LR3UBDSOE3UDAAPFBK63LDJ3IWKRRFL7", "length": 10613, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "கோட்சே குறித்த கருத்து : பிரக்யா சிங்கிற்கு பாஜக கண்டனம் | BJP has condemned Pragya Singh", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nகோட்சே குறித்த கருத்து : பிரக்யா சிங்கிற்கு பாஜக கண்டனம்\n\"நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்\" என்று போபால் வேட்பாளர் பிரக்யா சிங் கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.\nபோபால் வேட்பாளர் பிரக்யா சிங், ‘நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேசபக்தாராக இருந்தார்; இருக்கிறார்; இன்னும் இருப்பார். கோட்சேவை தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும். அவரை தீவிரவாதி என்பவர்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்’ என்று இன்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், பிரக்யா சிங்கின் இந்தக் கருத்திற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை. பிரக்யா சிங் தனது கருத்துக்கு பொதுவெளியில் மன்னிப்பு கோர வேண்டும். கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக அவரிடம் பாஜக சார்பில் விளக்கம் கேட்கப்படும்’ என்று கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநாதுராம் கோட்சே சிறந்த தேசபக்தர் : பிரக்யா சிங்\nபுதிதாக தோன்றும் ஆர்யா : சாயிஷாவின் பதிவு\nஇளைஞனுடன் புது மணப்பெண் ஓட்டம் : உறவினர்களை கட்டிவைத்து உதைத்த கணவன்\nகமலை சட்டை கலையாமல் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்: தமிழிசை\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. மலை ரயில் சேவை மீண்டும் ரத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: முரளிதரராவ்\nமகாராஷ்டிரா : குடியரசுத் தலைவர் ஆட்சி \"ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட செயல்\" - சஞ்சய் ராவுத் குற்றச்சாட்டு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. மலை ரயில் சேவை மீண்டும் ரத்து\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=16143&id1=4&issue=20191108", "date_download": "2019-11-17T03:05:38Z", "digest": "sha1:UT6X2V3APPVWJNJBK5TKTC2MQ3DT25SM", "length": 24662, "nlines": 59, "source_domain": "kungumam.co.in", "title": "நம்மால் முடியும் -கை, கால்களில் எனக்கு மூட்டே கிடையாது! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nநம்மால் முடியும் -கை, கால்களில் எனக்கு மூட்டே கிடையாது\nஎத்தனை பெரிய சம்பவம் தன்னை பாதித்தாலும் ஜஸ்ட் லைக் தட் என கடக்கும் ரூபா ராஜேந்திரனின் டிரேட் மார்க் எப்போதும் புன்னகைதான். அத்தனை எளிதில் எதற்காகவும் அவர் தளர்வதில்லை. வரட்டும் பார்த்துக்கலாம் என்பதே பெரும்பாலும் அவரது பதிலாக இருக்கிறது.‘‘நான் வீட்டில் ஐந்தாவது பெண்.\nகடைக்குட்டி. என்னை வேண்டாம் என நினைத்த அம்மா, மருத்துவர் அறிவுரை இல்லாமலேயே கருத்தடை மாத்திரைகளை எடுத்தார். அதன் பாதிப்பு என் வளர்ச்சியைத் தடைப்படுத்திவிட்டது...’’ மிகப்பெரிய விஷயத்தை மிக இயல்பாகச் சொன்னபடி பேச ஆரம்பித்தார் ரூபா ராஜேந்திரன்.\n‘‘வளர வளர என் வளர்ச்சி இயல்பாக இல்லை. 6 மாதக் குழந்தையாக இருந்தபோது மருத்துவரிடம் என்னைக் காண்பித்தார்கள். ‘கை மற்றும் கால் முட்டிகள் இல்லை... எலும்பு வளர்ச்சியும் இல்லை...’ என உதட்டைப் பிதுக்கி இருக்கிறார்கள்...’’ என்றபடி முட்டிகளற்ற தன் கைகளையும், கால்களையும் நம்மிடம் காண்பிக்கிறார்.\n‘‘பிறப்பிலேயே இப்படி இருப்பதால் சரி செய்ய இயலாது என மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். பத்து வயதிற்குமேல் நடப்பதும் தடைபட்டது. எனக்கிருப்பது வளர்ச்சிக் குறைபாடு (dwarfism)...’’ ஜஸ்ட் லைக் தட் ஆக சொல்லும் ரூபா, இன்று ‘ஏற்றம் அறக்கட்டளை’யின் செயல்பாட்டாளர்களில் ஒருவர்.\nகூடவே போஸியா விளையாட பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் வரை சென்று தனிநபர் பிரிவில் தங்கம் வென்றவர். பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் ஆர்வத்தோடு பங்கேற்று, மலர்ச்சியான முகத்தோடு தன்னை வெளிப்படுத்தி பலர் மனதில் நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருப்பவர்.\n‘‘எனது ஊர் தூத்துக்குடி அருகே ஒரு குக்கிராமம். அப்பா ராஜேந்திரன் அச்சுத் துறைக்குத் தேவையான வண்ண மைகளைத் தயாரிக்கும் ரூபா இங்க் (RUPA INK) நிறுவன உரிமையாளர். தொழில் சார்ந்து எனது குடும்பம் சென்னைக்கு மாறியது.\nஎட்டு வயது வரை ஓடி ஆடி விளையாடிய நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக நடை தடுமாற, முதுகெலும்பும் (spinal cord) வளைந்து, வளர்ச்சியைத் தடுத்தது. நடக்கவும், படிகளில் ஏறவும் முடியாமல் ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தினேன். படிப்பின் முக்கியத்தை அந்த வயதில் நான் உணரவில்லை. பெற்றோரும் அறிவுறுத்தவில்லை. படித்தவரையில் பள்ளியில் பலமுறை ஸ்டார்களைப் பெற்ற மாணவியாக இருந்திருக்கிறேன். கூடவே விளையாட்டு, பாட்டு, டிராயிங்... எனவும் ஆர்வமிருந்தது.\nவீட்டில் சுவற்றைப் பிடித்து மெதுவாக நடக்க, 14 வயதிற்கு மேல் அதுவும் முடியாமல் போனது. எங்கு சென்றாலும் அம்மாவும் அப்பாவும் என்னை மாற்றி மாற்றி தூக்கிச் சுமந்தனர். வீல்சேர் பயன்பாடு அப்போது என்னிடமில்லை. எங்கு உட்கார வைக்கிறார்களோ அதே இடத்தில் மணிக்கணக்காக உட்கார்ந்தே இருப்பேன்.\nஎன்னைச் சுற்றிலும் அம்மா, அப்பா, அண்ணன், அக்கா எனக் குடும்ப உறுப்பினர்கள் அன்பால் நிறைத்தனர். கேட்டதெல்லாம் உடனே கிடைத்தது. கூடப் பிறந்தவர்கள் மாறி மாறி கல்லூரியில் படிக்க, அவர்கள் வீட்டில் இருந்த கம்ப்யூட்டரை இயக்குவதை அருகே இருந்து கண்ணிமைக்காமல் பார்ப்பேன்.\nஅப்போது கணினி எனக்குள் பல ஆச்சரியங்களை விதைத்தது. வீட்டில் யாருமில்லாத நேரம் கேம் விளையாடியபடி கம்ப்யூட்டர் ஆப்ஷன்களைஆராயத் தொடங்கினேன். தெரியாதவற்றை அண்ணன் அக்காவிடம் கேட்டு செய்யப் பழகினேன். ஒரு கட்டத்தில் கேம் போரடிக்கவே, இணையத்தில் தேடத் தொடங்கி அதுசார்ந்த பரிச்சயம் மெல்ல மெல்ல ஏற்படத் தொடங்கியது.\nஎன் பெரிய அண்ணன் வெளிநாட்டில் பணியாற்றியதால், அவரோடு மெயில், சாட்டிங் எனத் தொடங்கி கூகுளில் எதையாவது தேடுவது என எப்போதும் இணையத்தில் இருக்கத் தொடங்கினேன். ஆர்குட் செயல்பாட்டில் இருந்த நேரம் அது. நான் படித்த பழைய பள்ளி நண்பர்களின் தொடர்புகள் கிடைக்க, பத்து வயதில் பார்த்த நண்பர்களை இணையம் வழியே கண்டுபிடித்தது ஆச்சரியமாய் இருந்தது. அவர்களில் பலரும் வெவ்வேறு துறைசார்ந்து இருந்தார்கள். சிலருக்கு திருமணமும் முடிந்திருந்தது.\nஅதில் இருபத்தி நான்கு பேரை ஒருங்கிணைத்து, கெட் டுகெதர் ஏற்பாடு செய்தோம். அந்த சந்திப்பில் நானும் படித்திருக்கலாமே என்ற ஏக்கம் வந்தது...’’ மலரும் நினைவுகளில் மூழ்குகிறார் ரூபா. ‘‘வயது ஏற ஏற என்னைத் தூக்குவது பெற்றோரால் இயலாமல் போக, அப்பா எனக்காக பவர் வீல்சேர் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். வீட்டின் வாசலில் இருந்து ஹால், பெட் ரூம், கிச்சன், ரெஸ்ட் ரூம் என தடையின்றி அனைத்து இடத்திற்கும் போகும் வசதியை அப்பா வீட்டிற்குள்ளே செய்து கொடுத்தார்.\nசுவிட்சுகளை கை எட்டும் தூரத்தில் தாழ்வாக அமைத்தார்...’’ என்ற ரூபா, நம் நாட்டில் மட்டுமே வங்கி ஏ.டி.எம்.கள்கூட மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் நிலையில் இல்லை... வெளியில் எங்காவது செல்ல வேண்டுமென்றால் தங்களைப் போன்றவர்கள் பணத்தை இறைத்து கால் டாக்ஸியின் உதவியை மட்டுமே நாட வேண்டியிருக்கிறது என ஆதங்கப்படுகிறார்.\n‘‘அப்பா, அம்மா கூட சிங்கப்பூர், மலேசியா, துபாய்... எல்லாம் போயிட்டு வந்தேன். அங்க எல்லா இடத்திலும் ஸ்லோப் இருக்கு. வீல்சேருடன் கழிவறை வரை போகலாம். ரெஸ்ட் ரூம்லயும் பிடித்து உட்கார கைப்பிடிகள் அருகருகே பாதுகாப்பா இருக்கு. பிளாட்பாரத்தோடு லோ ஃப்ளோர் பேருந்துகள் வந்து நிற்க, வீல்சேரோடு ஏறி இறங்க அது ரொம்ப வசதியாக இருக்கு... தீம் பார்க்குகள்கூட அங்க மாற்றுத் திறனாளிகளும் விளையாடி மகிழ பாதுகாப்பான இருக்கைகளோடு இருக்கு.\nமால், தியேட்டர்னு எந்தஒரு இடத்திலும் நான் உள்ளே நுழைய முடியவில்லை என லாக்காகவில்லை. அந்த அளவுக்கு அவங்க கட்டமைப்புகள் சிறப்பா, பாதுகாப்பா இருக்கு...’’ என்ற ரூபா, மீண்டும் தன்னைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.\n‘‘என்ன���டன் பிறந்த நால்வருமே திருமணம், குழந்தைகள், குடும்பம் என வெவ்வேறு ஊர்களில் செட்டிலானார்கள். அம்மா டிமென்ஷியா (dementia) என்கிற மூளைச் சுருக்க நோய் தாக்குதலுக்கு ஆளாகி குழந்தையானார். அப்போது நான் 25 வயதைக் கடந்திருந்தேன். நானும், அம்மாவும் அப்பாவிற்கு இரட்டைச் சுமையானோம். நிறுவனத்தையும் கவனித்து, அம்மாவையும் என்னையும் சேர்த்தே முகம் சுளிக்காமல் அன்பைக் கொட்டி கவனித்தார்.\nநோய் முற்றி அம்மா நிரந்தரமாய்ப் பிரிய, நான் தனித்து இயங்கும் நிலைக்கு ஆளானேன். வீட்டுத் தேவைக்காகவும், என் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் வெளியில் செல்லத் தொடங்கி, பொருட்களின் விலை, தரம் என வெளி உலகம் கொஞ்சம் கொஞ்சமாக தெரியத் தொடங்கியது. அதுவரை உலகம் தெரியாமல் இருந்ததை உணரத் தொடங்கி, அடிக்கடி வெளியில் போகத் தொடங்கினேன்.\nஅண்ணன் மூலமாக ஆன்லைன் டிரேடிங், ஷேர் மார்க்கெட் இவற்றில் ஆர்வம் ஏற்பட, அப்பாவிடம் எனக்கென தனியாக லேப்டாப் ஒன்றைக் கேட்டு வாங்கி அதில் டிமேட் அக்கவுண்ட் ஆரம்பித்து, ஷேர்களை வாங்கி கவனத்தை அதில் செலுத்தினேன். லாபமும் நஷ்டமும் மாறி மாறிக் கிடைக்க, வந்த லாபத்தில் ஐ போன் ஒன்றையும் வாங்கினேன். ஷேர் மார்க்கெட் ரொம்பவே டவுனாக, அதிலிருந்து விலகினேன்.\nஅண்ணனின் வழிகாட்டலில் ‘சிறகுகள்’ எனும் பெயரில் வெப் சேனல் ஒன்றை உருவாக்கி, செய்திகளை எடிட் செய்து, வீடியோவோடு அப்லோட் செய்யத் தொடங்கினேன். செய்தி சார்ந்து இயங்கியதில் புத்தகம், நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.\nஇணையத்தில் இயங்கியவாறே முகநூல், வாட்ஸ்அப் மூலம் மாற்றுத் திறனாளி நண்பர்களை நட்பு வட்டத்திற்குள் கொண்டு வந்தேன். நண்பர்கள் வட்டம் விரிவடைய, பலரை நேரில் சென்று சந்திக்கவும் செய்தேன். பலவகையான மாற்றுத் திறனாளிகள் இருப்பதும், எல்லோர் பிரச்னையும் ஒன்றுபோல் இல்லை என்பதையும் உணரத் தொடங்கினேன். அவர்களின் கஷ்டங்களை எல்லாம் காது கொடுத்து கேட்கத் தொடங்கியதோடு, என்னால் முடிந்த ஆலோசனைகளை தெரிந்தவர்களிடத்தில் கேட்டு சொல்லத் தொடங்கினேன்.\nதொடர்புகளின் எல்லை விரிவடையவே, நண்பர்களுடன் இணைந்து டிரஸ்ட் ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணம் வரவே, ‘ஏற்றம் அறக்கட்டளை’ உதயமானது. ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட மாற்றுத்திறனாளி தோழி ஒருவருக்கு எங்கள் அறக்கட்டளை மூலமாக நிதி திரட்டி பவர் வீல் சேர் வாங்கிக் கொடுத்தோம். தங்கள் மகளுக்கு கால்களே வந்ததுபோல் உணர்வதாக அவரது பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர். தொடர்ந்து மேலும் ஐவருக்கு பவர் வீல் சேரினை வாங்கிக் கொடுத்தோம்.\nதீவிர மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கான போஸியா விளையாட்டை சென்னையில் இயங்கும் ‘ஏக்தா ஃபவுண்டேஷன்’ அறிமுகப்படுத்த... அதில் நானும் இடம் பெற்றேன். பள்ளியில் படிக்கும்போது விளையாட்டில் இருந்த ஆர்வம் மீண்டும் தலைதூக்கியது. என்னால் விளையாட முடியுமா என முதலில் யோசித்தேன். ஆனால், கிடைத்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என ஒவ்வொரு வார இறுதியிலும் கோட்டூர்புரம் சென்று பயிற்சி எடுத்தேன்.\nவிளைவு, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த மாநில அளவிலான போட்டியில் எங்கள் டீம் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. தொடர்ந்து\n20 மாநிலங்கள் பங்கேற்ற தேசிய அளவிலான போட்டியிலும் கலந்து கொண்டேன். அடுத்து பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற தேசிய அளவிலான தனி நபர் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றேன் இப்போதெல்லாம் கிடைக்கும் வாய்ப்பினை எதற்காகவும் நான் நழுவ விடுவதில்லை. கிடைத்தால் வெற்றி, இல்லையெனில் அனுபவம்...’’ சொல்லும் ரூபாவின் குரலில் பக்குவம் வழிகிறது.\nசென்னையில் நிகழ்ந்த வீல்சேர் மாரத்தான் மற்றும் மெரினாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளின் டி-3 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ரூபா, சமீபத்தில் ஹெட்வே ஃபவுண்டேஷன் நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான ஃபேஷன் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று மேக்கப், ஸ்கின் கேர் மற்றும் டிரஸ்ஸிங் சென்ஸ் குறித்து தெரிந்து கொண்டிருக்கிறார்.\nஅத்துடன் அந்த அமைப்பினர் நடத்திய ரேம்ப் வாக், போட்டோ ஷூட் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார் ‘‘மாற்றுத் திறனாளிகள் என்பதற்காகவே வீட்டுக்குள் அடைபடாமல், விரும்பியதை முயற்சியுங்கள். முயற்சிகள் மட்டுமே வெற்றி தரும்… முயலாமை ‘முயல் - ஆமை’ கதையாக மாறும்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் ரூபா ராஜேந்திரன்.\nமுகம் மறுமுகம்-கோட்டோவியம் முதல் அனிமேஷன், VFX, எஃபெக்ட்ஸ், ஆர்ட் டைரக்‌ஷன் வரை\nமுகம் மறுமுகம்-கோட்டோவியம் முதல் அனிமேஷன், VFX, எஃபெக்ட்ஸ், ஆர்ட் டைரக்‌ஷன் வரை\nநான்... ஜார்ஜ் மரியான்08 Nov 2019\nஹீரோ கை காட்டுகிறவர் டைரக்டர் ஆகிட்டபோது, அவங்��� ஹீரோவை திருப்திப்படுத்துவாங்களா, புரடியூசரை திருப்திப்படுத்துவாங்களா சுந்தர்.சி அதிரடி08 Nov 2019\nரத்த மகுடம்-7808 Nov 2019\nதொல்(லை)க் காப்பியம் 08 Nov 2019\nநம்மால் முடியும் -கை, கால்களில் எனக்கு மூட்டே கிடையாது\nரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா இருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-17T02:30:11Z", "digest": "sha1:2WRFDHDEKF6URQDSFHH6M6QOJJA3GADF", "length": 7884, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, நவம்பர் 17, 2019\nஅறிவியல் கதிர் - ரமணன்\nமக்காத பிளாஸ்டிக்கிலிருந்து மலிவான எரிபொருள்\nசில தாவரங்கள் ஓசோனை வெளியிடுமா\nசந்திரயான் 3 மூலம் லேண்டரை மீண்டும் நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்\nசந்திரயான் 3 விண்கலத்தின் மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் மீண்டும் நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.\nபுதன், சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு இன்று நிகழ்கிறது\nபுதன் கிரகம், சூரியனை கடக்கும் அரிய வானியல் நிகழ்வு இன்று நிகழ்கிறது.\nபின்லாந்து கடற்கரையில் காணப்பட்ட பனி முட்டைகள்\nபின்லாந்து நாட்டின் கடற்கரை பகுதியில், ஆயிரக்கணக்கான முட்டை வடிவிலான பனிக்கட்டிகள் காணப்பட்டன.\nஅறிவியல் கதிர் - ரமணன்\nமிகச்சிறிய அளவிலான கருந்துளை கண்டுபிடிப்பு\nவேளாண்மையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகளும் பயன்களும்\nரசாயன உரங்களையும் பயன்படுத்தினால் மட்டுமே பயிர்களின் வளர்ச்சி பருவத்திற்கு ஏற்ப ஊட்டச்சத்துக்களை வழங்கி அதிக அளவு உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை நடைமுறையில் ஈட்ட முடியும்....\nஇதுவரை இல்லாத மிகச்சிறிய கருந்துளை கண்டுபிடிப்பு\nசூரியனை விட வெறும் 3.3 மடங்கு மட்டுமே பெரிய அளவில் உள்ள புதிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nவிண்வெளிக்குச் செல்லும் இந்திய வீரர்களுக்கு வாழ்வாதாரக்கருவிகளை வழங்குகிறது ரஷ்யா\nமத்திய அமலாக்கத்துறையின் காப்பி- பேஸ்ட் தில்லு முல்லு\nஐசிஎஸ்சி பாடத்திட்டத்தில் ‘ஜாமுன் கா பேட்’ நீக்கம்\nதகுதிநீக்க எம்எல்ஏவின் சொத்து 18 மாதத்தில் ரூ.185 கோடி அதிகரிப்பு\nரபேல் விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்\nஉணவையும் குறைத்துக் கொண்ட இந்தியர்கள்\nஐஐடி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்\nஆட்டோ தொழிலாளர் சங்க புதிய கிளை துவக்கம்\nபரதநாட்டியத்தில் மாநில விருது வென்ற திருத்துறைப்பூண்டி மாணவி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/the-main-problem-is-not-carrying-beef-and-fork-food-we-are-fighting-for-pay-rises-interview-with-howrah-zomato-employees", "date_download": "2019-11-17T01:56:16Z", "digest": "sha1:RJHVSVY4OQXO5W5K3JS5G2Q6NHIY2NMS", "length": 12470, "nlines": 76, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, நவம்பர் 17, 2019\nபீப், போர்க் உணவை எடுத்துச் செல்வதல்ல முதன்மைப் பிரச்சனை... சம்பள உயர்வுக்காகவே நாங்கள் போராடுகிறோம்\nஇந்தியாவின் முன்னணி தனியார் உணவு விநியோக நிறுவனமாக ‘சொமாட்டோ’ விளங்குகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பும் உணவை, அவர்களின் இருப்பிடத்திற்கேகொண்டுசென்று வழங்குவது இதன் பணியாகும். ‘சொமாட்டோ’ இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டிருந்தாலும், உலகம் முழுவதும் 24 நாடுகளில் கிளைகளைப் பரப்பியிருக்கிறது. 8 கோடிக்கும்அதிகமானோருக்கு உணவுச் சேவைகளை வழங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.\nஅண்மையில், ‘சொமாட்டோ’விடம், உணவு ஆர்டர் செய்த ஜபல்பூரைச் சேர்ந்த இந்துத்துவா பேர்வழி ஒருவர், பின்னர் திடீரென ‘எனக்கான உணவை இஸ்லாமியர் எடுத்து வருவதாக இருந்தால், அந்த உணவே வேண்டாம்’ என்று ஆர்டரைத் திரும்பப் பெற்றார்.அப்போது, தனது இஸ்லாமிய ஊழியர் பக்கம் உறுதியாக நின்ற ‘சொமாட்டோ’நிறுவனம், “உணவிற்கு மதங்கள் இல்லை” என்றும், “உணவே ஒரு மதம்”என்றும் இந்துத்துவா பேர்வழிக்கு பதிலடி கொடுத்தது. சொமாட்டோவின் இந்த\nநடவடிக்கை பரவலான பாராட்டைப் பெற்றது.இந்நிலையில்தான், சொமாட்டோ நிறுவனமானது, இந்து மதத்தைச் சேர்ந்தஊழியர்களிடம் மாட்டிறைச்சி உணவையும் (Beef), இஸ்லாமிய ஊழியர்களிடம் பன்றியிறைச்சி உணவையும் (Pork)\nகட்டாயப்படுத்தி வாடிக்கையாளர் களுக்கு கொடுத்து அனுப்புவதாகவும் புகார் எழுந்தது.மேற்குவங்க மாநிலம் ஹவுரா நகரைச் சேர்ந்த சொமாட்டோ ஊழியர்கள், இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்நாளில் ஹவுராவைச் சேர்ந்த பாஜக மண்டலத் தலைவர் சஞ்சய் குமார் சுக்லாவும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் பின்வாங்கிக் கொண்டார்.\nஎனினும், கடந்த ஒரு வாரமாக, மதநம்பிக்கையை முன்னிறுத்தும் போராட்டமாகவே சொமாட்டோ ஊழியர்களின் போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.ஆனால், சம்பள உயர்வுக்காகவே தாங்கள் போராடுவதாகவும், சில அமைப்புகளும், ஊடகங்களும்தான் இதனை வெறுமனே உணவுப் பிரச்சனையாகவும், மதப்பிரச்சனையாகவும் மாற்றி வருவதாகவும் ‘சொமாட்டோ’ ஊழியர்கள் கொந்தளித்துள்ளனர்.இதுதொடர்பாக சுஜித் குமார் குப்தாஎன்ற ஊழியர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். “எங்களுடைய ஊழியர்களில் பெரும்பாலானோர் சரியான சம்பளம் கிடைக்கவில்லை என்று தான் போராட் டம் நடத்தினார்கள். போராட்டத்தின் முக்கிய காரணமே அதுதான்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.“பீப் மற்றும் போர்க் உணவுகளை எடுத்துச் செல்வது ஊழியர்கள் மத்தியில் ஒரு பிரச்சனையாக உள்ளது என்றாலும், முக்கிய பிரச்சனை என்னவோ சம்பளம் குறித்ததுதான். ஆனால் ஊடகங்கள் ‘பீப் மற்றும் போர்க்’ விவகாரத்தை மட்டுமே பூதாகரமாக காட்டிக் கொண்டிருக்கின்றன” என்றும் தெரிவித்துள்ளார்.\n“நான் இந்த நிறுவனத்தில் பணியில் சேரும்போது, ஆர்டர் எடுக்கின்றோமோ இல்லையோ, வாரத்திற்கு ரூ. 4 ஆயிரம்சம்பாதித்து விட முடியும்; ஒவ்வொரு டெலிவரிக்கும் 80 முதல் 100 ரூபாய் வரை சம்பாதித்து விடலாம்; ஊக்கத் தொகையும் (இன்செண்டிவ்) கிடைக்கும்; ஆனால் தற்போது ஒரு ஆர்டருக்கு வெறும் ரூ. 25 மட்டுமே தருகிறார்கள்; ஆரம்ப காலத்தில் மாதத்திற்குரூ. 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியுமென்றால், தற்போது மதியம் 12 மணி துவங்கி நள்ளிரவு வரைஉழைத்தாலும் வெறும் ரூ. 15 ஆயிரம் மட்டுமே மாத வருமானமாக கிடைக்கிறது” என்று சுஜித் குமார் பிரச்சனைகளை அடுக்கியுள்ளார். இவர், இரண்டுவருடங்களுக்கும் மேலாக சொமாட்டோவில் பணி புரிந்து வருகிறார்.சுஜித் குமாரைப் போன்றே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மௌசின் அக்தர் என்பவர் கூறுகையில், “எங்களின்சம்பளம் குறைக்கப்பட்டது குறித்து ப��கார் அளித்தோம். ஆனால் அவர்களோ (சொமாட்டோ), வருமானம் போதவில்லை என்றால் தாராளமாக வேலையை விட்டு நின்றுவிடுங்கள்” என்றுகூறுகிறார்கள் என கவலை தெரிவித்துள்ளார்.\nTags சொமாட்டோ ஹவுரா பீப் போர்க் fork\nபீப், போர்க் உணவை எடுத்துச் செல்வதல்ல முதன்மைப் பிரச்சனை... சம்பள உயர்வுக்காகவே நாங்கள் போராடுகிறோம்\nநேருவின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி\nமத்திய அமலாக்கத்துறையின் காப்பி- பேஸ்ட் தில்லு முல்லு\nஐசிஎஸ்சி பாடத்திட்டத்தில் ‘ஜாமுன் கா பேட்’ நீக்கம்\nதகுதிநீக்க எம்எல்ஏவின் சொத்து 18 மாதத்தில் ரூ.185 கோடி அதிகரிப்பு\nரபேல் விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535230/amp", "date_download": "2019-11-17T02:16:14Z", "digest": "sha1:LH4DPUQU2L3P6UEB3WOOHUDQPQEXETVI", "length": 14809, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Heavy rainfall in Tamil Nadu today echo the warning CM orders intensification of precautionary measures | தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nதமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் உத்தரவு\nசென்னை: தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அதன்படி, த���ிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. கன்னியாகுமரி, கோவை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.\nஅசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, தென்மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் இன்று பல இடங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, “தமிழகம் முழுவதும் தற்போது பெய்து வரும் மழைக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், வரும் நாட்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மழை முன்னெச்சரிக்கை கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்களுடன் தொடர்பு கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.\nஇதையடுத்து வருவாய் மற்றும் பேரிடர் உயர் அதிகாரிகளும், தமிழகம் முழுவதும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தொடர்பு கொண்டு, “மழை நிலவரங்கள், அணைகளின் நிலவரங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். மழை அதிகம் பெய்யும் இடங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். மழைக்கு முன் எடுக்கப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து, உடனுக்குடன் தகவல்களை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் அலுவலக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஷோபிகா கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலை, அலுவலகத்தில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை\nஏழை பெண்கள் மகப்பேறு நிதியுதவி திட்டம் கிடப்பில் 1.28 லட்சம் விண்ணப்பங்கள் : கலக்கத்தில் கர்ப்பிணிகள்\n2 நாளாக ஐ.டி. அதிகாரிகள் சோதனை கரூர் கொசுவலை நிறுவனத்தில் 35 கோடி ரொக்கம் சிக்கியது : 400 கோடிக்கு வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு\nகேரளாவுக்கு இனி சுற்றிச்செல்ல வேண்டாம்: செங்கோட்டை-கொல்லம் வழித்தடத்தில் மீண்டும் சரக்கு ரயில் போக்குவரத்து\nஉணவு பாதுகாப்பு, தர ஆணைய முன்மொழிவுக்கு வரவேற்பு: பள்ளிகள் அருகே தரமற்ற உணவுப்பொருட்களுக்கு தடை: பீட்சா, பர்கருக்கு குட்பை\nபோதிய வருவாய் இல்லாததால் வேறு தொழிலை நாடும் நிலை கோயில்களுக்கு பூஜை செய்ய வரமறுக்கும் அர்ச்சகர்கள்: ஒருவரே பல கோயில்களுக்கும் பூஜை செய்யும் கட்டாயம்\nஇளம்பிள்ளை சுற்றுவட்டார பகுதிகளில் புதுப்புது டிசைன்களில் ‘அபூர்வா’ பட்டு காட்டன் சேலைகள் உற்பத்தி மும்முரம்: பொங்கலை முன்னிட்டு ஏராளமான ரகங்கள் குவிப்பு\nவிற்பனை பாதியாக குறைந்தது: சிறுமுகை பட்டுச்சேலை நெசவாளர்கள் வேதனை\nஅமைச்சர் கல்லூரிக்கு மணல் சப்ளை மாமூல் போச்சே: புலம்பும் போலீசார்\nபுகைந்த புதையல் புதைந்து போகுமோ\nமக்களின் பார்வையில்: இந்த வார பிரச்னைகள்\nகாவு வாங்கும் கள்ளக்காதல்: கண்ணை மறைக்கும் காமத்தால் குலையும் குடும்ப உறவுகள் பெற்றோரை இழந்து, வாழ வழியின்றி தவிக்கும் பிஞ்சுகள்\nமத்திய, மாநில அரசுகளின் சேவைகளை வழங்குவதில்சத்தமின்றி சாதனை படைக்கும் 2.5 லட்சம் பொது சேவை மையங்கள்\nஏமாற்றும் பருவமழையால் 5 ஆண்டுகளாக சரிவர விவசாயம் இல்லை: தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் உணவு தானிய உற்பத்தி\nநிலக்கோட்டை அருகே குடும்பத்தினர் கண் முன் பரிதாபம் வைகையாற்றில் மூழ்கி சென்னை சகோதரர்கள் பலி\n2 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை முயற்சி : பேராசிரியர் மீது தாய் புகார்\nகோவை அருகே ஊருக்குள் புகுந்து டிரான்ஸ்பார்மரில் மோதிய காட்டு யானைகள்\nகோவையில் சிகிச்சை பெற்றுவரும் மாவோயிஸ்ட் தீபக்கிடம் 5 நாள் விசாரிக்க முடிவு : நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல்\nஜிஎஸ்டியுடன் பில்போட்டு அசத்தல் தமிழக ���லவச சேலைகள் ஆந்திராவில் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535268", "date_download": "2019-11-17T02:36:34Z", "digest": "sha1:PB4FLPMQAEHHXWLWYF4AO6X6W5EWHUR6", "length": 9595, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Bail of 8 persons including student Irfan postponed | மாணவன் இர்பான் உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாணவன் இர்பான் உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு\nஇர்பான் ஒத்திவைத்தார். மாணவர் இர்பான்\nதேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவன் இர்பான் உள்பட 8 பேரின் ஜாமீன் மனு விசாரணையை தேனி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக சென்னையை சேர்ந்த மாணவர்கள் உதித்சூர்யா, பிரவீன், ராகுல், வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த இர்பான், தர்மபுரியை சேர்ந்த பிரியங்கா மற்றும் இவர்களது பெற்றோர் உட்பட 10 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாணவன் இர்பான், அவரது தந்தை முகமதுசபி, மாணவன் ராகுல், அவரது தந்தை டேவிட், மாணவன் பிரவீன், அவரது தந்தை சரவணன், மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோர் ஜாமீன் கோரி தேனி மாவட்ட முதன்மை ெசஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி விஜயா முன்னிலையில் நேற்று வந்தது.சிபிசிஐடி போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாததால் விசாரணையை ஒத்திவைக்க வலியுறுத்தப்பட்டது. இதனையேற்ற நீதிபதி விஜயா, ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன\nகுற்றால மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை\nமதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை\nஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nஷோபிகா கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலை, அலுவலகத்தில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை\nஏழை பெண்கள் மகப்பேறு நிதியுதவி திட்டம் கிடப்பில் 1.28 லட்சம் விண்ணப்பங்கள் : கலக்கத்தில் கர்ப்பிணிகள்\n2 நாளாக ஐ.டி. அதிகாரிகள் சோதனை கரூர் கொசுவலை நிறுவனத்தில் 35 கோடி ரொக்கம் சிக்கியது : 400 கோடிக்கு வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு\nகேரளாவுக்கு இனி சுற்றிச்செல்ல வேண்டாம்: செங்கோட்டை-கொல்லம் வழித்தடத்தில் மீண்டும் சரக்கு ரயில் போக்குவரத்து\nஉணவு பாதுகாப்பு, தர ஆணைய முன்மொழிவுக்கு வரவேற்பு: பள்ளிகள் அருகே தரமற்ற உணவுப்பொருட்களுக்கு தடை: பீட்சா, பர்கருக்கு குட்பை\nபோதிய வருவாய் இல்லாததால் வேறு தொழிலை நாடும் நிலை கோயில்களுக்கு பூஜை செய்ய வரமறுக்கும் அர்ச்சகர்கள்: ஒருவரே பல கோயில்களுக்கும் பூஜை செய்யும் கட்டாயம்\n× RELATED முகிலன் ஜாமீனில் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-17T03:21:03Z", "digest": "sha1:LEQGR2PRVBNJL3XULULAIW2LCTYT2NVA", "length": 96808, "nlines": 1897, "source_domain": "secularsim.wordpress.com", "title": "அஜய் மாக்கன் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nPosts Tagged ‘அஜய் மாக்கன்’\n“தி இந்து” மற்றும் “தி ஹிந்து” இந்து-விரோத்தன்மையும், காங்கிரஸ்-கம்யூனிஸ தகாத உறவும், செக்யூலரிஸ விபச்சாரமும், பொய் பிரச்சாரமும்\n“தி இந்து” மற்றும் “தி ஹிந்து” இந்து-விரோத்தன்மையும், காங்கிரஸ்-கம்யூனிஸ தகாத உறவும், செக்யூலரிஸ விபச்சாரமும், பொய் பிரச்சாரமும்\nபாட்னாவில் குண்டு வெடித்த போது, கங்கணாவுடன் இருந்த ஷிண்டே, வித்யா என்றால், உடனே நடவடிக்கை என்றதேன்: வித்யா சுப்ரமணியம் தில்லியில் பார்லிமென்ட் தெருவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் “தான் எழுதிய கட்டுரைக்காக ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து மிரட்டல் தொலைபேசிகள் வந்துக் கொண்டிருப்பதாக” புகார் கொடுத்ததாக அஜய் மாக்கன் என்ற காங்கிரஸ் தொர்பாளர் ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்[1]. உடனடியாக அவர் உள்துறை அமைச்சர் ஷிண்டேவிற்கு ஒரு கடிதம் எழுதி, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்[2]. ஷிண்டேயும் உடனே “நடவடிக்கை எடுக்கப் படும்”, என்றார். பாட்னாவில் குண்டு வெடித்தபோது, கங்கணாவுடன் இருந்த ஷிண்டே, வித்யா என்றால், உடனே நடவடிக்கை என்றது ஆச்சரியம் தான்: வித்யா சுப்ரமணியம் தில்லியில் பார்லிமென்ட் தெருவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் “தான் எழுதிய கட்டுரைக்காக ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து மிரட்டல் தொலைபேசிகள் வந்துக் கொண்டிருப்பதாக” புகார் கொடுத்ததாக அஜய் மாக்கன் என்ற காங்கிரஸ் தொர்பாளர் ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்[1]. உடனடியாக அவர் உள்துறை அமைச்சர் ஷிண்டேவிற்கு ஒரு கடிதம் எழுதி, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்[2]. ஷிண்டேயும் உடனே “நடவடிக்கை எடுக்கப் படும்”, என்றார். பாட்னாவில் குண்டு வெடித்தபோது, கங்கணாவுடன் இருந்த ஷிண்டே, வித்யா என்றால், உடனே நடவடிக்கை என்றது ஆச்சரியம் தான் அதுமட்டுமல்லாது, மாக்கன் ஒருபடி மேலே போய், மோடி-பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பத்திரிக்கைக்கு சுதந்திரம் இப்படித்தான் இருக்கும் என்றும் விமர்சித்தார். இதற்குள் புகார் கொடுத்ததாகக் கூறப்பட்ட வித்யா சுப்ரமணியம், தான் அவ்வாறு புகார் கொடுக்கவில்லை என்றும், இதற்காக காங்கிரஸிடம் தான் செல்லவில்��ை[3], எந்த அரசியல் கட்சியிடமும் செல்லமாட்டேன் என்று டுவிட்டரில் அறிவித்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டன. தான் காங்கிரஸிடம் செல்லவில்லை என்றாலும்[4], காங்கிரஸ் ஏன் தொடர்ந்து இ[ப்பிரச்சினையை எழுப்பவேண்டும் அதுமட்டுமல்லாது, மாக்கன் ஒருபடி மேலே போய், மோடி-பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பத்திரிக்கைக்கு சுதந்திரம் இப்படித்தான் இருக்கும் என்றும் விமர்சித்தார். இதற்குள் புகார் கொடுத்ததாகக் கூறப்பட்ட வித்யா சுப்ரமணியம், தான் அவ்வாறு புகார் கொடுக்கவில்லை என்றும், இதற்காக காங்கிரஸிடம் தான் செல்லவில்லை[3], எந்த அரசியல் கட்சியிடமும் செல்லமாட்டேன் என்று டுவிட்டரில் அறிவித்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டன. தான் காங்கிரஸிடம் செல்லவில்லை என்றாலும்[4], காங்கிரஸ் ஏன் தொடர்ந்து இ[ப்பிரச்சினையை எழுப்பவேண்டும் ஆனால், இவர் மோதிக்கு எதிராக எழுதியுள்ள மற்ற கட்டுரைகள் சந்தேகத்தை எழுப்புகின்றது. மோதி பிரதம மந்திரி பதவிக்கு லாயக்கில்லாதவர் என்று ஒரு கட்டுரை உள்ளது[5].\nசெய்திகள் அறிவிக்கப் படுகின்றனவா, உருவாக்கப் படுகின்றனவா: 31-10-2013 ஆர்.எஸ்.எஸ்.ஆட்கள் என்று சந்தேகிக்கப் படுபவர்கள், “ஹிந்து அலுவகத்தில் அதிரடியாக நுழைந்தனர்” என்று தலைப்பிட்டு செய்தி “ஹிந்துஸ்தான் டைம்ஸ்” வெளியிடப்பட்டுள்ளது. உள்ளே, நான்கு அல்லது ஐந்து பேர் வித்யா சுப்ரமணியம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட கட்டுரையின் மீது புகார் அளிக்க வந்ததாக உள்ளது. வித்யாவும் தனக்கு மிரட்டல் தொலைபேசிகள் வந்ததால் புகார் கொடுத்தார், ஆர்.எஸ்.எஸ். அலுவகத்திற்கு போன் செய்து கேட்டபோது, அவர்கள் மறுத்ததாகவும் செய்தி வெளியிடப்பட்டது[6]. அந்த நிருபருக்கு அந்த அளவிற்கு சாதுர்யம் இருப்பதால், அந்த சந்தேகிக்கப் படுபவர்களின் முகத்திரையைக் கிழித்தெரிந்திருக்கலாம். ஆனால், இப்படி சொதப்பலாக “செய்தி” வெளியிட்டிருப்பது, காங்கிரஸுக்கு சாதகமாக உற்பத்திச் செய்யப்பட்ட செய்தி போல உள்ளது[7]. திக்விஜய் சிங் போன்றோரே அவ்வாறான கீழ்த்தரமான செயல்களில் இறங்கியுள்ள போது, அதே முறையை இந்த “தி இந்து” மற்றும் “தி ஹிந்து” மற்றும் அவற்றில் சம்பந்தப் பட்டவர்கள் செய்கிறார்கள் என்பதனை கவனிக்க வேண்டும். தொழிலில் சுத்தம், நாணயம், யோக்கியதை, மதிப்பு, மரியாதை எல்லாம் வே���்டும் என்று எதிர்பார்க்கப் படுகின்றபோது, எப்படி அதே தரா-தரங்களை பின்பற்ற தயங்குவது ஏன்\nவித்யா சுப்ரமணியம் தில்லியில் ஏன் புகார் கொடுத்தார்: புகார் கொடுக்கப்பட்டதால், அதன் படி இந்திய குற்றவியல் சட்டம், பிரிவு 506ன் கீழ், ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதனை தமிழ்நாட்டு போலீஸாருக்கு அனுப்பியுள்ளதாக எஸ்.பி.எஸ். தியாகி, டெபுடி கமிஷனர் செய்தி ஊடகத்திற்கு கூறியுள்ளார்[8]. சென்னையில் பதிப்பிக்கப் பட்ட கட்டுரையின் மீதான உருவாகியுள்ளப் பிரச்சினைக்கு தில்லியில் வித்யா சுப்ரமணியம் ஏன் புகார் கொடுத்தார் என்று தெரியவில்லை… ஒருவேளை, அப்பொழுது தான், இந்த சாதாரணமான விசயத்தைப் ஊதி பெரிதாக்கி விடலாம் என்று நினைத்தாரோ, என்னமோ: புகார் கொடுக்கப்பட்டதால், அதன் படி இந்திய குற்றவியல் சட்டம், பிரிவு 506ன் கீழ், ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதனை தமிழ்நாட்டு போலீஸாருக்கு அனுப்பியுள்ளதாக எஸ்.பி.எஸ். தியாகி, டெபுடி கமிஷனர் செய்தி ஊடகத்திற்கு கூறியுள்ளார்[8]. சென்னையில் பதிப்பிக்கப் பட்ட கட்டுரையின் மீதான உருவாகியுள்ளப் பிரச்சினைக்கு தில்லியில் வித்யா சுப்ரமணியம் ஏன் புகார் கொடுத்தார் என்று தெரியவில்லை… ஒருவேளை, அப்பொழுது தான், இந்த சாதாரணமான விசயத்தைப் ஊதி பெரிதாக்கி விடலாம் என்று நினைத்தாரோ, என்னமோ வித்யா சுப்ரமணியம் “தமிழ் ஹிந்துவில்” “பாதி-உண்மை-பாதி-பொய்மை” என்ற ரீதியில் பாரபட்சமாக எழுதியிருந்த கட்டுடைக்கு வாசகர்களிடமிருந்து பல கடிதங்கள் வெளிவந்தன. அவற்றுள் சில “தி ஹிந்து” வெளியிட்டது. அப்படி இருக்கும் போது, நடுநிலையோடு கட்டுரை எழுதியிருக்க வேண்டும்.\nஇந்து நாளிதழ், இந்து–விரோத நாளிதழாகி விட்டது: ஆனால், அந்நாளிதழ் வழக்கம் போல, ஒரு குறிப்பிட்ட, அதாவது, பிஜேபி-எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ்-எதிர்ப்பு, வலதுசாரி-எதிர்ப்பு என்ற ரீதியில், இந்து மதம், இந்துமதக் கொள்கைகள், நம்பிக்கைகள் மற்றும் இந்துக்களை அவதூறாக, தூஷித்து வரும் போக்கை 60-90 வயது கொண்ட முதியவர்கள் நன்றாகவே அறிந்துள்ளனர். அதனால், அவர்கள் பலமுறை இந்து நாளிதழ், இந்து-விரோத நாளிதழாகி விட்டது என்று வாங்குவதை நிறுத்தி விட்டனர். இதனால், அதன் விற்பனையும் சென்னையில், தமிழகத்தில் குறைந்து விட்டது. இப்பொழுது, படித்த இளைஞர்களும் புரிந்து கொள்ள ஆரம���பித்து விட்டார்கள். சித்தாந்தம் என்ற போர்வையில், ஒட்டு மொத்தமாக, பல கும்பல்கள் பிஜேபி-எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ்-எதிர்ப்பு, வலதுசாரி-எதிர்ப்பு என்ற முகமூடிகளை அணிந்து கொண்டு, இந்துக்களுக்கு எதிராக வேலை செய்வதையும் கண்டு பிடித்து விட்டார்கள்.\nஅ. மார்க்ஸின் “நேருவை மோடி வெறுப்பதில் என்ன வியப்பு”[9]:: இப்பொழுது கூட “நேருவை மோடி வெறுப்பதில் என்ன வியப்பு”[9]:: இப்பொழுது கூட “நேருவை மோடி வெறுப்பதில் என்ன வியப்பு” என்று அ. மார்க்ஸ்[10] என்ற கம்யூனிஸ சித்தாந்தியை வைத்து, எழுதப்பட்டு, பிரசுருத்துள்ளது[11]. அதன் கீழ் கட்டுப்படுத்தப் பட்ட வெளியாகும் பதில்களில் மார்க்ஸ் எப்படி பாரபட்சத்துடன், ஒடருதலைப்பட்சமான சித்தாந்த கருத்துகளை எழுதியுள்ளார் என்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அதில் உபயோகப்படுத்தப் பட்டுள்ள கடுமையான வார்த்தைகள், சொல்லாடல்கள், வாக்கியப் பிரயோகங்கள் நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன. அவை, மற்ற அனுபவம் மிக்க ஆராய்ச்சியாளர்களுக்குத் தான் தெரியும். சாதாரண வாசகர்கள் படித்து கோபம் தான் கொள்வார்கள், ஆனால், உண்மையறியும் மற்றவர்கள் வருத்தம் கொள்வார்கள். “அடடா, இந்த ஆள் இப்படி எழுதியுள்ளாரே, மக்களிடம் திரிபுவாதங்களை வைத்து மக்களைத் தூண்டி விடுகிறாரே, ஏன் இப்படி விஷமத்தனமாக செய்கிறார்”, என்றுதான் கவலையுடன் கேட்டுக் கொள்வார்கள். அவர் கட்டுரையில் உள்ள சில சரித்திர ஆதாரமற்ற, முரண்பாடான விசயங்கள் அலசப்படுகின்றன. முதலில் அவரது வாக்கியங்கள் அப்படியே கொடுக்கப் படுகின்றன. [அடைப்புகளில் எது பொய், முரண்பட்டது, ஆதாரமற்றது என்பது எடுத்துக் காட்டப் படுகிறது]:\nநேருவின் மீது இந்துத்துவவாதிகள் கடும் காழ்ப்பைக் கக்குவது புதிதல்ல. [கடுமையான வார்த்தைப் பிரயோகம். நேரு எப்படி இந்து-விரோதியாக இருந்தார் என்பது இதுவரை யாரும் விளக்கமாக ஆராய்ச்சி செய்யவில்லை.O. P. Mathai எழுதிய “Remniscences of Nehru Dynasty” ஓரளவிற்கு, ஒரு கோணத்தில் தான் அலசப்பட்டுள்ளது]\nஜனவரி 29, 2004-ல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன், “காந்தி இரண்டு தவறுகளைச் செய்தார். ஒன்று பாகிஸ்தான் பிரிவினைக்குத் துணைபோனது. மற்றது நேருவைப் பிரதமராக்கியது” என்றது நினைவுக்கு வருகிறது. [நிச்சயமாக இது கருத்தல்ல, சரித்திர உண்மை. காந்தி சொன்னதையும் நினைவுகூர வேண்டும். பாகிஸ்தான் உருவானால் எனது பிணத்தின் மீதுதான் நடந்து போக வேண்டும் என்றார். என்னவாயிற்று\nஇந்தியாவை ஓர் இந்து ராஷ்டிரமாக ஆக்காமல், பலரும் சேர்ந்து வாழும் மதச்சார்பற்ற பன்மைச் சமூகமாகக் கட்டமைத்ததில் காந்தி, நேரு இருவருக்கும் மிக முக்கியமான பங்கு இருந்ததுதான் அவர்கள் மீது இத்தனை வெறுப்பு. இது காந்தியின் கொலை வரைக்கும் சென்றது. [இது சரித்திர ஆதாரமற்ற பொய்யாகும். இஸ்லாமிய மதவாதத்தால் பிளவுண்ட 1947ல் இந்தியா குடியரசானது 1950ல், நேரு இறந்தது 1964, செக்யூலரிஸத்தில் திளைத்தது 1976, …..என்றுள்ளது. அதாவது, நேருவால், ஏன் படேலால் கூட இந்தியாவை செக்யூலரிஸ நாடாக்க முடியவில்லை. எனவே செக்யூலரிஸம் பிரச்சினையல்ல, காந்தி-நேரு மட்டுமல்ல, திராவிடவாதிகள்-கம்யூனிஸவாதிகள் என எல்லோரும் பாகிஸ்தான் உருவாக ஆதரித்தது தான். இதை மறைக்க ஏதேதோ எழுதுகிறார் “மார்க்ஸ்”\nஅன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், லால் பகதூர் சாஸ்திரி, நந்தா, சியாமா பிரசாத் முகர்ஜி, வல்லப பந்த் முதலானோர் வலதுசாரிச் சார்புடையவர்கள். [இடதுசாரி சித்தாந்தத்தினால் இப்படி மரியாதைக்குரிய தலைவர்களை சாயம் பூசி இப்பொழுது விமர்சிப்பது சரியா என்று அவரது மேதாவித்தனத்தைத் தான் கேட்கவேண்டும்]\nஜூடித் பிரவுனின் மொழியில் சொல்வதானால் பல தரப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கி உரையாடலை நிகழ்த்துவதில் நேருவுக்கு இணையானவர்கள் அல்ல. [ஆமாம், இவரைப் பொருத்தவரையில் ………………மிகப்பெரியவர், அவருக்கு யாருமே இணையில்லை, இணைவைக்கக் கூடாது………………………..இப்படி யார் சொல்வார்கள் என்று புரிந்து கொள்ளலாம்]\nசுருங்கச் சொல்வதானால் அமைச்சரவையிலும் கட்சியிலும் காந்தியின் மறைவுக்குப் பின் நேரு ஒரு சிறுபான்மையாக இருந்தார்.[ஆஹா, அதுதான் நேருவைப் பற்றி அதிகமாகவும், படேலைப் பற்றி குறைவாகவும் உள்ளது போலும்]\nடெல்லி தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள சர்தார் படேல் தொடர்பான நுண்படத் தொகுப்பின் மூன்றாம் சுருளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து அன்று காங்கிரஸ் கட்சி சுற்றுக்கு விட்ட அறிக்கை உள்ளது. அதில், “பாசிஸத்துக்குக் காரணமாகக் கூடிய ரகசிய வன்முறையை ஆர்.எஸ்.எஸ். கைக்கொண்டுள்ளது” என்று இவர்களை பாசிஸ்ட்டுகளாக வரையறுத்திருப்பது குறிப்பிடத் தக்கது [இப்படி ஒன்றைக் குறிப்பிட்டு மற்றதை மறைக்கிறார���. அ. மார்க்ஸ் சித்தாந்த ரீதியில் பாரபட்சம் மிக்க கருத்துகளை கொடுப்பதில் திறமையுள்ளவர். ஆவணங்களைப் பொறுத்த வரையிலும், ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக மார்க்ஸ் போன்றவர்கள் தங்களுக்கு சாதமாக உள்ளவற்றை, அதிலும் ஒன்று அல்லது இரு வரிகளைக் குறிப்பிட்டு, மற்றதை விடுத்து எழுதும் வழக்கம் கொண்டவர். உதாரணத்திற்கு, சவர்க்கருக்கு, “காந்தி கொலை வழக்கில்” எப்படி அம்பேத்கர் உதவினார் என்று எந்த ஆராய்ச்சியாளரும் எடுத்துக் காட்ட மாட்டார்கள். எப்படியாவது, மோதியை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத வேண்டிய அவசியம், அதனை வெளியிடும் அவசரம் சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது. பாரபட்சமின்றி சிந்தனைக்களம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மதிப்பு உயரும். அ. மார்க்ஸ் சித்தாந்த ரீதியில் பாரபட்சம் மிக்க கருத்துகளை கொடுப்பதில் திறமையுள்ளவர். ஆவணங்களைப் பொறுத்த வரையிலும், ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக மார்க்ஸ் போன்றவர்கள் தங்களுக்கு சாதமாக உள்ளவற்றை, அதிலும் ஒன்று அல்லது இரு வரிகளைக் குறிப்பிட்டு, மற்றதை விடுத்து எழுதும் வழக்கம் கொண்டவர். உதாரணத்திற்கு, சவர்க்கருக்கு, “காந்தி கொலை வழக்கில்” எப்படி அம்பேத்கர் உதவினார் என்று எந்த ஆராய்ச்சியாளரும் எடுத்துக் காட்ட மாட்டார்கள். எப்படியாவது, மோதியை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத வேண்டிய அவசியம், அதனை வெளியிடும் அவசரம் சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது. பாரபட்சமின்றி சிந்தனைக்களம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மதிப்பு உயரும்.]\nபத்திரிகாதர்மம், எழுத்துமரியாதை, செய்திவெளியீட்டுமுறை நாணயம் இல்லாத இதழியல் வல்லுனர்கள்: ஆனால், தவறுகளை, பிழைகளை, சரித்திர-பிறழ்சி வாதங்களை ஒப்புக் கொண்டதாகத் தெரியவில்லை. இங்குதான் பிரச்சினை வருகிறது. கட்டுரை எழுத “தி ஹிந்து” வழக்கமாக மார்க்சிஸ்ட், மற்ற கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கொண்ட அல்லது ஆதரவு உள்ளவர்களைத்தான் வைத்து கட்டுரை எழுதப்பட்டு வெளியிட்டு வருகிறது. இப்போக்கு 1990களிலிருந்து காணப்படுகிறது. ஏதோ அதிகமான புகார்கள் வந்து, பிரஸ் கவுன்சிலிடம் புகார்கள் அனுப்பும் நிலை வரும் போது, ஒன்று-இரண்டு கட்டுரைகளை வெளியிடுவார்கள் அல்லது அக்கருத்துக்களை சுருக்கி “ஆசிரியர் கடிதம்” கீழ் வெளியிடப்படும். ஆனால், பிரசுரிக்கப் பட்ட கட்டுரைகள், நிலைநிறுத்தப் பட்ட உண்மைகள் போல, மற்ற பத்திரிக்கைகளில், புத்தகங்களில், ஏன் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஆதாரங்களாகக் குறிப்பிட்டு, சுற்றில் வந்து கொண்டிருக்கின்றன. இது அப்பட்டமான மூளை சலவை செய்யும் பிரச்சாரமே அன்றி, உண்மையான அறிவுஜீவித்தனமோ, பாண்டித்யமோ கிடையாது. இதைத்தான் 60-90 வயதான பெரியவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.\nஇந்து–துவேஷம், இந்து–காழ்ப்பு, இந்து–தூஷணம் என்றே தொழில் நடத்தும் சித்தாந்த கூலிகள்: “தி இந்து”விற்கு / அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு “தமிழால் இணைவோம்” என்ற கொள்கை இருந்தால், இப்படி பத்திரிகா தர்மம், எழுத்துமரியாதை, செய்திவெளியீட்டுமுறை நாணம் முதலியவை இல்லாமல், “எதிர்-இந்து”, “இந்து-விரோதம்”, இந்து-துவேஷம், இந்து-காழ்ப்பு, இந்து-தூஷணம் என்றே தொழில் நடத்த வேண்டியிருக்க மாட்டார்கள். யாரும் கோபப் பட்டிருக்க மாட்டார்கள்; தூண்டிவிடப்பட்டிருக்க மாட்டார்கள்; தூண்டிவிட வேண்டும் என்ற எண்ணமும் வந்திருக்காது. ஆனால், இவையெல்லாம் சில நாட்களிலேயே நடந்து விட்டன. ஆகவே, நிச்சயமாக “தி இந்து” மற்றும் “தி ஹிந்து” இந்து-விரோத்தன்மையினின்று மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், “அப்படித்தான் இருப்போம்” என்றாகி விடுகிறது. பிறகு நடப்பது நடக்கும்.\nஎந்நேரமும் என்னைத் தொடர்பு கொள்ள: செல் பேசி: +91 94441 20582; மின் அஞ்சல்: professormarx@gmail.com; அஞ்சல் முகவரி: அ. மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை- 600 020 ( A.Marx, 3/5, First Cross St., Sastri Nagar, Adyar, Chennai- 600 020, India ).\nகுறிச்சொற்கள்:அஜய் மாக்கன், ஆர்.எஸ்.எஸ், காந்தி, ஜின்னா, நேரு, புகார்\nஅஜய் மாக்கன், காந்தி, ஜின்னா, நேரு, பாகிஸ்தான், மார்க்ஸ், வித்யா, வித்யா சுப்ரமணியம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரி��த்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (3)\nஇந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nசூரிய ஒளி மி���்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (2)\nசூரியஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (4)\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா - தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/telangana-governor-tamilisai-soundararajan-dance-with-tribes-at-rajbhavan-pztdev", "date_download": "2019-11-17T02:52:48Z", "digest": "sha1:YNLA3NHAJFVUYYXLRU5QX7LIWJT7VD2I", "length": 9968, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பழங்குடியினருடன் தமிழிசை அசத்தல் நடனம்... வைரலாகும் வீடியோ..!", "raw_content": "\nபழங்குடியினருடன் தமிழிசை அசத்தல் நடனம்... வைரலாகும் வீடியோ..\nதெலுங்கானாவில் பழங்குடியினரின மக்களுடன் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதமிழகத்தை சேர்ந்த தமிழிசை தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டது முதல் தெலுங்கு பேசியும், பாடல்களை பாடியும் அசத்தி வருகிறார். இந்நிலையில், நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தெலங்கானா ஆளுநர் மாளிகையில் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு பகுதியில் உள்ள பழங்குடியின கிராமங்களையும் நேரில் சென்று பார்வையிடுவது, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அறிந்து அதனை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.\nமருத்துவ மாணவியாக இருந்தபோது தனது தோழிகளுடன் அந்தமான் தீவுகளில் உள்ள பழங்குடியினரை நேரில் சந்தித்து அடிப்படை சுகாதார சேவைகளை செய்துள்ளதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். மேலும் முலுகு மாவட்டத்தில் பழங்குடியினருக்கான பல்கலை.யை ஏற்படுத்த மத்திய அரசுடன் போச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும் கூறினார்.\nபழங்குடியினரிடம் இருந்து அரிய வகை மருத்துவ குணம் கொண்ட மூலிகை வகைகள் தொடர்பான தகவல்களை சேகரித்து ஆவணப்படுத்தவும், மூலிகை மருத்துவத்தில் சிறந்து விளங்கும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்குமாறு அக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, பத்ராச்சலம் மற்றும் நாகர்கர்ணூல�� மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கோயா மற்றும் லம்பாடா பழங்குடியின சமூகத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர்களுடன் நடனமாடி மகிழ்ந்தார்.\nபழங்குடியினருடன் தமிழிசை அசத்தல் நடனம்... வைரலாகும் வீடியோ..\n'என்னை கிண்டல் பண்ணாங்க.. அவங்களுக்கு இப்போ நான் ஆளுநரா பதில் சொல்றேன்'.. மீம் கிரியேட்டர்ஸ்க்கு பதிலடி கொடுத்த மேதகு தமிழிசை..\nகனியை விடாமல் துரத்தும் தூத்துக்குடி சாந்தகுமார்... திமுகவுக்கு வந்த புதிய சோதனை...\n.....: தெலங்கானாவில் கவர்னர் தமிழிசை செம்ம ஹேப்பி\nகனிமொழி சொல்லும் ‘ஆக்ஸிடெண்ட் ஸ்டோரி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅரசு விழாவில் பரபரப்பு.. அமைச்சரிடம் சண்டையிட்ட எம்எல்ஏ..\nரஜினி அரசியல் வருகைக்கு.. முன்னாள் மத்திய அமைச்சர் அதிரடி பதில் வீடியோ..\nசினிமா ஷூட்டிங் போல் காட்சியளிக்கும் பாண்டி பஜார்.. ஸ்மார்ட் சிட்டியின் வேற லெவல் வீடியோ..\nசபரிமலை விவகாரம்.. 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் குறித்து மக்கள் கருத்து..\nஅரசு விழாவில் பரபரப்பு.. அமைச்சரிடம் சண்டையிட்ட எம்எல்ஏ..\nரஜினி அரசியல் வருகைக்கு.. முன்னாள் மத்திய அமைச்சர் அதிரடி பதில் வீடியோ..\nசைக்கோவுக்காக ரசிகர்களை பரவசப்படுத்தவரும் இசைஞானி.. முதல் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் எப்போது தெரியுமா\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்\".... மக்கள் செல்வனுடன் முதன்முறையாக இணைந்த பிரபல காமெடி நடிகர்...\n நீரில் மூழ்கிய நண்பனைக் காப்பாற்றாமல் வீடியோ எடுத்த சக நண்பர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/indian-air-force-plans-buy-8-new-aircraft-020515.html", "date_download": "2019-11-17T02:52:31Z", "digest": "sha1:B2ART2F4H3ARYXUUO5G5GGJNHXAUMVAQ", "length": 22587, "nlines": 278, "source_domain": "tamil.gizbot.com", "title": "பாகிஸ்தானை பரலோகம் அனுப்ப 8 போர் விமானம் வாங்கும் இந்தியா.! | Indian Air Force Plans To Buy 8 New Aircraft - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக��கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n22 min ago விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\n1 hr ago கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\n15 hrs ago அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n16 hrs ago உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nNews இலங்கை அதிபர் தேர்தல்.. கோத்தபய ராஜபக்சேவுக்கு பின்னடைவு.. சஜித் பிரேமதாச முன்னிலை\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தானை பரலோகம் அனுப்ப 8 போர் விமானம் வாங்கும் இந்தியா.\nசுதந்திரம் அடைந்த பிறகு அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியா மீது வேண்டும் என்றே வண்புணர்ச்சியால் போர் தொடுத்து வருகின்றது. மேலும் காஷ்மீரை தான் அடைய வேண்டும். எல்லையை பெருக்க வேண்டும்.\nபொருளாதா நிலைகளில் தான் முன்னிலை வக்கிக்க வேண்டும் என்று இந்தியா மீது போர் தொடுத்து வருகின்றது பாகிஸ்தான். கார்கில் போர் உள்ளிட்ட போர்களில் தோற்றாலும் பாகிஸ்தான். இந்தியா மீது தாக்குதல்களை நிறுத்த வில்லை.\nஇந்நிலையில், எல்லையில் அத்துமீறி வரும் பாகிஸ்தானை அடக்க பல்வேறு தொழில்நுடப் வசதிகளை பயன்படுத்தி வருகின்றது.\nஇந்தியா மீது வேண்டும் என்றே பாகிஸ்தான் போர் தொடுத்தால், பாகிஸ்தானுக்கு பரலோகம் அனுப்ப இந்தியா மேலும் 8 புதிய போர் விமானங்களை வாங்குகின்றது. மற்றொரு புறம் இது சீனாவுக்கும் ஆப்பு வைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. மேலும், இதில் ஏராளமான அப்பாவி பொது மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.\nமேலும், ராணுவ வீரர்களும் நாளுக்கு நாள் பலியாகி வருகின்றனர். இது இந்திய ராணுவத்திற்கு ராணுவ வீரர்கள் மற்றும் ப���து மக்கள் இழப்பு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.\nஇந்திய எல்லையில் ஒரு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் விமானங்களை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. மேலும், இந்திய நிலைகள் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.\nஇந்திய எல்லைக்குள் சீனா ராணுவம் வந்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது. மேலும் ஒரு சில இடங்களில் தனது ராணுவத்தை அனுப்பி இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது. இதனால் இந்தியாவின் எல்லைகள் பறிபோக ஆரம் வைத்துள்ளன.\nஒரு பாதுகாப்பில் சற்று பின்னடைவும் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.\nராணுவத்தில் சீனா ராணுவம் தன் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தனது நவீன போர் விமானங்கள், ஆளில்லா டிரோன்கள், ஏவுகணைகள் பொருந்திய விமானங்கள், பல்வேறு நவீன டாங்கிகள் உள்ளிட்டவைகள் தாயாரித்து பலம் பொறுந்திய நாடாக வலம் வந்து கொண்டிருக்கின்றது.\nமேலும், இந்த அணு ஆயுத போர் கருவி மற்றும் விமானங்களை பாகிஸ்தானுக்கும் வழங்கி வருகின்றது சீனா. இதனால் சீனா மற்றும் பாகிஸ்தான் என்று இருபுறமும் தாக்குதல்கள் நடத்த இந்தியா தயாராகி வருகின்றது.\nஇந்தியா தன்னிடம் உள்ள படைகளை வலுவடைய செய்து வருகின்றது. ராணுவத்தில் புதிய ஆயுதங்கள், உபகரணங்கள் புகுத்தி வருகின்றது. இதற்காக ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து அணு ஆயுதங்களை கொள்முதல் செய்து வருகின்றது.\nதன்னிடம் உள்ள வான்படைகளை நவீனமாக்க வேண்டும் என்று சீனா, பாகிஸ்தானால் நிபந்தனை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து புதிய ஆணு ஆயுதங்களையும் வாங்கி வருகின்றது.\nஇந்தியா உள்நாட்டில் போர் விமானங்கள், தளவாட பொருட்கள் என அனைத்தையும் தயாரித்து வருகின்றது. அயல்நாடுகளுக்கு சவால் விடும் வகையில் புதிய போர் விமானங்களையும் தயாரித்து வருகின்றது.\nபழைய போர் விமானங்கள் அகற்றம்\nஇந்திய விமானப்படையில் உள்ள பழைய போர் விமானங்களை மாற்றி விட்டு அதி விரைவாக தாக்குதல் நடத்தும் விமானங்களை இந்தியா வாங்க முனைப்ப காட்டி வருகின்றது. விமானப்படையில் உள்ள போர் விமானங்களை உடனடியாகவும் மாற்ற திட்டமிட்டுள்ளது.\n8 போர் விமானங்கள் வாங்குகின்றது:\nஹெச்ஏஎல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து புதிய 8 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த காலங்களில் பல்வேறு விபத்துக்களில் சிக்கிய மற்றும் நவீன போர் திறனுக்கு ஈடுதராத பழைய விமானங்களின் இழப்பை ஈடுகட்டவும் இந்திய விமானப் படை திட்டமிட்டுள்ளது.\nஅதன்படி, மிக் 21, மிக் 27, மிக் 23, மிக் 29, ஜாகுவார் விமானங்களுக்கு மாற்றாக, Su-30MKI ரகத்தைச் சேர்ந்த 8 புதிய விமானங்களை தயாரித்து வழங்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.\nSu-30MKI போர் விமானங்களின் மதிப்பு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்தியா சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு ஆப்பு வைக்கும். விமானத்தில் பறந்து தாக்குதல் நடத்தி தக்க பதிலடி கொடுக்கும்.\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nதண்ணீரை தான் விலைகொடுத்து வாங்கினோம்: கடைசியில் சுத்தமான ஆக்ஸிஜனையும் விலைகொடுத்து வாங்கிவிட்டோம்.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nசந்திரயான்2-ஐ தொடர்ந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என அடுத்தடுத்து பிசியான இஸ்ரோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\nஇந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/astronauts", "date_download": "2019-11-17T02:57:26Z", "digest": "sha1:TCRJE37IQDSHJEY5THP26MYHGPZEU4B3", "length": 6853, "nlines": 131, "source_domain": "tamil.gizbot.com", "title": "Astronauts News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏன் 45 ஆண்டுகளாக நிலவிற்கு யாரும் போகவில்லை\nசந்திரனில் 14 மனிதர்களை தரை இறக்கியது நாசாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று ஆகும். ஆனால், அது மட்டும் தான் நாசாவின் மிகப்பெரிய சாதனை என்று கூறிவிட மு...\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் SpaceX –ன் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டுகிறது\nதொழில்நுட்ப உலகில் கொடிகட்டிப் பறக்கும் எலன் மஸ்க் தன்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை அடுத்த ஆ...\nவிண்வெளிக்கு வீரர்களை அழைத்துச் செல்வதற்கான இறுதிக்கட்ட செயல்பாடுகள் குறித்து SpaceX விளக்கம்\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய கனவுத் திட்டம் நிறைவேறப் போகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) வீரர்களை அனுப்புவதற்காக போயிங் மற்றும் ...\nவிண்வெளியில் எப்படி முடி வெட்டுவாங்கனு உங்களுக்கு தெரியுமா\nபூமியில் இருப்பதை போன்று விண்வெளியில் தினசரி வேலைகளை செய்வது கடினமான விஷயம். உணவு எடுத்து கொள்வதில் துவங்கி பல் துலக்குதல், நகம் வெட்டுதல் என எதுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-11-17T03:38:45Z", "digest": "sha1:AORGZKFBY6VQSKXSOXPGCCIGHD7XT3HK", "length": 10217, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "புபேசு குப்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுபேசு குப்தா (Bhupesh Gupta 20 அக்டோபர் 1904–6 ஆகசுடு 1981) இந்திய அரசியல்வாதி இந்தியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். பேச்சாளராகவும் எழுத்தாளாராகவும் இதழாசிரியராகவும் விளங்கியவர்.\nதற்பொழுது வங்கத் தேயத்தில் அமைந்துள்ள மீமன்சிங் மாவட்டத்தில் உள்ள இத்னா என்னும் ஊரில் புபேசு குப்தா பிறந்தார். இசுகாட் சர்ச்சு கல்லூரியில் பயின்றார்[1]. மாணவராக இருக்கும்போதே இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டார். மேல் கல்வியின் பொருட்டு இங்கிலாந்துக்குச் சென்ற புபேசு குப்தா அங்கு பொது��ுடைமை மாணவர்களுடன் தோழமையுடன் செயல்பட்டார்.\nஅனுசீலன் என்னும் புரட்சி அமைப்பில் இணைந்து செயலாற்றினார். இவருடைய முனைப்பான செயல்பாட்டின் காரணமாக 1930 இல் முதன் முதலாக கைது செய்யப் பட்டார். 1931 ஆம் ஆண்டில் இரண்டு முறை கைது செய்யப்பட்டு மீண்டும் 1933 இல் கைது ஆகி 1937 வரை சிறையில் இருந்தார்.\n1948 இல் பொதுவுடைமைக் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அப்போது புபேசு குப்தா தலைமறைவானார் ஆனால் 1951 இல் கைது செய்யப்பட்டு ஏப்பிரல் 1952 வரை சிறையில் இருந்தார்\n1954 முதல் 1957 வரை புது யுகம் (NEW AGE) இதழில் பதிப்பாசிரியராக இருந்தார். மீண்டும் இரண்டாம் முறையாக 1966 முதல் தம் இறுதி வரை அவ்விதழின் ஆசிரியராக இருந்தார். சுவாதிநாட என்னும் கட்சியின் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இருந்தார்.\nசட்டப் படிப்பு முடித்து இங்கிலாந்திலிருந்து திரும்பிய புபேசு குப்தா இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்தார். 1943 ஆம் ஆண்டில் வங்கத்தில் கடும் பசியும் பஞ்சமும் நிலவியது. அப்போது புபேசு குப்தா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். 1952 முதல் மாநிலங்களவையில் உறுப்பினராகி தம் வாழ்வின் இறுதிக் காலம் வரை அப்பதவியில் இருந்தார். மாநிலங்களவை 100 ஆவது கூட்டம் நிகழ்ந்தபோது புபேசு குப்தாவின் நீண்ட கால பாராளுமன்றச் சேவையைப் பாராட்டி இவருக்குச் சிறப்பு செய்யப்பட்டது. அரசியல், பொருளியல் தொடர்பான சிக்கல்களைப் பற்றிக் கட்டுரைகளைப் பல இதழ்களில் எழுதி வந்தார். பன்னாட்டு பொதுவுடைமை இயக்கக் கூட்டம் புச்சரெச்ட்டில் நடைபெற்ற போது அக்கூட்டதில் கலந்து கொண்டார். பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த பொதுவுடைமை மாநாடுகளில் கலந்து கொண்டார். 1959 ஆம் ஆண்டில் பீஜிங் சென்று சீன நாட்டுத் தலைவர் மா சே துங் கைச் சந்தித்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/15", "date_download": "2019-11-17T02:17:25Z", "digest": "sha1:U7O7HRSOFDSZMYYNAVT7DK3L2CARRSXA", "length": 6611, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/15 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅங்கே, விராதன் என்னும் கொடிய அரக்கன் மரங்கள் பெயரவும் மலைகள் பிளக்கவும் இடியேறு போல அதிர முழங்கிக் கொண்டு இராம இலக்குவர் எதிரில் வந்து அவர்கள் செல்லுவதைத் தடுக்கலானான்.\n'சார வந்து அயல் விலங்கினன் மரங்கள் தரையில் பேர வன்கிரி பிளந்து உக வளர்ந்து இகல்பெறா வீர வெஞ்சிலையி னோர்எதிர் விராதன் எனுமக் கோர வெங்கண் உருமேறன கொடுக்தொழிலினான்' கோரமான கண்கள் உடையவனாம் விராதன். ஒருவரின் கண்களைக் கொண்டே அவர் இயல்பை உணர்ந்து கொள்ளலாம். 'அவன் முழிக்கிற முழியைப்பாரு' (முழி-விழி), திருடனை அரச விழி விழிக்கச் சொன்னால் அவன் எப்படி விழிப்பான்’ என்னும் பழமொழிகள் இதனை வலியுறுத்தும்.\nஉரும் ஏறு-பெரிய இடி, இடி போன்றவனாம். இடி தாக்கியவர் அழிவர் என்பது தெரியும். இவன் செயலும் அன்னதே.\nஇவன் நடந்துவரும் அதிர்ச்சியால் மரங்கள் விழுகின்றன. மலைகள் பிளந்து சிதறுகின்றன - எனில் மாந்தரின் நிலை என்ன இராம இலக்குவர் இதுவரையும் போர் புரியாத கொடிய மற வில் உடையவர்கள். அவர்கட்கு வேலைதர வந்தான் விராதன்,\nகோரப் பற்களும் குகைபோன்ற வாயும் உடைய விராதன் நில்லுங்கள்-நில்லுங்கள் என்று சொல்லிக் கொண்டே சீதையை ஒரு கையால் பற்றிக் கொண்டு வான் வழியே செல்லலானான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/tiruvannamalai-district/page/10/", "date_download": "2019-11-17T02:17:40Z", "digest": "sha1:OZGFPJZCEN7LPCGC6NI2DEU7GQAJSVAN", "length": 22970, "nlines": 452, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருவண்ணாமலை மாவட்டம் | நாம் தமிழர் கட்சி - Part 10", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக��கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nDISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு மற்றும் கொடியேற்றம்.\nநாள்: அக்டோபர் 12, 2015 In: கட்சி செய்திகள், திருவண்ணாமலை, நிழற்படதொகுப்புகள், தமிழக கிளைகள்\n12/10/2015 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு மற்றும் கொடியேற்றம்.\tமேலும்\nதிருவண்ணாமலை நாம் தமிழரின் புலிப்பாய்ச்சல் துவக்கம்\nநாள்: அக்டோபர் 10, 2014 In: கட்சி செய்திகள், திருவண்ணாமலை, தமிழக கிளைகள்\n[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 13-3-2011 அன்று செங்கம் பகுதியில் நடைபெற்றது.\nநாள்: மார்ச் 14, 2011 In: கட்சி செய்திகள், திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் செங்கத்தில் 13-3-2011 அன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு தமிழன் பாபு அவர்கள் தலைமை தாங்க, மோகன்ராஜ் அவர்கள் முன்னிலை வகி...\tமேலும்\nதிருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கடசியின் செயல்வீரர்கள் கூட்டம் 13-3-2011 அன்று நடைபெறவுள்ளது.\nநாள்: மார்ச் 08, 2011 In: கட்சி செய்திகள், திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கடசியின் செயல்வீரர்கள் கூட்டம் 13-3-2011 அன்று நடைபெறவுள்ளது.நாம் தமிழர் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் வருகின்ற 13-3-2011 அன்...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்.\nநாள்: ஜனவரி 04, 2011 In: கட்சி செய்திகள், திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் 1.1.2011 அன்று நடைபெற்றது.\tமேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிக���் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/500", "date_download": "2019-11-17T02:30:36Z", "digest": "sha1:6YOPCKPLJ2DK32J6ILHWMTVD6ZJSJ35K", "length": 7576, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "Today Latest Tamil Cinema News | சினிமா செய்திகள் தமிழ் - newstm", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nபாடல் வெளியீட்டு விழாவில் பொங்கிய எம்ஜிஆர் ரசிகர்கள்\nகபாலியைத் தொடரும் இளைய தளபதி\nஇசை ஆல்பத்தில் ஆடிய நடிகை இனியா\nதனுஷால் ‘அக்னி நட்சத்திரம்’ இந்தி ரீமேக் டிராப் ஆனதா\nஅஜீத்துடன் நடிக்க ஆசை- 'ப்ரேமம்' அனுபமா\nகிங் ஆப் கானுடன் ஜோடி சேரும் குயின்\nசாய் பல்லவிக்கு நூல் விட்ட நடிகர் சதீஷ்\n64-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய விஜயகாந்த்\nமீண்டெழும் காமெடி புயல் வடிவேலு\nதெலுங்கிலும் ஹிட்டாகும் 'பிரேமம்' படப் பாடல்\nநஸ்ரியாவை பின்னுக்கு தள்ளிய மியா ஜார்ஜ்\nகரீனாவிடம் சைப் அலிகான் சொன்ன அந்த கமெண்ட்\nகன்னடத்திலும் குத்தாட்டம் போடும் ஸ்ருதிஹாசன்\nராதிகா அவமதிப்பு- பொங்கிய சரத்குமார்\nஉயர்தர சலூன் ஆரம���பித்திருக்கும் எமி\nபணக்கார நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்திய நடிகை\nநடிகர் விஜயின் தந்தை மருத்துவ மனையில் அனுமதி\nரசிகர் ரஜினிக்கு ரீ-ட்விட் செய்த பி.வி.சிந்து\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. மலை ரயில் சேவை மீண்டும் ரத்து\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2013/11/blog-post_9.html", "date_download": "2019-11-17T02:51:38Z", "digest": "sha1:FRKWINQR3LFMGT3P6RG4JSRN6CEWV2VW", "length": 14893, "nlines": 145, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: பிலிப்பைன்சை சூறையாடிய புயல்:10,000பேர் பலி", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nபிலிப்பைன்சை சூறையாடிய புயல்:10,000பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ஹையான் புயலுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. புயல் தாக்கியபோது பெய்த கனமழை காரணமாக கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\nஇதனால் பிலிப்பைன்சில் உள்ள தீவுகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழையால் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்விநியோகமும் தடைபட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்கு ராணுவ ரீதியிலான உதவி அளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மணிக்கு 315 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால், புயல் கரையைக் கடந்த பக���திகளில் 80 சதவீத வீடுகள் சேதமடைந்துவிட்டதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். புயலுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகவுகாத்தி நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை\nசிபிஐ அமைப்பு சட்டப்பூர்வமானது அல்ல என்ற கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.\nநவேந்திரகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கவுஹாத்தி உயர்நீதிமன்றம், சிபிஐ அமைப்பு சட்டப்பூர்வமானது அல்ல என்றும், தனியாக வழக்குகளை பதிவு செய்து விசாரிக்க அந்த அமைப்புக்கு அதிகாரம் இல்லை என்றும் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.\nஇதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் பிழை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தீர்ப்பால், நிலுவையிலுள்ள ஒன்பதாயிரம் வழக்குகளும், ஆயிரம் வழக்குகளின் விசாரணைகளும் நேரடியாக பாதிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.\nஇந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், ஆர்.பி. தேசாய் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு, இன்று மாலை நடைபெற்றது.\nஅப்போது, ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் வாகன்வதி, கவுகாத்தி நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தவறானது என்பது குறித்து வாதாடினார். இதற்கு மனுதாரர் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசின் வாதத்தை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. விவகாரத்தில் இரு தரப்பிலும் நிறைய வாதங்கள் கேட்கப்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.\nமேலும், கவுகாத்தி நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தும், நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மனுதாரர் நவேந்திரகுமார் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இட��்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/are-there-constant-obstacles-everything-read-it", "date_download": "2019-11-17T03:47:52Z", "digest": "sha1:ABAH6XJANFN7KVXORJYCQQDAAY3Y3R35", "length": 10297, "nlines": 113, "source_domain": "www.toptamilnews.com", "title": "எல்லாவற்றிலுமே தொடர்ந்து தடைகளாக வருகிறதா? அப��போ இதைப் படிச்சு பாருங்க! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஎல்லாவற்றிலுமே தொடர்ந்து தடைகளாக வருகிறதா அப்போ இதைப் படிச்சு பாருங்க\nநம்மில் பலரும், எனக்கு மட்டும் ஏன் இப்படி நேர்கிறது எல்லா விஷயங்களையும் நான் பார்த்து பார்த்து கவனமாகத் தான் செய்து வருகிறேன். ஆனாலும் தொடர்ந்து எனக்கு மட்டும் தடைகளாகவே வந்துக் கொண்டிருக்கின்றன என்று புலம்புவதைப் பார்த்திருப்போம். அந்த ஊரில் இருந்த அரசு பள்ளிக்கூடத்தின் வகுப்பறைக்கு பெரியவர் ஒருவர் புதிதாக நுழைந்தார். நிறைய சாதித்த அந்த பெரியவர், அந்த ஊரின் பள்ளிக்கூடத்தில் தான் ஆரம்ப கல்வியைப் பயின்றிருந்தார்.\nதன்னைப் போலவே இளம் வயதிலேயே மாணவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய தெளிவைத் தர வேண்டும் என்பதற்காக அந்த பள்ளிக்கு சென்றிருந்தார். மாணவர்களிடம், “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன” என்று கேள்வியைக் கேட்டார்.\nஇந்தக் கேள்விக்கு பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.\n\"சராசரி வேகத்தில் செல்வதற்கு\" என பல்வேறு பதில்கள் வந்தது.\n“வேகமாக ஓட்டுவதற்கு\" என்ற பதிலை சொன்ன மாணவனைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தனர்.\nஇப்போது அந்த மாணவன் சொன்ன பதிலைக் கேட்டு பெரியவர் கைத்தட்ட ஆரம்பித்திருந்தார். அந்த பதிலே சிறந்த பதிலாக தேர்வே செய்யப்பட்டது. ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன.\nஉங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள் நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது. பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.\nஇதுபோலத் தான் தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம். ஒரு போட்டி தேர்வு எழுதுகிறோம். வறுமை நிச்சயமாக ஒரு தடையாகத் தான் இருக்கும். வசதி இருப்பவர்கள் கோச்சிங் சென்டர் சென்று கற்றுக் கொள்வார்கள். வறுமையை தடை என நினைத்துக் கொண்டிருந்தால் அப்படியே தான் இருக்க வேண்டும். ஆனால் நான் வறுமையிலிருந்து மீள வேண்டும் என்ற வேகம் மனதுக்குள் துளிர்க்கும் போது வாழ்க்கை பயணமும் மகிழ்வானதாக மாறிவிடும். அப்படி உருவாகும் வேகத்தால் தடைகளை தாண்டிச் செல்லும் சிலரைத் தான் சாதனையாளர்களாக ஆங்காங்கே ஒளிர்கிறார்கள்.\nஆயுர்வேதத்தில் விஷ மூலிகைகளை நானோ துகள்களாக உடைத்து அதனை உயிர்காக்கும் மருந்தாக செய்யும் முறை இருக்கிறது. தடைகளை சிறு துகள்களாக உடைக்கும் போது அவைகள் உங்களை வேகப்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் வரும் பிரேக்குகள் உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான். அதனால் இனி தடைகளைப் பார்த்து பயந்து ஒதுங்காமல் வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்க துவங்குங்கள்\nPrev Articleபழங்குடி பெண்களுடன் உற்சாகமாக நடனம் ஆடிய தமிழிசை சௌந்தரராஜன்..\nNext Articleஜீரண சக்தியை அதிகரிக்கும் பலே சாப்பாடு\nஞானம் பெறுவதை தடுப்பது எது\nமனதை அடக்கி ஆள்வதற்கு ரமணர் உபதேசித்த மந்திரம்\nமேலாடையில் ராமரை குறிக்கும் சொல்: பிரபல நடிகைக்கு எதிர்ப்பு\nகாதலியுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்த முகின் : வைரல் போட்டோ\nஅதிவேகமாக பரவும் டெங்கு...4 வயது சிறுமி பரிதாப பலி\nபிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்த லாஸ்லியா: வைரல் போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=36544", "date_download": "2019-11-17T02:23:03Z", "digest": "sha1:HYSG2JZAP5LFBDBSOJAW7GRJCUMHMT5D", "length": 13301, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 17 நவம்பர் 2019 | துல்ஹஜ் 108, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 22:15\nமறைவு 17:54 மறைவு 10:16\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவ��ம்\nசெய்தி: டி.சி.டபிள்யூ. நிறுவனம் கடலில் எந்தவிதக் கழிவுகளையும் வெளியேற்றுவதில்லை: நிர்வாக துணைத் தலைவர் தி இந்து நாளிதழுக்கு கடிதம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநம் காயல்பதியை காத்து காவல் புரிவானாக\nposted by முஹம்மது ஆதம் சுல்தான்\nஅந்த நச்சு ஆலையை பல வழிகளும் எதிர்ப்போம் அதில் எந்த இருகருத்தும் இல்லை,அதே நேரம் அது நம்மூரை அடியோடு தரைமட்டமாக்கி மயானமாக்கிவிடும் என்ற அளவிற்கு நம் பலகீனமும் போகவேண்டாம்,நம்மைக்காக்கும் நமமிறைவனின் நம்பிக்கையிலும் எந்த சஞ்சலமோ சந்தேகமோ ஏற்பட வேண்டாம்\nஇப்பொழுது என்ன அந்த ஆலை \"இந்து\"அறிக்கையை மறுத்திருக்கிறது அவ்வளவுதானே, இது அந்த ஆலை மட்டுமல்ல எந்த்த ஆலையும் மறுக்கத்தான் செய்யும்,அந்த மறுப்புக்கு முதுகெலும்பு முறியும் வண்ணம் நாம் ஆதாரங்களை தூக்கி எறியவேண்டும்,அதுதான் நமது கடமை மட்டுமல்ல அந்த ஆலையை எதிர்த்து கருத்தெழுதும் அனைத்து ஊடகங்களின் கடமையாகும்\nவல்ல அல்லாஹ்வின் உதவியால் நாம் ஒரே அணியில் திரண்டு தொடர் எதிர்ப்பில் திகளுவோமேயானால் இந்த ஆலை என்ன எத ஒரு ராட்சஷ ஆலையைக்கூட இலவம் பஞ்சாய் ஊதித்தள்ளி வெற்றியடைந்திடலாம்\nகண்ணியமும், கருணையும்,கொடைத்தன்மையும்,இளகிய இதயங்களும் இபாததுக்களும் நிறைந்துள்ள நம்மூரை எந்த தீய சக்தியாலும் அழித்துவிட முடியாது,எல்லாம் வல்ல அல்லாஹ் நம் காயல்பதியை கோடானகோடி வருடங்கள் காத்து காவல் புரிவானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101144", "date_download": "2019-11-17T02:59:53Z", "digest": "sha1:7WPS6LR2IQYAHO24OOGTOEGTPDKVBDML", "length": 6318, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "சாமியாருடன் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்ற கொடூர கணவன்!", "raw_content": "\nசாமியாருடன் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்ற கொடூர கணவன்\nசாமியாருடன் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொன்ற கொடூர கணவன்\nஉத்தபிரதேச மாநிலம் ஆக்ர அருகில் இருக்கும் அலிகார் பகுதியில் வசித்து வந்தவர் மான்பால் சிங். இவருக்கு அண்மையில் சந்நாஸ் என்ற சாமியாருடன் நட்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி சேர்ந்து கஞ்சா அடித்துவந்துள்ளனர். அப்போது சாமியார் : உன் மனைவியுடன் உடலுறவு கொள்ள அனுமதித்தால் உன்னை பெரும்பணக்காரனாக மாற்றுகிறேன். என்று சொல்லியிருக்கிறார்.\nஇதனை உண்மை என நம்பிய மான்பால், தனது மனைவியிடம் (ரஜ்னியை )சாமியாருடன் உடலுறவு கொள்ளுமாறு கூறியுள்ளார். இதைக்கேட்டி அதிர்ச்சி அடைந்த அவர் , மான்பாலை திட்டியதுடன் கடுமையாக எச்சரித்துள்ளார்.\nஇந்நிலையில் தொடர்ந்து மனைவியிடம் இதுகுறித்து தெரிவிக்க...அவரும் மச்சான் மான்பாலை எச்சரித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மான்பால் மனைவியை(ரஜ்னியை ) கங்கை நதிக்கு அழைத்துச் செறு மூழ்கடித்துள்ளார் என்று சகோதரதர் புகார் அளித்தார்.\nஇதனையடுத்து போலீஸார் கங்கை நதியில் தேடி, ரஜ்னியின் சடலத்தை மீட்டனர். பின்னர் கொலை சம்பந்தமாக மான்பால் மற்றும் சாமியார் ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்தனர் இச்சம்பவ அங்குள்ள பகுதியில் ப்ரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவழக்கறிஞர்களை நீதிமன்றத்தினுள் சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரி\nகோடாரியால் வெட்டிக்கொலை.. மனைவியின் மீதும் சந்தேகம்.. 8 மாத குழந்தையை துடிக்க கொன்ற\nவீட்டில் தலையில்லாத உடல்.. கணவரின் கொடூர செயல்.\nதிருமண மேடையிலிருந்து உடை மாற்ற சென்ற மணமகன் தூக்கில் தொங்கிய கொடூரம்..\nராஜீவ் கொலையில் காங்கிரசுக்கு தொடர்பா...\nராஜீவ் காந்தி கொலை ஒரு சிபிஐ அதிகாரியின் திடுக்கிடும் தகவல்கள்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535269", "date_download": "2019-11-17T02:29:05Z", "digest": "sha1:S6SBCDPGKXIHEH3DTG5GQU5NXDOGA3I5", "length": 11839, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "For underground excavation Closure of excavated pits : Public Disappointment | கீழடியில் அகழாய்வுக்காக தோண்டி�� குழிகள் மூடல் : பொதுமக்கள் ஏமாற்றம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகீழடியில் அகழாய்வுக்காக தோண்டிய குழிகள் மூடல் : பொதுமக்கள் ஏமாற்றம்\nதிருப்புவனம்: கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் மூடப்பட்டது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த ஜூன் 13ம் தேதி 5ம் கட்ட அகழாய்வு ரூ.47 லட்சம் செலவில் தமிழக தொல்லியல் துறை சார்பில் துவக்கப்பட்டது. இப்பகுதியை சேர்ந்த முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதியம்மாள் ஆகியோரது நிலங்களில் எட்டரை ஏக்கர் பரப்பளவில் 52 குழிகள் தோண்டப்பட்டு இப்பணிகள் நடந்தன. இதில் தொன்மையான தாழி வடிவிலான மண்பானை, நீண்டசுவர் போன்ற கட்டுமானம், சோழி, கழுத்து பதக்கம், சூது பவளம், மணிகள் உட்பட 900க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கண்டறியப்பட்டன. இதற்கிடையே, இதற்கு முன்னதாக நடந்த 4ம் கட்ட அகழாய்வு பணி குறித்த ஆய்வறிக்கை வெளியானது. இதில் கீழடியில் கண்டெடுக்���ப்பட்ட பொருட்கள் அனைத்தும் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து கீழடி அகழாய்வை பார்வையிட வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் ஆர்வத்துடன் கீழடி வந்தனர். இப்படி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 5ம் கட்ட அகழாய்வில் நீண்டசுவர் கட்டுமானம், தொட்டி, கால்வாய் உள்ளிட்டவை மட்டும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.விவசாயிகளிடம், அவர்களது நிலங்களை ஒப்பந்தப்படி செப்டம்பரில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதால் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் கடந்த வாரம் மூடப்பட்டன. இதனால் கீழடி வரும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்து திரும்பி செல்கின்றனர். இங்கிருந்து தொல்லியல் துறைக்கு சொந்தமான தளவாட பொருட்கள் அனைத்தும் மதுரை விரகனூருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது பானை ஓடுகள் அனைத்தும் ரகம் வாரியாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகின்றன.தற்போது மாணவர்கள் தங்கிய குடில்களை அகற்றும் பணி நடக்கிறது. இன்னும் ஒரு சில தினங்களில் அகழாய்வு தளத்தில் இருந்து தொல்லியல் துறையினர் முழுவதுமாக வெளியேற உள்ளனர்.\nகுற்றால மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை\nமதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை\nஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nஷோபிகா கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலை, அலுவலகத்தில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை\nஏழை பெண்கள் மகப்பேறு நிதியுதவி திட்டம் கிடப்பில் 1.28 லட்சம் விண்ணப்பங்கள் : கலக்கத்தில் கர்ப்பிணிகள்\n2 நாளாக ஐ.டி. அதிகாரிகள் சோதனை கரூர் கொசுவலை நிறுவனத்தில் 35 கோடி ரொக்கம் சிக்கியது : 400 கோடிக்கு வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு\nகேரளாவுக்கு இனி சுற்றிச்செல்ல வேண்டாம்: செங்கோட்டை-கொல்லம் வழித்தடத்தில் மீண்டும் சரக்கு ரயில் போக்குவரத்து\nஉணவு பாதுகாப்பு, தர ஆணைய முன்மொழிவுக்கு வரவேற்பு: பள்ளிகள் அருகே தரமற்ற உணவுப்பொருட்களுக்கு தடை: பீட்சா, பர்கருக்கு குட்பை\nபோதிய வருவாய் இல்லாததால் வேறு தொழிலை நாடும் நிலை கோயில்களுக்கு பூஜை செய்ய வரமறுக்கும் அர்ச்சகர்கள்: ஒருவரே பல கோயில்களுக்கும் பூஜை செய்யும் கட்டாயம்\nஇளம்பிள்ளை சுற்றுவட்டார பகுதிகளில் புதுப்புது டிசைன்களில் ‘அபூர்வா’ பட்டு காட்டன் சேலைகள் உற்பத்தி மும்முரம்: பொங்கலை முன்னிட்டு ஏராளமான ரகங்கள் குவிப்பு\n× RELATED 2 டாஸ்மாக் கடைகள் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/pc", "date_download": "2019-11-17T02:26:07Z", "digest": "sha1:PZ3H3INJRAJOMRS5BUFLDJ3VBOHNPYYP", "length": 11844, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Pc News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்களது கம்ப்யூட்டரில் பப்ஜி லைட் இன்ஸ்டால் செய்வது எப்படி\nகேமிங் துறையில் அவ்வப்போது சில கேம்கள் பலரது கவனத்தை ஈர்த்து மிகப்பெரிய வெற்றியை பெறும். இவ்வாறு வெற்றிகரமான கேம்கள் கேமர்களை ஈர்த்து அதிக நேரம் அ...\nஉங்க கம்ப்யூட்டரில் இரண்டாவது மானிட்டர் இணைக்க மூன்று அற்புத வழிமுறைகள்.\nவியாபார நிறுவனங்கள் மற்றும் வீட்டு கம்ப்யூட்டர்களில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மானிட்டர்களை இணைத்து பயன்படுத்தும் வழிமுறை சமீப காலங்களில் ...\nடெல் ஏலியன்வேர் எம்15 அல்ட்ராபோர்டபிள் கேமிங் லேப்டாப் அறிமுகம்.\nடெல் ஏலியன்வேர் லேப்டாப் மாடல்களுக்கு அறிமுகமே தேவையில்லை. டெல் வழங்கி வரும் கேமிங் லேப்டாப், சந்தையில் கிடைக்கும் தலைசிறந்த கேமிங் லேப்டாப்களில...\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எஸ்8.\nஇந்திய மொபைல் சந்தையில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போன் மாடல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கே...\nமோசமான நிலையில் இருந்து வடிகால் நீரில் இருந்து மின்சாரம்: அசத்திய பள்ளி சிறுமிகள்.\nவேகமாக ஓடும் தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் போது, ​​ஏன் வேகமாக ஓடும் வடிகால் நீரில் இருந்து மின்சாரம் எடுக்க முடியாத\nகற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து பார்ன் சைட்-க்கு அரசு தடை.\nநேபாள அரசு, நாட்டின் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டில் உள்ள இணையதளத்தில் ஆபாச உள்ளடக்கத்தை வெளியிடுவதையும் பரப்பு...\nவியக்கவைக்கும் விலையில் களமிறங்கும் கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3எக்ஸ்எல்.\nகூக���ள் நிறுவனம் இந்திய மொபைல் சந்தையில் கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3எக்ஸ்எல் என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குற...\nஇன்று அறிமுகம் : ஏர்டெல் ரூ.168/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.\nஏர்டெல் நிறுவனம் இப்போது புதிய ப்ரீபெயிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் குறிப்பாக பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிற...\nஆன்ட்ராய்டு 8.1 ஓரியோவுடன் கலக்க வரும் மோட்டோ ஜி5 மற்றும் ஜி5 பிளஸ்.\nஇந்திய செல்போன் சந்தையில் கலக்கி வரும் நிறுவமான மோட்டோ ரோலோ இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் செல்போன்களுக்கு தனி மவுசும் சந்தையில் இருக்கின்றது. ம...\nஐபோன் அல்லது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் கம்ப்யூட்டரை இயக்குவது எப்படி\nகம்ப்யூட்டர் அல்லது மேக் சாதனத்தை ஸ்மார்ட்போன் மூலம் இயக்கவோ அல்லது அவற்றில் உள்ள தரவுகளை இயக்க வேண்டுமா. இவற்றை செய்ய ரிமோட் டெஸ்க்டாப் கனெக்ஷன் ...\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nவாட்ஸ்அப் குறுந்தகவல் செயலியை நம்மில் பலர் எந்நேரமும் பயன்படுத்தி வரும் சூழலில், சில சமயங்களில் அதனை கம்ப்யூட்டரில் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ...\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் பயன்படுத்துவோருக்கு மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக தகவல்களை பாதுகாப்பது தான் இருக்கின்றது. புகைப்படங்கள், வீடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/ms-dhoni-becomes-first-indian-to-register-800-plus-dismissals-in-international-cricket/articleshow/65998766.cms", "date_download": "2019-11-17T03:24:06Z", "digest": "sha1:PQWPEPCPBJTZFQ22POFBNGQEXAQ3RKHG", "length": 18248, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "ms dhoni: இந்த விஷயத்துல ‘8’ செஞ்சுரி போட்ட ‘ஒரே இந்தியன்’ ‘தல’ தோனி! - ms dhoni becomes first indian to register 800-plus dismissals in international cricket | Samayam Tamil", "raw_content": "\nஇந்த விஷயத்துல ‘8’ செஞ்சுரி போட்ட ‘ஒரே இந்தியன்’ ‘தல’ தோனி\nதுபாய்: வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் ஃபைனலில் மின்னலையே மிஞ்சிய வேகத்தில் ஸ்டெம்பிங் செய் இந்திய விக்கெட் கீப்பர் தோனி சர்வதேச அளவில் புது சாதனை படைத்தார்.\nஇந்த விஷயத்துல ‘8’ செஞ்சுரி போட்ட ‘ஒரே இந்தியன்’ ‘தல’ தோனி\nஹைலைட்ஸ்சர்வதேச அளவில் மூன்றாவது வீரரானார் தோனி. இப்போட்டியில் மேலும் சில சாதனைகளை தோனி படைத்தார்.\nஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரகத்தில் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கிறது.\nஇதில் ‘சூப்பர் ஃபோர்’ சூற்றின் முடிவில், இந்தியா, வங்கதேச அணிகள் ஃபைனலுக்கு முன்னேறின. இந்நிலையில் இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nஇந்நிலையில் கடந்த போட்டியில் பெஞ்ச் வீரர்களை களமிறக்கி சோதனை செய்த இந்திய அணி, வழக்கமான 5 வீரர்களை மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்தது.\nஇந்நிலையில் வங்கதேச வீரர் லிடன் தாஸை (121), கண் இமைக்கும் நொடிக்குள் (00:16 ) தோனி ஸ்டெம்பை செய்தார். அதே போல மொர்த்தஷாவையும் தோனி ஸ்டெம்பிங் செய்தார்.\nஇதையடுத்து சர்வதேச அரங்கில் 800 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான இருந்த விக்கெட் கீப்பரானார் தோனி. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இம்மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார் தோனி.\n* தவிர சர்வதேச அளவில் மூன்றாவது வீரரானார் தோனி. இப்போட்டியில் மேலும் சில சாதனைகளை தோனி படைத்தார்.\nசர்வதேச அளவில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விக்கெட் கீப்பர்கள் பட்டியல்:\nவீரர் விக்கெட் கேட்ச் ஸ்டெம்பிங்\nமார்க் பவுச்சர் (தென் ஆப்ரிக்கா) 998 952 46\nஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா) 905 813 92\nதோனி (இந்தியா) 800 616 184\nசங்ககரா (இலங்கை) 678 539 139\nஇயான் ஹீலே (ஆஸ்திரேலியா) 628 560 68\nஇந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் தோனி, மொத்தமாக 11 ஸ்டெம்பிங்கள் செய்துள்ளார். இதன் மூலம் ஆசிய கோப்பை தொடரில் அதிக ஸ்டெம்பிங் செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் இலங்கையின் சங்ககராவை (9 ஸ்டெம்பிங்) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.\nஇந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் தோனி, மொத்தமாக 36 விக்கெட் (25 கேட்ச் + 11 ஸ்டெம்பிங்) வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். இதன் மூலம் ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் இலங்கையின் சங்ககராவை (36 விக்கெட்) சாதனையை சமன் செய்தார்.\nஇப்போட்டியில் லிடன் தாஸ், மொர்த்தஷா ஆகியோரை ஸ்டெம்பிங் செய்த இந்திய வீரர் தோனி (131 ஸ்டெம்பிங்), லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில், அதிக ஸ்டெம்பிங் செய்த விக்கெட் கீப்ப��்கள் பட்டியலில் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ராட்ஸ் (129 ஸ்டெம்பிங்) சாதனையை முறியடித்து இரண்டாவது இடம் பிடித்தார்.\n* இப்பட்டியலில் முன்னாள் பாகிஸ்தன் வீரர் மொயின் கான் (139 ஸ்டெம்பிங்) முதலிடத்தில் உள்ளார்.\nதவிர சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டெம்பிங் செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் தோனி (184 ஸ்டெம்பிங், 510 போட்டிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இப்பட்டியலில் இலங்கையின் சங்ககரா (139 ஸ்டெம்பிங், 594 போட்டிகள்), ரோமேஷ் கலுவித்தனா (101 ஸ்டெம்பிங், 238 போட்டிகள்) ஆகியோர் அடுத்த இரண்டு இடத்தில் உள்ளனர்.\nதவிர, லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பர்கள் பட்டியலில், முன்னாள் இங்கிலாந்து வீரர் பால் நிக்‌ஷனை (515 விக்கெட்) பின்னுக்குத்தள்ளி தோனி (516 விக்கெட்) 6வது இடம் பிடித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nCSK: அடுத்த ஐபிஎல் தொடரில் நான்கு சீனியர்களை கழட்டிவிட சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமா\nஒரே நாளில் 400 ரன்... டான் பிராட்மேன் சாதனையை அடிச்சுத்தூக்கிய மாயங்க் அகர்வால் : முன்னிலை பெற்ற இந்திய அணி\nபல ஆண்டு காத்திருப்பு... ரசிகர்களின் இதயங்களை உடைத்த சச்சின்.... கிரிக்கெட்டுக்கு ‘பை-பை’ சொன்ன தினம்\nஜாம்பவான்கள் முரளிதரன், அனில் கும்ப்ளே பட்டியலில் சேர்ந்த அஸ்வின்..: சொந்த மண்ணில் சூப்பர் சாதனை...\nஎட்டவே முடியாத இடத்தில் இந்திய அணி: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் நம்பர்-1 \nமேலும் செய்திகள்:ஸ்டெம்பிங்|வங்கதேசம்|தோனி|இந்தியா|ஆசிய கோப்பை|ms dhoni|Liton Das|lightning stumping|India vs Bangladesh|Asia Cup finals\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டையை கிளப்பும் வீட\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதேங்காய் உடைத்து பூஜை.... 128 நாட்களுக்கு பின் பயிற்சியை துவங்கிய ‘தல’ தோனி\nமைதானத்துக்குள் அத்துமீறி வந்த ரசிகர்... அட்வைஸ் பண்ணி அனுப்பி வச்ச ‘கிங்’ கோலி\nமூணு நாள் போதும்... மொத்தி ���டுத்து கெத்து காட்டும் ‘கிங்’ கோலி படை...\nஆஸி.,யின் 89 ஆண்டுகால சாதனையை சமன் செஞ்ச இந்திய அணி\nமேலும் ஒரு ‘தல’ தோனி சாதனையை தட்டித்தூக்கிய ‘கிங்’ கோலி \nஅதிகாலை பயங்கரம் - ஆத்தூர் அருகே 2 குழந்தைகள், தாயை பலிவாங்கிய விபத்து\nநீலகிரியில் புரட்டி எடுத்த கனமழை- உருண்டு விழுந்த பெருங்கற்கள்; அதிர்ச்சி அளித்த..\nதேங்காய் உடைத்து பூஜை.... 128 நாட்களுக்கு பின் பயிற்சியை துவங்கிய ‘தல’ தோனி\nPetrol Price: திடீர் உயர்வால் ‘பகீர்’ - பெட்ரோல், டீசல் விலையை பாருங்க\nஇன்றைய பஞ்சாங்கம் 17 நவம்பர் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்த விஷயத்துல ‘8’ செஞ்சுரி போட்ட ‘ஒரே இந்தியன்’ ‘தல’ தோனி\n‘பில்டிங் ஸ்ட்ராங்கு’ ‘பேஸ்மெண்ட் வீக்கு’ நிரூபித்த வங்கதேசம்: இ...\nயப்பா.... என்ன வேகம்டா.... மின்னலையே மிஞ்சிய ‘தல’ தோனி : ‘பலிகடா...\nஆசிய கோப்பை ஃபைனலில் அதிசய சாதனை படைத்து பட்டைய கிளப்பிய லிடன் த...\nஅடப்பாவமே...... ஷாகிப் அல் ஹாசனுக்கு வந்த பரிதாப நிலையை பாருங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/501", "date_download": "2019-11-17T02:40:03Z", "digest": "sha1:EHWCVIT7G7QVLD6EO7RPVQDRDLHBNBL2", "length": 7676, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "Today Latest Tamil Cinema News | சினிமா செய்திகள் தமிழ் - newstm", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nபுலனாய்வு நிருபரான ரித்திகா சிங்\nடோலிவுட்டில் டூயட் பாடும் ஹன்சிகா\nகோடியை தொட்டு விட்ட பிரியங்கா சோப்ரா\nஉழைப்பாளர்களின் உற்ற தோழி நயன்தாரா\nவதந்திகள் வாயை மூடிய 'வரலாறு' பட நாயகி கனிகா\nபடம் லீக்காவதை தடுக்க 'ரெமோ'வின் புது முயற்சி\nபொண்டாட்டிடா வீடியோ பெண்ணுக்கு ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ்\nதமிழில் தான் சிறந்த படங்கள்: ஐஸ் வைக்கும் ரன்யா ராவ்\n2 நடனத்திற்கு 1 கோடி சம்பளம் வாங்கிய பிரபு தேவா\nடைரக்டர் ஹரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த உறவினர்கள்\n‘கிட்ணா’வுக்காக வேகமாக முடி வளர்க்கும் தன்ஷிகா\nஅப்புக்குட்டிக்கு அஜித் காட்டும் அன்பு\nதெலுங்கில் கவர்ச்சி காட்ட ரெடி- கீர்த்தி சுரேஷ்\nகன்னடத்துக்கு இடம் பெயர்ந்த அமலாபால்\nகொள்கையை தளர்த்தி கிளாமரில் ஆனந்தி\nபடப்பிடிப்பில் அழுதிருக்கிறேன்- நடிகை விஷாகா\nசிவகார்த்திகேயனின் 'ரெமோ' பட டைட்டில் மாற்றமா\n\"எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம்\"- கமலை புகழ்ந்த ரஜினி\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. மலை ரயில் சேவை மீண்டும் ரத்து\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/132224-cost-and-effective-support-for-agricultural", "date_download": "2019-11-17T02:24:47Z", "digest": "sha1:L4DMELB5CXNHAR6PQHFZQUGYTRN5R2NL", "length": 11746, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 July 2017 - விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 8 | Cost and Effective Support for Agricultural - Pasumai Vikatan", "raw_content": "\nவறட்சியிலும் வற்றாத மகசூல் கொடுக்கும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா\nமலைக்க வைக்கும் மலை விவசாயம் - 2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 5.7 லட்சம் வருமானம்\nநம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு - 25 சென்ட் நிலம்... ஆண்டுக்கு ரூ 3 லட்சம்\nநாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்\n - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்\n2 மாதங்களில் கரும்பு நிலுவைத் தொகை... - உறுதியளித்த முதல்வர்\nபாரம்பர்யத்தை விதைத்த விதைத் திருவிழா..\n‘நம்மாழ்வார் சொல்றத நம்பாதய்யா’ இதைச் ச��ன்னதும் நம்மாழ்வார்தான்\n‘‘நான் விவசாயம் படிக்கப் போறேன்’’ - மாடித்தோட்ட மாணவனின் ஆசை\nஇனி, ரேஷன் கடைகளிலும் சிறுதானியம் - நெல் திருவிழாவில் நல்ல அறிவிப்பு\n - 10 - விஷத்தை முறிக்கும் எட்டி\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\n பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 8\nநீங்கள் கேட்டவை: ‘‘தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்\nமண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்\nமரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்\n‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ - நாமக்கல்லில்...\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 8\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 8\nமாற்றுச் சந்தைக்கு மதிப்புக்கூட்டல் முக்கியம் - விளையும் விலையும்\nபாரம்பர்யப் பருத்தியை மீட்டெடுத்த ‘துலா’ - விளையும் விலையும்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 16\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 15\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 14\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 13\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 12\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 11\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 10\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 9\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 8\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 7\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 6\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 5\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 4\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 3\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர்\nஉலகுக்குச் சோறுபோடும் சிறு விவசாயிகள்சந்தைஅனந்து - தொகுப்பு: க.சரவணன்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 8\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபடித்தது பொறியியல். பல ஆண்டுகள் வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் வாங்கினார். ஆனாலும், இவருக்கு இயற்கை மீதுதான் தீராக்காதல் வளர்ந்துகொண்டே இருந்தது. அதனால், இயற்கையின் மீது கவனம் செலுத்த, இந்தியாவுக்கு திரும்பினார். கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை வேளாண் சந்தைகள் அமைப்பது, அவற்றைத் திறம்பட செயல்படுத்துவது குறித்தான ஆலோசனைகளை வழங்கிவருகிறார். சென்னையில், ‘ரீஸ்டோர்’ இயற்கை அங்காடி மற்றும் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் (Organic Farmers Market-OFM) என்ற தொடர் அங்காடிகளை உருவாக்கி, அவற்றை வழிநடத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறார். நாட்டுப்பருத்தி பயிரிடும் மானாவாரி இயற்கை விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், இயற்கைச் சாயமிடுபவர்கள் போன்றோரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ‘துலா’ என்ற பருத்தி ஆடையகத்தையும் தன் நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார். பாதுகாப்பான உணவுக்காகவும் மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகவும் பல ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/141851-toshibas-uk-withdrawal-puts-cumbria-nuclear-plant-in-doubt", "date_download": "2019-11-17T02:39:30Z", "digest": "sha1:RDYMS2H4TT3Q2L5ABDIX7VT6R7YD5POL", "length": 7079, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "பிரிட்டனில் நிறுத்தப்பட்ட அணுமின் நிலைய கட்டுமான வேலைகள்! | Toshiba's UK withdrawal puts Cumbria nuclear plant in doubt", "raw_content": "\nபிரிட்டனில் நிறுத்தப்பட்ட அணுமின் நிலைய கட்டுமான வேலைகள்\nபிரிட்டனில் நிறுத்தப்பட்ட அணுமின் நிலைய கட்டுமான வேலைகள்\nபிரிட்டனின் கும்ப்ரியா (Cumbria) மாவட்டத்தில் புதிய அணுமின் நிலையம் ஒன்றைக் கட்டமைக்க வேண்டும் என்ற கனவை ஜப்பானிய நிறுவனமான டொஷிபாவின் அறிக்கை குலைத்துள்ளது. இந்த அணுமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை டொஷிபா நிறுவனம்தான் மேற்கொள்கிறது. இந்த நிலையில், கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துகிறோம் என டொஷிபா (Toshiba) நிறுவனம் அறிவித்துள்ளது. ஆரம்பக்கட்ட கட்டுமானப் பணிகளில் இருக்கும் இந்த அணுமின் நிலையத்தை முழுதாக கட்டி முடித்த பிறகு இதை எந்த நிறுவனத்திடம் விற்பது என அரசு உறுதிப்படுத்தவில்லை. மேலும், புதிய வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிக்காமல் இருப்பதும் இதற்குக் காரணம் என டொஷிபா நிறுவனம் தெரிவித்துள்ளது, தற்போது 400 மில்லியன் யூரோவுக்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளது.\nஇப்பொழுதே இந்தக் கட்டுமானத்தை நிறுத்தினால் மேலும் 124 மில்லியன் யூரோவை சேமிக்கலாம் என டொஷிபா கூறியுள்ளது. பிரிட்டனின் ஆற்றல் கொள்கையில் அணுசக்தி மிக முக்கியத்துவம் கொடுத்துவரும் நிலையில் இந்த அணு உலை நிறுத்தப்படுவது முக்கியமான இழப்பாகும். மேலும், நிறைய அணுமின் நிலையங்களைக் கட்டும் எண்ணத்தில் இருக்கும் பிரிட்டன�� அரசுக்கு ஏற்பட்ட அடியாகவும் பார்க்கப்படுகிறது. கும்ப்ரியாவில் கட்டப்படும் அணுமின் நிலையம் மூலம் 7% மின்சாரத்தைப் பெறுவதாக இருந்தது.\nஇதுகுறித்து பிரிட்டன் கீரின்பீஸ் (GreenPeace) அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜான் சௌவென் (John Sauven) கூறுகையில், அரசின் அணுசக்தி சூதாட்டத்தின் தோல்விக்கு இந்த அணு உலை கட்டுமான நிறுத்தம் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளார். உலகம் முழுக்க அணுமின் சக்திக்கு எதிரான வாதங்கள் வலுவாக எழுந்து வரும் நிலையில் இந்த நிறுத்தமும் இதில் முக்கிய பங்கு வகிக்கும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/travel/146412-readers-great-escape", "date_download": "2019-11-17T02:53:16Z", "digest": "sha1:HZGKYJZNEHE6ZHSUNVFMUVPXWW2QEM3U", "length": 7111, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 December 2018 - வடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்! | Readers Great Escape - Motor Vikatan", "raw_content": "\nசரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 11 - லாஜிஸ்டிக்ஸ் கடலில் முத்தெடுக்க...\nடெஸ்ட் டிரைவ் செய்யும்போது விபத்து நடந்தால்\nகுடிச்சிருந்தா பைக் ஸ்டார்ட் ஆகாது\nஎர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி\nரெக்ஸ்ட்டன் to ஆல்ட்டுராஸ்... via மஹிந்திரா\nடாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் தம்பிகள்\nபிஎம்டபிள்யூவின் - மின்சாரக் கண்ணன்\nஆஃப் ரோடிங் சாகசத்துக்கு ஒரு பயிற்சிப் பள்ளி\nSPY PHOTO - ரகசிய கேமரா - சீக்கிரம் எதிர்பார்க்கலாம்... கியா பிக்கான்ட்டோ\nபுலியும் உடும்பும் ஒரே காரில்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nநகரத்துக்கு... மைலேஜுக்கு... ஓட்டுதலுக்கு... டிவிஎஸ்ஸா\nவ்வ்ர்ர்ரூம்... இது சத்தம் இல்லை... சங்கீதம் - மலேசியா மோட்டோ ஜிபி நேரடி ரிப்போர்ட்\n3 முதல் 20 லட்ச ரூபாய் பைக்ஸ்... ஒரே ஷோரூமில்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸ்னு வந்துட்டா நான் கோபக்காரன் - டிவிஎஸ் ரேஸர் அஹமது\nமோட்டார் விகடன் விருதுகள் - 2019\nபுத்தாண்டில்... புதுப்பொலிவுடன்... மோட்டார் விகடன் அடுத்த இதழ்... 13-ம் ஆண்டுச் சிறப்பிதழ்\nவடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்\nஇந்தியாவில் கால் பதிக்காத இடமே இருக்கக்கூடாது - பல்ஸரில் சுற்றும் பாலாஜி\nவடவள்ளி to பரளிக்காடு - தட்புட் த���்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ஜாவா - 1964\nவடவள்ளி to பரளிக்காடு - தட்புட் தட்புட் ஜாவா... பரளிக்காட்டுக்குள் ஜாலி ட்ரெக்கிங்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101145", "date_download": "2019-11-17T01:53:43Z", "digest": "sha1:QOM6S6BH47OWI5JYYC77UUGJUXZ43DEU", "length": 5689, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்:ஆச்சரியப்படுத்தும் நாசா", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்:ஆச்சரியப்படுத்தும் நாசா\nசெவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்:ஆச்சரியப்படுத்தும் நாசா\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பபோவதாக செய்தி வெளியாகியுள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா மனிதர்கள் வாழ முடியுமா என்று பல விண்கலன்களை அனுப்பி, பல ஆய்வுகளை நாசா மேற்கொண்டு வருகிறது.\nஇந்நிலையில் தற்போது நாசா செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து இத்திட்டத்தின் மேலாளர் மிமி ஆங், இதுவரை யாருமே மார்ஸ் ஹெலிகாப்டரை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபடவே இல்லை என்றும், ஆகையால் தொடர்ச்சியாக புதுமையான விடயங்களை சந்தித்து வருகிறாம் எனவும் கூறியுள்ளார்.\nமேலும் மிமி ஆங் “இந்த ஹெலிகாப்டர் விலை உயர்ந்த சாதனங்களை கொண்டு செல்லாவிட்டாலும், உயர் வண்ணப் படங்களை எடுக்ககூடிய ஒரு கேமராவை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய் கிரகத்தில் செடி வளர்க்க ஆய்வு - விஞ்ஞானி முயற்சி வெற்றி\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\nசூரியனும் கூட ஹாலோவினை கொண்டாட தயாராகி விட்டது; நாசா\nசெவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்\nராஜீவ் கொலையில் காங்கிரசுக்கு தொடர்பா...\nராஜீவ் காந்தி கொலை ஒரு சிபிஐ அதிகாரியின் திடுக்கிடும் தகவல்கள்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/Accident.html", "date_download": "2019-11-17T02:10:59Z", "digest": "sha1:AUZ7DNPX4KT47QEITUV2IHZL5OGJ5NFU", "length": 9988, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Accident", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பு - வாக்காளர்கள் வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி மாணவி மறுப்பு\nபாஜகவுக்கு புத்தி சுவாதீனம் இல்லை - சிவசேனா கடும் விமர்சனம்\nஉலகிலேயே வாகனம் ஓட்ட தகுதியற்ற நகரத்தில் முதலிடம் எது தெரியுமா\nஅனில் அம்பானி ராஜினாமா - காரணம் ஏன் தெரியுமா\nநடுவானில் தடுமாறிய இந்திய விமானம் - பாதுகாப்புக்கு உதவிய பாகிஸ்தான்\nஆந்திரா அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து\nபேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nஉதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த நோட்டீஸ்\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டாலின் கண்டனம்\nசென்னை (11 நவ 2019): அதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிக்கப் பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம்\nபுதுச்சேரி (05 நவ 2019): கார் ஏசி வெடித்து இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nபிரபல திரைப்பட நடிகர் விபத்தில் மரணம்\nசென்னை (29 அக் 2019): பிரபல திரைப்பட நடிகர் மனோ விபத்தில் உயிரிழந்தார்.\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள் மரணம்\nமதீனா (17 அக் 2019): சவூதி அரேபியா மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி ஏழு பேர் மரணம்\nலக்னோ (11 அக் 2019): உத்திர பிரதேசத்தில் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் ஏழுபேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nபக்கம் 1 / 15\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடர…\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி மாணவி…\n - பால் முகவர்கள் சங்கம் கே…\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் ப…\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில் எடுப…\nசிவசேனா நெருக்கடியால் பின்வாங்கும் பாஜக\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உ…\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடு��்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசிய…\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்…\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஅண்ணாவை விஞ்சிய கருணாநிதி - கருணாநிதியை விஞ்சிய ஸ்டாலின் எதில் தெ…\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி …\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அ…\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிரு…\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸ…\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக…\nஃபாத்திமா மரணம் மூலம் தமிழ் நாட்டின் மீது இருந்த நம்பிக்கை த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72363-election-commission-cuts-short-disqualification-term-for-sikkim-chief-minister.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T03:05:49Z", "digest": "sha1:UMNA5A7ZQXOTKQIG7ZDXAFQLTG3UJWP7", "length": 12128, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தலில் போட்டியிட சிக்கிம் முதல்வருக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் குறைப்பு | Election Commission cuts short disqualification term for Sikkim Chief Minister", "raw_content": "\nஇலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்\nகேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்\nகோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்\nகனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு\nதேர்தலில் போட்டியிட சிக்கிம் முதல்வருக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் குறைப்பு\nகுற்ற வழக்கில் சிறைத்தண்டனை பெற்றதால் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்குக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் தடைக்காலத்தை தேர்தல் ஆணையம் அதிரடியாக குறைத்துள்ளது\nதற்போது சிக்கிம் முதல்வராக பதவி வகித்து வரும் பிரேம் சிங் தமாங், 1990களில் கால்நடைத்துறை ���மைச்சராக பதவி வகித்தார். அப்போது அவர் பசுக்கள் விநியோக திட்டமொன்றில் ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக 2003ம் ஆண்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிக்கிம் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பிரேம் சிங்குக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து 2017ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை அடுத்து அவர் 2018 ஆகஸ்ட் வரை சிறையில் இருந்தார்.\nகுற்ற வழக்கில் சிறைத்தண்டனை பெற்றதால் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சிக்கிம் முதல்வர் பிரேம் சிங்குக்கு 6 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. அதன்படி 2024ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாது என கூறப்பட்டது.\nஇதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் பிரேம் சிங் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரது கட்சியைச் சேர்ந்த எம் எல் ஏக்கள் பிரேம் சிங்கை முதலமைச்சராக பதவியேற்க அனுமதிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரினர். தேர்தல் ஆணையம் கொடுத்த அனுமதியின்படி பிரேம் சிங் முதல்வராக பதவியேற்றார். அதனால் அவர் அடுத்த 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துக்குள் வந்தார். இது தொடர்பாக தான் தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் தனக்கு விதிக்கப்பட்ட தடைக்காலத்தை குறைக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் பிரேம் சிங் கோரிக்கை விடுத்தார்.\nஅதன்படி சட்டத்தின் வழிப்படி அவருக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகால தடையை 13 மாதங்களாக தேர்தல் ஆணையம் குறைத்தது. எனவே அவரது தடைக்காலம் கடந்த 10 தேதியுடனே முடிவடைந்துவிட்டது. எனவே தேர்தலில் போட்டியிட தடை நீங்கியுள்ளதால் விரைவில் ஏதேனும் ஒரு சட்டப்பேரவை தொகுதியில் பிரேம் சிங் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது\n“ சந்திரயான் 98 சதவீத வெற்றி என்னுடைய சொந்த கருத்தல்ல”- இஸ்ரோ தலைவர் சிவன்\nசென்னையில் பிரதமர் மோடி #PTLiveUpdates\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nமுன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\nமுதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு - ஜார்க்கண்ட் தேர்தலில் அறிமுகம்\nசிக்கிம் இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி\n‘��ாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\nஇடைத்தேர்தலுக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை - தேர்தல் ஆணையம் கிடிக்கிப்பிடி\nதேர்தல் ஆணையர் அசோக் லவாசா மனைவிக்கு வருமான வரி துறை நோட்டீஸ்\nRelated Tags : Election Commission , Sikkim Chief Minister , Sikkim , Sikkim cm , சிக்கிம் , சிக்கிம் முதலமைச்சர் , சிக்கிம் முதல்வர் , பிரேம் சிங் தமாங் , பிரேம் சிங்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில் கேட்ஸ் முதலிடம்\n\"அதிகாரிகளே விதிமீறல் கட்டடங்களுக்கான காரணம்\" நீதிபதிகள் கண்டனம்\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ சந்திரயான் 98 சதவீத வெற்றி என்னுடைய சொந்த கருத்தல்ல”- இஸ்ரோ தலைவர் சிவன்\nசென்னையில் பிரதமர் மோடி #PTLiveUpdates", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl0k0ly&tag=", "date_download": "2019-11-17T03:02:28Z", "digest": "sha1:DYRK7NZNXU3OWTK2522AGGHDC4DF44SU", "length": 6216, "nlines": 114, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "கழுமலப் போர்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nபதிப்பாளர்: சென்னை : நாதன் பதிப்பகம் , 1975\nவடிவ விளக்கம் : 91 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் பரிதிமாற..\nஉலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்\nகோவிந்தன்( கா.)(Kōvintan̲)( Kā.)( 1917)நாதன் பதிப்பகம்.சென்னை,1975.\nகோவிந்தன்( கா.)(Kōvintan̲)( Kā.)( 1917)(1975).நாதன் பதிப்பகம்.சென்னை..\nகோவிந்தன்( கா.)(Kōvintan̲)( Kā.)( 1917)(1975).நாதன் பதிப்பகம்.சென்னை.\nபதிப்புரிம��� @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/fashion/03/101216?ref=archive-feed", "date_download": "2019-11-17T02:31:48Z", "digest": "sha1:3Q5F7XBGGZ74PZE3H4WULDRQRR4UX2Q6", "length": 8677, "nlines": 149, "source_domain": "lankasrinews.com", "title": "பெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம்\nபெண்களின் கால்களுக்கு இயற்கை அழகு கொடுப்பது என்றால் அது கொலுசு தான்.\nகால்களில் கொலுசினை அணிந்திருக்கும் பெண்கள், நடந்து வருகையில் அந்த முத்துக்கள் எழுப்பும் ஓசையை ரசித்து கேட்கலாம்.\nகால்களுக்கு பல்வேறு க்ரீம்களை தடவி, நகங்களுக்கு நெயில் பாலிஷ் அடித்து நன்றாக கிளம்பி செல்வோம்.\nஆனால், இந்த இரண்டு ஒப்பனைகளையும் தாண்டி, கால்களில் கொலுசு அணியும்போது புதுவித அழகு தரும்.\nபொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள், பணிக்கு செல்லும் பெண்கள் என அனைத்து பெண்களும் கொலுசு அணிந்திருப்பார்கள்.\nசுடிதார், சேலை, தாவணி போன்ற ஆடைகளுக்கு கொலுசு கூடுதல் அழகினை தரும்.\nஆனால் ஜீன்ஸ் மற்றும் அரை ஜீன்ஸ்அணிந்து வெளியில் சென்றால், கொலுசு அணிவேண்டாம்.\nஏனெனில் மொடர்ன் ஆடைகளுக்கு கொலுசு நன்றாக இருக்காது, அதுமட்டுமின்றி ஆடை அலங்காரத்தை கெடுத்துவிடும்.\nஎந்த மாதிரியான கொலுசு அணியலாம்\nகொலுசுகள் பல்வேறு டிசைன்களில் வடிவமைக்கப்���டும், 5 முத்துக்கள் கொண்டது, 3 முத்துக்கள் கொண்டது.\nமெல்லிய பட்டையிலான கொலுசு மற்றும் தடிமனான மொடல்கள், இரண்டிற்கும் இடைபட்ட மொடல் என பல்வேறு மொடல்கள் இருக்கும்.\nஇதில் பெண்கள் கவனிக்க வேண்டியது, தங்கள் கால்களுக்கு எந்த மாரியான கொலுசு அழகாக இருக்கும் என்பதை பார்த்து அணியவேண்டும்.\nகால்கள் கொஞ்சம் தடிமனாக இருக்கும் பெண்கள் மெல்லிய கொலுசு போட்டால், அவ்வளவு எடுப்பாக தெரியாது, எனவே கொஞ்சம் தடிமனான கொலுசினை அணியுங்கள்.\nசற்று சிவப்பான நிறம் மற்றும் மெல்லிய கால்களை கொண்ட பெண்கள், 3 முத்துக்கள் கொண்ட மெல்லிய பட்டையிலான கொலுசினை அணியுங்கள்.\nமேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_26", "date_download": "2019-11-17T03:32:12Z", "digest": "sha1:QEQ7XMPJHZLUME7HPB3ZKXJRTGG6FMEI", "length": 9942, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n03:32, 17 நவம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nநவம்பர் 16‎ 09:09 +101‎ ‎சுரேஷ் காந்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎பிறப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nநவம்பர் 16‎ 10:58 +991‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nசி அன்னை தெரேசா‎ 10:03 -8‎ ‎Balajijagadesh பேச்சு பங்களிப்புகள்‎ →‎புற இணைப்புகள்\nநவம்பர் 14‎ 10:36 +588‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nசி நவம்பர் 10‎ 10:34 +256‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎இறப்புகள்\nசி டிசம்பர் 15‎ 10:34 +254‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎பிறப்புகள்\nசி பெப்ரவரி 24‎ 10:29 +154‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎பிறப்புகள்\nசி அக்டோபர் 26‎ 10:29 +205‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎இறப்புகள்\nசி அக்டோபர் 27‎ 10:21 +170‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎இறப்புகள்\nசி பெப்ரவரி 26‎ 10:19 +51‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎பிறப்புகள்\nசி அக்டோபர் 14‎ 10:17 +179‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎இறப்புகள்\nசி சனவரி 28‎ 10:17 +31‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎பிறப்புகள்\nசி அக்டோபர் 11‎ 10:14 +171‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎இறப்புகள்\nசி மே 30‎ 10:07 +16‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎பிறப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-11-17T03:29:34Z", "digest": "sha1:OVNG4H2BAROFCXHNHDE3JYCNOEV7JTCE", "length": 5726, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெஸ் பாரிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடெஸ் பாரிக் (Des Barrick, பிறப்பு: ஏப்ரல் 28 1926, இறப்பு: திசம்பர் 25 2007), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 301 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1949-1960 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nடெஸ் பாரிக் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 2 2011.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 01:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/yamaha-yzf-r3-launch-scheduled-for-19-decemeber-all-details-019664.html", "date_download": "2019-11-17T02:12:39Z", "digest": "sha1:5D6LESKGFDWZBPKIOADPQ6NIQC532SY7", "length": 22014, "nlines": 285, "source_domain": "tamil.drivespark.com", "title": "யமஹா ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... புதிய மாடலின் அறிமுகம் உறுதி! - Tamil DriveSpark", "raw_content": "\nஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி\n13 hrs ago தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\n15 hrs ago ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க\n16 hrs ago ஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ செல்லும் கார்... துருக்கி கார் மெக்கானிக்கின் அசத்தல் கண்டுபிடிப்பு\n16 hrs ago பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உத்தரவாதம் எத்தனை ஆண்டுகளுக்கு தெரியுமா\nNews கார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nTechnology கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயமஹா ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்து இதுதான்... புதிய மாடலின் அறிமுகம் உறுதி\nயமஹா நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தை வழங்கும் வகையில், புதிய மாடல் ப��க் ஒன்றை டிசம்பர் மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஇளைஞர்களைக் கவருகின்ற வகையிலான தோற்றமுடைய பைக்குகளை அறிமுகம் செய்வதில் யமஹா நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில், புதிய யமஹா ஆர் 3 மாடலின் அப்கிரேடட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அது அறிவித்துள்ளது.\nஇந்த பைக்கை அந்நிறுவனம், கடந்த 2015 ஆம் ஆண்டே இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் அறிமுகம் செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.\nஅப்போது, அந்த பைக்கில் அதிகளவில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆகையால், அதனை அவ்வப்போது சீர் செய்ய திரும்பி அழைக்கப்பட்ட சூழலே காணப்பட்டது. மேலும், அந்த மாடலின்மீது தொடர் புகார்கள் வந்ததன் காரணமாக யமஹா ஆர்3 பைக் இந்திய சந்தையை விட்டு விலக்கிக் கொள்ள யமஹா முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டு அது விலக்கிக் கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில், அதே மாடலை புதிய துடிப்பான அப்டேட்டுடன் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக யமஹா அறிவித்துள்ளது. இதனை வருகின்ற விழாக் காலத்தை முன்னிட்டு டிசம்பர் 19ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.\nஆகையால், யமஹா ரசிகர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்தாக யமஹா ஆர்3 மாடலின் அப்டேடட் வெர்ஷன் அமைய இருக்கின்றது.\nதொடர்ந்து, இந்த பைக்கிற்கான அறிமுகம் உறுதி செய்யப்பட்டநிலையில், ஒரு சில டீலர்கள் அதற்கான முன்பதிவைச் செய்ய தொடங்கியுள்ளனர்.\nஇதற்காக ஒவ்வொரு டீலர்களையும் பொருத்து ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகின்றது.\nஅதேசமயம், இந்த பைக்கின் விலை குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆகையால், புதிய அப்டேட் யமஹா ஆர் 3 மாடலின் விலை விடை தெரியாத கேள்விக்குறியாக மாறியுள்ளது.\nஆனால், இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் சில அப்டேட்டுகள் குறித்த தகவல் கசிந்துள்ளது. அந்தவகையில், பல்வேறு காஸ்மெட்டிக் மாற்றங்கள் புதிய பேஸ்லிஃப்ட் ஆர் 3 மாடலில் இடம்பெற்றிருக்கின்றது.\nMOST READ: தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்...\nகுறிப்பாக, பைக்கின் புதிய தோற்றத்திற்காக மாற்றியமைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப், பாக்ஸ் ஏர் இன்டேக் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. இது, பார்ப்பதற்கு ஆர் 1 மாடலில் இடம்பெற்றிருக்கும் வசதியைப் போன்று காட்சியளிக்கின்றது.\nஅதேசமயம், இந்த அமைப்பு மட்டுமின்றி வின்ட்ஷீல்ட், ப்யூவல் டேங்க் பகுதி, பின்பக்கத்தின் ஷார்ப்பான பகுதி உள்ளிட்டவை ஆர் 1 பைக்கை தழுவி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nMOST READ: சாதி கருத்துக்களை வாகனங்களில் எழுத இனி பயப்படணும்... போலீஸ் காட்டிய அதிரடி என்னவென்று தெரியுமா\nஇத்துடன், நவீன தொழில்நுட்ப வசதியாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது, ரைடருக்கு தேவையான, நேரம், எஞ்ஜின் ஹீட், பெட்ரோல் அளவு உள்ளிட்ட பல தகவல்களை வழங்கும்.\nMOST READ: மக்கள் வரி பணத்தில் வாங்கப்பட்ட விலையுயர்ந்த சொகுசு கார்... பயன்பாடின்றி கிடக்கும் அவல நிலை: விலை எவ்வளவு தெரியுமா\nஇந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் எஞ்ஜின் 321 சிசி திறனை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இது அதிகபட்சமாக 41 பிஎச்பி பவர் மற்றும் 29.6 என்எம் டார்க்கை வெளியேற்றும். 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் காணப்படும் இதன் எஞ்ஜின் பிஎஸ்-6 தரத்திலானதாகும்.\nமேலும், யமஹா ஆர்3 பைக்கில் சொகுசான ரைடிங் அனுபவத்திற்காக கேஒய்பி யுஎஸ்டி ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, கிளிப்-ஆன் ஹேண்டில்பார்களும் வழங்கப்பட்டுள்ளது.\nஅதேசமயம், பாதுகாப்பு வசதிக்காக சிங் டிஸ்க் பிரேக் மற்றும் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது, ரைடருக்கு கூடுதல் பாதுகாப்பு வசதியை வழங்கும்.\nதனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nயமஹா பைக்குகளிலா இந்த பிரச்சனை திரும்ப அழைக்கப்படும் 13 ஆயிரம் பைக்குகள்...\nஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க\nயமஹாவின் 2020 ட்ரஸர் 700 பைக் ஐக்மா கண்காட்சியில் அறிமுகமானது...\nஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ செல்லும் கார்... துருக்கி கார் மெக்கானிக்கின் அசத்தல் கண்டுபிடிப்பு\nவெறும் 99,000 ரூபாய்க்கு பிஎஸ்6-க்கு அப்டேட்டான யமஹா எஃப்இசட் பைக்குகள் அறிமுகம்...\nபஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உத்தரவாதம் எத்தனை ஆண்டுகளுக்கு தெரியுமா\nகுறைவான விலையில் டிசம்பரில் அறிமுகமாகும் யமஹா எக்ஸ்எஸ்ஆர்155...\nகுண்டும் குழியுமாக மோசமான ச���லை... அரசாங்க கவனத்தை ஈர்க்க ஃபோட்டோஷூட் நடத்திய இளம் தம்பதி\nமூன்று விதமான நிறங்களில் வெளியாகும் யமஹாவின் மூன்று சக்கர வாகனம்...\nஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்\nபிஎஸ்6 தரம் கொண்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் தகவல்கள் கசிந்தன...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏழு இருக்கை வெர்சனின் அறிமுகம் இப்போதைக்கு இல்லையாம்...\nபுதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/tn-govt-to-process-to-ban-on-tic-tock-minister-replay-back-in-tn-assembly-020771.html", "date_download": "2019-11-17T03:22:21Z", "digest": "sha1:TE5LRFGIIAYCPCWNVV46FTAFITX5ONNJ", "length": 17398, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "டிக் டாக் செயலிக்கு தடை: சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் உறுதி | tn-govt-to-process-to-ban-on-tic-tock-minister-replay-back-in-tn-assembly - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n52 min ago விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\n1 hr ago கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\n16 hrs ago அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n17 hrs ago உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nNews உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nAutomobiles ஜீப் காம்பஸ் காரை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்... நவம்பருக்கான சலுகைகள் இதோ\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிக் டாக் செயலிக்கு தடை: சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் உறுதி.\nதமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது, விவாதத்தின் மீது இன்று பே��ிய எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி, ஆபாசமாகவும், சட்டம் ஒழுங்கு கெடுவதற்கும் வழிவகை செய்யும் டிக் டாக் செயலியை, மத்திய அரசிடம்\nபேசி தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஅப்போது பதிலளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன். ப்ளூ வேல் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதை போல், டிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை\nஇந்த டிக் டாக் செயலி அனைவராலும் பகிரப்படுகிறது, குறிப்பாக சினிமா பாட்டுக்கு ஆடிப்பாடுவது, டப்மேஷ் செய்வது,\nசினிமா வசனங்களைப் பேசுவது, சாகசத்தில் ஈடுபடுவது என பல்வேறு செயல்களை இந்த செயலி மூலம் பதிவு செய்கின்றனர்.\nமுழுநேரமும் பார்த்து பொழுதைக் கழிக்கின்றனர்\nமேலும் சிலர் டிக் டாக் போன்ற 'மியூசிக்கலி' போன்ற பல்வேறு செயலிகளை டவுன்லோடு செய்து அதையே முழுநேரமும் பார்த்து\nபொழுதைக் கழிக்கின்றனர். இந்த செயலி மூலம் வீடியோ மார்பிங் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.\nசட்டம் ஓழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும்\nடிக் டாக் செயலி சட்டம் ஓழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும்,மாணவர்கள், இளம்பெண்கள், குடும்பப் பெண்கள் அனைவரிடமும் டிக் டாக் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. இது ஆபாசத்தின் வடிவமாக வீடியோக்கள் பதிவு செய்யப்படுகின்றன.\nகல்லூரி மாணவ மாணவியர் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்\nபள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் கல்வி பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தடை செய்யவேண்டும் என பல அரசியல் கட்சித் தலைவர்களும் தடை செய்யக் கோரி வருகின்றனர். இந்நிலையில் கலாச்சாரச் சீரழிவுக்கு வழிவகுக்கும் இத்தகைய 'டிக் டாக்' செயலியைத் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா '' என தமீமுன் அன்சாரி கேள்வி எழுப்பினார்.\nஇதற்குப் பதிலளித்த தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன், '' 'டிக் டாக்' செயலி எங்கிருந்து இயக்கப்படுகிறது\nஎன்பதை ஆராய்ந்து அவர்களை தொடர்புக் கொண்டு தடை விதிக்க முயற்சி எடுக்கப்படும், என்று தெரிவித்தார்.\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nவாட்ஸ்ஆப் செயலியில் இந்த மூன்று புளூ டிக் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nவாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nவாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nஒவ்வொரு இந்தியரும் தெரிந்துகொள்ள வேண்டிய இந்திய அரசின் 7 ஆப் பயன்பாடுகள்.\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nஅடேங்கப்பா: வாட்ஸ்ஆப்-ல் நெட்ஃப்லிக்ஸ் வீடியோவா\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nவாட்ஸ் ஆப்: ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ் ஆப் சாட் செய்யலாம்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n- செல்போன் வெடிப்பதை தடுக்கும் வழிமுறைகள்\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\n'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/thoothukudi-sufi-manzil/", "date_download": "2019-11-17T02:53:24Z", "digest": "sha1:CDTNK45LA4I6Z7IASI3LKV7T7ZUUVDLS", "length": 5880, "nlines": 125, "source_domain": "sufimanzil.org", "title": "Thoothukudi Sufi Manzil – Sufi Manzil", "raw_content": "\nபிரதிவாரம் வியாழன் பின்னேரம் வெள்ளியிரவு 9.00 மணிக்கு காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் நடைபெறுகிறது.\nபிரதிவருடம் சுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி, ஆல்முஹிப்புர் ரஸூல் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி சித்தீகி காஹிரி, அஸ்ஸெய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களது கந்தூரி விழா நடைபெறுகிறது.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/nov/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3274071.html", "date_download": "2019-11-17T02:09:56Z", "digest": "sha1:WCTWUMCD2Y37RDZQRMRWP6GQNFOUWDO6", "length": 8562, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசுப் பள்ளியில் மாணவா்களின் கல்வித் தரம் ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஅரசுப் பள்ளியில் மாணவா்களின் கல்வித் தரம் ஆய்வு\nBy DIN | Published on : 08th November 2019 06:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளியில் மாணவா்களின் கல்வித் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட வட்டாரக் கல்வி அலுவலா் சுப்பிரமணியன் தலைமையிலான சிறப்புக் குழுவினா். உடன் தலைமை ஆசிரியா் சிவராமன்.\nசெங்கம் அருகே அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வித் தரம் குறித்து சிறப்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.\nசெங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட குருமப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி தரநிலை மற்றும் புறமதிப்பீடு நடைபெற்றது.\nகலசப்பாக்கம் வட்டாரக் கல்வி அலுவலா் சுப்பிரமணியன் தலைமையில், சின்னியம்பேட்டை அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சத்தியமூா்த்தி, தண்டராம்பட்டு ஆசிரியா் பயிற்றுநா் தமிழரசு ஆகியோா் கொண்ட குழுவினா் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.\nஆசிரியா், மாணவா்கள் வருகைப் பதிவேடுகள், மாணவா்களின் கற்றல் அடைவுநிலை, வாசிப்புத் திறன், பள்ளி சுற்றுச்சூழல், மாணவா்களுக்கு கழிப்பறை வசதி, குடிநீா், காய், கனித் தோட்டம், மாணவா்களின் வகுப்பறை, சத்துணவுக் கூடத்தின் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்தனா்.\nஆய்வின் போது கிராமப்புறத்தில் இந்தப் பள்ளி சிறப்பாக செயல்படுவதாக தலைமை ஆசிரியா் சிவராமனிடம் சிறப்புக் குழுவினா் தெரிவித்தனா்.\nஆசிரியா் சுடலைப்பாண்டி, சத்துணவு அமைப்பாளா், சத்துணவு சமையலா்கள் உடனிருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/director-mahendran-passed-out-0", "date_download": "2019-11-17T03:55:11Z", "digest": "sha1:3ENLWQ5HVQ466FAK227NXLBTY5R5OIRC", "length": 7809, "nlines": 108, "source_domain": "www.toptamilnews.com", "title": "தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மகேந்திரன் காலமானார்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மகேந்திரன் காலமானார்\nசென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.\n1978-ஆம் ஆண்டு வெளியான ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் மகேந்திரன்.அதைத்தொடர்ந்து உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, நண்டு, ஆகிய படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றார்.\nதமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு முன்னேற்றியதில் இயக்குநர் மகேந்திரனின் படங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. பல திறமையான நடிகர்களை உருவாக்கிய மகேந்திரன், இன்று அவரே பல படங்களில் வில்லனாகவும்,குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தார்.\nபின்னர் விஜயின் தெறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மகேந்திரன், தொடர்ந்து நிமிர், சீதக்காதி, பேட்ட உள்ளிட்ட படங்களில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் நடிகராகவும் மக்கள் மனதை வென்றுள்ளார்.\n79 வயதாகும் மகேந்திரன் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதை அவரின் மகன் ஜான் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அப்பாவுக்காக பிரார்த்தியுங்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் இயக்குநர் மகேந்திரன் காலமானார். அவரின் உடலுக்கு இன்று காலை 10 மணியில் இருந்து பள்ளிக்கரணையில் உ���்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவு திரைத்துறையினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதையும் படிங்க: இயக்குநர் மகேந்திரன்: வாழ்வின் சில உதிரிப்பூக்கள்\nPrev Articleகாளி கதாபாத்திரம் நடிகர் ரஜினியை பேட்டை வரை பின் தொடர்கிறது என்றால் எத்தனை வலிமையான கதாபாத்திரம் இயக்குநர் வசந்த பாலன் நெகிழ்ச்சி \nNext Articleமீண்டும் படமெடுக்கும் பாம்பு; கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகமான சினேக் கேம்\n'சாப்பிடுறதுக்கு முன்னாடி போய் எச்சி பண்ணி வைக்காதீங்க' :…\nபடுக்கையறை புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நடிகை சிருஷ்டி டாங்கே\nயோகா செய்யும் 'மாஜி' நடிகை: வைரலாகும் ஹாட் போட்டோஸ்\nமேலாடையில் ராமரை குறிக்கும் சொல்: பிரபல நடிகைக்கு எதிர்ப்பு\nகாதலியுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்த முகின் : வைரல் போட்டோ\nஅதிவேகமாக பரவும் டெங்கு...4 வயது சிறுமி பரிதாப பலி\nபிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்த லாஸ்லியா: வைரல் போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/141072-mrkazhugu-politics-current-affairs", "date_download": "2019-11-17T02:28:14Z", "digest": "sha1:FKDEMKQKJBDW5KUENNOKRKB37L44YSMT", "length": 5130, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 23 May 2018 - மிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nமீட்புப் படகு வாங்கும் மீனவர்கள் - ஆதரவுக்கரம் நீட்டிய கமல்\n‘வாரியத்தைவிட ஆணையத்துக்கே அதிக அதிகாரம்\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\n“கல்யாணம் ஆகிடுச்சுல்ல... எதுக்காக படிக்க வர்றீங்க\n‘எடப்பாடிக்கும் தங்கமணிக்கும் பினாமி வேண்டும்\nFollow-up: குப்பைத்தொட்டி மட்டும் போதுமா\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\n” - 8 - “எனக்கு அந்த சாக்லேட் வேணும்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 28\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T03:19:22Z", "digest": "sha1:ATXVMZATDRIFOW4XJK27QXKKFNV3MW6Q", "length": 14469, "nlines": 235, "source_domain": "globaltamilnews.net", "title": "புதிய அரசியல் சாசனம் – GTN", "raw_content": "\nTag - புதிய அரசியல் சாசனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதற்கு மெதடிஸ் தேவாலயம் ஆதரவு…\nபுதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுவதற்கு மெதடிஸ்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்படாது – பொதுபல சேனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனம் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனம் உருவாக்கும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டுள்ளனர் – கோதபாய ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த நழுவிச் செல்ல மாட்டார் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளைவான் கலாச்சாரத்தின் ஸ்தாபகர் நாட்டில் பீதியை ஏற்படுத்தும் முயற்சியை கைவிடவில்லை:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனம் தேவைப்படுகின்றது -தேசிய பிக்குகள் முன்னணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனம் தற்போது அவசியமானதல்ல – பெல்லன்வில விமலரதன தேரர்\nபுதிய அரசியல் சாசனம் தற்போது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஆளும், எதிர்க்கட்சிகள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனமொன்று உருவாக்கப்பட வேண்டும் – அஜித் பெரேரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு கிழக்கை மீள இணைக்குமாறு கோரப்படவில்லை – அரசாங்கம்\nவடக்கு கிழக்கு மாகாணங்களை மீள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனம் அமைக்கும் பணிகளை நிறுத்திக் கொள்ள முடியாது – பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஜனாதிபதி தலையீடு செய்யக் கூடாது – எல்லே குணவன்ச தேரர்\nபுதிய அரசியல் சாசனம் அமைக்கப்படுவதனை ஏற்க முடியாது – அஸ்கிரி பீடம்\nபுதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நாட்டின் ஒருமைப்பாடு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் – துமிந்த திஸாநாயக்க\nபுதிய அரசியல் சாசனம் அமைக்கும் முயற்சிக்கு அனைவரும் இணங்கியுள்ளனர் – லக்ஸ்மன் கிரியல்ல\nபுதிய அரசியல் சாசனம் அமைக்��ும் முயற்சிக்கு அனைவரும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனம் மிகவும் அவசியமானது – சம்பந்தன்\nபுதிய அரசியல் சாசனம் மிகவும் அவசியமானது என தமிழ்த்...\nஜே.வி.பி கட்சி ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது\nஜே.வி.பி கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்...\nபுதிய அரசியல் சாசனம் அமைப்பது குறித்து அரசாங்கம் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை\nபுதிய அரசியல் சாசனம் அமைப்பது குறித்து அரசாங்கம் அரசியல்...\nதுருக்கியில் புதிய அரசியல் சாசனத்திற்கான ஆதரவாக 25 மில்லியன் மக்கள் வாக்களிப்பு\nதுருக்கியில் புதிய அரசியல் சாசனத்திற்கு சுமார் 25...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம்\nபுதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா...\nமாத்தளை தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை… November 16, 2019\nதிருகோணமலை தபால்மூல வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை… November 16, 2019\nகாலி அம்பலாங்கொடையில் கோத்தாபய முன்னிலை… November 16, 2019\nகம்பஹா தபால்மூல வாக்களிப்பில் கோத்தாபய முன்னிலையில்… November 16, 2019\nஇரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலையில் November 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2016_12_25_archive.html", "date_download": "2019-11-17T03:03:49Z", "digest": "sha1:KFKIT4AG5RGHUVJ24EIL2ODCNNS6IIJE", "length": 5893, "nlines": 83, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: 2016-12-25", "raw_content": "\nவியாழன், 29 டிசம்பர், 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமுமுக உரிமை மீட்புகள் : பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா அவர்களின் உரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்... இன்றைய நாள் உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக மேற்கொள்ளப்படுகிறது. \"கு...\nஎல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்\nநாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் . அப்போதுதான் திடகாத்திரமாக நோய் நொடியின்றி உயிர் வாழலாம் . காய்கறிகள் , பழங்கள்...\nமாணவனை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார்: கைதான ஆசிரியர்கள் 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன் மகன் பரத்ராஜ் (வயது ...\nV.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்\nவி.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்: வி.களத்தூரில் 60 ஆண்டுகளாக தீர்வு கானபடாத விசயம் (அரசுக்கு சொந்தமான) பஸ்நி...\n : சென்னையில் \"வக்ப்\" வாரிய சொத்து மீட்பு\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும், இஸ்லாமிய மக்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புடைய \"வக்ப்\" சொத்துக்க...\nபுதிய தலைமுறை அக்னிப் பரீட்சை: பிஜே பேட்டி\nநேற்று (02.02.2013) புதிய தலைமுறை தொலைகாட்சி அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் இன்றைய பரப்பான சூழல் குறித்து PJ அளித்துள்ள பேட்டி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nதமுமுக உரிமை மீட்புகள் : பேராசிரியர் M.H.ஜவாஹிருல்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/b9abaebc2b95-ba8bb2baebcd-b95bb0bc1ba4bcdba4bc1-baab95bbfbb0bcdbb5bc1/baebc2ba4bcdba4-b95bc1b9fbbfbaeb95bcdb95bb3bcd", "date_download": "2019-11-17T03:39:18Z", "digest": "sha1:XSWEUUCN4KCADYODDKIEQOLYNTKI3KDH", "length": 11538, "nlines": 185, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மூத்த குடிமக்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / சமூக நலம்- கருத்து பகிர்வு / மூத்த கு��ிமக்கள்\nமூத்த குடிமக்களுக்குத் தொடர்பான அனைத்தையும் பற்றி இங்கு விவாதிக்கலாம்.\nஇந்த மன்றத்தில் 1 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nமூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் by Ninitha D 2 Bagya lakshmi July 22. 2015\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nபாலியல் கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள்\nசரக்கு மற்றும் சேவை வரி (GST)\nஅரசாங்க திட்டங்களின் கீழ் கடன் பெறுதல்\nதொழில் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிகள்\nசமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம்\nபொது விநியோக திட்ட செயலி\nதொழில் முனைவோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்\nமூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் மற்றும் வசதிகள்\nதகவல் தொழில் நுட்பவியல் துறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2009/01/18/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE-10/", "date_download": "2019-11-17T03:12:28Z", "digest": "sha1:34YIEBX6NGQF73ZIJAYD5AZTPRTFRZ6W", "length": 14729, "nlines": 96, "source_domain": "www.haranprasanna.in", "title": "சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 10) | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 10)\nபதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009\nஇன்று நல்ல கூட்டம் இருந்தது. தொடக்கத்தில் மிகவும் மந்தமாக இருந்த கூட்டம், மதியம் இரண்டு மணிக்கு மேல் சூடு பிடித்தது. இன்றும் கூட்டம் இல்லாமல் போய், புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம் இருந்தது என்கிற வரியை எழுத முடியாமலேயே போய்விடுமோ என்று நினைத்தேன். நல்லவேளை, அப்படி இல்லாமல் சரியான கூட்டம். அதிலும் சுற்றிப் பார்க்கும் ஆவலுள்ள கூட்டம் இல்லாமல், புத்தகம் வாங்கும் மக்களின் கூட்டம் அதிகம் இருந்தது மகிழ்ச்சி அளித்தது.\nமுதல் இரண்டு வரிசைகளுக்குள் நுழையவே முடியவில்லை. அந்தக் காட்சியைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. வெளியில் மக்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் காத்திருந்தார்கள். இத்த பத்து நாள்களில் இப்படி நிகழ்வது இதுவே முதல்முறை. இதைவிட பதினோராம் நாள் (புத்தகக் கண்காட்சியின் கடைசி ஞாயிறு) இன்னும் கூட்டம் அதிகம் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.\nமனுஷ்யபுத்திரனிடம் பத்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். எல்லோருக்கும் இருக்கும் பொதுவான கருத்தே அவரிடமும் இருந்தது. சென்ற முறையைவிட இந்தமுறை கூட்டம் குறைவு என்பதுதான் அவரும் சொன்னது. அதற்கான காரணங்கள் பற்றி சில கருத்துகளைச் சொன்னார். அவை எல்லாமே நான் ஏற்கெனவே சொன்னவையே. சில பதிப்பாளர்கள் மனம் உடைந்து போகும் அளவு பேசுகிறார்கள் என்றார். அதுவும் உண்மையானதே.\nசுரேஷ் கண்ணன் வந்திருந்தார். ‘பகடி எழுதும்போது வேணும்னே எழுதுற மாதிரி இருக்கே’ என்று டீசண்ட்டாக கேட்டார். ‘உங்க பகடி சகிக்கலை, செயற்கையா இருக்கு’ என்று அதற்கு அர்த்தம். ‘தினமும் எதாவது எழுதணும், ஜஸ்ட் பத்து நிமிஷத்துல எழுதுறேன், அப்படித்தான் இருக்கும்’ என்றேன்.\nரஜினி ராம்கி தன் குடும்பத்துடன் வந்திருந்தார். கிருபா தன் மனைவியுடன் வந்திருந்தார்.\nநிறைய பேர் என்னிடம் ‘தினமும் தோழர் தோழர்னு எழுதுறீங்களே, யாருங்க அந்த தோழர்’ என்றார்கள். எல்லோரிடமும் மருதன் பற்றிச் சொன்னேன்.\nயுவன் சந்திரசேகரனிடம் இரண்டு நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். அவரது நாவல் அல்லது குறுங்கதைகள் (நீங்களுமா) தொகுப்பு வந்திருப்பதாகச் சொன்னார். உயிர்மை அரங்கில் அதைப் பார்க்கத் தவறிவிட்டேன்.\nலக்கிலுக்கும் அதிஷாவும் வந்து, கடை போட்டிருக்கும் பதிப்பாளர்களைவிட அதிகமுறை வந்தவர்கள் என்ற சாதனையைப் படைத்தார்கள். அதிஷா சந்தனப் பொட்டு வைத்திருந்தார். லக்கிலுக் பெரியார் படம் போட்ட டீ ஷர்ட் போட்டிருந்தார்.\nநான் விஜய பாரதம் ஸ்டாலில் ‘மகாபாரதம்’ ச���ற்பொழிவு சிடி வாங்கினேன். 30 மணி நேரம் ஓடுமாம் ஜி ஜி என்றழைத்தார்கள். ஸ்ம்ஸ்க்ருத பாரதி நடத்தும் சமிஸ்கிருத வகுப்புகள் பற்றிய தகவலைத் தந்தார்கள்.\nபின்குறிப்பு: ஒருவர் அரக்கபரக்க வந்து என்னிடம் ‘ஆர்.எஸ்.எஸ். ஸ்டால் எங்க இருக்கு’ என்றார். அவ்வளவு பெரிய கூட்டத்தில் அத்தனை பேரையும் விட்டுவிட்டு சரியாக என்னிடம் ஏன் கேட்டார் என்று தெரியவில்லை. ‘ஜி’க்கு விஜயபாரதம் அரங்குக்குக்கு செல்லும் வழியைக் காட்டி வைத்தேன்.\nசுகுமாரன் விஷயத்தைப் பற்றி சுகா எழுதியிருக்கும் ஒரு சிறு பதிவு இங்கே.\nஹரன் பிரசன்னா | One comment\n//‘பகடி எழுதும்போது வேணும்னே எழுதுற மாதிரி இருக்கே’ என்று டீசண்ட்டாக கேட்டார். //\nபுத்தகக்காட்சி தொடர்பான பதிவுகள் அவசரத்தில் எழுதப்பட்டாலும் சில வரிகள் உண்மையான நகைச்சுவைத்தன்மையோடு அமைந்திருந்தது. மாறாக சில வரிகள் வலிந்து எழுதப்பட்டவை போல் எனக்குத் தோன்றின. அதைத்தான் குறிப்பிட விரும்பினேன். உங்கள் புத்தகக்காட்சி பதிவுகளை மொத்தமாக நிராகரிக்கவில்லை. மாறாக எனக்கு அவை பயனுள்ளதாக இருந்தன. கூட்டம் இல்லை என்று நீங்கள் தினமும் எழுதுவதை நம்பி அன்று வந்தேன். என் துரதிர்ஷ்டம், உங்கள் அதிர்ஷ்டம். 🙂\nபுத்தகக் காட்சியில் பல மனிதர்களையும் அவர்களின் செய்கைகளையும் சந்தித்திருப்பீர்கள். பெயர்களை குறிப்பிடாமல் அதைப் பற்றி நடைச்சித்திரம் போல் ஒரு பதிவை முயன்று பார்க்க வேண்டுகிறேன்.\nசாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’\nதர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZldk0Qy&tag=", "date_download": "2019-11-17T02:28:50Z", "digest": "sha1:TRQNLYYNJS7Y5WIER2BPXKXKHCA3GKS4", "length": 6175, "nlines": 109, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஐந்தவித்தான் யார்?", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிக���் கழகம்\nஆசிரியர் : தெய்வநாயகம் மு.\nபதிப்பாளர்: சென்னை : மெய்ப்பொருள் பதிப்பகம் , 1970\nவடிவ விளக்கம் : 70 p.\nகுறிச் சொற்கள் : வாய்- கண்- மூக்கு- செவி- புலன்- இடம்- இன்பம்.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nதெய்வநாயகம் மு.(Teyvanāyakam)( Mu.)மெய்ப்பொருள் பதிப்பகம்.சென்னை,1970.\nதெய்வநாயகம் மு.(Teyvanāyakam)( Mu.)(1970).மெய்ப்பொருள் பதிப்பகம்.சென்னை..\nதெய்வநாயகம் மு.(Teyvanāyakam)( Mu.)(1970).மெய்ப்பொருள் பதிப்பகம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-11-17T03:10:33Z", "digest": "sha1:COPNIVBFSINOYSQ2BLKLCQ6NLQAVTRTF", "length": 89514, "nlines": 1890, "source_domain": "secularsim.wordpress.com", "title": "நியூஜெல்பைகுரி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nகம்யூனிஸ்ட் சிகப்புப் பரிவார்களின் கொலைவெறியும், இஸ்லாமிய பச்சைப் பரிவார்களின் ஜிஹாதும் இணைவது: மால்டாவில் குற்றங்கள் (ரெயில் கொள்ளை, ஆயுதங்கள் திருட்டு, முதலியன) பெருகுவது\nகம்யூனிஸ்ட் சிகப்புப் பரிவார்களின் கொலைவெறியும், இஸ்லாமிய பச்சைப் பரிவார்களின் ஜிஹாதும் இணைவது: மால்டாவில் குற்றங்கள் (ரெயில் கொள்ளை, ஆயுதங்கள் திருட்டு, முதலியன) பெருகுவது\nகௌர் பங்கா பல்கலைக் கழகமும் இந்திய வரலாற்றுப் பேரவை மாநாடுகளும் 2011 மற்றும் 2015: முன்பே குறிப்பிட்டப்படி, மால்டா பங்களாதேச எல்லைக்கு சுமார் 10-12 கிமீ தூரத்தில் உள்ளது. இங்கு கௌர் பங்கா பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் இருப்பதால், நவீன வசதிகள் கிடைக்கின்றன. இதனால், இந்திய-விரோத சக்திகளுக்கு புகலிடமாக இருக்கிறது. திருட்டு ஆயுதத் தொழிற்சாலை, கள்ளநோட்டு வரிவர்த்தனை, எல்லைகளைத்தாண்டி நடத்திவரும் சட்டமீறல்களோடு, மற்ற குற்றங்களும் சேர்கின்றன. ரெயில்களைத் தாக்கி விலையுயர்ந்த பொருட்களைக் கவர்வது என்றும் சேர்கிறது. போதாகுறைக்கு ஜிஹாதும் சேர்ம் போது, அப்பாவி இந்துக்களும் கொல்லப்படுகிறார்கள். ரெயில் கொள்ளையில் அதனால், இரண்டுமே சேர்ந்து விடுகிறது. எப்படி 2011 மற்றும் 2015 மால்டா ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு, காலியாசக் போலீஸ் ஷ்டேசன் தாக்குதல் முதலியன நடைப்பெற்றுள்ளனவோ, அதேபோல, இந்திய வரலாற்றுப் பேரவை மாநாடுகளும் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் கௌர் பங்கா பல்கலைக் கழகத்தில் நடப்பது, தற்செயலானதா, திட்டமிட்டதா என்று தெரியவில்லை.\nஆயுத கும்பல் மால்டாவில் ரெயில் கொள்ளை (ஜூன்.2012): நள்ளிரவில் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி, பயணிகளிடம் ஆயுதம் தாங்கிய கும்பல் கொள்ளை அடித்த சம்பவத்தால், அதிர்ச்சி அடைந்த பயணிகள், ரயில் நிலையத்தில் திடீர் போராட்டம் நடத்தினர்[1].மேற்கு வங்கம் நியூஜல்பாய்குரியில் இருந்து கோல்கட்டா அருகே சீல்தாக் வரை செல்லும் பதடிக் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு மால்டா டவுன் ரயில் நிலையம் அருகேயுள்ள ஏக்லாகி ரயில் நிலையத்தை ரயில் எட்டியபோது, சிக்னலுக்காக நிறுத்தப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆயுதம் தாங்கிய 25 பேர் கொண்ட கும்பல், ரயில் பெட்டிகளில் ஏறி பயணிகளை மிரட்டி, அவர்களிடம் இருந்த பணம், விலை மதிப்புள்ள பொருட்களைப் பறித்தது.அப்போது இரு பயணிகள் அக்கும்பலை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆத்திரமடைந்த கும்பல் அவர்கள் இருவரையும் தாக்கி காயப்படுத்தியது. கொள்ளை அடித்த பொருட்களுடன், பின்னர் கும்பல் தப்பி ஓடியது. ரயில் மால்டா ரயில் நிலையத்தை அடைந்ததும், பயணிகள் பிளாட்பாரத்தில் இறங்கி தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கோரி திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்திய பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதெல்லாம், ஏதோ எப்பொழுதுவது நடப்பது என்று நினைத்துவிட வேண்டாம். இரண்டே மாதங்களில் இ��்னொரு கொடூரமான தாக்குதல் நடந்தது.\nஆயுத கும்பல் மால்டா அருகில் ரெயில் கொள்ளை (ஆகஸ்ட்.2012)[2]: இதேபோல ஆகஸ்டிலும், அடையாளம் தெரியாத ஆட்கள் பெங்களூர்-கௌஹாதி ரெயிலில் நுழைந்து, இரண்டு பிரயாணிகளை பிடித்து வெளியே தள்ளினர்[3]. மற்றவர்களிடம் கொள்ளையடித்தனர்; பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர்; தடுத்தவர்களை அடித்தனர். நியூஜெல்பைகுரி ஸ்டேசன் அருகில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன[4]. காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். உள்ளூர்வாசிகள் ரயில்களை மறித்து ஆர்பாட்டம் செய்தனர். “தி ஹிந்து” இப்படி அரைகுறையாக செய்தியை வெளியிட்டாலும், கோக்ரஜார் கலவரத்திற்குப் பிறகு, முஸ்லிம்கள், அப்பாவி இந்துக்களைத் தாக்கி பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். பிறகு மெதுவாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் எனும் போது, அவர்கள் பெயர்கள் – அனீஸ் பாஷா, தாஸீன் நவாஸ், ஷாஹித் சல்மான் கான் [Anees Pasha (26), Thaseen Nawaz (32) and Shahid Salman Khan (22)] என்று குறிப்பிடப்படுகிறது[5]. இப்படி சம்பந்தம் இல்லாத அப்பாவி மக்களை முஸ்லிம்கள் கொல்வது எந்த விதத்தில் நியாயமானது\nமால்டாவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை (அக்டோபர், 2011): ஜனவரி 2015ல் ஒரு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது என்று முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. ஆனால், 2011லும் அதே கதைதான் காலியாசக் போலீஸார், தமக்குக் கிடைத்த ரகசிய தகவல் மூலம், லிட்சி ஆர்கேட், பலுகிராம் கிராம், மொஜம்பூர் கிராம பஞ்சாயத்து, காலியாசக் என்ற இடத்தில் திடீரென்று ரெயிட் செய்ததில், ஒரு ஆயுதத் தொழிற்சாலையைக் கண்டுபிடித்தனர். அதில் ஏராளமான துப்பாக்கி வகைகள், பாகங்கள், குண்டுகள் முதலிய இருந்தன[6]. அந்த இடம் அஸதுல்லா பீஸ்வாஸ் என்ற உள்ளூர் சி.பி.ஐ.எம் தலைவர் [CPI-M leader Asadullah Biswas] மற்றும் அவரது சகோதரர் குலாம் கிப்ரியா பீஸ்வாஸுக்கு [Golam Kibria Biswas, who is a CPI-M zilla parishad member] சொந்தமானது. பின்னவர் சி.பி.ஐ.எம் ஜில்லா பரிஷத் அங்கத்தினர். அப்பகுதியில் போட்டி கோஷ்டிகளுக்குள் பலமுறை துப்பாக்கி சண்டைகள் நடந்து வந்துள்ளன. இங்கும் சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தனர். ஆனால், மார்க்சிஸ்ட் மற்றும் திரிணமூல் கட்சியினர் எனும்போது, இரு கட்சிகளும் விசயங்களை மறைத்து விடுகின்றன. இதேவிதத்தில் தான் அதே காலியாசக் போலீஸ் ஷ்டேசன் ஜனவரி 2015ல் முஸ்லிம்களால் தாக்கப்பட்டுள்ளது.\nசி��ிஎம் தலைவர், ஆட்கள் கைது, போலீஸ் ஷ்டேசன் தாக்குதல் ஜனவரி 2012: ஜனவரி 2011ல் மேற்கு வங்காளத்தையுட்டியுள்ள மிதினாபூர், பங்கூரா, புர்லியா மாவட்டங்களில் உள்ள சிபிஎம் பயிற்சி கூடாரங்களிலிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்யப்படவில்லை என்றனர்[7]. ஜனவரி 7 அன்று ஒன்பது பேர் இவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவும் வகையில், ஆயுதங்களை சேகரிப்பதில், இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டது[8]. அதாவது, கம்யூனிஸ்ட் பிரிவுகள் ஒன்றாக “சிவப்புப் பரிவால்லென்ற ரீதியில் செயல்படுகின்றன என்றாகிறது. ஆனால், மே மாதத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்களை வைத்திருந்ததாக, ஏழு சிபிஎம் ஆட்கள் கைது செய்யப்பட்டனர்[9]. அப்துல் ரஹ்மான் என்ற உள்ளூர் தலைவர் கள்ளத்துப்பாக்கி வைத்துக் கொண்டதற்காக, கைது செய்யபட்டப்போது, சிபிஎம் ஆட்கள் போலீஸ் ஷ்டேசனைத் தாக்கி இன்ஸ்பெக்டரை காயப்படுத்தினர்[10]. போலீஸ்காரர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர், நான்கு சிபிஎம் ஆட்கள் கைது செய்யப்பட்டனர். அதாவது, மார்க்சிஸ்ட் கட்சியில் முஸ்லிம்கள் இருந்தால், இவ்வாறு போலீஸ் ஷ்டேசன் தாக்கப்படுகிறதா அல்லது மார்க்சிஸ்டுகளும் முஸ்லிம்களைப் போன்று அத்தகைய வழிகளைப் பின்பற்றுகிறார்களா என்று கவனிக்க வேண்டும்.\nமார்க்சிஸ்டுகள் ஆயுதங்கள் பதுக்கல்: ஜூன் 2011: மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்[11]. மேற்கு வங்காளத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாப்பூர், 24 பர்கானா போன்ற மாவட்டங்களில் மார்க் சிஸ்ட் கட்சியினர் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. சமீபத்தில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் தோற்று திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு இடங்களில் குவியல் குவியலாக ஆயுதங்களும் வெடிபொருள்களும் கண்டுபிடிக் கப்பட்டன. காவல்துறையினரின் தேடுதல் வேட்டை தொடரும் என்று முதல்வர் மம்தா அறிவித்தார். இந்நிலையில், மால்டா மாவட்டம் காலியாசாக் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தத��. அங்கு காவல்துறையினர் நடத்திய சோத னையில் 7 துப்பாக்கிகள், 3 கைத் துப்பாக்கிகள், 200-க்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள், 300 ஜெலட்டின் குச்சிகள், 50 கையெறி குண்டுகளை காவல்துறையினர் கைப் பற்றினர். இது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்[12].\nமால்டாவும் அயோத்தியும், இந்திய வரலாற்று மாநாட்டின் தீர்மானமும்: இத்தகைய கலவர பூமியாக, ஜிஹாதிகளின் போக்குவரத்து மிகுதியாக உள்ள, மால்டாவில் இந்திய வரலாற்றுப் பேரவை மாநாடுகளும் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் கௌர் பங்கா பல்கலைக் கழகத்தில் நடப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும் வந்த உறுப்பினர்கள், தங்களை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள் என்று போற்றிப் பேசுகிறார்கள். ஆனால், அயோத்தி பற்றிய தீர்மானம் இங்கு நிறைவேற்றப்பட்டது, ஜிஹாதிகளைத் தூண்டிவிடும் முறையில் இருக்கிறது. “1984லிலிருந்து பாபரி மஸ்ஜித் காக்கப்படவேண்டும் என்று சொல்லி வருகிறது. இடைக்கால 1528ல் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் ஷார்கி கட்டிட அமைப்பு என்ற ரீதியில் அது காக்கப்பட வேண்டியாத இருந்தது. ஆனால், 1992ல் இடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அது தேசம் முழுவதும் கண்டிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட அக்கட்டிடம், அங்கு ஒரு நவீன கோவில் கட்டுவதற்காக, அப்புறப்படுத்தப் பட்டது. அயோத்தியாவில் கற்கள் குவிக்கப்படுவது இன்னொரு சட்டமீறலாகும். அதனால், இந்திய வரலாற்றுப் பேரவை மத்திய மற்றும் மாநில அரசு, இவ்வாறு கட்டிடங்களை இடிப்பது, சட்டங்களை மீறுவது, அதனால், மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது முதலிவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது”, என்று தீர்மானம் போட்டுள்ளது[13].\n[1] தினமலர், ரயிலை நிறுத்தி கொள்ளை ஆயுத கும்பல் கைவரிசை, ஜூன்.17, 2012: 02.34.\n[11] விடுதலை, மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் ஆயுதங்கள் பறிமுதல், புதன், 29 ஜூன் 2011 11:03.\nகுறிச்சொற்கள்:ஆயுத கும்பல், ஆயுத தொழிற்சாலை, கள்ளத் துப்பாக்கி, சிபிஎம், சிபிஐ, சிபிஐஎம், செக்யூலரிஸம், தாக்குதல், தீவிரவாதம், நியூஜெல்பைகுரி, பெலாகோபா, மால்டா, மாவீயிசம், மாவோயிஸம், ரெயில் கொள்ளை\nஅத்துமீறல், அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், ஆர்.எஸ்.எஸ், இந்துக்கள், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சா, கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கலியாசக், காலியாசக், ஜிஹாதி, ஜிஹாத், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (3)\nஇந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்ல��ம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nசூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (2)\nசூரியஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (4)\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா - தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/01/17/tn-woman-staff-in-nkkp-rajas-office-commits.html", "date_download": "2019-11-17T02:28:24Z", "digest": "sha1:TUL2PIWJ3UX54WVLVMQOCJU3E52O5F5P", "length": 15389, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்.கே.கே.பி. ராஜாவின் கேபிள் டிவி அலுவலக பெண் ஊழியர் தற்கொலை | Woman staff in N.K.K.P.Raja's office commits suicide, மாஜி அமைச்சர் அலுவலக பெண் தற்கொலை - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nமுரசொலி விவகாரம்- உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nகார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nTechnology கி��ெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்.கே.கே.பி. ராஜாவின் கேபிள் டிவி அலுவலக பெண் ஊழியர் தற்கொலை\nஈரோடு: முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவின் கேபிள் டிவி அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஆள் கடத்தல் வழக்கில் சிக்கி பதவியிழந்தவர் என்.கே.கே.பி. ராஜா. இவருக்குச் சொந்தமாக கேபிள் டிவி நிறுவனம் உள்ளது. கிங்ஸ் டிவி என்பது அதன் பெயராகும்.\nஇதற்கான தலைமை அலுவலகம் ஈரோட்டில் உள்ளது. இதில் டைப்பிஸ்ட் ஆக பணியாற்றி வந்தவர் மாலதி. இவர் ஈரோடு, கனிராவுத்தர்குளம் பகுதியைச் சேர்ந்தவர்.\nஉண்மையில் மாலதி, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். பகுதி நேர அலுவலாக மாஜி அமைச்சரின் கேபிள் டிவி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.\nநேற்று மாலை கொடுமுடி வந்தார் மாலதி. பஸ் நிலையம் வந்து இறங்கியதும் வாந்தி எடுத்தபடியே மயக்கம் போட்டு கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள், மாலதியை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்காமல் மாலதி உயிரிழந்தார்.\nஅவர் விஷம் சாப்பிட்டிருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nமாஜி அமைச்சரின் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநான் முதல்வர் வேட்பாளர் என எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை.. ஆனால்.. திருமாவளவன் பேச்சு\nபாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை- எந்த நேரத்திலும் சந்திக்க தயார்: மு.க.ஸ்டாலின்\nசாட்டையை கையில் எடுக்கும் ஸ்டாலின���.. இனிதான் இருக்கு.. மா.செ.க்களுக்கு காத்திருக்கும் சவால்\n\\\"வணக்கத்துக்குரிய மேயர்\\\" ஆவாரா உதயநிதி ஸ்டாலின்.. திமுகவினரிடையே திடீர் ஆர்வம்\nஅண்ணன் அழகிரி காற்று அங்கிட்டும் இங்கிட்டுமா மாறுதே... குழப்பத்தில் ஆதரவாளர்கள்\nதலைக்குனிவு.. கழிவுகளை அகற்றும் போது விஷவாயு தாக்கி இறப்போர் தமிழகத்தில் அதிகம்.. ஸ்டாலின்\nஎன்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்கொண்டனர்\nதிமுகவில் உட்கட்சி பகை வேண்டாம்... உள்பகை கட்சியை அழித்துவிடும் -ஸ்டாலின் மடல்\nமு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்\n2 மேயர் பதவிக்கு பிளான்.. திமுகவிடம் கேட்கும் விசிக.. ஸ்டாலினுடன் திருமா தீவிர ஆலோசனை\nஅந்தம்மா ஜெயிலில் இருந்து வர்றதுக்குள்ளே அமமுகவே இருக்காது.. தினகரன் மீது தங்க தமிழ்செல்வன் அட்டாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிமுக அரசியல் தமிழ்நாடு தற்கொலை nkkp raja பெண் ஊழியர் என்கேகேபி ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167275&cat=31", "date_download": "2019-11-17T03:59:57Z", "digest": "sha1:EBJMTFEM3LMNMVG3RDSPTW6KV7OYQGRI", "length": 28475, "nlines": 603, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெகன்-ராவ் இணைந்து செயல்பட முடிவு | Jagan Mohan Reddy | YSR Son | Chandrasekara Rao | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30ம் தேதி பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் தெலங்கனா முதல்வர் சந்திரசேகர ராவும் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் ஒரே விமானத்தில் டில்லி சென்று பிரதமர் பதவி ஏற்பில் கலந்து கொள்ள உள்ளனர்.\nஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் தேர்வு\nபிரதமரோடு இணைந்து செயல்பட தயார்\nஐதராபாத் கனவை தகர்த்தது, டில்லி\nகொலை நகரமாகி வரும் புதுச்சேரி\nஆந்திராவில் மதுவிலக்கு: ஜெகன் முடிவு\nடீக்கடைகாரர் டில்லி மேயர்: மோடி பாராட்டு\nஆசீர்வதிக்கப்பட்டவன் நான் : சந்திரசேகர ராவ்\nபழநி வைகாசி விசாக விழாவில் திருக்கல்யாணம்\nராகுல்- நாயுடு சந்திப்பு; சூடுபிடித்தது டில்லி\nசென்னையில் வலம் வரும் \"இளையராஜா பஸ்\"\nபுதுச்சேரியில் மே 12ம் தேதி மறு வாக்குப்பதிவு\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nமானாமதுரையில் இயந்திரம் பழுது: ஓட்டுச்சீ��்டு எண்ண முடிவு\nஆந்திர கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது\nஜூன் 3ம் தேதி முதல்வர் ஸ்டாலினாம் : உதயநிதி\nஅந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)\nநீங்க எந்த நாட்டு குடிமகன் ராகுல்\nBJP வெற்றிக்கும் Cong. தோல்விக்கும் இதுதான் காரணம் | BJP Success Congress Failure | Modi\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு\nஆளுநர் சந்திப்பு ஒத்திவைப்பு : கூட்டணியில் குழப்பம்\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் லட்ச குங்கும அர்ச்சனை\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nதமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கு\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nநடைதிறப்பு: பெண்களை திருப்பி அனுப்பிய போலிசார்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆளுநர் சந்திப்பு ஒத்திவைப்பு : கூட்டணியில் குழப்பம்\nதமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கு\nஇலங்கையில் தேர்தல்: வாக்காளர்கள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரியிலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nநடைதிறப்பு: பெண்களை திருப்பி அனுப்பிய போலிசார்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nமூச்சுவிட திணறும் டில்லி; எம்.பிக்கள் மாயம்\nபிரபல பாடகி எடுத்த கடைசி செல்பி\nகிறிஸ்துமஸ் 'கேக் மிக்ஸிங்' திருவிழா\nஇருடியம் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி; 6 பேர் கைது\nவிழிப்புணர்வுக்காக ஒரு நிமிடத்தில் 100 தண்டால் நேரு படம்\nஉள்ளாட்சி தேர்தல் ஆய்வு கூட்டம்\nசந்தன மர கடத்தலை தடுத்தவருக்கு வெட்டு\nஐகோர்ட் கிளை உத்தரவிட்டும் வாய்க்கால் தூர்வாரலை\nபிளாஸ்டிக் ஒழிக்க 'கூகுள்'உடன் கைகோர்ப்பு\nபீடி இலை கடத்திய தூத்துக்குடி மீனவர்கள் கைது\nமூழ்கிய படகு: உயிர்பிழைத்த மீனவர்கள்\nபல்கலை மாணவி தற்கொலை முயற்சி\nடிஜிபியிடம் பாத்திமா தந்தை கோரிக்கை\nமாணவி தற்கொலையை மத பிரச்னையாக்க மல்லுக்கட்டுவது யார்\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகபடி அணிக்கு வழியனுப்பு விழா\nகால்பந்து; ராகவேந்திரா பள்ளி வெற்றி\nயோகா; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nசபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு\nஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் லட்ச குங்கும அர்ச்சனை\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/romanian/lessons-en-ta", "date_download": "2019-11-17T02:48:36Z", "digest": "sha1:627C52CY5DTOKL5CJH3N26263BTNTL3O", "length": 13559, "nlines": 182, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lectii: Engleza - Tamil. Learn English - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nCats and dogs. Birds and fish. All about animals. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nBuildings, Organizations - கட்டிடங்கள், அமைப்புகள்\nChurches, theatres, train stations, stores. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\n You have to know where it has its steering wheel. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nCity, Streets, Transportation - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nDo not get lost in a big city. Ask how you can get to the opera house. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nAll about what you put on in order to look nice and stay warm. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nAll about red, white and blue. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nAll about school, college, university. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\nPart 2 of our famous lesson about educational processes. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\n An empty shell. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nMother, father, relatives. Family is the most important thing in life. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nFeelings, Senses - உணர்வுகள், புலன்கள்\nAll about love, hate, smell and touch. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nYummy lesson. All about your favorite, delicious, little cravings. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nPart two of yummy lesson. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nKnow the world where you live. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nGreetings, Requests, Welcomes, Farewells - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nKnow how to socialize with people. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nHealth, Medicine, Hygiene - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nHow to tell doctor about your headache. உங்கள் தலைவ���ி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nHouse, Furniture, and Household Objects - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nHuman Body Parts - மனித உடல் பாகங்கள்\nBody is the container for the soul. Learn about legs, arms and ears. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nHow to describe people around you. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nLife, Age - வாழ்க்கை, வயது\nLife is short. Learn all about its stages from birth to death. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nMaterials, Substances, Objects, Tools - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nDo not miss this lesson. Learn how to count money. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nMove slowly, drive safely.. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nLearn about natural wonders surrounding us. All about plants: trees, flowers, bushes. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nPronouns, Conjunctions, Prepositions - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nSports, Games, Hobbies - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nHave some fun. All about soccer, chess and match collecting. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n Learn new words. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nKnow what you should use for cleaning, repair, gardening. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nVarious Adjectives - பல்வேறு பெயரடைகள்\nVarious Adverbs 1 - பல்வேறு வினையடைகள் 1\nVarious Adverbs 2 - பல்வேறு வினையடைகள் 2\nVarious Verbs 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nVarious Verbs 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nThere is no bad weather, all weather is fine.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nWork, Business, Office - வேலை, வியாபாரம், அலுவலகம்\nDon`t work too hard. Have a rest, learn words about work. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/70208-truck-bus-collision-6-killed-20-injured.html", "date_download": "2019-11-17T02:03:01Z", "digest": "sha1:CZNFXJAUM7XC2C2IXCFWVCZ56ZUT6B4S", "length": 9724, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "லாரி - பேருந்து மோதல்: 6 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம் | Truck-bus collision: 6 killed, 20 injured", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nலாரி - பேருந்து மோதல்: 6 பேர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்\nமகாராஷ்டிர மாநிலத்தில் தனியார் பேருந்தும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.\nமகாராஷ்டிர மாநிலம் சடாரா என்ற பகுதியில் புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜெ.வெப் சீரீஸ் இயக்குநருக்கு எதிராக வழக்கு தொடர்வோம்: தீபக்\nஇந்தியா -தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு\nஎல்லையில் தாக்குதல் நடத்தும் பாக்.தீவிரவாதிகள்: பதிலடியில் இந்தியா\nஇந்திய ராணுவ அதிகாரி மாயம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோவையில் நிகழ்ந்த கோர விபத்தில் சகோதரிகள் இருவர் தலை நசுங்கி பலி\nபைக் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nசென்னையில் கல்லூரி பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு\nகிருஷ்ணகிரி: பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/raja-rani/", "date_download": "2019-11-17T03:38:47Z", "digest": "sha1:FKHHX5HCSOCYDT3NFWA4XD6AB7BZNUAW", "length": 5448, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "raja rani – Dinasuvadu Tamil", "raw_content": "\nதனக்கு தொழில் சொல்லிகொடுத்த பிரமாண்ட இயக்குனருக்கு வாழ்த்து கூறிய அட்லி\nஎந்திரன், நண்பன் படங்களில் பிரமாண்ட இயக்குனருக்கு உதவி இயக்குனராக இருந்து பின்னர் ராஜா ராணி, தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களின் மூலம் தமிழ்சினிமாவின் தவிர்க்க ...\nராஜா ராணி ஜோடிக்கு கிடைத்த விருது\nசினிமாவில் நடித்து பிரபலமானவர்களை விட தற்போது நாடகங்கள் மூலம் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடிப்பவர்கள் அதிகமாகிவிட்டனர். அந்த வகையில் விஜய் டிவி யில் தினமும் ஒளிபரப்பாகும் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் ���ூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nமகளின் இறுதி சடங்கில், பார்ப்போரும் கண்கலங்கும்படி தந்தை செய்த நெகிழ்ச்சியான செயல்\nமுட்டை சாப்பிட்டவுடன் தெரியாம கூட இதெல்லாம் சாப்பிடுறாதீங்க\nமுதல்வர் ஸ்டாலின்தான் என்பதுபோல் என்னை விமர்சித்து வருகிறார்கள் – மு.க.ஸ்டாலின்\nதிருமணம் செய்ய இந்தியா வந்த நியூஸிலாந்து பெண்..\nபிகில் படத்தின் வெற்றி இரண்டு விவசாயிகளின் 1 லட்சரூபாய் கடனை அடைத்து விட்டது\nஎன்ன ஒரு நல்ல உள்ளம் விவசாயிகளுக்கு உதவி கரம் நீட்டிய விஜய் ரசிகர்கள் விவசாயிகளுக்கு உதவி கரம் நீட்டிய விஜய் ரசிகர்கள்\nதிருச்சி ரயில் நிலையத்தில் தமிழ் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-rs-4355-%E0%AE%95/", "date_download": "2019-11-17T01:56:42Z", "digest": "sha1:FZNMI3OB3FNDLBBATUDFHPDZOIHBDT2V", "length": 12226, "nlines": 193, "source_domain": "ippodhu.com", "title": "Mumbai Police files FIR in Rs 4,355-crore PMC Bank 'scam' - Ippodhu", "raw_content": "\nHome BANKING திவாலான பிஎம்சி வங்கி; Rs 4,355 கோடி இழப்பை ஏற்படுத்தியதற்காக வங்கித் தலைவர், முன்னாள் நிர்வாக...\nதிவாலான பிஎம்சி வங்கி; Rs 4,355 கோடி இழப்பை ஏற்படுத்தியதற்காக வங்கித் தலைவர், முன்னாள் நிர்வாக இயக்குநர் மீது வழக்குப்பதிவு\n2008-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு இடையில் நிலுவைத் தொகை திருப்பிச் செலுத்தப்படவில்லை என்ற காரணத்தால், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பாக பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் (பி.எம்.சி) வங்கித் தலைவர், முன்னாள் நிர்வாக இயக்குநர், வங்கியின் முக்கிய கடன்தாரர் வீட்டுவசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் (எச்.டி.ஐ.எல்) ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளதாக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு (ஈ.ஓ.டபிள்யூ) தெரிவித்துள்ளது.\nவங்கிக்கு ரூ .4,355.46 கோடி இழப்பை ஏற்படுத்தியது தொடர்பாக அதன் தலைவர் வாரியம் சிங், முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ், மற்றும் பிற வங்கி அதிகாரிகள் மீது பெரிய கடன் கணக்குகள் மற்றும் செயல்படாத சொத்துக்களை (என்.பி.ஏ) அறிவிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கியின் உத்தரவுப���படி, பி.எம்.சி வங்கியின் நிர்வாகி ஜஸ்பீர் சிங் மட்டா புகார் அளித்தார்.\nசிறிய கடன்கள் மற்றும் போலிக் கணக்குகள் மூலம் தவறான மற்றும் போலி அறிக்கையுடன் இந்த தகவல் ரிசர்வ் வங்கியில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.\n“மேற்கூறிய நபர்கள் குற்றவியல் நோக்கத்துடன் இணைந்து, வங்கியை ஏமாற்றுவதன் மூலம் கடன் தொகையை தங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்த சதி செய்தனர். எனவே, 409, 420, 465, 466, 471 மற்றும் 120 (பி) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது ”என்று மும்பை போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஅரசை எதிர்த்தால் ட்ரோல் ஆர்மியால் குறிவைக்கப்படுவது நல்லதல்ல; ஆட்சியில் இருப்பவர்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் – ரகுராம் ராஜன்\nNext articleகார்களின் விற்பனை வீழ்ச்சி\nடெபாசிட் வட்டியை குறைத்தது எஸ்பிஐ\nவங்கி மோசடி : சிபிஐ அதிகாரிகள் சோதனை\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nZebronics Zeb- Soul வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்ஃபோன்\nரூ 50,921 கோடி நஷ்டத்தில் ஐடியா-வோடபோன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனை : ரிசர்வ் வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://secgov.wp.gov.lk/tm/?p=1091", "date_download": "2019-11-17T03:34:12Z", "digest": "sha1:L5FMWWQFNJ6VJ2JLTMDZ3NYLBOCUSVDG", "length": 2958, "nlines": 38, "source_domain": "secgov.wp.gov.lk", "title": "இலங்கையின் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க- மேல்மாகாண ஆளுநர் சந்திப்பு – Governor’s Office – Western Province – Sri Lanka", "raw_content": "\nமுகவரி: 10ம் மாடி, ஜனஜய கோபுரம், இல. 628, நாவல வீதி, ராஜகிரிய. தொலைபேசி: 011 2866960, 011 2866965 தொலைநகல்: 011 2866959\nபிரதம செயலாளர் அலுவலகம் (டபிள்யூ. பி.)\nபொது சேவை ஆணையம் (டபிள்யூ. பி.)\nகவுன்சில் செயலகம் (டபிள்யூ. பி.)\nஇலங்கையின் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க- மேல்மாகாண ஆளுநர் சந்திப்பு\nஇலங்கையின் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் இராஜகிரியில் அமைந்துள்ள மேல்மாகாண ஆளுநர் பணிமனைக்கு சென்று கெளரவ ஆளுநர் ஏ.ஜெ.எம் முஸம்மில் அவர்களை சந்தித்தார்.\nமேல் மாகாண ஆளுநர் பணிமனை\n10ம் மாடி, ஜனஜய கோபுரம்,\nஇல. 628, நாவல வீதி, ராஜகிரிய.\nஐக்கிய அரபு இராச்சியத்தின் ஸ்தானிகர்... மேல்மாகாண ஆளுநர் பீடாதிபதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pottithervu.com/2016/11/tnpsc-trb-online-test-46-tnpsc-trb-gk.html", "date_download": "2019-11-17T02:30:21Z", "digest": "sha1:Z2VAZXY4WYGOA2VFSXHQN4XTWFPSQUMQ", "length": 16682, "nlines": 246, "source_domain": "www.pottithervu.com", "title": "pottithervu | போட்டித்தேர்வு | tnpsc exam | tnpsc study materials | trb study materials: TNPSC-TRB-ONLINE TEST-46 | TNPSC-TRB GK IN TAMIL", "raw_content": "\n1. புரதத்தை உற்பத்தி செய்யும் செல் உறுப்பு.\nANSWER : இ) ரிபோசோம்கள்\n2. ஒலிபெருக்கியில் ...................ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது.\nANSWER : அ) மின்னாற்றல்\n3. சைகஸ், பைனஸ் ஆகியவை ........... என்றழைக்கப்படுகின்றன.\nANSWER : ஈ) ஜிம்னோஸ் பெர்ம்கள்\nANSWER : ஆ) கணுக்காலிகள்\n5. தட்டை புழுக்களுக்கு சான்று.\nANSWER : இ) நாடாப்புழு\n6. நீரிஸ், மண்புழு ஆகியவை ................ எனப்படும்.\nANSWER : ஆ) வளைதசை புழுக்கள்\n7. குடை இராட்டினத்தின் இயக்கம் .................\nANSWER : இ) சுழற்ச்சி இயக்கம்\n8. கீழ்க்காண்பவற்றில் எது மெல்லுடலி. .\nANSWER : ஆ) ஆக்டோபஸ்\n9. கீழ்க்காண்பவற்றில் எது முட்தோலி.\nANSWER : இ) கடல் வெள்ளரி\n10. தாவரங்கள் எதன் மூலம் சுவாசிக்கின்றன.\nANSWER : இ) இலைத்துளை\n11. கரப்பான்பூச்சியில் சுவாசம் எதன் மூலம் நடைபெறுகிறது.\nANSWER : ஈ) காற்றுத்துளைகள்\n12. காற்றில்லா சுவாசத்தில் ஈடுபடும் உயிரினம்.\nANSWER : அ) பாக்டீரியா\n13. சராசரியாக ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான்.\nஅ) 70 முதல் 72\nஆ) 16 முதல் 18\nஈ) 5 முதல் 18\n14. கீழ்க்காண்பவற்றில் எது இயற்பியல் நிகழ்ச்சியாகும்.\nANSWER : இ) மூச்சுவிடுதல்\n15. புகைப்பிடித்தலால் ஏற்படும் நோய்.\nANSWER : இ) நுரையீரல் புற்றுநோய்\n16. கீழ்க்காண்பவற்றில் எது தோல் மூலம் சுவாசிக்கின்றது\nANSWER : ஈ) மண்புழு\n17 . நாம் சுவாசிக்கும் காற்றில் அதிகம் காணப்படுவது.\nஇ) நைட்ரஜன் டை ஆக்ஸைட��\nANSWER : அ) உயிர்வளி\n18. கீழ்க்காண்பவற்றில் எது இயற்கை சூழ்நிலை மண்டலம்.\nANSWER : இ) நெல்வயல்\n19. வனமகா உற்சவம் எம் மாதத்தில் கொண்டாடப்படுகிறது\n20. உணவுச் சங்கிலியின் முதல் நிலையின் பெயர்\nANSWER : இ) உற்பத்தியாளர்கள்\n1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை. அ) புரோலாக்டிக் ஹார்மோன் ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன் இ) பெண் இன ஹார்மோன் ஈ) ஆண் இன ஹார்மோன் CLICK B...\n​ ரத்தம் சுவாரசியங்கள் | நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடை...\nபொது அறிவு | வினா வங்கி\n​ பொது அறிவு | வினா வங்கி 1. தமிழ்நாட்டில் உள்ள உப்பு ஏரி எது 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார் 3. வெடிமருந்துடன் கூடிய ராக்கெட்டை ...\n1. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவந்த ஆண்டு. அ) 1974 ஆ) 1981 இ) 1986 ஈ) 1980 CLICK BUTTON..... ANSWER...\n1. புரதத்தை உற்பத்தி செய்யும் செல் உறுப்பு. அ) சைட்டோபிளாசம் ஆ) எண்டோபிளாசவலை இ) ரிபோசோம்கள் ஈ) நுண்குமிழிகள் CLICK BUTTON..... ...\n1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள். அ) இருதலைத் தசை ஆ) முத்தலைத் தசை இ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை ஈ) காஃப்தசை...\nவர்த்தமான பேரரசு | Harsha Vardhana\n​ * வர்த்தமான வம்சத்தை தொடங்கியவர் பிரபாக வர்த்தனர். * பிரபாக வர்த்தனரின் வாரிசுகள் ராஜ வர்த்தனர், ஹர்ஷர், ராஜஸ்ரீ * கி.பி. 606-ல் ஹர்ஷர் அர...\n1. நாளைய எரிபொருள். அ) சி.என்.ஜி ஆ) சாண எரிவாயு இ) ஹைட்ரஜன் ஈ) இயற்கை வாயு CLICK BUTTON..... ANSWER : இ) ஹைட்ரஜன் 2. அதிக...\n1. வெள்ளொளி ஒன்றில் உள்ள நிறங்களைப் பிரித்தறியும் நிகழ்வு. அ) முழு அக எதிரொளிப்பு ஆ) பன்முக எதிரொளிப்பு இ) நிறப்பிரிகை ஈ) ஒளிவிலகல் ...\n1. கீழ்கண்டவற்றில் எது எதிர் மின் சுமையுடையது. அ) புரோட்டான் ஆ) நியூட்ரான் இ) எலக்ட்ரான் ஈ) பாசிட்ரான் CLICK BUTTON..... ANS...\n1. இனச்செல் உருவாக்கத்தின்போது நடைபெறும் செல் பிரிதல். அ) மியாஸிஸ் ஆ) மைட்டாசிஸ் இ) எமைட்டாசிஸ் ஈ) சைட்டோகைனசிஸ் CLICK BUTTON.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2014/07/blog-post.html", "date_download": "2019-11-17T02:38:26Z", "digest": "sha1:T23YRBFUD535SBDXI45RBPKVBJLTFLQ4", "length": 11227, "nlines": 231, "source_domain": "www.sangarfree.com", "title": "முசுறு!!! (வரிசை கவிகள் ) ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nUnknown கவிதை, கவிதைகள், கிறுக்கல், சிந்தனை, சும்மா, வரிகள்\nபிறந்த கோவேறு கழுதை நீ\nகர்ணன் பரம்ப்���ையின் கடைவாரிசு நீ\nஒர் பொழுது \"பனையான் மீன்\" என்\nகரமேறி சொன்னது முசுற்று முட்டையை\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\n .அவனுகளுக்கு பொழுது போகாட்டா \"அண்ணன் வரட்டாம்\" எண்டு கூப்பிட்டு ஊறப்போட்டு அடிப்பானுகள் . போக்கிரி ,சிவக...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஉன்னை காணாமல் விட்டிருக்கலாம் போலும் நிலவை முழுமையாக ரசிக்க முடியவில்லை . நிலவையும் நட்ட்சதிரங்களையும் ஒன்றாய் பார்க்கும் போது உன் வகுப்பர...\n ***நீச்சல் அறியா குழந்தை நதியில் வீழ்ந்தது தவிப்பது போலே உன் காதலில் வீழ்ந்து மூள்கி தவிக்க போகிறேன் நான்.*** ***நதி...\nஜனவரி 4 உலக பிரையிலி தினம் (World Braille Day) இது பார்வையற்றோர் வாசிப்பு பழக்கத்தினை வசதிபடுத்த உண்டாக்க பட்ட ஒரு மொழி எழுத்துரு ...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூட�� (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh6kuMy&tag=", "date_download": "2019-11-17T03:08:14Z", "digest": "sha1:PJ2IQZPOY4FYZ3OWAHZQWCRJB3LXDHA3", "length": 6441, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஆவி உலகப்பேச்சு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : மெய்ப்பொருள் காண்போன்\nபதிப்பாளர்: கன்னலம் : ஆதிபகவன் இலக்கிய மன்றம் , 1978\nவடிவ விளக்கம் : 15 p.\nகுறிச் சொற்கள் : பெரிய புராணக் கதைகள்- திருநாவுக்கரசர்- திருஞான சம்பந்தரின் வாக்கு மூலங்களும்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமெய்ப்பொருள் காண்போன்(Meypporuḷ kāṇpōṉ)ஆதிபகவன் இலக்கிய மன்றம்.கன்னலம்,1978.\nமெய்ப்பொருள் காண்போன்(Meypporuḷ kāṇpōṉ)(1978).ஆதிபகவன் இலக்கிய மன்றம்.கன்னலம்..\nமெய்ப்பொருள் காண்போன்(Meypporuḷ kāṇpōṉ)(1978).ஆதிபகவன் இலக்கிய மன்றம்.கன்னலம்.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில தி��ைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp7luUy&tag=", "date_download": "2019-11-17T03:22:59Z", "digest": "sha1:SYLDIA5544JG2JSC4YWZJ2E5I6FWGTKD", "length": 6836, "nlines": 118, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி\nபதிப்பாளர்: சென்னை : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் , 2022\nகுறிச் சொற்கள் : பழித்தல்- இடுவந்திகூறுதல்- இட்டூறுகூறுதல்\nஅரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nதமிழ் இலக்கியக் கொள்கை 4\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/brand/huawei/", "date_download": "2019-11-17T02:35:06Z", "digest": "sha1:PA7C447QE3ZOQYFTGVE5SCBVNCKLO5HF", "length": 7839, "nlines": 115, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் ஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல் 2019 17 நவம்பர்", "raw_content": "\nஇலங்கையில் ஹுவாவி மொபைல் போன் விலை\nஇலங்கையில் ஹுவாவி மொபைல் போன் விலை 2019\nஇலங்கையில் ஹுவாவி மொபைல் போன்ளைப் பார்க்கவும். மொத்தம் 41 ஹுவாவி மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் ஹுவாவி மொபைல் போன்கள். ரூ. 11,400 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி Huawei Y5 lite 2018 ஆகும்.\nஇலங்கையில் ஹுவாவி மொபைல் போன் விலை 2019\nஹுவாவி Y9 2018 64ஜிபி\nரூ. 56,500 இற்கு 11 கடைகளில்\nரூ. 31,400 இற்கு 5 கடைகளில்\nரூ. 19,500 இற்கு 8 கடைகளில்\nஹுவாவி Y7 Pro 2019 64ஜிபி\nரூ. 23,400 இற்கு 10 கடைகளில்\nரூ. 32,100 இற்கு 7 கடைகளில்\nரூ. 32,300 இற்கு 7 கடைகளில்\nஹுவாவி P20 lite 64ஜிபி\nஹுவாவி Y5 2019 32ஜிபி\nரூ. 14,900 இற்கு 8 கடைகளில்\nரூ. 14,900 இற்கு 7 கடைகளில்\nஹுவாவி P30 Pro 256ஜிபி\nரூ. 37,900 இற்கு 10 கடைகளில்\nரூ. 17,900 இற்கு 8 கடைகளில்\nரூ. 24,500 இற்கு 2 கடைகளில்\nரூ. 35,500 இற்கு 3 கடைகளில்\nரூ. 11,400 இற்கு 8 கடைகளில்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல் 2019\nசமீபத்திய ஹுவாவி மொபைல் போன் மாதிரிகள்\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nசியோமி Mi 9 Lite 128ஜிபி\nரூ. 53,500 மேலும் விபரங்கள் »\nரூ. 64,900 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 155,900 மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nASUS மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nCat மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/13/reliance-net-debt-will-be-zero-in-18-months-said-mukesh-ambani-015617.html", "date_download": "2019-11-17T01:58:08Z", "digest": "sha1:QIF7NHKSZOXGV3HWAADNHRZ34XGQHYQS", "length": 27105, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Reliance-ன் ரூ. 1.54 லட்சம் கோடி கடனை காலி செய்து காட்டுகிறேன்..! முகேஷ் அம்பானி சபதம்..! | reliance net debt will be zero in 18 months said mukesh ambani - Tamil Goodreturns", "raw_content": "\n» Reliance-ன் ரூ. 1.54 லட்சம் கோடி கடனை காலி செய்து காட்டுகிறேன்..\nReliance-ன் ரூ. 1.54 லட்சம் கோடி கடனை காலி செய்து காட்டுகிறேன்..\nமீண்டும் முதல் இடத்தில் பில் கேட்ஸ்..\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\n 46 கோடி பேர் இந்தியர்களா டிக் டாக்கில் நம் புள்ளிங்கோ தான் டாப்பு..\n13 hrs ago இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமான பயணிகள் 150 பேரைக் காப்பாற்றிய பாகிஸ்தானி..\n15 hrs ago டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் அவசரத்தில் அரசு இல்லை\nTechnology கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nNews சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\nMovies கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: Reliance குழுமத்தின் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, அடுத்த 18 மாதங்களுக்குள் Reliance நிறுவனம் 0 கடன் உள்ள நிறுவனமாக மாறும் எனச் சொல்லி இருக்கிறார்.\nஇதன் முதல் படியாகத் தான் Reliance நிறுவனத்தின் ஆயில் டூ கெமிக்கல் பிரிவில் 20 சதவிகித பங்குகளை சவுதி அராம்கோ நிறுவனத்திடம் விற்கப் போகிறாராம்.\nReliance நிறுவனம் பல்வேறு அந்நிய முதலீட்டாளர்களோடு கை கோர்த்து வியாபாரம் செய்ய திட்டமிட்டு இருப்பதையும் அம்பானியும் சொல்லி இருக்கிறார்.\nதம்பி அனில் அம்பானியின் வியாபாரம் படுத்த போது, Reliance குழும நிறுவனங்களுக்கு இருக்கும் கடன் பற்றியும் தீவிரமாக கேள்விகள் எழத் தொடங்கியது. இந்த பிரச்னைகளைக் குறைக்க அம்பானி முன் வைத்திருக்கும் வழி தான், மற்ற நிறுவனங்கள் உடனான டீல்கள். எண்ணெய் வியாபாரத்தில் Reliance நிறுவனம் பாரத் பெட்ரோலியம் மற்றும் சவுதி அராம்கொ ஆகிய நிறுவனங்களோடு கை கோர்க்கப் போகிறது. டெலிகாம் உள்கட்டமைப்பில் ப்ரூப்ஃபீல்ட் (Brookfield) நிறுவனத்தோடும் கை கோர்க்க இருக்கிறது.\nஅம்பானியின் கணக்குப் படி Reliance நிறுவனத்திற்கு 1.54 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறதாம். இதைத் தான் அடுத்த 18 மாதங்களில் அதி வேகமாக குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். \"வரும் மார்ச் 31, 2021-க்குள் நம்முடைய கடன்களைக் குறைக்க, கடன் இல்லாத (Zero Net Debt) நிறுவனமாக Reliance-ஐ மாற்ற, நம்மிடம் தெளிவான திட்டங்கள் இருக்கின்றன. நம் Reliance நிறுவனம் உலகிலேயே வலுவான நிதி நிலை கொண்ட நிறுவனமாக மாறும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை\" என ரிலையன்ஸின் 42-வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சொல்லி இருக்கிறார் அம்பானி.\nReliance நிறுவனம் தன் கடன்களை மட்டும் குறைத்துக் கொள்ளாமல், தன்னோடு இணைந்து செயல்பட புதிய கூட்டாளிகளையும் தேடுகிறது. சவுதி அராம்கோ மற்றும் பாரத் பெட்ரோலியம் உடனான உறவுகள் இருவருக்குமே வியாபார ரீதியாக வெற்றியைத் தரக் கூடிய உறவுகள். இதனால் இரு தரப்பிலுமான பிசினஸ் மதிப்புகள் கூடும். இந்த இரண்டு நிறுவனங்கள் உடனான டீல்கள் வழியாக சுமார் 1.1 லட்சம் கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடக்கப் போகிறது எனச் சொல்லி இருக்கிறார் அம்பானி.\nஇந்த ஒப்பந்தங்கள் இதே 2019 - 20 நிதி ஆண்டுக்குள்ளேயே முடிந்து விடும் என எதிர்பார்க்கிறார்களாம். தற்போது இந்த டீல் தொடர்பான இறுதி ஒப்பந்தங்கள், வழக்கமான சரி பார்ப்புகள், நெறிமுறையாளர்கள் மற்றும் அரசு நெறியாளர்களின் அனுமதிகள், மற்ற வழக்கமான அனுமதிகள் கிடைப்பது பொறுத்து டீல்கள் இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்குள்ளேயே நிறைவு அடையும் எனச் சொல்கிறார்கள் Reliance தரப்பினர்கள்.\nஎண்ணெய் சம்பந்தப்பட்ட வியாபாரங்கள் தவிர்த்து, கன்ஸ்யூமர் வியாபாரங்களில் அம்பானி இன்னும் அதிக நம்பிக்கையோடு இருக்கிறாராம். குறிப்பாக Reliance நிறுவனத்துக்கு கிடைத்த சந்தை வரவேற்புக்குப் பின் அதிக உற்சாகத்தோடு இருக்கிறாராம். கடந்த ஆண்டு Reliance ரீடெயில் துறை சுமார் 1.3 லட்சம் கோடி ரூபாய்க்கு டேர்ன் ஓவர் பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரத்தில் தான் Reliance ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, வருவாய் மற்றும் லாபத்தின் அடிப்படையில் மேல் ந��க்கி வந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nReliance குழுமத்தின் கன்ஸ்யூமர் வியாபாரங்களான ஜியோ மற்றும் Reliance ரீடெயில் பிரிவில்... தங்கள் முதலீட்டாளர்களிடம் இருந்து வலுவான வியாபார விருப்பங்கள் வந்து கொண்டிருப்பதாகச் சொல்லி இருக்கிறார் அம்பானி. எனவே வருங்காலங்களில் டெலிகாம் மற்றும் ரீடெயில் துறைகளில் சிறப்பாக வியாபாரம் செய்து கொண்டிருக்கும் உலக நிறுவனங்களை கூட்டாளிகளாக அழைத்து வருவோம் எனவும் சொல்லி இருக்கிறார் அம்பானி. அதோடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் Reliance ரீடெயில் மற்றும் Reliance டெலிகாம் நிறுவனங்களை பட்டியலிடுவது குறித்தும் பேசி இருக்கிறார்.\nஆக தங்கள் கடன்களைக் குறைக்கும் அதே நேரத்தில் தங்கள் வியாபார எல்லைகளை விஸ்தரிக்கும் வேலையிலும் தெளிவாக இருக்கிறார் முகேஷ் அம்பானி.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.1,08,000 கோடி செலவில் புதிய டிஜிட்டல் கம்பெனி தொடங்கும் ரிலையன்ஸ்..\nஜியோவுக்கு என்ன ஆச்சு.. சத்தமில்லாமல் 2 சிறிய திட்டங்களை நீக்கியுள்ளது.. அப்படி என்ன திட்டம்\nரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nஜியோவின் அடுத்த அதிரடி.. வாடிக்கையாளர்களை கூல்படுத்த 30 நிமிட இலவச டாக் டைம்\nரூ.478 கோடி தொகையை வசூலிக்க நீதிமன்றத்தை நாடிய ரிலையன்ஸ் நிப்பான் ஏஎம்சி.. கவலையில் DHFL\nமுகேஷ் அம்பானிக்கு இப்படி ஒரு நல்ல செய்தியா.. குதூகலத்தில் ரிலையன்ஸ்\n48.87 சதவீதம்.. அசைக்க முடியாத முகேஷ் அம்பானி..\nஜியோ பிராட்பேன்ட்: வியப்படையும் அளவிற்கு ஒன்று இல்லை..\n1.2 லட்சம் கோடி ரூபாயை இழந்த ரிலையன்ஸ்..\nJio GigaFiber வாங்கப் போகிறீர்களா.. அப்படி என்றால் இதெல்லாம் தெரிய வேண்டும்..\nபணமில்லாமல் தவிக்கும் ரிலையன்ஸ் நேவெல்.. பாவம் அனில் அம்பானி..\nJio GigaFiber திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி..\nஎஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..\nலாபம் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார உச்ச விலை தொட்ட72 பங்குகள் விவரம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/tag/vikram/", "date_download": "2019-11-17T02:37:57Z", "digest": "sha1:H2FOCC6ORHRAT34SHBBG2N3DAJ42HTFV", "length": 7675, "nlines": 41, "source_domain": "www.dinapathippu.com", "title": "Vikram Archives - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nஸ்கெட்ச் படத்தின் டீஸர் ரிலீஸ் விவரங்கள்\nவிக்ரம் நடித்து வரும் படமே ஸ்கெட்ச், மேலும் இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இது ஒரு திரில்லர் படம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்பொழுது இப்படத்தின் டீசரை இன்று மாலை 5மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #SketchTeaser27years of chiyanishm pic.twitter.com/YcNXPaR3Si — எஸ்.கே.பாண்டித்துரை (@PandiDu98162420) October 17, 2017 Today‘s #sketchteaser has the theme music of #sketch & […]\nவைரலாகி வரும் சாமி 2 படத்தின் ட்ரைலர்\nநடிகர் விக்ரம் நடிக்கவுள்ள சாமி2 படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பித்தனர் இதற்கான ஸ்டில்ஸ்களை நேற்று வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தற்பொழுது விக்ரம் ரசிகர் ஒருவர் ட்ரைலர் ஒன்றை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். அது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஸ்கெட்ச் படத்தின் டீஸர் ப்ரோமோ\nநடிகர் விக்ரம் ஸ்கெட்ச் என்ற படத்தில் நடித்துவருகிறார் இதனை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இதில் தமன்னா மற்றும் ஸ்ரீ பிரியங்கா நடித்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இப்படத்திற்க்கான டீஸர் ப்ரோமோ இதோ …\nவிக்ரம் நடித்து வரும் ஸ்கெட்ச் படத்தின் புதிய போஸ்டர்கள்\nநடிகர் விக்ரம் ஸ்கெட்ச் என்ற படத்தில் நடித்துவருகிறார் இதனை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இதில் தமன்னா மற்றும் ஸ்ரீ பிரியங்கா நடித்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் புதிய போஸ்டர்கள் இதோ……\nசாமீ 2 படத்திர்ற்கு வில்லன் பாபி சிம்ஹா வா\nஹரி இயக்கத்தில் வெளி வந்த சாமீ படம் விக்ரமிற்கு ஒரு மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. 2003ம் ஆண்டு வெளிவந்து இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் விக்ரமிற்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. சாமீ படம் முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் படம் பிடித்தனர். இதில் விக்ரம் டெபுடி கமிஷ்னராக விக்ரம் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு சாமீ 2 படத்தை இயக்கவுள்ளனர் இதில் விக்ரம், கீர்த்தி சுர���ஷ் மற்றும் திரிஷா நடிக்க போவதாக கூறியுள்ளனர். தற்பொழுது […]\nமீண்டும் இணையும் விக்ரம் -ஹரி கூட்டணி…\n2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் ஹரி இயக்கி வெளிவந்த படம் சாமி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஹரி தற்போது முன்வந்துள்ளார். விக்ரம், த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளனர். முதல் பாகத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்தார். இரண்டாம் பாகத்திற்கு DSP ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் த்ரிஷாவுடன் இவர் இணையும் ஒன்பதாவது படம் ஆகும். இந்த அறிவிப்பை பற்றி ட்விட்டரில் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அதனை பற்றிய சிறு தொகுப்பை […]\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzcwNQ==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-15-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-11-17T03:17:59Z", "digest": "sha1:Z45KMAS7WKQURXFVTO4TTQNR7FMSQCQZ", "length": 4796, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "திருப்பத்தூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதிருப்பத்தூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை\nவேலூர் : வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. பாச்சல் கிராமத்தில் உள்ள ராணுவ வீரர் சண்முகம் வீட்டில் இருந்த ரூ.40,000 ரொக்கத்தையும் திருடிச் சென்ற மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.\nஇலங்கை அதிபர் தேர்தல்: புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச 50.35% வாக்குகள் பெற்று முன்னிலை\nமோசமான வானிலையால் நடுவானில் தவித்த இந்திய பயணிகள் விமானத்தை காப்பாற்றிய பாகிஸ்தான் அதிகாரி\nபெட்ரோல் விலை திடீர் உயர்வு ஈரானில் வெடித்தது போராட்டம்\nஹாங்காங்கில் சாதாரண உடையில் ராணுவத்தை களம் இறக்கியது சீனா: தொடர் போராட்டத்தை ஒடுக்க முயற்சி\n80 சதவீதம் வாக்குப்பதிவு இலங்கையின் புதிய அதிபர் யார் : தமிழர், முஸ்லிம்களை வாக்களிக்க விடாமல் தடுப்பு\nநவ.,17: பெட்ரோல் ரூ.76.81; டீசல் ரூ.69.54\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nதட்பவெப்ப மாறுதலுக்கான போராட்டத்தில் இந்தியா முதலிடம்: பியூஷ் கோயல்\nசபரிமலை கோவில் ; பெண்களுக்கு அனுமதி மறுப்பு\nஇலங்கை தேர்தல் நிலவரம் ; பிரேமதாச முன்னிலை\nஇந்திய-இலங்கை கராத்தே: தமிழக வீரர்களுக்கு பாராட்டு\n‘கட்டழகன் 2019’ சிதம்பரம் சாம்பியன்\nஇன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை சுருட்டியது இந்தியா\nஇந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி: ‘வேகத்தில்’ முகமது ஷமி அசத்தல் | நவம்பர் 16, 2019\nசபாஷ் முகமது ஷமி: கம்மின்சை முந்தினார் | நவம்பர் 16, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-11-17T03:39:02Z", "digest": "sha1:R3NJJ5Q3MAJIDNQSNB7UAJ5O2CZ6JC5G", "length": 5242, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சென்.ஜோசப் கல்லூரி | Virakesari.lk", "raw_content": "\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nஜனாதிபதி தேர்தலின் பின்னரான மாற்றங்கள் குறித்து சீனா - இந்தியா கூடுதல் அவதானம்\nவெலிகம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nமாத்தறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nகரந்தெனிய தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சென்.ஜோசப் கல்லூரி\nமஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியிலிருந்து 3 கடினபந்து வீரர்கள் மாவட்ட மட்டத்திற்குத் தெரிவு\nமஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியில் 2017 ஆண்டில் கடினப்பந்து கிரிகெட் அணி ஆரம்பிக்கப்பட்டது.அவ்வாண்டிலேயே முதன்முறையாக இப்...\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nஜனாதிபதி தேர்தலின் பின்னரான மாற்றங்கள் குறித்து சீனா - இந்தியா கூடுதல் அவதானம்\nவெலிகம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-11-17T03:20:41Z", "digest": "sha1:TG2VAXD2K6KIU2MVO36VLFBNIISCHFYZ", "length": 5749, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "விஞ்ஞான பாடத்திற்கு அடுத்த ஆண்டு முதல் ஈ பாடப்புத்தகம் ( E-Text book) | EPDPNEWS.COM", "raw_content": "\nவிஞ்ஞான பாடத்திற்கு அடுத்த ஆண்டு முதல் ஈ பாடப்புத்தகம் ( E-Text book)\nஅடுத்த ஆண்டில் இருந்து தரம் 11 ஆம் விஞ்ஞான படத்திற்காக கணனி சலன சித்திரம் (Animations) அடங்கிய ஈ பாடப் புத்தகத்தை ( E-Text book) அறிமுகப்படுத்த கல்வி வெளியீட்டு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.\nஅச்சடிக்கப்பட்ட பாடப் புத்தகங்களுக்கு மேலதிகமாக இறுவட்டு வடிவில் இந்த ஈ பாடப்புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.இதற்கு 20 மிலலியன் ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட உள்ளது. ஈ பாடப் புத்தகத்தை தயாரிக்க 10 நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களை சமர்பித்துள்ளன.\nஅவற்றில் தகுதியான நிறுவனம் ஒன்றை தெரிவு செய்ய உள்ளதுடன் ஈ பாடப் புத்தகங்களை தயாரித்து முடிக்க சுமார் ஆறு மாதங்கள் செல்லும் என கூறப்படுகிறது. விஞ்ஞானப்படத்தில் செயன்முறை பயிற்சிகளுடன் கூடிய படங்களுக்கு இந்த சலன சித்திரம் மிகவும் முக்கியமானது.\nஉதாரணமாக மாணவர் ஒருவர் உணவு சமிப்பாட்டு கட்டமைப்பு செயற்பட்டை இந்த ஈ பாடப்புத்தகத்தின் வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.\nமுதலில் 11 ஆம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் இந்த ஈ பாடப் புத்தகம் பின்னர் கீழ் வகுப்பு மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n10 லட்சம் நோயாளிகள் பாதிப்பு\nகட்டுநாயக்கவில் ஒரு மில்லியன் பெறுமதியான சிகரட் பொதிகளுடன் ஒருவர் கைது\nநிரந்தர தீர்வுகளை பெற்றுத்தாருங்கள் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் நெடுந்தீவு புனித யூதாதேவி மாதர் அமை...\nபுது வருடத்துக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் - அமைச்சர் அகிலவிராஜ்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் நா���ாளுமன்றில் இன்று\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29356", "date_download": "2019-11-17T03:37:38Z", "digest": "sha1:LA4MATV5LNX6G7HUTK5WYGXMSYQX3MP3", "length": 8705, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "Warning: session_start(): open(/home/10882/data/tmp/sess_f694f012f890f0fc24e0a60d134297d2, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-content/plugins/email-newsletter/email-newsletter.php on line 60", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன்\nதலையில்லாத பையன் பூட்டிய பணப்பெட்டி (சத்யஜித் ரே)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் லாலி பாலே, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி Books For Children பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nலியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா - Leo Toltstoyin Anna Karenina\nஹோமரின் இலியட் - Homerin Iliyad\nகூழாங்கற்கள் பாடுகின்றன - Kozhankargal Paadukindrana\nபிகாசோவின் கோடுகள் - Picassovin Kodukal\nபண்டைக்கால இந்தியா - Pandaikala India\nபதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் - Pather Panjsali NItharsanaththin Pathivukal\nஎன்றும் சுஜாதா - Endrum Sujatha\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nநாயும் ஓநாயும் - Nayum Onayum\nகிறிஸ்துமஸ் கீதம் - Christmas Geetham\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஹிக்ஸ்போஸான் வரை இயற்பியலின் கதை\nஅந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nஆல்பர்ட் ஐன்ஸ்டின் கட்டுரைகளும் உரைகளும்\nசார்லி சாப்ளின் - Charlie Chaplin\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQekJIy&tag=", "date_download": "2019-11-17T02:14:38Z", "digest": "sha1:L5KBRKJBRLJZBFNVCERHFRVW75KKS4S5", "length": 6373, "nlines": 109, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தடி வீர சுவாமி கதை & வன்னியராயன் கதை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்க���்தடி வீர சுவாமி கதை & வன்னியராயன் கதை\nதடி வீர சுவாமி கதை & வன்னியராயன் கதை\nபதிப்பாளர்: சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , 1996\nதொடர் தலைப்பு: வெளியீட்டு எண் 253\nகுறிச் சொற்கள் : தமிழ்ச் சுவடிகள்- தமிழ் கதைப்பாடற் சுவடிகளில் ஒப்புமை கூறுகள். திருவனந்தபுரத்தில் சுவடிகள்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp6k8yy&tag=", "date_download": "2019-11-17T02:14:32Z", "digest": "sha1:2EEACKLFBYWXWYGSKVRSFJEF566JCBBR", "length": 6156, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் எழுத்தியல் பயிற்சி கையேடு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்தமிழ் எழுத்தியல் பயிற்சி கையேடு\nதமிழ் எழுத்தியல் பயிற்சி கையேடு\nபதிப்பாளர்: தஞ்சாவூர் : சரசுவதி மகால் நூலகம்\nவடிவ விளக்கம் : 20 p.\nதொடர் தலைப்பு: சரசுவதி மகால் நூலகம் 479\nகுறிச் சொற்கள் : தமிழ் எழுத்துக்கள்- தமிழ் எழுத்தியல்-\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமா���க் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-11-17T02:47:08Z", "digest": "sha1:Y554UI25ME32CU3CRKTVZJLN6G7S5KC4", "length": 23091, "nlines": 188, "source_domain": "dindigul.nic.in", "title": "சமூக நலத்துறை | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2017\n** மேலும் ஆவணங்கள் **\nசமூகநலத்துறையின் மூலம் (திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகம்) வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கீழ்க்காணும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் :\nவறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் (அ) திருமணத்திற்கு முதல் நாள் வரை (மக்கள் கணிணி மையத்தின் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி மற்றும் பட்டப்படிப்பு/பட்டயம் படித்தவர்கள், பழங்குடியினர் 5ம் வகுப்பு வரை படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.\nதிருமண உதவி விவரம் :\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி (ரூ.25,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)\nபட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு).\nவயது சான்று (திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு வயது 18 முடிந்திருக்க வேண்டும்).\nஆண்டு வருமானம் (ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்).\nமணமகளின் கல்விச்சான்று (டி.சி மற்றும் மார்க் சீட்)\nஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம் :\nகணவனை இழந்த விதவை பெண்ணின் மகள் திருமணத்திற்கு இந்நிதி உதவி விதவை தாயாருக்க�� வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்(அ) திருமணத்திற்கு முதல் நாள் வரை (மக்கள் கணிணி மையத்தின் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.\nதிருமண உதவி விவரம் :\nகல்வி தகுதி இல்லை. (ரூ.25,000/- மற்றும் 4 கிராம் தங்கக்காசு)\nபட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)\nவயது சான்று (திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு வயது 18 முடிந்திருக்க வேண்டும்.\nமணமகளின் கல்விச் சான்று (டி.சி மற்றும் மார்க் சீட்)\nவிதவை சான்று (வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும்)\nவருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஅன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்டம் :\nதாய், தந்தை இல்லாத ஆதரவற்ற மணப்பெண்ணிற்கு இந்நிதி உதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் (அ) திருமணத்திற்கு முதல் நாள் வரை (மக்கள் கணிணி மையத்தின் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.\nதிருமண உதவி விவரம் :\nகல்வி தகுதி இல்லை. (ரூ.25,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)\nபட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)\nவயது சான்று (திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு வயது 18 முடிந்திருக்க வேண்டும்.\nமணமகளின் கல்விச் சான்று (டி.சி மற்றும் மார்க் சீட்)\nதாய் தந்தை இறப்பு சான்று (ஆதரவற்றவர் என்ற சான்று)\nவருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nடாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்:\nவிதவையின் மறுமணத்திற்கு இந்நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற மறுமணம் முடிந்த 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் விதவையின் வயது திருமணத்தின் போது 20 வயது முடிந்திருக்க வேண்டும்.\nதிருமண உதவி விவரம் :\nகல்வித் தகுதி இல்;லை. (ரு.25,000/- மற்றும் 4 கிராம் தங்கக்காசு)\nபட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)\nமுதல் கணவரின் இறப்பு சான்று.\nமுதல் திருமண பத்திரிக்கை இரண்டாம் திருமண பத்திரிக்கை\nதிருமணத்திற்கு முதல் நாள் வரை விதவையாக வாழ்ந்தார் என்ற சான்று\nவிதவை மறுமணம் செய்து கொள்ளும் மணமகனுக்கு இதுதான் முதல் திருமணம் என்பதற்கான சான்று\nமணமகனின் வயது சான்று (40-க்குள் இருக்க வேண்டும்)\nவருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nடாக்டர் முத்துலெட்சுமிரெட்டி கலப்பு திருமண நிதி உதவித் திட்டம் :\nதம்பதியர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்டோர் அதாவது (எஸ்சி/எஸ்டி ) பிரிவினராகவும் மற்றொருவர் முற்பட்ட வகுப்பு (அ) பிற்பட்ட வகுப்பு (பிசி/எம்பிசி) பிரிவினராகவும் இருந்தால் இந்நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணம் செய்த 2 வருடத்திற்குள் (வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்) விண்ணப்பிக்க வேண்டும்.\nதிருமண உதவி விவரம் :\nகல்வி தகுதி இல்லை. (ரூ.15,000/-க்கான தொகை ECS மூலமும் மற்றும் ரூ.10,000/-க்கான தேசிய சேமிப்பு பத்திரம்) மற்றும் 8 கிராம் தங்கக்காசு.\nபட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி ரூ.50,000/- (ரூ.30,000/-க்கான தொகை ECS மூலமும் மற்றும் ரூ.20,000/-க்கான தேசிய சேமிப்பு பத்திரம்) மற்றும் 8 கிராம் தங்கக்காசு.\nவயது சான்று (மணமகள் மற்றும் மணமகன்)\nவருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nமுதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம்: (01.08.2011-ம் ஆண்டு முதல்):\nதிட்டம் : ஆண் வாரிசு இன்றி ஒரே பெண் குழந்தையுடன் தம்பதியரில் ஒருவர் கருத்தடை செய்து கொண்டவர்களுக்கு இக்குழந்தையின் பெயரில் ரூ.50,000/- அரசால் முதலீடு செய்யப்படும்.\nஆண் வாரிசு இன்றி இரு பெண் குழந்தைகளுடன் ஒருவர் கருத்தடை செய்து கொண்டவர்களுக்கு இக்குழந்தைகளின் பெயரிலும் தலா ரூ.25,000/- வீதம் அரசால் முதலீடு செய்யப்படும்.\nஒரு பெண் குழந்தைக்கு பிறகு இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து கருத்தடை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25,000/- வீதம் அரசால் முதலீடு செய்யப்படும்.\nவருமானச் சான்று (ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்)\nகுடும்ப அறுவை சிகிச்சை சான்று.\nஆண் வாரிசு இல்லை என்ற சான்று.\nதொட்டில் குழந்தை வரவேற்பு மையம் :\nதிண்டுக்கல் மாவட்டத்தில் பெண் சிசுக்கொலையை தடுக்கும் பொருட்டு தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டது.\nஇளம் வயது திருமணம் தடுப்புச் சட்டம்-2006 :\nஇளவயது திருமணம் ஒரு சமுதாய பின்னடைவு ஆகும். இளம் வயது திருமணத்தினால் பெண்ணின் உடல் நிலை,இளம் வயதில் கருவுறும் நிலை,அதன் மூலம் எடை குறைவான குழந்தை, குழந்தையின் கற்றல் குறைபாடு ஒட்டுமொத்த வாழ்க்கை சுழற்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இளவயது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு ஆலோசனைகள் மூலம் குழந்தையின் கல்வி தொடரப்படுகிறது. மேலும் அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு முகாம் தொடர் நிகழ்வாக நடத்தப்படுகிறது\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்-2005 :\nகுடும்பங்களில் நடக்கும் பலவிதமான சிரமங்களுக்கு ஆளாகும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும். குடும்ப வன்முறை புகார் மனுக்களில்; உள்ள காரணங்கள் முறையே பெண்ணின் கணவர் வேறு பெண்ணோடு தகாத தொடர்பு கொண்டு குடித்துவிட்டு வந்து வீட்டை விட்டு விரட்டி சித்ரவதை செய்வதாகவும் ,குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல் ஆகியன இதுவரை இதனடிப்படையில் மனுக்கள் பெறப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தேவையின் அடிப்படையில் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான பொருளாதார உதவி, இருப்பிட உதவி இழப்பீடு உதவி, குழந்தைகளுக்கு தேவையான ஜீவனாம்ச உதவிகள் நீதிமன்றத்தின்மூலம்; பெற்றுத்தரப்படுகிறது.\nவரதட்சணை தடுப்புச் சட்டம்-1961 :\nவரதட்சணை வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றமாகும்.இது சமூகத்தில் உள்ளபெண்களின் உரிமைகளையும் ,சமத்துவத்தையும் மறுக்ககூடிய ஒரு அவலத்தின்அறிகுறி ஆகும்.வரதட்சணை பெறாத சமுதாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்ஆகும்..\nபெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பேணிக்காத்தல் மற்றும் பராமரிப்சட்டம்-2007 :\nமூத்த குடிமக்கள் நலனை பேணும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மூத்த குடிமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தபட்ட கோட்டாட்சியருக்கு அனுப்பபட்டு தீர்வு காணப்படுகிறது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 11, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=148&catid=7", "date_download": "2019-11-17T03:38:04Z", "digest": "sha1:TFRDWAKBTN6LYUUXNZQCO7XBRN6BY6C6", "length": 13795, "nlines": 137, "source_domain": "hosuronline.com", "title": "G மெயில் வரும் பெரும்பாலான ��ஞ்சல்களை தேவையற்றது என குறிப்பிடுகிறதா?", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nG மெயில் வரும் பெரும்பாலான அஞ்சல்களை தேவையற்றது என குறிப்பிடுகிறதா\nG மெயில் வரும் பெரும்பாலான அஞ்சல்களை தேவையற்றது என குறிப்பிடுகிறதா\nதிறன் பேசியிலோ அல்லது கணிணி மூலமாகவோ G மெயில் மின்னஞ்சல்களை பார்கிறோம் என்றால், பல நேரங்களில், நமக்கு மிகவும் தேவையான மின்னஞ்சல் வந்து சேறாது.\nஅனுப்ப வேண்டியவரை தொடர்பு கொண்டால், முதல் நாளே மின்னஞ்சல் அனுப்பிவிட்டதாக கூறுவார்.\nபின்பு நாம் தேவையற்ற அல்லது கழிக்கப்பட்ட கோப்புகளை தேடினால், நமக்கு தேவையான மின்னஞ்சல் அங்கே இருக்கும்.\nG மெயில் கடந்த ஒரு மாதமாக, நமக்கு வரவேண்டிய கிட்டத்தட்ட எல்லா மின்னஞ்சலையும் தேவையற்றது என குறித்து நமது மடல் பெட்டிக்கு அனுப்பாமல் விட்டுவிடுகிறது.\nமுதல் தீர்வு: மின்னஞ்சலை குப்பை இல்லை என கூகுளுக்கு சொல்வது\nமுதலில், குப்பை என்று கூகுளால் குறிக்கப்பட்ட மின்னஞ்சல்களை தேர்வு செய்து, அவற்றை குப்பை (ஸ்பாம்) அல்ல என்று குறிப்பிடுவது.\nகுப்பை (ஸ்பாம்) அல்ல படம்\nஇவ்வாறு செய்வதன் மூலம், தேவையான மின்னஞ்சல்கள் மடல் பெட்டிக்கு (INBOX) நகர்தப்படும்.\nஆனாலும், அடுத்தமுறை, கூகுள் அத்தகைய மின்னஞ்சல்களை மீண்டும் குப்பை என்று அதற்கான கோப்புறையில் வைக்கும். ஆக, ஒவ்வொறு முறையும், நாம், குப்பை (SPAM) என்று குறிக்கப்பட்ட காப்புறையில் தேடி, மீண்டும் மீண்டும் கூகுளுக்கு இத்தகைய மின்னஞ்சல்கள் குப்பை இல்லை என்று சொல்லித்தர வேண்டும்.\nஇரண்டாவது தீர்வு: தேவையான மின்னஞ்சல் முகவரிகளை தொடர்பு பட்டியலில் சேர்ப்பது\nஉங்களுக்கு தேவையான மின்னஞ்சல் முகவரிகளை தொடர்புகள் பட்டியலில் சேர்த்தால், அவற்றை குப்பை என்று கூகுள் குறிப்பிடாது.\n1. பக்கத்தின் வலது புறம், கட்டம் கட்டமாக ஒரு படம் இருக்கும். அதை சொடிக்கினால், \"தொடர்புகள்\" என்ற இணைப்பு வரும். அதை சொடுக்கவும். [பழைய G மெயில் பக்க வடிவத்தை பயன்படுத்துவதாக இருப்பின் G மெயில் சின்னத்தில் சொடிக்கி தொடர்பு பட்டியலுக்கு செல்ல வேண்டும்]\n2. படிவத்தை பயன்படுத்தி, தொடர்புகளை சேருங்கள்\nபடிவத்தை பயன்படுத்தி, தொடர்புகளை சேருங்கள்\nதொடர்பு பட்டியலில் உள்ள மின்னஞ்சல்களில் இருந்து வரும் மின்னஞ்சல்களை கூகுள் குப்பை என்று குறிப்பிடாது.\nமூன்றாவது தீர்வு: வடிப்பான் மூலம் மடல் பெட்டிக்கு அஞ்சல்களை வழங்கச் செய்வது\nவடிப்பான்களை பயன்படுத்தி, தேவையான மின்னஞ்சல்களை வடிகட்டி, மடல் பெட்டிக்கு அஞ்சல்களை நகர்த்துவது.\nஇந்த முறை மூலம், நாம் பண்புரிமைப் பெயரை பொதுவாக பயன்படுத்தி அந்த பண்புரிமைப் பெயரில் இருந்து வரும் எல்ல மின்னஞ்சலையும் வடிகட்டலாம், அல்லது ஒவ்வொறு மின்னஞ்சல் பெயராக உள்ளிட்டு வடிகட்டலாம்.\n1. படத்தில் உள்ளது போல, தேவையான மின்னஞ்சலை தேர்வு செய்துவிட்டு, வலது புறம், இணைப்பு பட்டியலில் மேலும் என்பதற்கு ஏற்றார் போல குறியீடு இருக்கும். அதை சொடுக்கவும்.\nமேலும் என்பதற்கு ஏற்றார் போல குறியீடு இருக்கும். அதை சொடுக்கவும்.\n2. தோன்றிய மேல்மீட்பில் \"இது போன்ற செய்திகளை வடிகட்டு\" என்ற இணைப்பை சொடுக்கவும். பின்பு, நமக்கு தேவையான மின்னஞ்சலை உள்ளிட்டு (பொதுவாக தானே உள்ளிட்டு இருக்கும்) \"வடிப்பானை உருவாக்கு\" என்ற பொத்தானை சொடுக்கவும்.\nவடிப்பானை உருவாக்கு என்ற பொத்தானை சொடுக்கவும்\n3. தோன்றி படிவத்தில் \"இதை எப்போதும் குப்பைக்கு அனுப்ப வேண்டாம்\" என்பதை தேர்வு செய்து, \"வடிப்பானை உருவாக்கு\" என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஇதை எப்போதும் குப்பைக்கு அனுப்ப வேண்டாம்\nபடம் - 4-ல் குறிப்பிட்டுள்ளது போல, முழு மின்னஞ்சல் முகவரிக்கு பதில், அதே படிவத்தில், பண்புரிமைப் பெயரை மட்டும் உள்ளிட்டு வடிப்பானை உருவாக்கலாம்.\nஅவ்வாறு செய்வதன் மூலம், ஒரு நிறுவனத்தில் இருந்து பலர் தத்தம் மின்னஞ்சலில் இருந்து அஞ்சல் அனுப்புகிறார்கள் என்றால், அவை அனைத்தும் முறையாக மடல் பெட்டிக்கு வந்து சேரும்.\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது கசப்பு - இனிப்பு என\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரி -யால் இரட்டை மையம் கொண்ட கணினி\nசப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன\nதகவல் திரட்டுபவர்களுக்கு பலியாகாதீர்கள், இணையத்தில் எச்சரிக்கை தேவை\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா\nராசி அதிபதி பொருத்தம் - இராசி இறைவன் பொருத்தம்\nசனி என்கிற காரி கோளும் அது இராசியில் பயணிக்கும் இடத்தின் பலனும்\n2019 - 2020 ற்கான குரு பெயற்சி எப்போது நிகழும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-apr15", "date_download": "2019-11-17T03:21:55Z", "digest": "sha1:Y7S4SNOVOACOSAG2JAI4PKQEP4L7WFAY", "length": 14414, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2015", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஜாதி வெறியைத் தூண்டுவது யார்\nதிருநங்கைகள் உரிமை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபூணூல் அறுப்பு நிகழ்ச்சி கழகத்துக்கு ஏற்புடையதல்ல எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nகுழந்தை நலனைவிட ‘பசு’வின் பாதுகாப்பே முக்கியமாம்\nஇந்தியாவுக்கு 'பரதன்' பெயர் சூட்ட வேண்டுமா\nபெங்களூருவில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nதிருவெறும்பூரில் கழகத்தின் பயிற்சி முகாமுக்கு தடை; தோழர்கள் கைது\nஇந்திய வானொலியில் சமஸ்கிருதத்தில் செய்திகளா\n20 தமிழர்கள் கொடூரக் கொலை - தமிழக அரசு அலட்சியம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nஅ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் அடக்குமுறை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகோல்வாக்கர் கருத்தை நகல் எடுத்து வழங்குவார்களா\nபாடு கண்ணே பாடு எழுத்தாளர்: குயில்தாசன்\nபெரியார் இயக்கங்கள் கரம் கோர்த்து களமிறங்கும் - பரப்புரை நிறைவு விழா எழுச்சி எழுத்தாளர்: அய்யனார்\nஜெயகாந்தனின் புதுமையும் - குழப்பமும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெரியார் பெயருடன் ஜாதியை இணைப்பதா\nபசுவதை - காஞ்சி சங்கராச்சாரி ஆதரவு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nவறுமை ஒழிப்புக்கு தடையாக நிற்கும் ஜாதியமைப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதமிழகம் எதிர்நோக்கும் ஆபத்து எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇடஒதுக்கீடு - ‘குறுக்குசால்’ ஓட்டும் உச்சநீதிமன்றம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதாலியைப் பற்றி அம்பேத்கர் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nகலெக்டர் முன்னிலையில் புரோகிதர்கள் ‘கஜபூஜை’ யாகம்\nசென்னை தோழர்களின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரைப் பயண எழுச்சி எழுத்தாளர்: விழுப்புரம் அய்யனார்\nகருத்துரிமைக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பு\nவரலாற்று ஆய்வு மய்யத்தில் ‘ஆரிய’ ஆதரவுக் குரல் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nநாமக்கல்லில் சட்ட விரோத கோயில் இடிப்பு\nவழிபாட்டு உரிமையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nதி.க.தலைவரின் பேட்டியும் நேர்மையற்ற ‘பாண்டேக்களும்’\nபெண்ணுரிமையை மறுப்பதில் கைகோர்க்கும் மதங்கள் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/wprm_print/1058", "date_download": "2019-11-17T02:04:59Z", "digest": "sha1:F7OWZIPKZ3MRSGCDIZIA63ZQUGIWM45K", "length": 3703, "nlines": 37, "source_domain": "rakskitchentamil.com", "title": "புதினா தொக்கு செய்முறை", "raw_content": "\nபுதினா தொக்கு செய்முறை ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் மற்றும் விடியோவுடன். இது, துவையலை விட நீண்ட நாட்கள் வைத்து உபயோகிக்க முடியும். சாதத்துடன் கலந்தோ அல்லது தயிர் சாதத்துடன் ஊறுகாய் போலவோ உபயோகிக்கலாம்.\nபுதினா - 2 கப் (கப்பில் அழுத்தி அளக்கவும்)\nபுளி - 1 மேஜைக்கரண்டி\nசிவப்பு மிளகாய் - 20\nதனியா - 1 தேக்கரண்டி\nஎள் - 1 தேக்கரண்டி\nவெந்தயம் - 1/2 தேக்கரண்டி\nசீரகம் - 1 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nவெல்லம் - 1 தேக்கரண்டி\nஎண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nபெருங்காயம் - 1/8 தேக்கரண்டி\nமுதலில் கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, வெந்தயம், சிவப்பு மிளகாய், தனியா, எள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.30 நொடிகள் வறுக்கவும். சீரகம் சேர்த்து, மேலும் 30 நொடிகள் வதக்கவும்.\nபொன்னிறமானவுடன் தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.\nபூண்டு பற்கள், புலி சேர்த்து, பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nதட்டில் கொட்டிவிட்டு, சுத்தம் செய்த புதினாவை சேர்க்கவும். (தண்ணீர் இல்லாமல் ஒரு சுத்தமான துணியில் ஒற்றி எடுத்துக்கொள்ளவும்)\nசற்று வதங்கி, சுருங்கினாள் போதும். தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.\nஆரிய பின், உப்பு, வெல்லம் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.\nகடாயில் மீதமுள்ள எண்ணெய்யை சூடு செய்து, கடுகு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து, அரைத்த புதினா கலவையை சேர்த்து, நன்கு ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.\nஉப்பு, புளி மிளகாயை சரியாக உபயோகித்தால் தான் இதுபோன்ற தொக்குகள் நல்ல சுவையுடன் இருக்கும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamizhaga-vazhvurimai-katchi-will-protest-for-cauvery-issue-on-29th/articleshow/63880395.cms", "date_download": "2019-11-17T03:43:52Z", "digest": "sha1:GQ3BAC5M35QDNHPPJT7IVZPXOUFTN3OF", "length": 12185, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "marina protest: காவிரிக்காக மெரினாவில் 29ஆம் தேதி பிரம்மாண்ட போராட்டம்; வேல்முருகன்! - tamizhaga vazhvurimai katchi will protest for cauvery issue on 29th | Samayam Tamil", "raw_content": "\nகாவிரிக்காக மெரினாவில் 29ஆம் தேதி பிரம்மாண்ட போராட்டம்; வேல்முருகன்\nமெரினாவில் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.\nசென்னை: மெரினாவில் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.\nசென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் முற்றுகையிடப்பட்டது.\nமேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் வலியுறுத்தினர். மக்களின் போராட்டங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மத்திய அரசு எந்தவொரு ஜனநாயகப் போராட்டத்தையும் கண்டுகொள்ளவில்லை.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, வரும் ஏப்ரல் 29ஆம் தேதி சென்னை மெரினாவில் தடையை மீறி போராட்டம் நடத்���ப்படும் என்று தெரிவித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉருவாகியது காற்றழுத்த தாழ்வுநிலை: வெளுத்துக் கட்டப் போகும் கனமழை\nChennai Rains: நல்ல மழைக்கு வாய்ப்பு; 11 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை\nவேலூர் மாவட்டம் மூன்றாக பிரிந்தது\nடெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு\nதிருநெல்வேலி, தென்காசி இனி தனித்தனி\nமேலும் செய்திகள்:வேல்முருகன்|மெரினா போராட்டம்|தமிழக வாழ்வுரிமை கட்சி|காவிரி விவகாரம்|Velmurugan|Tamizhaga Vazhvurimai Katchi|marina protest|cauvery issue\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டையை கிளப்பும் வீட\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஅதிகாலை பயங்கரம் - ஆத்தூர் அருகே 2 குழந்தைகள், தாயை பலிவாங்கிய விபத்து\nநீலகிரியில் புரட்டி எடுத்த கனமழை- உருண்டு விழுந்த பெருங்கற்கள்; அதிர்ச்சி அளித்த..\nஅரசியலில் மேட்ச் ஃபிக்சிங் செய்யும் பாஜக: சிவசேனா குற்றச்சாட்டு\nஉதயநிதி ஆஜராக மாட்டார்... நாங்க போவோம்: ஆர்.எஸ்.பாரதி\nஅதிகாலை பயங்கரம் - ஆத்தூர் அருகே 2 குழந்தைகள், தாயை பலிவாங்கிய விபத்து\nநீலகிரியில் புரட்டி எடுத்த கனமழை- உருண்டு விழுந்த பெருங்கற்கள்; அதிர்ச்சி அளித்த..\nதேங்காய் உடைத்து பூஜை.... 128 நாட்களுக்கு பின் பயிற்சியை துவங்கிய ‘தல’ தோனி\nPetrol Price: திடீர் உயர்வால் ‘பகீர்’ - பெட்ரோல், டீசல் விலையை பாருங்க\nஇன்றைய பஞ்சாங்கம் 17 நவம்பர் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகாவிரிக்காக மெரினாவில் 29ஆம் தேதி பிரம்மாண்ட போராட்டம்; வேல்முரு...\nசூளைமேட்டில் சிறுமியிடம் சில்மிஷம்: சிறையில் பூசாரி அடைப்பு\nதுப்பாக்கி முனையில் கொள்ளை: திருடனை உடனே பிடித்த போலீஸ்\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை முற்றுகையிட்டு ஸ்டெர்லைட் போராட்டம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/1-timothy-5/", "date_download": "2019-11-17T02:15:24Z", "digest": "sha1:Q5FE7HILHH7RG4LZLV3BRC5NLCVCXDYS", "length": 10375, "nlines": 111, "source_domain": "tamilchristiansongs.in", "title": "1 Timothy 5 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும்,\n2 முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும், பாவித்து, புத்திசொல்லு.\n3 உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.\n4 விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.\n5 உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.\n6 சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.\n7 அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.\n8 ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.\n9 அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி,\n10 பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\n11 இளவயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனெனில், அவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்க் காமவிகாரங்கொள்ளும்போது விவாகம்பண்ண மனதாகி,\n12 முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே, ஆக்கினைக்குட்படுவார்கள்.\n13 அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.\n14 ஆகையால் இள��யதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.\n15 ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.\n16 விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்யவேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது.\n17 நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாக திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.\n18 போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.\n19 மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.\n20 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.\n21 நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.\n22 ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.\n23 நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம்குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.\n24 சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.\n25 அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/nov/08/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3274627.html", "date_download": "2019-11-17T02:42:23Z", "digest": "sha1:A55YITDB27XRUNXVWCA376UWBWGPBBFL", "length": 11910, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைதிருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nவாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைதிருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம்\nBy DIN | Published on : 08th November 2019 09:41 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கண்காணிப்பு அலுவலா் மு.கருணாகரன், மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உள்ளிட்ட அதிகாரிகள்\nகோவை: வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nவாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த கண்காணிப்பு அலுவலா் மு.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன், மாநகராட்சி துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) முத்துராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியா்கள் சுரேஷ்குமாா், ரவிகுமாா், மகேஷ், வட்டாட்சியா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.\nகூட்டத்தில் மு.கருணாகரன் பேசும்போது, கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வரும் 25-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம், பதிவுகளை திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை 25.11.2019 முதல் 24.12.2019 வரை வழங்கலாம். வாக்குசாவடி மையங்களில் உள்ள அலுவலா்கள், வாக்குசாவடி நிலை அலுவலா்கள், தாலுகா அலுவலா்கள், வாக்காளா் பதிவு அலுவலகங்கள் ஆகியோரிடம் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து வழங்கலாம்.\nஇணையதளம் வழியாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம். இதற்காக தேவையான அளவுக்கு விண்ணப்பங்கள் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களிடம் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் இணையதளம் வழியாகவும், வோட்டா்ஸ் ஹெல்ப்லைன் ஆப் என்ற செயலி மூலமாகவும் வழங்கலாம். வாக்காளா் குறித்த சந்தேகங்களை அலுவலக வேலைநாள்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 1950 என்னும் வாக்காளா் சேவை கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.\nசிறப்பு சுருக்க முறை திருத்தப் பணியின்போது ஒரே பெயா் வாக்காளா் பட்டியலில் பலமுறை பதிவாகி இருந்தால் அந்த வாக்காளரின் பதிவுகள் நீக்கப்படும். மேலும் 1.1.2020 அன்று 18 வயது பூா்த்தியடையும் புதிய வாக்காளா்களும் பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம். வாக்குச்சாவடி நிலையங்களில் முகவா்களை அனைத்து கட்சிகளும் நியமிக்க வேண்டும். இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சிறப்பு முறை திருத்தப் பணிகளின்போது சிறப்பு முகாம் நடைபெறும் நாள்கள் தெரிவிக்கப்படும். இறுதி வாக்காளா் பட்டியல் ஜனவரி 2020 மூன்றாவது வாரம் வெளியிடப்படும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், பதிவுகளை திருத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/33236-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T03:38:01Z", "digest": "sha1:ZT2HGR2YLNQQTREZDUQ3UUFHPW6HZFNV", "length": 15863, "nlines": 251, "source_domain": "www.hindutamil.in", "title": "வீட்டுக்கு அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் ஜனதா தர்பார் நடத்திய கேஜ்ரிவால்: போலீஸ், குடிநீர் பற்றி குறை கூறிய மக்கள் | வீட்டுக்கு அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் ஜனதா தர்பார் நடத்திய கேஜ்ரிவால்: போலீஸ், குடிநீர் பற்றி குறை கூறிய மக்கள்", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nவீட்டுக்கு அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் ஜனதா தர்பார் நடத்திய கேஜ்ரிவால்: போலீஸ், குடிநீர் பற்றி குறை கூறிய மக்கள்\nடெல்லி முதல்வராக 2-வது முறையாக பதவி ஏற்ற அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முதன்முறையாக மக்கள் குறை கேட்கும் ‘ஜனதா தர்பார்’ நடத்தினார். அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் சுமார் ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் கௌ சாம்பியில் வசிக்கும் கேஜ்ரிவால், முதல்வர் அலுவலகம் கிளம்பு வதற்கு முன்பாக மக்கள் தர்பார் நடத்தினார். அவரது வீட்டின் அருகி லுள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலு வலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய தர்பார் நண்பகல் 12 மணி வரை நடந்தது. அதன் பிறகு டெல்லி தலைமை செயல கத்தில் உள்ள தனது அலுவலகம் கிளம்பிச் சென்றார் கேஜ்ரிவால்.\nஜனதா தர்பாரின் போது பொறுமையாக மக்களை சந்தித்த கேஜ்ரிவால் அவர்களிடம் குறை களை கேட்டறிந்தார். இவர்களில் பெரும்பாலானவர்கள் டெல்லி போலீஸார் மற்றும் குடிநீர் விநி யோக வாரிய அதிகாரிகள் மீது புகார் தெரிவித்தனர். இன்னும் சிலர் பூங்கொத்துக்களுடன் வந்து கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறி சென்றனர். பலர் அவருடன் நின்று புகைப்படம் எடுக்க விரும்பி யதையும் ஏற்று கேஜ்ரிவால் அவர் களுடன் பொறுமையாக நின்றார்.\nஇதுபோன்ற மக்கள் தர்பார் அங்கு அடிக்கடி நடைபெறும் என எதிர்பார்த்து காஜியாபாத் மாவட்ட நிர்வாகம் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ளது. எனினும், மக்கள் தர்பார் நடத்துவது குறித்த அதிகாரப் பூர்வமான தகவல்களை கேஜ்ரிவால் அரசு இன்னும் வெளியிடவில்லை.\nஇது குறித்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூறும்போது, “கடந்த முறை ஆட்சியின் போது ஏற்பட்ட தவறான அனுபவம் காரணமாக மக்கள் தர்பார் நடத்துவது பற்றி நன்கு திட்டமிட்டே பிறகே அறிவிக் கப்படும். இதை படேல் நகரில் உள்ள ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடத்துவது குறித் தும் ஒரு யோசனை உள்ளது. இதுபோல் மக்களை நேரடியாக சந்���ிப்பதற்காகவே கேஜ்ரிவால் தம்மிடம் எந்த இலாக்காக்களை யும் வைத்து கொள்ளவில்லை” என்றனர்.\nமுதன் முறையாக டெல்லி முதல்வரான அர்விந்த் கேஜ்ரிவால், கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரியில் அம் மாநிலத்தின் தலைமை செயல கத்தில் ஜனதா தர்பார் நடத்தினார். முறையான பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யாமல் கூட்டத்தை நடத்தி யதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் பெரிதும் அவதிக் குள்ளாயினர். இவர்களுடன் கேஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்களும் சிக்கி பாதியி லேயே மக்கள் தர்பாரை நிறுத்த வேண்டியதாயிற்று. மீண்டும் மக்கள் தர்பாரை இதுபோல் நடத்த மாட்டேன் எனவும் கேஜ்ரி வால் கூறி இருந்தது நினைவு கூரத்தக்கது.\nடெல்லி முதல்வர்அர்விந்த் கேஜ்ரிவால்மக்கள் குறை கேட்கும் ‘ஜனதா தர்பார்’\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட...\nபாஜகவின் நம்பிக்கை குதிரை பேரத்தைக் காட்டுகிறது: சிவசேனா...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nசைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலை: நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல்...\nஅணியில் இருக்க வேண்டுமென்றால் வாயை மூடிக்கொண்டிரு: பாக். வீரர் முகமது ஹபீஸ் மனம்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன: உயர் நீதிமன்றம் கண்டனம்\nவிலங்குகளையும் சிறுகச் சிறுக அழிக்கும் நச்சுக் காற்று\nமண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது\n17-ம் தேதி நடக்கும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டத்தில் சிவசேனா பங்கேற்குமா\n''பிரதமருக்கு உச்ச நீதிமன்றமே நற்சான்றிதழ் அளித்துள்ளது; ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்'' -...\nவிடுதலைப்புலிகள் தலைவர் குமரன் பத்மநாதன் நாட்டை விட்டு வெளியேற தடை\nகனவு காணும் ரயில்வே பட்ஜெட்: காங்., திரிணமூல் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106616", "date_download": "2019-11-17T02:54:20Z", "digest": "sha1:LDVKSR3HJTVBZWLTISCHYRFVV73KVIG3", "length": 10171, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரவு ஒரு கடிதம்", "raw_content": "\n« வெண���முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–57\nமுதலில் என் விருப்பமும் அதன் காரணங்களையும் கூற விழைகிறேன். வெண்முரசு தவிர்த்து உங்களிடம் இருந்து ஒரு நாவலை எதிர்பார்க்கின்றேன் மிகுந்த பசியாக இருக்கிறது\n” இரவு” போன்ற ஒரு நாவலையும் அதன் மயக்கத்தையும் மீண்டும் எப்பொழுது கொடுப்பீர்கள் வெண்முரசு இதர பணிச்சுமைகள்பயணங்களுக்கிடையே இதையும்\nசாத்யப்படுத்த தங்கலால் முடியும்.என்னை போன்றே பலரின் எதிர்பார்ப்பும் இருக்கலாம் அறியேன்தவறு இருந்தால் மன்னிக்கவும்.\nஎன்னைப்பொறுத்தவரை புனைவு என்பது எனக்கு முதன்மையாகத் தேவைப்படவேண்டும். என் சலிப்பை, தனிமையை போக்கிக்கொள்ள. என் நாட்களை நிறைக்க. என் தேடலையும் கண்டடைதலையும் முன்வைக்க. என் அச்சங்களையும் ஒவ்வாமைகளையும் வெளிப்படுத்த. அப்படி ஒரு கட்டாயம் இல்லாமல் எழுத முடியாது\nசிலசமயம் மிகத்தீவிரமாக எழுதவேண்டும் என்று தோன்றுவதுபோலவே சிலசமயம் மிக எளிதாக எழுதவேண்டும், புனைவை வெறும் கனவாக மட்டுமே முன்வைக்கவேண்டும் என்று தோன்றும் . ஆகவேதான் எல்லாவகைமையிலும் எல்லா மனநிலைகள் கொண்டதாகவும் எழுதியிருக்கிறேன்\nஇரவு அப்படி ஒரு மனநிலையில் எழுதப்பட்ட நாவல்தான். அப்படி ஒரு மனநிலை அமைந்தால் எழுதலாம். பார்ப்போம். இப்போது வெண்முரசு எல்லா மனநிலைகளையும் நிறைத்துக்கொள்கிறது\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 37\nசிறுகதை 6 , இருகோப்பைகள்- கார்த்திக் பாலசுப்ரமணியம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை ந��வல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.somperi.com/2017/02/tnpsc-vao-group-iv-govt-exam-question_28.html", "date_download": "2019-11-17T02:50:55Z", "digest": "sha1:AF7SZGH3QPPD35ZBRXGQANTE5D2YW7KK", "length": 6703, "nlines": 197, "source_domain": "www.somperi.com", "title": "TNPSC-VAO-GROUP-IV-GOVT-EXAM-Question Answers 28-02-2017 (டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை) ~ TNPSC TRB GROUP 1,2,4 VAO TET SLET NET BANK Question Answers", "raw_content": "\n82. பௌதித தசெனத்தில் காரணகாரியக் கோட்பாட்டைச் சார்ந்து உள்ள கொள்கைகள்\nஅ) பிரதித்ய சமுத்பாகம் ஆ) ஷனிக்கபாதம்\nஇ) இரண்டும் ஈ) எதுவுமில்லை\n83. கீழ்கண்ட குழுவில் சேராத ஒன்று\nஅ) மெய்கண்டார் ஆ) அருள் நந்தி சிவம்\nஇ) மறைஞான சம்பந்தர் ஈ) சிவப்பிரகாசர்\n84. நியாயாவின் கூற்றுப்படி உலகம்:\nஅ) எண்ணங்களைச் சாராதது ஆ) எண்ணங்களைச் சார்ந்தது\nஇ) இரண்டும் ஈ) எதுவுமில்லை\nஅ) மாண்டூக்யகாரிகை 1) பாதராயனர்\nஆ) வேதாந்த சூத்திரம் 2) சதானந்தர்\nஇ) வேதாந்த சாரம் 3) தர்மராஜதுவேந்திரன்\nஈ) வேதாந்த பரிபாசம் 4) கௌடபாதர்\nஅ ஆ இ ஈ\nஆ)பிரம்ம சம்பிராதயம் 2) நிம்பார்க்\nஇ)ருத்ர சம்பிராதயம் 3) மத்வர்\nஈ)கனக சம்பிரதாயம் 4) இராமனசர்\nஅ ஆ இ ஈ\n87.ஆலயத்தை ஐந்து முறை வலம் வந்தால் ஏற்படும் பலன்\nஅ) காரியம் நிறைவேறும் ஆ) மக்கட் செல்வம் ஏற்படும்\nஇ) செல்வம் பெருகும் ஈ) நினைத்தது நடக்கும்\n88. சிவபெருமானுக்குரிய ஒரு ஆயுதம்\nஅ) எரியகல் ஆ) கதை இ) கேடயம் ஈ) சக்கரம்\nஅ) ஓம் நமசிவாய 1) இறைவன்\nஆ) ஓம் நமோ நாராயணா 2) தேவி\nஇ) ஓம் உமா தேவ்யை நம 3) விஷ்ணு\nஈ) ஓம் சரவண பவாய நம 4) சிவன்\nஅ ஆ இ ஈ\nஅ) ஸ்பரிச தீக்கை 1) பார்வை\nஆ) நயன தீக்கை 2) தொடுதல்\nஇ) மனை தீக்கை 3) உபதேசம்\nஈ) வாசக தீக்கை 4) நினைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=76170", "date_download": "2019-11-17T02:00:32Z", "digest": "sha1:TGFLPIZ4D53E6FCCJS5GY6KSJ2IULYFP", "length": 5674, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "பாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nஅனைத்துப் பாடசாலைகளிலும் வாரத்தில் ஒரு நாளை, ஆங்கிலமொழி நாளாகப் பெயரிடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.\nகுறித்த நாளில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் ஆங்கில மொழியிலேயே கலந்துரையாட வேண்டும் என அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.\nபாடசாலைகளில் ஆங்கிலமொழி கற்றுக் கொடுக்கப்படுகின்ற போதிலும், பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலமொழி பேசுவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனாலேயே, வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழியில் கலந்துரையாடுவதற்காக ஒதுக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம் அன்றாட நாளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள், மாணவர்களுக்கு பரீட்சயமாவதுடன் அதனூடாக ஆங்கிலமொழியில் சரளமாகப் பேசுவதற்கு இயலும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇது குறித்து பாடசாலை அதிபர்களுக்கும் தௌிவுபடுத்தியுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nPrevious articleநாய்களின் சண்டையாக உருவெடுத்துள்ள ஜனாதிபதி தேர்தல்”: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்\nNext articleகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம்.\nஅனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும்\nமட்டக்களப்பில் கணவனை கொலை செய்த மனைவி கைது\nசகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தி\nஹிஸ்புல்லா,அசாத் சாலி , ரிஷாட் ஆகியோருக்கான விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு.\nபுகைத்தலால் அண்ணளவாக 60பேர் நாளொன்றிற்கு உயிரிழக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-17T02:32:34Z", "digest": "sha1:ECUIWACYZPNHWPUBIR6JSKVOL4MY5PHK", "length": 17603, "nlines": 294, "source_domain": "manidam.wordpress.com", "title": "கடவுள் | மனிதம்", "raw_content": "\nஉன் மேல் உதட்டிற்கு கீழாக\nஎனது கண்விழி போல மச்சம்\nஅதுவே என் காதலின் உச்சம்.\nஎன் கண்ணில் உன்னை கண்ட நொடி,\nஎன்னுள் உன் மீது காதல் கொண்டேன்.\nகாதலைக் கண்டவன் கவிஞன் ஆவான்.\nநானோ, கயவன் அல்லவா ஆனேன்-\nஏனடி என் கண்ணில் நீ விழுந்தாய்\nஎன் இதயம் அல்லவா வலிக்குதடி \nஎன் நெஞ்சம் என்ன உனது இல்லமா\nஅழகாய் அமர்ந்து வெளியே வர மறுக்கிறாய்.\nஒவ்வொரு ஆணுக்குள்ளும் “காதல்” எனும் தீப்பொறி இருக்கும்\nஅதனை பெண்மை எனும் தென்றல் தீண்டும் பொது\nஆம், உன்மீது பட்டு வரும் காற்று கூட\nஎன்னுள் தோன்றவில்லை நீ எதுவென்று\nஅமிர்தமெனில் அழகாய் வாழவிடு… உன்னோடு.\nஉனைக் காணாத ஒவ்வொரு நாளும்\nகாட்டில் இடுவதும் உன் பதிலே…\nஉன் பதிலை என்னிடம் கூறினாலும்\nஎன் இதயம் தான் அதனை நோக்குதடி.\nதூங்க வைப்பதும் உன் பதிலே…\nகுறிச்சொற்கள்: அதனை, அன்பாய், அமர்ந்து, அமிர்தம், அமிலம், அழகாய், ஆண், இதமாய், இதயம், இம்சை, இல்லம், உச்சம், உதடு, உதிரம், உன், உன்னை, உன்னோடு, உயிறற்ற உடல், உறிஞ்சியவள், எனது, என்ன, என்னுள், எரிமலை, ஓரமாக, கடவுள், கடிதம், கண், கண்விழி, கயவன், கவிஞன், காட்டில் இடுவதும், காதல், காதல் கடிதம், காதல் கொண்டேன், காற்று, கொன்றுவிடு, திரிகிறேன், திருடி, தீண்டுதல், தீப்பொறி, துடிக்க, தூங்க, தென்றல், தேன் கன்னம், நீ, நெஞ்சம், நொடி, நோக்கி, நோக்கு, பதில், பெண்மை, மச்சம், மறுகணம், மறுப்பு, மேல், வலி, வாழவிடு, விஞ்சுதல், விழுந்தாய், வெடிக்கும், வெளியே, வைப்பதும்\nகுறிச்சொற்கள்: அன்பு, இறப்பு, உடன்போக்கு, உண்மை, உயிரும், உயிர் மெய், எதிர்பார்ப்பது, கடவுள், குழந்தைகள், தமிழ் கவிதை, நம்மிடம், பொருட்கள், மகிழ்ச்சி, மன்னித்தல், மெய்யும், விட்டுக்கொடுத்தல்\nகுறிச்சொற்கள்: எனக்கு, என், ஒன்று, கடவுளும்-காதலியும், கடவுள், காதலி, காதல், தெரியாது, தெரியும், நடக்கும், நடிக்கும்\nPosted by பழனிவேல் மேல் 08/08/2012 in மனிதநேயம்\nகுறிச்சொற்கள்: அகதி, அகதிகள், அசிங்கம், அடிமை, அடைக்கலம், அடையாளம், அட்டவணை, அணிகலன், அரசியல், அழகி, அழிந்து, அழுக்கு, ஆடை, ஆன்மீகம், ஆபாசம், இளைஞன், இழந்து, உடை, உணர்வு, உயர்த்தி, எங்கள், எடுத்து, எதிர்த்து, எதையும், ஒரு, கடமை, கடவுள், கருணை, கலை, கல்வி, களவாடல், களவானி, கள்ளப்பணம், கவலை, காக்கி ���ட்டை, காசு, காசை, காப்பகம், காமம், காவல், காவிஉடை, குறைத்து, கையாட்டும், கொன்று, சத்தம், சந்தை, சுகம், சுமை, சுரண்டும், சுவை, சூதாட்டம், செவி, தாங்கும், திட்டம், தீட்டி, துண்டு, துண்டுபோடும், தேசம், நிதிநிறுவனம், நிறை, நிறைக்கும், நிறைத்து, பிள்ளை, புறம், பெட்டி, பெண், பேச்சு, போதும், முகநூல், முகவரி, முடங்கிடும், முயல்கள், வட்டி, விதி, விதை, விதைத்தவன், விலைபொருள், விளையாட்டு, விழும், விவசாயி, வீதி, வெள்ளை, வேலை\nPosted by பழனிவேல் மேல் 08/08/2012 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: அடிப்படை, அதிகமானோர், அதிகம், அனுமானங்கள், அறியப்படாத, அவசியம், என்று, ஏற்றுக்கொள்ளுதல், ஒன்று, கடவுள்\nPosted by பழனிவேல் மேல் 24/08/2011 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: கடவுள், கனவு, கவிதை, காதல்\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-17T01:48:23Z", "digest": "sha1:IV7OJUWGXKUIGUVJUV6G2YZZHN2SUUYI", "length": 3300, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பலப்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபலப்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவு\n(பலப்பிட்டி பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபலப்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவு (Balapitiya Divisional Secretariat, சிங்களம்: බලපිටිය ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள காலி மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அல��ுகளாக 51 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 67207 ஆகக் காணப்பட்டது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/honda-plans-to-shut-down-greater-noida-car-plant-019612.html", "date_download": "2019-11-17T02:12:27Z", "digest": "sha1:I352EJMKPROOENMTDOBFNXXRT3KGZVXV", "length": 22428, "nlines": 282, "source_domain": "tamil.drivespark.com", "title": "விற்பனை கடும் சரிவு... நொய்டா கார் ஆலையை மூடுவதற்கு ஹோண்டா முடிவு? - Tamil DriveSpark", "raw_content": "\nஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி\n13 hrs ago தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\n15 hrs ago ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க\n16 hrs ago ஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ செல்லும் கார்... துருக்கி கார் மெக்கானிக்கின் அசத்தல் கண்டுபிடிப்பு\n16 hrs ago பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உத்தரவாதம் எத்தனை ஆண்டுகளுக்கு தெரியுமா\nNews கார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nTechnology கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிற்பனை கடும் சரிவு... நொய்டா கார் ஆலையை மூடுவதற்கு ஹோண்டா முடிவு\nவிற்பனை சரிவால் இந்தியாவில் ஒரு கார் தொழிற்சாலையை மூடுவதற்கு ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டாவுக்கு இந்தியாவில் இரண்டு கார் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒன்று டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ளது. இதுதான் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் துவங்கிய முதல் கார் ஆலை. இரண்டாவது கார் ஆலை ராஜஸ்தானில் உள்ள தபுகெரா என்ற இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்தான் திறக்கப்பட்டது.\nஇதில், கிரேட்டர் நொய்டா ஆலையில் ஆண்டுக்கு 1.2 லட்சம் கார்களையும், தபுகெரா ஆலையில் ஆண்டுக்கு 1.6 லட்சம் கார்களையும் உற்பத்தி செய்ய முடியும். இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாகவே இந்திய வர்த்தகத்தில் தடுமாறி வருகிறது ஹோண்டா கார் நிறுவனம்.\nமேலும், நடப்பு ஆண்டில் கார் மார்க்கெட்டில் பெரும் சரிவு ஏற்பட்டதால், ஹோண்டாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஹோண்டா விற்பனை 51.28 சதவீதம் குறைந்தது. அதாவது, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 17,020 கார்களை விற்பனை செய்திருந்த அந்நிறுவனம், கடந்த ஆகஸ்ட்டில் 8,291 கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது.\nவிற்பனை தொடர்ந்து சரிந்து வரும் இந்த சூழலால், ஹோண்டா நிறுவனத்தின் வர்த்தகம் மீணடும் எப்போது எழுச்சி பெறும் என்பது கணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், இந்திய வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇதன்படி, கிரெட்டர் நொய்டாவில் உள்ள கார் தனது கார் தொழிற்சாலையை மூடுவதற்கு ஹோண்டா முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, ஆண்டுக்கு 1.2 லட்சம் உற்பத்தி திறன் கொம்ட இந்த ஆலையில், தற்போது மாதத்திற்கு 2,500 கார்கள்தான் உற்பத்தி செய்யப்படுகிறதாம்.\nஅதுமட்டுமல்லாமல், இந்த கார் ஆலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளை தாண்டி விட்டதால், சிறப்பு சலுகைகளையும், வரித் தள்ளுபடியையும் அரசிடம் இருந்து இனி இந்த ஆலைக்கு பெற முடியாது. அத்துடன், அந்த ஆலை அமைந்துள்ள பகுதியானது மக்களின் பெரிய அளவிலான குடியிருப்புப் பகுதியாக மாறிவிட்டது.\nMOST READ:வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... மாருதி வெளியிட்ட தகவலால் ஏமாற்றம்\nஇதனால், இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்துவிட்டதால், கார் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் அதிக சிரமங்களை சந்தித்து வருகின்றன. அதேபோன்று, உற்பத்தி செய்யப்பட்ட கார்களை எடுத்துச் செல்வதிலும் பெரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.\nMOST READ:புதிய டாடா அல்ட்ராஸ் காரின் அறிமுக விபரம்\nஇதையெல்லாம் மனதில் வைத்து இந்திய வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யும் வகையில் கிரேட்டர் நொய்டா ஆலையை மூடுவதற்கு ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அத்துடன், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆலைக்கு உற்பத்தியை முற்றிலுமாக மாற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளதாம்.\nMOST READ:சான்ஸே இல்ல... ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...\nஎதிர்காலத்தில் தேவைப்பட்டால், இந்த ஆலையை விரிவாக்கம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு அந்நிறுவனம் வந்துள்ளது. அத்துடன், குஜராத்தில் மூன்றாவது ஆலை அமைக்கும் நோக்கத்துடன் வாங்கப்பட்ட நிலத்தையும் விற்பனை செய்வதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த திட்டத்தை ஹோண்டா கையில் எடுத்துள்ளதாகவும், தற்போது இறுதி முடிவுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. எனினும், சிறிய அளவிலான உற்பத்திப் பணிகளையும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளையும் கிரேட்டர் நொய்டா ஆலையில் வைத்துக்கொள்வது பற்றியும் ஹோண்டா பரிசீலித்து வருகிறதாம்.\nஇந்தியாவில் எதிர்பார்த்த அளவு வர்த்தகம் இல்லாததையடுத்து, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியேறியது. ஃபோர்டு கார் நிறுவனமும் இந்திய வர்த்தகத்தை மஹிந்திரா வசம் ஒப்படைத்துவிட்டு நேரடி வர்த்தகத்திலிருந்து வெளியேறுகிறது. அடுத்து ஹோண்டா நிறுவனமும் தனது ஒரு கார் ஆலையை மூட இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலால் ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றுபவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி உள்ளது.\nதனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nபுதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்\nஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க\nபுதிய ஹோண்டா சிட்டி கார் அறிமுகம் குறித்து புதிய தகவல்கள்\nஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ செல்லும் கார்... துருக்கி கார் மெக்கானிக்கின் அசத்தல் கண்டுபிடிப்பு\nபுதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அறிமுக விபரம்\nபஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உத்தரவாதம் எத்தனை ஆண்டுகளுக்கு தெரியுமா\nபுதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் அறிமுகம்\nகுண்டும் குழியுமாக மோசமான சாலை... அரசாங்க கவனத்தை ஈர்க்க ஃபோட்டோஷூட் நடத்திய இளம் தம்பதி\nஇந்தியாவில் டீசல் கார் உற்பத்தி... ஹோண்டாவின் முடிவு இதுதான்\nஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்\nஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா கார்ஸ் #honda\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nசெல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா... கியா மீது குவியும் புகார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/amazing-creations-you-can-make-with-3d-printing-tamil-010431.html", "date_download": "2019-11-17T02:20:11Z", "digest": "sha1:KKKIXBWHR6AU3CTO4PMTN73W4KIGIJBI", "length": 20381, "nlines": 292, "source_domain": "tamil.gizbot.com", "title": "Amazing Creations You Can Make With 3D Printing - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n47 min ago கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\n15 hrs ago அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n16 hrs ago உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\n16 hrs ago இந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nNews கார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன மா.. இப்படி 'அசத்து'றீங்களே மா..\n\"எப்போ பாரு அரசியல்.. எப்போ பாரு சண்டை.. எப்போ பாரு பிரச்சனை.. ஏன்ப்பா நிம்மதியா.. சந்தோசமா.. உலகத்துல எதுவுமே நடக்கலயாப்பா.. ஏன்ப்பா நிம்மதியா.. சந்தோசமா.. உலகத்துல எதுவுமே நடக்கலயாப்பா..\" - என்பது தான் உங்கள் மைண்ட் வாய்ஸ் என்றால்.. இதோ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கொள்ள ஒரு தொகுப்பு..\nநம்ம ஊரு குயவர்கள் களிமண்ணை கொண்டு.. எதையும், எந்தவொரு வடிவத்தை உருவாக்குவதையும், ஓரமாக.. ஒளிஞ்சி நின்னு வேடிக்கை பார்த்த வெள்ளைக்காரன் கண்டுப்பிடிச்சது தான் - 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம்.. (சும்மா கொளுத்திப் போடுவோம்..\nஅதை வச்சிக்கிட்டு அவனுங்க பண்ற 'அலம்பல்' இருக்கே.. ஏப்பா.. நீங்களே பாருங்க என்ன என்ன செஞ்சி வச்சிருக்காணுங்கனு.. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது... வித்தைக்காரவுங்க தான்..\nசெமி-ஆட்டோ (Semi-auto) மற்றும் ஃபுல்-ஆட்டோ (Full-auto) என இரண்டு வகைகளிலும் உருவாக்கப்பட்டுள்ள 3டி பிரிண்ட்டட் துப்பாக்கிகள்..\n3டி பிரிண்ட்டட் கிதார் - பொதுவாக இசைக்கலைஞர்கள், இசைக்கருவிகளை மிகவும் காதலிப்பார்கள். இதை கண்டால் அது இன்னும் அதிகமாகும்.\n03. கேமிரா லென்ஸ்கள் :\nமிகவும் சிக்கலான அமைப்பை கொண்ட கேமிரா லென்ஸ்களை சும்மா உருவாக்குவதே கடினம். அதை 3டி பிரிண்ட்டட் முறையில் உருவாக்கி இருக்கிறார்கள் - செம்ம..\n04. ஷாக்குஹச்சி புல்லாங்குழல் :\nஜப்பானிய வகை புல்லாங்குழல் ஷாக்குஹச்சியின் 3டி பிரிண்ட்டட் வெர்ஷன்..\nதுணி நெய்து அணிந்து கொள்ளும் பழக்கம் கொண்டவர்களின் கனவாக இருக்கும் இந்த 3டி பிரிண்ட்டட் தறி..\n06. குழந்தைகளின் ஓவியம் :\n குழந்தைகள் பேப்பரில் வரைந்த ஓவியத்தை அப்படியே 3டி பிரிண்ட்டட் பொம்மையாக மாற்றுவது.\nகருவில் இருக்கும் குழந்தையை அப்பிடியே 3டி உருவத்தில் பிரிண்ட் செய்யும் முறை..\n08. மருத்துவ மாதிரிகள் :\nமாணவர்கள் இன்னும் அருமையாக அதிகமாக கற்றுக்கொள்ள உதவும் 3டி பிரிண்ட்டட் மருத்துவ மாதிரிகள்..\n09. எலக்ட்ரிக் லைட் ஷூ :\nஅட்டகாசமான இந்த 3டி பிரிண்ட்டட் ஷூவின் விலை 5879.83 யுரோக்கள் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n10. ஐபோன் 5 கேஸ் மற்றும் கார்ட் ஹோல்டர் :\nபிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கார்ட் ஹோல்டர்கள் கொண்ட 3டி பிரிண்ட்டட் ஐபோன் கேஸ்கள்.\n11. கியர் விராப் :\nயூஎஸ்பி வயர்களை அழகாக சுருட்டி வைத்துக்கொள்ள உதவும் 3டி பிரிண்ட்டட் கியர் விராப்..\n12. ஐபாட் ஸ்டாண்ட் :\nபிரத்யேகமாக மற்றும் ரசனையுடன் உருவாக்கப்பட்ட 3டி பிரிண்ட்டட் ஐபாட் ஸ்டாண்ட்.\n13. ஆண்ராய்டு பொம்மைகள் :\nபக்ராய்ட்ஸ் எனப்படும் 3டி பிரிண்ட்டட் ஆண்ராய்டு பொம்மைகள்..\n14. தொங்கும் லைட்கள் :\nபார்த்தவுடன் 'வாவ்' சொல்ல வைக்கும் 3டி பிரிண்ட்டட் தொங்கும் விளக்குகள்.\n15. கலிடோஸ்க்கோப் கடிகாரம் :\nமிகவும் வித்தியாசமான வடிவங்களில் பல வகையான 3டி பிரிண்ட்டட் கட���காரங்கள் உள்ளன, இருப்பினும் இந்த கலிடோஸ்க்கோப் கடிகாரம் தான் ஸ்பெஷல்.\nமிகவும் பிரபலாமன அன்டோமிகா டி ரெவல்யூடிஸ்-ன் (Anatomica di Revolutis) 3டி பிரிண்ட்டட் சிற்பம்.\n17. குளம்பி கோப்பைகள் :\nஎதிலும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க நினைக்கும் மக்களுக்கு, இந்த 3டி பிரிண்ட்டட் குளம்பி கோப்பைகள் கொஞ்சம் பிடிக்கும்.\n18. ஹை - ஹீல்ஸ் :\n ஒரு ஜோடி 3டி பிரிண்ட்டட் ஹை-ஹீல்ஸ் செருப்பின் பெயர் - மார்ஃபோஜெனீஸிஸ் (Morphogenesis).\nமிகவும் கச்சிதமாக உருவாக்கப்படும் 3டி பிரிண்ட்டட் ஆடைகள்..\n3டி பிரிண்ட்டட் பிக்னி - இதை, இந்த நூற்றாண்டின் ஹை-டெக் உள்ளாடை எனலாம்..\nமேலும் இது சார்ந்த செய்திகளை படிக்க :\n2015-ல் 'தவறாமல் பார்க்க வேண்டிய' 3டி திரைப்படங்கள்..\n\"வாவ்... 1000 லைக்ஸ்ப்பா..\" என்று சொல்ல வைக்கும் 3டி படைப்புகள்..\nமூன்று மணி நேரத்தில் முழுமையான வீடு, அசத்தும் 3டி ப்ரின்டர்..\n3டி பிரிண்ட்டிங் மூலம் தன் குழந்தையை 'பார்த்த' பார்வையற்ற கர்பிணி..\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nயூடியூப் பார்த்து 3D செயற்கை உறுப்புகளை தயாரித்த 24 வயது பொறியாளர்.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nசெவ்வாய் கிரகம்: 3டி பிரிண்டிங் உணவுகளை கொண்டு செல்லும் மனிதர்கள்.\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nகாதுகளில் ஹோம் தியேட்டர் அனுபவத்தை வழங்கும் 3டி ஹெட்செட், இனி இது தான் எதிர்காலமாம்.\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\n2015-ல் 'தவறாமல் பார்க்க வேண்டிய' 3டி திரைப்படங்கள்..\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\n\"வாவ்... 1000 லைக்ஸ்ப்பா..\" என்று சொல்ல வைக்கும் 3டி படைப்புகள்..\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nசாகுறதுக்குள்ள 'நிச்சயம்' பார்க்க வேண்டிய 20 படங்கள்..\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை நவம்பர் 22.\nரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/email-us/2019-06-20-08-23-48/1448-procurement-01", "date_download": "2019-11-17T02:07:06Z", "digest": "sha1:NLM4FYMYEV26BKZ65R5DXQNULUHQ6WKA", "length": 4372, "nlines": 89, "source_domain": "tamil.media.gov.lk", "title": "Procurement 01", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nபுதன்கிழமை, 10 ஜூலை 2019\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110775", "date_download": "2019-11-17T02:11:56Z", "digest": "sha1:ZAVOE2AZD5A5QSY4VRKZT3UQX547PFMZ", "length": 11812, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரயில்மழை -கடிதங்கள்", "raw_content": "\nஇயல்புவாதத்தின் வெற்றியும் எல்லைகளும்- கே.என்.செந்திலின் ‘சகோதரிகள்’ »\nஎதனை உண்மை….இந்த வரியை நான் ஒரு நூறுமுறையாவது திரும்ப திரும்ப படித்திருப்பேன் , ஒவ்வொருமுறை படிக்கும் போதும் என்னுள் கண்டடைந்த திறப்பை வார்த்தைகளால் கூற இயலவில்லை; மீண்டும் ரயில்மழை கட்டுரையை படிக்கப்போகிறேன்……\nஇவற்றை எச்சொற்களால் விவரிப்பது. எழுதுவதில் உள்ளத்தைச் சொல்வது எத்தனைக் கடினமோ அதைவிடக் கடினம் புறத்தைச் சொல்வது. நிறங்களை, வடிவங்களை சொல்ல மொழியால் இயலாது. ஒன்றை பிறிதொன்றால்தான் சொல்லமுடியும். கண்டுகேட்டு அறியும் பருவுலகை உவமைகள் வழியாக மட்டுமே சொல்லமுடியும் என்பது எவ்ளவு விந்தை. ஒவ்வொரு கணமும் உள்ளே நிகழும் உள்ளத்தை வெளியே இருக்கும் பருப்பொருட்களைக்கொண்டே சொல்லமுடியும் என்பதற்கு நிகரான விந்தை அது …\nதங்களின் ரயில் மழை போன்ற இயற்கை வர்ணனை சார்ந்த பதிவுகள் பயண கட்டுரைகள் மிகுந்த சுவாரஸ்யமானவை. தங்கள் தளத்தை தொடர்ந்து படிக்க இவை உதவுகின்றன. தங்களின் எண்ண ஓட்டத்துடன் பயணிக்க உதவுகின்றன. ஒரு இயற்கை நிகழ்வை, பயணத்தை எப்படி எழுத்தில் காட்சிப்படுத்துவது என��பதை கற்றுக்கொள்ளவும் உதவுகின்றன.\nசுஜாதாவின் அறிவியல் புனைகதைகள் கட்டுரை எனக்கு ஐசக் அசிமோவை அறிமுகப்படுத்தியுள்ளது. படிக்கணும்.\nகூடவே சிறுவயதில் படித்த பூந்தளிர் என்ற பத்திரிகை நியாபகம் வந்தது. சுப்பாண்டியின் சாகசம், கபீஷ் மறக்கவே முடியாது.\n80களின் தினமலர் சிறுவர்மலரில் வந்த உயிரைத்தேடி என்று ஒரு படக்கதையும் நினைவுக்கு வந்தது.\nரயில்மழை போன்ற சிறிய குறிப்புகள் வழியாக நீங்கள் இன்னமும் மனசுக்கு அருகாமையில் வருகிறீர்கள். அந்த காட்சிகளில் நாங்களும் உங்களுடன் இருப்பதாக உணர்கிறோம். மழை ஒரு பெரிய விஷயம். அது நம்மை ஒரு விலங்கு போல குதூகலமாக ஆக்குகிறது. அதோடு காட்சிகள் பெரிய அர்த்தமில்லாமல் மனதை நிறைவாக ஆக்கிவிடுகின்றன. காலையிலே அதைப்போன்ற கட்டுரையை வாசிப்பது அந்த நாளை முழுசாக நிறைத்துவிடுகிறது\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 37\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம��� நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125328", "date_download": "2019-11-17T03:19:53Z", "digest": "sha1:SIKYRMIIW24BPZKGQJDN7HJFR2FMHXYX", "length": 17272, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "அபி- அந்தியின் த்வனி", "raw_content": "\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது\nதற்செயல் என்று எதுவுமில்லை என்று நானும் கருதுகிறேன் அல்லது அனைத்தும் ஓயாத தற்செயல்களின் மொத்தம். கவிஞர் அபி அவர்களின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். முதலில் மிக கொஞ்சம் வாசித்தபோது நிச்சயம் இவரை வாசித்தாக வேண்டும் என்று ஒரு எண்ணம் துளிர்த்து அது இனிமையாக உள்ளிருந்து மென்காற்றி்ல் அவ்வப்போது ஆடிக்கொண்டிருந்தது. அவரது கவிதை நூல் எங்கு கிடைக்கும் நண்பர்களிடம் கேட்க எண்ண அவரது மாணவர்கள் இணையத்தில் ஏற்றியது தங்களுக்கு அவர்கள் எழுதிய கடித்தின் வாயிலாக தெரிய வந்தது. எனக்கு புரியுமா என்று கருத ”புரிய வேண்டியதில்லை” என்றது சூபி முனியின் அருள். ஒவ்வொரு கவிதை வாசகனும் கவிஞனே அவன் இக்கவிதையின் வாயிலாக தனக்கானதை சென்றடையட்டுமே. புன்முறுவல். அமைக இது அருள் நின்று இயற்றுவது தர்க்கப்புரிதலின் நிபந்தனையைத் தள்ளிவிட்டு வாசிப்பில் புகுக.\nவிஞ்ஞானிக்கும் மெய்ஞானிக்கும் இடையில் இருப்பவர் கவிஞர். விஞ்ஞானி அப்பாலை அவ்வாறு அறிதவரல்ல. மெய்ஞானி உற்றவர் எனினும் சொற்களின் வரம் பெற்றவர் அல்ல அல்லது ஒருவேளை பெற்றவர் என்றாலும் அது சொற்களுக்கு உரியது அன்று என்று சொற்களை ”அப்பால்” என பெயர் சுட்டும் பலகை அளவிற்கே கொள்பவர். இடையே கவிஞர் என்பவர் சொற்களை அப்பால் சேர் ஊர்தி எனக்கொண்டு இங்குமங்கும் சென்று வந்து கொண்டிருப்பவர். ”இது ஒன்றும் வெறும் சொற்கள் அல்ல இதைக்கொண்டு அப்பால் செல்வாய்” என்பவர் அவர். சொற்களால் சாத்தியமில்லை எனும் மெய்ஞானிக்கு மறுப்பாகிறார் அவர். தன் ஆன்மீக சாத்தியத்தை அவர் அறிகிறார். இருவேறு உலகத்து இயற்கை ஒருசேர கொண்டவர் அவர். ���லகின் அன்பும் உலகிலியின் அருளும் கவிஞர்கள் பால் அமையுமென்றால் அக்காலமும் நாடும் மாந்தரும் நல்ல என்பது நியாயம்.\nகாலையை விட மாலையையே அபி அதிகம் தேர்கிறார். மாலை புலரியை விட ஆன்மீகமானது. உடலினின்று உயிர் பால் நோக்கு படர்வது. மனம் மௌனம் தேரும் பொழுது அது. உடல் மனம் என தம் தனியிருப்பைக் களைந்து பேரிருள் ஒன்றென திறவோர் சென்றமையும் வெளியின் அருட்கதவம் அது.\nதம் கையிருப்புகள் கொண்டு நிரப்பும்\nஅனைத்து சுற்றுவாசல்களிலும் புகுந்து திரிந்தால் போதும் உண்மையுள் பிரவேசிக்க வேண்டியதில்லை எனும் நண்பர்கள் அத்துடன் நின்றால் பரவாயில்லையே கிடைக்கும் இடைவெளிகளையெல்லாம் தம் கையிருப்புகள் கொண்டு நிரப்ப அல்லவா செய்கிறார்கள் வெட்டவெளியைக் காட்டவும் கூடாது, த்வனியின் மீது அர்த்தம் எதுவும் சிந்திவிடவும் கூடாது. காக்கத்தான் வேண்டும்.\nசொற்களை அர்த்தங்களிலிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது அது மெய்மையுடன் கவிஞர் செய்துகொண்ட ஒப்பந்தம் போலும்.\nஉறுதி கூறுகிறேன். என் அர்த்தங்களை, கையிருப்புகளை (மேலே கூறியவற்றில் சில உட்பட) கைவிடுகிறேன். வாசிக்க மட்டும் செய்கிறேன். வெட்டவெளி எனக்கும் வேண்டும்.\nநாதவனத்தை நிர்மாணிக்கும் அபியின் படிமங்கள் – ரவிசுப்ரமணியன்\nமந்த்ரஸ்தாயி- அபியின் கவிதையின் தொனி– ராதன்\nஅபி கவிதைகளின் வெளியீடு – கடிதங்கள்\nஅபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா\nஅபி, விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள்\nகவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்\nஅபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3\nகவிஞர் அபி – ஆர்.சிவக்குமார்\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 42\nமிலன் குந்தேரா- தோற்றுப்போதலின் அழகியல்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 36\nவாக்களிக்கும் பூமி- 3,பாஸ்டன் நகரம்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/deleting-email-or-whatsapp-message-might-put-you-in-jail/category.php?catid=5", "date_download": "2019-11-17T03:35:14Z", "digest": "sha1:MU6WZ6IPYHFWHV5YZBHDIOVWR2UEWKKC", "length": 14619, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து த���் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nஎன்ன சாப்பிட்டாலும் சிலர் ஒல்லியாக இருப்பது ஏன்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nகாரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்\nபத்து பொருத்தம் என்றால் என்ன 10 மட்டுமே கட்டாயத் தேவை \nகேது தசை - தசா புக்தி பலன்கள்\nநிலவு தசை - தசா புக்தி பலன்கள்\nஅறிவன் (புதன்) தசை - தசா புக்தி பலன்கள்\nகுரு தோஷம் என்றால் என��ன\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுகார்த்திகை,1, ஞாயிறு\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பஞ்சமி,17-11-2019 06:20 PMவரை\nயோகம்: சத்தியம், 17-11-2019 04:53 AMவரை\nகிழமை சூலை: மேற்கு, வடமேற்கு 06:12 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nவிண்மீன் (Star): புனர்பூசம், 17-11-2019 10:58 PMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/human-geomagnetic-sense/category.php?catid=2", "date_download": "2019-11-17T03:36:01Z", "digest": "sha1:JFKOYF2P233GGTEUPNYUUSGQ433POJMW", "length": 14629, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nசப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன\nமனித மூளைக்கு இனையாகுமா கணிணிகளின் இன்றைய அறிவு\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nராசி அதிபதி பொருத்தம் - இராசி இறைவன் பொருத்தம்\nவசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nசுனபா யோகம், அனபா யோகம்\nஜாதகத்தில் செவ்வாய் எங்கு இருக்கக் கூடாது\nசர்ப்ப தோஷம் - கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\nவியாழன் தசை - தசா புக்தி பலன்கள்\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுகார்த்திகை,1, ஞாயிறு\nநிலவு நிலை (Thithi):தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்), பஞ்சமி,17-11-2019 06:20 PMவரை\nயோகம்: சத்தியம், 17-11-2019 04:53 AMவரை\nகிழமை சூலை: மேற்கு, வடமேற்கு 06:12 AM வரை; பரிகாரம்: வெல்லம்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nதிருமண சக்கரம்: வளிமம் (வடமேற்கு)\nவிண்மீன் (Star): புனர்பூசம், 17-11-2019 10:58 PMவரை\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொ���்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-127757743", "date_download": "2019-11-17T03:02:28Z", "digest": "sha1:Y4THOXD6347WJ2NASXU5UADBLCT6YBWC", "length": 12390, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - மே 2012", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nபெரியார் முழக்கம் - மே 2012\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - மே 2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஎங்கெங்கும் பார்ப்பன 'மனுதர்மம்' எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nடாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம் எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nஇராமன் பாலம் கட்டுவதற்கு முன்பு - இங்கே இராவணன், சூர்ப்பனகை எப்படி வந்தார்கள்\nசாதியமைப்புப் பற்றிய விவாதங்கள் தொடங்கப்பட வேண்டும் எழுத்தாளர்: நீதிபதி கே.சந்துரு\n‘விவாக’ங்களை நிர்ணயிக்கும் மனுதர்மம் - நியாயப்படுத்தும் பார்ப்பன ஏடுகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nநாடாளுமன்றத்தில் சாதி எதிர்ப்புக் குரல்\nஇனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (10) எழுத்தா���ர்: விடுதலை இராசேந்திரன்\nமனுவாதிகளின் கரூர் தீர்மானம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nநாம் தமிழர் கட்சி - இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்\nலண்டனில் தடையை தகர்த்து உரிமை முழக்கமிட்டவர் டாக்டர் நாயர் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘மனுதர்ம’ப் பிடிக்குள் 1,18,674 தோழர்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘மனுதர்ம’த்தின் அதிகாரம் எழுத்தாளர்: ரொமிலா தாப்பர்\nபெண்ணுரிமையை வலியுறுத்திய ஓர் விவகாரத்து வழக்கு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபதவி உயர்வில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சட்டத் திருத்தம் வருகிறது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅயோத்தியிலிருந்து ராமன் தெற்கே வந்தது ஏன்\nநவ. 26 இல் மனுதர்மம் எரிக்கப்படும்\nகாடுவெட்டி குருவின் பேச்சு:மருத்துவர் ராமதாசு ஏற்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535237/amp", "date_download": "2019-11-17T03:16:47Z", "digest": "sha1:PGQBGTQZRGBOQI4SWN3FZ5CFGDV25J7P", "length": 12130, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Request to withdraw National Fisheries Bill Fishermen blockade at Thoothukudi Collector Office | தேசிய மீன்பிடி சட்ட மசோதா வாபஸ் கோரி தூத்துக்குடி கலெக்டர் ஆபீசில் நாட்டுப்படகு மீனவர்கள் முற்றுகை | Dinakaran", "raw_content": "\nதேசிய மீன்பிடி சட்ட மசோதா வாபஸ் கோரி தூத்துக்குடி கலெக்டர் ஆபீசில் நாட்டுப்படகு மீனவர்கள் முற்றுகை\nஅலுவலகம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம்\nதேசிய மீன்வள மசோதா மீனவர்கள் முற்றுகை\nதூத்துக்குடி: மத்திய அரசின் புதிய தேசிய கடல் மீன்பிடி சட்ட மசோதாவை வாபஸ் பெறக்கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை நாட்டுப்படகு மீனவர்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு, பைபர் மற்றும் கட்டுமர மீனவர் சமுதாய நலச்சங்கத் தலைவர் கயஸ் தலைமையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கடலோர மீனவ கிராம மக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், மத்திய அரசின் புதிய தேசிய கடல் மீன்பிடி சட்ட மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து கலெக்டரிடம் தனித்தனியாக மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் தேசிய கடல் மீன்பிடிப்பு ஒழுங்கு மற்றும் மேலாண்மை மசோ��ா (2019) பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன்பிடிப்பு உரிமையையும் முற்றிலும் அபகரிக்க கூடியதாகும். மீனவர்களை தினக்கூலியாகவும், உள்நாட்டில் அகதிகளாகவும் மாற்றும் தன்மையுடையது.\nமீன் பிடிப்பு கண்காணிப்பு, கட்டுப்பாடு அதிகாரங்களை இந்திய கடலோர காவல் படையிடம் இந்த மசோதா ஒப்படைக்கிறது. இதன் மூலம் மாநில அரசின் மீன்வள அதிகாரத்தை மத்திய அரசு தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. இதன் மூலம் மத்திய அரசு, கடலை அபகரித்து பெரும் முதலாளிகளிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறது. தற்போதைய சூழலில் 12 கடல் மைலுக்கு உட்பட்ட பகுதிகளில் மீன் வளம் கிடையாது. மீன் உள்ள இடத்தில் மீன் பிடிக்க அனுமதியில்லை என்பது, பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இதை தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.\nஷார்ஜாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட 349 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன\nகுற்றால மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை\nமதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை\nஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nஷோபிகா கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலை, அலுவலகத்தில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை\nஏழை பெண்கள் மகப்பேறு நிதியுதவி திட்டம் கிடப்பில் 1.28 லட்சம் விண்ணப்பங்கள் : கலக்கத்தில் கர்ப்பிணிகள்\n2 நாளாக ஐ.டி. அதிகாரிகள் சோதனை கரூர் கொசுவலை நிறுவனத்தில் 35 கோடி ரொக்கம் சிக்கியது : 400 கோடிக்கு வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு\nகேரளாவுக்கு இனி சுற்றிச்செல்ல வேண்டாம்: செங்கோட்டை-கொல்லம் வழித்தடத்தில் மீண்டும் சரக்கு ரயில் போக்குவரத்து\nஉணவு பாதுகாப்பு, தர ஆணைய முன்மொழிவுக்கு வரவேற்பு: பள்ளிகள் அருகே தரமற்ற உணவுப்பொருட்களுக்கு தடை: பீட்சா, பர்கருக்கு குட்பை\nபோதிய வருவாய் இல்லாததால் வேறு தொழிலை நாடும் நிலை ��ோயில்களுக்கு பூஜை செய்ய வரமறுக்கும் அர்ச்சகர்கள்: ஒருவரே பல கோயில்களுக்கும் பூஜை செய்யும் கட்டாயம்\nஇளம்பிள்ளை சுற்றுவட்டார பகுதிகளில் புதுப்புது டிசைன்களில் ‘அபூர்வா’ பட்டு காட்டன் சேலைகள் உற்பத்தி மும்முரம்: பொங்கலை முன்னிட்டு ஏராளமான ரகங்கள் குவிப்பு\nவிற்பனை பாதியாக குறைந்தது: சிறுமுகை பட்டுச்சேலை நெசவாளர்கள் வேதனை\nஅமைச்சர் கல்லூரிக்கு மணல் சப்ளை மாமூல் போச்சே: புலம்பும் போலீசார்\nபுகைந்த புதையல் புதைந்து போகுமோ\nமக்களின் பார்வையில்: இந்த வார பிரச்னைகள்\nகாவு வாங்கும் கள்ளக்காதல்: கண்ணை மறைக்கும் காமத்தால் குலையும் குடும்ப உறவுகள் பெற்றோரை இழந்து, வாழ வழியின்றி தவிக்கும் பிஞ்சுகள்\nமத்திய, மாநில அரசுகளின் சேவைகளை வழங்குவதில்சத்தமின்றி சாதனை படைக்கும் 2.5 லட்சம் பொது சேவை மையங்கள்\nஏமாற்றும் பருவமழையால் 5 ஆண்டுகளாக சரிவர விவசாயம் இல்லை: தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் உணவு தானிய உற்பத்தி\nநிலக்கோட்டை அருகே குடும்பத்தினர் கண் முன் பரிதாபம் வைகையாற்றில் மூழ்கி சென்னை சகோதரர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/grand-mother-killed-her-own-grand-child-pzrsoi", "date_download": "2019-11-17T02:52:05Z", "digest": "sha1:5O2ZGSFOSQXMGKY2TG53AA7K5F575O3H", "length": 12727, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பச்சிளம் குழந்தைக்கு பாலில் குருணை மருந்து கலந்து கொடுத்து கொன்ற கொடூர பாட்டி..! பெண்குழந்தை பிறந்த விரக்தியில் வெறிச்செயல்..!", "raw_content": "\nபச்சிளம் குழந்தைக்கு பாலில் குருணை மருந்து கலந்து கொடுத்து கொன்ற கொடூர பாட்டி.. பெண்குழந்தை பிறந்த விரக்தியில் வெறிச்செயல்..\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் குழந்தைக்கு பாலில் குருணை மருந்து கலந்து கொடுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nகிராமங்களில் பெண் குழந்தை பிறந்தால் அதை வளர்த்து ஆளாக்க சிரமப்பட்டு பெற்றோரே கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்வது முற்காலத்தில் நடந்திருக்கிறது. இதை சித்தரிக்கும் வகையில் காட்சிகள் பல திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு கள்ளிப்பால் கொடுப்பதற்காகவே ஒரு வயதான பெண் மணி ஒவ்வொரு கிராமங்களிலும் இருப்பது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். அது போன்ற ஒரு சம்பவம் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றிருப���பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இருக்கும் பாரூர் நாகர்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஓசி ராஜா. இவரது மனைவி சத்யா. இந்த தம்பதியினருக்கு ஸ்ரீ மதி என்கிற பெண்குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்த சத்யா, கடந்த மே மாதம் குழந்தை பெற்றெடுத்திருக்கிறார். அந்த குழந்தையும் பெண்ணாக பிறந்திருக்கிறது. இதனால் கணவன் மனைவி இருவரும் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.\nஇதனிடையே அந்த கிராமத்தில் மங்கை என்கிற செவிலியர், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வந்திருக்கிறார். சத்யா வீட்டிற்கு வந்த அவர், குழந்தையை எங்கே என்று கேட்டுள்ளார். அதற்க்கு, தனது சகோதரியிடம் குழந்தையை கொடுத்திருப்பதாக சத்யா தெரிவித்துள்ளார். அதில் சந்தேகமடைந்த செவிலியர் மங்கை, இதுதொடர்பாக காவேரிப்பட்டினம் வட்டார மருத்துவர் ஹரி ராமிடம் கூறியுள்ளார். அவர் உடனடியாக பாரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.\nசத்யாவின் வீட்டிற்கு சென்ற காவலர்கள் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த அவர்கள், காவல்துறையினரின் கிடுக்குபிடி கேள்விகளால் ஒருகட்டத்தில் குழந்தையை கொலை செய்த தகவலை கூறியிருக்கின்றனர். பெண் குழந்தை பிறந்ததால் வருத்தத்தில் இருந்த சத்யாவும் அவரது கணவர் ஓசி ராஜாவும், குழந்தையின் பாட்டி பொட்டியம்மாள் என்பவர் மூலம் பாலில் குருணை மருந்து கொடுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.\nபின்னர் யாருக்கும் தெரியாமல் வீட்டின் அருகே குழந்தையின் உடலை புதைத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். பொட்டியம்மாளை கைது செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிறந்து சில மாதங்களே ஆன பெண்குழந்தையை சினிமா பாணியில் குருணை மருந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nபச்சிளம் குழந்தைக்கு பாலில் குருணை மருந்து கலந்து கொடுத்து கொன்ற கொடூர பாட்டி.. பெண்குழந்தை பிறந்த விரக்தியில் வெறிச்செயல்..\nஒதுக்குப்புறமாக கூப்பிட்டு போய் சித்தி என்று கூட பாராமல் சின்னாபின்னமாக்கிய ராணுவ வீ��ர்..\nயாருகிட்ட போன்ல பேசுற நீ.. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவர்.. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவர்..\nபள்ளி மாணவியை கதற கதற கூட்டு பலாத்காரம் செய்து கொடூர கொலை... அரை நிர்வாணத்தில் கைப்பற்றப்பட்ட உடல்..\nசிறுவனை கடித்துக் குதறிய வெறிநாய்கள்... தோட்டத்தில் துடிதுடித்து இறந்து கிடந்த பரிதாபம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nரஜினி அரசியல் வருகைக்கு.. முன்னாள் மத்திய அமைச்சர் அதிரடி பதில் வீடியோ..\nசினிமா ஷூட்டிங் போல் காட்சியளிக்கும் பாண்டி பஜார்.. ஸ்மார்ட் சிட்டியின் வேற லெவல் வீடியோ..\nசபரிமலை விவகாரம்.. 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் குறித்து மக்கள் கருத்து..\nதுள்ளிக்குதிக்கும் மாணவர்களுடன்.. குழந்தைகள் தின சிறப்பு வீடியோ..\nரஜினி அரசியல் வருகைக்கு.. முன்னாள் மத்திய அமைச்சர் அதிரடி பதில் வீடியோ..\nசினிமா ஷூட்டிங் போல் காட்சியளிக்கும் பாண்டி பஜார்.. ஸ்மார்ட் சிட்டியின் வேற லெவல் வீடியோ..\nமாணவிகளுக்கு உடலுறவு பற்றி புட்டு புட்டு வைத்த கணித ஆசிரியர்... அலேக்கா தூக்கி லாக்கப்பில் லாடம் கட்டிய போலீஸ்..\n’உதயநிதி ஸ்டாலினை பார்த்தது கூட இல்லை’...ஸ்ரீ ரெட்டி அந்தர் பல்டி...\nசீவலப்பேரி பாண்டியின் கூட்டாளி மரணம்... நெல்லையில் அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/01/people-struggle-for-a-pail-of-water-in-drought-hit-areas-of-maharashtra-photo-essay/", "date_download": "2019-11-17T03:33:47Z", "digest": "sha1:NHEDGZWRDFRSESXDPYSFH6TCOAR634XP", "length": 20313, "nlines": 217, "source_domain": "www.vinavu.com", "title": "வறண்ட இந்தியா : நீரைத் தேடி ... | படக்கட்டுரை | vinavu", "raw_content": "\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு \nஅன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம்…\nபுதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்…\nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை…\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீய சொல் இதயத்தில் கல்லாக விழும் \nநூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் \nரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும்…\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத���தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஅரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை வறண்ட இந்தியா : நீரைத் தேடி … | படக்கட்டுரை\nவறண்ட இந்தியா : நீரைத் தேடி … | படக்கட்டுரை\nமகாராஷ்டிராவின் விதர்பா, மராத்வாடா, கந்தேஷ் பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. பருவமழை பொய்த்துப்போன நிலையில், மக்கள் தண்ணீருக்காக அல்லாடுகிறார்கள்.\nநாடு முழுவதும் தலைவிரித்தாடுகிறது வறட்சி. முழு பொறுப்பையும் பருவநிலை மாற்றத்தின் மீது சுமத்தி விட முடியாது; ஆட்சியாளர்களுக்கு நீர் மேலாண்மையில் தொலைநோக்குப் பார்வையில்லாததே நாம் எதிர்கொண்டுள்ள தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியமான காரணம்.\nகையில் குடங்களோடு தண்ணீருக்காக அலைவது அன்றாடம் காணும் காட்சியாகிவிட்டது. மகாராஷ்டிராவின் விதர்பா, மராத்வாடா, கந்தேஷ் பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. பருவமழை பொய்த்துப்போன நிலையில், மக்கள் தண்ணீருக்காக அல்லாடுகிறார்கள். அதை ஆவணப்படுத்தியிருக்கின்றன இந்தப் படங்கள்…\nஒரு பழங்குடியின பெண், பல்கார் மாவட்டத்தில் தண்ணீரைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்.\nநாசிக் மாவட்டத்தில் இகாட்பூரி மாவட்டத்தில் உள்ள ஒரு வனத்தில் அமைந்துள்ள குளத்தில் தண்ணீர் சேகரிக்கும் பழங்குடிகள்…\nடெண்டேல் கிராமத்தில் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கிறார் இவர். இந்த ஊரில் லாரிகள் மூலம் விநியோகிக்கும் தண்ணீர் வாரம் ஒரு முறை மட்டுமே கிடைக்கும்.\nபால்கர் மாவட்டத்தில் கோசாலி கிராமத்தின் அருகே, பெரிய பிளாஸ்டிக் கூடையில் தண்ணீரை சுமக்கிறார் இந்தப் பெண்.\nநாசிக் அருகே, கால்நடைகளுக்காக வறண்ட நிலையில் உள்ள ஒரு கிணற்றில் இருக்கும் நீரை சுறண்டிக் கொண்டிருக்கிறார்கள் சோனாலி கரூட் (24), புஷ்பா கரூட் (49) இருவரும்.\nநாசிக்கில் டேங்கர் லாரிகளுக்காக காத்திருக்கும் பெண்கள்…\nவறட்சியால் துவண்டு போன மாடுகள் நிழலில் இளைப்பாறுகின்றன.\nதங்கள் கிராமத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளியுள்ள ஆழ்துளை குழாயில் தண்ணீர் பிடித்துவரும் இணையர்…\nநன்றி : அவுட்லுக் இந்தியா\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொக்ககோலா – சூழலிய மாசுபாட்டில் உலகின் நம்பர் ஒன் குற்றவாளி \nகேள்வி பதில் : மோடியின் காமராஜர் ஆட்சி , தனியார்-தாராள-உலகமயம் – சிலை வழிபாடு \nஏகாதிபத்தியங்களால் வஞ்சிக்கப்படும் தெற்கு சூடான் | புகைப்படக் கட்டுரை\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78771.html", "date_download": "2019-11-17T02:53:16Z", "digest": "sha1:CXVDSZJZU7B4EA7A5DABL5CGLIPBJ6X5", "length": 6321, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா – நாக சைதன்யா..!! : Athirady Cinema News", "raw_content": "\nகுடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா – நாக சைதன்யா..\nதென்னிந்திய சினிமாவின் புதுமண ஜோடியான சமந்தா – நாக சைதன்யாவுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது. இதை கொண்டாடும் வகையில் சில நாட்களுக்கு முன்பு இருவரும் வெளிநாட்டுக்கு சென்றனர். அங்கே சமந்தா கவர்ச்சியான ஆடைகளுடன் சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சர்ச்சையானது.\nஒரு பெரிய குடும்பத்தில் மருமகளான நீங்கள் இப்படி செய்யலாமா என்று கேள்விகள் எழுந்தன. இந்த கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருமண நாளை மாமனார் நாகார்ஜுனாவின் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார்.\nகுரோஷியாவிலுள்ள டர்போனிக் நகருக்கு தங்கள் முதல் திருமண நாளைக் கொண்டாடச் சென்றிருக்கும் சமந்தா, இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை ஷேர் செய்து “என் வாழ்க்கையில் ஏற்பட்ட சிறந்தவைகளில், நான் ஒவ்வொரு நாளும் உன்னிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடுகிறேன்.\nஎன்னில் பாதிக்கு முதல் திருமண நாள் வாழ்த்துகள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் நாக சைதன்யா” என்று குறிப்பிட்டிருக்கிறார். திருமண நாளினை குரோஷியாவில் கொண்டாட வேண்டும் என்ற முடிவினைத் தாண்டி, அந்தப் பயணத்துக்கு தனியே செல்லாமல் நாகார்ஜுனா, அமலா, அகில் ஆகிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/170215", "date_download": "2019-11-17T03:20:44Z", "digest": "sha1:6CIRQEOUBPIYMEJ5EWICCXLKG3C7BEMB", "length": 6485, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "சூரியாவின் புதிய படம் – புதிய தோற்றம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் சூரியாவின் புதிய படம் – புதிய தோற்றம்\nசூரியாவின் புதிய படம் – புதிய தோற்றம்\nசென்னை – நடிகர் சூர்யா அடுத்ததாக நடித்து வரும் புதிய படம் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இலண்டனிலும், சென்னையிலும் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் ‘சூரியா 37’ எனப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கான சூர்யாவின் புதிய தோற்றத்துடனான முதல் தோற்றப் புகைப்படத்தை அவரது பிறந்த நாளான ஜூலை 23-ஆம் தேதி இயக்குநர் கே.வி.ஆனந்த் வெளியிட்டுள்ளார்.\nஏற்கனவே, சூர்யாவை வைத்து ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களை இயக்கி வெளியிட்ட கே.வி.ஆனந்த், சூர்யாவுடன் இணையும் 3-வது படம் இதுவாகும்.\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஆகக் கடைசியாக வெளிவந்த படம் ‘கவண்’.\nPrevious articleபன்னீர் செல்வத்தைப் பார்க்காமல் தவிர்த்த நிர்மலா சீதாராமன்\nNext articleசெல்லியலின் ஆண்டிராய்டு பதிகை புதுப்பிக்கப்பட்டது\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது\nசூர்யாவின் அடுத்த எதிர்பார்ப்பு – “சூரரைப் போற்று”\nதிரைவிமர்சனம் : “கைதி” – ஒவ்வொரு நிமிடமும், விறுவிறுப்பும், பரபரப்புமாக நகர்கிறது\nஸ்டார் விஜய் சூப்பர் சிங்கர் 7 – ‘மூக்குத்தி’ முருகன் வெற்றி பெற்றார்\nஸ்டார் விஜய் சூப்பர் சிங்கர் 7 – வெல்லப் போவது யார்\nபாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nதிரைவிமர்சனம் : “புலனாய்வு” – தமிழ் நாட்டுப் படத்திற்கு நிகரான உருவாக்கம்\nபுதிய சாதனை எல்லைகளைத் தொடுகின்றது மலேசியப் படமான ‘புலனாய்வு’\n“மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது\nதஞ்சோங் பியாய்: தேமு அதிக பெரும்பான்மையில் அபார வெற்றி\nஇலங்கை தேர்தல்: திங்கட்கிழமைக்குள் முடிவு அறிவிக்கப்படும்\nஅஸ்மினின் இளைஞர் அணி காங்கிரஸ் அழைப்பு மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு, சூழ்ச்சி இருப்பதை அன்வார் மறுப்பு\nஹாங்காங்கில் நிலைமை மோசமடைந்தால் மலேசிய மாணவர்கள் இடம் மாற்றப்படுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_31.html", "date_download": "2019-11-17T03:34:09Z", "digest": "sha1:362FT2M2HNE7ZNTOJCQRV5VMY345BGPB", "length": 7027, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சம்மாந்துறையில் பொசன் கொண்டாங்கள் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇன நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஸ் அஷ்ஷுரா இணைந்து ஏற்பாடு செய்த பொசன் பண்டிகை நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திலும் மற்றும் பிரயோக விஞ்ஞான பீடத்திலும் இடம்பெற்றது.\nஇந் நிகழ்வில் கல்முனை விகாரையின் விகாராதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.ஐ.எம். மன்சூர், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.இஸ்மாயிலின் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி யூ.எல்.எம். சமீம், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இப்னு அஸார், சம்மாந்துறை பிரதம நம்பிக்கையாளர் எம்.கே.எம். முஸ்தபா, மஜ்லிஸ் அஷ்ஷுரா சபை தவிசாளர் ஐ.ஏ. ஜப்பார் உட்பட முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.\nஇந் நிகழ்வில் பொசன் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட 'தன்சல' தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச�� செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=76172", "date_download": "2019-11-17T02:00:05Z", "digest": "sha1:RDFGUEQQYMIPS7ZXHP47HNYJ6SBR5HD5", "length": 5976, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம்.\nகிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்கதாகவும், சுயம்புலிங்கமாக தோன்றியதுமாகிய கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குள புனரமைப்பு பணி இன்று(22) வியாழக்கிழமை ஆரம்பமானது.\nஆலய வராலாற்றுக்காலத்தனைக் கொண்ட குறித்த தீர்த்தக்குளமானது நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாது காணப்படுகின்றது. 1998ம் ஆண்டிற்கு முன்னர் இத்தீர்த்தக்குளத்தில் ஆலய உற்சவத்தின் நிறைவுநாள் தீர்த்தோற்சவம் ஆடப்பட்டு வந்த நிலையில், தீர்த்தக்குளத்தின் நீர் மிகவும் குறைவாக அதன் பின்னரான காலத்தில் இருந்தமையினை கருத்தில் கொண்டு, ஆலயத்தின் முன்வாயிலில் உள்ள கிணற்றிலே 1998ம் ஆண்டிற்கு பின்னர் தீர்த்தமாடப்பட்டு வந்தது. இந்நிலையில், குறித்த ஆலயத்தின் தீர்த்தக்குளம் புனரமைப்பு செய்யப்பட வேண்டுமென கடந்த தேசமகாசபைக்கூட்டத்தில் பொதுமக்கள் கேட்டுக்கொண்டதற்கமைய, மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் உதவியுடன், ஆலய பரிபாலன சபையினரால் இன்று புனரமைப்பு பணி ஆரம்பிக்கப்பட்டது.\nஇவ்வாரம்ப புனரமைப்பு பணி நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர், உபதவிசாளர், ஆலய வண்ணக்கர் தலைவர், செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nNext articleஇரண்டு வீதிகளின் வேலைகளை எருவில் கிராமத்தில் ஆரம்பித்தார் அரச அதிபர்.\nஅனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும்\nமட்டக்களப்பில் கணவனை கொலை செய்த மனைவி கைது\nசகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தி\nவடக்கு கிழக்கும் அரசியல் இடக்கு முடக்கும். Basheer Segu Dawood.\nஇளைஞர்களின் எழுச்சி மாகாண ஆட்சியாளர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82", "date_download": "2019-11-17T03:39:26Z", "digest": "sha1:HVUI5P5AKZDMN2IMDR5G3RBQE5I7WP55", "length": 7551, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீத் ஆண்ட்ரூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு திசம்பர் 15, 1929(1929-12-15)\nஇறப்பு 27 திசம்பர் 2010(2010-12-27) (அகவை 81)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 378) நவம்பர் 26, 1954: எ ஆத்திரேலியா\nகடைசித் தேர்வு சூன் 6, 1963: எ மேற்கிந்தியத் தீவுகள்\nஆட்டங்கள் 2 390 9\nஓட்டங்கள் 29 4230 15\nதுடுப்பாட்ட சராசரி 9.66 13.38 3.75\nஅதிகூடிய ஓட்டங்கள் 15 76 6*\nபந்துவீச்சுகள் 0 49 0\nவீழ்த்தல்கள் – 2 –\nபந்துவீச்சு சராசரி – 15.50 –\n5 வீழ்./ஆட்டம் – – –\n10 வீழ்./போட்டி – – n/a\nசிறந்த பந்துவீச்சு – 2/9 –\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 1/0 723/181 6/0\nசூன் 11, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nகீத் ஆண்ட்ரூ (Keith Andrew, பிறப்பு: திசம்பர் 15, 1929, இறப்பு: திசம்பர் 27 2010) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 330 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒன்பது ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1955 - 1963 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-kavin-losliya-romance-continues-on-instagram/", "date_download": "2019-11-17T01:48:24Z", "digest": "sha1:3NZAA4QWTMN2VSKFS7ILMFBOQTHSYTQC", "length": 14714, "nlines": 107, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Kavin Losliya Romance Continues On Instagram", "raw_content": "\nHome பிக் பாஸ் இன்ஸ்டாகிராமில் தொடரும் கவின்-லாஸ்லியா காதல். குஷியில் கவிலியா ஆர்மி.\nஇன்ஸ்டாகிராமில் தொடரும் கவின்-லாஸ்லியா காதல். குஷியில் கவிலியா ஆர்மி.\nதமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக சிறப்பாக முடிவடைந்தது. மேலும்,இந்த பிக் பாஸ் சீசன�� 3 நிகழ்ச்சி மத்த இரண்டு சீசன்களை விட மாஸ் காட்டியது. அதோடு இந்த பிக் பாஸ் 3ல் நடந்த சர்ச்சைகளுக்கும், காதல்களுக்கும் பஞ்சமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் பூகம்பமே கிளம்பியது. அதிலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பட்டையைக் கிளப்பியதற்கு காரணம் என்று பார்த்தால் அது ‘கவின், லாஸ்லியா’ காதல் தான். முதலில் இவர்கள் இருவரும் நண்பர்களாகத் தான் இருந்தார்கள். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் காதல் மலர்ந்தது. மேலும்,இதுவரை வந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகளிலேயே கவின்,லாஸ்லியா காதல் வேற லெவல். தற்போது கூட இவர்கள் இருவரும் ‘காதல் காவியங்கள்’ என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.\nஅதுமட்டும் இல்லாமல் கவின், லாஸ்லியா காதல் குறித்து சமூக வலைதளங்களில் பல விதமான கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும்,ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போதே “கவிலியா” என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இவர்கள் சம்பந்தமான புகைப்படங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்கள். எப்போவுமே நிகழ்ச்சியில் இருக்கும் வரை தான் காதல்,சண்டைகள் பற்றி பேசுவார்கள். ஆனால்,இந்த சீசன் காதல் மட்டும் தான் நிகழ்ச்சி முடிந்தும் ட்ரெண்டிங்கில் போய் கொண்டு உள்ளது. அதிலும் கவின், லாஸ்லியா பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு இவர்கள் காதல் குறித்து ரசிகர்கள் வெறித்தனமாக உள்ளார்கள். மேலும், இவர்கள் திருமணம் பற்றி கவின், லாஸ்லியா யோசிப்பதை விட இவர்களுடைய ரசிகர்கள் தான் அதிகம் ஆர்வமாக உள்ளனர். அதுமட்டும் இல்லாமல் ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இவர்களுடைய காதல் குறித்து ஆவலாக எதிர்நோக்கி உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தே. ஆனால், கவினும் லாஸ்லியாவும் இது குறித்து எதையும் பேசவில்லை.\nமேலும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் தனியாகவே சென்று கலந்து கொண்டார்கள். அதோடு சமீபத்தில் நடந்த பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தான் கவின்,லாஸ்லியா இருவரும் சேர்ந்து கலந்து கொண்டார்கள். அதில் கவின் பிக் பாஸ் அனுபவத்தை பற்றி பேசும் போது ரசிகர்கள் கவினை பேசவிடாமல் கைத்தட்டல் கொடுத்து ஆரவாரம் செய்து வந்தார்கள். மேலும்,கவினுக்கு குவிந்த பாராட்டு மழையை பார்த்த லாஸ��லியா கண் கலங்கி நின்றார். மேலும், ரசிகர்கள் இவர்கள் காதல் குறித்து இப்போதுஆவது பேசுவார்கள் என ஆர்வமாக இருந்தனர். ஆனால், அந்த மாதிரி எந்த தகவலும் வெளிவரவில்லை. அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போதே லாஸ்லியா எங்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியிருந்தார். அதனால் தான் இருவரும் பொறுமையாக இருக்கிறார்களாஎன நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில் இவர்கள் காதல் குறித்து பல கலவையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து இருந்தாலும் தற்போது இலங்கை லாஸ்லியா கருப்பு வண்ண ஆடை அணிந்த அழகிய புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பயங்கர குஷியில் லைக்குகளை குவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் லாஸ்லியாவை மாதிரி கருப்பு வண்ணம் ஆடையை அணிந்து புகைப்படத்தை கவின் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவர்களுடைய இரண்டு புகைப்படங்களையும் இணைத்து எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டு தீயாக பரவி வருகின்றது. “அவங்க பன்றங்களோ இல்லயோ, நீங்க நல்லா பண்றீங்க பாஸ்” என்று சொல்லப்படும் அளவிற்கு ரசிகர்கள் கவின், லாஸ்லியா காதலில் தீவிரமாக உள்ளார்கள் என தெரியவருகிறது.\nPrevious articleஇது உள்ளாடையா வெளியாடையா. கண்ணா பின்னா போஸ் கொடுத்த ஜி வி பிரகாஷ் பட நடிகை.\nNext articleஅழகு சீரியல் நடிகைக்கு இவ்வளவு வயசாகிறதா. கேட்டா ஷாக்காவீங்க.\nமீராவிற்கு மத்திய அரசில் பதவி. வயிற்றில் அடித்து புலம்பும் ரசிகர்கள். என்ன தெரியுமா \nஉறுதியானதா கமல் படத்தின் வாய்ப்பு கமலின் புதிய அலுவலகத்தில் தர்ஷன். வைரலாகும் புகைப்படம்.\nபட்டனை கழட்டி சாக்க்ஷி கொடுத்த போஸ். மீராவ மிஞ்சிடுவாங்க போலயே.\n7 பெட்ரூம், 18 கழிவறை. அமெரிக்காவில் பிரியங்கா சோப்ரா வாங்கிய வீட்டின் விலை எவ்வளவு...\nஉலக அழகி பிரியங்கா சோப்ராவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும், இவர் இந்திய திரைப்பட நடிகையும் ஆவார். இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் மாடலாக பணியாற்றினார். இதனைத்தொடர்ந்து...\nநல திட்ட உதவி என்ற பெயரில் மாணவிகளுக்கு விஜய் ரசிகர்கள் கொடுத்த பரிசால் கடுப்பான...\nஅந்த இயக்குனர் என்னை ஏமாற்றிவிட்டார். 20 ஆண்டு ரக���ியத்தை தற்போது உடைத்த மந்தரா.\nநயன் மற்றும் விக்கிக்கு வெளிநாட்டில் பார்ட்டி கொடுத்த ஸ்ரீதேவி மகள். வைரலாகும் புகைப்படம்.\nதிருமணத்திற்கு பின்னரும் இப்படி ஒரு ஆடை தேவையா. சாந்தினியின் புகைப்படத்திற்கு குவியும் கமன்ட்.\nமுதன் முறையாக தனது குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட சிம்ரன். மகன்கள் என்ன இப்படி வளந்துட்டாங்க.\nமீரா மிதுனுக்கு வீடியோ மூலம் பதில் அளித்த அபிராமி.. கடுப்பாகி மீரா பதிவிட்ட பதிவு..\nதர்ஷனிடம் ஷெரின் கிழித்து போட்ட கடிதம் குறித்து கேட்ட கமல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/vehicle-sales-increased-in-goa-after-50-per-cent-road-tax-waiver-019677.html", "date_download": "2019-11-17T02:11:47Z", "digest": "sha1:TVTVPSSGFM4WXWOJTQ6Z4LHRBMJKOYQY", "length": 22352, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "மேஜிக் செய்த கோவா அரசு... மந்தநிலை நிலவும் சூழலில் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு... எப்படி தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி\n13 hrs ago தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\n15 hrs ago ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க\n16 hrs ago ஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ செல்லும் கார்... துருக்கி கார் மெக்கானிக்கின் அசத்தல் கண்டுபிடிப்பு\n16 hrs ago பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உத்தரவாதம் எத்தனை ஆண்டுகளுக்கு தெரியுமா\nNews கார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nTechnology கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேஜிக் செய்த கோவா அரசு... மந்தநிலை நிலவும் சூழலில் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு... எப்படி தெரியுமா\nகோவா அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக, ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலை நிலவும் சூழலிலும், வாகனங்களின் விற்பனை அதிக��ித்துள்ளது.\nஇந்திய ஆட்டோமொபைல் துறைக்கு இது போதாத காலம். கார் மற்றும் டூவீலர் உள்பட அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது. இதனால் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும், அங்கு பணியாற்றும் ஊழியர்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலை, அதிகப்படியான ஜிஎஸ்டி மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் என ஆட்டோமொபைல் துறையில் சரிவுக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனவே ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசு மட்டுமல்லாது, ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்க பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில், கோவாவும் ஒன்று.\nகோவா மாநில அரசானது, புதிய வாகனங்களுக்கு சாலை வரியில் இருந்து 50 சதவீதம் விலக்கு அளித்துள்ளது. சாலை வரியில் 50 சதவீத விலக்கு என்ற உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு, கோவாவில் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அத்துடன் சாலை வரி மூலம் கிடைக்கும் கலெக்ஸனும் அதிரடியாக உயர்ந்துள்ளது.\nசாலை வரியில் இருந்து 50 சதவீதம் விலக்கு என்ற உத்தரவு கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியானது. இதன் பின்பு கடந்த அக்டோபர் 18ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை கோவா மாநிலத்தில் 2,000க்கும் அதிகமான வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அத்துடன் வரிகள் மூலமாக 4.2 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.\nசாலை வரி குறைப்பிற்கு முந்தைய மற்றும் பிந்தைய வாகனங்களின் விற்பனை நிலவரம் மற்றும் சாலை வரி வசூல் தொடர்பான விபரங்களை போக்குவரத்து துறை அமைச்சர் மவுவின் கோடின்ஹோ பகிர்ந்துள்ளார். இவை கோவா ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தால் தரப்பட்டவையாகும். செப்டம்பர் 18-26 கால கட்டத்தின் எண்களை அக்டோபர் 18-26 காலகட்டத்துடன் அவர் ஒப்பிட்டுள்ளார்.\nMOST READ: நீங்கள் இந்த ரகசியங்களை அறிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டாங்க... ஏன் தெரியுமா\nஇதுகுறித்து அ��ைச்சர் மவுவின் கோடின்ஹோ கூறுகையில், ''செப்டம்பர் 18-26 வரையிலான கால கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 280 மட்டுமே. ஆனால் சாலை வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு, அக்டோபர் 18-26 காலகட்டத்தில் 833 நான்கு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.\nMOST READ: சத்தமே இல்லாமல் தரமான சம்பவம்... இந்தியாவையே பிரம்மிக்க வைத்த மஹிந்திரா... என்னவென்று தெரியுமா\nஅதேபோல் செப்டம்பர் 18-26 கால கட்டத்தில் சாலை வரியாக 1,99,62,187 ரூபாய் மட்டுமே வசூலாகி இருந்தது. ஆனால் சாலை வரி குறைப்பு அறிவிப்புக்கு பிந்தைய அக்டோபர் 18-26 கால கட்டத்தில் இது 3,63,52,469 ரூபாயாக உயர்ந்துள்ளது'' என்றார். நான்கு சக்கர வாகனங்களை போல் இரு சக்கர வாகனங்களும் இதேபோன்ற டிரெண்டை காட்டியுள்ளன.\nMOST READ: சின்ன குஷ்புவிற்கு அடித்த அதிர்ஷ்டத்தை பார்த்தீங்களா... பல கோடி ரூபாய் கார் பரிசு... வழங்கியது யார்\nஅதாவது செப்டம்பர் 18-26 கால கட்டத்தில் 808 டூவீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அக்டோபர் 18-26 வரையிலான கால கட்டத்தில் 1,555 டூவீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்களின் விற்பனை மட்டுமல்லாது அதன் மூலமாக கிடைக்கும் சாலை வரி வருவாயும் அதிகரித்துள்ளது.\nஅதாவது கடந்த செப்டம்பர் 18-26 கால கட்டத்தில் 54,37,077 ரூபாயாக இருந்த சாலை வரி வருவாய் அக்டோபர் 18-26 கால கட்டத்தில் 57,12,629 ரூபாயாக உயர்ந்துள்ளது. வாகனங்களின் விற்பனை அதிகரித்திருப்பதற்கு சாலை வரி குறைப்பு மட்டுமல்லாது, தீபாவளி பண்டிகை காலமும் ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.\nதனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nஎஞ்சின் இல்லாத பைக்கை தள்ளி வந்தவரை மடக்கிப்பிடித்து அபராதம் விதித்த போலீசார்\nஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க\nசெல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா... கியா மீது குவியும் புகார்கள்\nஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ செல்லும் கார்... துருக்கி கார் மெக்கானிக்கின் அசத்தல் கண்டுபிடிப்பு\nரூ.7,000 கோடி முதலீட்டுடன் இந்தியாவில் லேண்ட் ஆகிறது கிரேட்வால் கார் நிறுவனம்\nபஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உத்தரவாதம் எத்தனை ஆண்டுகளுக்கு தெரியுமா\nபிஸியான சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க அதிரடி திட்டம்... எந்த ஊரில் தெரியுமா\nகுண்டும் குழியுமாக மோசமான சாலை... அரசாங்க கவனத்தை ஈர்க்க ஃபோட்டோஷூட் நடத்திய இளம் தம்பதி\nஉருப்படியான விஷயம்... மத்திய அரசின் அதிரடி முடிவால் நடந்த நல்ல காரியம் இதுதான்... என்ன தெரியுமா\nஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்\nபழைய வாகனங்களின் கதை முடிகிறது... மத்திய அரசு எடுத்த அதிரடி திட்டம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏழு இருக்கை வெர்சனின் அறிமுகம் இப்போதைக்கு இல்லையாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/09/19161616/Nirav-Modi-remanded-until-Oct-17-UK-extradition-trial.vpf", "date_download": "2019-11-17T03:33:29Z", "digest": "sha1:OEZMOCJW4KOUH7OTMGI2H7NSOZVHPC4V", "length": 12569, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nirav Modi remanded until Oct 17, UK extradition trial planned for May 2020 || நிரவ் மோடியின் நீதிமன்ற காவல் அக்.17 ஆம் தேதி வரை நீட்டிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சேவை விட சஜித் பிரேமதாசா 1 லட்சம் வாக்குகள் முன்னிலை\nநிரவ் மோடியின் நீதிமன்ற காவல் அக்.17 ஆம் தேதி வரை நீட்டிப்பு\nநிரவ் மோடியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17 ஆம் தேதி வரை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவிட்டது.\nபதிவு: செப்டம்பர் 19, 2019 16:16 PM மாற்றம்: செப்டம்பர் 19, 2019 17:47 PM\nமும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்பாகவே அவர் நாட்டில் இருந்து தப்பி விட்டார்.\nஅவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்த நிலையில் அவர் லண்டனில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் விட லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் க��ர்ட்டு மறுத்ததுடன், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தது.\nலண்டனில் உள்ள நிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வெஸ்ட் மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நிரவ் மோடியின் காவலை வரும் அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது. நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு அடுத்த ஆண்டு மே மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான பணிகள் நடப்பதாகவும் கோர்ட் தெரிவித்தது.\n1. நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்\nதொழிலதிபர் நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்தது.\n2. தேவேந்திர பட்னாவிஸ் வரும் வெள்ளிக்கிழமை முதல் மந்திரியாக பதவியேற்கலாம் எனத்தகவல்\nதேவேந்திர பட்னாவிஸ் வரும் வெள்ளிக்கிழமை முதல் மந்திரியாக பதவியேற்கலாம் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.\n3. லண்டன் ஜெயிலில் உள்ள நிரவ் மோடி காவல் நீட்டிப்பு\nபஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனுக்கு தப்பிச் சென்றார்.\n4. புரோ கபடி: பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை\nபுரோ கபடி போட்டியில், பெங்களூருவிடம் 35-33 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணி தோல்வியடைந்தது.\n5. நிரவ் மோடியின் சகோதரருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இண்டர் போல்\nநிரவ் மோடியின் சகோதரருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை இண்டர்போல் பிறப்பித்துள்ளது.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. அமெரிக்காவில் நடந்த விழாவில் அரை நிர்வாணமாக விருது பெற்ற பாப் பாடகி\n2. 2014-ம் ஆண்டு 298 பேரை பலிகொண்ட சம்பவம்: மலேசிய விமானத்தை சுட்டுவீழ்த்த ரஷியா கட்டளையிட்டதா\n3. போராட்டத்துக்கு பின் முதல்முறையாக ஹாங்காங்கில் சீனப்படை வீரர்கள் குவிப்பு\n4. அமெரிக்காவில் தலையில் வாலுடன் பிறந்த நாய்க்குட்டி\n5. இந்தியாவில் ‘பிரிக்ஸ்’ நீர்வள மந்திரிகள் மாநாடு - பிரதமர் மோடி யோசனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/39", "date_download": "2019-11-17T02:37:18Z", "digest": "sha1:KGR3ZVUKQIX42UUKMF6DI5MWJEUAGXIY", "length": 7553, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "ஆரோக்கிய குறிப்புகள் | Latest Health News in Tamil - Newstm", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nசளி பிரச்சனையை வீட்டுலயே எப்படி சரிபண்ணலாம் \nகண் பரிசோதனை செய்ய, இனிமே டாக்டர்கிட்ட போக வேணாம்..\nமுடிகளை அகற்றும் லேசர் சிகிச்சையால் அதிகரிக்கும் ஆபத்துகள்\n15 தண்டால் எடுத்தால் போதும்\nஉங்க டூத் பேஸ்ட்ல எண்ணெய் இருக்கா..\nகாதுகளில் வெள்ளைப் பூண்டை வைத்தால் என்ன ஆகும்\nஇரத்தத்தில் உள்ள சிகரெட் நிக்கோட்டினை வெளியேற்றும் எளிய உணவுகள்\nFOOD POISON: தவிர்ப்பது எப்படி..\nஉங்க சாப்பாட்டுல உப்பு இருக்கா..\nபாட்டு கேட்கப் பிடிக்காதவரா நீங்க..\nபல்லை சும்மா அடைப்பதற்கு பதில் சீர்படுத்தும் புதிய முறை\nபஜ்ஜியை பேப்பர்ல வச்சு சாப்பிடற ஆளா நீங்க..\nகவனமா இருங்க... செல்ஃபி புள்ளைங்களா...\nசாப்பாட்டுல நெய் சேத்துக்கிட்டா உடம்புல கொழுப்பு கூடுமா..\nபுற்றுநோய் உள்ளவங்களுக்கு வாட்டிய இறைச்சி வேண்டாமே...\nமக்களே.. இனிமேல் நல்லா அழுங்க.. மக்களே..\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. மலை ரயில் சேவை மீண்டும் ரத்து\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/02/22/cow-politics-drastically-reduces-leather-beef-export/", "date_download": "2019-11-17T03:35:04Z", "digest": "sha1:QG6SALGCOLP4JNQK6MXDEGASARPSMCGG", "length": 36560, "nlines": 237, "source_domain": "www.vinavu.com", "title": "கோமாதா குண்டர்களால் இறைச்சி - தோல் ஏற்றுமதி கடும் சரிவு ! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி ! | vinavu", "raw_content": "\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு \nஅன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம்…\nபுதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்…\nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை…\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீய சொல் இதயத்தில் கல்லாக விழும் \nநூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் \nரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும்…\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஅரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் காவி பயங்கரவாதம் கோமாதா குண்டர்களால் இறை���்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு \nகோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு \nகடந்த ஐந்தாண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ குண்டர்கள் முசுலீம்கள், தலித்துகள், பழங்குடிகள் மீது பசு பாதுகாவலர் பெயரில் 123 வன்முறைகளை நிகழ்த்தியுள்ளனர்.\nமோடி ஆட்சியில், பசு குண்டர்கள் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் கும்பல் வன்முறைகளில் ஈடுபடுவதும், மாட்டின் பெயரால் மனிதர்களை அடித்துக் கொல்வதும் அரசின் ஒரு திட்டமாகவே செயல்படுத்தப்பட்டது. பசு குண்டர்களின் இந்த செயல்பாடுகளால் மத – சமூக நிலைகளைக் கடந்து பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு தெரிவிக்கிறது.\nசர்வதேச அளவில் மாட்டிறைச்சி மற்றும் தோல் ஏற்றுமதியில் முக்கிய இடத்தில் இருந்த இந்தியாவின் நிலை, 2014-ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபின் மிகவும் மோசமான நிலைக்கு வந்து விட்டது. இது இந்தியாவின் வெளிநாட்டு நாணய இருப்பைக் கடுமையாக பாதித்திருக்கிறது என்பதும் வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2010-11 லிருந்து 2017-18 ஆண்டுகள் வரையிலான புள்ளிவிவரங்கள் தெரிவித்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டுகிறது.\nபசுக்கள் இறைச்சிக்காகக் கடத்தப்படுவதைத் தடுப்பது என்ற பெயரில் அகில பாரத இந்து மகாசபையைச் சேர்ந்த குண்டர்கள், உ.பி. மாநிலம், அலிகர்-டெல்லி நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளை நிறுத்தி நடத்தும் ரவுடித்தனம்.\nமோடி ஆட்சிக்கு வரக்கூடிய சூழல் உருவான 2010-ம் ஆண்டிலிருந்து மோடி ஆட்சிக்கு வந்த பிறகான ஐந்தாண்டு காலம் வரை பசு குண்டர்கள் 123 வன்முறைகளை நிகழ்த்தியுள்ளனர். வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்துத்துக்கள் பசு புனிதமானது என கருதுகின்றனர். இந்துத்துவ கும்பல் பசுவை முன் வைத்து, தொடர்ந்து மக்கள் மத்தியில் இத்தகைய கருத்துக்களை விதைத்து வருகிறது. இந்தியாவில் உள்ள 99.38% சதவீத பசுக்கள் பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்கிறது இந்தியா ஸ்பெண்ட் புள்ளிவிவரம். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பசு வதை சட்டம் அமலில் இருக்கிறது. பிப்ரவரி 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு பசு பாதுகாப்புக்காக தேசிய ஆணையத்தை அறிவித்தது.\n“அரசுகளின் இத்தகைய கொள்கை முடிவுகளும் பசுக் குண��டர்களின் தாக்குதல்களும் இந்தியாவின் கால்நடை வர்த்தகத்தையும் கிராமப்புற பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளன. அதுபோல இவர்களை சார்ந்திருக்கிற இறைச்சி ஏற்றுமதி தொழிலும் தோல் தொழிலும் பாதிப்புகளை சந்தித்திருக்கின்றன” என்கிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்.\nஉலகிலேயே அதிக அளவு இறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடான இந்தியா, ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் அளவுக்கான எருமை இறைச்சியை ஏற்றுமதி செய்கிறது. 2014-ம் ஆண்டு முதல் இந்த ஏற்றுமதி குறைய ஆரம்பித்துவிட்டது.\nஅதிக அளவில் இறைச்சி ஏற்றுமதி செய்யும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் இந்துத்துவ ரவுடி சாமியார் ஆதித்யநாத்தின் ஆட்சியின் கொள்கை முடிவுகளால், இந்த நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. 2013-14 -ம் ஆண்டில் எருமை இறைச்சி ஏற்றுமதி 35.93 சதவீதமாக இருந்தது. 2014-15 ஆண்டில் 9.88 சதவீதமாக வீழ்ச்சியைக் கண்டது. 2016-17-ம் ஆண்டில் 3.93 சதவீதமாகவும் 2017-18-ம் ஆண்டில் 3.06 சதவீதமாகவும் விழ்ச்சியடைந்தது.\nஉலகின் தோல் ஏற்றுமதியில் இந்தியா 13% பங்காற்றுகிறது. ஆண்டுக்கு 12 பில்லியன் டாலர் வருமானம் தரும் தோல் தொழிலில் 48% ஏற்றுமதியில் மட்டும் கிடைக்கிறது. தோல் தொழிலை நம்பி 3 மில்லியன் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதில் 30% பெண்கள் என்கிறது இந்த ஆணையத்தின் அறிக்கை.\n2017-ம் ஆண்டின் அரசின் அறிக்கை இந்தியாவின் ஆடை மற்றும் தோல் தொழில் துறை உலகளாவிய போட்டியில் பங்கேற்கக்கூடியதாகவும் பெருமளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கக்கூடியதாகவும் உள்ளதாக கூறியது. அதேவேளையில் அந்த அறிக்கை, அதிக அளவிலான கால்நடைகள் உள்ள இந்தியாவில் கால்நடை தோல் ஏற்றுமதியின் அளவு மிகவும் குறைவு என்றும் கால்நடைகள் வெட்டுவதில் உள்ள பிரச்சினை காரணமாகவே இந்த நிலை என்றும் கூறியது.\n♦ மாடுகளைக் கொல்லும் ஆர்.எஸ்.எஸ் – சிறப்புக் கட்டுரை\n♦ ராஜஸ்தான் : ரக்பர்கானைக் கொன்ற இந்துமதவெறியர் + போலீசுக் கூட்டணி\nபசு குண்டர் படையின் தொல்லைகள் காரணமாக நூற்றுக்கணக்கான வெட்டு கூடங்கள் மூடப்பட்டதையும் அந்த அறிக்கை சொன்னது. 2013-14 -ம் ஆண்டுகளில் 18% வளர்ந்த தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி 2014-15 -ம் ஆண்டுகளில் 9% குறைந்து, 2015-16 ஆண்டுகளில் 20 சதவீதம் குறைந்து எதிர்மறை அளவுக்கு சென்றுவிட்டது. -9.86 % இருந்த அளவு 2017-18 ஆண்டுகளில் 1.4% அதிகரித்திருக்கிறது. அரசின் ப��ள்ளிவிவரம் இவ்வாறு தெரிவிக்கிறது.\n“இந்துத்துவ தலைவர்கள் பசுக்கள் மீதான அதீதத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்கள் சார்ந்த இந்துக்களுக்கும் இந்த நாட்டுக்கும் சேதத்தை விளைவித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் ராஜஸ்தானைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பியல் நிபுணரும் எழுத்தாளருமான எம்.எல். பரிஹார்.\nநாட்டின் முதல் பசு அமைச்சர்.\nகடந்த ஐந்தாண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ குண்டர்கள் முசுலீம்கள், தலித்துகள், பழங்குடிகள் மீது பசு பாதுகாவலர் பெயரில் தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆளும் பாஜக அரசுகள் பாதுகாப்பு அளித்து வருகின்றன.\nபாரம்பரியமாக இறந்த கால்நடைகளின் உடல்களை அகற்றுகிறவர்களாகவும் அவற்றின் தோலை உரிப்பவர்களாக தலித்துகள் உள்ளனர். முசுலீம்கள் பாரம்பரியமாக வெட்டுக்கூடங்கள் அல்லது கசாப்புக் கடைகளை வைத்திருப்பவர்களாகவும் இறைச்சி விற்பவர்களாகவும் உள்ளனர். எனவே, பசு பாதுகாப்பு குண்டர்கள் இவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக அறிக்கை பேசுகிறது.\nஇந்த காவி குண்டர்களின் வன்முறைகளில் முசுலீம்கள் 56 சதவீதமாகவும் தலித்துகள் 10 சதவீதமாகவும் 9 சதவீதம் இந்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஃபேக்ட் செக்கர் இணையதளம். குண்டர்களின் தாக்குதல் உயிரிழந்த 78% பேர் முசுலீம்கள் என்பது இந்துத்துவ காவிகளின் உண்மையான நோக்கத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது.\nஅரசுகளின் கண்டுகொள்ளாத தன்மையால் இறைச்சியை நம்பியுள்ள இந்துக்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகிறது. அதாவது விவசாயிகள், கால்நடை பண்ணை வைத்திருப்போர், கால்நடை வர்த்தகர்கள், இறைச்சி வர்த்தகர்கள், தோல் தொழிலாளர்கள் என அனைவரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.\nஇந்தியாவின் 55% மக்கள் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இது நாட்டின் வளர்ச்சிக்கு 17% வழங்குகிறது. 190 மில்லியன் பசுக்களும் 108 மில்லியன் எருமைகளும் உள்ள இந்தியா, உலகிலேயே அதிக அளவிலான பால் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. விவசாயிகள் இந்த கால்நடைகளை பராமரித்து வர்த்தகம் செய்து தங்களுடைய வருமானத்தையும் உணவு தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nஆனால், பசு பாதுகாப்பு குண்டர்கள் மொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குரியாகியுள்ளது. 2010-11 -ம் ஆண்டுகளில் ராஜஸ்தானில் 10 கால்நடை சந்தையில் 56 ஆயிரம் பசுக்களும் காளைகளும் கலந்துகொண்டன. இதில் 31 ஆயிரம் கால்நடைகள் விற்பனையாகின. ஆனால், 2016-17 ஆண்டுகளில் 11 ஆயிரம் கால்நடைகள் மட்டுமே சந்தைக்கு வந்தன. அவற்றில் 3 ஆயிரம் மட்டுமே விற்பனையாகின.\n♦ மாட்டுக்கறி : பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் வெளியீடு\n♦ மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடை – பா.ஜ.க பாசிசம்\nவேளாண்மை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் வயதாகும் கால்நடைகள் பிரச்சினையும் விவசாயிகளை தங்களுடைய பசுக்களை கைவிடும் நிலைக்கு தள்ளுகின்றன. அவற்றை பராமரிக்க விவசாயிகளால் முடிவதில்லை. இது தெருவில் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட பசுவதை தடுப்புச் சட்டம் அமலில் இருக்கும் மாநிலங்களில் தெருக்களில் அலையும் கைவிடப்பட்ட பசுக்களால் விவசாயிகளின் விளைச்சல்கள் சேதமாகிறது என்பதும் இந்த இழப்புகளின் வரிசையில் சேரும். இவற்றை பாதுகாக்கிறேன் பேர்வழி என்று மாநில அரசுகள் மருத்துவம் மற்றும் கல்வி தொடர்பான அடிப்படை பணிகளுக்கு செலவிட வேண்டிய தொகையை மாட்டு கொட்டகைகள் கட்டவும் அவற்றை பராமரிக்கவும் செலவிடுகின்றன.\nஎனவே, கால்நடைகளை சார்ந்திருக்கிறவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதும் மத, சாதி பாகுபாடுகளை உருவாக்கும் கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவும் அரசுகளை மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.\nஅண்மையில் இராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தை ஆண்ட பாஜகவை அம்மாநில மக்கள் தூக்கியெறிந்தனர். உண்மையில், இந்துத்துவ மோசடி பிரச்சாரங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த காரணத்தாலேயே, வலுவாக இருப்பதாக சொல்லிக்கொண்ட இடத்திலேயே காவிகளை மக்கள் புறக்கணித்துள்ளனர். மேலே சொல்லப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்கள், கிராமப்புற பொருளாதாரத்தை காவி வீணர்கள் மிக மோசமான நிலையில் சீரழித்திருப்பதை உணர முடிகிறது.\nஉங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஒலி வடிவில�� செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 மூன்றாம் பாகம் | டவுண்லோடு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nபாகிஸ்தான் என்றால் பொங்கும் தேசபக்தி சீனாவிடம் பம்முவது ஏன் \nகடலூர் வெள்ள நிவாரண உதவி – என்பெஸ்ட் தொழிலாளர் போராட்டம்\nபிட்டுக்கு மண் சுமந்த ‘லீலை’ ஏனோ\nதென் ஷென்னை பாஜக ஸ்தீரி அணி உத்சவ் – ஹாஸ்ய திருஷ்டி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/keni-vimarsanam/", "date_download": "2019-11-17T02:31:20Z", "digest": "sha1:SQSOCFIZSLQKPMIAOWMEUH7T2B5YE7C5", "length": 4845, "nlines": 132, "source_domain": "ithutamil.com", "title": "Keni vimarsanam | இது தமிழ் Keni vimarsanam – இது தமிழ்", "raw_content": "\nஎல்லையைத் தீர்மானிக்கும் பொழுது, புளியன் மலையில் உள்ள வீடும்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-11-17T03:19:31Z", "digest": "sha1:B4ZIYWELFQW75QCLCBI525XD5WCRJFXX", "length": 6168, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கை அணி மீது தாக்குதல் நடத்திய நால்வர் சுட்டுக் கொலை! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇலங்கை அணி மீது தாக்குதல் நடத்திய நால்வர் சுட்டுக் கொலை\nபாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.\nஇவ்வாறு கொல்லப்பட்டவர்கள் லஸ்கர் ஈ ஜாங்வி (Lashkar-e-Jhangvi) அமைப்பைச் சேர்ந்தவர்களாவர்.\nலாகூரிலுள்ள மனவான் பகுதியில் வைத்து ஏழு தீவிரவாதிகள் மீது அந்த நாட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்குதல் மேற்கொண்டதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது நால்வர் கொல்லப்பட்ட நிலையில் மீதமிருந்த மூவர் தப்பிக்க முயற்சித்ததாகவும், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை கொல்லப்பட்டவர்கள் சுபைர் அலைஸ் நைக் முகமட், அப்துல் வகாப், அர்ஷாட் மற்றும் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் 2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்த போது, லாகூர் நகரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் மற்றும் 2008ம் ஆண்டு லாகூர் மூன் மார்க்கெட் மீதான தாக்குதல் போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.\nபுகழ்பெற்ற அகதிப் பெண்ணுக்கு இந்தியாவில் சிகிச்சை\nஉடுவில் பிரதேசத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு\nசைட்டம் தொடர்பில் இந்த வாரம் இறுதி முடிவு – ஜனாதிபதி\nஆசியாவியாவின் தலை சிறந்த ஆலயமாக கோணேஸ்வர ஆலயத்தை மேம்படுத்த முயற்சி\nவாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம் \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71955-hm-shri-amitshah-s-address-at-the-foundation-laying-stone-of-rgi-bhawan-in-new-delhi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T02:42:05Z", "digest": "sha1:FLIRR2WLIWHBEVVPN7XIVSIGPWPOQQQW", "length": 9721, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்கள் தொகைக் கணக்கெடுப்பால் ‘ஒரே நாடு .. ஒரே கார்டு’க்கு வாய்ப்பு - அமித்ஷா | HM Shri @AmitShah's address at the foundation laying stone of RGI Bhawan in New Delhi", "raw_content": "\nஇலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்\nகேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்\nகோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்\nகனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு\nமக்கள் தொகைக் கணக்கெடுப்பால் ‘ஒரே நாடு .. ஒரே கார்டு’க்கு வாய்ப்பு - அமித்ஷா\nமக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை ஒரே கார்டில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.\nமக்கள் பதிவேடு அலுவலக கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா புதுடெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அரசு திட்டங்களின் நன்மைகள் மக்களை சென்றடையவே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சலிப்பான பயிற்சி அல்ல. தேசிய மக்கள் தொகை பதிவு என்பது நாட்டில் உள்ள பல பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசுக்கு உதவும்.\nடிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் ஆதார், பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை ஒரே கார்டில் கொண்டுவர வாய்ப்பு ஏற்படும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொபைல் ஆப் பயன்படுத்தப்படும். அதனால், காகித பயன்பாட்டில் இருந்து டிஜிட்டலுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு மாறவுள்ளது” என்றார்.\nஆசாராம் பாபு மனுவை தள்ளுபடி செய்தது ஜோத்பூர் நீதிமன்றம்\n“ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன்”- ப.சிதம்பரம் தரப்பில் விளக்க மனு..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சிவசேனாவுக்கு பாஜக நம்பிக்கை துரோகம் செய்யவில்லை” - அமித் ஷா\n“பெரும்பான்மை இருந்தால் ஆட்சியமைக்க ஆளுநரை அனுகலாம்” - அமித் ஷா\nபாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் அமித் ஷா ஆலோசனை\n“புதிய அரசை விரைவில் அமைப்போம்” - அமித் ஷா சந்திப்புக்குப் பின் ஃபட்னாவிஸ்\nஆளுநரான பின் மோடி, அமித் ஷாவை சந்தித்த தமிழிசை\n“ஒரு ராணுவ வீரரின் மரணத்திற்கு 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்” - அமித்ஷா எச்சரிக்கை\nஅமித்ஷாவுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\n“இந்தி குறித்த என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” -அமித் ஷா\n‘தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுவதும் அமல்’ - அமித்ஷா உறுதிமொழி\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசாராம் பாபு மனுவை தள்ளுபடி செய்தது ஜோத்பூர் நீதிமன்றம்\n“ஜாமீன் கிடைத்தால் வெளிநாடு செல்ல மாட்டேன்”- ப.சிதம்பரம் தரப்பில் விளக்க மனு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzukam-august-2014", "date_download": "2019-11-17T02:22:54Z", "digest": "sha1:XVZN6VQXL4I4BVKJQFVUZTGKMA5QE62C", "length": 10831, "nlines": 212, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2014", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபார்ப்பனர்களுக்கு அடிமையான சோழ மன்னர்கள் எழுத்தாளர்: பழ.நெடுமாறன்\nதமிழகத்தில் முதல் ‘ஆலயப் பிரவேசம்’ நடத்தியது யார்\n1926லேயே இந்தி எதிர்ப்பை தொடங்கியவர், பெரியார் எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nஆளே இல்லாமல் ஆதிக்கம் செலுத்தும் சமஸ்கிருதம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசிங்களக் கூட்டாளி ‘லைக்கா’ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகரந்தை தமிழ்ச் சங்கக் கூட்டத்தின் பின்னணி என்ன\nஇவர்கள் செய்த குற்றம் என்ன\n‘புலிப்பார்வை’ படவிழாவில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nதமிழக அரசு மவுனம் - சட்டத்தை மீறும் விநாயகன் சிலை ஊர்வலங்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருக - நாத்திகர் பேரணி தீர்மானங்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nநாத்திகர் மரபு - நீதிமன்றம் தரும் வெளிச்சம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963326/amp", "date_download": "2019-11-17T03:10:39Z", "digest": "sha1:D5FHYVFMLRB6RZTLFXGQLDLYTK4WYEY7", "length": 10305, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "மாநிலம் முழுவதும் 12 பேர் நியமனம் ஏரி, குளங்கள், ஊரணிகள் அதிரடி கள ஆய்வு | Dinakaran", "raw_content": "\nமாநிலம் முழுவதும் 12 பேர் நியமனம் ஏரி, குளங்கள், ஊரணிகள் அதிரடி கள ஆய்வு\nவேலூர், அக்.18: தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பழனிசாமி, மாநிலத்தில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள், நீர்வரத்து மற்றும் பாசன���்கால்வாய்களில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகள், பிளாஸ்டிக் ஒழிப்புப்பணிகள், டெங்கு ஒழிப்புப்பணிகள் செயல்படுத்தப்படுவதையும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகள், கட்டப்பட்டு வரும் வீடுகள் தொடர்பாகவும் நேரில் கள ஆய்வு செய்வதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள், கண்காணிப்பு பொறியாளர்கள் 12 பேரை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.\nஅதன்படி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர்கள் அமர் குஷாவா ஐஏஎஸ்(வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு), மனோகரசிங்(திருவண்ணாமலை), முத்துமீனாள்(தூத்துக்குடி, விருதுநகர்), அப்துல்ரசிக்(கடலூர், பெரம்பலூர், அரியலூர்), ராஜஸ்ரீ(தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவாரூர்), லஷ்மிபதி(சேலம், நாமக்கல், காஞ்சிபுரம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஈரோடு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கண்காணிப்பு பொறியாளர்கள் குத்தாலிங்கம், ஹரிகிருஷ்ணன்(திருப்பூர், கரூர், நீலகிரி), சரவணகுமார்(மதுரை, புதுக்கோட்டை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுதவிர இணை இயக்குனர்கள் கதிரேசன்(தேனி, திண்டுக்கல்), மகேஷ்பாபு(ராமநாதபுரம், சிவகங்கை), நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குனர் ஜி.ராதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் கள ஆய்வு அறிக்கையை வரும் 31ம் தேதிக்குள் அரசுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nவீட்டில் புகுந்த 10 அடி பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்டனர்\nஜோலார்பேட்டையில் பரபரப்பு ரயில்வே பணிமனையில் திடீர் தீ\nவங்கியில் பெண்ணிடம் ₹50 ஆயிரம் திருட்டு: மர்ம பெண்ணுக்கு வலை\nபேரணாம்பட்டில் ஏடிஎம் முகப்பில் உள்ள ஆபத்தான பள்ளம்: சீரமைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை\nநடப்பு கார்த்தி பட்டத்தில் பயிர் செய்ய 5 டன் விதை நெல் இருப்பு வைப்பு: வேளாண் அதிகாரிகள் தகவல்\nவேலூர் சுகாதார மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்: மாநில இணை இயக்குனர் பங்கேறப்பு\nவேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற 23 பள்ளிகளில் வகுப்பறைகள் இடிப்பு: அதிகாரிகள் தகவல்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுகட்டுரை சமர்ப்பிக்க நகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு\nவேலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 27 ���யிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நடவு: கடந்த ஆண்டைவிட 200 ஏக்கர் குறைவு\n₹10 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய்\nசப்-கலெக்டர் பங்கேற்காததால் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்: கண்துடைப்பிற்காக நடத்துவதாக குற்றச்சாட்டு\nகாட்பாடியில் ரூ16.45 ேகாடியில் மாவட்ட விளையாட்டு மைதான கட்டுமான பணி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு\nவேலூர் தீயணைப்பு நிலையத்தில் சிறைத்துறை அலுவலர்களுக்கு தீயணைப்பு பயிற்சி\nசத்துணவு மைய காலி பணியிடங்களில் 25 சதவீதம் பதவி உயர்வு மூலம் நிரப்ப உத்தரவு\nதுரிஞ்சாபுரம் அருகே விரல்களை பயன்படுத்தி வாய்ப்பாடுகளை எளிதாக ஒப்புவிக்கும் அரசு பள்ளி மாணவி\nவந்தவாசி அடுத்த தேசூரில் 1,500 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டெடுப்பு\nதிருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் 2வது நாளாக கிரிவலம்\nஉயர்நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத போக்கு: வேலூரில் மீண்டும் முளைக்க தொடங்கும் ஆளும்கட்சி பேனர்கள்\nவேலூர் சின்ன அல்லாபுரத்தில் சாலையில் வீணாக பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்\nகாவேரிப்பாக்கம் அருகே அறுவடைக்கு தயாராகும் நெல் பயிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/turmeric-is-the-best-choice-to-cure-most-of-the-health-issues-pzmjgg", "date_download": "2019-11-17T01:50:20Z", "digest": "sha1:X4RBDJIM4MA3X5RYXO3WXRPQBSOWKV4D", "length": 10025, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகத்தான மஞ்சளின் மகிமை..! தெரியுமா இந்த ரகசியம்...?", "raw_content": "\nவெறும் வயிற்றில் சிறிதளவு மஞ்சள் உட்கொண்டாலும் வயிற்றை சுத்தப்படுத்தும். பாலில் மஞ்சள் கலந்து தினமும் அருந்தி வந்தால் குடல் புற்று நோய்கள் வராமல் தடுக்கப்படும். மற்ற பக்கவிளைவுகளையும் தடுக்கும்.\nமஞ்சளின் மகிமையை குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு குறைந்த எண்ணிக்கையில் அல்ல.... ஏராளமான நன்மைகள் உள்ளது. அதில் மிக முக்கிய பலன்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் மிக எளிதாக மூக்கடைப்பு ஏற்படும்.இதில் சிரமப்படுபவர்கள் மிளகு தேன் மஞ்சள் வேப்பிலை இவற்றை எல்லாம் எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.\nஉதாரணம்... தேவையான அளவிற்கு மிளகை எடுத்து அதனை பொடி செய்து தேனில் கலந்து இரவு ஊற வைக்க வேண்டும். பின்னர் காலையில் இதை சாப்பிடும் போது சிறிது மஞ்சள் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன���க் கொடுக்கும்.\nஇதே போன்று வெறும் வயிற்றில் சிறிதளவு மஞ்சள் உட்கொண்டாலும் வயிற்றை சுத்தப்படுத்தும். பாலில் மஞ்சள் கலந்து தினமும் அருந்தி வந்தால் குடல் புற்று நோய்கள் வராமல் தடுக்கப்படும். மற்ற பக்கவிளைவுகளையும் தடுக்கும்.\nவைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை மிக எளிதாக எதிர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டது மஞ்சள். எனவே தொண்டை பிரச்சனை ஏதாவது ஏற்பட்டாலும் மஞ்சள் கலந்த பாலை குடிப்பது மிகவும் நல்லது. இதேபோன்று நெஞ்சு சளி சைனஸ் பிரச்சினைகளுக்கு மஞ்சள் கலந்த பாலை குடிக்கலாம். எலும்புகளில் உண்டாகும் வலியை போக்க மஞ்சள் கலந்த பால் மிகவும் பலன் கொடுக்கும்.தண்டுவடம் எலும்பு இவை அனைத்தையும் வலிமை கொண்டதாக மாற்றும்.\nஇதே போன்று தொடர்ந்து பல நாட்கள் வறட்டு இரும்பல் இருந்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து தொடர்ந்து பருகி வந்தால் போதுமானது வறட்டு இரும்பல் வரவே வராது.\n ஒரு முறை டெங்கு பாதித்தால் அடுத்து நடப்பது என்ன ...\n12 ராசியினரில் யாருக்கு இன்று நல்ல நாளாக அமையும் தெரியுமா ..\nஉங்களை தேடி தேடி கடிக்கிறதா கொசு.. அப்படி என்றால் உங்களுக்கு என்ன பிரச்சனை தெரியுமா..\n12 ராசியினருக்கும் சில முக்கிய செய்தி இதோ..\nஆண்மைகுறைவுக்கு மகத்தான ஒரே ஒரு சூப்பர் ஜூஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅரசு விழாவில் பரபரப்பு.. அமைச்சரிடம் சண்டையிட்ட எம்எல்ஏ..\nரஜினி அரசியல் வருகைக்கு.. முன்னாள் மத்திய அமைச்சர் அதிரடி பதில் வீடியோ..\nசினிமா ஷூட்டிங் போல் காட்சியளிக்கும் பாண்டி பஜார்.. ஸ்மார்ட் சிட்டியின் வேற லெவல் வீடியோ..\nசபரிமலை விவகாரம்.. 7 நீதிபதி அமர்வுக்கு மாற்றம் குறித்து மக்கள் கருத்து..\nஅரசு விழாவில் பரபரப்பு.. அமைச்சரிடம் சண்டையிட்ட எம்எல்ஏ..\nரஜினி அரசியல் வருகைக்கு.. முன்னாள் மத்திய அமைச்சர் அதிரடி பதில் வீடியோ..\nசைக்கோவுக்காக ரசிகர்களை பரவசப்படுத்தவரும் இசைஞானி.. முதல் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் எப்போது தெரியுமா\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்\".... மக்கள் செல்வனுடன் முதன்முறையாக இணைந்த பிரபல காமெடி நடிகர்...\n நீரில் மூழ்கிய நண்பனைக் காப்பாற்றாமல் வீடியோ எடுத்த சக நண்பர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/about-us/proactive-disclosure", "date_download": "2019-11-17T01:56:58Z", "digest": "sha1:2D2N7FKLMSOBOSAXNDKBJMRJUC2OSHZK", "length": 4688, "nlines": 95, "source_domain": "tamil.media.gov.lk", "title": "செயல்திறன் வெளிப்படுத்தல்", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/resolution-and-regulations", "date_download": "2019-11-17T02:31:07Z", "digest": "sha1:MTDVNAASKHJKARPLYNXYY32S7K7CNAWX", "length": 4501, "nlines": 91, "source_domain": "tamil.media.gov.lk", "title": "Resolution and Regulations", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/nov/05/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3271331.html", "date_download": "2019-11-17T02:11:07Z", "digest": "sha1:66N3E6CXRX3KF7JKX6QLKMSNTHRVMJ3I", "length": 8565, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆண்டிபட்டி பகுதியில் இயற்கை வேளாண்மை செய்முறை விளக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஆண்டிபட்டி பகுதிய��ல் இயற்கை வேளாண்மை செய்முறை விளக்கம்\nBy DIN | Published on : 05th November 2019 07:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆண்டிபட்டி அருகே ஒக்கரைப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்து செய்முறை விளக்கம் அளித்த விவசாயக் கல்லூரி மாணவிகள்.\nஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் கிராமப்புற தங்கள் திட்டத்தின் கீழ் விவசாய கல்லூரி மாணவிகள் திங்கள்கிழமை விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை செய்முறை விளக்கம் பயிற்சி அளித்தனா்.\nஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் கிராமப்புற தங்கள் திட்டத்தின் கீழ் கிராமங்களில் தங்கியிருந்து விவசாயிகளை சந்தித்து இயற்கை வேளாண்மை குறித்த செய்முறை விளக்கம் பயிற்சி அளித்து வருகிறாா்கள் .இதில் நான்காம் ஆண்டு மாணவிகள் ஜெயசுதா, ராஜேஸ்வரி, பியா ஜான்சன், கோகிலவாணி ,நிரஞ்சனா தேவி, தீபா ஆகிய மாணவிகள் ஒக்கரைப்பட்டி கிராமத்தில் விவசாயிகளை சந்தித்து நிலப் பாதுகாப்பு, இயற்கை உரம், விதை நோ்த்தி, செடிகளில் நோய்க் கட்டுப்பாடு, களை கட்டுப்படுத்துதல் குறித்து விளக்கமளித்தனா். இந்த கூட்டத்தில் விவசாய நீடித்த நிலைக்குழு தலைவா் ராஜாராம் தலைமையில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா் . 70 நாள்கள் கிராமப்புற தங்கள் திட்டத்தின்கீழ் மாணவிகள் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று செயல் முறை விளக்கம் அளிக்க இருப்பதாக தெரிவித்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/oct/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3250101.html", "date_download": "2019-11-17T03:04:37Z", "digest": "sha1:WMNUBVJ3RNOIAMRVNAJBG4ZISWIQ45S6", "length": 7615, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழ்நாடு ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nதமிழ்நாடு ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்\nBy DIN | Published on : 08th October 2019 11:30 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு ஓய்வூதியா்கள் சங்கத்தின் பண்ருட்டி வட்டக் கிளை பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.\nகூட்டத்துக்கு, கிளைத் தலைவா் ஏ.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜெகத்ரட்சகன், ராஜேந்திரன், ராஜசுந்தரம், தண்டபாணி, ரகு, கலியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் ந.பாண்டியன், செயலா் கண்ணன், துணைத் தலைவா் எஸ்.வேணுகோபால், பொருளாளா் எஸ்.சண்முகம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று உரையாற்றினா்.\nகூட்டத்தில், 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிா்வாகிகள் ராமலிங்கம், ஏ.எஸ்.கருணாநிதி, டி.ராஜேந்திரன், சம்பத், ஏ.சிவன், பூங்காவனம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, வட்டச் செயலா் சி.லூா்துசாமி வரவேற்று, நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20170720-11246.html", "date_download": "2019-11-17T02:25:02Z", "digest": "sha1:CQ7HOLI6QLQ6HX22ZRTL7WO5YEI54YBF", "length": 8616, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‌ஷிவதா: நிறைய கற்றுக்கொண்டேன் | Tamil Murasu", "raw_content": "\n‘நெடுஞ்சாலை’, ‘அதே கண்கள்’ படத்தில் நடித்த ‌ஷிவதா நாயரை ஒருவேளை ரசிகர்கள் மறந்திருக்கக்கூடும். அவர் தற்போது ‘கட்டம்’ என்ற புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘முரண்’ படத்தை இயக்கிய ராஜன்மாதவ் இப்படத்தை இயக்குகிறார். ‘ஐ கிரியேட் ஒண்டர் பிலிம்ஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில் சத்யா ஜனா தயாரிக்கிறார். புதுமுகங்கள் நந்தன், நிவாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\n“இப்படத்தில் எனது கதாபாத்திரம் சவாலானது. இதில் நடித்ததன் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இப்படத்தின் திரைக்கதையும் வித்தியாசமானதாகவும் ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதியும் வகையிலும் இருக்கும். “புதுமுகங்களும் இதில் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். இது என் திரை வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமையும்,” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ‌ஷிவதா நாயர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநிவேதா: நான் விஜய் ரசிகை\nஅறிமுக இயக்குநரின் திகில் படம்\nசிங்கப்பூர் சூழலில் எடுக்கப்பட்ட உள்ளூர் திரைப்படம் ‘டான்-கீ’\nசீனவுடனான உறவில் புதிய பாதை: மோடி\nகௌதமை நெகிழவைத்த ஆதரவற்ற குழந்தைகள்\nரூ.20.4 கோடி தங்கம் பறிமுதல்\nஇலங்கையில் இன்று அதிபர் தேர்தல்\n‘மேம்பட்ட நிலையில் சிங்கப்பூர் பெண்கள் உள்ளனர்’\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறை��ள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crownest.in/birds", "date_download": "2019-11-17T02:50:57Z", "digest": "sha1:FDNWRIEVPIXQEEDZV4WWDW3GOLU7NNFA", "length": 7886, "nlines": 270, "source_domain": "crownest.in", "title": "Birds", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nஅதோ அந்தப் பறவை போல\nஇயற்கையியல் துறையில் முப்பதாண்டு கால அனுபவம் பெற்ற இயற்கையியலாளர் ச.முகமது அலி ‘அதோ அந்தப் பறவை போல' (தடாகம் வெளியீடு) நூலை எழுதியுள்ளார். அறிவியல் பார்வையுடன், எளிய நடையில் பறவையியலை (Ornithology) அற..\nஉலகளவில் அழிந்துவரும் உயிரினங்களைப் பற்றிய கவலையோடும் கவனத்தோடும் பதிவு செய்கிறது இந்நூல்.உலகளவில் புலிகளின் எண்ணிக்கையும் சிங்கங்களின் எண்ணிக்கையும் இன்னபிற அரிய உயிரினங்களும் குறைந்துவருவதைக் கூறும்..\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம். இதுபோல தமிழகத..\nபறவைகளும் வேடந்தாங்களும் ; Paravaikalum vedanthaankalum\nமா.கிருஷ்ணன் சக உயிர்கள் மீது அன்பு கொண்ட நல்ல மனிதர், அற்புதமான ஓவியர் மற்றும் புகைப்படக்கலைஞர். ஒவ்வொரு கட்டுரையிலும் தன் எழுத்தால் அப்பறவைகளை நம் கற்பனைக்குள் கொண்டு வந்துவிடுகிறார். பறவைகளைப் பற்ற..\nஅறிவியல் பயின்ற தமிழன் அறவியலைத் தமிழில் தரவேண்டும் என்று உந்துதலில் உருவான முயற்சியே இந்த நூல்.பறவைகளை பற்றி மிக தெளிவாக, அறிவியல் பார்வையில் எழுதப்பட்டுள்ளது. இயற்கை, பறவைகள் பற்றி தெரிந்து கொ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=2&catid=50&task=info", "date_download": "2019-11-17T03:31:48Z", "digest": "sha1:EVDW4FQLREM4B4CKAXCX3QIG3XPB6IUX", "length": 9610, "nlines": 107, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை Citizen's Registrations Birth வீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nவீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபிறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் கிராம அதிகாரிக்கு அறிவிக்கவும்.\nகிராம அதிகாரியினால் பிறப்பு பற்றிய அறிக்கை பிரதேச பதிவாளருக்கு அறிவிக்கப்படும்.\nபிறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும்.\nசரியாக பூரணப்படித்தப்பட்ட பிரதிக்கினை பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு பெற்று தரவும். பிரதிக்கினை பதிவாளரிடம் பெற்றுக்கொள்ள முடியும்.\nபிறப்பு நிகழ்ந்த பொழுது அருகில் இருந்த நபர்v\nபிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் பிறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும். பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்கு பின் பிறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடிவதுடன் அதற்காக காலங்கடந்த பிறப்பினை பதிவுசெய்தல் விபரத்தினை பார்க்க.\nதகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.\nஇல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-09-18 13:42:32\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-17T01:58:12Z", "digest": "sha1:V36C3UGN63WDS7QHD4GAW2XYEB7PJ5KK", "length": 15406, "nlines": 228, "source_domain": "globaltamilnews.net", "title": "வாக்கெடுப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாதிரி வாக்கெடுப்புக்கள் நடத்தப்படுகின்றமை ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கு முரணானது\nசில தனியார் நிறுவனங்களிலும் பிரத்தியேக வகுப்புக்களிலும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசரகாலசட்டம் வாக்கெடுப்புக்கு விட்டிருந்தால் கலந்துகொண்டிருக்க மாட்டோம் :\nபாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் வாக்கெடுப்புக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று\n2019 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கான திருத்தங்கள் இன்றைய வாக்கெடுப்பிலும் தோற்கடிப்பு\nபிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த பாராளுமன்றில் விசேட உரை – சத்தத்தை வைத்து பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடத்த முடியாது\nசத்தத்தை வைத்து பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடத்த...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநியூ கலிடோனியா பிரான்சின் பகுதியாக இருக்க வேண்டுமா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு\nபிரெஞ்சு பசுபிக் பிராந்தியமான நியூ கலிடோனியா பிரான்சின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதித்துறை ஒழுங்கு சட்டமூலம் நிறைவேற்றம்\nநீதித்துறை ஒழுங்கு சட்ட மூலம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமரை பதவி கவிழ்க்கும் முயற்சியில் தொடர்ந்தும் தீவிரம் காட்டி வரும் கூட்டு எதிர்க்கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சர்கள் எஸ்.பி. திஸாநாயக்க, நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் விவாதங்களில் பங்கேற்கவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட விடுமுறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nசுதந்திரப் பிரகடனம் குறித்து வாக்கெடுப்பு நடத்த அனுமதிப்பது குறித்து ஸ்பெய்ன் கவனம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸின் பிராந்தியமொன்றிலும் சுதந்திரப் பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – ஸ்பெயினில் இருந்து காட்டாலன் மாகாணத்தை பிரிக்கும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு 90 சதவீத மக்கள் ஆதரவு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுர்திஸ்தான் போன்று இலங்கையில் வாக்கெடுப்பு சாத்தியமா\nமேற்குலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி குர்திஸ்தான்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.\nபிரித்தானியாவில் இன்றைய தினம் பொதுத் தேர்தல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பான வாக்கெடுப்பு இன்று\nஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவிலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கான 2வது வாக்கெடுப்புக்கு ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் ஆதரவு\nபிரித்தானியாவிலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்ல...\nசர்வதேச பாராளுமன்றத்தில் சபாநாயகர் குறித்து முறையிடுவோம்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்த விரும்புவதாக ஸ்கொட்லாந்து தெரிவித்துள்ளது\nஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து பிரிந்து தனி நாடாகும்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக சட்டசபைக் கதவுகளை மூடிவிட்டு வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது\nதமிழக சட்டசபையின் கூட்டம் இன்று இடம்பெற்ற போது கதவுகள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇஸ்ரேலை கைவிட்டது அமெரிக்கா.. ஐ.நா.சபையில் பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறியது:-\nபாலஸ்தீன நிலப்பகுதியில் குடியிருப்புகளை அமைக்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மஹிந்த வாக்களிப்பார் – உதய கம்மன்பில\nமாத்தளை தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை… November 16, 2019\nதிருகோணமலை தபால்மூல வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை… November 16, 2019\nகாலி அம்பலாங்கொடையில் கோத்தாபய முன்னிலை… November 16, 2019\nகம்பஹா தபால்மூல வாக்களிப்பில் கோத்தாபய முன்னிலையில்… November 16, 2019\nஇரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலையில் November 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாட���ாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/reader/174/", "date_download": "2019-11-17T01:55:57Z", "digest": "sha1:NNTDCHLUNXOVELARK2TYB246VEURQFHV", "length": 29599, "nlines": 348, "source_domain": "www.acmyc.com", "title": "பஜ்ர் தொழுகையின் சிறப்புகள் ! | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nNabiyavarhalai Allah Sangaipaduthiya Muraihal (நபியவர்களை அல்லாஹ் சங்கைப்படுத்திய முறைகள்)\nNabiyavarhalin Pirappin Athisayam (நபியவர்களின் பிறப்பின் அதிசயம்)\nNabiyavarhalai Pin Pattruvoam (நபியவர்களை பின்பற்றுவோம்)\nNabi(SAW)Avarhalin Natpanpuhal (நபி(ஸல்)அவர்களின் நற்பண்புகள்)\nNabi(SAW)Avrhalin MunMaathiri (நபி(ஸல்)அவர்களின் முன்மாதிரி)\nIrthi Nabien Iruthi Naatkal (இறுதி நபியின் இறுதி நாட்கள்)\nNabi(SAW)Avarhalin Maranam Sollum Paadam (நபி(ஸல்)அவர்களின் மரணம் சொல்லும் பாடம்)\nNeethamum Vaakkurimaium (நீதமும் வாக்குரிமையும்)\nIslam Koorum Vaalkai Murai (இஸ்லாம் கூறும் வாழ்க்கை முறை)\nOttrumai Enum Kairu (ஒற்றுமை எனும் கயிறு)\nSirantha Vaalkaithaan Neenda Vaalkai (சிறந்த வாழ்க்கைதான் நீண்ட வாழ்க்கை)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை\nநேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை\nஇஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள்\nஅல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில்\nநிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர்\nநபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள்: “யா\nஎனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக\nஅண்ணலார் (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத்\nதகுதியும்இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே\nஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்-தில் நான் படுக்கையில்\nபுரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே\nவந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்:\n அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு\nசாட்சியாளராக இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை\nநேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்)\nஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து\nஅதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன்\nவியக்கும்காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்:\n“படுக்கை, போர்வை,மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு\nஅதிகாலையில் எழும்மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான்.\n எனது இந்த அடியானைப் பாருங்கள்..\nபடுக்கை, போர்வை, மனைவி,மக்கள் அத்தனையையும் உதறி-விட்டு அதிகாலையில்\nஎன்ன வேண்டும் இந்த அடியானுக்கு..\nஅல்லாஹ்வே கூறுகின்றான்:“உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன்\nஆசைப்பட்டதை நான் அவனுக்குநிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப்\nபயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான் பாதுகாப்புக்\nஉபை இப்னு கஅப் (ரலி)அறிவிக்கின்றார்: ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள்\nஸுபுஹ் தொழுகை முடித்தபின் எங்களை நோக்கித் திரும்பியவாறு\nகேட்டார்கள்:“இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா” மக்கள், “இல்லை..” என்று\nகூறினர். மீண்டும், “இன்னவர் வந்தாரா..\nஎன்று கேட்க, மக்களும் “இல்லை” என்று கூற, பெருமானார் (ஸல்) அவர்கள்\n“நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக\nஇருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து\nகொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்.” (புகாரி,முஸ்லிம்)\nஆம். நபித்தோழர்களின் காலத்தில் இறை-நம்பிக்கை-யாளர்களை அளக்கும்\nஅளவுகோலாக இந்த இருவேளைத் தொழுகைகள்தாம் இருந்தன. இப்னு உமர் (ரலி)\nகூறுகின்றார்: “ஸுபுஹ் தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும்\nயார் வழக்கமாக வருவதில்லையோ அவர்களைக் குறித்து நாங்கள்\nமோசமாகவேஎண்ணியிருந்தோம்” (அதாவது நயவஞ்சகர்கள் என்று).\nமறுமையில் ஸிராதுல் முஸ்தகீம் பாலத்தில் இருளில் ஒளியின்றி\nநடப்பவர்களுக்கு நற்செய்தியாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:\n“(பள்ளிவாசலை நோக்கி அதிகாலை) இருளில் நடந்து செல்பவர்களுக்கு மறுமையில்\nமுழுமையா��� ஒளி கிடைக்கும் எனும் நற்செய்தியைக் கூறுங்கள்” (பைஹகீ)\n“சூரிய உதயத்திற்கு முன்புள்ள தொழுகையையும் சூரியன் மறைந்ததற்குப் பின்\nஉள்ள தொழுகையையும் (ஸுபுஹ், இஷா) யார் தொழுகின்றாரோ அவர் நரகில் ஒரு\nநாளும் நுழைய மாட்டார்” (முஸ்லிம்)\nயார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உமாமா (ரலி) அறிவிக்கின்றார்:\nயார் ஒளு செய்தபின் பள்ளிவாசலுக்கு வந்து ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்\nதொழுது பின்னர் ஃபஜ்ர் தொழுகையையும் தொழுகின்றாரோ அவர் நன்மக்களின்\nஒவ்வொரு நாளும் வானவர்கள் இரு தடவை இந்தப் பூமிக்கு வருகை\nதருகின்றார்கள். அவர்கள் அனைவரும் அஸர் தொழுகையிலும் ஸுபுஹ் தொழுகையிலும்\nசந்தித்துக் கொள்கின்றார்கள். பணி முடித்துத் திரும்பும் வானவர்களிடம்\nஅனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ் கேட்கின்றான்:\n“எனது அடியார்களை எந்நிலையில் சந்தித்தீர்கள்\n” அதற்கு வானவர்கள் கூறுவார்கள்:“அவர்கள் தொழுகையில்\nஇருக்கும் நிலையில் சந்தித்தோம். தொழுகையில் இருக்கும் நிலையிலேயே விட்டு\nஅதிகாலை சூரியன் உதயமாகும் வரை தூங்குபவர்களைக் குறித்து அண்ணல் நபி(ஸல்)\nஅவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகளாரின் பதில் இது: “அந்த மனிதரின்\nகாதுகளில் ஷைத்தான் சிறுநீர்க் கழித்து விட்டான்”\nமாற்றத்தின் நேரம் அதிகாலை உலகில் பெரும் மாற்றங்களை எல்லாம் அதிகாலை\nநேரத்திலேயேதான் அல்லாஹ்ஏற்படுத்தி உள்ளான். உலகில் அழித்து\nநாசமாக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம்அதிகாலை நேரத்தில்தான் அழித்து\nஹூத் (அலை) அவர்களின் ஆத் கூட்டத்தை அழித்ததைக் குறித்து\nஅல்லாஹ்கூறுகின்றான்: “இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில்,\nஅவர்கள்வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அதிகாலையில் அங்கு\nஸாலிஹ் நபி (அலை) அவர்களின் சமூத் கூட்டத்தைக் குறித்து\nஇறைவன்குறிப்பிடுகின்றான் : “திடுக்குறச்செய்கின்ற ஒரு நிலநடுக்கம்\nஅவர்களைப் பிடித்துக் கொண்டது. அதிகாலையில் அவர்கள் தம் இல்லங்களில்\nமுகங்குப்புற(உயிரற்றவர்களாக) வீழ்ந்து கிடந்தார்கள்” (7:91) (இதே\nகருத்தை அத்தியாயம் ஹூத் வசனம் 94, அல்ஹிஜ்ர் வசனம் 83 ஆகியவற்றிலும்\nலூத் (அலை) அவர்களின் சமூகத்தைக் குறித்து மிகத்தெளிவாகவே\nஅல்லாஹ்கூறுகின்���ான்: “எந்த வேதனை இம்மக்களைப் பீடிக்கப்போகிறதோ, அந்த\nவேதனைதிண்ணமாக அவளையும் பீடிக்கப்போகிறது. இவர்களை\nஅழிப்பதற்காகநிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு\nஷுஐப் (அலை) அவர்களின் கூட்டத்தைக் குறித்துக் கூறுகின்றான் :\n“இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பீடித்தது. அவர்கள் தம்\nவீடுகளிலேயே அதிகாலையில் குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்” (29:37)\nஇவ்வாறு ஒவ்வொன்றாக நாம் கூறிக்கொண்டே போகலாம். மண்ணோடு மண்ணாக்கப்பட்ட\nஅத்தனை சமூகங்களும் அநேகமாக அதிகாலை நேரத்திலேயே அழிக்கப்பட்டுள்ளனர்.\nஆகவேதான், மக்கத்து சமூகமும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின்\nசெய்தியைஏற்றுக்கொள்ளாமல் ஏளனம் செய்தபோது அல்லாஹ்வின் எச்சரிக்கை\nஇவ்வாறுஇருந்தது: “என்ன, இவர்கள் நம்முடைய தண்டனைக்காக\nஎவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டதோ அவர்களுக்கு அந்நாளின்\nஅதிகாலை மிகவும் கெட்டதொரு நாளாகிவிடும்” (37:176,177)\n(இப்போது கூறப்பட்ட அத்தனை வசனங்களிலும் அதிகாலை என்பதற்கு ஸுபுஹ் எனும்\nபண்டைய காலத்தில்தான் இவ்வாறு அதிகாலை என்பது அழிவிற்கான நேரமாகஇருந்தது\nஎன்று நாம் நிம்மதி அடைய வேண்டாம். இன்றும் அவ்வப்போதுஅல்லாஹ்வின்\nஎச்சரிக்கைகள் அதிகாலை நேரத்திலேயேதான் வருகின்றன.\n2004-இல் ஏற்பட்ட சுனாமி அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது.\nதுருக்கி பூகம்பம், ஈரானின் நிலநடுக்கம் அனைத்தும் அதிகாலை நேரத்திலேயே நடைபெற்றன.\n2009 -இல் ஆப்ரிக்கா ஹெய்தியில் 3 லட்சம் பேர் பலியான பூகம்பமும் அதிகாலை\nஒவ்வொரு தனிமனிதருக்கு வரும் மாரடைப்பு எனும் திடீர் மரணமும்\nஅநேகமாகஅதிகாலை 3 முதல் 6 மணிக்குத்தான் வருகின்றது என்று மருத்துவக்\nஇன்னும் இன்னும் ஏராளம் கூறலாம். இவை அனைத்தும் அல்லாஹ்வின் வேதனை என்றோ\nஎச்சரிக்கை என்றோ எப்படி வேண்டுமென்றாலும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.\nமரணம் என்பது அல்லாஹ்வின் விதி. அது வந்தே தீரும். அதில் எந்த\nஐயமும்எவருக்கும் இருக்க முடியாதுதான். ஆனால், துர் மரணம் என்பது…\nஅல்லாஹ்வின்தூதரே பாதுகாப்பு கேட்ட விஷயம் அல்லவா\n“யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின்\nபாதுகாப்பில்இருக்கின்றார்” என்று நாம் மேலே கூறிய ஹதீஸின் முழுமையான\nநாம் செய்ய வேண்டியது என்ன\n1) தூங்கு முன் நாளை கண்டிப்பாக ஸுபுஹ் தொழு���ேன் (இன்ஷா அல்லாஹ்)\nஎன்றஉறுதியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள் (எழுந்தால் பார்த்துக்\n2) படுக்கும் முன் அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்.\n3) தவறிய தொழுகைகளுக்காக பாவமன்னிப்புக் கேளுங்கள்.\n4) நாம் தொழுதால்தான் நமது பிள்ளைகள் தொழுவார்கள் என்பதை நினைவில் வையுங்கள்\n5) அலாரம் வைத்துக் கொண்டு தூங்குங்கள்.\n6) சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுவதே நபிவழி என்பதை நினைவில் வையுங்கள்\n7) கெட்ட முஸ்லிம்களுக்கு நாமே முன்னுதாரண-மாக அமைந்துவிடக்கூடாது\nவழக்கமாக ஸுபுஹ் தொழும் நல்லவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள்.\n9) ஒளுவுடன் தூங்குவதற்கு முயலுங்கள்.\n10) தம்பதிகளாக இருந்தால் முதலில் எழும் ஒருவர் மற்றவரைத்\nதண்ணீர்தெளித்தாவது எழுப்ப முயலுங்கள். அல்லாஹ்வின் அருள்\nசகோதரர் .. பஷீர் அஹமது\nAl Quranai Sumantha Ullangal (அல்குர்ஆனை சுமந்த உள்ளங்கள்)\nPillaihalukkaana Valihaattalhal (பிள்ளைகளுக்கான வழிகாட்டல்கள்)\nAhlaq Sirantha Oru Dhawath (அஹ்லாக் சிறந்ததொரு தஃவத்)\nUnmaiyana Anpu (உண்மையான அன்பு)\nNantraha Visaariththu Thirumanam Seiungal (நன்றாக விசாரித்து திருமணம் செய்யுங்கள்)\nPirachchinaihalukkana Theervu (பிரச்சினைகளுக்கான தீர்வு)\nKudumba Vaalkai (குடும்ப வாழ்க்கை)\nMaarkam Ulla Manaivien Panpuhal (மார்க்கம் உள்ள மனைவியின் பண்புகள்)\nAmalhalin Perumathi (அமல்களின் பெறுமதி)\nThirumanaththin Noakkam (திருமணத்தின் நோக்கம்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/Pray-For-Rishad-Bathiudeen.html", "date_download": "2019-11-17T02:58:28Z", "digest": "sha1:S7XMOAAQIKUZJMSPJHK7BLHGLI3GWPR4", "length": 18502, "nlines": 73, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "உண்மை வெற்றி பெற்று சமூகம் தலைநிமிர இறைவனை இறைஞ்சுவோம்.. - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஉண்மை வெற்றி பெற்று சமூகம் தலைநிமிர இறைவனை இறைஞ்சுவோம்..\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களையும் வீண் பழிகளையும் அவரது அரசியல் எதிரிகளும்,இனவாதிகளும், கடும்போக்காளர்களும் முன்னெடுத்த வந்த போதும் பொலிஸ் விசாரணையின் மூலம் இந்த பயங்கரவாதத்துடன் ���வருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லையென பொலிஸ் திணைக்களம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.\nகுண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து, உண்மைகளை கண்டறிய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை கண்டறியும் வகையில் மேலும் அவரை நாளை (26) தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைத்துள்ளது. அத்துடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரிகளும், இந்த விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nமுஸ்லிம் பெயர் தாங்கிய பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை ரிஷாத் பதியுதீன் உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கண்டித்தது மாத்திரமன்றி கவலையுடனும் இருந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அத்தனை பயங்கரவாதிகளையும் கண்டுபிடித்து உச்சபட்ச தண்டனை வழங்குமாறு முஸ்லிம் சமூகம் அறிவித்திருந்தது. அதுமாத்திரமின்றி இவர்களை பூண்டோடு அழிக்க தமது பூரண ஒத்துழைப்புக்களையும் வழங்கி அதனை குறுகிய காலத்தில் செயற்படுத்த உதவினர். .\nஇந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஆசாத் சாலி அகியோர் மீது கடும்போக்குவாத அரசியல்வாதிகள் குறிவைத்து அவர்களின் அரசியல்வாழ்வை அழித்தொழிப்பதற்கு திட்டமிட்டு பழிகளை சுமத்தினர். அது மாத்திரமின்றி ஊடகங்கள் மூலம் தினமும் அபாண்டமான கருத்துக்களையும் விஷத்தையும் கக்கி வந்தார்.\nஅதுமாத்திரமின்றி இதற்கு மேல் ஒரு படி சென்று முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தனர். அதற்கான விவாத திகதியும் நிர்ணயிக்கப்பட்டிருந்தும் கூட, அதனை ஏற்றுக்கொள்ள தைரியமற்றவர்கள் தேரரான அதுரலியவை முன்னிறுத்தி கண்டியில் உண்ணாவிரதம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தனர். இந்த போராட்டம் வன்முறை வடிவம் எடுத்ததால்,அச்சமுற்ற முஸ்லிம் அமைச்சர்கள் பாரிய பாதிப்புக்களிலிருந்து நாட்டையும் முஸ்லிம் சமூகத்தையும் பாதுகாக்கும் நோக்கில் தமது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்தனர். அந்த வகையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்���ிக்கையில்லாத் தீர்மானமும் செயலிழந்தது.\nஇருந்த போதும் கடும்போக்கு இனவாதிகள் ரிஷாத் பதியுதீன் மீதான குரோத உணர்வுகளையும் வன்ம போக்குகளை தொடர்ச்சியாக ஊடகங்களின் மூலமும் பாராளுமன்றத்திலும் மேற்கொண்டனர். இதனால் கவலையுற்ற முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து உண்மைகளை வெளிப்படுத்துமாறு சபாநாயகரிடம் வேண்டு கோள்விடுத்திருந்தார். சபாநயகர் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரையும் பணித்திருந்தார்.\nஇதன் பின்னர் ரிஷாத் பதியுதீன், அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு 03பேர் கொண்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது. அது மாத்திரமின்றி இவர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் ஏதாவது இருந்தால் பொலிஸ் திணைக்களத்தில் முறையிடுமாறு பொதுமக்களை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கோரியிருந்தார். அதற்கான காலக்கெடு ஒன்றும் வழங்கப்பட்டது . இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக இவ்வாறான கோரிக்கை ஒன்று பொலிஸ் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட்டிருந்தமை வரலாற்றில் பதியப்படவேண்டியதொன்று .\nஇந்த மூவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முறைப்பாட்டாளர்கள் பதிவு செய்தது மாத்திரமின்றி அதன் பிற்பாடு திட்டமிட்டு ஊடகங்களின் வாயிலாக ரிஷாத் பதியுதீன் தொடர்பான மிக மோசமான அபாண்டங்களை பரப்பி மக்களை தவறான வழியில் திசைதிருப்பும் நாடகம் ஒன்றும் இடம்பெற்றது.\nரிஷாத் பதியுதீனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் உச்ச கட்ட முயற்சிகளை இனவாத அர்சியல் வாதிகளும் ஆட்சி கதிரை பிடிக்க எத்தனித்தவர்களும் மேற்கொண்டனர். முன்னதாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்பித்த பின்னர், ரிஷாத் பதியுதீனுக்கு ஆதரவாக வாக்களித்து ஊருக்கு வர வேண்டாம் என்று நாடளாவிய ரீதியில் கட்அவுட்களையும் பெணர்களையும் காட்சிப்படும் கேவலமான நடவடிக்கைகளையும் இனவாத கட்சி ஒன்று அரங்கேற்றிருந்தது.\nஎனினும் இறைவனின் உதவியினால் பொலிஸ் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்து ரிஷாத் பதியுதீன் பயங்கரவாதத்துடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லையெனவும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை எனவும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nசமூகத்திற்காக அர்ப்பணிப்புக்களுடன் செயலாற்றிவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரை இறைவனை பாதுகாத்துள்ளதுடன் அவருக்காக பிரார்த்தித்த அத்தனை நல்லுள்ளங்களினதும் பிரார்த்தனைகளும் இறைவன் ஏற்றுக்கொண்டிருக்கின்றான். உண்மை ஒருபோதும் அழிவதில்லை. என்பது சமூகத்தலைவர் ரிஷாத் பதியுதீன் விடயத்தில் பொய்ப்பிக்கவில்லை.\nபாராளுமன்றத்தில் நாளை(26.06.2019) மாலை 03 மணிக்கு நடைபெறும் தெரிவுக்குழு விசாரணைக்கு ரிஷாத் பதியுதீன் முகம்கொடுக்கவுள்ளார். அதுமாத்திரமின்றி கைது செய்யப்பட்ட ஒருவரை விடுதலை செய்யுமாறு இராணுவ தளபதிக்கு ரிஷாத் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்ய இராணுவத்தளதியும் அழைக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணைகளில் வெற்றி பெற நல்ல மனோ தைரியத்தை வழங்க வேண்டுமென இறைவனிடம் பிரார்த்திப்போம். அதன் மூலம் சமூகம் தலைநிமிர்ந்து வாழவும் சமூகத்தின் மீதான பழி நீங்கவும் பிரார்த்திப்போம்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_84.html", "date_download": "2019-11-17T03:30:26Z", "digest": "sha1:QZ555KSSQUHJVKCA5KNW6NRVTMBGUIJC", "length": 20047, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சிறுபான்மையைத் துண்டாடும் திருகுதாளங்கள் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமுஸ்லிம் சமூகம் எதிர்கொள்ள நேர்ந்த நெருக்கடிகள்,அச்சுறுத்தல்களுக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் எடுத்திருந்த தீர்மானம், பிற சமூகங்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும் சில விடயங்களில் இது அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாரத்தில் இருந்த காலத்தில் சாதிக்காததையும் சாதித்துள்ளது. இதனால் முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்ந்து நிலைக்க வேண்டுமென சமூகத்தின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் புத்திஜீவிகள் வரை உணரப்படுகிறது. எனினும் இந்தச் சமூக ஒன்றிப்பில் தென்னிலங்கை முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் தொடர்ந்தும் நிலைக்க முடியாததையும் அவதானிக்க முடிகிறது. தேசிய கட்சிகளிலிருந்து தென்னிலங்கையில் தெரிவாகும் இவர்களின் வெற்றியில் சிங்கள வாக்குகள் செல்வாக்குச்செலுத்துவதே இதற்கான காரணமாகும்.\nதனித்துவ கட்சிகளே சமூகத்துக்கான குரல் என்பதையும், சமூகமொன்றின் ஒருமித்த தீர்மானம் பேரினவாதத்தைப் பலவீனப்படுத்தும் என்பதையும் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் பதவி விலகல்களால் சர்வதேச சமூகத்துக்கு எமது தலைமைகள் சொன்ன செய்தியும், கடைப்பிடித்த நிதான போக்குகளும் முஸ்லிம் சமூகத்தை அச்சத்திலிருந்து தப்பிக்க வைத்தது. கடும்போக்குவாதம் ஒரு பக்கமும், மேலாண்மைவாதம் மற்றொரு பக்கமும் முஸ்லிம் சமூகத்தையும் நெருக்குகையில் இருதலைக் கொள்ளிக்குள் மாட்டிய முஸ்லிம் தலைமைகள், நெருப்பில் அகப்பட்டு எரியாமல் குளத்துக்குள் பாய்ந்தது போலவே இவர்களின் பதவி விலகல்கள் பார்க்கப்படுகிறது. இப்போது இந்தக்குளத்திற்குள் முஸ்லிம் சமூகம் மூழ்காமல் கரையேற்றும் பொறுப்புக்களும் இத்தலைமைகளின் தல��களில் சுமத்தப்பட்டுள்ளன.\nமகாநாயக்கர்களின் அழைப்பையேற்று கண்டி மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்ற முஸ்லிம் தலைவர்கள், அமைச்சுக்களை ஏற்குமாறு மகாசங்கத்தினர் விடுத்த அழைப்பை கௌரவமாக ஏற்றுக்கொள்ளத் தயார்தான். ஒரேயொரு விடயமே இத்தலைமைகளை நெருடிக் கொண்டிருக்கிறது. ஈஸ்டர் தினத்தில் ஒரு சிலர் செய்த ஈனச்செயலுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அச்சுறுத்தி அடிபணியச் செய்யப் புறப்பட்ட ஆக்கிரமிப்புப் போக்குகளையும், வஹாபிய முஸ்லிம்களுக்கு எதிரான தமது போரில் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாதெனக் கூறிக்கொண்டு 22 இலட்சம் முஸ்லிம்களையும் காவு கொள்ளக் களமிறங்கிய கடும்போக்கர்களையும் கட்டுப்படுத்த மகாசங்கத்தினர் முன்வரவில்லை என்பதே அது. முஸ்லிம்களுக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுக்களையும், நெருக்குதல்களையும் இல்லாமல் செய்வதற்கு பௌத்த பீடங்கள் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்ட வேண்டுமெனவும் இச்சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இக்கோரிக்கைகள் தென்னிலங்கையில் பிரதிபலித்தால் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பாரமெடுப்பதில் தவறில்லைதான். ஆனால் எதிர்வரும் தேர்தலுக்காக, தென்னிலங்கையில் இனவாதமும்,பேரினவாதமும் உயிரூட்டப்படுவதே நிலைமைகளைச் சிக்கலாக்கியுள்ளது. இத்தேர்தல்களில் ஈஸ்டர் தினத் தாக்குதல்களும் அரசியல் முதலீடாக முதலிடப்படவுள்ளன. இதற்காக அத்தனை இனவாத வங்கிகளையும் திறந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன, இதற்கான கணக்குகளிலும் முதலிட்டுள்ளன. இதனை அடிப்படையாக வைத்தே\n2015 இல் தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ வெற்றிக்கான கடைசி வியூகமாக இனவாத மந்திரத்தைக் கையிலெடுத்தார். தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்கள தேசத்தின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் எமது (பௌத்தர்கள்) தலைவிதியை மாற்றியமைக்க, சிங்களவர்கள் அனைவரும் தனக்கு வாக்களிக்க வேண்டுமென்றார். அதிகாரத்தின் உச்சத்திலிருப்போர், தங்களை நிலைப்படுத்த இவ்வாறான இனவாத மந்திரங்களை இதற்கு முன்னரும் பாவித்து அச்சுறுத்தியதை சிறுபான்மையினர் மறப்பதற்கில்லை. ஆனால் மஹிந்தவின் இந்த இனவாத மந்திரம் 2015 இல் பலிக்கவில்லை. இந்தத் தோல்வியைப் பழிவாங்க தருணம் பார்த்திருந்த ராஜபக்‌ஷக்கள் ஈஸ்டர்தினத் தாக்குதலுக்கு புதிய இனவாத விளம்பரங்களைத் தூக்கிப்பிடித்துள்ளனர்.\nபர்தா விவகாரம், பள்ளிவாசல் உடைப்பு, ஹராம், ஹலால் பிரச்சினை விடயத்தில் எண்பது வீதமான சிங்களவர்களின் மனநிலைகளைப் புரிந்தபின்னரே தீர்த்து வைக்க முடியும். சற்றுப் பொறுமையாக இருக்குமாறு கோரினேன். ஆனால் முஸ்லிம் தலைவர்களை இயக்கிய அடிப்படைவாதம் என்னிலிருந்து அவர்களைப் பிரித்துவிட்டதாலே சிங்கள தேசம் தோற்கடிக்கப்பட்ட தென்கிறார். ராஜபக்‌ஷவின் இந்த ராஜதந்திரத்தில் பொதிந்துள்ள இரண்டு விடயங்கள் மிக ஆபத்தானவை என்பதை நமது சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். தனது தோல்வியை சிங்கள தேசத்தின் தோல்வி என்கிறார். முஸ்லிம் தலைமைகளை அடிப்படை வாதம் இயக்குவதாகக் கூறி, கடும்போக்கு வாக்குகளைக் குறிவைப்பதே இவர்களின் இராஜதந்திரம். இழந்துபோன முஸ்லிம் வாக்குகளை மீளப்பெற வழியில்லாத மொட்டு அணியினர் கடும்போக்கர்களை உசுப்பேற்ற பலரைக் களமிறக்கியுள்ளனர். இவற்றில் எம் பி தேரரும், மட்டுத் தமிழ் எம்பியுமே தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்கு தமிழர்களை ஒன்றுபடுமாறு யாழ்ப்பாணத்தில் அழைப்புவிடுக்கும் இந்த எம்பித், தேரர் கொழும்பில் தமிழர்களின் சமஷ்டி அதிகாரங்களுக்கு எதிராகப் பேசுகின்றார்.\nஇவரின் இந்த அறைகூவல் முப்பது வருடப் போருக்கான பெறுமானங்கள் தமிழர்களின் கையில் கிடைப்பதைத்தடுக்கும் பேரினவாதத்தின் பிரித்தாளும் தந்திரம் என்பதை சிரேஷ்ட தமிழ் தலைவர்கள் அறியாமலா இருப்பர். கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை முஸ்லிம்களிடம் ஒப்படைத்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தக்க பாடம் புகட்டுவதற்கு மஹிந்தவின் ராஜதந்திரத்தை கையிலெடுத்துள்ள மட்டுத் தமிழ் எம்பி, போருக்குப் பின்னரான சூழ்நிலையைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இலங்கைத் தமிழர்கள் மீதான இந்திய அரசின் அணுகுமுறை, அக்கறைகள் பௌத்த மேலாண்மைவாதத்தின் அடிவயிற்றில் அம்பை எய்தது போலுள்ளது.\nமோடியின் தனிப் பெரும்பான்மை வெற்றி, தமிழ் தலைமைகளுக் கான அழைப்பு என்பவற்றை நன்கு அவதானித்த, ராஜபக்‌ஷக்களின் பௌத்தப்பற்றும் கடந்தகால வெற்றிப் பெருமையும் அரசியல் தீர்வுகளுக்கான சூழலைத் திசைதிருப்பத் துணிந்துள்ளன. இதற்காகவே காலம�� கனிந்து வருகையில் தமிழ் எம்பியையும், பௌத்த எம்பியையும் வெவ்வேறு திசைகளுக்கு ஏவிவிட்டுள்ளது. ஈஸ்டர் தினத்தாக்குதலுக்குப் பின்னர் தனித்துவிடப்பட்ட முஸ்லிம்கள் தற்காப்புக்காக தமிழர்களை அழைக்கும் சந்தர்ப்பவாத அழைப்பாக மட்டும் தமிழ்ச்சகோதரர்கள் இந்தக் கட்டுரையைக் கருதக்கூடாதென்பதே எனது வேண்டுகோள்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/71388-the-journey-of-india-s-yorker-man-bumrah.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-17T02:36:57Z", "digest": "sha1:XQROZ5RRBVRM6BYFKUC2NZQIJDIERRSS", "length": 20791, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடுத்தடுத்த பாய்ச்சல்; ‘யார்க்கர் நாயகனி’ன் வளர்ச்சி பயணம் ! | The journey of India's yorker man Bumrah", "raw_content": "\nஇலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்\nகேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்\nகோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்\nகனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு\nஅடுத்தடுத்த பாய்ச்சல்; ‘யார்க்கர் நாயகனி’ன் வளர்ச்சி பயணம் \nபொதுவாக ஆசிய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர்களைவிட சுழற்பந்து வீச்சாளர்களே சிறப்பாக செயல்படுவார்கள் என்ற கருத்து உள்ளது. இதற்கு மாறாக சமீபத்தில் இந்திய அணியின் எழுச்சிக்கு வேகப்பந்து வீச்சாளர்களே முக்கிய காரணமாக திகழ்ந்து வருகின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். ஆகவே அவர் மீது அதிக வெளிச்சம் விழுந்துள்ளது. சரி, இவர் கடந்த வந்த பாதையை பார்ப்போமா\nஜஸ்பிரித் பும்ராவிற்கு 7 வயதாக இருந்தப் போது தனது தந்தையை அவர் இழந்துவிட்டார். எனவே இவரையும் இவரது சகோதரியையும் அவரது தாயார் தல்ஜீத் வளர்த்து வந்தார். பும்ராவுக்கு சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம். ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவரின் சிறப்பு, துல்லியமாக யார்கர் (Yorker) பந்துகள் வீசுவதுதான். இதனைத் துல்லியமாக வீச காரணமாக இருந்தது பும்ராவின் தாயாரின் ஒரு சொல்.\nபும்ராவின் குடும்பம் குஜராத் மாநிலத்தில் வசித்து வந்தது. அங்கு கோடை காலத்தில் அதிகளவில் வெயில் வாட்டி வதைக்கும். ஆகவே பும்ரா வெயிலில் விளையாடுவதற்கு பதிலாக வீட்டிற்குள் டென்னிஸ் பந்தை வைத்து விளையாட தீர்மானித்தார். அப்போது இவரது தாயார் சுவரில் அடித்து விளையாடுவதால் அதிக சத்தம் வருகிறது. என்னால் தூங்க முடியவில்லை எனக் கூறி பும்ராவை திட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து பும்ரா சுவரின் அடிப் பகு��ியான இடத்தில் துல்லியமாக பந்தைவீச தொடங்கினார். அவ்வாறு வீசிய போது சத்தம் குறைவாக வந்தது. எனவே பும்ரா வீட்டிற்குள் அதையே கடைபிடிக்க ஆரம்பித்தார்.\nஇந்தப் பயிற்சியால் அவர் டென்னிஸ் பந்துகள் உடன் கிரிக்கெட் விளையாடும் போது யார்கர் வீசுவது எளிதானது. இவரின் திறமையால் 2011ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் 19வயதுக்கு உட்பட்டோர் அணியில் சேர்ந்தார். அதன்பின்னர் 2013ஆம் ஆண்டு குஜராத் மாநில டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். குஜராத் அணியின் டி20 போட்டியில் பும்ரா விளையாடும் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் அந்தப் போட்டியை பார்த்தார்.\nஅப்போது அசத்தலாக பந்துவீசிய பும்ரா தொடர்ந்து யார்கர் பந்தாக வீசினார். அசந்து போன ஜான் ரைட், பும்ராவை மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணிக்காக ஒப்பந்தம் செய்ய வைத்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இவர் மலிங்கா, மிட்சேல் ஜான்சான் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார். குறிப்பாக மலிங்கா, பும்ராவிற்கு ஒரு பயிற்சியாளரை போல் சிறப்பாக உதவி செய்தார். பந்துவீச்சில் சில வேறுபாடுகளை கற்றுக் கொள்ளுமாறு பும்ராவிற்கு மலிங்கா வலியுறுத்தினார்.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா முதலில் களமிறங்கினார். இந்தப் போட்டியில் பும்ரா அசத்தலாக பந்து வீசி, விராட் கோலியின் விக்கெட்டை எடுத்தார். அத்துடன் இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய கடைசி ஓவர் பந்துவீச்சாளராக பும்ரா உருவெடுத்தார்.\n2016ஆம் ஆண்டு முகமது ஷமிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, ஆஸ்திரேலியா தொடருக்கு பும்ரா தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரிலேயே பும்ரா தனது வித்தியாசமான பந்துவீச்சு முறை மூலம் அனைவரையும் வியக்க வைத்தார். இந்திய கிரிக்கெட் அணியின் கடைசி ஓவர்களை வீசும் சிறப்பு பந்துவீச்சாளராகவே பும்ரா விரைவில் மாறினார்.\nஇதற்குப் பிறகு 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பும்ரா சரியாக பந்துவீசவில்லை. இந்தத் தொடரில் 5 போட்டிகளில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே பும்ரா எடுத்தார். எனினும் கடைசி ஓவர்களில் இவர் மிக குறைந்த ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் (Death Over Specialist) என்ற பட்டத்தை தக்கவைத்தார்.\nஎனினும் பும்ரா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சாதித்ததைபோல டெஸ்ட் போட்டியில் சாதிக்க முடியாது என்று பல விமர்சனங்கள் எழுந்தன. இதனை முறியடிக்கும் விதமாக பும்ராவின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் தற்போது அமைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு பும்ரா முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அத்துடன் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.\nஇதனைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பும்ரா அசத்தலாக விளையாடினார். இதுவரை விளையாடி உள்ள 12 டெஸ்ட் போட்டியில் 62 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசியாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பும்ரா ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் இந்தியா சார்பில் டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார்.\nமேலும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நான்கு நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். இந்தச் சாதனையை செய்யும் முதல் ஆசிய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். இந்தச் சாதனைகளின் மூலம் பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 7ஆவது இடத்திலிருந்து பும்ரா தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஏற்கெனவே பந்துவீச்சாளர்களுக்கான ஒருநாள் தரவரிசை பட்டியலில் பும்ரா முதலிடத்தில் உள்ளார்.\nஇந்திய அணிக்காக கபில் தேவ், ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறங்கியுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரிலும் இருந்து பும்ரா தனது பந்துவீச்சு முறையில் மட்டும் மாறுபடாமல் மொத்தமாகவே மாறுபட்டிருக்கிறார். பும்ராவின் இந்த அதிவிரைவு வளர்ச்சி தொடர வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் ஆசையாக உள்ளது.\n’எதிர்பார்த்தது தண்ணீ���், கிடைத்தது மாம்பழம்’: இந்திய இளைஞருக்கு துபாயில் சிறை\nவெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nதோல்வியை தவிர்க்க போராடும் பங்களாதேஷ் \n20 ரூபாயில் தாஜ்மஹால் வெளித் தோற்றத்தை பார்வையிட ஏற்பாடு\nபங்களாதேஷ் 4 விக்கெட்டுகளை இழந்து திணறல் \nஒரே நாடு ஒரே ஊதிய தினம்: மத்திய அரசு திட்டம்\n“தோல்வி என்ற அச்ச உணர்வை கைவிட்டேன்” - மனம் திறந்த மயங்க் அகர்வால்\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’எதிர்பார்த்தது தண்ணீர், கிடைத்தது மாம்பழம்’: இந்திய இளைஞருக்கு துபாயில் சிறை\nவெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-11-17T02:58:07Z", "digest": "sha1:MWF67UBJ75PDOUHNEAOXCRWQ2ETHMI45", "length": 19969, "nlines": 132, "source_domain": "dindigul.nic.in", "title": "கால்நடை பராமரிப்புத் துறை | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2017\n** மேலும் ஆவணங்கள் **\n1985-ம் ஆண்டு மதுரை மாவட்டம் நிா்வாகக் காரணங்களை முன்னிட்டு இரண்டாக பிாிக்கப்பட்டதைத் தொடா்ந்��ு திண்டுக்கல் மாவட்ட திண்டுக்கலை தலைமையிடமாகக் கொண்டு 1985 முதல் செயல்பட்டு வருகிறது. அதையொட்டி கால்நடை பராமாிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகம் தோற்றுவிக்கப்பட்டது. இம்மண்டலம் 9 தாலுகா மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.\nதிண்டுக்கல் கால்நடை பராமாாிப்புத்துறை மண்டலத்தில் மண்டல இணை இயக்குநா் தலைமை அலுவலராக உள்ளாா். அவருக்குக் கீழ் ஒரு துணை இயக்குநா் (கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி) 4 உதவி இயக்குநா்கள், ஒரு பிரதம மருத்துவா் மற்றும் 5 கால்நடை மருத்துவா்கள். கால்நடை உதவி மருத்துவா்கள் கால்நடை ஆய்வாளா் நிலை-1, கால்நடை ஆய்வாளா் நிலை-2 மற்றும் கால்நடை பராமாிப்பு உதவிாயாளா்கள் துறைப்பணி மற்றும் நிா்வாகப்பணிகளை கவனித்து வருகிறாா்கள்.\nஇம்மாவட்டத்தில் உள்ள கால்நடைகளை நன்முறையில் பராமாிப்புதும் அவைகளுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறிந்து அவைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதும் நோய்கள் வருமுன் அவைகளுக்குத் தடுப்பு ஊசிகள் போடுவதும் நவீன செயற்கை முறை இனவிருத்திப பணிகளை மேற்கொண்டு சிறந்த கால்நடைகளை உருவாக்கவும் அதன் மூலம் பால் உற்பத்தி செய்வதும் பசும்புல் தீவனங்களை உருவாக்கி கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து அளித்து மக்கள் பயன்பெறும் இத்துறை பாடுபடுகிறது.\nவிலையில்லா வெள்ளாடுகள் – செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் 2017-18\nதமிழ்நாடு அரசு கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழ்மையிலும் ஏழ்மை நிலையில் உள்ள கிராப்புற பெண் பயனாளிகளுக்காக அவா்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்தும் நோக்கத்தில் விலையில்லா வெள்ளாடுகள் – செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் 2011-12 ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.\nபயனாளிகள் (அவா்கள் மகளிராக மட்டுமே இருக்க வேண்டும்) கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.\nமகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுாிமை அளிக்கப்படும்.\n(இந்த பட்டியலில் விதவைகள்., கணவரால் கைவிடப்பட்டோா், உடல் குறைபாடுள்ள பெண்கள் மற்றும் திருநங்கையருக்கு முன்னுாிமை அளிக்கப்படும்)\nநிலமில்லாத விவசாய கூலியாக இருத்தல் வேண்டும்\nஅந்த ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்\nபயனாளிகள் குடும்பத்தைச் சாா்ந்த ஒருவராவது – செம்மறியாடுகள் – வெள்ளாடுகள் திறமையாக வளா்க்க ஏதுவாக 18 முதல் 60 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்\nதற்போது சொந்தமாக பசுஃவெள்ளாடுஃசெம்மறியாடு வைத்திருக்க கூடாது.\nமத்தியஃமாநில அரசுகளின் அல்லது அவற்றைச் சாா்ந்த நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களிலோ உறுப்பினா்களாக இருத்தல் கூடாது. (அவா்களோ, அவா்களுடைய வாழ்க்கை துணையோ, தந்தையோ, தாயோ, மாமனரோ, மாமியாரோ, மகனோ, மகளோ, மருமகனோ மற்றும் மருமகளோ மேற்குறிப்பிட்ட பணிகளில் இருத்தல் கூடாது.\nஇலவச கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தில் பயனாளியாக இருத்தல் கூடாது.\nஐந்தாண்டுகளில் மாநிலத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஏழ்மையிலும் ஏழ்மை நிலையில் உள்ள கிராமப்புற பெண் பயனாளிகளுக்கு வெள்ளாடு – செம்மறியாடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் பயனாளிகள் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் தொிவு செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஐந்தில் ஒரு பங்கு கிராம பஞ்சாயத்துக்கள், வெள்ளாடுஃசெம்மறியாடு வழங்க ஒன்றியம் வாாியாக மாவட்டங்களில் தோ்வு செய்யப்படும்.\nகிராம அளவிலான தோ்வு செய்யும் குழு\nஅந்த கிராம ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடா் – பழங்குடி இனத்தை சோ்ந்த மிகவம் மூத்த வாா்டு உறுப்பினா் (வயது அடிப்படையில்)\nஊராட்சி அளவிலான சுயஉதவிக்குழு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா்\nசிறப்பாக செயல்பட்டு வரும் சுயஉதவிக்குழுவினை சோ்ந்த பிரதிநிதி ஒருவா்\nஅப்பகுதியிலுள்ள கால்நடை உதவி மருத்துவா்\nதுணை வட்டார வளா்ச்சி அலுவலா் (ஆதி திராவிடா் நலன்)\nஆகியோரைக் கொண்ட கிராம அளவிலான தோ்வ செய்யும் குழு பாிந்துரைக்கும் விதிகளுக்கு உட்பட்டு முதற்கட்டமாக தகுதியுள்ளோா் பட்டியல் கிராம நிா்வாக அலுவலாின் சாிபாா்ப்புடன் தயாாிக்கப்படும்.\nஇந்த குழுவால் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியலை கிராம சபை இறுதியாக முடிவு செய்யும். தோ்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30 விழுக்காடு தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் பயனாளிகளாக இருத்தல் வேண்டும்.\nஇத்திட்டத்துனுடைய சிறப்பு அம்சமே பயனாளிகள் தாங்களாகவே நோிடையாக சந்தைக்குச் சென்று நான்கு வெள்ளாடுகள் – செம்மறியாடுகள் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் வழக்கமான நடைமுறை 3 பெட்டை ஆடு, 1 கிடா வாங்க அனுமதிக்கப்படும். அருகிலு��்ள சந்தையில் இருந்தோ அல்லது நல்ல தரமான ஆடுவளா்ப்்பாாிடமிருந்தோ வாங்க அனுமதிக்கப்படும். ஆடுகள் வாங்கப்பட்ட பின்னா் கால்நடை பராமாிப்புத்துறையால் அவற்றின் பராமாிப்பு பணி மேற்கொள்ளப்படும்.\nவிலையில்லா கறவைப்பசுக்கள் வழங்கும் திட்டம்\nதமிழக அரசின் விலையில்லா கறவைப்பசுக்கள் வழங்கும் திட்டம் வருவாய் கிராமங்களின் மொத்த எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையிலான கூட்டுறவு சங்கங்கள் இருக்கும் மாவட்டடங்களில் முன்னூாிமை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.\nதகுதியுள்ள குடும்பத்திற்கு ஒரு கறவைப்பசு என்ற விதத்தில் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு வருமானத்தை அதிகாித்து அளிப்பதற்காக ஒரு குடும்பத்தில் ஒரு பெண்தான் பயனாளியாக இருத்தல் வேண்டும்.\nகறவைப்பசுக்களை அண்டை மாநிலங்களிலிருந்து பயனாளிகளே தோ்வு செய்து வாங்கும்ட நடைமுறை பின்பற்றப்படுகிறது.\nதற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் 2017–18-ம் ஆண்டிற்கு 10 கிராம ஊராட்சிகளில் 500 பெண் பயனாளிகளுக்கு தலா ஒரு கறவைப்பசு வீதம் 500 கறவைப்பசுக்கள் ரூ.2.02 கோடி செலவினத்தில் வழங்கப்பட்டுள்ளது.\nகோழிப்பண்ணை தொழில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பொருளாதார மேம்பாடு அடையும் பொருட்டு ஒரு பயனாளிக்கு 250 கோழிக்குஞ்களுடன் பண்ணை அமைக்க 25 சதவீதம் அரசு மானியமும் 25 சதவீதம் நபாா்டு வங்கி மானியமும் மீதம் 50 சதவீதம் வங்கி கடன் மூலமும் பெற்று செயல்படுத்தப்படுகிறது. வங்கி கடன் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் பயனாளிகள் தங்கள் சொந்த செலவில் இத்திட்டத்தினை செயல்படுத்திட ஊக்குவிக்கப்படுகிறாா்கள்.\nபுறக்கடை கோழி வளா்ப்பு திட்டம்\nபுறக்கடை கோழி வளா்ப்பு திட்டமும் (100 சதவீம் அரசு மானியத்துடன்) பயனாளிக்கு நான்கு வார அசீல் குஞ்சுகள் தலா 20 வீதம் வழங்கப்படுகிறது.\nதமிழக அரசின் பாதுகாப்புத்திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இலவச கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தி அங்கு கொண்டு வரப்படும் கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை செயற்கை முறை கருவுட்டல் மற்றும் குடற்புழு நீக்கம் அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 11, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535625/amp", "date_download": "2019-11-17T03:19:08Z", "digest": "sha1:5EVJZ7DN6RX6AW7Y62UA5M2RNYOG5OQE", "length": 10117, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Elephant | தேவாரம் மலையடிவாரத்தில் 2 குட்டிகளுடன் நடமாடும் பெண் யானை | Dinakaran", "raw_content": "\nதேவாரம் மலையடிவாரத்தில் 2 குட்டிகளுடன் நடமாடும் பெண் யானை\nதேவாரம்: தேவாரம் மலையடிவாரத்தில் களமிறங்கியுள்ள பெண் யானை தனது 2 குட்டிகளுடன் கப்பைகளை பிடுங்கி போட்டு துவம்சம் செய்தது. தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, கப்பை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை கடந்த சில நாட்களாக திரியக்கூடிய யானை, குட்டிகளுடன் நாசப்படுத்தி வருகிறது. பெண் யானை, தனது குட்டிகளுடன் அடர்ந்த வனத்திற்குள் இருந்து கொண்டே இப்போது விவசாய நிலங்களை நாசப்படுத்துவது கடும் அதிருப்தியை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.\nஇதனால் வனத்துறையினர் மீண்டும் களமிறங்கி இதனை விரட்ட வேண்டிய கட்டாயம் உண்டாகி உள்ளது. நேற்று தேவாரம் வட்டஓடை தோட்டத்தில் தாழையூத்து என்ற இடத்தில் புகுந்த காட்டு யானைகள் கப்பை, தக்காளி செடிகளை பிடுங்கி வீசியது. கப்பை கிழங்கு செடிகளை சேதப்படுத்திவிட்டு மீண்டும் அடர்ந்த காட்டிற்குள் சென்றது. இதனால் விவசாயிகள் பீதி தொடர்கதையாகி வருகிறது. விவசாயிகள் கூறுகையில், ‘பெண் யானை, தனது குட்டிகளுடன் செய்யும் அட்டகாசத்தை உடனடியாக தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் உயிர்சேதம் ஆக வாய்ப்பு உள்ளது. எனவே இதனை காடுகளுக்குள் வரவிடாமல் தடுப்பது அவசியம்’ என்றனர்.\nஷார்ஜாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட 349 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்\nகுன்னூரில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன\nகுற்றால மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை\nமதுரை மத்திய சிறையில் கைதிகளின் அறைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை\nஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nஷோபிகா கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலை, அலுவலகத்தில��� 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை\nஏழை பெண்கள் மகப்பேறு நிதியுதவி திட்டம் கிடப்பில் 1.28 லட்சம் விண்ணப்பங்கள் : கலக்கத்தில் கர்ப்பிணிகள்\n2 நாளாக ஐ.டி. அதிகாரிகள் சோதனை கரூர் கொசுவலை நிறுவனத்தில் 35 கோடி ரொக்கம் சிக்கியது : 400 கோடிக்கு வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு\nகேரளாவுக்கு இனி சுற்றிச்செல்ல வேண்டாம்: செங்கோட்டை-கொல்லம் வழித்தடத்தில் மீண்டும் சரக்கு ரயில் போக்குவரத்து\nஉணவு பாதுகாப்பு, தர ஆணைய முன்மொழிவுக்கு வரவேற்பு: பள்ளிகள் அருகே தரமற்ற உணவுப்பொருட்களுக்கு தடை: பீட்சா, பர்கருக்கு குட்பை\nபோதிய வருவாய் இல்லாததால் வேறு தொழிலை நாடும் நிலை கோயில்களுக்கு பூஜை செய்ய வரமறுக்கும் அர்ச்சகர்கள்: ஒருவரே பல கோயில்களுக்கும் பூஜை செய்யும் கட்டாயம்\nஇளம்பிள்ளை சுற்றுவட்டார பகுதிகளில் புதுப்புது டிசைன்களில் ‘அபூர்வா’ பட்டு காட்டன் சேலைகள் உற்பத்தி மும்முரம்: பொங்கலை முன்னிட்டு ஏராளமான ரகங்கள் குவிப்பு\nவிற்பனை பாதியாக குறைந்தது: சிறுமுகை பட்டுச்சேலை நெசவாளர்கள் வேதனை\nஅமைச்சர் கல்லூரிக்கு மணல் சப்ளை மாமூல் போச்சே: புலம்பும் போலீசார்\nபுகைந்த புதையல் புதைந்து போகுமோ\nமக்களின் பார்வையில்: இந்த வார பிரச்னைகள்\nகாவு வாங்கும் கள்ளக்காதல்: கண்ணை மறைக்கும் காமத்தால் குலையும் குடும்ப உறவுகள் பெற்றோரை இழந்து, வாழ வழியின்றி தவிக்கும் பிஞ்சுகள்\nமத்திய, மாநில அரசுகளின் சேவைகளை வழங்குவதில்சத்தமின்றி சாதனை படைக்கும் 2.5 லட்சம் பொது சேவை மையங்கள்\nஏமாற்றும் பருவமழையால் 5 ஆண்டுகளாக சரிவர விவசாயம் இல்லை: தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் உணவு தானிய உற்பத்தி\nநிலக்கோட்டை அருகே குடும்பத்தினர் கண் முன் பரிதாபம் வைகையாற்றில் மூழ்கி சென்னை சகோதரர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-11-17T03:24:29Z", "digest": "sha1:QRAUGW3LEWZCRLQGA7XCX7OENKVKFDDI", "length": 102545, "nlines": 1910, "source_domain": "secularsim.wordpress.com", "title": "தவ்லீன் சிங் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்\nவீக்–என்டை ஜாலியாகக் கழித்த விதம்–என்றாகியது: இவர்கள் முன்னமே எடுத்துக் காட்டியபடி, நவீன-உயரடுக்கு சித்தாந்திகள் என்பதால், மூன்று நாட்கள் ஜாலியாக, வார விடுமுறையை சந்தோஷமாக கழித்தனர் என்றாகியது:\nஇந்த வருடமும் “பாண்டி.லிட்.பெஸ்ட் 2019” என்று நடத்தினார்கள், ஆனால், ஏதோ ரகசிய கூட்டம் போலாகி விட்டது.\nஆனானப் பட்ட கம்யூனிஸ்ட், துலுக்கர் மற்றவர் எல்லோரும் வெளிப்படையாகத் தான் நடத்துகிறார்கள், பிறகு, “இந்துத்துவம்” போர்வையில் இவர்களுக்கு என்னாயிற்று\n“பாரத் சக்தி” என்று பெயரை வைத்துக் கொண்டாலும், ஏதோ அது குத்தகைக்கு எடுத்தது போல, குறிப்பிட்டக் கூட்டத்தினருக்கு சொந்தம் போல காட்டிக் கொண்டாலும், முடிவில் கொட்டை விட்டார்கள். ஒழுங்காக எந்த முடிவிற்கும் வரவில்லை.\n130 இந்தியர்களில் 100 கோடிகள் கஷ்டப் பட்டு உழலும் போது, பாரத சக்தி இங்கு தான் வருமா என்று தெரியவில்லை\n“பாரதம் ஒரு மாபெரும் சக்தி” என்றார், ஸ்ரீ அரவிந்தர். “பவானி பாரதி”, அவர் 99 செய்யுட்களில் எழுதப் பட்ட எழுச்சி மிக்க கவிதை.\n1904-1908 ஆண்டுகளில் எழுதப் பட்ட அக்கவிதையை ஆங்கில அரசு பிடுங்கிக் கொண்டது. ஶ்ரீ அரவிந்தர் அதற்கு தலைப்பைக் கொடுக்கவில்லை.\n“பாரத சக்தி” என்ற பெயரில் இந்திய கலாச்சாரத்தில் ஈர்க்கப் பட்ட, சர் ஜான் வுட்ராப்பின் [1865-1936] கட்டுரைத் தொகுதி வெளியிடப்பட்டுள்ளது.\n“பாரத சக்தி” பெயரில் மூன்று நாட்கள் இது போன்ற ஸ்டார் ஓட்டலில் நடத்தினால், எத்தனை லட்சங்கள் செலவாகும்\nதமஸ குணம் கூடாது என்று தான், ஶ்ரீஅரவிந்தர், தனது கவிதையில், ராக்ஷஸன் மூலம் எடுத்துக் காட்டுகிறார், ஆனால், இவர்களிடம் அதுதான் இருக்கிறது\nகத்தோலிக்க பிஷப் காபரன்ஸ் [CBCI] மற்றும் பாண்டி.லிட்.பெஸ்ட்[ PondyLitFest] இரண்டுமே மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கின்றன\nஊடகங்கள் கண்டுகொள்ளவில்லையா அல்லது உள்ளே அனுமதிக்கப் படவில்லையா: ஆங்கிலம் மற்றும் தமிழக ஊடகங்களில், இதைப் பற்றிய எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை. தினமணி கொடுத்தது மேலே சேர்க்கப் பட்டது. “தி இந்து” மிக சுருக்கமாக செய்தியை வெளியிட்டது[1]. மூன்று நாட்கள் விழாவில் முதல் நாள் கரண் பேடியால் துவக்கி வைக்கப் படும், மூன்றாம் நாள் இன்னார்-இன்னார் கலந்து கொள்வர், தலைப்புகள் இவை என்று முடித்துக் கொண்டது[2]. இவர்களது “ஸ்பானர்” ஊடகங்கள் கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆகவே, மற்ற ஊடகங்களுக்கு தெரிவிக்கப் படவில்லை அல்லது ஒதுங்கி விட்டார்கள் எனலாம். ஒட்டு மொத்தமாக பார்த்தால், இந்த விழா பஉதோல்வியில் முடிந்துள்ள்து. அவர்களாலெயே, என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்லத் தவிக்கின்றனர். அமைதியாகி விட்டனர்.\nதமிழக விசயங்களை ஆங்கிலத்தில் விவரித்த சித்தாந்தி: தமிழக பிரச்சினைகளைப் பற்றி அலசியது யார், என்ன பேசினர் என்று தெரியவில்லை. முகநூலில் உள்ள நண்பர்களும் தாம் என்ன பேசினோம் என்று தைரியமாக சொல்லவில்லை. கேட்டும் அவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. “என்ன பேசப் பட்டது என்று தெரியவில்லையே நான்கு சுவர்களில் மற்றவர்களை வரவிடாமல், நீங்களே பேசி கைத்தட்டிக் கொண்டு விசில் அடித்தீர்கள் போலும் நான்கு சுவர்களில் மற்றவர்களை வரவிடாமல், நீங்களே பேசி கைத்தட்டிக் கொண்டு விசில் அடித்தீர்கள் போலும்,” என்றெல்லாம் கமென்ட் அடித்துப் பார்த்தேன் யாரும் கண்டு கொள்ளவில்லை. சூர்யா என்பவர், “என்னைவிட தமிழகத்தைப் பற்றி விவரமாக இவ்விசயத்தைப் பற்றி சொல்லமுடியாது,” என்று ஆரம்பிக்கிறார். “இந்துக்கள் கொலை செய்யப்படுவது குறைந்திருக்கின்றன, என்பது இந்துத்துவ வளர்ச்சிக்கு காரணமாக அமையாது. பிரதம மந்திரி-உள்துறை மந்திரி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்பதும் தீர்வாகாது…….கோயம்புத்தூரில் வாழ்ந்தேன்”, என்று கூறிக் கொண்டு, ஆங்கிலத்தில் பேசியதும் நல்ல தமாஷா தான். பிறகு, ஏன் அத்தகைய விழாவை நடத்த வேண்டும்\nதமக்குத் தாமே ஜால்றா போட்ட விதம்: அஜித் தத்தா[3] என்பவர் ஏதோ தங்களை பரிசீலினை செய்து கொள்வது போல காட்டிக் கொண்டு, அவர்களுக்கு வேண்டிய இணைதளத்தில், “வலதுசாரிகள் ஒரு பொதுப்படையான விசயத்திற்குக்கூட ஒத்தக் கருத்துகளைக் கொண்டு செல்ல முடியவில்லை. உருப்படியாக எதையும் சொல்லாமல், அறிவுரை கூறும் ரீதியில், இலக்கிய விழா இருந்தது….வலதுசாரிகளிடம் வித்தியாசங்கள் இருப்பது பிரச்சினை இல்லை. எப்படியாக இருந்தாலும், இடதுசாரிகளை எதிர்கொள்ளவேண்டும்,” பு��ம்பி வைத்தாலும்[4], உண்மையில் அது, ஏதோ ஒரு அகம்பாவத்துடன், குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும் தான் என்பது போல நடந்து முடிந்துள்ளது. வெளிப்படைத் தன்மை, ஒருவரது கருத்து மற்றவருக்குச் சென்றடைய வேண்டும், அடித்தவர் கருத்தைக் கேட்க வேண்டும், உரையாடல் இருக்க வேண்டும், போன்றவற்றை மதிக்காமல், “மூடிய அறைக் கூட்டம்” போல நடத்தினால், பொது மக்களுக்கு பலன் இல்லை.\nதூர்தர்ஷண் மூலம் முடித்துக் கொண்ட விழா[5]: யாருமே, இந்த நிகழ்வைப் பற்றி துணிச்சலாக விவரிக்க முன் வராத நிலையில், அரசு அதிகாரம் இருந்ததால், தூர்தர்ஷண் பேட்டி மூலம், விவகாரத்தை முடித்துக் கொண்டது போலத் தெரிகிறது[6]. சதிஷ் துவா (ராணுவ அதிகாரி, ஓய்வு), “சர்ஜிகல் ஸ்ட்ரைக்” பாகிஸ்தான் பிரச்சினைப் பற்றி பேசினார். சுஷில் பண்டிட், காஷ்மீர் பிரச்சினைப் பற்றி சுருக்கமாக சொன்னார். தவ்லீன் சிங் எவ்வாறு வலதுசாரிகள் குழம்பிக் கிடக்கிறார்கள் என்பதை விலக்கினார். கேரள கவர்னரின் சிறப்புரையும் உள்ளது. “புதிய இந்தியா” பற்றி சில இளைஞர்களை கேட்டபோது, அவர்கள் பொதுவாகத்தான் சொன்னார்கள். விக்ரம் சூத் (முந்தைய ரா தலைவர்) 370 பிரிவு பற்றி விளக்கினார். இதுவும் ஆங்கிலத்தில் உள்ளது. என்னுடைய கருத்தை அங்கே பதிவு செய்தேன்[7] – “தமிழகத்திலிருந்தே சில ஆய்வாளர்கள் வருவதை, நிகழ்சி அமைப்பாளர்கள் தடுத்துள்ளனர் மற்றும் ஏதோ ரகசியமாக-குறிப்பிட்டவர்களுக்கு என்பது போன்ற நடத்தப் பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசியுள்ளனர். பேச்சாளர்களும் பொதுவாக, பொதுமைப்படுத்தி பேசியுள்ளனர் [பங்கு கொண்ட மூவரிடத்திலிருந்து அறிந்து கொண்டது] அவர்கள் என்ன பேசினார்கள் என்றும் தெரியவில்லை. முழுமையான வீடியோக்களும் இல்லை. ஊடகங்களும் இதனை கண்டுகொள்ளவில்லை. அடுத்த 2020 விழாவாவது, வெளிப்படையாக, எல்லோரையும் அனுசரித்து மற்றும் ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் என்று நம்புவோமாக.”.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியம், ஆரியர், ஆர்.எஸ்.எஸ், சரித்திராசிரியர், தவ்லீன் சிங், திராவிடத்துவம், திராவிடன், பாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி, பாரத சக்தி, பாரதம், பாரதிய ஜனதா, புதுச்சேரி, புதுச்சேரி இலக்கிய விழா, ஸ்வபந்தாஸ் குப்தா\nஅரவிந்த ஆசிரமம், அரவிந்தர், ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இனம், இலக்கிய விழா, ��லக்கு, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், காவி மயம், காஷ்மீரம், காஷ்மீர், சங்கப் பரிவார், சங்கம், சவர்க்கர், சவர்க்கார், செக்யூலரிஸம், தவ்லீன் சிங், திராவிட பித்து, திராவிடன், திராவிடம், திராவிடஸ்தான், பசு, பசு பாதுகாப்பு, பசு மாமிசம், பசுவதை, பசுவதை எதிர்ப்பு, பாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி, பாரத சக்தி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் – வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் – வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]\nசித்தாந்தத்தில், நிபுணர்களை மதிக்காமல் இருப்பது: இங்கு வெங்கட ரகோத்தம், பெரிய சரித்திராசிரியர். சென்ற வருடம், இவரது தலைமையில், ஆரிய-இனவாத சித்தாந்தம் அலசப் பட்டது. அப்பொழுது, ஆராய்ச்சி நெறிமுறை பின்பற்ற வேண்டும் என்று இவர் சொன்னதை, அந்த போலி சித்தாந்திகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், இம்முறை அவருக்கு, சரியான இடம் கொடுக்கவில்லை. அதாவது, தமது “சித்தாந்தத்திற்கு” ஒத்துப் போகவில்லை என்றால், அவர், ஒதுக்கப் படுவார். மறைக்கப் படுவார். உண்மையில், அது, இவர்களுக்கு நஷ்டமே தவிர அவருக்கு இல்லை. ஏனெனில், அவர்கள் தங்களது ஆராய்ச்சி, ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டது, புத்தகங்கள் எழுதியது முதலியவற்றை வைத்து மதிக்கப் படுவது. அவர்கள் மற்ற எந்த மேடைக்கு சென்றாலும் போற்றப் படுவர்.\nவலதுசாரிகளின் ஆழமற்ற சிந்தனை மற்றும் வாதங்கள்: வலதுசாரி சித்தாந்திகளான, ஸ்வபந்தாஸ் குப்தா, தவ்லீன் சிங், ஆனந்த் ரங்கநாதன், ஆர்த்தி டிக்கூ சிங் முதலியோர் பசு, காஷ்மீர், முதலியவற்றைப் பற்றி விவாதித்தாலும், “வலதுசாரிகளின் உரிமைகள்” என்ன என்று அவர்களால் சொல்ல முடியவில்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. பிரச்சினைக்கு வழிமுறைகளை சொல்லவும் முடியாமல், ஏதோ கற்பனையாக, தத்துவர்த்த ரீதியில் பேசிக் கொண்டிருந்தார்கள்[1]. உண்மையில், சவர்க்கரை இவர்கள் புகழ்வதாக, ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தால், அவரை சிங்கமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர பசுவாக அல்ல என்று தவ்லின் சிங் எடுத்துக் காட்டினார்[2]. நிச்சயமாக, பசுவைப் பற்றி, இந்துத்துவவாதிகள் குழப்பமாகத்தான் இருந்தனர். அவர்களுக்குள் வாதிட்டுக் கொண்டது, அவர்களது முரண்பாட்டை எடுத்துக் காட்டியது. தமிழகத்தைப் பற்றி தெரியாதவர்கள், தமிழகத்தைப் பற்றிப் பேசியது கேலுக் கூத்தாக இருந்தது. விசயங்களை களப்பணி செய்து, சம்பந்தப் பட்டவர்களை நேர்காணல், முட் முதலியவற்றை செய்யாமல், புத்தக ஞானத்தை வைத்து, கருதுகோள் போல பேசித் தள்ளியது தமாஷாக இருந்தது. ஆங்கிலம், இந்தி தெரிந்தால் போதும் என்ற ரீதியில் தேர்ந்தெடுக்கப் பட்டது வேடிக்கையாக இருந்தது.\nவலது, வலதுசாரி, வலதுசாரி சித்தாந்தம் முதலியன: வலது சாரி, வலது சார்புடையவர் என்ற சொல், சொற்றொடர், பிரயோகம் பிரஞ்சு புரட்சியின் பொழுது 1789-1799 காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். போலித்தனமாக மதசார்பின்மை என்று அப்பொழுது பேசினாலும், மதசார்பு, ஆதிக்கம் முதலியன இருந்தன. இதனால், அறிவுஜீவித்தனப் போர்வையில், நாத்திகம், மறுக்கும் சித்தாந்தம், விஞ்ஞானம் முதலிய போர்வைகளில் கடவுள் மறுப்பு சித்தாந்திகள் செயல்பட்டனர். இருப்பினும், கடவுளை ஏற்றுக் கொண்டு விஞ்ஞானத்டையும் ஏற்றுக் கொண்டவர் பலர் இருந்தனர். அன்றைய நிலையில், சித்தாந்திகள் வலது, மத்தியம் மற்றும் இடது என்று பிரிக்கப் பட்டனர், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அரசரின் முடியாட்சி மற்றும் உயர்குல மரபினரின் கூட்டம் மற்றும் கிருத்துவ ஆலயங்களில் பக்கச்சார்புடையவர்களாக கருதி அவ்விடங்களின் வலதுபுறம் ஒதுக்கப்பட்டது. வலது சாரி அரசியல் (right-wing, political right, rightist, the right) வலது சாரி அரசியலின் வலது வலதுசாரிகள் என்று அரசியலில் கூறப்படும் அமைப்பினர் அரசியலில் அவர்கள் நோக்கும் பார்வையினை அல்லது வழிவழியாக (மரபு வழியாக) நேர்நோக்கு முகமாக நிலைநிறுத்தும் அரசியல் கோட்பாட்டினை கொண்டு செயற்படுபவர்களையும், சமய கோட்பாட்டினை அதன் குருமார்கள் வழிநின்று செயற்படும் அரசியல்வாதிகளையும் அழைக்கப் பயன்படும் சொல்லாகும்.\nசித்தாந்த போலித்தனம் தோல்வியில் முடியும்: கம்யூனிஸ்டுகள் பலவித முகமூடிகளில் செயல்பட்டு மக்களை ஏமாற்றிக் குழப்பினாலும், விஞ்ஞான-தொழிற் வளர்ச்சி, பொருள் உற்பத்தி, அவற்றின் பலன், சந்தை பொருளாதாரம், உண்மையாக உழைத்தால் கூலி-சம்பளம் கிடைக்கும் என்ற நிதர்சனம் முதலியவற்றைக் கவனித்த, நவீன நுகர்வோர், உண்மையினைக் கண்டு கொண்டனர். அவர்கள் நடுநிலையில் இருக்க விரும்புகிறார்கள். இந்நிலையில் தா, இந்தியாவில், பிஜேபி ஆட்சி-அதிகாரம் அதிகமாக-அதிகமாக, புதியதாக முளைத்து, கட்சியில் சேர்ந்து, மற்றவரை அமுக்கி, மேலே செல்ல வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள். அந்நிலையில் வலதுகளிலேயே போட்டி, பொறாமை, பூசல் சண்டை முதலியன வெளிப்படையாக வந்துள்ளன. பணம் கிடைக்கிறது என்றதால், இத்தகைய தமாஷாக்கள் நடத்தப் படுகின்றனர். பொது / வெகுஜன மக்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியாது. ஆனால், “அவுட்-ஸ்ரோசிங்” மூலம், மற்றவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு, பிரச்சாரங்களால் சாதித்துக் கொள்ளலாம் என்று சமூக குளறுபடிகளை சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள். இது பலிக்காது.\nதேர்ந்தெடுக்கப் பட்டவர் தவிர மற்றவர்களை வரவிடாமல் தடுத்தது: சென்ற வருடமே, இக்கூட்டம், ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர் பதிவு செய்த போது, வரவிடாமல் தடுத்தனர். இவ்வருடமும், முன்னமே பதிவு செய்து [மூன்று முறை], ஈ-மெயில் மூலம் ஞாபகப் படுத்தியப் பிறகும், எந்த கதவலும் வரவில்லை. பிறகு, வேறு வழியில் கேட்ட போது, மறுபடியும் பதிவு செய்யுங்கள் என்று ஒரு லிங்கை அனுப்பினார்கள் இப்பொழுது, விவரங்கள் பின்னால் சொல்லப் படும் என்ற குறிப்போடு “கலந்து கொள்பவர்” [participant] என்ற ரீதியில், அனுமதித்துள்ளார்கள். ஆக, இதென்ன, குறிப்பிட்டவர்களுக்கு, ரகசியமாக நடத்தப் படுவதா இப்பொழுது, விவரங்கள் பின்னால் சொல்லப் படும் என்ற குறிப்போடு “கலந்து கொள்பவர்” [participant] என்ற ரீதியில், அனுமதித்துள்ளார்கள். ஆக, இதென்ன, குறிப்பிட்டவர்களுக்கு, ரகசியமாக நடத்தப் படுவதா அதுமட்டுமல்லாது, எங்கு வரவேண்டும், எங்கு தங்குவது. பங்கு கொள்வோர், முனைவர் போன்றோர் எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்று எதையும் தெரிவிக்கவில்லை. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும், பதில் இல்லை. ஆகவே, இவையெல்லாமே, மற்றவர்களைத் தடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் நடத்தப் பட்ட கூட்டம் என்றாகியது.\nவலதுசாரிகளில் உண்டான பிரிவுகள்: இத்தகைய செயற்கையான, வற்புருத்தப் பட்ட, குறுகிய எண்ணங்களுடன், சுயநலத்துடன், பாரபட்சங்களுடன் செயல்படும் சித்தாந்திகளின் கூடுதலாக இருந்ததால், அவர்களுக்குள்ளேயே வேறுபாடுகள் வெளிப்பட்டன:\nசமூகத்தில் முற்ப��க்காக இருந்து பொருளாதார ரீதியில் வலதுசாரியாக இருப்பது\nசமூகத்தில் தங்களது அந்தஸ்தை ஸ்திரமாக வைத்துக் கொண்டு, பொருளாதார ரீதியில் வலதுசாரியாக இருப்பது\nசமூகத்தில் தங்களது அந்தஸ்தை ஸ்திரமாக வைத்துக் கொண்டு, பொருளாதார ரீதியில் இடதுசாரியாக இருப்பது, அவர்களது போலித் தனத்தைக் காட்டுகிறது.\nசித்தாந்த ரீதியில் விவரிப்பது, எல்லாமே, ஒரே ஒரு கற்பனையான, அமானுஷ்ய வலதுசாரித்துவ கட்டமைப்பில் அடக்குவது செயற்கையாக இருந்தது.சித்தாந்த ரீதியில் விவரிப்பது, எல்லாமே, ஒரே ஒரு கற்பனையான, அமானுஷ்ய வலதுசாரித்துவ கட்டமைப்பில் அடக்குவது செயயற்கையாக இருந்தது. புதுச்சேரி இலக்கிய விழா மறுபடியும், குறிப்பிட்ட கூட்டம், தேர்ந்தெடுக்கப் பட்ட கூட்டாளிகள், பாரபட்சம் கொண்ட திடீர் சித்தாந்திகள் சேர்ந்து நடத்தப்படும் குறுகிய-விழாவாகி விட்டது. புதுச்சேரி இலக்கிய விழா, உண்மையிலேயே “பாண்டி லிட் பெஸ்ட்” ஆகி, இந்தியில் பாட்டு என்ன, பேச்சு என்னா என்று போய் கொண்டிருக்கிறது காலியாக இருந்த நாற்காலிகள், நான்கு சுவர்களில், “நான் பேசுகிறேன், கேட்டு ஜால்றா போடு” என்ற ரீதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியிலே பாட்டு, ஆங்கிலத்திலே உரையாடல், எலைட்-ஆண்-பெண்கள், என்ற ரீதியில், தேசியம்: யார் தேசவிரோதி, இந்துத்துவம்: வாழ்க்கை முறையா, இந்துயிஸத்திம் புதுவுருவமா, போன்ற தலைப்புகளில் பேச்சு, ….முன்பு, தாஜ் கோரமண்டல் ஓட்டலில், “வறுமையின் உள்-கூறியல்” என்ற தலைப்பில் கொழுத்த பணக்காரர்கள் நடத்தில் கருத்தரங்கம் தான் ஞாபகம் வந்தது காலியாக இருந்த நாற்காலிகள், நான்கு சுவர்களில், “நான் பேசுகிறேன், கேட்டு ஜால்றா போடு” என்ற ரீதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியிலே பாட்டு, ஆங்கிலத்திலே உரையாடல், எலைட்-ஆண்-பெண்கள், என்ற ரீதியில், தேசியம்: யார் தேசவிரோதி, இந்துத்துவம்: வாழ்க்கை முறையா, இந்துயிஸத்திம் புதுவுருவமா, போன்ற தலைப்புகளில் பேச்சு, ….முன்பு, தாஜ் கோரமண்டல் ஓட்டலில், “வறுமையின் உள்-கூறியல்” என்ற தலைப்பில் கொழுத்த பணக்காரர்கள் நடத்தில் கருத்தரங்கம் தான் ஞாபகம் வந்தது நன்றாக வகைவகையாக சாப்பிட்டிக் கொண்டு, ஒருவர் “மிமிக்ரை” வேறு செய்து கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது\nகுறிச்சொற்கள்:ஆனந்த் ரங்கநாதன், ஆரிய-இனவாத சித்தாந���தம், ஆர்த்தி டிக்கூ சிங், இடது, இடதுசாரி, இடம், தவ்லீன் சிங், பாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி, புதுச்சேரி, புதுச்சேரி இலக்கிய விழா, வலது, வலதுசாரி, வலம், ஸ்வபந்தாஸ் குப்தா\nஅடையாளம், அதிகாரம், அரசியல், அரவிந்த ஆசிரமம், அரவிந்தர், ஆனந்த் ரங்கநாதன், ஆரிய-இனவாத சித்தாந்தம், ஆரியன், ஆர்.எஸ்.எஸ், ஆர்த்தி டிக்கூ சிங், கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், காவி தீவிரவாதம், காஷ்மீரம், காஷ்மீர், தவ்லீன் சிங், திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திராவிடஸ்தான், பசு, பசு பாதுகாப்பு, பசு மாமிசம், பசுவதை, பசுவதை எதிர்ப்பு, பண்டிட், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், பாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி, பாரதம், பாரதிய ஜனதா, பிஜேபி, ஸ்வபந்தாஸ் குப்தா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (3)\nஇந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nசூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (2)\nசூரியஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (4)\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா - தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2396219", "date_download": "2019-11-17T03:42:57Z", "digest": "sha1:QS2DSL3NGBKWB7MUIJ2RM3LGL3CYJVDX", "length": 17735, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசியல் கட்சிகள் திக்...திக்... : ஓட்டு எண்ணிக்கை துவங்கியது| Dinamalar", "raw_content": "\nவிரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை 3\nமதுரை சிறையில் போலீசார் சோதனை\nபஸ் - டூவிலர் மோதல் ; 3 பேர் பலி 1\nகுன்னூர் அருகே நிலச்சரிவு: போக்குவரத்து மாற்றம்\nநவ.,17: பெட்ரோல் ரூ.76.81; டீசல் ரூ.69.54\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு ... 6\nகவர்னர் மாளிகையில் 'மல்லி' திரைப்படம்\nதட்பவெப்ப மாறுதலுக்கான போராட்டத்தில் இந்தியா ... 2\nஅரசியல் கட்சிகள் திக்...திக்... : ஓட்டு எண்ணிக்கை துவங்கியது\nபுதுடில்லி : தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியில் காமராஜர் நகர் உள்ளிட்ட நாடு முழுவதிலும் 18 மாநிலங்களில் காலியாக உள்ள 51 சட்டசபை இடைத்தேர்தல், அரியானா மற்றும் மகாராஷ்டிர சட்டசபை தேர்தல்களில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் இன்று (அக்.,24) காலை துவங்கி, நடந்து வருகிறது.\nநாடு முழுவதும் காலியாக உள்ள 51 சட்டசபை தொகுதிகள், 2 லோக்சபா தொகுதிகள் மற்றும் அரியானா (90 தொகுதிகள்), மகாராஷ்டிரா(288 தொகுதிகள்) மாநில சட்டசபைக்கு அக்.,21 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிக்கு துவங்கி, பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் தபால் ஓட்டுக்களும், 8.30 மணி முதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களும் எண்ணப்பட உள்ளன. காலை 11 மணி முதல் சுற்று நிலவர அறிவிப்புக்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.\nதேர்தல் தொடர்பான பல கருத்துகணிப்புக்கள் ஒரே மாதிரி இருந்தாலும், சில கருத்துக்கணிப்புக்கள் மாறுபட்டதாக உள்ளன. இதனால் இன்று என்ன நடக்குமோ என்ற கலக்கத்தில் அரசியல் கட்சிகள் உள்ளன. கருதஅதுகணிப்புக்கள் உண்மையாகுமா அல்லது பொய்த்து போகுமா என்பது பிற்பகல் முதல் தெரிய துவங்கி விடும். இடைத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் முடிவுகள் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் கட்சிகள் நம்புவதால், இன்று வெளியாகும் முடிவுகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.\nRelated Tags தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இடைத்தேர்தல் சட்டசபை தேர்தல்\nஅதீத நம்பிக்கையில் பா.ஜ., : 5000 லட்டுக்கள் 'ஆர்டர்'(15)\nமஹாராஷ்டிரா தேர்தல் : பா.ஜ., 168ல் முன்னிலை(8)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்ய��ம்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதீத நம்பிக்கையில் பா.ஜ., : 5000 லட்டுக்கள் 'ஆர்டர்'\nமஹாராஷ்டிரா தேர்தல் : பா.ஜ., 168ல் முன்னிலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57775", "date_download": "2019-11-17T02:35:04Z", "digest": "sha1:7OU43BJSLTRKPPTLLLMC4SE5DO5MNLJU", "length": 67126, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 57", "raw_content": "\n« எச்சில் இலை அறிவியல்\nகோட்பாடுகளும் தரம் பிரித்தலும் »\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 57\nபகுதி எட்டு : கதிரெழுநகர்\nஅதிகாலையில் கங்கைக்குச் சென்றுகொண்டிருந்த துரோணரின் இருபக்கமும் அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் நடந்துகொண்டிருக்க அவர்களுக்கு சற்றுப்பின்னால் கர்ணன் நடந்துசென்றான். “ஸ்மிருதிகள் என்பவை நினைத்திருக்கப்படவேண்டியவை. ஏனென்றால் நினைத்திருக்கப்பட்டால் மட்டுமே அவை நீடிக்கின்றன. மண்ணில் எவருமே நினைத்திருக்காவிட்டாலும் நீடிக்குமென்றால் மட்டுமே அவை சுருதிகள் எனப்படும்” துரோணர் சொன்னார். “பதினெண்மர் மானுடருக்கு ஸ்மிருதிகளை அருளியிருக்கிறார்கள். முதல் நெறிநூல் முதல்மூர்த்தியான விஷ்ணுவால் ஆக்கப்பட்டது என்பார்கள். அத்ரி, ஹரிதர், யாக்ஞவால்கியர், அங்கிரஸ், யமன், ஆபஸ்தம்பர், சம்விரதர், காத்யாயனர், பிரஹஸ்பதி, பராசரர், வியாசர், சங்கர், லிகிதர், தக்ஷர், கௌதமர், சதபதர், வசிஷ்டர் எனும் வரிசையில் இறுதி ஸ்மிருதி மனுவால் ஆக்கப்பட்டது.”\n“ஸ்மிருதிகளனைத்தும் சொல்வது ஒன்றே. அதை அறம் எனலாம். சொல்லும் கோணங்களும் செல்லும் வழிகளுமே மாறுபடுகின்றன என்பார்கள். ஒவ்வொரு யுகத்துக்கும் உரிய ஸ்மிருதிகள் வேறு. மாறுவதனாலேயே ஸ்மிருதிகள் வாழ்கின்றன, மாறாத தன்மையால் சுருதிகள் வாழ்கின்றன. ஸ்மிருதிகளை சுருதிகளுக்கு நிகராக்குபவன் மாறா இருளை அடைகிறான்” துரோணர் சொன்னார். “ஸ்மிருதிகள் ஆடலுக்காக வகுக்கப்பட்ட களங்கள். அவை ஆடலை நெறிப்படுத்துகின்றன. ஆடலுக்குப்பின் அவை அழிக்கப்பட்டாகவேண்டும்.” கங்கையை அடைந்ததும் அவர் நின்று விட அர்ஜுனன் அவர் கையில் இருந்த மரவுரியாடையை வாங்கிக்கொண்டான். அவர் இருகைகளையும் கூப்பி வணங்கினார்.\nஅவர் நீரில் இறங்கியதும் அர்ஜுனன் தானும் நீரில் இறங்கினான். அஸ்வத்தாமன் இறங்கி தந்தையின் அருகே நின்றுகொண்டான். கர்ணன் படிகளில் கால்வைக்காமல் பக்கவாட்டில் நாணல்புதர்கள் வழியாக இறங்கி நீர் விளிம்பை அடைந்து நீரில் கால்படாமல��� கால்மடித்து அமர்ந்துகொண்டான். மூழ்கி எழுந்து நீர் சொட்ட நின்று கைகளில் நீர் இறைத்து நுண்சொல் உரைத்து மூதாதையரையும் தெய்வங்களையும் வணங்கியபின் மீண்டும் மூழ்கி எழுந்த துரோணர் முந்தைய சொற்களின் தொடர்ச்சியாக பேசத்தொடங்கினார்.\n“உயிர்க்குலங்களுக்குள் உள்ளுறைந்திருக்கும் பிரம்மத்தின் ஆணைகளை அறிந்து மானுடவாழ்க்கையை ஆளும் நெறிகளை வகுத்தளித்தனர் ஸ்மிருதிகளை இயற்றிய முன்னோர். பறவைகளிலிருந்தும் பூச்சிகளில் இருந்தும் மிருகங்களிலிருந்தும் புழுக்களிலிருந்தும் நெறிகள் கண்டடையப்படுகின்றன. ஒவ்வொரு காலத்திலும் ஸ்மிருதிகள் மாறிக்கொண்டிருப்பது அதனால்தான். முன்பு கிருதயுதகத்தில் மானுடருக்கு அளிக்கப்பட்டவை பறவைகளின் ஸ்மிருதிகள். அவர்கள் உணவுண்ணவும் கூடுகட்டவும் இரவணையவும் மட்டுமே மண்ணுக்கு வந்தனர். அவர்கள் வாழ்ந்த வானம் இடங்களென்றும் திசைகளென்றும் பிரிக்கப்படாததாக இருந்தது. மானுடர் அவர்களின் சிறகுகளினாலேயே அளவிடப்பட்டனர். அவர்கள் விண்ணிலெழும் உயரத்தினாலேயே மதிக்கப்பட்டனர்.”\n“திரேதாயுகத்தில் பூச்சிகளிலிருந்து நெறிகள் எடுக்கப்பட்டன. சிறகுகள் குறுகினாலும் அவர்களும் வானில்தான் இருந்தனர். இசையே அவர்களின் மொழியாக இருந்தது. சேற்றிலும் அழுகலிலும் பிறந்து புழுக்களாக நெளிந்தாலும் தவம் செய்து அவர்கள் ஒளிரும் சிறகுகளைப் பெற்றனர். ஆயிரம் கண்களுடன் விண்ணிலெழுந்து முடிவிலியில் திளைத்தனர். உறவின் பெருவல்லமை அவர்களைக் காத்தது. அன்று மானுடர் ஒற்றைப்பெரும் பிரக்ஞையாக இப்பூமியை மும்முறை சூழ்ந்து நிறைந்திருந்தனர்.”\nதுரோணர் தொடர்ந்தார் “இந்த துவாபரயுகத்தில் மிருகங்களிடமிருந்து நெறிகள் கண்டடையப்பட்டுள்ளன. ஒவ்வொரு மிருகமும் மண்ணை தன்னுடையதென எல்லைவகுத்துக்கொண்டிருக்கிறது. நிறைவில்லாது சுற்றிவந்து தன் எல்லைகளைக் காக்கிறது, பிற எல்லைகளுக்குள் நுழைவதைக் கனவுகாண்கிறது. மிருகங்களின் கண்கள் பிறமிருகங்களை கூர்ந்தறியும் திறன்கொண்டவை. அவற்றின் நகங்கள் பிற மிருகங்களுடன் சமராடுவதற்குரியவை. அவற்றின் கால்கள் வெல்லவும் தப்பவும் வடிவம் கொண்டவை. மிருகம் மிருகத்தின் மீதான அச்சத்தாலேயே தன் அகத்தையும் புறத்தையும் அடைந்திருக்கிறது. ஆனால் தன் தனிமையில் அமர்ந்து அது வானை நோக்கி ஏங்குகிறது. சிறகுகளை கனவுகாண்கிறது.”\n“கலியுகத்தின் நெறிகள் புழுக்களிலிருந்து கண்டடையப்பட்டுள்ளன. எதில் பிறந்தார்களோ அதையே உண்டு அதிலேயே மடிவார்கள் மனிதர்கள். ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு ஒற்றைப்பேருடலாக நெளிந்தாலும் எவரும் பிறரை அறியமாட்டார்கள். சிறியதை பெரியது உண்ணும். பசியெடுத்தால் மைந்தரை பெற்றோரும் பெற்றோரை மைந்தரும் உண்பார்கள். விழியிருந்தாலும் அவர்களால் வானைப்பார்க்கவே முடியாது” துரோணர் சொன்னார். நீராடி முடித்து மரவுரியால் தலைதுவட்டிவிட்டு அர்ஜுனன் கையில் கொடுத்துவிட்டு நடந்தார். மரவுரியை விரைந்து நீரில் தோய்த்துப் பிழிந்துகொண்டு துரோணர் பின்னால் ஓடினான் அர்ஜுனன். புதருக்குள் இருந்து எழுந்து அவரைத் தொடர்ந்து சென்றான் கர்ணன்.\nஅவனை அங்கு வரச்சொன்னவள் ராதை. கிருபரின் குருகுலத்தில் பீமனின் ரதம் சகட ஒலியுடன் தெருவிற்குச் சென்றபின்னர்தான் கர்ணன் எழுந்தான். இரும்புக்குண்டுகளை உடலில் கட்டித்தொங்கவிடப்பட்டதுபோல கால்களைத் தூக்கிவைத்து தளர்ந்து நடந்தான். எவர் விழிகளையும் பார்க்காமல் வெளியே சென்று ரதசாலையை அடைந்து கால்களாலேயே செலுத்தப்பட்டு நடந்தான். கிருபரோ பிறரோ அவனை நோக்கி வரவில்லை. மக்கள் நெரிந்து கொண்டிருந்த அஸ்தினபுரியின் சாலைகள் வழியாக நடந்துவந்து வடக்குவாயிலை அடைந்திருப்பதைக் கண்டான். நெடுமூச்சுடன் வெளியே சென்று காந்தாரத்தினரின் குடில்நிரைகள் வழியாகச் சென்று புராணகங்கைக்குள் நுழைந்தான்.\nநான்குநாள் அவன் புராணகங்கையின் காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தான். எங்கிருக்கிறோமென உணராதவனாக, ஓடைகளிலும் சுனைகளிலும் முகம் தெரியும்போதெல்லாம் அமிலத்தைக் கழுவுபவன் போல நீரை அள்ளி அள்ளிவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு சென்றபடியே இருந்தான். நான்காம்நாள் இளங்கதிர்வேளையில் காட்டுச்சுனை ஒன்றில் குனிந்து முகம் கழுவிக்கொண்டபோது அவன் தன் நீர்ப்படிமத்தைக் கண்டான். விண்மீன்கள் எனச்சுடர்ந்த தன் மணிக்குண்டலங்களையும் பொன்னொளிர்ந்த கவசத்தையும் திகைப்புடன் நோக்கி பின்னகர்ந்தான். பின் மீண்டும் வந்து அதை நோக்கி ஊழ்கத்திலென அமர்ந்திருந்தான்.\nஅன்று இரவு அவன் தன் இல்லத்துக்குத் திரும்பிவந்த போது அகல்விளக்கின் சுடர்முத்துடன் திண்ணையில் ���மர்ந்திருந்த ராதையைக் கண்டான். அவன் ஒன்றும்பேசாமல் அவளருகே அமர்ந்துகொண்டான். அவள் எழுந்து சென்று அவனுக்கு அப்பங்களையும் கீரைப்பருப்புக் கூட்டையும் எடுத்துவந்தாள். அவன் ஒருசொல்கூட பேசாமல் உண்டுவிட்டு திண்ணையிலேயே படுத்துக்கொண்டான். ராதை வந்து அவன் தலைமாட்டில் அமர்ந்தாள். அவன் கண்களை மூடி அவளை உணர்ந்துகொண்டிருந்தான்.\n“கருமணம் மாறாத உன்னை குளிப்பாட்டிக்கொண்டிருந்தேன்” என்று ராதை இருளில் மெல்ல பேசத்தொடங்கினாள். “காலையிளவெயில் உன்மேல் பட்டுச் சுடர்ந்தபோது உன் மீது பரவிய நீர்த்துளிகள் காதுகளில் ஒளிக்குண்டலங்கள் போல் தோன்றின. மார்பில் சுடரெழும் கவசங்களாக இருந்தன. நீ அவற்றுடன் பிறந்தவன்.” கர்ணன் பெருமூச்சுவிட்டான். “உன்னை நீராட்டும்போதெல்லாம் அதைக் கண்டிருக்கிறேன். நீ சூதனல்ல, விண்ணுலாவும் சூரியனின் மைந்தன். ஆகவே ஷத்ரியன்.”\nகர்ணன் சொல்லமுற்படுவதற்குள் ராதை சொன்னாள் “நீ துரோணரிடம் சென்று சேர்ந்துகொள். உனக்கு வில்வேதம் கற்பிக்கும் நல்லூழ் அவருக்கிருக்குமென்றால் அவர் உனக்கு ஆசிரியராவார். ஆனால் ஒன்றை உணர்ந்துகொள். உனக்குரிய ஆசிரியன் உன்னைக் கண்டடைவான். வில் உன் கையில் முழுமை பெறும். அதில் எனக்கு ஐயமே இல்லை.” கர்ணன் பெருமூச்சுவிட்டான். “நாளையே கிளம்பு” என்றாள் ராதை.\nஅன்று இரவு அவன் துரோணரின் குருகுலத்தில் அவரது குடில்வாயிலில் வந்து அமர்ந்துகொண்டான். அவனுடைய சித்தத்தின் அழைப்பை தன் கனவுக்குள் கண்டு அவர் எழுந்துகொண்டார். குடிலின் படலைத் திறந்து வெளியே வந்து வாயிலில் நின்று கண்கள் இருளில் மின்ன அவனை நோக்கினார். கர்ணன் தன் இரு கைகளையும் விரித்து “கல்வியை ஈயுங்கள் ஆசிரியரே” என மெல்லிய குரலில் சொன்னான். துரோணர் அசைவில்லாமல் அங்கேயே நின்றிருந்தார். அவரது குழல்கற்றை காற்றில் பறந்துகொண்டிருந்தது. அவன் தன் விரித்த கரங்களுடன் அசையா நிழலென அமர்ந்திருந்தான்.\nஅவர் திரும்பி உள்ளே செல்லப்போனார். பின்னர் திரும்பி அருகே வந்து “நீ யார்” என்றார். “நான் அங்கநாட்டு குதிரைச்சூதர் அதிரதனின் மைந்தன், என் பெயர் வசுஷேணன்” என்றான் கர்ணன். “இங்கே நான் ஷத்ரியர்களுக்கு மட்டுமே வில்வித்தை கற்பிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு துரோணர் திரும்பினார். கர்ணன் “நான் சூதனின் உடலுக்குள��� வாழும் ஷத்ரியன் குருநாதரே” என்றான். துரோணரின் உடலில் காற்றுச்சுடரென ஓர் அசைவு சென்றுமறைந்தது. சினத்துடன் திரும்பி “மூடா, உனக்கெதற்கு வில்வேதம்” என்றார். “நான் அங்கநாட்டு குதிரைச்சூதர் அதிரதனின் மைந்தன், என் பெயர் வசுஷேணன்” என்றான் கர்ணன். “இங்கே நான் ஷத்ரியர்களுக்கு மட்டுமே வில்வித்தை கற்பிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு துரோணர் திரும்பினார். கர்ணன் “நான் சூதனின் உடலுக்குள் வாழும் ஷத்ரியன் குருநாதரே” என்றான். துரோணரின் உடலில் காற்றுச்சுடரென ஓர் அசைவு சென்றுமறைந்தது. சினத்துடன் திரும்பி “மூடா, உனக்கெதற்கு வில்வேதம் அதைக்கொண்டு நீ செய்யப்போவதென்ன\n“என் ஆன்மா எரிந்துகொண்டிருக்கிறது குருநாதரே. அவமதிப்பை அடைந்த ஆண்மை கொண்டவன் அறியும் நரகத்துக்கு நிகரென எதையும் தெய்வங்கள் படைக்கவில்லை.” துரோணர் உரக்க “ஆம், ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய நரகத்தைப் படைத்தே மண்ணுக்கனுப்புகின்றன தெய்வங்கள். அந்நரகத்தில் இருந்து மானுடன் எதனாலும் தப்ப முடியாது. உன் சிதையில் நீ எரிந்தடங்கியாகவேண்டும் என்பதே உன் விதி… செல்” என்றார். அவரது உடல் பதறிக்கொண்டிருந்தது. “அவமதிக்கப்பட்டவனுக்கு இன்பம் இல்லை, வெற்றி இல்லை, ஞானமும் வீடுபேறும் இல்லை. மூடா, அவன் அடையும் அனைத்தும் அந்த அடியற்ற இருண்ட பிலத்தில் விழுந்து மறைந்துகொண்டே இருக்கும்… போ, இனி என் கண்முன் வராதே” என்றபின் குடிலுக்குள் திரும்பிச்செல்லமுயன்றார்.\n“குருநாதரே, இனி என்னால் ஒருகணமேனும் துயிலமுடியாது. என் முகத்தில் வழிந்த அவமதிப்பின் எச்சிலை பல்லாயிரம் முறை கழுவிவிட்டேன். அது அங்கே கற்செதுக்கு போல பதிந்துவிட்டது. ஆறாப்புண் என என் அகம் சீழ்கட்டி அழுகிக்கொண்டிருக்கிறது. இவ்வுடலையே ஒரு பெரும் மலக்குவியலாக உணர்கிறேன். ஒருவன் தன் உடலையே அருவருப்பானென்றால் அவனால் எப்படி உணவுண்ண முடியும் எப்படி மைந்தர்களையும் மலர்களையும் தீண்டமுடியும் எப்படி மைந்தர்களையும் மலர்களையும் தீண்டமுடியும் எப்படி நான் என தன் நெஞ்சைத் தொட்டு எண்ண முடியும் எப்படி நான் என தன் நெஞ்சைத் தொட்டு எண்ண முடியும் குருநாதரே, உடலெனில் உடல், உயிரெனில் உயிர், ஏழ்பிறவிக்கடனெனில் அது, தங்கள் பாதங்களில் வைக்கிறேன். என்னை ஏற்றருளுங்கள். என்னை விடுவியுங்கள்.”\nது��ோணர் சிலகணங்கள் அசைவின்றி நின்றுவிட்டு பெருமூச்சுடன் திரும்பியபோது அவரது குரல் மாறிவிட்டிருந்தது. ஏளனத்தில் வளைந்த உதடுகளுடன் “மூடா, அந்த அவமதிப்பில் இருந்து நீ வில்வேதத்தால் மீளமுடியுமா என்ன நான்குவேதங்களையும் கற்றாலும் இவ்வுலகையே வென்றாலும் அந்த அவமதிப்பின் நாற்றம் உன் ஆன்மாவிலிருந்து நீங்குமா நான்குவேதங்களையும் கற்றாலும் இவ்வுலகையே வென்றாலும் அந்த அவமதிப்பின் நாற்றம் உன் ஆன்மாவிலிருந்து நீங்குமா” என்றார். கர்ணன் கண்ணீர் வழியும் விழிகளுடன் தலைதூக்கி நோக்கினான். துரோணர் “நீங்காது. நான் சொல்கிறேன் கேள், ஒருபோதும் நீங்காது. நீ செய்யக்கூடுவது ஒன்றே. சென்று இக்காட்டில் ஒரு சிதை கூட்டு. எரிதழலில் ஏறு. சாம்பலும் வெள்ளெலும்புகளுமாக எஞ்சு. உன் ஆன்மா விண்ணிலெழும்போது மட்டுமே நீ விடுதலை அடைவாய்” என்றார்.\nஅடைத்த குரலைச் செருமியபடி துரோணர் சொன்னார் “ஏனென்றால் இவையனைத்தும் இம்மண்ணில் எழுந்தவை. மண்ணின் அனைத்து மலினங்களையும் எரித்து நீறாக்க நெருப்பால் மட்டுமே முடியும்.” கர்ணன் “ஆம்” என்று எழுந்தான். “உன் உடல் எரிந்து நிணமுருகும்போது உன்மேல் இந்த விதியைச் சுமத்தியவர் எவரோ அவர் மீது ஆயிரம்பிறவியின் தீச்சொல் சென்று விழும்… அவர்கள் விதைத்தவற்றை அவர்கள் நூறுமேனி அறுவடைசெய்வார்கள். செல்க” என்றார் துரோணர். கர்ணன் திகைத்து திரும்பி “குருநாதரே, அது நிகழலாகாது” என்றான். “ஏன்” என்றார் துரோணர். கர்ணன் திகைத்து திரும்பி “குருநாதரே, அது நிகழலாகாது” என்றான். “ஏன்” என்றார் துரோணர். கர்ணன் தலைகுனிந்து “எவர் மேலும் தீச்சொல்லாக நான் மாற விரும்பவில்லை” என்றான்.\nதுரோணர் கையைத் தூக்கி ஏதோ சொல்லவந்தபின் தாழ்த்திக்கொண்டார். கர்ணன் திரும்பிச்செல்வதை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் “வசுஷேணா, நில்” என்றார். “உன்னை நான் மாணவனாக ஏற்கிறேன்” என்றார். கர்ணன் திரும்பி மலர்ந்த முகத்துடன் நோக்கினான். “நீ இங்கே இருக்கலாம். சூதர்களுக்கு நான் நேரடியாக கற்பிக்க முடியாது. என் சொற்களை நீ கேட்டறிவதற்குத் தடையில்லை” என்றார். கர்ணன் அவர் அருகே வந்து அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினான்.\nமறுநாள் துரோணர் தன் மாணவர்களைக் கூட்டி தென்நெருப்பை வளர்த்து அதைச்சுற்றி அவர்களை அமரச்செய்தார். எரியைச் சா��்றாக்கி கர்ணன் “எந்நிலையிலும் அஸ்தினபுரியின் முடிக்கும் கோலுக்கும் என் வில் குடிமை செய்யும். ஆணை ஆணை” என்று சூளுரைத்தான். “இனி இக்குருகுலத்தின் சூதனாக இவன் இருப்பான். குருகுலத்தின் அனைத்து ஏவல்பணிகளையும் செய்ய இவன் கடமைப்பட்டவன். நான் சொல்லும் அனைத்துச் சொற்களையும் செவிமடுக்கும் உரிமையை இவனுக்களிக்கிறேன்” என்றார் துரோணர்.\nகுடிலை அடைந்ததும் துரோணர் ஈர ஆடைகளைக் களைந்து உலர்ந்தவற்றை அணிந்தபடியே பேசிக்கொண்டிருந்தார். “யோகநூல் அஷ்டமனோகுணங்களால் ஆனதே இப்புடவி என்கின்றது. பரத்வம், அபரத்வம், சங்கியா, பரிமாணம், பிரதக்த்வம், சம்யோகம், விபாகம், வேகம் என்பவை அவை. புறஇருப்புதான் நாம் பொருட்களில் அறியும் முதல் இயல்பு. அகஇருப்பு என்பது அதன் நீட்சி. அவையே பரம், அபரம் என்றாகின்றன. பொருள்நிரையை நம் சித்தம் தொடும்போது எண்ணிக்கை உருவாகிறது. அவற்றை நம் விழியும் கையும் தொட்டறிவதே பரிணாமம். அவை முடிவிலியில் இருந்துகொண்டிருப்பதே பிரதக்த்வம். அவை இணைவது சம்யோகம், பிரிவது விபாகம், அவைகொள்ளும் அசைவே வேகம்.”\n“புறப்பொருளாக விரிந்துள்ள இப்புடவி இந்த எட்டு இயல்புகளால் ஆனது. இவ்வெட்டையும் மானுடனின் அகஇயல்புகள் என்று யோகம் வகுக்கிறது. ஆனால் வில்வேதம் ஒன்பது மனோகுணங்களை வகுக்கிறது” என்றார் துரோணர். “அந்த ஒன்பதாவது மனோகுணம் என்ன என்று சொல்லமுடியுமா” உடையை அணிந்தபடி அவர் வந்து திண்ணையில் அஸ்வத்தாமன் போட்ட மரவுரியில் அமர்ந்துகொண்டார். அர்ஜுனன் அவரது பாதங்களை மரவுரியால் துடைத்தபடி வெறுமனே நோக்கினான். அஸ்வத்தாமன் ஓரக்கண்ணால் அர்ஜுனனை நோக்கியபின் “தெரியவில்லை தந்தையே” என்றான். கர்ணனை நோக்காமல் “பிறரும் சொல்லலாம்” என்றார் துரோணர்.\nமுற்றத்தில் அமர்ந்திருந்த கர்ணன் மெல்லியகுரலில் “அஃபாவம்” என்றான். துரோணர் புன்னகையுடன் தாடியை நீவியபடி “ம்ம்” என்றார். “இன்மையும் ஒரு மனோகுணம். அதுவும் பருப்பொருளின் இயல்பாக வெளியே திகழும்.” துரோணர் தலையை அசைத்து “எப்படி அதை அறிந்தாய்” என்றார். “இன்மையும் ஒரு மனோகுணம். அதுவும் பருப்பொருளின் இயல்பாக வெளியே திகழும்.” துரோணர் தலையை அசைத்து “எப்படி அதை அறிந்தாய்” என்றார். கர்ணன் “கங்கைக்கரையின் நாணல்காட்டில் பன்றி கிடந்த இடம் நாணலால் ஆன குகைபோல ஆகி தொல���வில் நிற்கையில் இருண்ட பன்றியாகவே தெரிவதைக் கண்டிருக்கிறேன்” என்றான். துரோணர் அஸ்வத்தாமனிடம் “அறியப்படும் அனைத்தும் இங்கே உள்ளன. இயற்கையைவிட பெரிய குரு எவருமில்லை. விழிகளையும் செவிகளையும் திறந்துகொள்ளுங்கள்” என்றபின் கண்களை மூடிக்கொண்டார்.\nஅர்ஜுனன் ஓசையின்றி எழுந்து சமையல் குடில் நோக்கிச் சென்று அடுப்பில் துரோணருக்கான உணவை ஒருக்கத்தொடங்கினான். கர்ணன் எழுந்து சென்று விறகுச்சுள்ளிகளைக் கொண்டுவந்து சமையல்குடிலுக்கு அருகே குவித்தான். அர்ஜுனன் கர்ணனின் விழிகளைச் சந்திப்பதை தவிர்த்து விரைவாக பணியாற்றிக்கொண்டிருக்க அவன் சித்தம் தன் ஒவ்வொரு அசைவையும் தொடர்வதை கர்ணன் உணர்ந்துகொண்டிருந்தான். வெளியே வந்த அர்ஜுனன் “பாளை” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு உள்ளே செல்ல கர்ணன் திரும்பி குறுங்காட்டுக்குள் ஓடி அங்குநின்ற பாக்குமரத்தில் பழுத்துநின்ற பாளையை கயிற்றை வீசிப்பிடித்து வெட்டி எடுத்துக்கொண்டு ஓடிவந்தான். அதைக் கழுவி தொன்னையாக்கி அதில் கொதிக்கும் வஜ்ரதானிய கஞ்சியை அள்ளி வைத்தான் அர்ஜுனன்.\nஅஸ்வத்தாமன் தந்தையின் மிதியடிகளைத் துடைத்து எடுத்து வைத்தபின் அவரது வில்லையும் அம்புகளையும் எடுத்துவைத்தான். துரோணர் விழிதிறந்ததும் அர்ஜுனன் பணிந்து நிற்க அவர் கையசைத்தார். திரும்பி கர்ணனை நோக்கியபின் அர்ஜுனனிடம் “சூதமைந்தன் உணவருந்தட்டும்” என்றார். அர்ஜுனன் விழிகள் கர்ணனை வந்து தொட்டுச்சென்றன. அவன் குடிலுக்குள் சென்று பாளைத்தொன்னையில் கஞ்சியை எடுத்து வெளியே வைத்தான். கர்ணன் விரைந்து அதைக்குடித்து ஓடைநீரில் கைகளையும் வாயையும் கழுவி விட்டு வந்தபோது துரோணர் கஞ்சியைக் குடித்துவிட்டு குடிலுக்கு முன் கயிற்றுக்கட்டிலில் கால்களை நீட்டி படுத்திருந்தார். உணவருந்திவிட்டு வந்த அஸ்வத்தாமன் அவர் அருகே அமர்ந்து சுவடி ஒன்றை வாசிக்க அர்ஜுனன் அவருக்கு விசிறியால் வீசிக்கொண்டிருந்தான்.\nகர்ணன் அப்பால் மகிழமரத்தடியில் காத்து நின்றான். துரோணர் கண்விழித்து அவனை நோக்கி “என் கால்நகங்கள் வளர்ந்துவிட்டன” என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டார். கர்ணன் முகம் மலர்ந்து அருகே வந்து மண்ணில் மண்டியிட்டு கூரிய அம்பொன்றை எடுத்து அவரது கால்களின் நகங்களை வெட்டத்தொடங்கினான். ���ீரோடையில் கல்விழுந்ததுபோல அஸ்வத்தாமனின் வாசிப்பு ஒருகணம் வளைந்து செல்வதை கர்ணன் உணர்ந்தான். ஒருகால் நகத்தைவெட்டியபின் அம்புநுனியால் கூர்மையாக்கி வாயால் ஊதி தூள்களைக் களைந்து1விட்டு அடுத்த காலை குழந்தையை எடுப்பதுபோல எடுத்து மார்பருகே வைத்துக்கொண்டு அவன் நிமிர்ந்தபோது அர்ஜுனனின் சினம்நிறைந்த விழிகள் அவன் விழிகளை சந்தித்துச் சென்றன. அவன் திகைப்புடன் அஸ்வத்தாமனை நோக்க அவன் விழிகளிலும் அம்புநுனிகளைக் கண்டான்.\nகர்ணன் வந்த முதல்நாள் துரோணர் மதிய உணவுக்குப்பின் கண்ணயர்ந்ததும் கர்ணன் எழுந்து காட்டுக்குள் சென்றபோது அர்ஜுனன் அவன் பின்னால் வந்தான். கைகளைத் தூக்கியபடி “நில்” என நெருங்கி வந்து “யார் நீ” என நெருங்கி வந்து “யார் நீ” என்றான். “நான்…” என கர்ணன் சொல்லத்தொடங்க “நீ எளிய சூதன் அல்ல. உன்னை நான் முதலில் கண்ட கணத்தை நினைவுகூர்கிறேன். உன் தலைக்குப்பின் சூரியவட்டம் மணிமுடிபோல அமர்ந்திருந்தது. அவ்வொளியில் நீ காதுகளில் மணிக்குண்டலங்களும் மார்பில் பொற்கவசமும் அணிந்தவன் போலிருந்தாய்” என்றான் அர்ஜுனன். கர்ணன் பணிந்த குரலில் “நான் சூதன். என் அகம் வில்வேதத்தை நாடுவதனால் இங்கு வந்தேன்” என்றான்.\n“இல்லை, நீ சூதனல்ல. உன்னைக் காணும் எவரும் அதைச் சொல்லமுடியும். சொல், உன் நோக்கம் என்ன” என்றான் அர்ஜுனன். கர்ணன் “மன்னிக்கவேண்டும் இளவரசே” என்று சொல்லத்தொடங்க அர்ஜுனன் “நீ ஏதோ இளவரசன் அல்லது கந்தர்வன். உன் நோக்கம் என்ன” என்றான் அர்ஜுனன். கர்ணன் “மன்னிக்கவேண்டும் இளவரசே” என்று சொல்லத்தொடங்க அர்ஜுனன் “நீ ஏதோ இளவரசன் அல்லது கந்தர்வன். உன் நோக்கம் என்ன ஏன் சூதனென்று சொல்கிறாய் இல்லையேல்…” என்று சினத்துடன் முன்னால் வந்தான். கர்ணன் அவன் விழிகளை நோக்கி “பாரதவர்ஷத்தின் நிகரற்ற வீரனாவதற்காக…” என்றான். அர்ஜுனன் திகைத்து விரிந்த வாயுடன் நிற்க கர்ணன் கசப்பு நிறைந்த புன்னகையுடன் “ஆம், அதற்காக மட்டும்தான்…” என்றபடி திரும்பி நடந்துசென்றான்.\nஅதன்பின் ஒருமுறைகூட அர்ஜுனன் அவன் கண்களை நோக்கிப் பேசியதில்லை. ஆனால் ஒவ்வொரு கணமும் கண்ணாலும் கருத்தாலும் அவனையே நோக்கிக்கொண்டிருந்தான். துயிலிலும் அர்ஜுனனின் பார்வையை கர்ணன் தன்மேல் உணர்ந்தான். அப்பார்வையை நோக்கியபடி மெல்ல நடந்து அவனருகே சென்றபோது அவனுடைய கனவுக்குள் தான் இருப்பதை உணர்ந்தான். அர்ஜுனனின் உடலின் ஒவ்வொரு மயிர்க்காலும் ஒவ்வொரு அசைவும் அவன் முகத்தின் அத்தனை உணர்வசைவுகளும் தன்னுள் பல்லாயிரம்கோடி சித்திரங்களாக பதிந்திருப்பதை கர்ணன் உணர்ந்தான். அர்ஜுனன் எண்ணும்போதே அவன் வில்லை எடுப்பதை அவன் அறிந்தான். அவன் வில்குலைக்கும்போதே அவன் தொடவிருக்கும் அம்பை அவன் சித்தம் தொட்டது. அம்புக்கு முன் அவ்விலக்கை அவன் விழிகள் தொட்டன. தானறியாத எதுவும் அவனுள் நிகழமுடியாதென்று உணர்ந்தபோதே ஒன்றையும் அறிந்துகொண்டான், அவனறியாத ஏதும் தனக்குள்ளும் இல்லை.\nஆடிப்பாவைகள் போல ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டிருந்தனர் அவர்கள். ஒருவர் வாழ்க்கையை இன்னொருவர் அகத்தே நடித்தனர். ஒருவர் விழிகள் இன்னொருவர் விழிகளைத் தொட்டதுமே அவை ஊடுருவிச்செல்லும் தடையின்மை இருவரையும் அச்சுறுத்த பதறி விலகிக்கொண்டனர். துரோணர் அர்ஜுனனுக்கு பயிற்சி அளிக்கையில் அப்பால் நின்றிருக்கும் கர்ணனும் ஒவ்வொரு சொல்லையும் அசைவையும் எண்ணத்தையும் கற்றுக்கொண்டிருந்தான். அவன் அருகே வந்து நின்ற அஸ்வத்தாமன் “அவனைவிட நீ கற்றுக்கொள்கிறாய்” என்றான். கர்ணன் திகைப்புடன் திரும்பி நோக்கி “நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றான். அஸ்வத்தாமன் மேலும் விரிந்த புன்னகையுடன் “எதிரியே நம்மை முற்றறிந்தவன்” என்றான்.\n நான் எளிய சூதன்” என்றான் கர்ணன். “நீ சூதன் அல்ல. எளியவனும் அல்ல. என்றோ ஒருநாள் அவனை கொலைவேலுடன் களத்தில் எதிர்கொள்ளப்போகிறவன் நான்தான் என எண்ணியிருந்தேன். இப்போது அறிகிறேன், அது நீதான். அவன் தலை களத்தில் விழுமெனில் அது உன் அம்பினாலேயே.” கர்ணன் மூச்சுத்திணற “இல்லை” என்றான். அஸ்வத்தாமன் புன்னகையுடன் “ஆம், அதுதான் ஊழ்” என்றான். “இல்லை, நான் அதற்கென வரவில்லை…” என்றான். “ஆம் நான் அதை அறிவேன். உன்னைப்பற்றி நான் கிருபரின் குருகுலத்தில் கேட்டறிந்தேன். நீ ஷத்ரியனாக வாழ விழைகிறாய். ஒரு மண்ணைவென்று முடிசூடி மன்னர்நிரையில் நிற்க விழைகிறாய். ஆனால் அவ்விழைவை உன்னுள் நட்டு வளர்க்கும் ஊழ் நினைப்பது பிறிதொன்று…”\nதுரோணர் திரும்பி அஸ்வத்தாமனை அழைக்க அவன் புன்னகையுடன் எழுந்து சென்றான். அர்ஜுனன் வந்து சற்று அப்பால் வில்லுடன் நின்றுகொண்டான். கர்ணன் அவன் நிற்பத��� உணர்ந்தபடி நோக்கி நின்றான். அர்ஜுனன் எதிர்பாராதபடி “துரோணாசாரியாரின் முதல்மாணவன் நானே என்று அவர் சூளுரைத்திருக்கிறார். எனக்கு அளிப்பவற்றை முழுக்க உனக்கு அளிக்கமாட்டார்” என்றான். கர்ணன் திரும்பியபோது அர்ஜுனன் தூரத்தில் விழிநாட்டி கண்களைச் சுருக்கி நின்றிருந்தான். “இளவரசே, குருநாதர் ஒரு கனிமரம். நாம் மூவரும் அதில் அமர்ந்திருக்கிறோம்… அதிலிருந்து எழுந்து எத்தனைதொலைவுக்குச் சிறகடிக்கிறோம் என்பது நம் ஆற்றலைப் பொறுத்தது. பார்ப்போம்” என்றான்.\nஅர்ஜுனன் சினத்துடன் திரும்பி “ஒருநாள் உன் தலையை நான் களத்தில் உருட்டுவேன்” என்றான். கர்ணன் புன்னகையுடன் “அஸ்தினபுரியில் நாணேற்றி நிறுத்தப்பட்ட கைவிடுபடைப்பொறிகள் நாமனைவரும். அத்தனை அம்புகளும் எதிர்காலம் நோக்கியே நிலைகொள்கின்றன இளவரசே” என்றான். அர்ஜுனன் அச்சொற்களை முற்றிலும் வாங்கிக்கொண்டு திரும்பி அவனை நோக்கினான். “இப்போது உணர்கிறேன், என்னை நிகரற்ற வில்லாளியாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டவன் நீ” என்றான். கர்ணன் புன்னகையுடன் “ஆம், நானும் அதையே உணர்கிறேன்” என்றான்.\nதுரோணர் விழித்தெழுந்து ‘ஓம்’ என்று சொல்லி கைகளை நோக்கியபடி அக்கணமே பேசத்தொடங்கினார் “அஷ்டகரணங்கள் அறிவாயில்களை நூல்கள் வகுத்துரைக்கின்றன. மனம், புத்தி, சித்தம், அகங்காரம், சங்கல்பம், நிச்சயம், அபிமானம், அவதாரணம். நாமறியும் உண்மை என்பது ஒன்றன்பின் ஒன்றாக எட்டு நிலங்களைக் கடந்து வரும் நீரோடை போன்றது. நாம் உண்ணும் ஒவ்வொரு வாய் நீரிலும் எட்டுநிலங்களின் உப்பு கரைந்துள்ளது.” மூவரும் செவிகளாகி நிற்க துரோணர் எழுந்து மரவுரியை தோளில் இட்டு இடையில் கச்சையை இறுக்கியபடி குறுங்காட்டை நோக்கிச் சென்றார்.\n“இதோ என தொட்டறிவது மனம். அறிந்தவற்றை அடுக்குவது புத்தி. அடுக்கியதை தொகுத்துக்கொள்வது சித்தம். அதில் வேண்டியதை குறித்துக்கொள்வது அகங்காரம். அதைக்கொண்டு வருவதை வகுப்பது சங்கல்பம். அதற்கெனக் கொள்ளும் உறுதியே நிச்சயம். அதன்மூலம் எழும் தன்முனைப்பே அபிமானம். இவ்வேழு கரணங்களாலும் நம்முள் வந்த உண்மையை நமது உண்மையாக நாம் ஆக்கிக்கொள்வதை அவதாரணம் என்கின்றன நூல்கள்.” குறுங்காட்டில் எட்டு நீரோடைகள் ஓசையின்றி ஒளியாக வழிந்து சென்றுகொண்டிருந்த இடத்தை அடைந்து நின்றார்.\n” என்றார் துரோணர். மூவரும் வில்லெடுத்து நாணேற்றியதும் “விழிதூக்காமல் மேலே செல்லும் பறவைகளில் ஒன்றை வீழ்த்துக” என்றார். நீரோடையில் தெரிந்த பறவைநிழல்களைக் கண்டு குறிபார்த்து மூவரும் அம்புகளைத் தொடுத்தனர். கர்ணனின் அம்புமட்டும் பறவையுடன் கீழே வந்து விழுந்தது. விழுந்த வேகத்தில் கழுத்து ஒடிந்த நாரை இருமுறை எம்பியபின் அடங்கியது. துரோணர் திரும்பி அர்ஜுனனிடம் “என்ன பிழை செய்தாய் என்று அறிவாயா” என்றார். நீரோடையில் தெரிந்த பறவைநிழல்களைக் கண்டு குறிபார்த்து மூவரும் அம்புகளைத் தொடுத்தனர். கர்ணனின் அம்புமட்டும் பறவையுடன் கீழே வந்து விழுந்தது. விழுந்த வேகத்தில் கழுத்து ஒடிந்த நாரை இருமுறை எம்பியபின் அடங்கியது. துரோணர் திரும்பி அர்ஜுனனிடம் “என்ன பிழை செய்தாய் என்று அறிவாயா” என்றார். அர்ஜுனன் திகைப்பு நிறைந்த விழிகளுடன் நின்றான். “சூதமைந்தா, நீ சொல்” என்றார். அர்ஜுனன் திகைப்பு நிறைந்த விழிகளுடன் நின்றான். “சூதமைந்தா, நீ சொல்\nகர்ணன் “மேலே செல்லும் பறவைகளின் நிழல் ஓடைகளில் வரிசையாகத் தெரிந்துசெல்லும் முறையை வைத்து மூவருமே அவற்றின் பறத்தல் விரைவை கணித்தோம். ஆனால் ஐந்து ஓடைகளில் ஒன்றில் ஓடுவது கலங்கல் நீர். அது நீர்ப்படிமத்தை சற்றே வளைத்துக்காட்டும். அச்சிறு வேறுபாடு வானின் வெளியில் நெடுந்தொலைவு. அதை அவர்கள் கணிக்க மறந்துவிட்டனர்” என்றான்.\nதுரோணர் புன்னகையுடன் “ஆம், அதன்பெயரே அவதாரணப்பிழை” என்றார். “மனம் எனும் அறிதலில் இருந்து சங்கல்பம் எனும் பிழை. புத்தியில் இருந்து நிச்சயம் எனும் பிழை. அகங்காரத்தில் இருந்து அபிமானம் என்னும் பிழை. சித்தத்தில் இருந்து அவதாரணம் என்னும் பிழை. நான்கு அறிவாயில்களுடன் அவை உருவாக்கும் நான்கு பிழைகளையும் சேர்த்து கரணங்கள் எட்டு என்றவன் மெய்ஞானி. இளையோரே, இப்புடவி என்பதே ஒரு மாபெரும் பிழைத்தோற்றமன்றி வேறல்ல.”\n“அம்புடன் களம்நிற்பவன் தான் ஒரு மாபெரும் கனவிலிருப்பதை உணர்வான். விரிகனவை எதிர்கொள்கிறது கூர்கனவு. கனவைப் பகுக்க கனவின் விதிகளையே கண்டறிந்தனர் வில்வேத ஞானியர். அவர்கள் வாழ்க” துரோணர் அந்த நாரையை கைகாட்டிவிட்டு காட்டுக்குள் நடந்து சென்றார். அஸ்வத்தாமன் மட்டும் அவர் பின்னால் சென்றான்.\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ �� 58\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 52\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-47\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமன், கதிரெழுநகர், கர்ணன், துரோணர், நாவல், ராதை, வண்ணக்கடல், வெண்முரசு\nபரப்பியம் அல்லது வெகு ஜன வாதம் குறித்து ..\nவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 4, ஜடாயு\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29\nசிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016\nதிரையும் சமரசமும்- ஒரு கடிதம்\nவிஷ்ணுபுரம் விழா- ரவி சுப்ரமணியம்\nஹோய்சாலர் வரலாறு ஒரு சிறு குறிப்பு\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெ���ியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/61624-air-india-delhi-to-san-francisco-boeing-777-flight-caught-fire-in-auxiliary-power-unit-apu-yesterday-at-delhi.html", "date_download": "2019-11-17T03:22:04Z", "digest": "sha1:IBAD3K34XODILRVRXLGWMKV5IOSHGS4X", "length": 10551, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "சான் பிரான்சிஸ்கோ செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து! | Air India Delhi to San Francisco (Boeing 777) flight caught fire in Auxiliary Power Unit (APU) yesterday at Delhi", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nசான் பிரான்சிஸ்கோ செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து\nடெல்லியில் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 777 விமானத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nடெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் டெல்லி விமான நிலையத்தில் தயாராக இருந்தது. அப்போது, விமானத்தில் ஏசி பழுது பார���த்த போது, மின் கசிவு ஏற்பட்டதால், திடீரென விமானத்தின் முன்பகுதியில் தீ பற்றியது.\nஆனால், தீ பிடித்த சில நிமிடங்களிலேயே அங்கிருந்த வீரர்கள் உடனடியக தீயை அணைத்ததால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று தகாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவீராங்கனை கோமதிக்கு ரூ.1 லட்சம் பரிசளித்து பெருமைப்படுத்திய முதல் நபர் யார் தெரியுமா\nமே 1-ந்தேதி இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி \nகடந்த தேர்தலை விட பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்: அமித் ஷா\nதாழ்வுப்பகுதி உருவானது... 30ஆம் தேதி ஃபனி புயல் கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nடெல்லியில் காற்று சுத்திகரிப்பான் திட்டத்தை செயல்படுத்த உத்தரவு\nநவ.17ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்ச��் செங்கோட்டையன்\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/tennis/38347-french-open-serena-williams-to-face-maria-sharapova.html", "date_download": "2019-11-17T02:04:11Z", "digest": "sha1:RE6HEUZFZFIGJHP3WQAOO3IQFQOZULR7", "length": 9844, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பிரெஞ்சு ஓபன்: செரீனா - ஷரபோவா மோதல் | French Open: Serena Williams to face Maria Sharapova", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nபிரெஞ்சு ஓபன்: செரீனா - ஷரபோவா மோதல்\nபிரெஞ்சு ஓபன் நான்காவது சுற்றில் செரீனா வில்லியம்ஸ்- மரியா ஷரபோவா மோதுகின்றன.\nபாரிஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் 3-வது சுற்று போட்டி பெண்கள் பிரிவில், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற கணக்கில் ஜெர்மனின் ஜூலியா ஜார்ஜெஸை வீழ்த்தினார்.\nமற்றொரு போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6-2, 6-1 என செக் குடியரசின் கரோலினா பிளிஸ்க்கோவாவை தோற்கடித்தார்.\nஇதன் மூலம், இன்று நடக்க இருக்கும் நான்காவது சுற்று போட்டியில் வில்லியம்ஸ் - ஷரபோவா மோத உள்ளன. இரண்டு பேருமே கம்பேக் வீராங்கனைகள் என்பதால், ரசிகர்களிடையே இவர்களது ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெண்கள் இரட்டையர் பிரிவு மூன்றாவது சுற்றில், செரீனா - வீனஸ் வில்லியம்ஸ் இணை, 4-6, 7-6, 0-6 என அன்றெஜா - மரியா கூட்டணியிடம் தோற்று வெளியேறியது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்த��க்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமெரிக்க ஓபன் பைனல்: செரீனா காலி, பியான்கா அசத்தல்\nபிரெஞ்ச் ஓபனில் 12-வது முறையாக தொடர் வெற்றி: நடால் சாதனை \nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : பட்டம் வென்றார் ஆஷ்லே பர்டி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/82117-oscars-2017-live-updates-la-la-land-is-in-the-lead-with-14-oscar-nominations", "date_download": "2019-11-17T02:22:52Z", "digest": "sha1:L3CECDQAPY7XVJKYANDFBGF5VMBN3WVC", "length": 11875, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "#LiveUpdates ஆஸ்கர் 2017 : ஜொலிக்கும் ’மூன்லைட்’ திரைப்படம்! | Oscars 2017 live updates: “La La Land” is in the lead with 14 Oscar nominations", "raw_content": "\n#LiveUpdates ஆஸ்கர் 2017 : ஜொலிக்கும் ’மூன்லைட்’ திரைப்படம்\n#LiveUpdates ஆஸ்கர் 2017 : ஜொலிக்கும் ’மூன்லைட்’ திரைப்படம்\nசிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதினை 'Moonlight' திரைப்படம் வென்றது. சிறந்த படங்களின் பட்டியலில் லா லா லேண்ட், லயன், மான்செஸ்டர் பை தி சீ, மூன்லைட், அரெய்வல், ஃபென்சஸ், ஹாக்சா ரிட்ஜ் உள்ளிட்ட படங்கள் இருந்தன. ’லா லா லேண்ட்’ மற்றும் ’மூன் லைட்’ படங்கள் மீது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமான இருந்தது. இந்நிலையில் விருதை மூன்லைட் தட்டி சென்றுள்ளது.\nசிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை 'Manchester by the Sea' படத்தில் நடித்த கேஸி அஃப்லெக் வென்றார்.\nசிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை La La Land படத்தில் நடித்த எம்மா ஸ்டோன் வென்றார்.\nசிறந்த இயக்குநருக்கான விருதினை 'லா லா லேண்ட்' படத்திற்காக டேமியன் செசல் வென்றுள்ளார். இது La La Land திரைப்படத்தின் ஐந்தாவது விருது. இது இசை, காதல், நகைச்சுவை கலந்த திரைப்படம்.\n14 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள 'La La Land' திரைப்படம் இதுவரை நான்கு விருதுகளை வென்றுள்ளது. சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த பின்னணி இசை (Original Score ), தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் பாடல் பிரிவுகளில் விருதுகள் பெற்றுள்ளது. சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை ஜஸ்டின் ஹர்விட்ஸ் பெற்றுக்கொண்டார்.\nசிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை, ’La La Land’ வென்றுள்ளது. இதற்கான விருதை, ஒளிப்பதிவாளர் லினஸ் பெற்றுக்கொண்டார். இதுவரை, ’லா லா லேண்ட்’ (La La Land) திரைப்படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. மேலும், 14 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nசிறந்த எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருது, ’Hacksaw Ridge’ படத்துக்குக் கிடைத்துள்ளது. இந்தத் திரைப்படத்துக்கான இரண்டாவது ஆஸ்கர் விருது இது. ஏற்கெனவே, சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை 'ஹாக்ஸா ரிட்ஜ்' (Hacksaw Ridge) திரைப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதை ’The Jungle Book’ படம் வென்றது.\nசிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதை Zootopia வென்றுள்ளது. இந்த விருதை பைரன் ஹோவார்ட், ரிச் மூரே மற்றும் க்ளார்க் ஸ்பென்சர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்தத் திரைப்படத்தில், விலங்குகளின் மாநகரமான Zootopia-வில் நடக்கும் சேட்டைகள் படம் முழுக்க ரசிக்கவைக்கும்\nசிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை ’Piper’ படம் வென்றது.\nஆஸ்கரில் ஜொலி ஜொலித்த பிரியங்கா சோப்ரா\nசிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது, இரானின் ’The Salesman’ படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இரான் நாட்டவருக்குத் தடை விதித்துள்ளதால், ’தி சேல்ஸ்மேன்’ பட இயக்குநரான அஸ்கார் ஃபர்காதி, விருதைப் பெறவில்லை.\nசிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை,' ஃபென்செஸ்' (Fences) படத்தில் நடித்த வயோலா டேவிஸ் வென்றுள்ளார்.\nசிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை, 'Fantastic Beasts and Where to Find Them' படத்துக்காக கொலின் அட்வுட் பெற்றுக்கொண்டார்.\nசிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான விருது, ’Suicide Squad’ படத்துக்காக கேட் மெக்கென்னன் மற்றும் ஜேசன் பேட்மேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nசிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது, 'மூன்லைட்' படத்தில் நடித்த மஹேர்ஷலா அலி-க்கு (Mahershala Ali) வழங்கப்பட்டது. 'மூன்லைட்' திரைப்படத்தில் சிறந்த தந்தையாக மஹேர் நடித்துள்ளார். மேலும், ஆஸ்கர் விருது பெறும் முதல் இஸ்லாமிய நடிகர், மஹேர்ஷலா என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 89-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது. 24 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கப்பட உள்ளன.\n’லா லா லேண்ட்’ (La La Land) திரைப்படம், 14 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், திரைப்படம் என அனைத்து விருதுகளுக்கும் இந்தத் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 'மூன்லைட்', 'அரைவல்' ஆகிய படங்கள் எட்டுப் பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nலவ்லி ப்ரியங்கா முதல் வாவ் ஜாக்கி சான் வரை ஆஸ்கர் ரெட் கார்ப்பெட் - சிறப்பு புகைப்படத் தொகுப்பு.. க்ளிக் செய்க\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/blog-post_94.html", "date_download": "2019-11-17T02:38:31Z", "digest": "sha1:LDWUVZEBK53NHMQW6VN2QDP26K4BTQFB", "length": 8920, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சஹ்ரானுடன்,ஹக்கீம் கட்சிக்கு தொடர்பா என தெளிவுபடுத்தவும் : மஹிந்த யாப்பா அபேவர்தன - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nசஹ்ரானுடன்,ஹக்கீம் கட்சிக்கு தொடர்பா என தெளிவுபடுத்தவும் : மஹிந்த யாப்பா அபேவர்தன\nதற்கொலை குண்டுதாரி சாஹ்ரானுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா பாராளுமன்ற தெரிவு குழுவில் குறிப்பிட்ட போது தெரிவு குழுவின் உறுப்பினர்கள் எவரும் கேள்வியெழுப்பவில்லை. ஆகவே இவ்விடயம் தொடர்பில் மு��்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெளிவுப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.\nபொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nபாராளுமன்ற தெரிவு குழுவின் செயற்பாடுகள் ஒருதலைபட்சமானது என்பது தெளிவாக தெரிந்தக் கொள்ள முடிகின்றது.தெரிவு குழுவில் சாட்சியமளிப்பவர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மையப்படுத்தியே கேள்விகள் கேட்கப்படுகின்றன. அரசாங்கத்திற்கு எதிராக குறிப்பிடப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அவை விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.\nகடந்த பாராளுமன்ற தெரிவு குழுவில் சாட்சியமளித்த முன்னாள கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா பல விடயங்களை குறிப்பிட்டார். மிலேட்சத்தனமான குண்டு தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் முக்கிய சூத்திரதாரியான பயங்கரவாதி சாஹ்ரானுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்துக் கொண்டது என்று குறிப்பிட்டார்.\nஆகவே பயங்கரவாதி சாஹ்ரானுடன் முஸ்லிம் காங்கிரஸ் என்ன ஒப்பந்தம் செய்துக் கொண்டது என்பதை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம்..\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. இரண...\nஅரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு..\nஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்...\nபௌசியின் கருத்து தொடர்பில் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரிய மஹிந்த..\nஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது. தொட்ட...\nஹிரு - தெரன ஊடகங்களின்ஒலி வாங்கி, கமராக்களை நீக்குமாறு சொன்ன அமைச்சர் தலதா..\nதமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ்...\nகாத்தான்குடியை காட்டிக்கொடுக்கப் போகும் ஹிஸ்புல்லாஹ். தனிமைப்படுத்தப்படுவார்களா காத்தான்குடி மக்கள்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/a-journey-with-sankaraiyya/", "date_download": "2019-11-17T02:00:55Z", "digest": "sha1:4NYERX5EIDXKTE6Q3EFNT6GM5SOO3KV7", "length": 76512, "nlines": 193, "source_domain": "www.vasagasalai.com", "title": "தோழர் சங்கரய்யாவுடன் ஒரு பயணம்... - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nதேய்ந்து ஓய்வேனே அன்றி துருப்பிடித்து அழியமாட்டேன்\nசிம்பா எனும் ராட்சசன் – THE BOY WHO HARNESSED THE WIND திரைப்படம் பற்றிய விமர்சனம்\nஇசைக்குருவி (2) – “ஆத்தங்கர மரமே…”\nபறங்கிக்காய் சொன்ன கதை – (சிறுவர் கதை)\nமுகப்பு /கட்டுரைகள்/தோழர் சங்கரய்யாவுடன் ஒரு பயணம்…\nதோழர் சங்கரய்யாவுடன் ஒரு பயணம்…\n0 440 11 நிமிடம் படிக்க\n“மதுரை தமுஎகச மாநாட்டுக்கு என்.எஸ் தோழர் வரேன்னு சொல்லிட்டாரு. கூட உன்ன துணைக்கு வரச்சொன்னாரு வரமுடியுமா\nதோழர் தமிழ்ச்செல்வன் கைப்பேசியில் கேட்டதும் பதட்டம் கலந்த மகிழ்ச்சி ஒன்று குப்பெனப் பற்றிக்கொண்டது. ‘தலைவனே சொல்லிடாரு, அதுக்கு மேலே வேறென்ன’, “கண்டிப்பா வரேன் தோழர்”.\nரயில் பயணத்திற்கான ஏற்பாடுகள் கட்சி மாநிலக்குழு அலுவலகத் தோழர்கள் கவனித்துக்கொள்ள பல்வேறு ஆலோசனைகளையும் கருத்துகளையும் அக்கறையோடு சொல்ல ஆரம்பித்து விட்டனர் தோழர்கள்.\n“பல வருடங்களுக்குப் பிறகு தோழர் இப்பதான் ரயில்ல போறாரு. கவனமா பாத்துக்கங்க. அவரே நடப்பாரு இருந்தாலும் கைய பிடிச்சுக்கணும். பாத்ரூம் மட்டும் அடிக்கடி போவாரு, கவனிச்சுக்குங்க.”\nஅந்த நாள் வந்தது. பிப்ரவரி 26ஆம் தேதி பகல் ஒன்றரை மணிக்கு கட்சி மாநிலக்குழு அலுவலகத்துக்குள் நுழைந்தேன். சம்பத், ராஜசேகர், ராஜன் என தோழர்கள் எல்லாம், “உங்களைதான் தோழர் கேட்டுக்கொண்டே இருந்தார���. உள்ளே போய் பாருங்க” என்றனர்.\nஇளகிய உடல், குதித்து விளையாடும் கண்கள், பல் போனாலும் சொல் போகாத கணீர் குரல். ‘வாப்பா” கையை பிடித்துக்கொண்டார். “உன்ன நம்பிதான் வரேன்…” சொல்லிவிட்டு பேசிக்கொண்டே இருந்தார். அவர் பேசியது எதுவும் காதில் விழவில்லை. பொறுப்பு அதிகமாகிவிட்டது போல உணர்ந்தேன்.\n“அஞ்சு மணிக்கு துணி எடுத்திட்டு வந்திரு. நம்ம ட்ரெயின் எத்தன மணிக்கு கோச் நம்பர் என்ன ராஜசேகர் கிட்ட கேட்டு டிக்கட்ட வாங்கிக்கோ.” “சரிங்க தோழர்.”\nஓடுற ட்ரெயின்ல கடைசியா ஏறி பயணம் போற நம்மள எட்டர மணி ட்ரெயினுக்கு அஞ்சு மணிக்கே ஆபீசு வரச்சொல்லி ஏழு மணிக்கே ரயில்வே ஸ்டேசனுக்கு போக திட்டம் போட்டா… நமக்கு எப்படி இருக்கும்..\nஒரே வார்த்தையில் எல்லாத்துக்கும் ‘சரி தோழர்’ என்றே சொன்னேன். ராஜசேகர் கூப்பிட்டு ட்ரெயின் டிக்கட்ட கொடுத்துட்டு, “எதுவாக இருந்தாலும் உடனே தகவல் சொல்லுங்க. மதுர கட்சி ஆபீசுல சொல்லி திரும்பி வர ட்ரெயினுக்கு ஈக்கியூ கொடுக்க சொல்லுங்க” என்றார்.\nதோழர் சொன்ன நேரத்திற்கு ஆபீஸ் போனேன். ஏழு மணிக்கு இரவு உணவை சாப்பிட சொன்னார். பசியும் எடுக்கல. சாப்பிடவும் தோணல. இருந்தும் சாப்பிட்டேன். ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டது. என்னவென்று தெரியவில்லை. தோழரும் சாப்பிட்டுவிட்டுக் கூப்பிட்டார். இரண்டு பை வைத்திருந்தார். ஒன்று பெரியது. வாங்கி பல ஆண்டுகளாகி இருக்கும் போல. ஒரு வாரத்திற்கு துணி எடுத்துக்கொள்வதற்கு ஏற்றார்போல் பை இருந்தும் உள்ளே ஒருசில ஆடைகள் மட்டுமே. இடது பக்கத்தில் கண் மருந்து. வலது பக்கத்தில் கோல்கேட் பேஸ்ட். சின்னபை லேப்டாப் பேக் போன்று மெலிசாக இருந்தது. உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இரண்டையும் எடுத்துக்கொண்டேன்.\nதோழர் நடக்கத் தொடங்கினார். கருணா வாகனத்தில் உட்கார்ந்திருக்க நடந்து வந்து, வாகனத்தில் ஏறினார். பின்னால் உட்கார்ந்துகொண்டேன். சுமார் பத்து நிமிடத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில்.\nஎப்போதும் போல பரபரப்பாகவே இருந்தது ரயில் நிலையம்.\nஎண்ணிலடங்கா முறை வந்து சென்ற தலைவன், ‘ரயில் பாதி ஜெயில் பாதி’ என வாழ்ந்த வாழ்க்கை. ஏறுனா ரயில், இறங்கினா ஜெயில் என்கிற வரலாறு.\nசில வருடங்களாக ரயில் நிலையத்தை எட்டிப்பார்க்கவில்லை. ரயிலும் ரயில் நிலையமும் கோபம் கொண்டுவிட்டதா அல்ல��ு பார்த்ததைக்கண்டு உற்சாகம் அடைந்துவிட்டதா அல்லது பார்த்ததைக்கண்டு உற்சாகம் அடைந்துவிட்டதா\n“நான்காம் நடை மேடையிலிருந்து புறப்படவேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் இன்று ஐந்தாம் நடைமேடையிலிருந்து புறப்படுகிறது” என்ற அறிவிப்பைக் கேட்டு சற்று அதிர்ச்சி ஏற்பட்டது. என்ன செய்வது. கிட்டத்தட்ட 300 மீட்டர் தூரம் நடை. சில நிமிடங்களிலே கேட்க ஆரம்பித்து விட்டார் தோழர். “எவ்வளவு தூரம்பா நடக்கணும்.” எக்ஸ்லேட்டர் படிக்கட்டு அருகில் நெருங்கி விட்டோம். சறுக்கு மரம்போல் செங்குத்தாக ஒன்றிலிருந்து ஒன்று நழுவிய வண்ணம் படிக்கட்டுகள் ஓடிக்கொண்டிருந்தன. “தோழர் முதல் படிக்கட்டுல கால வச்சுட்டீங்கன்னா போதும்.” தயங்கித்தயங்கி லேசாக எகிறி குதித்தாற்போல் படிக்கட்டில் கால்வைத்தார். தடுமாறியதுபோல் இருந்ததால் இடுப்பில் கைவைத்து அணைத்தாற்போல் நின்றுகொண்டேன். 3 பைகள் என் கையிலும் கழுத்திலும் சுற்றியிருக்க எப்போது மேலே செல்வோம் என நினைக்கும் போதே வந்துவிட்டது மேல் படிக்கட்டு. இங்கும் குதித்தற்போல் வெளியே வந்தார். சில அடிகள் நடந்த உடன் இறங்கும் இடம்.\n‘ஏறுவதைவிட இறங்குவது சிரமம்தானே‘ ஆனால், மிக சாதாரணமாக இறங்கினார் தோழர். மீண்டும் நீண்ட நடை. இப்போது மெதுவாக அழுத்தமாக நடந்து வந்தார்.\n’ கேட்டுக்கொண்டே நடந்தார். அது இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதிகொண்ட ரயில் பெட்டி. கதவை இழுத்து திறந்து உள்ளே நுழைந்து உட்கார்ந்துவிட்டோம். மிகுந்த சிரமப்பட்டுவிட்டார் தோழர். ரயில் நின்றுகொண்டிருந்தது. நினைவுகள் ஓடின.\nஅப்போது குரோம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். ‘தோழர்’ என்ற வார்த்தை அறிமுகமாகியிருந்த நேரம். எல்லொரையும் வயது வித்தியாசம் பார்க்காமல் தோழர் என அழைப்பதில் ஒரு கிளர்ச்சி. அப்போது குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்தே வருவார் தோழர். பள்ளியைவிட்டு வீட்டுக்கு செல்லும்போது எதிர்படும் அவரை “வணக்கம் தோழர்” என உற்சாகமாக குரல் எழுப்புவதும், அதற்கு அவர் வணக்கம் சொல்லி விசாரிப்பதும் உற்சாகமாக-கொண்டாட்டமாக இருக்கும்.\nஅவங்க வீட்டுக்கு முதலில் சென்றபோது, வீட்டின் நடுநாயகமாக நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். “தாத்தா, ஷியாம் இல்லயா” (அவரது இளைய மகன் நரசி��்மனை ஷியாம் என கூப்பிடுவது வழக்கம்) “தம்பியா” (அவரது இளைய மகன் நரசிம்மனை ஷியாம் என கூப்பிடுவது வழக்கம்) “தம்பியா” என அவர் கேட்டு அடுத்து பதில் சொல்லுவார். அப்போதெல்லாம் இவர் எனக்கு வெறும் தாத்தாதான் அவரது மகன்கள் சந்திரசேகர், நரசிம்மன் ஆகியோர்தான் கட்சித் தலைவர்கள்.\nஎங்கள் பள்ளியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்திற்கான முதல் கூட்டம் தோழர் வீட்டில்தான் நடந்தது. நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளை அழைத்துக்கொண்டு அவரது வீட்டுவாசலில் கூட்டம் நடத்தினோம். பீமாராவ் தோழரும், ஷியாம் தோழரும் வழிநடத்திய போராட்டங்கள் அவை. அடுத்த சில மாதங்களில் தொடர்ந்து வீட்டுக்குச் செல்ல, தாத்தா இப்போது தோழரானார். அடுத்து கட்சி ஆதரவாளர் கூட்டமும் தோழர் வீட்டிலேயே நடந்தது. கூட்டத்தில் ஆர். கிருஷ்ணமூர்த்தி பேசிய பேச்சும், சந்திரசேகர் தோழரின் அரவணைப்பும், நீங்காத நினைவுகள். அப்போதுதான் தோழர் குறித்து ஏராளமான விசயங்களை கதை கதையாய் கேட்க ஆரம்பித்தேன்.\nமொபைல்போன் அடிக்க ஆரம்பித்தது. போனில் தமிழ்செல்வன் தோழர் அழைத்திருந்தார். “எங்கே இருக்கீங்க” என்று கேட்டார், “ட்ரெயின்ல உக்காந்திட்டோம் தோழர்” என்றேன். உடனே தோழர் கேட்டார் “யார் போன்ல\n“குடு போன… என்னப்பா, மாநாடு வேல எப்படி போயிட்டிருக்கு காலைல வந்திடுவேன். மனைவி எப்படி இருக்காங்க காலைல வந்திடுவேன். மனைவி எப்படி இருக்காங்க” எப்போதும் போல விசாரிப்புகள், போனை என்னிடம் திருப்பிக் கொடுத்தார். இப்போ தமிழ்ச்செல்வன் மெதுவாக போனில் பேசினார். “நான் நாளைக்கு மத்தியானம் தான் மதுரைக்கு வருவேன்”. தனது துணைவியாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதை சாதாரணமாக சொல்ல முயன்றது அவரது குரல். ‘அப்படியா’ என அழுத்தமாக என்னிடமிருந்து குரல் வந்திருக்கும் போல. போனை வைத்தவுடன் தோழர் கேட்டார் ‘என்னாச்சு” எப்போதும் போல விசாரிப்புகள், போனை என்னிடம் திருப்பிக் கொடுத்தார். இப்போ தமிழ்ச்செல்வன் மெதுவாக போனில் பேசினார். “நான் நாளைக்கு மத்தியானம் தான் மதுரைக்கு வருவேன்”. தனது துணைவியாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதை சாதாரணமாக சொல்ல முயன்றது அவரது குரல். ‘அப்படியா’ என அழுத்தமாக என்னிடமிருந்து குரல் வந்திருக்கும் போல. போனை வைத்தவுடன் தோழர் கேட்டார் ‘என்னாச்சு’. “இல்ல தமிழ் தோழ���் மனைவிக்கு உடம்பு சரியில்லையாம்.” ‘அப்படியா’. “இல்ல தமிழ் தோழர் மனைவிக்கு உடம்பு சரியில்லையாம்.” ‘அப்படியா’ உடனே தோழர் பேச ஆரம்பித்தார். “அவுங்க ரெண்டு பேரும் தனியாத்தான இருக்காங்க, பசங்க கூட இல்லையே. அவரு அவுங்க மனைவியை பார்த்துக்கிறது தான் முக்கியம். திருப்பி போன் பன்னா’ உடனே தோழர் பேச ஆரம்பித்தார். “அவுங்க ரெண்டு பேரும் தனியாத்தான இருக்காங்க, பசங்க கூட இல்லையே. அவரு அவுங்க மனைவியை பார்த்துக்கிறது தான் முக்கியம். திருப்பி போன் பன்னா சொல்லு அத,” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே. நிருபன் உள்ளிட்ட மாணவர் சங்கத் தோழர்கள் நால்வர், ரயிலில் ஏறி தோழருக்கு வணக்கம் சொல்லி தங்களிடம் இருந்த புத்தகங்களை எடுத்து கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அவர்கள் நால்வரும், என்ன படிக்கிறார்கள். எங்கு படிக்கிறார்கள். திரும்பி எப்படி போவீர்கள் என விசாரித்தார். வந்த மாணவர் ஒருவரின் பெயர் சங்கரய்யா என சொன்ன போது, அவரது முகத்தில் என்ன ரியாக்சன் ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. மாணவர் கிளம்பும் போது “பார்த்துப் போங்க எல்லொரும் நல்லா படிங்க அதான் முக்கியம்” என்று தோழர் சொன்னார். அதுவரை எதிர் சீட்டில் இறுக்கமாக உட்கார்ந்திருந்த கணவர்- மனைவி தோழர் முகத்தை இப்போது வேறு விதமாக பார்க்கத் தொடங்கினர்.\nமீண்டும் மொபைல் அடிக்கத் தொடங்கியது. சு. வெங்கடேசன் பேசினார். அடுத்து தமுஎகச மாவட்டச் செயலாளர் சாந்தாராம் பேசினார். தொடர்ந்து மதுரை தோழர்கள் என ஒவ்வொருவராக “தோழர் ரயில் ஏறிட்டாரா கிளம்பிட்டாரா பிரச்சனை ஒன்னும் இல்லைல, பார்த்து கூட்டிட்டு வாங்க, காலைல மதுரையில சந்திப்போம்” எனச் சொன்னார்கள்.\nஒரு கம்பளி பெட்சீட், 2 வெள்ளை பெட்சீட், ஒரு தலையணை என ரயில் பெட்டியில் கொடுத்தனர். எதை எப்படி பயன்படுத்துவது என தெரியவில்லை. கம்பளியை விரித்துவிட்டு அதன் மேல ஒரு வெள்ள பெட்சீட்ட போட்டு, தோழர் படுக்கத் தயார் படுத்தினேன். இப்ப பெரிய பேக்க எடுக்கச் சொன்னார். திறந்தால், ஒரு கம்பளி சொட்டரும், கொரங்கு குல்லாவும் இருந்தது. கம்பளி சொட்டரை போட்டுக்கொண்டார். குல்லாவை அணிந்து கொண்டார். அந்தக் கோலம் இன்னும் கூடுதல் அழகை அவருக்கு தந்ததும், படுத்துக் கொள்ள ஆரம்பித்தார்.\n“சரிப்பா, பாத்ரூம் போயிட்டு வந்துடுவோம்.” அத�� ஏசி பெட்டி, ஸ்கீரினை இழுத்து ஏசி பெட்டியின் கதவை இழுத்து திறந்து பாத்ரூம் உள்ள போய், மீண்டும் இருக்கையில் வந்து படுப்பதற்குள் களைப்படைந்து விட்டார் போல, “எப்பா, நம்ம திரும்பி வரும் போது ட்ரெயின்ல வரலாமா என மதுரைக்கு போன பிறகு யோசிப்போம். சரியா” என்றார். “சரி தோழர்.” படுத்துக் கொண்டார்.\nசரவணன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. “அண்ணே நீங்க நயிட்ல தூங்கிடாதீங்க, அவரு உங்கள எழுப்ப கஷ்டப்பட்டு, தானே பாத்ரூம் போக முயற்சிப்பாரு, பாத்துக்கோங்க” எதிர் திசையில் இருக்கையின் கீழும் மேலும் உள்ள பயணிகள் நடுவயதை தாண்டிய இருவரும் பெட்சீட்டுக்குள் மொபைல் போனை வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர். மொபைல் வெளிச்சம் பெட் சீட்டை தாண்டி வெளியே வந்து கொண்டிருந்தது. தோழர், இடது பக்கமாக படுத்துக் கொண்டார். மேலிருந்து தோழரை பார்த்துக் கொண்டே இருந்தேன். தூங்குவது போல தெரியவில்லை. உடலில் அசௌகரியம் தெரிந்தது. சுமார் 1 மணிக்கு குரல் கொடுத்தார். “அப்பா, பாத்ரூம் போலாம்.”\nரயிலின் ஓட்டத்தில் தள்ளாடி, தள்ளாடி பாத்ரூம் செல்ல வேண்டியதாயிற்று. அயர்ச்சியடைந்துவிட்டார் தோழர். படுத்துக் கொண்டார். அதிகாலை 3.45 க்கு மெதுவாக குரல் கொடுத்தார். என் தூக்கத்தை கெடுக்கக் கூடாது என நினைத்திருப்பார். நான் உடனே “பாத்ரூம் போலாம் தோழர்” என்றேன்.\nமதுரை ரயில் நிலையத்தில் ரயில் நிற்பதற்குள் மாணவர் சங்கத் தோழர்கள் உள்ளே நுழைந்தனர். அன்பொழுக தோழரைப் பார்த்தனர், அழைத்தனர். ரயிலை விட்டு மெதுவாக இறங்கினார். வெண்கொடி ஏந்தி மாணவர் சங்கத் தோழர்களின் எழுச்சிமிக்க முழக்கங்கள் தோழர் முகத்தில் உற்சாகம் பூத்துக் குலுங்கியது. கட்சியின் மாவட்டச் செயலாளர் விஜயராஜன் தோழரும், எஸ்.எப்.ஐ செல்வராஜ் மற்றும் தமுஎகச சாந்தாராம் தோழரும் புடை சூழ ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தார். பொது மக்கள் பலர் தோழர் குறித்து விசாரிக்கத் தொடங்கினர். சுதந்திரப் போராட்ட வீரரா 96 வயசா இப்படியான கேள்விகள். தோழர்களின் பதில்கள். “கட்சி வாகனம் வந்திருக்கா,” விஜயராஜனிடம் கேட்டார் தோழர். “ஆமாம் தோழர்” என்றார். ‘எங்க தங்குறோம்’ ‘பிரேம் நிவாஸ் தோழர்,’ “எங்க இருக்கு’ ‘பிரேம் நிவாஸ் தோழர்,’ “எங்க இருக்கு’ “சரி மதுரையில கட்சி எப்படி இருக்கு, எவ்வளவு மெம்பர்சிப்பு’ “சரி ம���ுரையில கட்சி எப்படி இருக்கு, எவ்வளவு மெம்பர்சிப்பு கட்சியில இளைஞர்கள் வந்திருங்காங்களா” இப்படியான கேள்விகள் தோழரிடம் இருந்து வந்தன. பொறுப்பானவர்கள் பொறுமையாக பதில் சொன்னார்கள்.\nபிரேம் நிவாஸ் 3 வது தளத்தில் 301 வது அறையில் தோழர் நுழைந்தார். “எப்பா, பஸ்ட்டு நான் பல் தேச்சுறேன்.” அவரது பெரிய பையின் சைடு ஜிப்பை திறந்து பேஸ்ட்டை எடுத்துக் கொடுத்தேன். பாத்ரூம் உள்ளே சென்றார். நானும் உள்ளே சென்றேன். “ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் பாத்துக்கிறேன்” என்றார் தோழர். “அப்ப கதவு பூட்டாதீங்க கதவு தெறந்தே இருக்கட்டும்”னு சொன்னேன். ‘சரி’ன்னு சொன்னார் தோழர். சாந்தாராம் தோழர் பணத்த கொடுத்து காப்பி வாங்கி வரச் சொன்னார். மதுரை கட்சித் தோழர்கள் அறையை சூழ்ந்து உட்கார்ந்திருக்க, தோழர் அவருடன் பேச ஆரம்பித்தார். ஒவ்வொருத்தர் பேரக் கேட்டு ஊரைக் கேட்டு பதில் தெரிந்தவுடன், அந்த ஊரின் வரலாறு குறித்து பேச ஆரம்பித்தார். அப்போது மேலப்பொன்னகரம் சிபிஎம் பகுதிச் செயலாளர் ஸ்டாலினுடன் பேசத் தொடங்கினார். நலம் விசாரித்தார். காபி வந்து விட்டது. தோழர்கள், பேசி விட்டுச் செல்ல தொடங்கினர். இப்போது தோழர் சொன்னார். “நாம சென்னைக்கு டிரெய்னல போகவேணா கார்ல போயிருலாம். அதான் சரியா இருக்கும், 28ந்தேதி காலை 9 மணிக்கு நாம சென்னைக்கு போற மாதிரி வாகனத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லிரு” என்றார்.\nசில விநாடிகள் கழித்து மீண்டும் பேசினார். “இந்த ஸ்டாலின் இருக்கான்ல அவன் பெரியப்பா பேரு ஏ.பி.பழனிச்சாமி, என்னோட மதுரைல கட்சி வேலை செஞ்சவரு. அவங்க அப்பா பேரு ஏ. பி வைகுண்டம்” என ஸ்டாலின் குடும்பத்தின் வரலாற்றைப் பேசினார். “ரொம்ப சந்தோஷமாக இருக்கு, என் காலத்துத் தோழன் வீட்டு பசங்க கட்சியில வேலை செய்யுறது.” காபி எடுத்துக் கொடுத்தேன். சூடு ஆறிடுச்சா காய்ச்சல் வந்தவரை தொட்டுப் பார்க்கும் மருத்துவரைப் போல காபி டம்ளரை தொட்டுப் பார்த்து விட்டு குடித்தார். தோழர் சாப்பிட என்ன வேணும். வீட்டு சாப்பாடு சொல்லவா காய்ச்சல் வந்தவரை தொட்டுப் பார்க்கும் மருத்துவரைப் போல காபி டம்ளரை தொட்டுப் பார்த்து விட்டு குடித்தார். தோழர் சாப்பிட என்ன வேணும். வீட்டு சாப்பாடு சொல்லவா யாருக்கும் தொந்தரவு கொடுக்க வேணா யாருக்கும் தொந்தரவு கொடுக்க வேணா நாம ஓட்டலயே சாப்பி���ுவோம். இது தோழரின் பதில். ஆனால், ஸ்டாலினோ, வீட்டு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து விட்டார். சில மணி நேரத்தில் உணவை எடுத்துக் கொண்டு வந்தனர். அவர் இட்லி, மெதுவடை, பாசிப்பயறு சாம்பார் ரசித்து ருசித்து சாப்பிட்டார். எப்பா, சாப்பாடு சூப்பரா இருக்கு. சிரித்துக் கொண்டே சொன்னார். நேரம் ஓடியது. உறவினர்களா நாம ஓட்டலயே சாப்பிடுவோம். இது தோழரின் பதில். ஆனால், ஸ்டாலினோ, வீட்டு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து விட்டார். சில மணி நேரத்தில் உணவை எடுத்துக் கொண்டு வந்தனர். அவர் இட்லி, மெதுவடை, பாசிப்பயறு சாம்பார் ரசித்து ருசித்து சாப்பிட்டார். எப்பா, சாப்பாடு சூப்பரா இருக்கு. சிரித்துக் கொண்டே சொன்னார். நேரம் ஓடியது. உறவினர்களா தோழர்களா தோழர்களே உறவினர்களாக இருக்க, உறவினர்களே, தோழர்களாக இருக்க, ஒவ்வொருவராக வந்தனர். அவர்கள் நலம் விசாரிப்பதற்குள் இவர் அவர்களின் வரலாற்றையே சொல்லி அவர்களை அசர வைத்தார்.\nசங்கரய்யாவை சுரண்டினால் சுரண்டிய இடத்திலிருந்தெல்லாம் வரலாறு கொட்டும்போல.\nஅப்போது, சு.வெங்கடேசன் உள்ளே வந்தார். அன்போடு தோழர் அவர் கையைப் பிடித்துக் கொண்டார். மாநாடு குறித்து ஏற்பாடுகள் எப்போது தான் பேச வேண்டும். எத்தனை மணிக்கு வர வேண்டும் என ஒவ்வொன்றாய் கேட்டுக் கொண்டார். இப்போது சு.வெ தனக்கு ஆர்.எஸ்.எஸ் பாஜகவை சேர்ந்தவர்கள் கொடுத்த மிரட்டல்கள் குறித்தும், அதுபற்றி தோழர் டி.கே.ரங்கராஜன் அவர்களுடன் சென்னையில் டி.ஜி.பியை சந்தித்து மனுக் கொடுத்தது பற்றியும் சொன்னவுடன் தோழர் அதிர்ச்சியடைந்தார். “அப்படியா எனக்குத் தெரியலையே. அந்த மனுவோட காப்பி வைச்சிருக்கியா,” சு.வெ வை பார்த்துக் கேட்டார். பையில் இருந்து எடுத்துக் கொடுத்தார். நிதானமாக படித்தார். ஓ. அப்பனா இந்த விசயத்ததான் முதல்ல பேசப் போறோம். சு.வெ கிளம்பியவுடன் என்னப்பா இது இந்த விசயத்த கேள்விப் பட்ட ஒடன எனக்கு என்ன தோனுதுன்னா, வெங்கடேசனுக்கு வந்திருக்கிற பாதிப்ப பத்திதான முதல்ல பேசுனும்னு நினைக்கிறேன். அவனுக்கு பாதுகாப்பு குடுக்க சொல்லனும். அது ரொம்ப முக்கியம். இப்படியாய் தான் தயாரித்து வைத்திருந்த உரையில் ஏற்படப் போகும், ஏற்படுத்தப் போகும் மாற்றத்தை என்னிடம் சொல்லியவாறே மனதளவில் தயாராகிக் கொண்டிருந்தார் தோழர்.\nஅடுத்து இப்போது சிகப்புத் ��ுண்டு அணிந்து சிகப்பு பையுடன் உள்ளே வந்தார் ஒருவர். அவரைப் பார்த்தவுடன் தோழர் உற்சாகமடைந்தார். வந்தவரோ, தோழரின் கையைப் பிடித்துக் கொண்டார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண்ணீர் சிந்தினார். தோழரின் கையை கன்னத்தைத் தடவி உற்சாகமடைந்தார். யார் இவர் என நான் யோசிக்கும் போதே தோழர் சொன்னார். இவர் பெயர் ஏ.பி.பழனி. இப்போது பழனி தோழர் பேச ஆரம்பித்து விட்டார். 92 வயதாம் அவருக்கு தோழரைப் பார்த்து கட்சிக்கு வந்தாராம். அன்று மதுரை வீதியில் செங்கொடி இயக்கத்தின் வீரம் கொண்ட வளர்ச்சியை, சாதனை சரித்திரத்தை சாமான்யத் தோழனாய், தொண்டனாய் இருந்து பார்த்ததை விவரித்துக் கொண்டே இருந்தார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் அவர் உருவாக்கிய “புதுயுக திரேக பயிற்சி சாலை” குறித்து பேசினார். இன்றும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறதாம். இளைய தலைமுறையினரை சாராயம், பீடிபோன்ற போதை வஸ்துக்கள் பின்னால் செல்ல விடாமல் உடல் ஆரோக்கியம் காப்பதில் தனது பணியினை பெருமையோடு குறிப்பிட்டார். தனது 90 ஆவது பிறந்த நாளில் மதுரை கட்சி நடத்திய பாராட்டுக் கூட்டத்தின் புகைப்பட ஆல்பத்தை தோழரிடம் காண்பித்தார். தோழரின் உடல் நலத்தை பார்த்துக் கொள்ள இவர் சொல்ல, தோழரோ வயசாயிடுச்சு ரொம்ப பேச வேனாம். உடம்ப பார்த்துகோங்க, உங்க பயிற்சி சாலையை சிறப்பா நடத்துங்க என வாழ்த்துக் கூறி அனுப்பி வைத்தார்.\nமதிய சாப்பாட்டை ப்ரீத்தி வீட்டிலிருந்து ஸ்டாலின் எடுத்து வந்தார். கொஞ்சம் காய்கறிகளும் கொஞ்சம் சாதம் என மிகவும் ரசித்து சாப்பிட்டார்.\n“எப்பா, இப்ப நம்ம என்ன செய்யனும்னா. நம்ம எதுக்கு வந்திருக்குமோ அதுல தெளிவா இருக்கனும், நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குறேன். நீ பாரதிட்ட காலைல பேசுனுய்யா” “பேசிட்டேன் தோழர்”. “ரைட்”.\nமாலை 3 மணிக்கெல்லாம் கூட்டத்திற்கு தயாராகி விட்டார். பெரிய பையிலிருந்து சட்டையும், வேட்டியும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார். வேட்டியை கட்டி இடுப்புக்கு கச்சிதமாக பச்சை நிற பெல்ட்டை இறுக்கமாக அணிந்தார். இப்போது தான் அந்த சின்னப் பையிலிருந்து ஒரு காகிதத் துண்டு எடுத்தார். நிதானமாக அதைப்பார்த்தார். ஓ, இது தான் அவர் கூட்டத்திற்கு பேசுவதற்கான குறிப்போ. திருப்பிப் திருப்பிப் பார்த்துப் படித்துக் கொண்டிருந்தார்.\n” தோழர் கேட்ட��ர். “காலைல போன் பன்னேன். லைன் கெடைக்கல தோழர்.” “அவங்க ஒய்ப்புக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னரு என்னாச்சு\nசு.வெக்கு போன் செய்தேன். எத்தனை மணிக்கு தோழர் பேசனும். எப்படி அழைத்து வரனும் ஒவ்வொன்றுக்கும் சு.வெ. பதில் சொன்னார். தமிழ் தோழர் எங்க இருக்காரு ஒவ்வொன்றுக்கும் சு.வெ. பதில் சொன்னார். தமிழ் தோழர் எங்க இருக்காரு தோழர் கேட்டாரு சு.வெ. சொன்னார். நீ யார்கிட்டயும் சொல்லாத.. தமிழ் கூட்டத்திற்கு வர மாட்டாரு, அவுங்க மனைவிக்கு உடம்பு சரியில்லாததுனால, கூட இருக்க வேண்டியதாச்சு.\n7.30 மணிக்கு தோழர் பேசுவது அதற்கேற்றாற்போல் வாகனத்தை தங்குமிடத்திற்கு அனுப்புவது தோழர்கள் திட்டமிட்டனர்.\nஅறையிலிருந்து வெளியேவந்து நடக்க ஆரம்பித்தார். நடக்கிறாரா அல்லது தான் பேசப்போகும் பேச்சை அசைபோட்டு ஒழுங்குபடுத்துகிறாரா தெரியவில்லை. அறையினுள் அமர்ந்துகொண்டு மூன்றுக்கும் மேற்பட்ட முறை தான் பேச வேண்டிய குறிப்புத் தாளை பார்த்துக் கொண்டார்.\nதாய்மொழி கல்வியின் முக்கியம் குறித்து பேசப்போவதாக சொன்ன தோழரிடம் அன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளிவந்த தலையங்கக் கட்டுரையின் விபரத்தை சொன்னேன். தலையாட்டிக் கொண்டு ஆம் என்றார். மாலை 7 மணி. கிளம்பலாமா தோழர் சால்வை எடுத்துப் போர்த்துக் கொண்டார். கட்சி வாகனத்தில் பொதுக் கூட்ட மேடையை நெருங்கியவுடன் தோழர்களின் வரவேற்பு முழக்கங்கள் கூடி நின்று உற்சாகமாக வரவேற்றனர். கம்பீரமாக மேடை ஏறி கூட்டத்தைப் பார்த்து கைகூப்பி வணங்கினார். தோழரின் வருகையை பேச கூப்பிடுவதற்கான அழைப்பை ரசித்து நிதானமாக அழுத்தமான மொழியில் பேசி அழைத்தார் மதுக்கூர் இராமலிங்கம். தோழர் என். எஸ். பேச ஆரம்பித்துவிட்டார். காற்றில் வெப்பம் கலக்கத் தொடங்கியது. ‘சோடா பாட்டில் வீசுவேன்’ என்று சொன்ன ஜீயர் முதல் கருத்துரிமைக்கு எதிராக இயங்கும் பாஜகவினர்வரை அனைவரையும் ஒரு பிடி பிடித்தார். தமிழுக்காக கம்யூனிஸ்ட்கள் ஆற்றிய பங்கினைக் குறித்து வரலாற்றிலிருந்து வார்த்தைகளை உருவி வீசினார். பேச்சினிடையில் அம்பேத்கார் சொன்னது போல் சாதி ஒழிக ரத்தக்கலப்பு நடக்கக் காதல் திருமணம் செய்யுங்கள் ரத்தக்கலப்பு நடக்கக் காதல் திருமணம் செய்யுங்கள் என அறைகூவல் விடுத்தார் இளைஞர்களுக்கு.\nஆம் இவரைத் தவிர வேறு யாருக்கு காதலின் அருமை தெரியும். தனது வாழ்க்கை துணை நவமணியை காதலித்து சாதி மதம் கடந்து திருமணம் செய்துகொண்டவரில்லையா ஒருமுறை கேட்டேவிட்டேன், தோழர் உங்களை எப்படி காதலித்தார், எங்க சந்திப்பிங்க ஒருமுறை கேட்டேவிட்டேன், தோழர் உங்களை எப்படி காதலித்தார், எங்க சந்திப்பிங்க சிரித்துக் கொண்டே தனது காதல் கதையை சொல்வதுபோல் அரசியல் வாழ்வின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றைச் சொல்வார் நவமணி அம்மா. இவரிடம் கதைகேட்டுத்தான் நான் தோழரை நேசிக்க, ரசிக்கத் தொடங்கினேன். கட்சி வாகனத்திலிருந்து இறங்கும்போதே “நவமணி” என அழுத்தமாக அழகாக ரசனையாக உச்சரித்தவாரே விட்டுக்குள் நுழைவாராம். பார்த்தநாள் முதல் இருவரையும் அருகருகே சேர்ந்தே நான் பார்த்திருந்தேன். தோழர் தனியாக உட்கார வேண்டிய சூழல் கடந்த ஆண்டு உருவானது. எப்படி எதிர்கொள்ளும் தோழரின் மனம். தனது காதல் மனைவி தனது அரசியல் வாழ்வின் பெருந்துணை மீளா உறக்கத்தில் படுத்திருந்தார். நெருங்கி வந்து குனிந்து பார்த்தார் தோழர். உடல் குலுங்கியது, கண்களில் கண்ணீர் கசிந்தது, எப்படியோ. உதிரத்தில் கலந்த காதலின் பிரிவை அடுத்த சில நிமிடங்களில் செறித்துக்கொள்ள தொடங்கிவிட்டார் போலும்…\nஇப்போதும் கூட்டத்தில் பேசிக்கொண்டே இருந்தார். நேரத்தைப் பார்த்தேன், திட்டமிட்ட நேரத்தைவிட கூடுதலாக பேசினார். பேசமாட்டாரா என்ன தன்னை வளர்த்தெடுத்த மண் விடுதலைப் போரில் வீறுகொண்டு எழுந்த தளம், சுபாஷ் சந்திரபோசை அழைத்து வந்து கூட்டம் நடத்தியதற்காக அமெரிக்கன் கல்லூரியிலிருந்து அவரை நீக்கினார்கள். அப்பேற்பட்ட மதுரையல்லவா தன்னை வளர்த்தெடுத்த மண் விடுதலைப் போரில் வீறுகொண்டு எழுந்த தளம், சுபாஷ் சந்திரபோசை அழைத்து வந்து கூட்டம் நடத்தியதற்காக அமெரிக்கன் கல்லூரியிலிருந்து அவரை நீக்கினார்கள். அப்பேற்பட்ட மதுரையல்லவா\nமேடையையொட்டி இறங்க முடியவில்லை. தோழருக்கு மரியாதை செலுத்த கூடியது கூட்டம். மிக லாவகமாக தோழரை வாகனத்தில் உட்கார வைத்தனர். இப்போது தொடங்கியது கைகுலுக்கலும் சால்வை அணிவித்தலும். கூடி நின்ற செங்கொடிப் புதல்வர்களின் உற்சாக முழக்கங்களை அப்படியே உள்வாங்கி நகர்ந்தது தோழரின் வாகனம்.\nஇரவு உணவு தோழர் ஒருவரின் வீட்டில். அன்பான உபசரிப்பில் அளவாக உண்டார். தோழருடன் புகைப்படம�� எடுக்க பலர் வந்தனர். ஒவ்வொருவரையும் விசாரித்தார். பொதும்பு கிளைத் தோழர்களா என உணர்ச்சிவசப்பட்டார். உற்சாகமாக கைகுலுக்கினார். ஒவ்வொரு தோழர்களின் தாத்தாவின் பெயர்களைச் சொல்லி விசாரித்தார். பெருமையாக பேசினார். இவங்க தாத்தாக்களாம் என்னோட கட்சியில வேலை செய்தார்கள். இப்போ பேரன்கள் செங்கொடி இயக்கத்தின் வரலாறு அறுபடாமல் தொடர்கிறது என்று சொல்லிப் பூரிப்படைந்தார். பொதும்பு கிளைத் தோழர்களோடு போட்டோ எடுக்கச் சொன்னார்.\nஅறைக்கு திரும்பினார். இப்போது நாங்கள் இருவர் மட்டுமே. தோழர் பேசத் தொடங்கினார். “30 நிமிசத்துக்கு மேலே பேசினேன் பாத்தியா, எல்லா பாய்ண்ட்டும் பேசின்டேப்பா, ஒன்னு தா பாக்கி, அதை பேசினா நேரமாகும், அதா பேசல..”\nதோழரின் முகம் பிரகாசிக்குது, வந்த கடமையை முடித்துவிட்ட திருப்தி. படுக்கத் தொடங்கினார். ஆழ்ந்த உறக்கம். விடியற்காலை 5.45 மணிக்குத்தான் எழுந்தார்.\n“எப்பா நல்ல தூக்கம், நடுவுல எழுந்திருக்கவேயில்லை” என்றார் தோழர்.\nஅறைக்கு வந்த ஆங்கில இந்து நாளிதழை தோழரிடம் படிக்க கொடுத்தேன், “பார்த்தியா நேத்து நா பேசின எல்லா பாய்ண்ட்டும் கவர் பண்ணிருக்காங்க, அதிலும் வெங்கடேசனுக்கு பாதுகாப்பு கொடுக்கனும் சொன்னதும் வந்திருக்கு, நல்ல ரிப்போர்ட்டிங்ப்பா,”\nஎழுந்து நடந்தார், கைகால்களை அசைத்து பயிற்சியும் செய்தார். நாளிதழ்கள் அனைத்தையும் புரட்டிப் பார்த்தார்.\nதமுஎகச கட்சி மாவட்டத் தலைவர்கள் அழைத்து வந்து வாகனத்தில் உட்காரவைத்தனர். தனது இடதுகையிலிருந்த வாட்ச்சைப் பார்த்தார் மணி 9. வாகனம் புறப்பட்டது, மதுரை சரவணன் வண்டி ஓட்டினார்.\nஇங்குதாப்பா சமண படுக்கைகள் இருக்கு, காரில் இருந்தபடியே காண்பித்தார், சமணம் பவுத்த மதங்கள் அழிக்கப்பட்ட வரலாறு குறித்து பேச ஆரம்பித்தார். இங்கு தோன்றிய பவுத்தம், எப்படி அழிக்கப்பட்டது. அகநிலைப் பார்வையற்ற ஆய்வு தேவை என்றார்.\nகட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் இருந்த காலம். சின்னமலை பஸ்டாண்ட் அருகில் நடந்து வந்திருந்தேன். ஜனா தோழர், “எங்க போய்ட்ட, சின்னய்யா தோழர் தேடுறாரு.” நேர கட்சி ஆபிஸ் போனேன், சின்னய்யா தோழர் பேசினார், எங்க போன தோழர் போன் பண்ணாரு, தீக்கதிர் பத்திரிகையில நீ அறிக்கை குடுத்தியாமே, ஏதோ ஒரு ஸ்கூல்ல பசங்ககிட்ட நாலு பக்கமும் மஞ்சளு தடவி மன��னிப்பு கடிதம் கேட்பதாகவும், அதை கண்டிச்சு மாணவர் சங்கம் போராடப்போவதாகவும் அறிக்கை விட்டையாமே. மத உணர்வுகளை எச்சரிக்கையா கையாளானு சொல்லச்சொன்னாரு தோழர்.\nபோன் ஒலித்தது, சு.வெ. பேசினாரு, கிளம்பிட்டீங்களா, இடையில ரெஸ்ட் எடுக்க திருச்சி எஸ்ஆர்வி ஸ்கூல்ல தங்கிக்கிறாரா தோழர்ட்ட கேளு என்றார். வேணாம்ப்பா விழுப்புரம் கட்சி ஆபிஸ்ல போய்ட்டு ரெஸ்ட் எடுத்துக்கலாம், இது தோழரின் பதில்.\nஇப்போ போனில் தமிழ்ச்செல்வன், “கிளம்பி போய்ட்டிருக்கோம் தோழர்.” “யாருப்பா போன்ல,” தமிழ் தோழர், போனை வாங்கி, “என்னப்பா உன் மனைவி எப்படியிருக்காங்க, பத்ரமா பாத்துக்கோ நிகழ்ச்சிக்கு வரலேனு வருத்தப்படாத, நீ அவுங்க கூட இருக்கிறதுதா இப்ப முக்கியம், நான் விசாரிச்சேனு சொல்லு. தீக்கதிர்ல உங்கட்டுரை நல்லா இருந்தது”.\nவண்டி ஓடிக்கொண்டிருந்தது. நூறு கிலோமீட்டர் வேகத்தில். விழுப்புரத்தில் தோழர் ரெஸ்ட் எடுக்கப்போகிற தகவலை ஆனந்தன் தோழருக்கு போன் மூலம் சொல்ல, உற்சாகமடைந்தார் ஆனந்தன். விழுப்புரம் பை-பாஸ் சாலையிலிருந்து தோழரை அழைத்துச் செல்ல வாகனம் வந்திருந்தது. அந்த வாகனம் வழிகாட்ட விழுப்புரம் கட்சி ஆபிஸை நோக்கி செல்ல ஆரம்பித்தார். தோழர் சொன்னார், நான் தான் விழுப்புரம் கட்சி ஆபிஸை திறந்து வைச்சேன், நல்ல கூட்டம் அன்னைக்கு, அப்புறமா ஒரு ஆலொசனை சொன்னே, மேலே ஒரு ரூம் கட்டச் சொல்லி, இப்ப கட்டிட்டாங்களா போய் பார்க்கணும்.\nசொல்லிக் கொண்டிருக்கும்போதே வாகனம் நின்றது, முன்னாடி வந்த வாகனத்திலிருந்து இறங்கிய ராமமூர்த்தி அருகில் வந்து கட்சி ஆபிஸ் படிக்கட்ட ஏற கஷ்டமா இருக்கும், என் வீட்ல கீழே ரெஸ்ட் எடுக்கறீங்களானு கேட்டார்.\n“வேண்டாம் ராமமூர்த்தி படிக்கட் ஏறுவேன், கட்சி ஆபீசுக்கே போறேன்.”\nசில அடிகளில் விழுப்புரம் கட்சி ஆபிஸ், உருவாக்கிய கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தார், கைப்பிடித்து மேலே அழைத்துச் சென்ற தோழர்கள் தங்கும் அறைக்குச் சென்றார். சூரிய ஒளி அறையெங்கும் வியாபித்திருந்தது. உடை மாற்றி உட்கார்ந்தார். தயிர் சாதம் கேட்டார். அவர் சாப்பிடுவதற்கேற்றாற் போல், பக்குவமாக எடுத்து வந்து கொடுத்தார் ராமமூர்த்தி.\nஅங்கிருந்த முத்துகுமரனிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார் தோழர். விழுப்புரம் மாவட்டக் கட்சி, வெகுஜன அமைப்புகள், த���க்கதிர் குறித்த கேள்விகள் . பதில்கள் துல்லியமாக இருந்தால் உடனே அடுத்தக் கேள்வி, அலுவலக செயலாளர் வீரமணியும், கிருஷ்ணராஜூம் உரையாடினர்.\nபாண்டி வீரபத்ரன் எப்டியிருக்கிறார். அவரது வாரிசுகள் கட்சியில் இருக்கிறார்களா டி.பி.கோவிந்தன் குடும்பத்தினர் எப்படியிருக்கிறாங்க யாரு தோழர் இவங்க கேள்வி கேட்க பாண்டிச்சேரியில கட்சியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகிக்கச்சவங்க, இவங்க வாரிசுகளாம் இப்ப கட்சியில இருக்காங்க.\nசுதா பாண்டிக்கு வராங்களா, தோழர் கேட்க, சில கூட்டங்களுக்கு வந்து செல்வதாக பதில் சொன்னாங்க, தோழர் சொன்னார், 1942இல் வேலூரில் ஜெயிலிலிருந்து தோழர், மாயாண்டி பாரதி, வா.சுப்பையா, விருத்தகிரி ஆகிய நால்வரும், நேரா விழுப்புரத்திற்கு வந்தாங்களா, சுப்பையாவ விழுப்புரத்தில தங்க வச்சிட்டு தோழரும், மாயாண்டிபாரதியும் மதுரைக்கு போனாங்களாம். தோழர்கள் சூழ்ந்துகொண்டு வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்தனர். சரிப்பா… கிளம்பலாம்.\nபடியிலிருந்து இறங்கும்போது பாஷா ஜான் குடும்பத்தினரோடு கட்சியில தொடர்பு இருக்கா, விழுப்புரம் தோழர்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க, பாஷா ஜானா என நான் சொல்ல\nபெரிய தலைவருப்பா அவரு கல்வராயன் மலைப் பகுதியில பழங்குடி மக்கள அமைப்பாக திரட்டியவர், பழங்குடி மக்களுடைய அன்புத் தலைவர். உற்சாகமாக சத்தமாக சொன்னார் கீழே இறங்கி வந்தவுடன் தான் திறந்து வைத்த கல்வெட்டைப் பார்த்தார். கல்வெட்டு அதன் வயதை தோழருக்கு சொன்னது. வாகனத்தில் அமர்ந்து கொண்டார். சென்னை நோக்கி ஓடியது கார். இப்போது ஓட்டுநர் சரவணன் தனது பர்ஸிலிருந்து ஒரு போட்டோ எடுத்துக் காண்பித்தார். அது இருபது வருடங்களுக்கு முன்பாக தோழருடன் எடுத்துக் கொண்ட படம். காண்பித்த உடன் உற்சாகமாகிவிட்டார். நல்லா ஞாபகமிருக்கு பழங்காநத்தம் பக்கத்துல நான் பேசின பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்தின் நினைவுகளை சரவணன் பேசிக்கொண்டே வந்தார்.\nதாம்பரம் நெருங்கிவிட்டது. “தம்பிக்கு சொல்லிடுப்பா இன்னும் கொஞ்சநேரத்தில வீட்டுக்கு வந்திடுவேனு சொல்லிடுப்பா,” “சொல்லிட்டேன் தோழர்.” வீடு பராமரிப்பு பணியில் இருந்தது. அடுத்த சில வாரங்களில் தோழரின் பேரனுக்கு திருமணம். இறங்கி எப்போதும் உட்காரும் இடத்தில் உட்கார்ந்து கொண்டார். கைகுலுக்கி அன்பையு���் நன்றியையும் பரிமாறினார். எந்த இடத்தில் முதலில் சந்தித்தோமோ அதே இடத்தில் தோழர் உட்கார்ந்திருக்க, வாகனத்தில் கிளம்பினோம்.\nமனம் லேசாகியது. தமிழ்ச்செல்வன் போனில் அழைத்தார். தோழர் வீட்ல இறக்கிட்டீங்களா, குட், உங்க மிஷன் கம்ப்ளிட்டாயிடுச்சுப்பா என்று சந்தோஷமாக பேசினார்.\nநாட்டின் மகத்தான தலைவரின் உதவியாளனாக, சக பயணியாக, தோழமையுடன் உடன் பயணிக்க வாய்ப்பாக அமைந்த இந்த ஒரு நாள் என் வாழ்நாள் முழுதும் இனிமையையும், மனக்கிளர்ச்சியையும், இன்னும் வேகமாக ஓடுவதற்கான உற்சாகத்தையும் தந்துகொண்டே இருக்கும். என்ன மாதிரியான ஓர் நாள் துணைக்கு நான் வரவேண்டும் என அவரே அழைத்த பெருமையை நினைத்து நிமிர்ந்து நடந்தேன்.\nஇன்று ஜூலை 15 ம் தேதி 98 வயதைத் தொடுகிறார் தோழர். இந்த வயதில் பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து மக்களின் உரிமைக்காக பண்பாட்டை பாதுகாக்க, பெற்றெடுத்த சுதந்திரத்தை வளர்த்தெடுக்க இன்று இந்தியாவில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள்\nஇந்திய தேசத்திற்கு வழிகாட்டுவது கம்யூனிஸ்ட்டுகள். தோழர் தான் கலங்கரைவிளக்கம்…\nதோழர் செல்வா எழுதிய ‘எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க’ நூலிலிருந்து…\nஎங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க தோழர் சங்கரய்யா தோழர் சங்கரய்யா பிறந்தநாள் ஜி.செல்வா\nவாசகசாலை பதிவேற்றங்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nஉங்கள் மின்னஞ்சலைப் உள்ளீடு செய்க\nபல தேசங்களின் தேசம் -சுவிட்சர்லாந்து\n\"பாரம்பரிய சிறுகதை வடிவம் காலாவதியாகிவிட்டது\"- சித்துராஜ் பொன்ராஜ் உடனான நேர்காணல்\nதேய்ந்து ஓய்வேனே அன்றி துருப்பிடித்து அழியமாட்டேன்\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review இரா.கவியரசு கட்டுரை கவிதை கவிதைகள் காணொளிகள் சிறார் இலக்கியம் சிறுகதைகள் பிக் பாஸ் பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\n‘நடிகையர் திலகம்’ தந்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/modern-phones-that-feature-two-screens-010549.html", "date_download": "2019-11-17T02:24:08Z", "digest": "sha1:J77AKWRXSMZ3FTDGLOC6DBQ2SAHH6N36", "length": 15274, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "modern phones that feature two screens - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n51 min ago கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\n15 hrs ago அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n16 hrs ago உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\n16 hrs ago இந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nNews கார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் ��ோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரு திரை கொண்ட ஆறு அதிநவீன கைபேசிகள்.\nஇன்று நாம் பயன்படுத்தும் பெரும்பலான ஸ்மார்ட்போன்களில் ஒரு திரை மட்டுமே இருக்கின்றது. ப்ளிப் போன்களின் காலம் முடிந்து விட்டது என்ற நிலையில் சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ப்ளிப் போன் வடிவில் இரு திரை கொண்ட கருவிகளை தயாரிக்க துவங்கியுள்ளனர்.\n2.4 இன்ச் திரை கொண்ட இந்த கருவியில் க்யூவிஜிஏ டிஸ்ப்ளே மற்றும் 256 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது.\n5.7 இன்ச் குவாட் எச்டி மற்றும் 2.1 இன்ச் சிறிய திரை கொண்ட கருவி என்பதோடு 4 ஜிபி ரேம் மற்றும் 16 எம்பி ப்ரைமரி கேமரா போன்றவை இந்த கருவியின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் எனலாம்.\nசாம்சங் கேலக்ஸி கோல்டன் 3\nகடந்த மாதம் சீனாவில் வெளியான இந்த கருவியே தற்சமயம் வரை அதிநவீன சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் க்ளாம்ஷெல் கருவியாகும்.\nஅதிநவீன சிறப்பம்சங்கள் கொண்ட பீச்சர் போன் தான் சாமசங் ரக்பீ. 1.3 இன்ச் மற்றும் 2.4 இன்ச் என இரு டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.\nடேக் ஹியுர் மெர்டிஸ்ட் இன்ஃபைனட்\nவிலை உயர்ந்த இந்த கருவியில் 2.4 இன்ச் திரை மற்றும் நோட்டிபிகேஷன்களுக்காக ஒரு திரை பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு சார்ந்த இயங்குதளம் கொண்டிருக்கும் யோடாபோன் 2 கருவியில் 5 இன்ச் மற்றும் 4.7 இன்ச் என இரு திரை வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nதண்ணீரை தான் விலைகொடுத்து வாங்கினோம்: கடைசியில் சுத்தமான ஆக்ஸிஜனையும் விலைகொடுத்து வாங்கிவிட்டோம்.\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nஎச்சரிக்கை: ஆபாச வீடி���ோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nசந்திரயான்2-ஐ தொடர்ந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என அடுத்தடுத்து பிசியான இஸ்ரோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅமேசான்: சத்தமின்றி நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/congress-complains-to-ec-over-suspicious-black-trunk-in-pm-modis-helicopte-021477.html", "date_download": "2019-11-17T02:30:51Z", "digest": "sha1:6TNCWDX3LYSVPMA4XPBZFYE7BHSDEKV7", "length": 15832, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "மோடி ஹெலிகாப்டரில் வந்த பெட்டியில் இருந்தது என்ன? கிளம்பியது சர்ச்சை.! | congress complains to ec over suspicious black trunk in pm modis helicopte - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\njust now விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\n57 min ago கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\n15 hrs ago அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n16 hrs ago உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nNews கார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி ஹெலிகாப்டரில் வந்த பெட்டியில் இருந்தது என்ன\nபிரதமர் மோடி வந்த ஹெலிகாப்பட்டரில் இருந்து கீழே இறக்கப்பட்ட பெட்டியின் இருந்தது என்ன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nஇந்த காட்சிகள் பேஸ்புக்கில் வைரலானது. இதில் இருந்தது பணம் என்று ஆங்காகே சர்சைகள் வெடித்துள்ளது.\nமக்களை தேர்தலுக்காக பிரதமர் மோடி சனிக்கிழமை பெங்களூர் சென்றார். அங்கே பிரச்சாரதுக்கு பெரயி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்தாக புகார் எழுந்தது.\nபிரதமர் மோடி வந்த பிரத்யேக ஹெலிகாப்பட்டரில் இருந்து பிரச்சார பொருட்கள் இறக்கப்பட்டன. அப்போது அங்கிருந்த பாதுகாப்பு படையை சேர்ந்த மோப்ப நாய் ஒரு பெரிய கருப்பு பெட்டியை கண்டுபிடித்தது.\nமேலும் ஹெலிகாப்டரில் இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழு எடுத்துசென்று அப்புறப்படுத்தினர்.\nஅப்போது அதிகாரிகள் அவசரஅவசரமாக தூக்கி கொண்டு ஓடிய வீடியோவும் சமூக வலைதளங்களில் புரவுகிறது.\nமோடியின் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கி வைக்கப்பட்டது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர்.\nபெட்டியில் இருந்துது என்ன என பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா வலியுறுத்தினார்.\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nஉஷார்., பேஸ்புக் ஓபன் செய்தால் கேமரா ஓபன் ஆகிறதா- குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக்\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nகோடிக்கணக்கில் அக்கவுண்ட்கள் நீக்கியுள்ளதாக பேஸ்புக் தகவல்.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nமுகநூல் கணக்கை சரிபார்க்க புதிய முறை.\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட மூளை அறுவைசிகிச்சை\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\nஇந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை நவம்பர் 22.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/finance", "date_download": "2019-11-17T03:36:55Z", "digest": "sha1:ZOBRN2CEOB6APS7UP7MYD7BAYZOYCBUG", "length": 9637, "nlines": 130, "source_domain": "tamil.media.gov.lk", "title": "கணக்குப் பிரிவு", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nநாட்டினுள் சிறந்ததொரு ஊடகக் கலாசாரமொன்றினை நடாத்திச் செல்கின்ற செயற்பாட்டின் போது வெகுசன ஊடகப் பிரிவினுள் சிற்ந்த மற்றும் வெளிப்படையானதொரு நிதி முகாமைத்துவமொன்றை செயற்படுத்தில் செல்லல்.\nபாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுகின்ற ஒதுக்கீடுகளை விணைத்திறனுடன், வெளிப்படைத் தன்மையினைப் பாதுகாக்கும் வன்னம் நிறுவனத்தின் நோக்கினூடாக செயற்படுகின்ற போது> அறவிட்டுக் கொள்ளப்படுகின்ற வரிப் பணத்தினை சரியாக விணைத்திறனுடன் அறவிட்டு> அரச வருமானத்திற்கு வரவில் வைத்து கணக்கீட்டு நடவடிக்கைகளை முறையாக செயற்படுத்தல் மற்றும் அமைச்சின் கீழ் உள்ள அரச அனைத்து ஊடக நிறுவனங்களினதும் நிதியில் நடவடிக்கைகளையும் கண்காணித்தல்.\nகணக்குப் புத்தக ஆவணங்களை சரியாக பராமரித்தல்\nஆளணிக் குழு அதிகாரிகளின் சம்பளம் - கொடுப்பனவுகள் அடங்கலான அனைத்துக் கொடுப்பனவு நடவடிக்கைகளையும் உரியவாறு செயற்படுத்தல் மற்றும் வருமானங்களை ஒன்றிணைத்தல்\nநிறுவனத்தின் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக வேண்டித் தேவையான வசதிகளை வழங்குவதினூடா வழங்கல்கள்> களஞ்சியப்படுத்தல் உள்ளடங்களான அனைத்து வழங்கல்கள் நடவடிக்கைகள்\nஅமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் நிதியியல் நடவடிக்கைகள் கண்காணிப்பு மற்றம் பிற்குறிப்பு வழங்குதல்\nமாதிரிப் படிவங்கள் / சட்டங்கள் / ஒழுங்குவிதிகள்\nஉதாரணம் : இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனச் சட்டம்\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் சட்டம்\n2006 இலக்கம் 1 கொண்ட அரசின் வருமானத்தினை பாதுகாக்கும் (விசேட விதிமுறைகள்) சட்டம்\n2006 இலக்கம் 11 கொண்ட நிதிச் சட்டம்\n2016 இலக்கம் 12 கொண்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம்\nஉதாரணம் : அரச நிருவாக சுற்றுநிருபம்\nஅரச ஒப்பந்தங்கள் மற்றும் வழங்கல்கள்\nபிரதான பதவிகள் (பதவி தொலைபேசி இலக்கங்கள்)\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suzeela.com/", "date_download": "2019-11-17T03:20:27Z", "digest": "sha1:RMFCHAAGEEJEYOE3FOO6FVSO4GMMEBP5", "length": 4345, "nlines": 43, "source_domain": "suzeela.com", "title": "Suzeela - Ultimate Wikipedia Tamil blog Corner - அனைத்தும் தெரிந்து கொள்ளுங்கள்", "raw_content": "\nஅனைத்தும் தெரிந்து கொள்ளுங்கள் தமிழ் wikipedia\nஎதற்காக suzeela tamil blog வலைத்தளம்\nஇங்கு நீங்கள் ப்ளாகிங் , வேர்ட்ப்ரெஸ், டிஜிட்டல் மார்க்கெடிங், போன்ற அனைத்தும் கற்று தேர்ந்து ஒரு சிறந்த ப்ளாகர் ஆவதுடன், ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது, ஆன்லைன் வேலைகள், டெக்னாலஜி, ஆரோக்கியம், நிதி மற்றும் வணிகம், உறவுகள், கல்வி, தகவல் தொடர்பு, பேஷன் , சுற்றுலா என மேலும் பல தலைப்புகளின் கீழ் அனைத்தும் நீங்கள் தெரிந்து கொள்ள சிறந்த தளம் ஆகும்.\nபயனுள்ள சில முக்கிய வலைத்தளங்கள் (Part – 1)\nNO FOLLOW மற்றும் DOFOLLOW LINK என்றால் என்ன\nவேர்ட்பிரஸில் SEO விற்கு ஏற்ற தரமான போஸ்ட்களை எழுதுவது எப்படி\nநான் தெரிந்து கொள்ள வேண்டியது\nவெறும் இருபது நிமிடங்களில் உங்களுக்கான ப்ளாக் தயார் செய்யுங்கள்\nவேர்ட்ப்ரெஸ் சம்பந்தமான அனைத்து டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் பற்றி தெரிந்து கொள்ள\nSEO, பாதுகாப்பு, தீம்ஸ், ப்ளகின்ஸ் ஹோஸ்டிங் பற்றிய நன்மை தீமைகள்\nஆன்லைனில் பணம் சம்பாதிப்பது & பிஸ்னஸ் பற்றிய பல வழிகள் தெரிந்து கொள்ள\nப்ளாக் க்கு தேவையான ஹோஸ்டிங் ரிவ்யூஸ், தீம்ஸ், ப்ளகின் தள்ளுபடி கூப்பன்கள், ரிவ்யூஸ் மேலும் பல\nநம் அன்றாட வாழ்வில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவ���்கள், டிப்ஸ் மேலும் பல\nஇங்கு ப்ளாகிங், வேர்ட்ப்ரெஸ், SEO, ஆன்லைன் பணம் சம்பாதிப்பது, ஹோஸ்டிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங் என மேலும் பலவற்றை நீங்கள் அறிந்து கொள்ள சிறந்த தளம் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2017/08/02161439/Nibunan-Sucess-Meet.vid", "date_download": "2019-11-17T03:09:05Z", "digest": "sha1:4GVDVHXTW6JOV6SDMBJPPV5FCZN33S2S", "length": 3952, "nlines": 118, "source_domain": "video.maalaimalar.com", "title": "போலீசாகி செய்ய நினைத்ததை திரைப்படத்தில் செய்து காட்டுகிறேன்: ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தல் - ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலை\nஇலங்கை அதிபர் தேர்தல் - ஆளும் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலை\nபெப்சி சங்கத்தை கடுமையாக சாடிய பயில்வான் ரங்கநாதன்\nபோலீசாகி செய்ய நினைத்ததை திரைப்படத்தில் செய்து காட்டுகிறேன்: ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்\nபணம் வேண்டாம், விவசாயம் செய்வதற்கு வழி ஏற்படுத்த கோரிய விவசாயிக்கு உதவிய அபி சரவணன்\nபோலீசாகி செய்ய நினைத்ததை திரைப்படத்தில் செய்து காட்டுகிறேன்: ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2216453", "date_download": "2019-11-17T04:01:44Z", "digest": "sha1:EHVFFZLB2FST3SZJHMUGUGFI6H7CYI6X", "length": 17980, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்னை குரோம்பேட்டை மற்றும் நன்மங்கலத்தில் சங்கராபுரம் ஸ்ரீ மஹாபெரியாவா சத்சங்கம்| Dinamalar", "raw_content": "\nஇலங்கை தேர்தல் : இந்தியா கூர்ந்து கவனிப்பது ஏன்\nவிரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை 13\nமதுரை சிறையில் போலீசார் சோதனை\nபஸ் - டூவிலர் மோதல் ; 3 பேர் பலி 2\nகுன்னூர் அருகே நிலச்சரிவு: போக்குவரத்து மாற்றம்\nநவ.,17: பெட்ரோல் ரூ.76.81; டீசல் ரூ.69.54\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு ... 7\nகவர்னர் மாளிகையில் 'மல்லி' திரைப்படம்\nசென்னை குரோம்பேட்டை மற்றும் நன்மங்கலத்தில் சங்கராபுரம் ஸ்ரீ மஹாபெரியாவா சத்சங்கம்\nபிப்ரவரி 16ம் தேதி குரோம்பேட்டை மற்றும் 17 ம் தேதி நன்மங்கலத்திலும் ஸ்ரீ சங்கராபுரம் என்கிற ஒரு நூதன வேத கிராமத்தைப்பற்றி சத்சங்கம் நடைபெற்றது.\nநன்மங்கலத்தில் மாலை சங்கீதவித்வான் ஈணூ. ஆ. உமாசங்கர் தன் மாணவிகளுடன் நடத்திய இசை நிகழ்ச்சியுடன் ச���்சங்கம் தொடங்கியது. இதில், ஸ்ரீ மஹா பெரியவா பிரதமை ஆன்மீக அன்பர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு சகல பூஜராதனைகளும் மிகவும் விமரிசையாக நடந்தது .\nபிறகு மாயவரம் அருகில் கூத்தனூர் என்ற கிராமத்தனருகில் உருவாகிக்கொண்டு வரும் சங்கராபுரம் என்ற நூதன வேத கிராமத்தை பற்றி ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் ட்ரஸ்ட்டி கி.வெங்கடசுப்பிரமணியனின் விளக்க உரையும் இரண்டு நாட்களும் நடைபெற்றது .\nதன்னுடைய அந்த உரையில் சங்கராபுரம் என்கிற வேத கிராமம் மிக பெரியளவில் உருவாகி கொண்டிருக்கும் விதத்தையும், காஞ்சி மாமுனி ஜகத்குரு 68 வது பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளும் அனைவராலும் பெரியவா என பயபக்தியுடன் அழைக்கப்படும் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு பிரமாண்டமான கோவிலும் , குளங்களும் , கோசாலையும் , 200 மாணவர்கள் படிக்கும்படியான வேத பாடசாலையும் , மேலும் 108 அக்னிஹோத்ரிகளின் கிரஹங்களும் நிர்மாணமாகி கொண்டு வருவத்தைப்பற்றியும் எடுத்துரைத்தார் .\nமேலும் சங்கராபுரத்தின் வெவ்வேறு தற்போதய கட்டுமான பணிகளை பற்றியும் இந்த கைங்கர்யத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்பினை பற்றியும் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். அனைத்திடத்திலும் ஸ்ரீ மஹா பெரியவாளின் பிரதமைக்கு வேதபாராயணத்துடன் கூடிய பூஜராதனைகள் நடைப்பெற்றதை பக்தர்கள் பெருமளவில் கண்டு களித்தனர்.\nRelated Tags ஸ்ரீ மஹாபெரியாவா சத்சங்கம்\nசென்னை சேலையூரில் 770 சிசிடிவி கேமிராக்கள்\nமத்தியஅரசிற்கு ரூ.28,000 கோடி உபரித்தொகை ; ஆர்.பி.ஐ., முடிவு(10)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றில��மாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசென்னை சேலையூரில் 770 சிசிடிவி கேமிராக்கள்\nமத்தியஅரசிற்கு ரூ.28,000 கோடி உபரித்தொகை ; ஆர்.பி.ஐ., முடிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/31/11469-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-11-17T03:10:31Z", "digest": "sha1:XK3NJPYJVQPI2NFQECJ7OEY5ESHUQDXE", "length": 8631, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "போலிசை தாக்கி கைதி கடத்தல் | Tamil Murasu", "raw_content": "\nபோலிசை தாக்கி கைதி கடத்தல்\nபோலிசை தாக்கி கைதி கடத்தல்\nநெல்லை: மணல் அள்ளுவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அளிக்கப் பட்ட புகாரின் பேரில், நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி ஊராட்சி முன்னாள் தலைவர் உதயகுமாரை போலிசார் கைது செய்த னர். இதையடுத்து அவரை நாங்குநேரி நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்த அழைத்துச் சென்றனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலிஸ் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றபோது இரு காவலர் கள் காயமடைந்தனர். இந்நிலையில் மர்மக் கும்பல் உதயகுமாரைக் கடத்திச் சென்றது. இதையடுத்து நூறு பேர் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தியாவில் செலவு செய்யும் திறன் 40 ஆண்டுகளில் குறைவு\nமதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்\nகொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு\nரூ.20.4 கோடி தங்கம் பறிமுதல்\n‘பக்கத்தான் ஹரப்பான் வென்றால் சிங்கப்பூருக்கும் ஜோகூரின் குக்குப் பகுதிக்கும் இடையே படகுச் சேவை\nபுதுடெல்லி: சுவாசிக்க காற்றை விற்பனை செய்யும் ‘ஆக்சிஜன் பார்’\nநிவேதா: நான் விஜய் ரசிகை\nஜே.ஒய். பிள்ளைக்கு சிறப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருது\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்ட��யு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalAayiram/2019/07/03224511/1042509/Arasial-ayiram.vpf", "date_download": "2019-11-17T02:17:56Z", "digest": "sha1:ZVFOV3EFLHYB2STKXNBPORQ7F6D5UZWA", "length": 4480, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(03.07.2019) - அரசியல் ஆயிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(03.07.2019) - அரசியல் ஆயிரம்\n(03.07.2019) - அரசியல் ஆயிரம்\n(03.07.2019) - அரசியல் ஆயிரம்\n(17.09.2019) - அரசியல் ஆயிரம்\n(17.09.2019) - அரசியல் ஆயிரம்\n(12.09.2019) - அரசியல் ஆயிரம்\n(12.09.2019) - அரசியல் ஆயிரம்\n(06.09.2019) - அரசியல் ஆயிரம்\n(06.09.2019) - அரசியல் ஆயிரம்\n(10.09.2019) - அரசியல் ஆயிரம்\n(10.09.2019) - அரசியல் ஆயிரம்\n(29.08.2019) - அரசியல் ஆயிரம்\n(29.08.2019) - அரசியல் ஆயிரம்\n(26.08.2019) - அரசியல் ஆயிரம்\n(26.08.2019) - அரசியல் ஆயிரம்\n(15.11.2019) - அரசியல் ஆயிரம்\n(15.11.2019) - அரசியல் ஆயிரம்\n(14.11.2019) - அரசியல் ஆயிரம்\n(14.11.2019) - அரசியல் ஆயிரம்\n(13.11.2019) - அரசியல் ஆயிரம்\n(13.11.2019) - அரசியல் ஆயிரம்\n(12.11.2019) - அரசியல் ஆயிரம்\n(12.11.2019) - அரசியல் ஆயிரம்\n(11.11.2019) - அரசியல் ஆயிரம்\n(11.11.2019) - அரசியல் ஆயிரம்\n(07.11.2019) - அரசியல் ஆயிரம்\n(07.11.2019) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/08/17221509/1049007/Ayutha-Ezhuthu-Caste-Bands-in-TN-Schools--Time-to.vpf", "date_download": "2019-11-17T02:24:32Z", "digest": "sha1:AKFXGJDAXRH4XXMZBQIC3LOIOFQ5ZEH7", "length": 10014, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "(17/08/2019) ஆயுத எழுத்து - கைகளில் கயிறு : எதன் அடையாளம் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(17/08/2019) ஆயுத எழுத்து - கைகளில் கயிறு : எதன் அடையாளம் \nசிறப்பு விருந்தினராக : பொங்கலூர் மணிகண்டன் , கொங்குநாடு அறக்கட்டளை // முரளி , வலதுசாரி ஆதரவு // பாலாஜி , விடுதலை சிறுத்தைகள் // கோவை சத்யன் , அதிமுக\n(17/08/2019) ஆயுத எழுத்து - கைகளில் கயிறு : எதன் அடையாளம் \nசிறப்பு விருந்தினராக : பொங்கலூர் மணிகண்டன் , கொங்குநாடு அறக்கட்டளை // முரளி , வலதுசாரி ஆதரவு // பாலாஜி , விடுதலை சிறுத்தைகள் // கோவை சத்யன் , அதிமுக\n* கல்வித்துறையில் எழும் அடுத்தடுத்து சர்ச்சைகள்\n* பாடதிட்டங்களில் தொடரும் திருத்தங்கள்\n* வேற்றுமைகளை வளர்க்கிறதா வண்ணக்கயிறுகள் \n* மாணவர்களிடையே சாதியை புகுத்துகிறதா சமூகம் \n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(16/11/2019) ஆயுத எழுத்து - சபரிமலை தரிசனமும்... தொடரும் சர்ச்சையும்\n(16/11/2019) ஆயுத எழுத்து - சபரிமலை தரிசனமும்... தொடரும் சர்ச்சையும் சிறப்பு விருந்தினர்களாக : பழனிச்சாமி-சிபிஐ , வசுமதி-பெண்கள் அமைப்பு, குமரகுரு-பாஜக\n(15/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : அடுத்து என்ன \n(15/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ஜவகர் அலி, அதிமுக // சிவ இளங்கோ, சமூக ஆர்வலர் // கரு.நாகராஜன், பா.ஜ.க\n(14/11/2019) ஆயுத எழுத்து - பாத்திமா தற்கொலை : நடந்தது என்ன \n(14/11/2019) ஆயுத எழுத்து - பாத்திமா தற்கொலை : நடந்தது என்ன - சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவு // ஓவியா, செயற்பாட்டாளர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // பொன்ராஜ், கலாம் வி.இ.கட்சி\n(13/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : நீடிக்கும் குழப்பங்கள்...\n(13/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : நீடிக்கும் குழப்பங்கள்... சிறப்பு விருந்தினர்களாக : அன்வர் ராஜா, அ.தி.மு.க // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // துரை கருணா, பத்திரிகையாளர் // காரை செல்வராஜ், ம.தி.மு.க\n(12/11/2019) ஆயுத எழுத்து - ரஜினி - கமல் : எம்.ஜி.ஆரா \nசிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ , கொங்கு இ.பேரவை // ரமேஷ், பத்திரிகையாளர் // முரளி அப்பாஸ் , மக்கள் நீதி மய்யம் // கோவை செல்வராஜ் , அதிமுக\n(11/11/2019) ஆயுத எழுத்து - மகாராஷ்டிராவில் அரங்கேறுமா கர்நாடகா திருப்பங்கள் \n(11/11/2019) ஆயுத எழுத்து - மகாராஷ்டிராவில் அரங்கேறுமா கர்நாடகா திருப்பங்கள் - சிறப்பு விருந்தினர்களாக : கோபண்ணா, காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ரமேஷ் பாபு, சிவசேனா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/87239-thambidurai-refused-allegation-against-ttvdinakaran", "date_download": "2019-11-17T02:36:10Z", "digest": "sha1:FJZQKO3DCB2CXFTUGLPJRQ2IJIENFQXW", "length": 5712, "nlines": 95, "source_domain": "www.vikatan.com", "title": "டி.டி.வி.தினகரன் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தம்பிதுரை பரபரப்பு கருத்து | Thambidurai refused allegation against T.T.V.Dinakaran", "raw_content": "\nடி.டி.வி.தினகரன் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தம்பிதுரை பரபரப்பு கருத்து\nடி.டி.வி.தினகரன் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தம்பிதுரை பரபரப்பு கருத்து\n'தேர்தல் ஆணையம் பணம் வாங்கும் ஒரு அமைப்பு அல்ல. அதனால் டி.டி.வி.தினகரன் பணம் வழங்க முயற்சி செய்ததாக வரும் செய்தியை நான் தவறானதாகவே பார்க்கிறேன்' என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.\nஇரட்டை இலைச் சின்னத்தை மீட்க, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறையினரின் விசாரணையில் ஆஜராவதற்காக டிடி.வி.தினகரன் டெல்லி சென்றுள்ளார்.\nஇந்த நிலையில் இதுகுறித்து டெல்லி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, 'டெல்லியில் போராடும் விவசாயிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார். தேர்தல் ஆணையம் இந்திய ஜனநாயகத்தின் தூணாக உள்ளது. அதனை கொச்சைப்படுத்தும் வகையில் யாரும் செயல்படக் கூடாது. தேர்தல் ஆணையம் பணம் வாங்கும் ஒரு அமைப்பு அல்ல. அதனால் டி.டி.வி.தினகரன் பணம் வழங்க முயற்சி செய்ததாக வரும் செய்தியை தவறானதாகவே பார்க்கிறேன்' என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/72996-a-good-day-on-the-field-for-team-india-with-sa-on-36-3-at-stumps-on-day-2-umesh-picks-2-shami-gets-1.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T02:03:50Z", "digest": "sha1:ZUG3DQUP7FG3MXGL2RBV3I2TSUCHIIX3", "length": 13149, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி | A good day on the field for Team India with SA on 36/3 at Stumps on Day 2. Umesh picks 2, Shami gets 1.", "raw_content": "\nஇலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்\nகேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்\nகோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவ���ும் பாதுகாப்பாக தப்பினர்\nகனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு\n36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 108, புஜாரா 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி 63 ரன்களுடனும், ரகானே 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாளான இன்று விராட் கோலி அசத்தலாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய ரகானே 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nபின்னர், விராட் கோலியுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 173 பந்துகளில் சதம் அடித்த விராட் கோலி, 295 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார். 150 ரன்களை கடந்த பிறகு அவர் ஒரு நாள் போட்டியைப் போல் விளையாடினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்த ஜடேஜாவும் 79 பந்துகளில் அரைசதம் அடித்தார்.\nஅதன் பிறகு விராட் - ஜடேஜா ஜோடி முழுக்க முழுக்க ஒருநாள் போட்டிகளை போல் விளையாடினர். சில ஓவர்களில் சிக்ஸரும் பவுண்டரிகளுமாக விளாசினர். தென்னாப்ப்ரிக்க பந்துவீச்சாளர்களும் விக்கெட்டை வீழ்த்த எவ்வளவோ முயற்சித்தனர். ஆனால் பளிக்கவில்லை. இந்த ஜோடி 215 பந்துகளில் 200 ரன்களை குவித்தது. விராட் கோலி 334 பந்துகளில் 250 ரன்களை எட்டினார். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் அதிகபட்ச ரன் இதுதான். அத்துடன், சச்சினையும்(248) அவர் முந்தினார்.\nஅதிரடியாக விளையாடி வந்த ஜடேஜா 104 பந்துகளில் 91 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகள் விளாசினார். அப்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்திருந்தது. கேப்டன் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். விராட் 254(336) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 2 சிக்ஸர்களுடன் 33 பவுண்டரிகளை விளாசினார். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா 3 விக���கெட் வீழ்த்தினார்.\nஇதனையடுத்து, தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. அந்த அணியில் எல்கர், மார்கரம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மார்கரம் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து எல்கரையும் 6 ரன்னில் போல்ட் ஆக்கினார் உமேஷ். இதனையடுத்து, பவுமாவை 8 ரன்னில் அவுட் ஆக்கினார் முகமது சமி. தென்னாப்பிரிக்கா அணி\nஇரண்டாவது நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.\nமோடியை சந்தித்து கைகுலுக்கினார் சீன அதிபர் ஸி ஜின்பிங்\nசீன அதிபருக்கு சிற்பங்களின் பெருமைகளை விளக்கிய பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\n“தோல்வி என்ற அச்ச உணர்வை கைவிட்டேன்” - மனம் திறந்த மயங்க் அகர்வால்\nமுதல் டெஸ்ட்: விராத் டக் அவுட், மயங்க் அரை சதம்\n’இனி எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன்’: மனம் திறந்தார் விராத் கோலி\nவீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய விராட் கோலி - வைரல் வீடியோ\n“நான் விராட் கோலி”- பந்தை அடித்த டேவிட் வார்னரின் மகள்\n“ரிஷாப் பன்ட்டை விமர்சிப்பதை முதலில் நிறுத்துங்கள்”- ஆதரவாக பேசிய ரோகித்..\n“கோலி கூட இப்படி விளையாடி நான் பார்த்ததில்லை” - ரோகித்தை புகழ்ந்த சேவாக்\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோடியை சந்தித்து கைகுலுக்கினார் சீன அதிபர் ஸி ஜின���பிங்\nசீன அதிபருக்கு சிற்பங்களின் பெருமைகளை விளக்கிய பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/04/16/18", "date_download": "2019-11-17T02:06:36Z", "digest": "sha1:BIUDYR5WZ5TBQDG6F6FAGBD4C2RFKEUY", "length": 4764, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:10% இட ஒதுக்கீடு: கூடுதலாக 2 லட்சம் இடங்கள்!", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 17 நவ 2019\n10% இட ஒதுக்கீடு: கூடுதலாக 2 லட்சம் இடங்கள்\n10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக மத்திய கல்வி நிறுவனங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்களைப் புதிதாக ஏற்படுத்த மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுற்பட்ட வகுப்பினரில் உள்ள ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இந்த ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டமானது பிப்ரவரி முதல் அமலுக்கு வந்துள்ளது. வரும் கல்வியாண்டில் மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் விதமாகக் கூடுதல் இடங்களை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று (ஏப்ரல் 15) டெல்லியில் நடந்தது. முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க, நாடு முழுவதும் உள்ள 158 மத்திய கல்வி நிறுவனங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்களை ஏற்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில், “முன்னேறிய பிரிவினருக்குப் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்படி, மத்திய கல்வி நிறுவனங்களில் 2,14,766 இடங்களைக் கூடுதலாக உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் 1,19,983 இடங்கள் 2019-20 கல்வியாண்டிலும், 95,783 இடங்கள் 2020-21 கல்வியாண்டிலும் உருவாக்கப்படும். தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று மத்திய அமைச்சரவை இதற்கான முன்மொழிதலை வழங்கும்” என்று கூறியுள்ளார்.\n158 மத்திய கல்வி நிறுவனங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.4315.15 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nதிங்கள், 15 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/09/07/sethupathi-arunachalam-on-su-venugopal/", "date_download": "2019-11-17T03:51:54Z", "digest": "sha1:IIEMYG3I7KFSWGDYUNIQBGIP3UU3B5OH", "length": 78655, "nlines": 190, "source_domain": "padhaakai.com", "title": "பெற்றுக் கொடுப்பவர்கள்- | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nவீட்டிலிருந்து அடிலெய்ட் நகர் மத்தியிலிருக்கும் அலுவலகத்துக்குப் போக ரயிலில் அரைமணிநேரப் பயணம். அலுவலக அழுத்தத்துக்குத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கு ரயில் பயணத்துக்கு இணையான வேறொன்று இல்லை. புத்தகம் ஏதேனும் படித்துக்கொண்டே போகலாம். சக பயணிகளை கவனித்தபடி பயணிக்கலாம். தினமும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்தால் தெரிந்த முகங்கள் மீண்டும் மீண்டும் வருவதை கவனிக்கலாம்.\nரயிலுக்குள் ஏறியதுமே கைப்பையிலிருந்து கண்ணாடியை விரித்து க்ரீம் தடவி அழகுபடுத்திக்கொள்ளும் அறுபது வயது பெண்மணி, பயணத்தில் கூட லேப்டாப்பில் படு தீவிரமாக ப்ரொக்ராம் எழுதுபவர் (எட்டிப் பார்த்தபோது டீபியன் லினக்ஸில் C++), ஒரே நாவலையே மூன்று மாதங்களாகியும் படித்து முடிக்காத, ஹெட்ஃபோன் மாட்டிய இளைஞர் – எனத் தெரிந்த முகங்கள் சிலவும், பல புதிய மனிதர்களுமாக அடிலெய்டில் சென்று இறங்குவோம். எல்லா ஜன்னல்களும் மூடப்பட்ட ஏஸி ரயில் என்பதால் கொஞ்சம் தள்ளியிருப்பவர்கள் பேசிக்கொள்வது கூட தெளிவாகக் கேட்கும். மொபைல் மூலமாகவே ஓர் இளைஞர் நியூஸிலாந்து பயணத்துக்கு பெயர், வயது, முகவரி, க்ரெடிட் கார்ட் எண் உட்பட அத்தனையையும் சத்தமாகச் சொல்லி முன்பதிவு செய்து கொண்டார். பின் சீட்டிலிருந்த டீன் ஏஜ் சிறுமி, “பதினெட்டு வயது ஆவதற்காகத்தான் காத்திருக்கிறேன். அதற்கு அடுத்தநாளே வீட்டை விட்டுக் கிளம்பி உன்னோடு வந்துவிடுவேன். என் அம்மாவைப் போன்ற ஒருத்தியோடு இனியும் இருக்க முடியாது” என்று கிட்டத்தட்ட பயணம் முழுதுமே சத்தமாகப் புலம்பியபடி வந்தாள்.\nஇப்படி வழக்கமான ஒரு பயணத்தில்தான் அந்த இளம்வயது தம்பதியினரையும் பார்த்தேன். எனக்கு எதிர்வரிசை இருக்கைப். பெண் ஜன்னலோரம் அமர்ந்திருந்தாள். அவர்களுக்குள் ஏதோ தகராறு. அடங்கிய குரலில் வார்த்தைகள் தெளிவாக விளங்காத வகையில் சண்டை போட்டுக்கொண்டே வந்தார்கள். திடீரென்று ஒரு சத்தம் – ‘ச்சப்’. அவன் அந்தப் பெண்ணைக் கன்னத்தில் அறைந்திருந்தான். புத்தகம், மொபைல், நியூஸ்பேப்பரில் மூழ்கியிருந்த அத்தனை பேரும் ஒரு கணம் தலையை உயர்த்தி அவர்களைப் பார்த்தார்கள். அந்தப் பெண்ணுக்கு அழுகை பொங்கிப் பொங்கி வந்தது. அதை அடக்கியபடியே இருந்தாள். அவசர அவசரமாக கருப்புக்கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டாள். அப்படி ஒரு விஷயம் நடந்ததை மறைக்கும் முயற்சி தெளிவாகத் தெரிந்தது. ‘Domestic Violence’ என்று யாராவது புகார் செய்தால் பல விளக்கங்கள் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் இருக்கலாம். அடுத்து வந்த ஸ்டேஷனில் அந்த இளைஞன் கோபமாக இறங்கிப் போனான். அடிலெய்ட் ஸ்டேஷன் வந்ததும் அந்தப் பெண் இறங்குவதற்காக இருக்கையிலிருந்து எழுந்து கதவருகே வந்தாள். அப்போதுதான் கவனித்தேன் – அவள் ஒரு கர்ப்பிணி. ரயிலிலிருந்து விறுவிறுவென்று இறங்கி ஜனத்திரளில் கரைந்து காணாமற் போனாள்.\nசு.வேணுகோபால் எழுதிய ’வட்டத்திற்குள்ளே’ என்ற ஒரு சிறுகதை. அவருடைய ’களவு போகும் புரவிகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இருக்கிறது. கதையின் மையகதாபாத்திரம் கீழ் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண். திருமணமாகியிருக்கிறது. ஒயர்கள், நூலிழைகள் எனப் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களைக் கொண்டே பல அருமையான கைவினைப் பொருட்களை உருவாக்கத் தெரிந்த, படைப்பூக்கம் கொண்ட அபாரமான கலைஞி. திருமணத்துக்குப் பின் அவள் படைப்பூக்கத்தின் ஒரே வடிகால் சாரதா கைவினைஞர்கள் நிலையத்தில் அவளுக்குக் கிடைக்கும் வேலை. சென்னை, பெங்களூரிலிருந்தெல்லாம் அவளுடைய கலைப்படைப்புகளுக்கு ஆர்டர் கிடைக்கிறது. கடை முதலாளியிலிருந்து உடன் பணிபுரிபவர்கள் வரை அனைவரும் பாராட்டும் அந்த வேலைக்கு இன்னும் நூறு ரூபாய் குறைத்துக் கொடுத்தால் கூடப் போகலாம் என்று நினைக்கிறாள் அவள்.\nவெறும் நானூறு ரூபாய் அதிக சம்பளத்துக்காக அவளை அந்த வேலையிலிருந்து நிறுத்தி வலுக்கட்டாயமாக அவளுக்குச் சற்றும் விருப்பமில்லாத ஒரு நர்சரிப் பள்ளியில் டீச்சராகச் சேர்த்துவிடுகிறான் அவள் கணவன். முந்தைய வேலையைப் போலில்லாமல் டீச்சர் வேலைக்கு அவள் பிதுங்கி வழியும் கூட்டம் கொண்ட பஸ்ஸில் வேறு தினமும் செல்லவேண்டும்.\nகதை முழுக்கவே அந்த ‘வட்டத்துக்குள்’ சிக்கிக்கொண்டுவிட்ட அந்தக் கலைஞி சுரண்டப்பட���வதைப் பற்றி அவளுடைய பார்வையிலேயே நகர்கிறது. கதையின் உச்சகட்ட சுரண்டல் அந்தப் பெண்ணுக்கு அவள் கணவன் வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்விப்பது. ஒருமுறை அல்ல இரண்டு முறை. இப்போது ஒரு கதைச் சுருக்கமாகச் சொல்லும்போது இது எந்த ஒரு பெண்ணியவாதியும் எழுதிவிடக் கூடிய கதை என்று தோன்றுகிறது. ஆனால் சு.வேணுகோபாலின் எழுத்தில் இது அபாரமான வேறொரு தளத்துக்கு நகர்கிறது. கதை இரண்டாம் முறை கருக்கலைப்பு முடிந்து அதற்காக எடுத்துக்கொண்ட விடுப்பும் முடியும் இரவு தூக்கம் வராமல் அந்தப் பெண் அவதிப்படுவதில் தொடங்குகிறது. கருக்கலைப்பு அந்தப்பெண்ணை எவ்வளவு பலகீனமானவளாக மாற்றிவிட்டது என்பதைக் காட்டுவது சு.வேணுகோபாலின் எழுத்து.\n”மணி மூணேகால். பதினொன்றரைக்கு மேல்தான் தூக்கம் வந்தது. முதல் அபார்ஷனின் போது கூட உடல் சடவு இத்தனை இருந்ததில்லை. எல்லோரும் சொல்கிறார்கள் உடல் சடவுக்கு நல்ல தூக்கம் வருமென்று. எனக்கு ஏன் தூக்கம் வருவதில்லை. தூக்கம் விரைவாகக் கவியத் தோதான உடல்சடவு என்று ஒன்று இருக்கிறதா வயிற்றுக்குள் புருபுருத்துக் கொண்டிருந்த நான்கு மாத சிசு இப்போது இல்லை. சூனிய வயிறு. அவ்வப்போது வயிற்று வலி கவ்விப்பிடிக்கிறது.”\n“கண்கள் காந்தின. வயிறெல்லாம் ரணமாக இருப்பது போல் இருந்தது. கரண்டியை விட்டு ரேவதி டாக்டர் அழுத்தி சுரண்டி விட்டாளோ விடிந்ததும் வேலைக்குப் போவதை நினைத்தால் வண்டியில் முட்டி ஏறுவதுதான் காட்சியாக வருகிறது. மூச்சை தம் கட்டி ஏறுவது போல் வயிற்றை இறுக்கினாள். முரட்டுபலம் எங்கோ நழுவிப் போய்விட்டது போல இருந்தது. பஸ்ஸைத் தவறவிட்டுவிடுவேனோ விடிந்ததும் வேலைக்குப் போவதை நினைத்தால் வண்டியில் முட்டி ஏறுவதுதான் காட்சியாக வருகிறது. மூச்சை தம் கட்டி ஏறுவது போல் வயிற்றை இறுக்கினாள். முரட்டுபலம் எங்கோ நழுவிப் போய்விட்டது போல இருந்தது. பஸ்ஸைத் தவறவிட்டுவிடுவேனோ\n”நேற்று சாயந்திரம் குடத்தைத் தெருக்குழாயிலிருந்து தூக்கி வந்தவள் வயிறு கவ்விப்பிடிக்க சந்துவராண்டா முன்பு வைத்துவிட்டுக் கூப்பிட்டாள். வயிற்றுவலி குடலோடு முறுக்கியது. ’எதுக்கு இந்த அலட்டு அலட்டற யாருமே அபார்ஷன் பண்ணதில்லையா நானும் ஊரு ஒலகத்துல பாத்திருக்கேன். ஒன்ன மாதிரி ஆக்‌ஷன் பண்றவள பாத்ததே இல்ல… ஹூம்..’”\nஇரண்டாம் முறை கருக்கலைப்பு செய்ய டாக்டர் ஒத்துக்கொள்ளவில்லை. ‘கர்ப்பப்பைச் சுவரைச் சுரண்டச் சுரண்ட மெல்லிசாகி ஓட்டை விழுந்துவிடும். அப்புறம் குழந்தை தரிக்காது. தரித்தாலும் அங்ககீனம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது’ என்று முதல் டாக்டர் மறுத்துவிட இன்னொரு மருத்துவரிடம் இது முதல் கர்ப்பம் என்று பொய் சொல்லிச் செய்யப்பட்ட கருக்கலைப்பு இது. அதில் ஏற்பட்டிருக்கும் அசதியையும், வலியையும் சற்றும் பொருட்படுத்தாத கணவன். அதைப் பொறுத்துக் கொண்டு, தனக்குப் பிடித்தமே இல்லாத ஒரு வேலைக்கு அடுத்த நாள் காலை செல்ல வேண்டியிருக்கும் பெண்ணின் உறக்கம் வராத இரவின் எண்ண ஓட்டங்கள் கதையாக விரிகின்றன. குடும்ப வாழ்க்கையில் கணவனால் சுரண்டப்படும் இப்பெண், வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கும் காலை நேரப் பயணத்தில் பிற பயணிகளால் உடல்ரீதியாகச் சுரண்டப்படுகிறாள்.\nபெண்களின் துயரம் தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலேயே கூட மீள மீளப் பேசப்பட்ட ஒன்று. கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ (க்ருஹபங்கா) என்ற பிரபலமான நாவல் ஒரு மிகச்சிறந்த உதாரணம். மொத்த சூழலுக்கும் எதிராக ஒரு பெண் தன் குடும்பத்தை நிலை நிறுத்த எடுத்துக்கொள்ளும் முயற்சிகளைப் பேசும் புத்தகம் இது. ‘வட்டத்திற்குள்ளே’ சிறுகதையில் சொல்லப்படும் பெண்கள் பஸ்ஸுக்குள் உரசப்படும் வக்கிரத்தனங்கள் கூட தி.ஜானகிராமன் (‘சிவப்பு ரிக்‌ஷா’ சிறுகதை), அசோகமித்திரன் (‘இன்று’ குறுநாவல்) போன்றோரால் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் எத்தனை எழுதினாலும் தீராத சுரண்டல்களைப் பெண்கள் இன்றும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் கால தேச கலாசார எல்லைகளே இல்லை. இச்சூழலில்தான் சு.வேணுகோபாலின் ‘வட்டத்திற்குள்ளே’ சிறுகதை விடாமல் தொடரும் பெண்கள் மீதான அக வன்முறையை நவீனச்சூழலில் பொருத்திக் காட்டுகிறது.\nபுனைவெழுத்தின் நுண் விவரங்களும், உண்மைக்கு அருகில் கொண்டு சென்று நிறுத்தும் உணர்வுச் சித்தரிப்புகளுமே அதை உயரிய இலக்கியமாக்குகின்றன. சு.வேணுகோபாலின் இச்சிறுகதையில் கைவினை கலைப்பொருட்களைச் செய்யும் விவரணைகள் அதை உயர்ந்த இலக்கியமாக்கும் இன்னொரு அம்சம்.\n“இருவாச்சியின் நான்கைந்து இலைகளைப் பக்கவாட்டில் வைத்து அடுக்கினால் பிர��க்கெட் போல உருவாக்கலாம். அதன்மீது கோவையின் நுனிக்கொடியைப் படரவிட்டால் கூட் அம்புதான். நாயுருவி இலைகளாலே மயிலில் அமர்ந்த பெண் அம்பை ஏந்த நாணோடு வில்லை காதுவரை இழுக்கும் காட்சி இப்போதும் நன்றாக நினைவுக்கு வருகிறது. எதிர்க்கிளையில் சிங்கம் வலதுகால் தூக்கி அமட்டுகிறது. கோவக்கொடியின் பூ, பிஞ்சு, காய், பழங்கள் உறுப்புகளாக மாறியிருக்கின்றன. சாதாரணமாய்ப் பார்த்தால் பச்சைக்கொடி இருவாச்சியில் அப்பியிருப்பதுதான் தெரியும். முதுகுபோர்த்திய இறக்கைகள் இருவாச்சியின் கொழுந்து இலைகளைப் புள்ளிவிட்டு அடுக்கி அடுக்கி உயிர் பெற்றன. பெண்ணின் காலில் தண்டையாக அடிக்கொடி சுற்றியது. ஐந்தைந்து இதழ்களைக் கொண்ட கொடி. இரு பூக்களில் ஒன்றின் இதழின் நாவு காதுவரை நீளக் கண்களாக பரிணமித்தது. தெய்வாம்சம் கொண்ட பாதி மூடிய இமைகள். காதுவரை எட்டிப் பார்க்கும் நீள்வடிவக் கண்கள். இருவாச்சியின் பழுப்பு இலைகளால் எதிர்க்கிளையில் கர்ஜிக்கும் சிங்கம். கிளிமூக்குப் பச்சைக் கைகளின் மஞ்சள் நுனியே நகங்கள். நுணுகி நுணுகிச் செய்த உருவங்கள். டேபிளில் நிறுத்தி பெண் நோக்கும் கோணத்தில் பார்த்தால்தான் இந்தப் பின்னல் தெரியும். கோணம் கொஞ்சம் பிசகினாலும் இருவாச்சி மரத்தின் மேல் கொடிகள் ஜப்பாலையாகப் படர்ந்திருப்பதைத்தான் பார்க்க முடியும்.\nநாணிழுக்கும் வலக்கையின் மடக்கு மொழி பின்போக முதுகுப் பள்ளத்தில் துடியிடை வளைய கழுத்தை எட்டும் மார்புகள்.\nஇருவாச்சியின் பிஞ்சுகள் கர்ஜிக்கும் சிங்கப்பற்கள்.\nஆனால் வில் எப்படி முறிந்தது\nசிறுகதையில் ‘கதை’ என்ற ஒன்றைக் காட்டுவதிலிருந்து விலகி, அது ஒரு காட்சிச்சித்தரிப்பாக மாறியிருக்கும் நவீன வடிவத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது ‘வட்டத்திற்குள்ளே’. அதே சமயம் சிறுகதையின் முடிவில் அப்பெண்ணின் படைப்பூக்கத்தின் வழியாகவே ஒரு படிமத்தை உருவாக்கி அதிலிருந்து கவிதை போன்ற உயர்தளத்தில் முடிக்கிறார் வேணுகோபால். அழகும், நுணுக்கமும், படைப்பூக்கமும் பொருந்திய தேவி, சூழல், விதி, சமூகம் இவற்றின் கலவையாகத் தன்னை நோக்கிப் பாயும் சிங்கத்தை குறிபார்க்கிறாள். ஆனால் வில் முறிந்திருக்கிறது.\nஆஸ்திரேலியாவில் குடியேறிய ஐரோப்பியர்களுக்கு பல நூற்றாண்டுகளாகவே ஆஸ்திரேலியத் தீவில�� வசித்துவந்த பூர்வ குடியினரைக் குறித்த உறுத்தல் இருந்துகொண்டேயிருந்தது. அவர்கள் பல விதங்களில் அழித்தொழிக்கப்பட்டார்கள். அவர்களை நவீன உலகின் ‘நாகரிகம்’ அறிந்த மக்களாக மாற்றுவதற்கும் பல முயற்சிகள் நடைபெற்றன. அதன் உச்சம் – ’திருடப்பட்ட தலைமுறையினர்’ (Stolen Generations).\nபூர்வ குடியினரின் பெற்றோரிடமிருந்து அவர்கள் குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டு அவர்கள் இதற்காகவே உருவாக்கப்பட்ட ‘சிறப்புக் காப்பகங்களில்’ வளர்த்தப்பட்டார்கள். அப்படிப் பிடுங்கப்பட்ட குழந்தைகள், எங்கே எந்தக் காப்பகத்தில் இருக்கிறார்கள் போன்ற விவரங்கள் அவர்கள் பெற்றோர்களிடமிருந்து மறைக்கப்பட்டன. இந்தக் காப்பகங்களில் அக்குழந்தைகள் ‘நாகரிகப்படுத்தப்பட்டார்கள்’. வளர்ந்து பெரியவர்களானதும் அக்காப்பகங்களிலிருந்து அவர்கள் பொதுச்சமுதாயத்தில் விடப்பட்டார்கள். பொது உலகோடு என்று அறியப்பட்ட சமுதாயத்தோடு எந்த அறிமுகமும் இருக்காத இவர்கள் அதில் பொருந்திப்போகத் தெரியாமல் போதைப்பழக்கத்துக்கு அடிமையானார்கள். இதெல்லாம் நடந்தது – பழங்காலத்தில் அல்ல – இதோ நாற்பது வருடங்களுக்கு முன்பு – 1970கள் வரை கூட குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பெற்றோரிடமிருந்து பிடுங்கிச் செல்லப்பட்டார்கள்.\nஇந்தக் குழந்தைகள்தான் அந்தத் திருடப்பட்ட தலைமுறையினர். இதைக் குறித்து பல புத்தகங்கள், திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.\nஎழுத்தாளர் பில் ப்ரைஸனிடம் பூர்வ குடியினருக்காக வாதிட்ட ‘ஜிம் ப்ரூக்ஸ்’ என்ற வழக்கறிஞர் இதைக் குறித்துச் சொல்வதை இங்கே தருகிறேன். (Down Under என்ற புத்தகத்திலிருந்து.)\n‘இப்படியொரு காட்சியை யோசித்துப் பாருங்கள். உங்கள் வீட்டு வாசலில் ஒரு அரசாங்க வேன் வந்து நிற்கிறது. ஒரு இன்ஸ்பெக்டர் அதிலிருந்து இறங்கி வந்து உங்களிடம் உங்கள் குழந்தைகளை எடுத்துச் செல்லப் போவதாகச் சொல்கிறார். உங்கள் கைகளிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பிடுங்கி ஒரு வேனுக்குள் திணித்தால் உங்களுக்கு எப்படியிருக்கும் என்று மீண்டும் ஒரு முறை யோசித்துப் பாருங்கள். வேனுக்குள் குழந்தைகள் உங்களிடம் வரவேண்டும் என்று அழுது கொண்டிருக்கிறார்கள். வேனின் பின் ஜன்னலிலிருந்து அவர்கள் உங்களைப் பார்த்து அழ அழ வேன் கிளம்பிச் செல்கிறது. உங்கள் குழந்��ைகளை நீங்கள் அதுதான் கடைசி முறையாகப் பார்க்கிறீர்கள். உங்களுக்கு எப்படியிருக்கும் உங்களால் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. யாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை. எந்த நீதிமன்றமும் உங்கள் பக்கம் நிற்காது. உங்களுக்கு எப்படியிருக்கும் உங்களால் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. யாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை. எந்த நீதிமன்றமும் உங்கள் பக்கம் நிற்காது. உங்களுக்கு எப்படியிருக்கும்\nதொன்னூறுகளில் தமிழ் நவீன இலக்கியத்தில் தென்னமெரிக்காவிலிருந்து இறக்குமதியான ‘மாய யதார்த்தம்’ என்றொரு விஷயம் சிக்கிச் சீரழிந்தது. மரங்கள் பேசின; இலைகள் நெகிழ்ந்தன; வீடுகள் அழுதன; மேசைகள் பாடின. அடியோட்டமாகச் சென்று கொண்டிருக்கும் கதையோடு எந்த சம்பந்தமும் இல்லாமல் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டு இவை இலக்கியத்தின் ருசியை மாயம் செய்ததுதான் மிச்சம். ஆனாலும் வெகு அரிதாக சில நல்ல மாய யதார்த்தப் படைப்புகளும் இல்லாமல் இல்லை. சு.வேணுகோபாலின் ‘மாயக்கல்’ சிறுகதை அப்படிப்பட்ட நல்ல மாய யதார்த்தப் படைப்புகளில் ஒன்று.\nபோக்குவரத்தற்ற ‘பகலிலேயே கூட ஆள் நடமாட்டமில்லாத’ வண்டிப்பாதைக் கரையிலிருக்கும் ஒரு பெரும்புளியமரத்தை அறுத்துத் திருடுவதற்காக அடிமரத்தில் ரம்பம் போடும்போது மரத்திலிருந்து முணகல் சத்தம் கேட்கிறது; ரத்தம் கசிகிறது.\n‘தடதட தவ்வலில் ரம்பத்தின் பற்கள் மரத்தின் அடிப்பாகப் பெருந்தண்டில் முதல் உராய்வை முழுமையாக நிகழ்த்தவில்லை. மூச்சு முட்டும் ஊமை முனகல் புளியமரத்தில் கிளம்பியது. லேசாக வேர்த்தது. மறுபடி ஒரு இழுப்பு இழுத்துத் தள்ளியதும் வாய் நிறைய துணிப்பந்து திணித்திருப்பவனின் உறுமல். […] எங்கோ நரி ஊளையிடும் ஓசை வந்தது. ஓசை நெருங்கிக்கொண்டே வந்தது. ‘பிச்சையனா பயப்படறது…’ தனக்குத்தானே தைரியமூட்டிக்கொண்டு ரம்பத்தை மறுபடி உராயவிட்டான். ரத்தக்கசிவோடு கெர் கெர் ஓசை கிளம்பியது. ரம்பத்தைத் தனியாக எடுத்தது. பற்களில் மினுமினுத்தது ரத்தம்.’\nஅந்த மரத்தில்தான் பன்றி மேய்க்கும் மூக்கம்மாவின் மகன் பெத்தனன் தூக்குப் போட்டு நான்கு வருடங்களுக்கு முன் செத்துப் போயிருந்தான்.\nதிருடர்கள் மூக்கம்மாவை எழுப்பி விசாரிப்பதில் கதை தொடங்குகிறது. அர்த்த ஜாமத்தில் வந்து அவர்கள் எழுப்புகையில் மூக்கம்மா கேட்கும் முதல் கேள்வி:\nஉள்ளூர் சாவுகளுக்கு மூக்கம்மாதான் ஒப்பாரி வைத்துப் பாடுபவள். ’மூக்கம்மாதான் எந்த இழவென்றாலும் மாரடித்துப் பாடுகிறாள். அவளும் போய்விட்டால்… ஒப்பாரியின் மூச்சும் முடிந்துவிடும்.’\nதிருடர்கள் மூக்கம்மாவிடம் ‘ஒம் மகன் எறந்த பின்னாடி ஒனக்கு ஏதாவது தோற்றம் பட்டுச்சா’ என்று கேட்டு புளியமரத்திலிருந்து ரத்தம் கசிந்த விஷயத்தையும் சொல்லிச் செல்கிறார்கள்.\nமூக்கம்மாவின் பதினைந்து வயது மகன் பெத்தனன் ‘ஸ்டாட்டர் பெட்டியைத்’ திருடிவிட்டதாக ஊருக்குள் சந்தேகப்படுகிறார்கள். போலிஸ் அவனையும், கூடவே மூக்கம்மாவையும் போலிஸ் ஸ்டேஷனுக்கு அள்ளிப்போட்டுச் செல்கிறார்கள். செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளவைக்கவேண்டி அடித்து உதைக்கப்படுகிறார்கள். ஒருநாள் முழுதும் சாப்பிட எதுவும் கொடுக்காமல் அடுத்தநாள் கொடுக்கிறார்கள்:\n‘மூன்று மணிக்கு ரெண்டு பொட்டணத்தைத் தூக்கி எறிந்தார்கள். அழுக்கேறிய போணியில் மஞ்சள் தண்ணீர். வாய் வைத்ததும் உப்பு கரித்தது. யாருடைய மூத்திரமோ\nதொடரும் போலிஸ் ‘விசாரணையின்’ உச்சகட்டமாக இருவரும் நிர்வாணமாக்கப்படுகிறார்கள்; பெத்தனனை அவன் தாய் மூக்கம்மாவை வன்புணர நிர்பந்திக்கிறார்கள். போலிஸ்காரர்களும் மூக்கம்மாவை வன்புணர்கிறார்கள்.\n‘கையெடுத்துக் கும்பிட, தள்ளிவிட்டார்கள். மனதில் பயங்கர பயம் தவிர வேறெதுவும் இல்லை. ’கத்துன கொன்னுடுவோம்’ – ஊசியால் சிசுனத்தில் குத்தினார்கள். ’ஜோலி பண்ணு’ கண்களைத் திரட்டினார்கள். மறுபடி குத்தவிடாமல் மறைத்தான் சிசுனத்தை. கைகளைப் பிடித்ததும் சிசுனத்தில் இறங்கியது ஊசி.\nஅழுதவண்ணம் மேலே விழுந்தான் பெத்தனன். அவன் குழந்தையாகி ஒட்டுவதுபோல் இருந்தது. கண்களை மூடி மூச்சடக்க இறுகியது முகம். கட்டளை நிறைவேற… பின் ஆடை களைந்து மாறி மாறித் தாவிய போலிஸ் தடியன்கள்…’\nபெத்தனன் திருடவில்லை என்பது தெரிந்ததும் அவர்களை வெளியே விடுகிறார்கள். வெளியே வந்த பெத்தனன் அவமானம் தாங்காமல் புளியமரத்தில் தொங்கிவிடுகிறான். ஊருக்கெல்லாம் ஒப்பாரி வைக்கும் மூக்கம்மா வாய்விட்டு ஒப்பாரி வைக்கமுடியாமல் வாய்க்குள்ளேயே முனகும்படி மருகிப் போகிறாள்.\n‘நீல குளத்தங்கரை – நாங்க\nநீரு தண்ணி யாரு குடுப்பா\nகதை முழுதும் துண்டுத்துண்டு காட்சிகளா��� முன்னும் பின்னும் நகர்கிறது. அப்படியே ஒரு குறும்படம் போல் விரியும் காட்சித் துளிகள். மூக்கம்மாவை திருடர்கள் நள்ளிரவில் எழுப்புவதில் ஆரம்பமாகிறது கதை. பெத்தனனைக் குறித்து அவர்கள் கேட்டதும் அவள் மனதில் வந்துபோவது ’லத்திகள் தொங்கும் கரங்கள்.’ ஒரு பேரவலத்தின் ஒரே ஒரு காட்சித்துளி. ஸ்டேஷன் மூலையில் பதுங்கியிருக்கும் மூக்கம்மாவின் கண் மட்டத்தில் போலிஸ் கையில் தொங்கும் லத்திகள் எத்தனை முறை வந்துபோயிருக்கும் மரத்தை அறுத்துத் தள்ளும் நள்ளிரவின் மர்மம், மரத்திலிருந்து எழும் முனகல், தலை உயர்த்திப் பார்த்தால் மரத்தில் தொங்கும் பசுமாடுகளின் ‘மாசு’, குமிழாக எரியும் மஞ்சள் வெளிச்சத்தில் ரம்பத்தில் ஒட்டியிருக்கும் ரத்தத்தின் மினுமினுப்பு, மரத்தில் தூக்குமாட்டித் தொங்கும் பெத்தனின் ரத்தம் தரையில் சொட்டுச் சொட்டாக விழுவது எனக் கதை முழுக்க காட்சிச்சட்டகங்கள்.\nதினம் காலை பன்றிகளை மேய்த்துச் சென்று அவை மனிதமலத்தைத் தின்று போடும் விட்டையை எருவாக்கி விற்று வாழ்க்கையை ஓட்டும் மூக்கம்மாவின் வாழ்க்கையும் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பன்றிகள் கூட காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.\n“ஒல்லிவால் வீசி ஓடும் மூணாம் ஈத்து கோணக்காது பன்றிக்கு இரண்டு காம்புகள் சோடை. ஜலதாரி கருஞ்சேறு உடல் முழுக்க. இந்த வம்சமே ஈத்துக்கு ஒரு காம்பு சோடையாகி வருகிறது. இறுதியில் மடியற்ற காம்புகள். போன ஈத்தில் யானமூக்கு குட்டி ஈண்டது. ஊரே அதிசயித்துப் பார்த்தது.”\nஇப்படிப் பன்றி மேய்த்து அவற்றின் விட்டையை எருவாக்கினால் ஒரு மூட்டைக்கு இருபத்தைந்து ரூபாய் கிடைக்கும். அந்தக் காசில் கூட பங்கு கேட்கும், அவளை வன்புணரும் மனிதர்கள். அத்தனையையும் சகித்துக் கொண்டு அவர்கள் வீட்டு இழவுக்கு ஒப்பாரி வைக்கும் மூக்கம்மா. ஆனால் அவளை உடைத்துப் போடுகிறது, திருடர்கள் சொல்லிச் செல்லும் விஷயம் – ‘மகன் பேயாகிவிட்டானா அவன் தெய்வமாகவில்லையா\nமகன் குடியிருப்பதாகச் சொல்லப்படும் அந்த மரத்தைப் பார்த்து ‘கட்டி அணைக்க முடியாத அடிமரத்தில் நெஞ்சைச் சாய்த்து கண்கள் கலங்கிவிட்டு’ அதன் கீழே கொஞ்சநேரம் உட்கார்ந்துவிட்டு வருகிறாள் மூக்கம்மா. இரவில் ரத்தம் வந்ததாகச் சொல்லப்படும் அந்த மரத்தடியில் அவளுக்குக் கிடைப்பது அதன் குளுமையும், பூத்துக் குலுங்கும் அதன் அழகும், கீழே உதிர்ந்து கிடக்கும் புளியம்பிஞ்சுகளும்தான்.\nஅது சரி, பேயானாலும், தெய்வமானாலும், ‘மாயக்கல்’லை நெஞ்சில் சுமக்கும் கூகையானாலும் மூக்கம்மாவுக்கு அது மகன்தானே\nஆஸ்திரேலிய அரசாங்கம் ’திருடப்பட்ட தலைமுறையினர்’ குறித்து 2008-ஆம் வருடம் அதிகாரபூர்வமாக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பூர்வ குடியினரிடம் மன்னிப்புக் கேட்டது.\nசென்ற வருடம் டிசம்பரில் கான்பெர்ரா பாராளுமன்றத்துக்குச் சென்றிருந்தபோது அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த, அரசாங்கம் நிறைவேற்றிய மன்னிப்புக் கடிதத்தைப் படித்தேன். அதன் அருகேயே அந்த மன்னிப்பை ஏற்றுக் கொண்டு பூர்வகுடியினரின் பிரதிநிதிகள் எழுதிய கடிதமும் இருந்தது. அந்தக் கடிதத்தோடு சேர்த்து, மன்னிப்பை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக பூர்வகுடிகள் பயன்படுத்திய ஒரு பொருளையும் அவர்கள் அரசாங்கத்துக்குக் கொடுத்திருந்தார்கள்.\nஅது குழந்தைகளை ஏந்திச் செல்வதற்காக பூர்வகுடியினர் பயன்படுத்திய ‘Coolamon’ என்ற கண்ணாடிப்பேழை. ஆம், குழந்தைகளைத் ‘திருடிச்’ சென்ற ஒரு சமூகத்துக்கு அவர்கள் திருப்பிக் கொடுத்த பரிசு – குழந்தைகளைப் பாதுகாப்பாக ஏந்திச் செல்லும் பேழை.\nPosted in சு வேணுகோபால் சிறப்பிதழ், சேதுபதி அருணாசலம் on September 7, 2015 by பதாகை. 4 Comments\n← நிலம் சுமந்தலைபவன் – சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\nசு. வேணுகோபால் என்னும் இலக்கிய மேதைமை →\nPingback: சு வேணுகோபால் சிறப்பிதழ்- பொறுப்பாசிரியர் குறிப்பு | பதாகை\nஏகப்பட்ட விஷயங்கள். ஆனால் மிகக் கோர்வையாக, சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். Well done Sethu.\nPingback: துயரமும் இலக்கியமும் | பதாகை\nஉங்கள் எழுத்தை படிக்க வேண்டும் என்று நிறைய காலம் காத்திருந்தேன். மிக்க மகிழ்ச்சி இப்போது….-:)\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (106) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக�� கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (10) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,474) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (36) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (17) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (597) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (33) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (339) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (4) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (4) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (46) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் ந��ராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nGeetha Sambasivam on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nGeetha Sambasivam on திரள் – ராதாகிருஷ்ணன்…\nmaggipillow on ஹைட்ரா – சுசித்ரா ச…\nபதாகை - நவம்பர் 2019\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஹைட்ரா - சுசித்ரா சிறுகதை\nகோணங்கள் - கமலதேவி சிறுகதை\nசாதனம் - சத்யானந்தன் சிறுகதை\nசிறகதிர்வு - சுசித்ரா சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- 'நீலகண்ட பறவையைத் தேடி' குறித்து பானுமதி\n'அவரவர் மன வழிகள்' - சுரேஷ்குமார இந்திரஜித்தின் இரு சிறுகதைகள்- அஜய். ஆர்.\nவீடு - ப.மதியழகன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்���ி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் – பவித்ரா கவிதைகள்\nசாதனம் – சத்யானந்தன் சிறுகதை\nமீன்களைக் கொல்லும் கடல் – கவியரசு கவிதை\nகோணங்கள் – கமலதேவி சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- ‘நீலகண்ட பறவையைத் தேடி’ குறித்து பானுமதி\n – காஸ்மிக் தூசி கவிதை\nவீடு – ப.மதியழகன் சிறுகதை\nதிரள் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅன்பு மழை – கா.சிவா கவிதை\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nமுட்டுச்சந்து – காலத்துகள் சிறுகதை\nபாடல் நான் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை – ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nநள்ளிரவு ஆம்புலன்ஸ் – கவியரசு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/113", "date_download": "2019-11-17T01:49:31Z", "digest": "sha1:ISASU5ETKO35ZG6DR7NTXNNYO62NGXWN", "length": 4652, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/113\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/113\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அறிவியல் தமிழ்.pdf/113 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்க���்களைப் பார்.\nஅட்டவணை:அறிவியல் தமிழ்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/seeman-condemns-tn-minister-rajendra-balaji-remarks-against-muslims-365988.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T02:34:10Z", "digest": "sha1:SNYAPD6UYQ3WSFGXPEJM2RVWEO6DUOSI", "length": 21988, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா? சீமான் | Seeman Condemns TN Minister Rajendra Balaji remarks against Muslims - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nகார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nTechnology விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nசென்னை: தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக் கருத்தை விதைக்கலாமா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப��பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\nதிருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள கேசவநேரி மக்கள் சார்பாக நியாய விலைக்கடை குறித்த கோரிக்கை மனுவினை அளிக்கச் சென்ற இசுலாமிய ஜமாத்தைச் சேர்ந்தவர்களை, தமிழக பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திரபாலாஜி அவர்கள் கொச்சை வார்த்தைகளால் இழிவுப்படுத்தி அவமரியாதை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் சேவகர்களாக இருந்து அவர்களுக்குத் தொண்டாற்ற வேண்டிய அமைச்சர்களும், ஆட்சியாளர் பெருமக்களும் அதிகாரத்திமிரிலும், ஆட்சியில் இருக்கிற மமதையிலும் மனம்போன போக்கில் நஞ்சினைக் கருத்தாக உமிழ்வதும், மக்களின் பாடுகளை எள்ளி நகையாடுவதுமான இத்தகையத் தொடர் மக்கள் விரோதப்போக்குகள் யாவும் வன்மையானக் கண்டனத்திற்குரியது.\nஇவன் என்னடா முத்தம் கொடுத்துட்டு போறான்.. திருடன்னா குத்துவாங்க.. வெட்டுவாங்க.. இது புதுசா இருக்கே\nஅமைச்சர் இராஜேந்திரபாலாஜிக்குள் இருக்கும் மதத்துவேசமும், இந்துத்துவச் சிந்தனையுமே இத்தகையக் கடும்போக்கை கையாள அவரை உந்தித் தள்ளியிருக்கிறது. 'மாற்றாந்தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு' என்றுகூறி அதற்கேற்ப அரசியலில் நாகரீகத்தைக் கடைப்பிடித்த அறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் இயங்கும் ஒரு கட்சியின் பிரதிநிதி இசுலாமிய, கிருத்துவ மக்களை மதவெறுப்போடு அணுகியிருப்பது வெட்கக்கேடானது. மேலும், ஜமாத்தைச் சேர்ந்தப் பெருமக்களிடம், 'காஷ்மீரைப் போல ஒதுக்கி வைக்கப்படுவீர்கள்' என மிரட்டியிருப்பது அதிகாரம் தங்களிடத்திலிருக்கிற ஆணவமும், அகங்காரமும் நிறைந்தப் பேச்சு; வெறுப்பரசியலின் உச்சம்.\nஇவ்வாறு பேசுவதற்கு அவருக்கு யார் இத்தகையத் துணிவைத் தந்தது யார் நிலத்தில் யார் யாரை ஒதுக்கி வைப்பது யார் நிலத்தில் யார் யாரை ஒதுக்கி வைப்பது தமிழகமென்ன அவரது அப்பா வீட்டுச்சொத்தாக எண்ணிக்கொண்டு, தன்னை தமிழகத்தின் நிரந்தர அமைச்சராக எண்ணிக்கொண்டு பேசியிருக்கிறார். காலங்காலமாக இம்மண்ணில் நிலைபெற்று நீடித்து வாழும் தமிழர்களை இசுலாத்தைத் தழுவி நிற்பதாலேயே அந்நியர்கள் போலக் காட்டி அரசியல் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் எடுபடுமென அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நினைத்துக் கொண்டிருக்கிறார்.\nநாம் தமிழர் கட்சி இந்நிலத்தில் இருக்கிறவரை கனவிலும் அத்தகைய நோக்கம் கைகூடாது. எமது அண்ணன் பழனிபாபா அவர்கள் கூறியது போல, இசுலாமிய மக்கள் அந்நியர்கள் அல்ல, இம்மண்ணின் மைந்தர்கள். பெருமைமிக்க தமிழ்த்தேசிய இனத்தின் மக்கள். அவர்களை அந்நியர்களாகச் சித்தரிப்பதையும், சிறுபான்மையினர் எனக் கூறித் தனிமைப்படுத்துவதையும் நாம் தமிழர் கட்சி வன்மையாக எதிர்க்கிறது; கண்டிக்கிறது.\nஎல்லா மதத்தவரின் வரிப்பணத்திலும்தான் அரசும், நிர்வாகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில், ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்கு மட்டும் ஏதும் செய்ய மறுப்பது எத்தகைய அணுகுமுறை இதுதான் சனநாயகமா இதுதான் இந்நாடு கூறும் மதச்சார்பின்மையா\nமதவேறுபாடின்றி நல்லிணக்கத்தோடும், ஒருமைப்பாட்டோடும் வாழ்கிற தமிழகத்தில் ஒரு அமைச்சரே சமூக ஒற்றுமைக்கு எதிராக இத்தகைய நச்சுக்கருத்தை விதைக்கலாமா எவ்வித வேறுபாடும், பாகுபாடுமின்றி மக்களுக்குத் தொண்டாற்றுவேன் எனச் சத்தியப் பிரமாணம் எடுத்துவிட்டு இன்றைக்கு அதற்கெதிராக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நடந்திருப்பது அவரது தகுதியின்மையையே காட்டுவதாக உள்ளது. இசுலாமிய மக்களை இழிவுப்படுத்தும் விதத்தில் கருத்துத் தெரிவித்து, அவர்களது மனதைப் புண்படுத்திய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனது கருத்துகளைத் திரும்பப் பெற்று, அதற்கு இசுலாமிய மக்களிடம் பொது மன்னிப்புக் கோர வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\n4 மாநகராட்சிகள் வேண்டும்... அதிமுகவிடம் கறார் காட்டும் பாஜக\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nமேயர் பதவிக்கான ரேஸ்... அதிமுகவில் முட்டி மோதும் பிரமுகர்கள் யார்\nஅதிகாரி மெத்தனப் போக்குதான்.. சட்டவிரோத விதிமீறல் கட்டடங்கள் தொடர காரணம்.. சென்னை ஹைகோர்ட்\nமுரசொலி விவகாரம்.. உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்.. 19-இல் விசாரணை\nடாய்லெட்டுல இந்த குட்டிபையன் பண்ற வேலையைப் பாருங்க.. பிரபல நடிகையே அசந்து போன வீடியோ\nஇன்னும் சில நாள்தான்.. உண்மை வெளியே வரும்.. பாத்திமா தந்தையிடம் போலீஸ் கமிஷனர் உறுதி\nஎன்ன நடந்தது.. சென்னையில் பாத்திமா தந்தையிடம் 4 மணி நேரம் விசாரித்த குற்றப்பிரிவு போலீஸ்\nசேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nஆஹா.. காதில் தேன் பாயுது.. மழலை குரலில் கண்ணான கண்ணே பாடும் குட்டிப் பாப்பா\nபாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2016/oct/15/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2581060.html", "date_download": "2019-11-17T02:18:48Z", "digest": "sha1:PN6TTSJMQZJFCUDCMVGNQ7SKAV3I4NZI", "length": 9013, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாசு ஏற்படுத்தும் பொருள்கள் மீது அதிக ஜிஎஸ்டி வரி: ஜேட்லி சூசகம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமாசு ஏற்படுத்தும் பொருள்கள் மீது அதிக ஜிஎஸ்டி வரி: ஜேட்லி சூசகம்\nBy DIN | Published on : 15th October 2016 12:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு சட்டத்தின் கீழ் (ஜிஎஸ்டி) மாசு ஏற்படுத்தும் பொருள்கள் மீதான வரி விகிதங்கள் கூடுதலாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாகத் தெரிவித்தார்.\nபாரீஸ் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டு சில நாள்களே ஆகும் நிலையில், அருண் ஜேட்லி இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக கோவா மாநிலம் அகுதாவில் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:\nஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பிற பொருள்கள் மீது விதிக்கப்படும் சாதாரண வரி விகிதங்களுடன், மாசு ஏற்படுத்தும் பொருள்கள் மீதான வரிவிதிப்பு விகிதம் அதிகமாக இருக்கும். மத்திய அரசால் ஆலோசிக்கப்படும் திட்டங்களில், இதுவும் ஒன்றாகும். நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள் மீது இதற்கு முன்பும் வரி விதிக்கப்பட்டுள்ளது. பிற வளங்கள் மூலம் திரட்டப்படும் ஆதாரங்கள் அனைத்தும் பருவநிலை தொடர்பான திட்டங்களில் பயன்படுத்தப்படும். இதனால் நிலையான வளர்ச்சி இலக்குகளை நம்மால் உறுதியாக எட்ட முடியும் என்றார் ஜேட்லி.\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பேசியபோது, பருவநிலை மாற்ற பிரச்னைக்கு நிதி ஒதுக்குவது போன்ற குறிக்கோள்களில் பல நாடுகள் பாராமுகம் காட்டுவதற்கு கவலை தெரிவித்தார். பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பது தொடர்பான திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு \"பிரிக்ஸ்' அமைப்பிலுள்ள பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிடையே ஒத்துழைப்பு நிலவுவதுஅவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/bulgarian/lesson-2404771040", "date_download": "2019-11-17T02:56:21Z", "digest": "sha1:JY5XQ5Z6HS2FJWBXJJC4S6ZWFTTR5I4A", "length": 2205, "nlines": 85, "source_domain": "www.internetpolyglot.com", "title": "La Vie, Âge - வாழ்க்கை, வயது | Описание на урока (Френски - Tamil) - Интернет Полиглот", "raw_content": "\nLa Vie, Âge - வாழ்க்கை, வயது\nLa Vie, Âge - வாழ்க்கை, வயது\nLa vie est courte. Apprenez tous au sujet de ses étapes de naissance à la mort. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n0 0 accoucher பெற்றெடுப்பது\n0 0 âgé வயோதிகம்\n0 0 mort மரணித்தல்\n0 0 naître பிறப்பது\n0 0 un bébé பச்சைக் குழந்தை\n0 0 vivant உயிர் வாழ்தல்\n0 0 vivre வாழுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/12/10428-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.html", "date_download": "2019-11-17T03:18:28Z", "digest": "sha1:X4QB7B6RUWFXHA4S6CYWRQGLRUWFW6MG", "length": 9366, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணி: ஒருவர் பரிதாப பலி | Tamil Murasu", "raw_content": "\nசென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணி: ஒருவர் பரிதாப பலி\nசென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணி: ஒருவர் பரிதாப பலி\nசென்னை: பெரும் தீ விபத்துக்குப் பின்னர் சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தொழிலாளி ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, கட்டட இடிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் 31ஆம் தேதி சென்னை சில்க்ஸ் இயங்கி வந்த கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்தது. இதன் காரணமாக அந்தக் கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரிகிறது. நேற்று முன்தினம் கோளாற்றைச் சரி செய்ய தொழிலாளர்கள் முயன்றபோது, கட்டட இடிபாடுகள் கீழே விழுந்தன. இதில் இயந்திர ஓட்டுநரின் உதவியாளர் சரத் என்பவர் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தியாவில் செலவு செய்யும் திறன் 40 ஆண்டுகளில் குறைவு\nமதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்\nகொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு\nசீனாவுடனான பேச்சுவார்த்தைக்கு மீண்டும் தயார்நிலையில் இந்தியா\nவட்டி கொடுமை; குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி\nஆஸ்திரேலியப் புதர்த் தீ: மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஜகார்த்தாவிலும் நடைபாதையில் மின்ஸ்கூட்டர் ஓட்டத் தடை\nஅமைச்சர்: அதிமுக ஏழைகளின் கட்சி; திமுக கோடீஸ்வர கட்சி\nரேஸ் கோர்ஸ் ரோடு: நூறாண்டு கடந்த ப���த்த ஆலயத்தின் மடாதிபதி மீது பாலியல் புகார்; ஆலயம் மறுப்பு\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்குறையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articleinner.aspx?id=16124&id1=3&issue=20191108", "date_download": "2019-11-17T01:44:57Z", "digest": "sha1:G6X2GR35UMWJRFDL2BPEC2OGGNUPFTR2", "length": 1989, "nlines": 29, "source_domain": "kungumam.co.in", "title": "Kungumam Magazine, Kungumam Tamil Magazine Online, Kungumam eMagazine, Kungumam e-magazine", "raw_content": "\nமுகம் மறுமுகம்-கோட்டோவியம் முதல் அனிமேஷன், VFX, எஃபெக்ட்ஸ், ஆர்ட் டைரக்‌ஷன் வரை\nரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா இருக்கேன்\nநான்... ஜார்ஜ் மரியான்08 Nov 2019\nஹீரோ கை காட்டுகிறவர் டைரக்டர் ஆகிட்டபோது, அவங்க ஹீரோவை திருப்திப்படுத்துவாங்களா, புரடியூசரை திருப்திப்படுத்துவாங்களா சுந்தர்.சி அதிரடி08 Nov 2019\nரத்த மகுடம்-7808 Nov 2019\nதொல்(லை)க் காப்பியம் 08 Nov 2019\nநம்மால் முடியும் -கை, கால்களில் எனக்கு மூட்டே கிடையாது\nரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா இருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/70406-arun-jetley-name-for-delhi-cricket-ground.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T02:03:09Z", "digest": "sha1:MUNHDZUSOKLIBD5XIS5NMLFKX3CBXF47", "length": 8840, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர் | arun jetley name for delhi cricket ground", "raw_content": "\nஇலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்\nகேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்\nகோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்\nகனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு\nடெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர்\nடெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nடெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் அருண் ஜெட்லி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி கிரிக்கெட் சங்கத்தலைவராக அருண் ஜெட்லி பதவி வகித்த நிலையில் அவரது நினைவாக பெயர் சூட்டப்பட்டது.\nமுன்னதாக உடல் நலக்குறைவால் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை காலமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள நிகம்போத் மயானத்தில் அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.\n“குடிபோதையில் பேசும் போது தகராறு” - நண்பனை கொன்ற நண்பர்கள்\nமனைவி புத்தாடை வாங்கித் தராததால் கணவன் கூறிய முத்தலாக் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஊழலை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை” - ராஜினாமா செய்த டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர்\n20 ரூபாயில் தாஜ்மஹால் வெளித் தோற்றத்தை பார்வையிட ஏற்பாடு\nபணி நிமித்தமாக சென்ற இடத்தில் கோவா டிஜிபி பிரணாப் நந்தா மாரடைப்பால் மரணம்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\n“விதவிதமான வாசனையில் ஆக்சிஜன்”- காசு கொடுத்து சுவாசிக்க மக்கள் கூட்டம்..\nபிச்சைக்கேட்ட சிறுமியிடம் பாலியல் சீண்டல்: 60 வயது முதியவர் கைது\n‘வெளிப்படை தன்மை நீதிமன்றத்தின் சுதந்திரத்தை பாதிக்காது’ - உச்சநீதிமன்றம்\nசென்னையில் வெகுவாக குறைந்தது காற்று மாசு \n - குழப்பத்தில் மாட்டிக் கொண்ட திருடர்கள்\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“குடிபோதையில் பேசும் போது தகராறு” - நண்பனை கொன்ற நண்பர்கள்\nமனைவி புத்தாடை வாங்கித் தராததால் கணவன் கூறிய முத்தலாக் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/forum/forum_answers.php?answers=229&page=20", "date_download": "2019-11-17T03:31:26Z", "digest": "sha1:N3M55NTVOOEFXDOZMF3IZBUSCGPI3PKZ", "length": 12299, "nlines": 210, "source_domain": "www.valaitamil.com", "title": "முடி வளர, hair-growth-tips-in-tamil, மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women), beauty-tips-for-women, மகளிர் (Women), ladies", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமன்றம் முகப்பு | மகளிர் (Women) | மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women)\nஎன் முடி வளர நான் என்ன செய்யவேண்டும் . என் தலை முடி சூருடை முடி. நான் என்னனவோ செய்துபார்த்தேன் முடி வளரவில்லை .தயவு செய்து என்னக்கு முடி நன்றாக வளர ஹெல்ப் பண்ணுக\nஹேர் கொட்டுது ஹேர் வளர எதாவது வலி சொல்லுங்க அப்பறம் அண்டி டன்றுப்ப் erukku\nப்ளீஸ் எனக்கு ரொம்பே ஹேர் கொட்டுது ஒபெதவது டிப்ஸ் sollunge கொட்டாமல் இருக்க plesae\nஎனக்கு ரொம்பே எ ஹேர் கொட்டுத��� சோ ப்ளீஸ் சொல்லுங்கேலன் திஸ் மி போன் நோ ப்ளீஸ் Contect me\nஹேர் மெக்ஷிமம் 6 மாதங்களாக கழிந்து கொண்டே இருக்கு .என்ன பண்றது அப்புறம் மாதவிடாய் கரெக்டா வர மடிகிறது .அதனால உடம்பு வெயிட் போடுதே என்னே பண்றது .நா ஹோச்பிடலும் போய் செக் பணிடே எந்த ப்ரோப்ளேமும் இல்ல கர்ப்ப பை வளர்ச்சிளம் நல்ல இருகுனாக .பட் இருந்தாலும் இந்த ப்ரொப்லெம் .ப்ளீஸ் எனக்கு ஒரு நல்ல ரிசல்ட் சொலுங்க . அப்படியே என் ஹேர்கும் நல்ல ரிசல்ட் சொலுங்க முடி வளரதுக்கு.\nஎனக்கு முடி கொட்டுகிறது பொடுகு Adhigamagiradhu\nஎனக்கு தலையில் முன்வழுக்கை போல் உள்ளது மேலும் அந்த இடத்தில் முடி வளர என்ன செய்யலாம் டிப்ஸ் சொல்லுங்க ப்ளீஸ்\nஹேர் ரொம்ப கொட்டுது என்ன பண்லாம் அதற்கு ஒரு ஆயில் சொல்லுங்க அப்புறம் பொடுகு ரொம்ப இருக்கு அதற்கு என்ன பண்ணலாம்\nமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர டிப்ஸ் solunkal\nஎனக்கு இரண்டு வருடமாக முடி கொட்டுது .எனக்கு வயது 19 .\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nகருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க...\nஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடுமா \nஎனது கன்னம் குண்டாகவும் பள பளபாகவும் இருக்க நான் என செய்ய வேண்டும் \nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள் (General Topics)\nமரபு கவிதை எழுதும் முறைகள்\nகதைசொல்லி குழு குறித்த கருத்துகள்\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-1277735298", "date_download": "2019-11-17T01:57:01Z", "digest": "sha1:ZZOJ3ONPP4WSITOA4HW4CBU2C4BFHEAG", "length": 9710, "nlines": 207, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஜூலை 2012", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nபெரியார் முழக்கம் - ஜூலை 2012\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஜூலை 2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nடெசோ மாநாடு அறிக்கை எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nதளி சட்டமன்ற உறுப்பினரின் அதிர்ச்சி தரும் நில மோசடி - படுகொலைகள் எழுத்தாளர்: பெ.மு. செய்தியாளர்\n கோயில் சொத்துகளை கொள்ளையடிப்பது யார்\n‘வருண பகவானு’க்கு பூசையிடும் பா.ஜ.க. ஆட்சி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n'மனுதர்ம'த்தில் மண்டியிட்ட மானமற்ற தமிழ் மன்னர்கள் எழுத்தாளர்: கரூர் பூ.அர.குப்புசாமி\nபள்ளிக் குழந்தைகள் முடியை வெட்டும் மனுதர்ம வெறி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெரியார் தி.க. செயல் வீரர் தோழர் பழனி படுகொலை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-dec-06", "date_download": "2019-11-17T02:08:29Z", "digest": "sha1:46NFPYAR3DVUATXQWUGLLV4HFKMN5SMC", "length": 10505, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - டிசம்பர் 2006", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - டிசம்பர் 2006-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசென்னை பார்ப்பன கல்லூரி முதல்வரின் சாதி வெறி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசமூக ஜனநாயகம் என்பதன் பொருள் என்ன\nஅமைதியாக நாம் இருந்தால், இருப்பதையும் இழக்க வேண்டி வரும் எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nவீரப்ப மொய்லி அறிக்கை கூறுவது என்ன\nசி.என்.என். தொலைக்காட்சியில் ‘பெரியார் திராவிடர் கழகம்’ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபல ஆண்டுகளாகவே தொடரும் வன்முறைகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஉண்மை பெரியார் தொண்டர்களுக்கு கலைஞர் அரசின் ‘பரிசு’ தேச பாதுகாப்புச் சட்டம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nவிடுதலைப் புலிகளை வளர்த்த எம்.ஜி.ஆர். எழுத்தாளர்: அன்டன் பாலசிங்கம்\nதேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகைதுகள் - 2006 இல் கழகம் கடந்து வந்த பாதை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘தேசியப் பாதுகாப்பு சட்ட’த்தை அரசு ரத்து செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf/177", "date_download": "2019-11-17T02:11:09Z", "digest": "sha1:KYYDS76CN62K2TGRR2QJBOZSKRSQNOCG", "length": 6957, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/177 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 175\nகன்னலி என்பவர். அவரது சாதனை 207, 3 1/2. இந்தப் போட்டியில் நமது நாட்டின் சாதனை 1997 அங்குலமே. இப்பொழுது ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதிக்குரிய துரத்தைக் கூட கடக்க முடியவில்லையே\n6 7” உயரமுள்ள நமது வீரர் பிரவின் குமாரால் இந்த எல்லையைத் தாண்டி எறிய முடியவில்லை என் றால் நல்ல உயரம், பலம் இருந்தும் ஏன் அடைய முடிய வில்லை என்றால், பயிற்சி இன்னும் போதவில்லை. இன் னும் நம் நாட்டு இளைஞர்களுக்கு ஊக்கம் பிறக்கவில்லை என்றே பொருள்.இன்று உலக சாதனை 24771/2 அங்குல மாக ரஷ்ய வீரர் அனாடலி பாண்டர் சச் என்பவரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த எல்லையைக் கடக்க நமக்கு வலிமையும் துணிச்சலும் மட்டும் இருந்தால் போதாது. உழைப்பதற்குரிய மனத்தோடு, செயலில் தொடர்ந்து ஈடுபடும் குன்றாத செயல் வேண்டும். செய் வார்களா நல்ல உயரம், பலம் இருந்தும் ஏன் அடைய முடிய வில்லை என்றால், பயிற்சி இன்னும் போதவில்லை. இன் னும் நம் நாட்டு இளைஞர்களுக்கு ஊக்கம் பிறக்கவில்லை என்றே பொருள்.இன்று உலக சாதனை 24771/2 அங்குல மாக ரஷ்ய வீரர் அனாடலி பாண்டர் சச் என்பவரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த எல்லையைக் கடக்க நமக்கு வலிமையும் துணிச்சலும் மட்டும் இருந்தால் போதாது. உழைப்பதற்குரிய மனத்தோடு, செயலில் தொடர்ந்து ஈடுபடும் குன்றாத செயல் வேண்டும். செய் வார்களா என்றால், செய்தால்தானே நாமும் மானத் தோடு வாழ்கிறோம் என்று மற்ற நாட்டார்கள் உணர்வார் கள்\nஇனி, பயிற்சி முறைகளைக் காண்போம்.\nஎறிவதற்குமுன், காற்றின் திசையைக் கண்காணித் துக் கொள்க.\nஇரும்புக் குண்டுக்கு எதிர் திசையில் இடுப்பின் அசைவு இருக்க, கைகள் முழு அளவு நீண்டிருக்க, முழங்கால் வளைந்திருக்க, சுற்றுகின்ற முறையை நன்கு பழக வேண்டும்; -\nமுதல்சுற்றைவிட, இரண்டாம் சுற்றிலே வேகம் இருக்க வேண்டும். மூன்றாவது சுற்றிலே, தன்னம்பிக்கை,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2018, 05:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/indian-fan-edits-vijay-shankar-wikipedia-page-to-troll-ravi-shastri/articleshow/69044390.cms", "date_download": "2019-11-17T03:58:36Z", "digest": "sha1:FMVJHQKWGGULM3HOQISQTDW7ZRGQHYBU", "length": 15231, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "Vijay Shankar: குடிபோதையில் உளறிய ரவி சாஸ்திரி....ஓயாத விஜய் சங்கர் விவகாரம்....! - indian fan edits vijay shankar wikipedia page to troll ravi shastri | Samayam Tamil", "raw_content": "\nகுடிபோதையில் உளறிய ரவி சாஸ்திரி....ஓயாத விஜய் சங்கர் விவகாரம்....\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு குறித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை.\nகுடிபோதையில் உளறிய ரவி சாஸ்திரி....ஓயாத விஜய் சங்கர் விவகாரம்....\nஇந்திய அணியின் 4வது இடத்துக்கு அம்பதி ராயுடுவை விட விஜய் சங்கர் தான் சிறந்த தேர்வு\nபுதுடெல்லி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு குறித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவு��்ளது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ., அறிவித்தது.\nஇதில் எதிர்பார்த்தது போலவே விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்த இளம் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக அனுபவ அடிப்படையில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்தார். அதே நேரம் 4வது வீரருக்கான இடத்தை அம்பதி ராயுடு, தமிழக ஆல் ரவுண்டர் விஜய் சங்கரிடம் பறிகொடுத்தார்.\nஇதற்கு சமீபகாலமாக அம்பதி ராயுடுவின் மோசமான பார்ம் காரணமாக தெரிவிக்கப்பட்ட போதும், சர்வதேச அளவில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத வீரரை, இந்திய பேட்டிங் வரிசையின் முக்கியமான இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டதாக கடும் விமர்சனம் எழுந்தது.\nவிஜய் சங்கர் தேர்வு குறித்து அம்பதி ராயுடு தேர்வுக்குழு தலைவர் பிரசாத்தின் விமர்சனத்தை கேலி செய்யும் விதமாக 3 டி கண்ணாடி ஆர்டர் செய்துள்ளேன் என விமர்சனம் செய்தார்.\nஅதேநேரத்தில் இந்த படத்தில் எங்குமே இல்லாத பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் அந்த நேரத்தில் டிரெண்டிங்கில் இருந்தார். இந்நிலையில் தமிழக் வீரர் விஜய் சங்கரின் விக்கிபீடியா பக்கத்தில், இந்திய ரசிகர் ஒருவர் ‘இந்திய அணியின் 4வது இடத்துக்கு அம்பதி ராயுடுவை விட விஜய் சங்கர் தான் சிறந்த தேர்வு’ என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குடிபோதையில் தெரிவித்ததாக பதிவிட்டார். ஆனால் 6 நிமிடத்தில் அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nCSK: அடுத்த ஐபிஎல் தொடரில் நான்கு சீனியர்களை கழட்டிவிட சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமா\nஒரே நாளில் 400 ரன்... டான் பிராட்மேன் சாதனையை அடிச்சுத்தூக்கிய மாயங்க் அகர்வால் : முன்னிலை பெற்ற இந்திய அணி\nபல ஆண்டு காத்திருப்பு... ரசிகர்களின் இதயங்களை உடைத்த சச்சின்.... கிரிக்கெட்டுக்கு ‘பை-பை’ சொன்ன தினம்\nஜாம்பவான்கள் முரளிதரன், அனில் கும்ப்ளே பட்டியலில் சேர்ந்த அஸ்வின்..: சொந்த மண்ணில் சூப்பர் சாதனை...\nஎட்டவே முடியாத இடத்தில் இந்திய அணி: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் நம்பர்-1 \nமேலும் ச���ய்திகள்:விஜய் சங்கர்|உலகக்கோபை கிரிக்கெட்|அம்பதி ராயுடு|world cup|virat kohli|Vijay Shankar|Ravi Shastri|Ambati Rayudu\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டையை கிளப்பும் வீட\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதேங்காய் உடைத்து பூஜை.... 128 நாட்களுக்கு பின் பயிற்சியை துவங்கிய ‘தல’ தோனி\nமைதானத்துக்குள் அத்துமீறி வந்த ரசிகர்... அட்வைஸ் பண்ணி அனுப்பி வச்ச ‘கிங்’ கோலி\nமூணு நாள் போதும்... மொத்தி எடுத்து கெத்து காட்டும் ‘கிங்’ கோலி படை...\nஆஸி.,யின் 89 ஆண்டுகால சாதனையை சமன் செஞ்ச இந்திய அணி\nமேலும் ஒரு ‘தல’ தோனி சாதனையை தட்டித்தூக்கிய ‘கிங்’ கோலி \nஜூனியர் ஆர்டிஸ்ட் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிவிட்டார்: டிவி நடிகை புகார்\nஅதிகாலை பயங்கரம் - ஆத்தூர் அருகே 2 குழந்தைகள், தாயை பலிவாங்கிய விபத்து\nநீலகிரியில் புரட்டி எடுத்த கனமழை- உருண்டு விழுந்த பெருங்கற்கள்; அதிர்ச்சி அளித்த..\nதேங்காய் உடைத்து பூஜை.... 128 நாட்களுக்கு பின் பயிற்சியை துவங்கிய ‘தல’ தோனி\nPetrol Price: திடீர் உயர்வால் ‘பகீர்’ - பெட்ரோல், டீசல் விலையை பாருங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகுடிபோதையில் உளறிய ரவி சாஸ்திரி....ஓயாத விஜய் சங்கர் விவகாரம்......\nஅமெரிக்கா, ஓமன் நாடுகளுக்கு ஒருநாள் அந்தஸ்து வழங்கிய ஐசிசி\nWorld Cup Complete Squad: உலகக்கோப்பை வெல்வது யார்\nமீண்டும் விண்டீஸ் அணியில் கிறிஸ் கெயில், ஆண்டிரூ ரசல்...: உலகக்க...\nHappy Birthday Sachin Tendulkar: கிரிக்கெட் கடவுள் சச்சினுக்கு 4...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2014/07/blog-post.html", "date_download": "2019-11-17T02:37:02Z", "digest": "sha1:ZJC2BJLBBQFCU3OPB3QENHBC5AX4RCBW", "length": 15873, "nlines": 168, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: தமிழகத்தின் சக்தி வாய்ந்த கோயில்கள் -பரிகாரங்கள்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nதமிழகத்தின் சக்தி வாய்ந்த கோயில்கள் -பரிகாரங்கள்\nபரபரப்பு விற்பனையில் ..முதலில் நான் தயாரித���த 5 கிலோ மூலிகை சாம்பிராணி தீர்ந்துவிட்டது ....இனி தயாரித்துதான் கொடுக்கனும் .என் மேல் வைத்த நம்பிக்கையால் வாங்கிய நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் கொடுத்த விலைக்கு 100 சதவீதம் நான் சொன்னபடி 23 மூலிகைகள்,வாசனை பொருள்கள் கொண்டு தரமாகவே தயாரித்து கொடுத்திருக்கிறேன் ...ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி ...இது கெட்ட சக்தியை வீட்டில்,தொழில் செய்யுமிடத்தில் இருந்து விரட்டும் செல்வவளம் உண்டாக்கும்..சாம்பிராணி புகை போல பயன்படுத்தலாம் தெளிவாக அறிய முந்தைய பதிவை படிக்கவும்./.தேவைபடுவோர் இன்பாக்சில் சொன்னால் போதும் ..இல்லையேல் மெயில் செய்யவும்.sathishastro77@gmail.com.அடுத்த முறை தயாரிக்கும்போது அனுப்புகிறேன் ...இதன் விலை 250 கிராம் 500 ரூபாய்...தேவைப்பட்டால் செல்லில் அழைக்கவும் 9443499003\nமரகத பச்சையால் தெய்வ சிலைகள் இருக்கும் கோயில் மிக சக்தி வாய்ந்தது...அதனை நாம் கண்களால் பார்த்து வழிபடும்போது, அதன் சக்தி நமக்குள் ஊடுருவி நமக்குள் வசீகர சக்தியை உண்டாக்குகிறது..சென்னையில் மிக சக்தி வாய்ந்த கோயில்களில் முக்கியமானது சிறுவாபுரி முருகன்..உங்கள் வேண்டுதல்கள் எதுவானாலும் அது உடனே நிறைவேறுகிறது...காரணம் மிகப்பெரிய மரகத பச்சை லிங்கம் ..இதைப்போல வேறு உலகில் எங்கும் இல்லை எனலாம்..அதனை வழிபடுவதே பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டும்.இங்கு பெரும்பாலான சிலைகள் பச்சைக்கல்லால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் 12 விதமான சிறப்புகள் பெற்றது...\nஎனக்கு என்ன வேணும்னு கடவுளுக்கு தெரியும். அதனால எதையும் கேட்டு வேண்ட மாட்டேன் என்பது அறியாமை..உண்மையில் தன் அம்மாவிடம் குழந்தை இது வேண்டும் என அடம்பிடித்து வாங்குவது போல, மனம் உருக கடவுளை வேண்டி,நமக்கு தேவையானதை கேட்டு வணங்க வேண்டும். நிச்சயம் அது கிடைக்கும் என மகான்கள் அருளுரை பலவற்றில் இருந்து நான் கற்ற பாடம்.\nதினம் மாலை 6 மணிக்கு மண் சட்டி விளக்கில் இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்ற அந்த வீட்டில் துர் சக்திகள் விலகி, நல்ல சக்திகள் வந்தடையும்..\nகாலபைரவர்கள் மொத்தம் 64.இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். உன்மந்திர பைரவர் ஆலயம் காசிக்கு அடுத்து தர்மபுரி அதியமான் கோட்டையில்தான் இருக்கிறது...சக்திவாய்ந்த முஸ்லீம் படையெடுப்பை சமாளிக்க முடியாதே என மன்னன் அத���யமான் கவலையில் இருந்தபோது, ஆஸ்தான ஜோதிடர்கள் அறிவுரையின் பேரில் காசியில் இருக்கும் பைரவர் சிலையில் ஒன்றை எடுத்து வந்து தன் கோட்டையில் அதியமான் பிரதிஷ்டை செய்தார்..அந்த போரில் முஸ்லீம்களையும் வென்றார்..எனவே எதிரி தொல்லை இருப்பவர்கள்,கடன் தொல்லை,நோய் தொல்லை,வழக்கு பிரச்சினை இருப்பவர்கள் இவரை வணங்கினால் தேய்பிறை அஷ்டமி பூஜை செய்தால் விடுதலை அடையலாம்..\nஇக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன. இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல் கூரையில் ஸ்தாபித்துள்ளார்.\nஅதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ஜாதக தோஷங்கள் விலகும்\nஇவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர் திருமேனியில் அடக்கம்.\nமேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.\nசெங்கல்பட்டு அருகில் இருக்கும் திருக்கழுகுன்றம்...இங்குள்ள குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு உற்பத்தியாகிறது என்கிறார்கள் ..கன்னி ராசியில் குரு வரும்போது இங்கு பெரிய விழாவாகவாக கொண்டாடுவது ஐதீகம் கன்னி ராசி லக்னக்காரர்கள் இங்கு வழிபட்டால் பல பிரச்சினைகள் தீர்கிறது இரு முனிவர்கள் கழுகாக பிறந்து இங்குள்ள குளத்தில் நீராடி உச்சிக்கால பூஜை பிரசாதத்தை உண்டு சாப விமோசனம் பெற்றனர்..அந்த இரு கழுகுகள் தினசரி மதியம் வந்து பிரசாதம் உண்டு வந்ததை பலரும் கண்டுள்ளனர்.\nLabels: india, tamilnadu, temple, காலபைரவர், கோயில்கள், தமிழகம், மூலிகை, வழிபாடு\nஜோதிடம்;12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் புனிதமான ஆடிஅம...\nஆடி மாதம் முன்னோர்களின் அறிவாற்றல் ஜோதிடம்\nமூட்டுவலி நீங்க முதுகுவலி நீங்க அருமையான மருந்து\nதமிழகத்தின் சக்தி வாய்ந்த கோயில்கள் -பரிகாரங்கள்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஏழரை சனி, அஷ்டம சனி , ஜென்மசனி என்ன செய்யும்..\nஅஷ்டம சனி,ஜென்ம சனி,கண்டக சனி என்ன செய்யும்.. சனிபெயர்ச்சி பலன்கள் 2017-2020 வணக்கம் இன்று 19.12.2017 வாக்கிய பஞ்சாங்கப்படி காலை ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/34320-3.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T03:39:04Z", "digest": "sha1:UC7MIC5FP5ADBTVEJUZOS4M5S7J7KUNI", "length": 23554, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜிம்பாப்வே மகா விரட்டல்: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றி | ஜிம்பாப்வே மகா விரட்டல்: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றி", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nஜிம்பாப்வே மகா விரட்டல்: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றி\nஹோபார்ட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை பிரிவு-பி ஆட்டத்தில் அயர்லாந்தின் 331 ரன்கள் இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே 326 ரன்கள் எடுக்க, அயர்லாந்து கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.\nமுதலில் பேட் செய்த அயர்லாந்து அணி எட் ஜாய்ஸ் (112), பால்பர்னி (97) ஆகியோரது அவசர அதிரடி ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவிக்க தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே பிரெண்டன் டெய்லர் (121 ரன்கள், 91 பந்து, 11 பவுண்டரி 4 சிக்சர்கள்), சான் வில்லியம்ஸ் (96 ரன்கள் 83 பந்து 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோரது 21 ஓவர் 149 ரன்கள் அதிரடிக் கூட்டணியில் 326 ரன்கள் வரை போராடி வந்து கடைசி ஓவரில் 3 பந்துகள் மீதமுள்ள நிலையில் தோல்வி கண்டது.\nஅயர்லாந்து அணியில் பொதுவாகவே அபாரமாக வீசிய கியூசக் கடைசி ஓவரையும் அற்புதமாக வீச கடைசி ஓவரில் தேவைப்படும் 7 வெற்றி ரன்களை ஜிம்பாப்வே எடுக்க விடாமல் ச���ய்து 2 விக்கெட்டுகளை கடைசி ஓவரில் கைப்பற்றி மொத்தம் 4 விக்கெட்டுகளுடன் 9.3 ஓவர்களில் 32 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.\nகெவினோ பிரையன் 10 ஓவர்களில் 90 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இவர் வீசிய 49-வது ஓவரில்தான் ஜிம்பாப்வே வீரர் முபரிவா 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடித்து இலக்குக்கு அருகில் கொண்டு வந்தார். மூனி 58 ரன்களுக்கு 2 விக்கெட். டாக்ரெல், மெக்ப்ரைன் தலா 1 விக்கெட்.\nஜிம்பாப்வே தரப்பில் சதரா, ஷான் வில்லியம்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.\nஆட்ட நாயகனாக சதம் எடுத்த அயரலாந்து வீரர் எட் ஜாய்ஸ் தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெறும் நிலையிலிருந்து ஜிம்பாப்வே மீண்டும் ஒரு தோல்வியைத் தழுவியுள்ளது. அந்த அணி இந்தத் தொடரில் சிறப்பாகவே விளையாடி வருகிறது, அன்று கெயில், சாமுயெல்ஸிடம் சிக்கியது. மற்றபடி பாகிஸ்தானுக்கு எதிராகக் கூட வெற்றி பெற்று விடுவோம் என்ற அச்சுறுத்தலை நிகழ்த்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 270 ரன்களுக்கும் மேல் குவித்து லேசாக மிரட்டியது.\nஇந்த வெற்றி மூலம் அயர்லாந்து 4 போட்டிகளில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று 4-ஆம் இடம் பிடித்துள்ளது. தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் 5-இல் 3 வென்று 6 புள்ளிகளுடன் 2 மற்றும் 3ஆம் இடங்களில் இருக்க, அயர்லாந்து 4 போட்டிகளில் 3-ஐ வென்று தற்போது -0.820 நிகர ரன்விகிதத்துடன் 4ஆம் இடத்தில் உள்ளது.\nஇந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே வென்றிருந்தால் பி-பிரிவில் நிச்சயமின்மை ஏற்பட்டிருக்கும், ஆனால் தற்போது மே.இ.தீவுகள் நல்ல ரன் விகிதத்துடன் தனது கடைசி லீக் போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nடாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் அயர்லாந்தை பேட் செய்ய அழைத்தது. ஜிம்பாப்வே அணியில் கேப்டன் சிகும்பரா காயத்தினால் பிரெண்டன் டெய்லர் கேப்டனாக செயல்பட்டார். அயர்லாந்து அணியின் எட் ஜாய்ஸ் அடித்த 112 ரன்களும், பால்பர்னி எடுத்த 97 ரன்களும் அயர்லாந்து 331 ரன்கள் குவிக்க மையமாக அமைந்தது.\nஜிம்பாப்வே பீல்டர் செய்த தவறினால், தொடக்கத்திலேயே எட் ஜாய்ஸ் பிழைத்தார். 34 ரன்கள் எடுத்திருந்த ஜாய்ஸ், ஜிம்பாப்வே பவுலர் முபரிவா பந்தை அடிக்க முயல பந்து உயரே எழும்பியது முபரிவா அந்த கேட்சைக் கோட்டை விட்டார்.\nமுன்னதாக பால் ஸ்ட்ர்லிங் (10), பன்யங்கரா பந்தை நேராக பாயிண்டில் வில்லியம்சிடம் கேட்ச�� கொடுத்து வெளியேறினார். 34 ரன்களில் கேட்ச் விடப்பட்ட எட் ஜாய்ஸ் அதன் பிறகு அதிரடியைத் தொடங்கி 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 96 பந்துகளில் சதமடித்தார். 105 ரன்களில் கிரெய்க் எர்வின் கேட்ச் விட்டார். பிறகு அவரே எளிதான கேட்ச் ஒன்றைப் பிடித்து எட் ஜாய்சை வெளியேற்றினார்.\nபால்பர்னிக்கும் ஒரு கடினமான வாய்ப்பை வில்லியம்ஸ் நழுவவிட்டார். ஆனால் பால்பர்னி இம்முறை அபாரமாக ஆடினார். 79 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 97 ரன்களில் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனார். பால்பர்னி, எட் ஜாய்ஸ் கூட்டணி 3-வது விக்கெட்டுக்காக 138 ரன்களைச் சேர்க்க கெவின் ஓ பிரையன் 24 ரன்களையும், வி.கீ. வில்சன் 25 ரன்களையும் எடுக்க அயர்லாந்து 331 ரன்களை விளாசியது.\n332 ரன்கள் இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் விரைவில் வீழ்ந்து விட அந்த அணி 74/4 என்று சரிவு முகம் காட்டியது.\nஆனால், அதன் பிறகுதான் அசாத்தியமான அதிரடிக் கூட்டணி அமைந்தது. 5-வது விக்கெட்டுக்காக டெய்லர், வில்லியம்ஸ் ஜோடி 149 ரன்களை சுமார் 23 ஓவர்களில் அடித்து நொறுக்கியது.\nபிரெண்டன் டெய்லர் 38 பந்துகளில் அரைசதம் கண்டவர் 79 பந்துகளில் 10 பவுண்டரி 2 சிக்சர்களுடன் சதம் கண்டார். சான் வில்லியம்ஸ் 56 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். ஆனால் அதன் பிறகு 27 பந்துகளில் 46 ரன்களை விளாசினார்.\nடெய்லர் 121 ரன்கள் எடுத்து ஸ்கோர் 223 ரன்களாக இருந்த போது கியூசக் பந்தில் அவுட் ஆனார். முக்கிய வீரர் கிரெய்க் எர்வின் 11 ரன்களில் மெக்பிரைனிடம் வீழ்ந்தார். 259/6 என்ற நிலையில் வில்லியம்ஸ், சகாப்வா சுமார் 4 ஓவர்களில் 43 ரன்களுக்கான கூட்டணி அமைத்தனர். 46.5 ஓவர்களில் 300 ரன்கள் இருந்த போதுதான் சான் வில்லியம்ஸ் 96 ரன்களில் சர்ச்சைக்குரிய கேட்சில் அவுட் ஆனார். பவுண்டரி அருகே மூனி பிடித்த கேட்ச், கேட்ச் அல்ல சிக்ஸ் போலவே தெரிந்தது. ஆனால் வில்லியம்ஸ் காத்திருக்காமல் பெவிலியன் சென்றதால் 8 ரீப்ளேக்கள் முடிவில் அவுட் என்று முடிவானது.\n300/7 என்ற நிலையில் முபரிவா இறங்கி 7 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18 ரன்கள் எடுக்க கடைசி ஓவரில் இலக்கு 7 ரன்களானது.\nஆனால் கியுசக் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் சகப்வா 17 ரன்களில் இருந்த போது மட்டையின் உள் விளிம்பில் பட்டு ஸ்லோ பந்தில் பவுல்டு ஆனார். சதரா இறங்கி ஒரு ரன் எடுத்து முபரிவாவிடம் ஸ்ட்ரைகைக் கொடுத்தார். மீண்டும் ஒரு ஸ்லோ பந்து தூக்கி அடித்தார். லாங் ஆனில் போர்ட்டர்பீல்ட் கேட்ச் பிடித்தார். ஜிம்பாப்வே 49.3 ஓவர்களில் 326 ரன்களில் ஆட்டமிழந்தது.\nஅயர்லாந்து வெற்றிஜிம்பாப்வெஉலகக்கோப்பை கிரிக்கெட் 2015எட் ஜாய்ஸ்பிரெண்டன் டெய்லர்சான் வில்லியம்ஸ்கியூசக்World Cup cricket 2015Zimbabwe Vs Ireland Match\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட...\nபாஜகவின் நம்பிக்கை குதிரை பேரத்தைக் காட்டுகிறது: சிவசேனா...\nசென்னை மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட...\nசைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலை: நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல்...\nஅணியில் இருக்க வேண்டுமென்றால் வாயை மூடிக்கொண்டிரு: பாக். வீரர் முகமது ஹபீஸ் மனம்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன: உயர் நீதிமன்றம் கண்டனம்\nஅணியில் இருக்க வேண்டுமென்றால் வாயை மூடிக்கொண்டிரு: பாக். வீரர் முகமது ஹபீஸ் மனம்...\nசொந்த மண்ணில் மேகாலயா அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த ‘நட்சத்திர’ மும்பை\nரகசியத்தைச் சொல்லுங்கள்...உங்களால் மட்டும் எப்படி - ‘பிரியாணிதான்’ இஷாந்த் கேள்விக்கு ஷமி கலகல\nநம் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும்போது எந்தப் பிட்சுமே நல்லப் பிட்சாகவே தெரிகிறது: விராட்...\nசைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலை: நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன: உயர் நீதிமன்றம் கண்டனம்\nசொந்த மண்ணில் மேகாலயா அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த ‘நட்சத்திர’ மும்பை\nமுதன்முறையாக இணைந்த விஜய் சேதுபதி - விவேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/142115-girl-was-gang-raped-in-kumbakonam", "date_download": "2019-11-17T02:32:46Z", "digest": "sha1:DARAOESXRADP2IMNVMCZ7AXOUR7GPRRW", "length": 10054, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை!' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | Girl was gang raped in kumbakonam", "raw_content": "\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\n` விருந்துக்கு அழைத்து கூட்டு பாலியல் கொடுமை' - கும்பகோணத்தில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\nஇளம்பெண்ணை விருந்துக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், கும்பகோணத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகும்பகோணம் திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் புவனா (பெயர் மாற்றம்). இவர் அதே பகுதியில் உள்ள மீரா சில்க்ஸ் என்ற பட்டுப்புடவை கடையில் வேலை பார்த்து வந்தார். இதே கடையில் பணிபுரிந்த சின்னப்பா என்பவர், கடந்த 7-ம் தேதி தன்னுடைய வீட்டில் விருந்து நடப்பதாகக் கூறி, புவனாவை அழைத்துள்ளார். அதை நம்பி வீட்டுக்கு வந்தவருக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட புவனா, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்துக்கு காரணமான சின்னப்பாவை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், `புவனா கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்; போலீஸார் ஒருவரை மட்டும் கைது செய்திருக்கிறார்கள். கடையின் உரிமையாளர் கார்த்தி மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அவரது நண்பரையும் கைது செய்ய வேண்டும்' என கலெக்டர், எஸ்.பி ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளனர் அவரது உறவினர்கள். இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி இன்று திருபுவனத்தில் கடையடைப்பு போராட்டம் மற்றும் பேரணி நடத்தப்பட உள்ளது.\nபுவனா உறவினர்களிடம் பேசினோம். `` குடும்பத்தின் வறுமையைப் போக்க துணிக்கடைக்கு வேலைக்குச் சென்று வந்தார். வன்கொடுமை சம்பவத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். புவனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், `அவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்' எனத் தெரிவித்தனர். இதுகுறித்து நாங்கள் புகார் கொடுத்த பிறகு, சின்னப்பா என்பவரை மட்டும் போலீஸார் கைது செய்துள்ளனர். இப்படியொரு கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும்\" என்றார் கொதிப்போடு.\nஇந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி தமிழ்செல்வி, `` புவனாவின் அப்பா இறந்து 9 மாதம் தான் ஆகிறது. வறுமைக்காக வேலைக்குச் சென்ற பெண்ணை இப்படிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் செயலில் புவனா வேலை பார்த்த கடையின் உரிமையாளர் கார்த்தி, அவரது நண்பர்கள், ஊழியர் சின்னப்பா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இதில் சின்னப்பா மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மற்ற குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். பாதிக்கப்பட்ட புவனாவுக்கு பத்து லட்ச ரூபாய் நிவாரணமும் அரசு வேலையும் வழங்க வேண்டும்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/category/home/page/231/", "date_download": "2019-11-17T02:31:02Z", "digest": "sha1:HIEB43AXZJ7GVYTEJAICJXLVA5NBLWM7", "length": 7627, "nlines": 102, "source_domain": "arjunatv.in", "title": "முகப்பு – Page 231 – ARJUNA TV", "raw_content": "\nதேசிய நீரியல் மேலாண்மைத் திட்டம்\nதேசிய நீரியல் மேலாண்மைத் திட்டம் புதுதில்லி, 06 ஏப்ரல், 2016 பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய\nமாதுர் பூமி பத்திரிகை எரிப்பு\nஇந்து பென்னை திருமனம் செய்த தலித் இளைஞன் வெட்டி கொலை என்று வெளியிட்ட மாதுர் பூமி பத்திரிகை எரித்து போராட்டம்\nஅலுவலர்களுக்கான ‘‘சி–வகை’’ 700 குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.\nசென்னை சைதாப்பேட்டையில் ரூ.100 கோடியில் அரசு அலுவலர்களுக்கு கட்டப்பட்டுள்ள 700 குடியிருப்புகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு\nஅலுவலர்களுக்கான ‘‘சி–வகை’’ 700 குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.\nசென்னை சைதாப்பேட்டையில் ரூ.100 கோடியில் அரசு அலுவலர்களுக்கு கட்டப்பட்டுள்ள 700 குடியிருப்புகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு\nஅதிமுக பிரச்சார வாகனங்கள் ஒப்படைப்பு\nகோவை மாநகர், திருவாரூர், புதுக்கோட்டை, ஈரோடு புறநகருக்கு அதிம��க பிரச்சார வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சார வாகனங்களுக்கான சாவிகளை அதிமுக மாவட்ட\nசென்னை விமான நிலையத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பா.ஜ., கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதாக ச.ம.க., கட்சி\nமகாராஷ்டிராவில் 14 பேரைக் கொன்று தற்கொலை\nமகாராஷ்டிர மாநிலம் தானே நகரின் காஸர்வாடியில், அதிகாலை நேரத்தில் 14 பேரைக் கொன்ற ஒருவர், இறுதியில் தானும் தற்கொலை செய்து\nஅனைவருக்கும் சீட் : இளங்கோவன் அறிவிப்பு\nநேர்காணலில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சீட் வழங்கப்படும். 234 தொகுதிகளிலும் போட்டியிட இதுவரை விருப்ப மனு அளித்துள்ள 3000 பேருக்கும்\nதிமுக சார்பில் போட்டியிட விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்காணல் தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 6வது நாள் நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். தேர்தலில்\nகள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் கணவர் தூக்கிட்டு தற்கொலை\nகள்ளக்குறிச்சி அருகே தியாகதுர்க்கத்தில் குடும்பத் தகராறில் கணவர் தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு செல்லாததால் ராஜ் என்பவரை மனைவி புஷ்பாராணி\nநேஷனல் மாடல் பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா\n15 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டுவிழா அன்னூர்,ஜுலை.12\nரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் மூடு பலகையுடன் கூடிய மழைநீர் வடிகால் திரும்பக்கட்டுதல் பணிக்கான பூஜை\nஜே.கே. டயர்ஸின் எஃப்.எம்.எஸ்.சி.கே. நேஷனல் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/nana-patekar/", "date_download": "2019-11-17T02:50:19Z", "digest": "sha1:QM5UAKXXFQRYYODKVVNAC34W6VTBMOSK", "length": 5354, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "Nana Patekar – Dinasuvadu Tamil", "raw_content": "\nஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாரா சூப்பர் ஸ்டார் பட வில்லன்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பா.ரஞ்சித் இயக்கி இருந்த திரைப்படம் காலா. இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக அசால்டாக நடித்து இருப்பார் நானா படேகர். இவர் பாலிவுட்டில் ...\nகாலா பட வில்லன் நானா பட்டேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா காவல் நிலையத்தில் புகார் ..\nநானா பட்டேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2008-ல் ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ இந்தி ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nமகளின் இறுதி சடங்கில், பார்ப்போரும் கண்கலங்கும்படி தந்தை செய்த நெகிழ்ச்சியான செயல்\nமுட்டை சாப்பிட்டவுடன் தெரியாம கூட இதெல்லாம் சாப்பிடுறாதீங்க\nதிருச்சி ரயில் நிலையத்தில் தமிழ் இல்லை\nஉள்ளாட்சி தேர்தலில் திமுக உடன் மதிமுக கூட்டணி தொடரும் – வைகோ\nஅமெரிக்கப் பெண்ணிடமிருந்து மிரட்டி ரூ.7,00,000 பறித்த நபர் கைது..\nதக்காளி பண்ணையை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அண்டை நாட்டில் நிலவரம் என்ன\nபாம்பை கயிறாக்கி சிறுவர்கள் செய்த செயலை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2019/09/99699/", "date_download": "2019-11-17T03:51:18Z", "digest": "sha1:IJU2AW2KSACHZLOH2V5KYARNXHSTEGRZ", "length": 14311, "nlines": 183, "source_domain": "punithapoomi.com", "title": "ஐ.நா.வின் 42வது கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துகிறார் மோடி", "raw_content": "\nகற்றலோனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் – தேர்தல் சூழலில் பலத்த பாதுகாப்பு\nடிராகனின் தலையில் தாமரை மொட்டு-மு .திருநாவுக்கரசு\nதமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கோட்டாபயவுக்கு ஆதரவு\nகோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் – உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nகற்றலோனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் – தேர்தல் சூழலில் பலத்த பாதுகாப்பு\nசித்திரவதைக்குள்ளாகும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுக்காக களமிறங்கும் மலாக்கா எம்பி;\nபுதிய தலைவரை நியமித்தது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு\nபுதிய யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர், லடாக் உதயம் – இன்று முதல் நடைமுறைக்கு…\nஐ.எஸ். தலைவரை கொல்வதற்கு காரணமாக இருந்த நாயின் ஔிப்படம் ட்ரம்பினால் வௌியீடு\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் வி���்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nசிவாஜியை ஏற்றுக்கொள்வதில் தவறு என்ன கேட்கிறார் அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு\nதமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -வே.பிரபாகரன்\nதமிழர் அறிவால் உருவாகி அரசின் கீழ்த்தர வெறியால் எரிக்கப்பட்டது யாழ் நூலகம்-மூத்த எழுத்தாளர் வாசுதேவன்\nஐ.நா.வின் 42வது கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துகிறார் மோடி\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தவுள்ளார்.\nஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி தொடங்கி செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஇதில் 112 நாடுகளின் தலைவர்கள், 48 நாடுகளின் பிரதமர்கள், 30 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஅந்தவகையில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தவுள்ளார். இதன்போது காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஇதேவேளை ஐ.நா.கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, நியூயோர்க் நகரில் ஒரு வாரகாலம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாக பிரதமர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது\nகற்றலோனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் – தேர்தல் சூழலில் பலத்த பாதுகாப்பு\nடிராகனின் தலையில் தாமரை மொட்டு-மு .திருநாவுக்கரசு\nதமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கோட்டாபயவுக்கு ஆதரவு\nகோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் – உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு 27000 மாணவர்கள்\nபிரான்சில் இன்று இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஜெனிவாவிலும் செம்மலையிலும் சிங்களவர் இன்று காட்டிய இனவாதம்\nமலேசியக் கைதுகளுக்காக கஜன் விடுத்துள்ள மனித மனிதாபிமானக்குரல்\nடிராகனின் தலையில் தாமரை மொட்டு-மு .திருநாவுக்கரசு\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு 27000 மாணவர்கள்\nபிரான்சில் இன்று இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nசிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பதே தமிழர் வரலாற்று தீர்மானம்-கஜன்\nஜெனிவாவிலும் செம்மலையிலும் சிங்களவர் இன்று காட்டிய இனவாதம்\nமலேசியக் கைதுகளுக்காக கஜன் விடுத்துள்ள மனித மனிதாபிமானக்குரல்\nடிராகனின் தலையில் தாமரை மொட்டு-மு .திருநாவுக்கரசு\n26வது நாள் யாழ் OMP போலி அலுவலகம் தமிழர் தாயகத்தை விட்டு வெளியேற போராட்டம்\nவேட்பாளராக நிறுத்தினால் நிச்சயம் வெற்றியடைவேன்: கரு ஜயசூரிய\nமுஸ்லிம்கள்-பிரபாகரனின் தீர்மானம்-முப்பது ஆண்டுகள் கடந்து காலம் அளிக்கும் பதில்-சே.பி-ஈழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/interview-with-velmurugan,-leader-of-the-central-government-tamil-nadu-right-to-use-cbi-and-enforcement-bureau", "date_download": "2019-11-17T01:53:59Z", "digest": "sha1:SS2LQJMDLQBVQTYBTKIFAK4IUMH7C5QS", "length": 8343, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, நவம்பர் 17, 2019\nசிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை சுயலாபத்திற்காக பயன்படுத்தும் மத்திய அரசு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேட்டி\nசேலம், செப்.5- சிபிஐ மற்றும் அமலாக் கத்துறையை மத்திய அரசு தனது சுயலாபத்திற்கு பயன்படுத்துவதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலை வர் வேல்முருகன் குற்றஞ் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, சேலத்தில் செய்தியாளர் களை சந்தித்த வேல்முருகன் கூறுகையில், மத்திய மோடி அரசு தனது சர்வாதிகார போக்கை கையாண்டு வரு கிறது. குறிப்பாக அரசி யலில் தங்களை யாரும் எதிர்த்து விடக் கூடாது. அப்படி எதிர்ப்பவர்களை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை வைத்து தங்களுடைய சுய லாபத்திற்காக பயன்படுத்தி வருகிறது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றார். மேலும் முதல்வர் தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்த ஆய்வு மேற் கொள்ள வெளிநாடு சென்றுள்ளார். முதலில் தமிழகத்தில் 12 ஆயிரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போது மான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. இவர்கள் நடத்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் காத்திருப்பில் உள்ளனர். மேலும் நீட் மற்றும் டெட் உள்ளிட்ட தேர்வில் வெற்றி பெற்றும் கூட பணி வாய்ப்பு வழங்காமல் உள்ளனர். அரசு மருத்துவர் பணிக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே பணி நியமன ஆணையை வழங்கி வருகிறது. மேலும் முறையாக தேர்வு எழுதியவர்களை பணியில் நியமிக்காமல் வெளிநாட்டு பயணம் என்பது சிறப்பு வாய்ந்தது அல்ல. முதலில் தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவி லியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார். மேலும் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே குடும்ப அட்டை என்ற நடைமுறைக்கு சாத்திய மில்லாத பல்வேறு திட்டங்களை சர்வாதி காரப் போக்கை கொண்டு திணிக்கிறது. இது போன்ற கொள்கைகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவித்தார்.\nTags சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை சுயலாபத்திற்காக பயன்படுத்தும் மத்திய அரசு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேட்டி\nசிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை சுயலாபத்திற்காக பயன்படுத்தும் மத்திய அரசு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேட்டி\nஐஐடி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்\nஆட்டோ தொழிலாளர் சங்க புதிய கிளை துவக்கம்\nமத்திய அமலாக்கத்துறையின் காப்பி- பேஸ்ட் தில்லு முல்லு\nஐசிஎஸ்சி பாடத்திட்டத்தில் ‘ஜாமுன் கா பேட்’ நீக்கம்\nதகுதிநீக்க எம்எல்ஏவின் சொத்து 18 மாதத்தில் ரூ.185 கோடி அதிகரிப்பு\nரபேல் விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-dec-07", "date_download": "2019-11-17T02:40:56Z", "digest": "sha1:FTSNGDNKEOBYI3I2ERWLZIQAAKM2OHAZ", "length": 10459, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - டிசம்பர் 2007", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப�� போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - டிசம்பர் 2007-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதி.மு.க. ஆட்சியில் பெரியார் சிலை புறக்கணிப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமீண்டும் பிரபாகரனை ‘சாகடித்து’ மகிழ்கிறான் ‘இந்து’ பார்ப்பான்\n‘இந்துவாக சாக மாட்டேன்’ எழுத்தாளர்: பெரியார்\nவரலாற்றுப் பெண்களை ஆவணமாக்கிய ‘காலக் கண்ணாடி’ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇடஒதுக்கீட்டை கண்காணிக்கவும்; தண்டிக்கவும் சட்டங்கள் தேவை\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க உருவாக்கப்படும் “ஆதாரங்கள்” எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகாசி விசுவநாதன் கோயிலை அவுரங்கசீப் இடித்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.airpullfilter.com/ta/tag/hitachi-air-filter/", "date_download": "2019-11-17T02:09:47Z", "digest": "sha1:RJLJDGBEWTZLZXZHPVHJ7VELPY5UAYY6", "length": 6729, "nlines": 192, "source_domain": "www.airpullfilter.com", "title": "ஹிட்டாச்சி ஏர் வடிகட்டி தொழிற்சாலை, சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள் சீனா - Airpull", "raw_content": "\nஅறையானது மற்றும் பசுமை இல்ல வாயுக்களின்\nபிறகு சிகிச்சைக்கு-அமுக்கப்பட்ட ஏர் உபகரணம்\nஏர் கம்ப்ரசர் வடிகட்டி உறுப்பு\nஏர் ஆயில் பிரிப்பான் மாற்று ஆபரேஷன் செயல்முறை\nஏர் கம்ப்ரசர் ஆயில் வடிகட்டி சுத்தம் முறை\nஅமுக்கி ஆயில் வடிகட்டி மாற்று மற்றும் பராமரிப்பு\nஇங்கர்சால் ராண்ட் ஏர் கம்ப்ரசர் வடிகட்டி பராமரிப்பு\nஏர் கம்ப்ரசர் ஏர் filers செயல்திறனை குறியீட்டு\nஏர் கம்ப்ரசர் ஏர் ஆயில் பிரிப்பான் இன் முன்னெச்சரிக்கைகள்\nபிறகு சிகிச்சைக்கு-அமுக்கப்பட்ட ஏர் உபகரணம்\nஇங்கர்சால் ராண்ட் ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஅட்லஸ் Copco ஆயில் வடிகட்டிகள்\nஇங்கர்சால் ராண்ட் ஆயில் வடிகட்டிகள்\nஹிட்டாச்சி ஏர் வடிகட்டி - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்க��்\nஹிட்டாச்சி ஏர் வடிகட்டி, ஹிட்டாச்சி ஏர் வடிகட்டி,\nஅட்லஸ் Copco ஏர் வடிகட்டிகள்\nஇங்கர்சால் ராண்ட் ஏர் வடிகட்டிகள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: 4F, ​​No.420 Huiyu சாலை, Jiading மாவட்ட, ஷாங்காய், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/11/blog-post_6.html", "date_download": "2019-11-17T03:00:26Z", "digest": "sha1:Y2DU2NZZRJRPJ2EFACYE4HELYRXMVHOI", "length": 11746, "nlines": 170, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: குறைந்த செலவில் கணபதி ஹோமம் செய்த பலன்கள் பெறும் வழி? பரிகாரம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகுறைந்த செலவில் கணபதி ஹோமம் செய்த பலன்கள் பெறும் வழி\nதெய்வீக மூலிகை சாம்பிராணி மகிமை;\nஏற்கனவே வாங்கியவர்களுக்கு குறைந்த விலையில்;\nபுகை பட்டால் பகை விலகும்....வீட்டில் ,தொழில் செய்யுமிடத்தில் செவ்வாய்,வெள்ளிதோறும் நமது தயாரிப்பான தெய்வீக நவகிரக சாம்பிராணி புகை போடுங்கள் ..பிரச்சினைகள் தீர,கடன் தீர,கண் திருஷ்டி தீர,செல்வவளம் உண்டாக இதை உபயோகிக்கலாம்...முக்கியமான தெய்வீக மூலிகைகளை அரைத்து,அதனுடன்வெண்கடுகு,சாம்பிராணி,குங்கில்யம்,சேர்த்திருக்கிறோம்.\nவீட்டில் கணபதி ஹோமம் வளர்த்தால் என்ன பலன்கள் கிடைக்குமோ அதன் பலன்கள் இதில் நிச்சயம் கிடைக்கும்...\nமுதன்முறையாக இதை தயாரித்தபோது மூலிகை பொருட்கள் அதிக தாக்கத்தால் ,புகை குறைவாக வருகிறது என சொன்னவர்களுக்காக,சதுரகிரி மலை சென்று வாங்கி வந்த ஒரிஜினல் முதல் தர சாம்பிராணி இதனுடன் முக்கால் பாகம் கலந்திருப்பதால் நறுமணம்,புகை அதிகளவில் வரும்படி தயாரித்திருக்கிறோம்....\nகல்வி,தொழில் தடங்கல் நிவர்த்தியாக மன உளைச்சல் தீர குடும்பத்தில் கஷ்டம் தீர முன்னோர்கள் காலம் முதல் நாம் விட்டில் கணபதி ஹோமம் வளர்ப்பது வழக்கம்..அதில் சேர்க்கப்படும் மூலிகைகள் அனைத்தும் ,இதில் சாம்பிராணியுடன் கலந்திருப்பதால் அந்த பலன்கள் ,இந்த நமது லட்சுமி குபேரர் தெய்வீக மூலிகை சாம்பிராணி புகை போடுவதால் கிடைக்கும்...செவ்வாய்,வெள்ளி தோறும் இதை வீடு மற்றும் தொழில் செய்யுமிடத்தில் ,நெருப்பில் போட்டு புகை உண்டாக்கினால் போதும்.\nநெருப்பு சுலபமாக உண்டாக்க கரிக்கட்டை தேட வேண்டாம்,தேங்காய் மூடியை கேஸ் ஸ்டவ்வில் காட்டி எரிய விடவும்.அந்த தணலை சாம்பிராணி கரண்டியில் போட்டு,அதில் இந்த மூலிகை சாம்பிராணி இரண்டு ஸ்பூன் போட்டால் போதுமானது..\nசாம்பிராணி புகை படும் இடத்தில் நோய் கிருமிகள் அண்டாது.\nநோய்கள் பரவும் இந்த மழைக்காலத்தில் மூலிகை சாம்பிராணி அவசியம் தேவை.செல்வவளம் உண்டாக,நோய் தீர இதை உபயோகித்து பாருங்கள்.ஏற்கனவே வாங்கியோருக்கு சலுகை விலையில் தருகிறோம்.\nஇந்த வாரம் தயாரிக்கப்பட்ட புதிய தெய்வீக மூலிகை சாம்பிராணி தேவைப்படுவோர்\nசெல்லில் தொடர்பு கொள்ளவும் 9443499003\nLabels: jothidam, mooligai sampirani, rasipalan, கணபதி ஹோமம், சாம்பிராணி, பரிகாரம், மூலிகை சாம்பிராணி, ராசிபலன்\nதாங்கள் அளவு மற்றும் விலை பட்டியல் பதிவிடவும்...\nஓரையை பயன்படுத்தி வெற்றி பெறும் சூட்சுமம்\nபாவம் போக்கும் திருவண்ணாமலை தீபம்;உலகை அச்சுறுத்து...\nகுறைந்த செலவில் கணபதி ஹோமம் செய்த பலன்கள் பெறும் வ...\nதொழிலதிபர் ஆகும் யோகம் யாருக்கு..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஏழரை சனி, அஷ்டம சனி , ஜென்மசனி என்ன செய்யும்..\nஅஷ்டம சனி,ஜென்ம சனி,கண்டக சனி என்ன செய்யும்.. சனிபெயர்ச்சி பலன்கள் 2017-2020 வணக்கம் இன்று 19.12.2017 வாக்கிய பஞ்சாங்கப்படி காலை ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tv/bigil-2-or-kaithi-2-1st-deepthi.html", "date_download": "2019-11-17T02:13:18Z", "digest": "sha1:Y3FDLQOVSL6XRWD6TWCBNVUKUSOG7JNY", "length": 3033, "nlines": 76, "source_domain": "www.behindwoods.com", "title": "Bigil 2 or Kaithi 2: எந்த படத்துல 1st நடிப்பேன்.. - Deepthi", "raw_content": "\nஏ சின்ன மச்சான் LIVE & கண் கலங்க வைக்கும் பேச்சு\nதடம் புரண்ட மகனின் வாழ்க்கை.. சின்னாபின்னமான குடும்பம் | NVEN-EP 1\nSurjith-ஐ மீட்பதில் இங்க தான் சிக்கலே இருக்கு.. - OPS பேட்டி | #prayforsurjit\nSurjith -ஐ தூக்கலாம் வாங்க அப்பா - சிறுவனின் Viral Video\nதண்ணி, சாப்பாடு இல்ல.. குழந்தையோட நிலை என்ன\nமயங்கிய Surjith-ன் அம்மாவுக்கு சிகிச்சை - குழந்தையை மீட்க போராட்டம் | #savesurjith\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/05/20041855/64-percent-voting-in-the-last-election-the-parliamentary.vpf", "date_download": "2019-11-17T03:35:38Z", "digest": "sha1:YEQC33FNLEQHFN2RTA5GUS5RH4I3NALY", "length": 20861, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "64 percent voting in the last election: the parliamentary election ended - the number of votes cast on May 23 || இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சேவை விட சஜித் பிரேமதாசா 1 லட்சம் வாக்குகள் முன்னிலை\nஇறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\nநாடாளுமன்ற தேர்தல் முடிந்தது. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவானது. 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.\nஇந்திய நாடாளுமன்ற தேர்தல், சர்வதேச அளவில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.\nஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே 19-ந் தேதி வரையில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 6 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்த நிலையில் 483 தொகுதிகளில் 66.88 சதவீத வாக்கு பதிவானது.\nபீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டீகாரில் 1 என மொத்தம் 59 தொகுதிகளில் நேற்று இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது.\nஇந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியில் பிரதமர் நரேந்திர மோடி (வாரணாசி) மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத் (பாட்னா சாகிப்), ஆர்.கே. சிங் (ஆரா), ராம் கிருபால் யாதவ் (பாடலிபுத்திரா), மனோஜ் சின்கா (காசிப்பூர்) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவ��்.\nகாங்கிரசில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் (சசாராம்), காங்கிரஸ் மூத்த தலைவர் மீனாட்சி நடராஜன் (மண்ட்சார்) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தனர்.\nஇந்த தேர்தலையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள் நடத்திய தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது.\nபிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா, பாரதீய ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன்சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் என தலைவர்கள் பிரசாரங்களின்போது, தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்கள் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் எழுந்தன.\nநடத்தை விதிகள் புகார் களை கையாள்வதில் தேர்தல் கமிஷனர்கள் இடையே மோதல் ஏற்பட்டது, இதுவே முதல் முறை.\nஇந்த நிலையில் நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. எல்லா மாநிலங்களிலுமே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.\nமொத்தம் 10 கோடியே 1 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். இவர்களுக்காக சுமார் 1 லட்சத்து 13 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.\nமேற்கு வங்காள மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறைகள் நடந்ததாக தகவல்கள் வந்தாலும், அது வாக்குப்பதிவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் ஹரிஷ் முகர்ஜி சாலையில் மித்ரா கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பிற்பகல் 3 மணிக்கு ஓட்டுப்பதிவு செய்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் கொல்கத்தாவில் வாக்குப்பதிவு செய்தார்.\nமுன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சாரியா உடல்நலக்குறைவால் வாக்களிக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன.\nஉத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கோரக்பூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலையில் சீக்கிரமாக வந்து வாக்களித்தார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசும்போது, “மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்” என கூறினார்.\nஅங்கு பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி உள்ளிட்ட பல இடங்களில் ம���ன்னணு வாக்குப்பதிவு எந்திர கோளாறு புகார்கள் எழுந்தன.\nமேற்கு வங்காள மாநிலத்தில் மின்னணு வாக்கு எந்திர கோளாறு புகார்கள் பரவலாக எழுந்தன. புதிய வாக்காளர்களும், பெண்களும் உற்சாகத்துடன் வாக்களித்தனர். பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும், பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களும் மோதிக்கொண்டனர். ஜாதவ்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரசார் கள்ள ஓட்டு போட்டதாக பாரதீய ஜனதா கட்சியினர் புகார் கூறினர்.\nபாரதீய ஜனதா கட்சித்தலைவர்கள் உத்தரவின்பேரில், வாக்காளர்களை மத்திய படையினர் சித்ரவதை செய்ததாகவும், மிரட்டியதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போடாவிட்டால் உங்களை சுட்டுவிடுவோம் என வாக்காளர்களை மத்திய படையினர் மிரட்டியதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தீரக் ஓ பிரையன் கூறினார்.\nபஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளிலும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. காதூர் சாகிப் தொகுதியில் நடந்த மோதலில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். பரவலாக பல இடங்களில் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் கட்சிகளின் தொண்டர்கள் இடையே மோதல்கள் வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.\nஅங்குள்ள சந்தாலி தொகுதியில் ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலா ரூ.500 கொடுத்து, அவர்களை சிலர் வாக்களிக்க விடாமல் தடுத்ததாகவும், அவர்களின் விரல்களில் சமூக விரோத சக்திகள் அழியாத மையிட்டதாகவும் புகார்கள் எழுந்து, தேர்தல் கமிஷன் அறிக்கை கேட்டுள்ளது.\nபீகாரில் 8 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 4 ஆயிரத்து 462 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டிருந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள இடங்களில் தேர்தல் நடந்ததால் 2 ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.\nமுதல்-மந்திரி நிதிஷ் குமார், மகன் நிசாந்துடன் வந்து பாட்னாவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு பதிவு செய்தார்.\nநேற்றைய இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகின.\nஇத்துடன் கடந்த ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி நடந்து வந்த நாடாளுமன்ற தேர்தல் நேற்று முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு பிந��தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பாலானவை பாரதீய ஜனதா கட்சி கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளன.\nஇந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை 23-ந் தேதி நடக்கிறது. கருத்துக்கணிப்பு முடிவுகள் பலிக்கின்றனவா என்பது அப்போது தெரிய வரும்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. \"மனைவி வீட்டில் இல்லை தனியாக இருக்கிறேன்\" மாணவியை இரவில் சமையல் செய்ய அழைத்த ஹாஸ்டல் வார்டன்\n2. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு: பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை - கேரள மந்திரி அறிவிப்பு\n3. “பழிக்கு பழி வாங்குவோம்” கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம்\n4. கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு\n5. பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/italian/lesson-4774751195", "date_download": "2019-11-17T02:12:40Z", "digest": "sha1:GLGAQLDWTTZMAPCJK4B7ME4FUSLZ22JZ", "length": 2086, "nlines": 93, "source_domain": "www.internetpolyglot.com", "title": "நேரம் 2 - Oras 2 | Dettagli lezione (Tamil - Tagalog) - Internet Polyglot", "raw_content": "\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Huwag sayangin ang iyong oras\n0 0 அக்டோபர் Oktubre\n0 0 இலையுதிர் காலம் taglagas\n0 0 குளிர் காலம் taglamig\n0 0 கோடை காலம் tag-araw\n0 0 சனிக்கிழமை Sabado\n0 0 செப்டம்பர் Setyembre\n0 0 செவ்வாய்க்கிழமை Martes\n0 0 ஞாயிற்றுக்கிழமை Linggo\n0 0 திங்கள்கிழமை Lunes\n0 0 பிப்ரவரி Pebrero\n0 0 புதன்கிழமை Miyerkules\n0 0 வியாழக்கிழமை Huwebes\n0 0 வெள்ளிக்கிழமை Biyernes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62322", "date_download": "2019-11-17T03:15:52Z", "digest": "sha1:Z7BQ3GRLHAD3TTG2U4JVTETPLDTV3JGQ", "length": 21555, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "மகாபாரதம் கேள்விகள்", "raw_content": "\nகேள்வி பதில், வெண்முரசு தொடர்பானவை\nதங்களின் தளத்தில் வெண்முரசு பற்றி பல கேள்விகள் தினமும் வருவதால் அதைப்பற்றி என் வலைப் பூவில் இவ்வாறு எழுதத்தோன்றியது.\nஜெயமோகன் அவர்களின் இணையதளத்தைப் பார்த்தால் தினமும் வெண்முரசு பற்றி வரும் கேள்விகள்தான் எத்தனை எத்தனை அது ஏன் இப்படி என்று கேள்வி மேல் கேள்விகள். பாவம் அவரும் தினம் தினம் பதில் சொல்லி அலுத்துவிட்டார் ஆனாலும் நாம் கேள்வி கேட்பதை நிறுத்தியபாடில்லை ஆனாலும் நாம் கேள்வி கேட்பதை நிறுத்தியபாடில்லை ஏன் கேள்வி இல்லாமல் அந்த நாவலை வாசிக்க முடியாதா ஏன் கேள்வி இல்லாமல் அந்த நாவலை வாசிக்க முடியாதா தங்களுக்குத் தெரிந்ததை வைத்து, படித்ததை வைத்து, கேள்விப்பட்டதை வைத்து, யாரோ சென்னதை வைத்து இப்படியாக எத்தனையோ வைத்துகளை வைத்து கேள்விகளைக் கேட்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். ஐயா தங்களுக்குத் தெரிந்ததை வைத்து, படித்ததை வைத்து, கேள்விப்பட்டதை வைத்து, யாரோ சென்னதை வைத்து இப்படியாக எத்தனையோ வைத்துகளை வைத்து கேள்விகளைக் கேட்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். ஐயா இது ஜெயமோகன் அவர்களின் மகாபாரதம். உங்களுக்குத் தெரிந்ததை, அறிந்ததை ஏன் ஜெயமோகன் மெனக்கெட்டு எழுதவேண்டும் இது ஜெயமோகன் அவர்களின் மகாபாரதம். உங்களுக்குத் தெரிந்ததை, அறிந்ததை ஏன் ஜெயமோகன் மெனக்கெட்டு எழுதவேண்டும்\nஏற்கனவே தாங்கள் கேட்கும் கேள்விக்கு தங்களின் பதில்களைத் தயாராக வைத்திருப்பவர்கள், ஜெயமோகன் அதே பதிலைச் சொல்வார் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவரிடமிருந்து வித்தியாசமான பதில் வரும்போது ஒன்று ஏமாந்து போகிறார்கள் அல்லது அதிருப்தி அடைகிறார்கள். ஒரு படைப்பை முன் முடிவுகளோ கேள்விகளோ இன்றி வாசிக்க முதலில் கற்கவேண்டும். கேள்விகள் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அது படைப்பைப் பற்றியதாக மட்டுமே இருக்கவேண்டும். அதைவிடுத்து வியாசரின் மகாபாரதத்தோடு ஒப்பிட்டு கேள்விகள் கேட்கக் கூடாது. ஜெயமோகன் வியாச பாரதத்திற்கு உரையோ விளக்கமோ எழுதவில்லை என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள். அதனால்தான் அவர்கள் மனம் கேள்விகளால் நிரம்பியுள்ளது.\nசிலர் தாங்கள் அதிபுத்திசாலிகள் என்று நிரூபிக்க கேட்கிறார்கள். பலர் தாங்கள் அறியாததால் கேட்கிறார்கள். மேலும் பலர் கேள்��ிகள் கேட்பது தங்கள் உரிமை என்பதால் கேட்கிறார்கள். அறியாமையால் கேள்விகள் கேட்பாரும் உண்டு. எனவே நமது மனோபாவம் எப்போதும் கேள்விகள் கேட்பதிலேயே இருக்கிறது. சிலர் அவரது புனைவுக்குள் மூக்கை நுழைத்து ஏன் இப்படி மாற்றி எழுதியுள்ளீர்கள் என்கிறார்கள். நீங்கள் எழுத நினைப்பதையெல்லாம் அவரிடம் கேட்டு அவரை ஏன் இம்சிக்கிறீர்கள் அதற்கு பதிலாக நீங்களே ஒரு மகாபாரதத்தை ஏன் எழுதக்கூடாது அதற்கு பதிலாக நீங்களே ஒரு மகாபாரதத்தை ஏன் எழுதக்கூடாது ஐயா அவரைக் கொஞ்சம் இயல்பாக எழுத விடுங்கள். உங்களின் கேள்விகள் அவரின் எழுத்தாற்றலைத் திசை திருப்பி விடுமோ என்று அஞ்சுகிறேன். எல்லோரின் கேள்விகளையும் திருப்தி செய்வதென்றால் அது ஜெயமோகனின் மகாபாரதமாக இருக்காது. முடிந்தவரை தகவல் பிழைகளை தவிர்ப்பதாக அவர் குறிப்பிடுகிறார். எனவே வாசகர்கள் இத்தகைய கேள்விகளை விடுத்து நாவலைப் பற்றி மட்டும் பேசுவது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.\nகேள்விகள் கேட்பதில் எந்த பிழையும் இல்லை. என்னால் முடிந்தவரை பதில் சொல்கிறேன்- கைகளால் முடிந்தவரை. பலசமயம் கைதான் சலிக்கிறது, மனம் சலிப்பதில்லை. மகாபாரதம் பற்றி ஒரு விவாதம் நிகழ்வதைப்போல மகிழ்வானது பிறிதென்ன\nகேள்விகள் பல தளங்களில் எழுவது இயல்பே. இரு காரணங்கள். ஒன்று மூலமகாபாரதம் – வியாசபாரதம்- முழுமையாக வாசித்தவர்கள் மிகமிகமிகக் குறைவு. ஐம்பதாண்டுக்காலமாக அது இங்கே கிடைப்பதில்லை. கிடைத்தாலும் பல ஆண்டுக்காலம் கொண்டு அதை வாசிப்பதும் பெரியவேலை. மேலதிகமாக சம்ஸ்கிருத சொற்களையும் பெயர்களையும் நினைவில் வைத்திருப்பதும் கடினம்.\nஅத்துடன் மகாபாரதத்தை புரிந்துகொள்ள உதவக்கூடிய வெட்டம் மாணியின் புராணக் கலைக்களஞ்சியம், குட்டிருகிருஷ்ண மாராரின் பாரதபரியடனம் போன்ற வழிகாட்டி நூல்களும் தமிழில் இல்லை.\nஆகவே பெரும்பாலும் மகாபாரதத்தின் சுருக்கமான வடிவங்களை வாசித்தும், கதாகாலட்சேபம் தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றை வாசித்தும்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் மகாபாரதத்தை அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அறிந்த மகாபாரதம் ஓர் ஒற்றைக்கதை.\nமகாபாரதம் என்பது ஒரு பிரதி [text] அல்ல என்பதையும் அது ஒரு பிரதித்தொகுதி [collective text] என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. முரண்பாடுகளும் விடுபடல்களும் கொண்டது அது. பல இடைச்செருகல்கள், விரிவாக்கங்கள், வெட்டுகள் , திரித்தல்கள் கடந்து நம் கைக்கு வந்தது.\nஅத்துடன் நாம் அதிகம் அறிந்த மகாபாரத வடிவம் பக்திப்பிரச்சாரகர்களின் மொழியில் பிறந்தது. அதற்கான இடைச்செருகல்களும் விளக்கங்களும் கொண்டது. மோனியர் விலியம்ஸ் முதல் அம்பேத்கர் வரை மகாபாரதத்தை ஆய்வுசெய்த அனைவருமே அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்\nஇந்த அறிதல் இல்லாமையால் அறிந்ததில் ஓர் உறுதிப்பாடு உருவாகிறது. அந்த உறுதிப்பாட்டை வெண்முரசு போன்ற நூல்கள் அசைக்கின்றன. அந்த சலனமும் ஒரு வாசிப்பனுபவமே. நாமறிந்ததை சரிபார்ப்பதும், மறுபரிசீலனை செய்வதும் ஒரு வகை வாசிப்புதான்.\nஅத்துடன் விழுமியங்களை மறு ஆக்கம் செய்யும் நோக்கம் இந்த நூலுக்கு உண்டு. இது மகாபாரதம் அல்ல, மகாபாரதத்தை மறுஆக்கம்செய்யும் நாவல். இந்தக்காலத்துக்கான மகாபாரதம். நவீன இலக்கிய வடிவம். நவீனச்செவ்வியலின் அழகியல் கொண்டது.\nமரபான விழுமியங்களும் மரபான அழகியலும் கொண்டஒரு வாசகனுக்கு அதிர்ச்சி, ஒவ்வாமை முதல் வியப்பும் திகைப்பும் வரை பலவகை எதிர்வினைகள் உருவாகலாம். அதுவும் இந்த வாசிப்பின் ஒரு பகுதியே.\nவாசிப்புகள் என்னை வழிநடத்துவதில்லை. இருபதாண்டுக்கால மகாபாரத வாசிப்பு எனக்குண்டு. பிழைகள் கண்டிப்பாக நிகழலாம். ஆனால் அதைப்பற்றி எவர் என்னிடம் சொல்லமுடியும் என்றும் இத்தனை ஆண்டுகளில் அறிந்திருக்கிறேன்\nதன்னிச்சையான ஒரு பெருக்காகவே இதுவரை இந்நாவல் வரிசை செல்கிறது. ஆனால் அதில் ஒரு பெரிய திட்டவரைபடமும் உருவாகி வருவதைக் காண்கிறேன். என்னுடைய இலக்கு அதை எய்துவதே. வாசகர்கள் அனைவரும் முழுமையாக உள்வாங்குவார்கள், கூடவருவார்கள் என்ற நம்பிக்கை ஏதும் எனக்கில்லை. வருபவர்களுடன் செல்வதுதான் என் பயணம்\nவியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்\nவெண்முரசு – விமர்சனங்களின் தேவை\nTags: கேள்வி பதில், மகாபாரதம் கேள்விகள், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புராஜ் பேட்டி - கடிதங்கள்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 66\nஇந்தியப் பயணம் 10 – பாணகிரி\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர��� எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170722-11276.html", "date_download": "2019-11-17T02:44:15Z", "digest": "sha1:3WTPTGXHULMBOOEQETSTHYBFHRRU7F3M", "length": 9006, "nlines": 83, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தஞ்சையில் 52 வீடுகள் எரிந்து நாசம் | Tamil Murasu", "raw_content": "\nதஞ்சையில் 52 வீடுகள் எரிந்து நாசம்\nதஞ்சையில் 52 வீடுகள் எரிந்து நாசம்\nசக்கராப்பள்ளி: தஞ்சை மாவட்டம், சக்கராப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 வீடுகள் தீக்கிரையாகின. நள்ளிரவில் ஒரு வீட்டில் பற்றிய தீ மற்ற வீடுகளுக்கு மளமளவென பரவியது. மக்கள் அனைவரும் உடனடியாக வீட்டில் இருந்து வெளியேறிய தால் உயிரிழப்பு தவிர்க்கப் பட்டத��. வீடுகளில் இருந்த 4 எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதாகவும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானதாகவும் தெரியவந்துள்ளது. இரவு நேரம் என்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர் . பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇந்தியாவில் செலவு செய்யும் திறன் 40 ஆண்டுகளில் குறைவு\nமதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்\nகொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு\nரூ.20.4 கோடி தங்கம் பறிமுதல்\nவட்டி கொடுமை; குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி\nஆஸ்திரேலியப் புதர்த் தீ: மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஜகார்த்தாவிலும் நடைபாதையில் மின்ஸ்கூட்டர் ஓட்டத் தடை\nஅமைச்சர்: அதிமுக ஏழைகளின் கட்சி; திமுக கோடீஸ்வர கட்சி\nரேஸ் கோர்ஸ் ரோடு: நூறாண்டு கடந்த பௌத்த ஆலயத்தின் மடாதிபதி மீது பாலியல் புகார்; ஆலயம் மறுப்பு\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nஅனைவருக்கும் பண்டிகை உணர்வை ஊட்டிய ‘என்டியு தீபத் திருநாள்’\nதனது உடற்க���றையையும் பொருட்படுத்தாமல் காற்பந்து விளையாட்டில் கால்பதித்துள்ள பிரணவுடன் நடத்தப்பட்ட நேர்காணலின் காணொளியைப் பார்க்க இந்த QR குறியீட்டை உங்கள் திறன்பேசியில் ‘ஸ்கேன்’ செய்யுங்கள்.\n1947ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், பாகிஸ்தானுக்கு புறப்படும் மக்களை மகாத்மா காந்தி டெல்லியில் சந்தித்தார். படம்: ஏஎஃப்பி\nஎங்கள் பார்வையில் காந்தியின் கொள்கைகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/04/06/chennai-shenoy-nagar-people-opinion-about-tamil-nadu-cauvery-bandh/", "date_download": "2019-11-17T03:36:18Z", "digest": "sha1:Q73IXPSWLCAJBYH6CMTLHABOEBBNZBGN", "length": 18568, "nlines": 185, "source_domain": "www.vinavu.com", "title": "மோடியா நாமளா ரெண்டுல ஒண்ணு பாப்போம் ! மக்கள் கருத்து - படங்கள் ! - வினவு", "raw_content": "\nபொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : முரண் நிறைந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு \nஅன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம்…\nபுதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள்…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள்…\nஐஐடி மாணவி ஃபாத்திமா படுகொலை : தமிழா உன் சொரணையின் விலை என்ன \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநள்ளிரவு 1.00 மணி, நானும் நர்ஸும் தனிமையில் | சிறுகதை\nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nகேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலி���ம் – சீன அதிபர் வருகை…\nதமிழக அரசியல் ‘வெற்றிடத்தை’ ரஜினி நிரப்பினால் எப்படி இருக்கும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீய சொல் இதயத்தில் கல்லாக விழும் \nநூல் அறிமுகம் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் \nரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும்…\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் \nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் \nசதிகளை முறியடித்து மீண்டும் கல்லூரியில் சேர்ந்த மாணவர் சுரேந்திரன் \nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் \nகாஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி \nஅரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் \nகாஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nமுகப்பு தலைப்புச் செய்தி மோடியா நாமளா ரெண்டுல ஒண்ணு பாப்போம் மக்கள் கருத்து - படங்கள் \nம���டியா நாமளா ரெண்டுல ஒண்ணு பாப்போம் மக்கள் கருத்து – படங்கள் \nகாவிரி உரிமைக்காக நேற்று 05.04.2018 நடந்த வேலை நிறுத்தத்தை ஒட்டி சென்னை செனாய் நகர மக்கள் என்ன கருதுகிறார்கள் வினவு செய்தியாளர்கள் நடத்திய நேர்காணல்\nராஜேஸ்வரி, குப்பம்மாள் – பாதையோர வியாபாரிகள், சொந்த ஊர் செய்யாறு.\nமெட்ராஸ் வந்து பல வருசமாயிருச்சு. காய்கறி மார்கெட்டிலிருந்து தள்ளு (கழிவு) காயி வாங்கி வந்து கூறுகட்டி விப்போம். ஒரு நாளைக்கு 100, 150 ரூபாய் கிடைப்பதே கஷ்டம். இன்னிக்கு அதுகூட இல்ல. எங்களுக்கு வியாபாரம் போனாலும் பரவாயில்லை. காவிரிக்காக போராட்டம் நடத்துறது சரிதானே. நமக்கெல்லாம் சோறு போடுறது அந்த விவசாயிங்கதானே\nமோடி ஆட்சியில ஒவ்வொரு பிரச்சினையா வருது. பணம் செல்லாதுன்னு சொன்னப்போ, இருந்த வியாபாரமும் போச்சு. இப்ப தண்ணியும் இல்லங்கிறாய்ங்க. இனி, எங்கேதான் போறதுன்னே தெரியல.\nகண்ணதாசன், லோடு ஆட்டோ உரிமையாளர், புல்லா அவென்யூ, செனாய் நகர், சென்னை.\nமக்களுக்குத்தானே அரசு, கோர்ட், ஆட்சி. ஆனா, இப்ப எதுவுமே நமக்கு இல்லன்னு ஆச்சு. தமிழ்நாட்டுலதான் மருத்துவ படிப்புக்கான சீட்டு நிறைய. அதை “நீட்”ட காமிச்சி புடுங்கிக்கிட்டானுக. மோடி கட்சிக்காரனுங்க தமிழ்நாடு வேலைக்காகாதுன்னு தெரிஞ்சிக்குனானுங்க. அதனால, ஒவ்வொன்னா கைவச்சி, கடைசியில காவிரியையும் புடுங்கப் பாக்குறாணுக. நாம விடக்கூடாது. விவசாயி இல்லேன்னா சாப்பிட முடியுமா அதனால போராட்டம்தான் ஒரே வழி. மோடியா நாமளா ரெண்டுல ஒண்ணு பாத்துடுவோம்.\nபிரதீப், ஐ.டி துறை ஊழியர்.\nயாருகிட்டயும் ஒற்றுமையில்ல சார். இப்பகூட தனித்தனியா போராடிக்கிட்டிருக்காங்க. இது வேஸ்டு. ஒரு நாளு ஆளும் கட்சி உண்ணாவிரதம், இன்னொரு நாளு எதிர்க்கட்சிங்க ரயில் மறியல் – கடையடைப்பு. தனித்தனியா போராடுறத விட்டுட்டு, கட்சி பாகுபாடு இல்லாம ஒற்றுமையா இருந்து போராடுனாதான் சார் சாதிக்க முடியும்.\nநாங்க 4 பேரு சென்னைய சுத்திப் பார்க்கலாமுன்னு வந்தோம். எனக்கு தெரிஞ்சே எங்க ஊருல 40 அடியில இருந்த தண்ணி இப்ப 400 அடியிலயும் காணல. அங்க பொழைக்க வழியுமில்ல. போராட்டம் தேவை. போராடுனாத்தான் விவசாயிங்க பொழைக்க முடியும்.\nஎப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் செனாய் நகர் புல்லா அவென்யூ மார்க்கெட் பகுதி.\nநேர்காணல், படங்கள்: வின���ு செய்தியாளர்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://capitalnews.lk/details-news?news_id=19600", "date_download": "2019-11-17T03:49:25Z", "digest": "sha1:OUTY4QAWD6AXHQR2MIXE77GYKYWOPDJM", "length": 10699, "nlines": 168, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று...!", "raw_content": "\nசினிமா போனி கபூரை சந்தித்தார் நயன்தாரா புதினம் ஊர்ந்து செல்லும் நாய் காணொளி உள்ளே உள்நாடு காலி - ஹக்மீமன தொகுதி வாக்களிப்பு முடிவு உள்நாடு திருகோணமலை - மூதூர் தொகுதி வாக்களிப்பு முடிவு உள்நாடு காலி - ரத்கம தொகுதி வாக்களிப்பு முடிவு\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று...\nஅயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி அமைந்துள்ளது.\nஇங்கு, ராமஜென்ம பூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக கடந்த 28 ஆண்டுகளாக சர்ச்சை நீடித்து வருகிறது.\nஇது தொடர்பாக, அண்மையில் இந்திய உயர் நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், தனது தீர்ப்பை இன்று வழங்வுள்ளது.\nஇதன் காரணமாக, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, உத்தரப் பிரதேசத்தில் 12 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nகுருணாகல் மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவு\nமட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவு\nயாழ் மாவட்டம் - மானிப்பாய் தொகுதி வாக்களிப்பு முடிவு\nவன்னி மாவட்டம் - முல்லைத்தீவு தொகுதி வாக்களிப்பு முடிவு\nபுத்தளம் மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவு\nகாலி - பெந்தர எல்பிட்டிய தொகுதி முடிவு\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று\nரணிலை சந்தித்த மஹிந்த - தகவல் வெளியானது....\nவாக்காளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது துப்பாக்கி சூடு\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை...\nநம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமாக லொஸ்லியா...\nமீண்டும் அதிர்ந்தது கொச்சிக்கடை - வெடித்தது துப்பாக்கி \nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று\nமைத்திரி - மஹிந்த - கோட்டாவை கொலை செய்ய புலிகள் திட்டம் - பளை வைத்தியர் கைதில் அம்பலம்\nஆழ்துளைக் கிணற்றில் சுஜித்; மீட்புப் பணியில் தொடரும் தாமதம்\nலொஸ்லியாவின் நிலை இப்படி ஆகிவிட்டதே..\nமக்கள் வாக்குகளை மீறி பிக்பொஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரை அறிவித்தார் பிரபல நடிகர்\nபிக்பாஸ் நேரடி வலைப்பக்கம் (Bigg Boss Live Blog)\nபுலமைப் பரிசில் பரீட்சை 2019 - தமிழ் மாவட்டங்களுக்கான வெட்டுப் புள்ளிகள் இதோ\nநைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது\nநல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்த நடிகை ஆர்த்தி கணேஷ்\nசிறுவன் சுஜித்தை மீட்க பாரிய இயந்திரம் மூலம் துளையிடும் பணி ஆரம்பம் (VIDEO)\nலொஸ்லியாவின் உண்மை வயது இதுவா\nலொஸ்லியாவை நேரில் சந்தித்த சாக்‌ஷி - என்ன செய்தார் தெரியுமா\nபலாலியில் இந்திய விமானம் - ஜனாதிபதியினால் திறக்கப்பட்டது யாழ் விமான நிலையம்.\n - ஒன்று செயலிழக்க வைக்கப்பட்டது\nதிருச்சியில் மற்றுமொரு ஆழ்துளைக் கிணறு..\nசுஜித்தை மீட்கும் பணி - புதிய துளையில் மீட்பு வீரர் இறக்கப்பட்டுள்ளார். (LIVE)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/08/3.html?showComment=1345528058996", "date_download": "2019-11-17T03:45:49Z", "digest": "sha1:XACBKSEHV4DWKLRT7K7EBYWYUQODGS3A", "length": 20481, "nlines": 326, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "செம்மண் தேவதை # 3 | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nசெம்மண் தேவதை # 3\nகிறுக்கியது உங்கள்... arasan at திங்கள், ஆகஸ்ட் 20, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், அழகி, கவிதை, காதல், காதலி, செம்மண் தேவதை, தாவணி, முத்தம், ராசா\nதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 1)\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:44\nதாவணியை ரசித்தேன் அன்பரே தொடருங்கள்\nfacebook இல் படித்ததாய் ஞாபகம் முதல் கவிதை\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:19\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:43\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:44\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ ப���ற்பகல் 3:48\nகவிதைகளில் காதல் ரசம் (குழம்பு) பொங்கி வழிகிறது. சூப்பர்ப்.\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:11\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\nவிரைவில் திருமண ஏற்பாடு நடக்க\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:42\nஅருமை வாசித்தேன் ரசித்தேன் அழகிய படைப்பு\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 5:42\nஇவளுக இம்ச தாங்க முடியல.....\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:23\nஅது ஒன்னும் இல்லை ராசா , பிரபா ஒயின்ஸ் ஓனருக்கு ஏற்பாடு ஆனா மாதிரி, உங்களுக்கும் ஒரு ஏற்ப்பாடு ஆயிடுச்சினா, பறந்து வர பூரிக்கட்டைய சமாளிக்க நேரம் சரியாப் போயிடும்....\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:04\nதாவணி கவிதை ரசித்தேன் அரசன் வாழ்த்துக்கள்\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:56\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:56\nதேவதை ஆடினால்...துவளும் காதல் மனசு....அழகு அரசன் \n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 1:59\nஒருவித எதிர்பார்ப்பும்,அது கிடைக்காமல் போகிற போது ஏற்படுக்கிற தவிப்பும்தானே ஒரு வித சுகமாக/\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:17\nஅ .கா . செய்தாலி சொன்னது…\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 10:49\nதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 1)//\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:11\nதாவணியை ரசித்தேன் அன்பரே தொடருங்கள்\nfacebook இல் படித்ததாய் ஞாபகம் முதல் கவிதை//\nஆம் இரண்டு தினங்களுக்கு முன் முக நூலில் பதிந்திருந்தேன்\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:12\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:13\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:13\nகவிதைகளில் காதல் ரசம் (குழம்பு) பொங்கி வழிகிறது. சூப்பர்ப்.//\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:14\nபுலவர் சா இராமாநுசம் கூறியது...\nவிரைவில் திருமண ஏற்பாடு நடக்க\nஹா ஹா ... சரிங்க அய்யா மாமாவிடம் பேசிடுங்கள்\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:15\nஅருமை வாசித்தேன் ரசித்தேன் அழகிய படைப்பு//\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:17\nஇவளுக இம்ச தாங்க முடியல.....//\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:18\nஅது ஒன்னும் இல்லை ராசா , பிரபா ஒயின்ஸ் ஓனருக்கு ஏற்பாடு ஆனா மாதிரி, உங்களுக்கும் ஒரு ஏற்ப்பாடு ஆயிடுச்சினா, பறந்து வர பூரிக்கட்டைய சமாளிக்க நேரம் சரியாப் போயிடும்...//\nஅண்ணே என்ன இப்படி பயமுறுத்துரிங்க... ஐயோ நான் வேண்டும் என்றால் வாபஸ் வாங்கி கொள்கிறேன்\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:19\nதாவணி கவிதை ரசித்தேன் அரசன் வாழ்த்துக்கள்//\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:19\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:22\nதேவதை ஆடினால்...துவளும் காதல் மனசு....அழகு அரசன் \n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:22\nஒருவித எதிர்பார்ப்பும்,அது கிடைக்காமல் போகிற போது ஏற்படுக்கிற தவிப்பும்தானே ஒரு வித சுகமாக///\nஉண்மையான வரிகள் சார் .. என் நன்றிகள்\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:23\nஅ .கா . செய்தாலி கூறியது...\nதொடர்கிறேன் உங்களின் ஆசிர்வாதத்தோடு ...\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:23\n21 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 2:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபதிவர் திருவிழாவின் நேரடி ஒளிபரப்பு...\nஎன் பால்யக்கால பசுமை நாட்கள்\nநான் செய்த நம்பிக்கை துரோகம்...\nசெம்மண் தேவதை # 3\nசென்னை திணற போகிறது ....\nஇப்படியும் சில அதிமேதாவிகள் ...\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 9\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த���தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Tamil+Nadu+Govt?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-17T02:36:04Z", "digest": "sha1:4CHAJHG5WWNNHFQAPT5VBCUL6GDZSNPA", "length": 9252, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tamil Nadu Govt", "raw_content": "\nஇலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்\nகேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்\nகோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்\nகனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nதமிழகத்தில் 4000 பேர் காய்ச்சலால் பாதிப்பு - சுகாதாரத்துறை இணை இயக்குநர்\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ஓபிஎஸ்க்கு அமெரிக்காவில் மற்றொரு விருது\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\n5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு\n’தலைவி’க்காக தமிழ் கற்பது கடினமாக இருக்கிறது: கங்கனா\nவெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க.அழகிரி பேட்டி\nஆவின் நெய்க்கு அக்மார்க் முத்திரை பயன்படுத்த தடை\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nதமிழகத்தில் 4000 பேர் காய்ச்சலால் பாதிப்பு - சுகாதாரத்துறை இணை இயக்குநர்\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ஓபிஎஸ்க்கு அமெரிக்காவில் மற்றொரு விருது\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\n5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு\n’தலைவி’க்காக தமிழ் கற்பது கடினமாக இருக்கிறது: கங்கனா\nவெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க.அழகிரி பேட்டி\nஆவின் நெய்க்கு அக்மார்க் முத்திரை பயன்படுத்த தடை\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2015/11/isis.html", "date_download": "2019-11-17T02:08:59Z", "digest": "sha1:CJDRB2NO45RDCFVLZPJ4PNOU7LCDVSBJ", "length": 15289, "nlines": 219, "source_domain": "www.sangarfree.com", "title": "சூரன் போர் எதிர் ISIS ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nசூரன் போர் எதிர் ISIS\nUnknown 100% மொக்கை, அலசல், கோவில்\nநம்ம உலகத்தில கறுப்பர்கள்(ஆசியர்களையும் சேர்த்து ) வெள்ளையர்கள்என ரெண்டு நிறபிரிவு இருக்கிறா போல ,விண்ணுலகத்திலும் அசுர���்கள் ,தேவர்கள் என ரெண்டு பிரிவு இருக்கு( இருக்காம்)\nவெள்ளையர்களுக்கு எப்பிடி அமெரிக்கா , பிரித்தானியா எல்லாம் பெரிய ஆட்களோ அதே போல தேவர்குலத்துக்கும் சிவபெருமான் உமாதேவி என ரெண்டு மூனு பெரியவங்க இருக்காங்க ...இதுல என்ன சிக்கல் எண்டு நீ கேட்கிறது விளங்குது\nநமக்கு கீழ இருக்கிறவன் நல்லபடியா பிரச்சனை இல்லாம இருந்தா நம்மள தேடி வருவானா இல்ல ஆக இவங்க ரெண்டுபேருமே அடுத்தவங்க கூட்டத்த குழப்பி சண்டை பிடிக்க வைச்சு குளிர்காய நினைச்சாங்க\nஅதாவது அல்கொய்தா, தலிபான், பலஸ்தீன சண்டை, இந்தியா பாக்கிஸ்தான் சண்டை, சூடான் , சோமாலியா சண்டைக்கெல்லாம் உள்ளாலே அமெரிக்கா ஆயுதங்கள் சப்பிளை செய்யுற மாதிரி\nசிவபெருமானும் தன்ன நோக்கி தவம் இருக்கிற அசுரர்களுக்கு அந்த அஸ்திரம் இந்த அஸ்திரம் , சாகாவரம் என ஆயுதங்கள குடுத்து அவனுகட அசுரர்குலத்துக்குள்ள சண்டை வரட்டுமே என வேலைய காட்டினார் .\nஆனா ரியாலிட்டி வேற மாதிரி இருந்துச்சு தங்களுக்குள்ளே போரிட்டு அலுத்து போன கீழைத்தேயத்து உதாரணமா ISIS தீவிரவாதி போன்றவங்க தங்கள் கட்டுபாட்டுக்குள்ளே முழு உலகமும் இருக்கனும் எனவும் தங்க ஏரியாவுக்கு வந்த வெள்ளையன் தலைய வெட்டுறது, நிக்கவைச்சு அறுக்கிறது (தலையத்தான்) என வெள்ளையனுக்கும் தங்கட கைவரிசைய காட்டினாங்கதானே இதே போல சூரன் போன்ற அரக்கனும் தேவர்கள புடிச்சி சிறை வைக்கிறது , தேவர்குல பெண்கள பாலியல்பலாத்காரம் செய்யுறது, விண்ணுலத்தை தங்கள் கட்டுபாட்டுக்கு கீழ கொண்டுவாரது என ஒரே தொல்லையா இருந்தான் .\nவெள்ளையர்கள் எனும் மேலைதேயத்தவர்கள இப்பிடி கொடுமை படுத்த தாங்க முடியா வெள்ளையர்கள் வெகுண்டெழுந்து அமெரிக்கா கிட்ட போய் முறையிட அமெரிக்கா தான் போகாம தண்ட சொந்தகார \"நேட்டோ படையை\" அனுப்பி அவங்கள அழிக்க முயற்சி செய்யுது ஆனா முடியல\nஇதே போலத்தான் அசுரர் தொல்லையில இருந்து தங்களுக்கு விடுதலை இல்லையா என தேவர்குலம் சிவபெருமானிட்ட முறையிட அவரோ தான் போறது முறையில்ல எண்ட மகன் அனுப்பிவிடுறன்னு ஒருத்தர அனுப்பினார் வருவாண்டா இந்த கொடுமையெல்லாம் தீர்க்க வேலாயுதம் வருவாண்டா என தேவர்குலம் இருக்க\nநேட்டோ படை போல முருகன் வந்து இறங்கி சூரன் எனும் அசுரனை கொன்று வீழ்த்தினார்\nசூரன் போர் பற்றி விளக்கம் கேட்ட சக மதத்தினை சேர்ந்த நண்பனுக்கு நான் சொன்ன விளக்கம்\nசூரன் போர் எதிர் ISIS\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\n .அவனுகளுக்கு பொழுது போகாட்டா \"அண்ணன் வரட்டாம்\" எண்டு கூப்பிட்டு ஊறப்போட்டு அடிப்பானுகள் . போக்கிரி ,சிவக...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஉன்னை காணாமல் விட்டிருக்கலாம் போலும் நிலவை முழுமையாக ரசிக்க முடியவில்லை . நிலவையும் நட்ட்சதிரங்களையும் ஒன்றாய் பார்க்கும் போது உன் வகுப்பர...\n ***நீச்சல் அறியா குழந்தை நதியில் வீழ்ந்தது தவிப்பது போலே உன் காதலில் வீழ்ந்து மூள்கி தவிக்க போகிறேன் நான்.*** ***நதி...\nஜனவரி 4 உலக பிரையிலி தினம் (World Braille Day) இது பார்வையற்றோர் வாசிப்பு பழக்கத்தினை வசதிபடுத்த உண்டாக்க பட்ட ஒரு மொழி எழுத்துரு ...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nசூரன் போர் எதிர் ISIS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/guna-aset-kerajaan-untuk-kempen-tetap-dihukum-kata-wan-azizah/", "date_download": "2019-11-17T01:51:55Z", "digest": "sha1:XX2Y5EAVN5G5BQKUEOGM3J4XH3Q6LOIN", "length": 9345, "nlines": 252, "source_domain": "www.thisaigaltv.com", "title": "பிரச்சாரத்திற்காக அரசாங்க சொத்துக்களைப் பயன்படுத்தினால், தண்டிக்கப்படுவார்கள்- வான் அஸிசா! - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா பிரச்சாரத்திற்காக அரசாங்க சொத்துக்களைப் பயன்படுத்தினால், தண்டிக்கப்படுவார்கள்- வான் அஸிசா\nபிரச்சாரத்திற்காக அரசாங்க சொத்துக்களைப் பயன்படுத்தினால், தண்டிக்கப்படுவார்கள்- வான் அஸிசா\nகேமரன்மலை: அரசாங்க சொத்துக்களை பிரச்சார நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டிய நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் உட்பட எந்தவொரு தரப்பினரையும் அரசாங்கம் பாதுகாக்காது என டத்தோஸ்ரீ வான் அஸிசா வான் இஸ்மாயில் கூறினார்.\nதுணை அமைச்சர் ஒருவரால் அரசாங்கத்திற்கு சொந்தமான இயந்திரங்களை துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்று தேர்தலில் சர்ச்சையை ஏற்படுத்திருக்கும் விவகாரம் குறித்து ஒரு முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று துணை பிரதமரான அவர் கூறினார்.\nஇந்த விவகாரம் தெளிவானதாகவும், அரசாங்க இயந்திரத்தின் பயன்பாட்டிற்காக நம்பிக்கை கூட்டணி கொள்கையுடன் ஒத்துப்போவதாகவும் அவர் கூறினார்.\nஅமெரிக்காவின் தடைகளை சமாளிக்க வியூகம்\nஏ​ர் ஆசியா விமானம் கொல்கத்தாவில் அவசர தரையிறக்கம்\nகார் கால்வாயில் பாய்ந்தது: இருவர் உயிர்தப்பினர்\nநஜிப்: கேமரன்மலையில் பிஎன் வெற்றி பெறும் என்று தற்போது கணிப்பது கடினம்\nவேத​மூர்த்தி ​மீது இராமசாமி பாய்ச்சல்: சிறுபிள்ளைதனமானது\nநடிகை ஜமுனா புகாருக்கு கீர்த்தி சுரேஷ் பதில்\nஸ்கூடாய் சட்டமன்றத்தில் மஇகா போட்டி\nஅரசியல் குழப்பம் நீடிக்கும் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்: சீனா எச்சரிக்கை\nடெங்கி காய்ச்சல் எண்ணிக்கை சென்ற ஆண்டை விடக் குறைவு\nராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத உடைகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்து\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nஜோகூர் குடிநுழைவுத் துறை அதிகபட்சமாக திறந்திருக்கும்\nமகாதீரை ஜிம்பாவே அதிபரோடு ஒப்பிடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/36372-2018-12-29-08-58-38", "date_download": "2019-11-17T02:58:48Z", "digest": "sha1:MTRBHKKE6Z6PGMIF7OCOB6JU5VPCROVC", "length": 20090, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "ஞா.குருசாமியின் தனித் தடமாகியிருக்கும் ‘தமிழ் இலக்கிய வரலாறு’", "raw_content": "\n'மெர்க்குரி பூக்கள்' நாவல் - ஒரு பார்வை\nபுலிகளின் வேவு வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் 'அப்பால் ஒரு நிலம்'\nதாழிடப்பட்ட கதவுகள் – ஒரு விமர்சனப் பார்வை\nசொல் தானியங்கள் சுமந்தலையும் பயணி\nகுறத்தியாறு காப்பியம் - இது குறத்தியைப் பற்றிய கதை, குறத்தியாற்றினைப் பற்றியக் கதை\n'ஈழத்து முற்போக்கு படைப்பாளி' செ.யோகநாதன்\nகடவுச்சீட்டு – நூல் விமர்சனம்\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 29 டிசம்பர் 2018\nஞா.குருசாமியின் தனித் தடமாகியிருக்கும் ‘தமிழ் இலக்கிய வரலாறு’\nபேராசிரியர் ஞா. குருசாமி எழுதியுள்ள ‘தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்…)’ என்கிற நூல் இதுவரை வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது. தகவல்களை மட்டுமே திரட்டித் தந்த தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களின் வரிசையில் இணைந்துவிடாமல் 1970க்குப் பிறகான சமூக, அரசியல், பொருளாதார காரணிகள் இலக்கிய ஆக்கத்தின் செல்நெறியைத் தீர்மானித்த விதத்தை ஒவ்வொரு இலக்கிய வகைமைக்கும் விரிவாக விளக்கியிருக்கும் தன்மை இந்த நூலின் மிக முக்கியமான வேறுபாட்டுச் சிறப்பாகும்.\nநூலுக்காக நூலாசிரியர் எடுத்துக்கொண்ட மெனக்கெடல் நூல் முழுக்க விரவித் தெரிகிறது. நூலாசிரியர் நூல்களைத் தேடித்தேடி, அலைந்து, பெற்று, தொகுத்துத் தந்திருக்கும் பான்மை அவர்தம் தேர்ந்த ஆய்வு திறத்தை வெளிப்படுத்துகிறது. நூலின் செறிவான கட்டமைப்பு இந்நூலுக்கு நூற்களஞ்சியத்திற்கான தகுதியை கொடுக்கிறது. அற இலக்கியத்தின் இடம் பிற்காலத்தில் மெல்ல மெல்ல மாற்றம் பெற்று சமகாலத்தில் சிறுவர் இலக்கியமாக மாறி இருக்கிறது என்னும் கருத்தை அதற்கான காரணத்தோடு விளக்கியிருப்பது பாராட்டத்தக்கது. சமகாலக் காப்பியங்கள் தனிமனிதர்களின் புகழுரைகளாக மாறிவிட்ட போதிலும் பழைய காப்பியங்களின் அமைப்புமுறை இன்னும் முழுமையாக மாறிவிடவில்லை என்பது நூலை மனம் கொள்ள வைக்கிறது.\nஇலக்கிய வகைமையை காலத்தை அடிப்படையாகக் கொண்டு அமைத்திருக்கும் இந்நூலில் மிகவும் குறிக்கத் தகுந்த பகுதி சமய இலக்கியங்கள் பற்றியது. 1970களுக்கு பிறகான சமய இலக்கியங்களின் ஆக்கங்கள் குறிப்பிடும்படியாக இல்லை என்கிற குறையை இந்த நூல் தீர்த்து வைத்திருக்கிறது. குறிப்பாக இதில் விவரிக்கப்பட்டுள்ள பௌத்த, சமண, சைவ, வைஷ்ணவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய வகைமைகளில் உருவாகியிருக்கும் இலக்கியங்கள் பற்றிய செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. சமயம் சார்ந்து நூற்றுக்கணக்கான இலக்கியங்கள் கடந்த 50 ஆண்டுகளில் வெளியாகி இருக்கின்றன என்பதை இந்நூலின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. ஒப்பீட்டளவில் சமய இலக்கியத்தின் இந்த வளர்ச்சி முன்னெப்போதையும் விட அதிகமானது என்றே சொல்லலாம். இலக்கிய வரலாற்றை எழுதும்போது இலக்கிய வகைமையின் எல்லாவற்றையும் உள்ளடக்கும் சாத்தியப்பாடுகள் குறைவுதான். என்றபோதிலும் சமய இலக்கியங்கள் குறித்து இந்நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் தரவுகளே அதிகம் என்கிறபோது சமய இலக்கியம் குறித்த தேடலை இன்னும் அதிகப்படுத்தினால் கிடைக்கும் தகவல்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் என்பதில் வியப்பில்லை.\nநூலின் சிறப்பம்சங்களில் மற்றொரு பகுதி புனைவுகள் பற்றியது. சிறுகதை, நாவல் குறித்த வரலாற்று அறிமுகம் இந்தப் பகுதியைச் செறிவாக்கியிருக்கிறது. புனைவிலக்கிய ஆக்கங்களில் புதிதாக உருவான தொழில்சார் வாழ்வியல் முறை செலுத்தி இருக்கும் தாக்கத்தை விளக்கியிருக்கும் இடம் பாராட்டத் தகுந்தது. நாடகங்கள் குறித்த பகுதியில் பிரதிகள் எழுதப்பட்ட சூழல் வரலாற்றுப் பின்னணியில் விவரிக்கப்பட்டு சமூகவெளியில் பிரதிகளுக்கு இருந்த தேவையை இனம் காட்டி இருப்பது இதுவரை எந்த இலக்கிய வரலாற்று நூலிலும் நான் காணாதது.\nகவிதைகள் பகுதியில் அரசின் ஐந்தாண்டு திட்டங்களில் இருந்த இலக்கும் நோக்கும் இலக்கியச் சூழலை தீர்மானித்த விதம் சான்றுகளுடன் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அரசு வறுமை ஒழிப்புக்குக் கவனம் செலுத்திய காலங்களில் ‘வறுமை ஒழிப்பு’ என்கிற கருப்பொருள், பலபல வகைமைகளில் புனைவுகள் ஆகின்றன என்பதை நூலாசிரியர் விளக்கியிருக்கும் பான்மை குறிக்கத் தகுந்தது.\nஇணைய இலக்கியத்தின் வரலாற்றியல் பதிவு நூலின் மற்றொரு வேறுபாட்டுச் சிறப்பு. ஒருங்குக்குறி எழுத்துகளின் வரவு இணையத்தில் பல்வேறு மொழிகளின் பயன்பாட்டுக்கான சூழலை எளிமையாக்கியதும், அதற்குப்பிறகு அதிவேகமெடுத்த இணைய இலக்கியத்தின் வளர்ச்சியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பிரபல தமிழ் இணைய இதழ்கள் பற்றி தொகுப்புத் தகவல்கள் பயனுள்ளவை. நூலை தலித்தியம் பெண்ணியம் மார்க்சியம் முதலிய கோட்பாட்டு வகைமைகளிலும் அமைத்திருக்கலாம். மற்றபடி கல்விப்புலத்திற்கும் திறனாய்வாளர்களும் படைப்பாளிகளுக்கும் இந்நூல் காத்திரமான உசாத்துணையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nதஞ்சாவூர் - 613 007\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநூன்மதிப்பீடு அதன்மீதான மதிப்புணர்வை, எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகி றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-dec-08", "date_download": "2019-11-17T03:16:35Z", "digest": "sha1:YR3YMX7VT6W5ZBCCNWIB77626MABESNF", "length": 12136, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - டிசம்பர் 2008", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - டிசம்பர் 2008-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநீதிமன்ற வளாகத்தில் கோயில் கட்டுவதை எதிர்த்த பேராசிரியர் கல்யாணி மற்றும் தோழர்களுக்கு நீதிமன்றம் பாராட்டு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் கைதுக்கு இன உணர்வாளர்கள் கொதிப்பு \nதமிழக காங்கிரசின் அடாவடி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெரியாரின் எழுத்துச் சிதைப்பாளர்கள் யார்\nவி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக அரங்கேறிய தீக்குளிப்பு நாடகங்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெரியார் நூல்கள் நாட்டுடைமை : குரல் கொடுக்கிறது த.மு.எ.ச. எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகவிஞர் கனிமொழியின் பேச்சு தவறா ‘தினமணி’க்கு மறுப்பு எழுத்தாளர்: ஏகலைவன் அன்பு\nகாலத்தை வென்று நிற்கும் மாமனிதர் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகொள்கை ‘தர்மமும்’ கூட்டணி ‘தர்மமும்’ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபொன்சேகாவின் திமிர்ப் பேச்சு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇந்திரா கொலை விசாரணையை ராஜீவ் ஏன் மறைத்தார்\nதிரிபுவாத திம்மன்கள் - யார் (11) எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘விகடன்’ வெளியிடாத கருத்துகள் எழுத்தாளர்: சிற்பி ராசன்\nஈழப் பிரச்சினையை குழப்பிய பார்ப்பன அதிகாரிகள் எழுத்தாளர்: ப.திருமாவேலன்\nபெரியார் தனி மனிதரல்ல; அவர் ஒரு சிந்தனை எழுத்தாளர்: கொளத்தூர் மணி\n“வர்ணாஸ்ரம”த்துக்காக துப்பாக்கி தூக்கிய வாஞ்சிநாதன் தேசத் தியாகியா\nஇந்திய அரசியலின் அதிசயம் வி.பி.சிங் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதிரிபுவாத திம்மன்கள் - யார் (12) எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudarnotice.com/49.html", "date_download": "2019-11-17T02:22:31Z", "digest": "sha1:Y3XIWBUSYQJZSB7IYB3LCJ52XMHXB2RK", "length": 7401, "nlines": 116, "source_domain": "sudarnotice.com", "title": "திருமதி யமுனா புண்ணியசீலன் – Notice", "raw_content": "\nஅளவெட்டி(பிறந்த இடம்) Chennai – India\nயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட யமுனா புண்ணியசீலன் அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், வேலாயுதர் கனகநாயகம்(ஓய்வுபெற்ற நடேஸ்வரா கல்லூரி அதிபர்) நாகபூசணி(ஓய்வுபெற்ற நடேஸ்வரா கல்லூரி ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் புண்ணியசீலன் (ஓய்வுபெற்ற யூனியன் கல்லூரி அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், கேதார்ணி(இந்தியா), நர்த்தனி (இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெயந்தா(லண்டன்), கயேந்திரா (லண்டன்), குகேந்திரா (லண்டன்), மகேந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவநாதன்(லண்டன்), சிவலோகநாயகி (லண்டன்), பவானி(லண்டன்), கவிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஆத்மன்(இந்தியா) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள அவரது இல்லத்தில்(கோண்டாவில் Bus Depot க்கு அருகாமையில்) நடைபெற்று பின்னர் கோண்டாவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிருமதி விமலோதினி ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல்\nதிருமதி இந்திராதேவி அமலதாசன் – மரண அறிவித்தல்\nதிரு நிரோஷன் துரைசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கந்தசாமி சிவகனேசன் (நந்தன்) – மரண அறிவித்தல்\nதிருமதி விஜயரூபன் சுபாஜினி – மரண அறிவித்தல்\nதிரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்) – மரண அறிவித்தல்\nசெல்வி கிருஸ்னி நடராஜா – மரண அறிவித்தல்\nசெல்வி உதயகுமார் ராகவி – மரண அறிவித்தல்\nதிருமதி பிரதீபன் தர்சினி – – மரண அறிவித்தல்\nதிருமதி விமலோதினி ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல்\nஅமரர் தனுஜா யோகராஜா – 6ம் ஆண்டு நினைவஞ்சலி\nதிருமதி இந்திராதேவி அமலதாசன் – மரண அறிவித்தல்\nதிருமதி நிசாந்தினி – பிறந்தநாள் வாழ்த்து\nதிரு. திருமதி. பிரியந்தன் அனுஜா – திருமண வாழ்த்து\nதிரு றொனால்டன் செபமாலை (றொனால்ட்) – மரண அறிவித்தல்\nதிருமதி செல்வமணி விஜயகுமரகுரு – மரண அறிவித்தல்\nதிருமதி இராசையா புஸ்பமலர் (தவமணி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-17T03:38:51Z", "digest": "sha1:APE3AW4S6F6OV7Q5GOO3PY6PMBUWFML3", "length": 16493, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "எலவனூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் T. அன்பழகன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஎலவனூர் ஊராட்சி (Elavanoor Gram Panchayat), தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள க. பரமத்தி வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1303 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 649 பேரும் ஆண்கள் 654 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 8\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊருணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 110\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"க. பரமத்தி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெஞ்சமாங்கூடலூர் மேற்கு · வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு · வேலம்பாடி · தெத்துபட்டி · சேந்தமங்கலம் மேற்கு · சேந்தமங்கலம் கிழக்கு · சாந்தப்பாடி · புங்கம்பாடி மேற்கு · புங்கம்பாடி கிழக்கு · பெரியமஞ்சுவளி · நாகம்பள்ளி · மொடக்கூர் மேற்கு · மொடக்கூர் கிழக்கு · லிங்கமநாயக்கன்பட்டி · கொடையூர் · இனங்கனுர் · ஈசநத்தம் · எருமார்பட்டி · அம்மாபட்டி · ஆலமரத்துப்பட்டி\nகே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம்\nவிஸ்வநாதபுரி · தும்பிவாடி · துக்காச்சி · தொக்குபட்டி · தென்னிலை மேற்கு · தென்னிலை தெற்கு · தென்னிலை கிழக்கு · சூடாமணி · இராஜபுரம் · புன்னம் · புஞ்சைக்காளக்குறிச்சி · பவித்திரம் · நெடுங்கூர் · நஞ்சைக்காளக்குறிச்சி · நடந்தை · முன்னூர் · மொஞ்சனூர் · குப்பம் · கோடந்தூர் · கார்வழி · காருடையாம்பாளையம் · க. பரமத்தி · கூடலூர் மேற்கு · கூடலூர் கிழக்கு · சின்னதாராபுரம் · அஞ்சூர் · எலவனூர் · ஆரியூர் · பி. அணைப்பாளையம் · அத்திபாளையம்\nவெள்ளப்பட்டி · வரவணை · வாழ்வார்மங்கலம் · வடவம்பாடி · தென்னிலை · தரகம்பட்டி · செம்பியநத்தம் · பாப்பயம்பாடி · பண்ணப்பட்டி · பாலவிடுதி · முள்ளிப்பாடி · மேலப்பகுதி · மாவத்தூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கீரனூர் · கீழப்பகுதி · காளையபட்டி · கடவூர் · தேவர்மலை · ஆதனூர்\nவேட்டமங்கலம் · வாங்கல் குப்புச்சிபாளையம் · திருக்காடுதுறை · சோமூர் · புஞ்சை கடம்பங்குறிச்சி · நெரூர் (தெற்கு) · நெரூர் (வடக்கு) · நன்னியூர் · என். புகழூர் · மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி · மண்மங்கலம் · கோம்புபாளையம் · காதப்பாறை · ஆத்தூர் பூலாம்பாளையம்\nவீரியபாளையம் · வயலூர் · தொண்டமாங்கினம் · திருக்காம்புலியூர் · சிவாயம் · சித்தலவாய் · சேங்கல் · ரெங்கநாதபுரம் · போத்துராவுத்தன்பட்டி · பிள்ளபாளையம் · பாப்பக்காப்பட்டி · பஞ்சப்பட்டி · முத்துரெங்கம்பட்டி · மாயனூர் · மத்தகிரி · மணவாசி · மகாதானபுரம் · கொசூர் · கருப்பத்தூர் · கம்மநல்லூர் · கள்ளப்பள்ளி · சிந்தலவாடி · பாலராஜபுரம்\nவதியம் · வைகைநல்லூ���் · திம்மம்பட்டி · சூரியனூர் · சத்தியமங்கலம் · இராஜேந்திரம் · பொய்யாமணி · நல்லூர் · மனத்தட்டை · குமாரமங்கலம் · கருவேப்பனைச்சான்பட்டை · இனுங்கூர் · ஹிரன்யாமங்கலம்\nவெள்ளியணை · தாளப்பட்டி · புத்தாம்பூர் · பள்ளபாளையம் · பாகநத்தம் · மூக்கணாங்குறிச்சி · மேலப்பாளையம் · மணவாடி · கோயம்பள்ளி · கருப்பம்பாளையம் · கக்காவாடி · கே. பிச்சம்பட்டி · ஜெகதாபி · ஏமூர் · அப்பிபாளையம் · ஆண்டான்கோயில் மேற்கு · ஆண்டான்கோயில் கிழக்கு\nவடசேரி · தோகைமலை · தளிஞ்சி · சேப்ளாப்பட்டி · ஆர். டி. மலை · புத்தூர் · புழுதேரி · பொருந்தலூர் · பில்லூர் · பாதிரிபட்டி · நெய்தலூர் · நாகனூர் · முதலைப்பட்டி · கழுகூர் · கள்ளை · கல்லடை · கூடலூர் · சின்னையம்பாளையம் · ஆர்ச்சம்பட்டி · ஆலத்தூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2019, 19:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/unbelievable-albert-einstein-facts-tamil-010654.html", "date_download": "2019-11-17T02:30:27Z", "digest": "sha1:CR5NA4OQKBH33XCKTMWP4EUU2HB5QWER", "length": 18944, "nlines": 271, "source_domain": "tamil.gizbot.com", "title": "Unbelievable Albert Einstein Facts - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\njust now விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\n57 min ago கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\n15 hrs ago அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n16 hrs ago உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nNews கார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளி உலகத்திற்கு தெரியாத, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ரகசியங்கள்..\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் - இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர். மேலும் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய காலத்தில் ஐன்ஸ்டைன் என்ற பெயர் ஆனது அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல் என்றாகி விட்டது என்பது தான் நிதர்சனம், கூடவே அந்த மாமனிதரை பற்றி வெளி உலகத்திற்கு தெரியாத ஆயிரமாயிரம் ரகசியங்கள் உள்ளது என்பதும் நிதர்சனமே..\nஅப்படியான, சில 'உண்மையான' ரகசியங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..\n01. முதல் திருமணம் :\n\" என்ற தன் கூற்றின் படியே, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது முறைப்பெண்ணை முதல் திருமணம் செய்து கொண்டார்.\nமுதல் மனைவியை தவிர்த்து எஸ்டெல்லா, மார்கரீட்டி, எதல்லே மற்றும் டோனி என்ற பெயர் கொண்ட இரண்டு பெண்கள் உடன் தொடர்பில் இருந்தார்..\nஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ஐடியாக்கள் மிகவும் அசாத்தியமானவைகள் ஆகும். அவைகள் தான் தற்கால நவீன இயற்பியலின் இரண்டு தூண்களில் ஒன்றாக உள்ளது. (மற்றொன்று குவாண்டம் மெக்கானிக்ஸ் ஆகும்)\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் - ஒரு யூதர் ஆவார், ஆகையால் உலகப்போர் மூண்ட போது ஜெர்மானியை விட்டு வெளியேறி அமெரிக்கா சென்று விட்டார்.\nஅமெரிக்கா சென்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் - \"மிகவும் விபரீதமான புதுவகை ஆயிதம் உருவாக வாய்ப்பு உள்ளது\" என்று எச்சரிக்கை கடிதம் ஒன்றை அப்போதைய அமெரிக்க அதிபருக்கு அனுப்பி வைத்தார்.\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன், இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க நேச படைகளுக்கு ஆதரவு அளித்தாலும் அணுஆயுதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமே 17-ஆம் தேதி 1955-ஆம் ஆண்டு இறந்து போன ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் மூளை பாதுகாக்கப்பட்டு வருகிறது.\n06. இஸ்ரேல் ஜனாதிபதி பதவி :\n1952-ஆம் ஆண்டு நவம்பர் 09-ஆம் தேதி இஸ்ரேல் ஜனாதிபதி இறந்து போனதை தொடர்ந்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு ஜனாதிபதி பதவி வழங்கப்பட்டது. அதை அவர் நிராகரித்து விட்டார்.\nஜனாதிபதி பதவியை நிராகரிக்க அவர் சொன்ன காரணம் இது தான் \"எனக்கு இயற்கை உளச்சார்பு சார்ந்த விடயம் மற்ற���ம் மக்களை ஒழுங்காக சமாளிக்கும் சார்ந்த விடயங்களில் அனுபவம் இல்லை..\nதனது தங்கையை முதன்முதலில் காணும் போது அவளை பொம்மை என்று நினைத்துக் கொண்டு சக்கரங்கள் எங்கே என்று கேட்டாராம் \n5 வயது இருக்கும் போது மிக மோசமான உடல்நிலையால் படுத்த படுக்கையாய் கிடக்கும் போது அவரின் தந்தை காட்டிய பாக்கெட் காம்பஸ் தான் ஐன்ஸ்டைனுக்கு அறிவியல் மீது ஆர்வம் வர காரணமாகும்.\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எப்போதுமே சிகரெட் புகைக்கும் பழக்கம் கொண்டவர் ஆவார், அதாவது ஐன்ஸ்டைன் ஒரு செயின் ஸ்மோக்கர் ஆவார்.\nவரலாற்று துரோகம் : இதைவிட பெரிய அசிங்கம் வேற இல்ல..\nகரப்ட் ஆன எஸ்டி கார்டில் இருந்து தரவுகளை மீட்பது எப்படி.\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nகிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nஉலக பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு புதிய தீர்வு இந்திய மாம்பழங்கள் தான்\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nசென்னை, மும்பை கடலோர நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் நாசா குழு அதிர்ச்சி ரிப்போர்ட்\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nபூமிக்கு மேலே காட்சிப்பட்ட மர்ம கிரகம்\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nநம்ப முடியாத விண்வெளி உடைகள் குறித்த அபூர்வமான தகவல்கள்\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nநிலவில் உள்ள நீர் பனிக்கட்டிகளை அறுவடை செய்யப்போகும் அமேசான்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/trump-escalates-trade-war-threatens-duties-on-nearly-all-chinese-imports/articleshow/65732143.cms", "date_download": "2019-11-17T03:29:46Z", "digest": "sha1:UQODTBZ5M4TPVVOK4DYS36YNJ6LHNARA", "length": 14877, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "US tariff: இந்தியா, சீனாவுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்தபோவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு! - trump escalates trade war, threatens duties on nearly all chinese imports | Samayam Tamil", "raw_content": "\nஇந்தியா, சீனாவுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்தபோவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nஇந்தியா, சீனா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு அளிக்கப்படும் மானியங்கள் உள்ளிட்ட நிதியுதவிகளை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nஇந்தியா, சீனாவுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்தபோவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்...\nஇந்தியா, சீனா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு அளிக்கப்படும் மானியங்கள் உள்ளிட்ட நிதியுதவிகளை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில் உள்ள வடக்கு டகோடா மாநிலத்தில் கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறுகையில், உலக அளவில் சீனாவும், இந்தியாவும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய நாடுகளாக உருவாவதற்கு உலக வர்த்தக அமைப்புதான் காரணம். மற்ற சிறிய நாடுகள் வேண்டுமானால், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் எனலாம், ஆனால், சீனாவும், இந்தியாவும் மானியத்தை வாங்கிக்கொண்டு நாங்களும் வளர்ந்து வரும் நாடுகள் என்று சொல்கின்றன.\nசீனாவும், இந்தியாவும் வளர்வதற்கு நாம்தான் பணத்தையும், மானியத்தையும் அளிக்கிறோம். இவர்கள் வளர நாம் ஏன் மானியம் அளிக்க வேண்டும். அப்படி பார்த்தால் நாமும் வளர்ந்து வரும் நாடுதான். இப்போது வரை நாமும் வளர்ந்துவரும் பொருளாதாரத்தைத் தான் கொண்டிருக்கிறோம். எனவே அனைத்து மானியத்தையும் விரைவில் நிறுத்திவிட்டு இனி மற்ற நாடுகளைவிட நாம் வேகமாக வளரப்போகிறோம்.\nஎனக்குத் தெரிந்து உலக வர்த்தக அமைப்பு மிகவும் மோசமாகச் செயல்படுகிறது. உலக வர்த்தக அமைப்புதான் சீனாவை , உலகின் பெரிய பொருளாதார சக்திவாய்ந்த நாடாக வளரவிட்டு வேடிக்கை பார்க்��ிறது. சீனா தன்னை வளர்த்துக் கொள்வதற்காக ஆண்டுதோறும் அமெரிக்காவிடம் இருந்து 50 ஆயிரம் கோடி டாலரை மானியமாக எடுத்துக்கொள்கிறது. இந்த மானியத்தை நிறுத்தப் போகிறேன். இவ்வாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக வர்த்தக அமைப்பு, இந்தியா, சீனா ஆகிய நாடுகளைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nபெண்ணின் தலையை 64 துண்டுகளாக கூறுபோட்டவர் விடுதலை...\nசூரியனை இன்று புதன் கிரகம் கடந்து செல்லும் அரிதான நிகழ்வு\nஇந்தியா கொட்டும் குப்பை இங்க வரைக்கும் வருது: ட்ரம்ப் நக்கல்\nபன்றிகளால் தென் கொரியாவின் இம்ஜிம் ஆற்றில் ரத்த வெள்ளம்\nஸ்கூல் பையன் கையில் துப்பாக்கி: பிறந்தநாளில் நடந்த விபரீதம்\nமேலும் செய்திகள்:டொனால்ட் டிரம்ப்|அமெரிக்கா|US tariff|trade war|Donald Trump|Chinese imports\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nடிரான்பார்மரை தெரிக்க விட்ட காட்டு யானைகள்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டையை கிளப்பும் வீட\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஅதிகாலை பயங்கரம் - ஆத்தூர் அருகே 2 குழந்தைகள், தாயை பலிவாங்கிய விபத்து\nநீலகிரியில் புரட்டி எடுத்த கனமழை- உருண்டு விழுந்த பெருங்கற்கள்; அதிர்ச்சி அளித்த..\nஅரசியலில் மேட்ச் ஃபிக்சிங் செய்யும் பாஜக: சிவசேனா குற்றச்சாட்டு\nஉதயநிதி ஆஜராக மாட்டார்... நாங்க போவோம்: ஆர்.எஸ்.பாரதி\nஅதிகாலை பயங்கரம் - ஆத்தூர் அருகே 2 குழந்தைகள், தாயை பலிவாங்கிய விபத்து\nநீலகிரியில் புரட்டி எடுத்த கனமழை- உருண்டு விழுந்த பெருங்கற்கள்; அதிர்ச்சி அளித்த..\nதேங்காய் உடைத்து பூஜை.... 128 நாட்களுக்கு பின் பயிற்சியை துவங்கிய ‘தல’ தோனி\nPetrol Price: திடீர் உயர்வால் ‘பகீர்’ - பெட்ரோல், டீசல் விலையை பாருங்க\nஇன்றைய பஞ்சாங்கம் 17 நவம்பர் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா, சீனாவுக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்தபோவதாக அதிபர் ...\nஅலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா ஓய்வு\nலண்டனில் விஜய் மல்லையா தெனாவட்டான பேட்டி...\nமலேசியாவில் ஓரினச்சேர்க்கைக்கு நூறு பேர் முன் பிரம்படி தண்டனை\nஇரண்டாம் உலகப்போரின் நாயகன்; சரித்திரத்தில் அடங்காத சர்வாதிகாரி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2354364", "date_download": "2019-11-17T03:57:02Z", "digest": "sha1:AJVN7VK35KPPZ65FY5LMET2S73YKP4OM", "length": 21622, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "Rahul mischievously dragged by Pakistan to justify their pack of lies: Congress | ராகுல் பெயரை இழுத்த பாக்.,: காங்., டர்ர்ர்ர்...| Dinamalar", "raw_content": "\nவிரைவில் ஏர்இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனை 10\nமதுரை சிறையில் போலீசார் சோதனை\nபஸ் - டூவிலர் மோதல் ; 3 பேர் பலி 1\nகுன்னூர் அருகே நிலச்சரிவு: போக்குவரத்து மாற்றம்\nநவ.,17: பெட்ரோல் ரூ.76.81; டீசல் ரூ.69.54\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு ... 7\nகவர்னர் மாளிகையில் 'மல்லி' திரைப்படம்\nதட்பவெப்ப மாறுதலுக்கான போராட்டத்தில் இந்தியா ... 2\nராகுல் பெயரை இழுத்த பாக்.,: காங்., டர்ர்ர்ர்...\nபுதுடில்லி: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா.,விற்கு பாகிஸ்தான் எழுதிய கடிதத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பெயரை இழுத்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் குறித்த தனது பொய் மற்றும் தவறான தகவல்களை நியாயபடுத்தவே பாகிஸ்தான் இவ்வாறு செய்துள்ளதாக காங்., கூறியுள்ளது.\nகாஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் மனித உரிமை அமைச்சர் ஷிரீன் மஜரி, ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதத்தில், காஷ்மீரில் மக்கள் இறப்பதாக ராகுல் கூறிய குற்றச்சாட்டை குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்து, இதுவரை காஷ்மீர் விவகாரம் குறித்து மோடி மீதும், மத்திய அரசு மீதும் குற்றம்சாட்டி வந்த ராகுல், பல விஷயங்களில் அரசின் நிலைப்பாட்டை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பாகிஸ்தானோ அல்லது வேறு எந்த வெளிநாடோ தலையிட அதிகாரம் இல்லை என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம் எனக்கூறினார்.\nபாகிஸ்தான் கடிதம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்ட அறிக்கை: பாகிஸ்தான் பரப்பி வரும் பொய் மற்றும் தவறான தகவல்களை நியாயபடுத்த வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே ராகுல் பெய���ை இழுத்துள்ளது. ஜம்மு , காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாகிஸ்தான் எந்த சூழ்ச்சி செய்தாலும், இந்த உண்மை மாறாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித், பலுசிஸ்தான் பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல் குறித்து அந்நாடு சர்வதேச நாடுகளிடம் விளக்கம் அளிக்க வேண்டும்.\nசுதந்திரத்திற்கு பின்னர், பிரிவினையின் போது, பாகிஸ்தான் வந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து அந்நாடு விளக்க வேண்டும். பலுசிஸ்தானில் ஆயிரகணக்கானோர் காணவில்லை. இது குறித்தத தகவலை, அந்நாடு மறைத்துள்ளது.\nஅப்பகுதியில், கடந்த 2018 ஜூலை மாதம், நடந்த பேரணியில் 128 அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த பகுதியில், சிறுபான்மையினருக்கு எதிராக, பாகிஸ்தான் ராணுவம் செய்த உரிமை மீறல் தொடர்பாகவும் அந்நாடு விளக்க வேண்டும்.\nலஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், அல் கொய்தா, தலிபான் ஆகியவை அரசியல் கட்சிகள் மற்றும் ராணுவத்தின் ஆதரவுடன் செயல்படுகின்றன. இதனால், காஷ்மீர் பொய்யான தகவலை எழுப்புவதை விட்டுவிட்டு, மேற்கண்ட விவகாரங்கள் குறித்து பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவிபத்தில் சிக்கியவரை மீட்போருக்கு சன்மானம்\nராகுல் தான் காங்.,ன் பிரச்னை: பா.ஜ., (32)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதேவை இல்லாமல் ராகுலின் பெயரை இழுத்து விஷம பிரச்சாரம் செய்த பாகிஸ்தானுக்கு பலுச்சிதான் குறித்து பாடம் எடுத்து சிறப்பான பதிலடி கொடுத்துள்ள காங்கிரேஷிற்கு பாராட்டுக்கள்\nவைகோ காந்த அலை இழுக்குதோ கூடி இருந்தால் கோடி இன்பம் , உள்ளே\nஇந்தியன் நேஷனல் காங்கிரஸ் கட்சி பாகிஸ்தான் தேசிய காங்கிரஸ் கட்சியென்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . சோனியா குடும்ப அடிமைகளே இனிமேல் நீங்கள் பாகிஸ்தானுக்கு சென்று தேர்தலில் நிக்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முற��யில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிபத்தில் சிக்கியவரை மீட்போருக்கு சன்மானம்\nராகுல் தான் காங்.,ன் பிரச்னை: பா.ஜ.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/karpa-kalathil-yerpadum-ajeerna-kolarugalai-samalikum-7-vazhigal/5101", "date_download": "2019-11-17T03:18:27Z", "digest": "sha1:7FD3Y5BI763WF4YTEKQDO55APXLPYIGZ", "length": 13791, "nlines": 153, "source_domain": "www.parentune.com", "title": "கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சமாளிக்கும் 7 வழிகள்! | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் >> கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சமாளிக்கும் 7 வழிகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சமாளிக்கும் 7 வழிகள்\nParentune Support ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Nov 11, 2019\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சமாளிக்கும் 7 வழிகள்\nகர்ப்ப காலத்துல பெண்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படுறது இயல்பான ஒண்ணு. அதை ஈஸியா சமாளிக்கிற 7 வழிகள் என்னென்னன்னு இப்போ பார்க்கலாம்.\n1. உணவு உண்ணும் முறை :\nகர்ப்ப காலத்துல நம்ம உடம்புல ஹார்மோன் மாற்றங்கள் அதிகமா இருக்கும். கருவுல இருக்கிற குழந்தைய பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வச்சிருக்கிறதுக்காக தான் இந்த மாற்றங்கள் நடக்குது. இந்த ஹார்மோன் மாற்றத்தினால தான் செரிமானம் மெதுவா நடக்குது. அப்போ தான் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் போய்ச்சேரும். அதனால நாம என்ன சாப்பிடுறோம் எப்போ சாப்பிடுறோம் இந்த மூணு விஷயத்துல கண்டிப்பா கவனம் செலுத்தணும். மூணு வேளை நிறைய சாப்பிடுறதுக்கு பதிலா, கொஞ்சம் கொஞ்சமா அப்பப்போ சாப்பிடலாம். தூங்கறதுக்கு 2 மணி நேரத்துக்கு முன்னால சாப்பிட்டு முடிச்சிடணும். பொறிச்ச, காரமான, எண்ணெய் உணவு வகைகளை தவிர்த்துட்டா அஜீரணக் கோளாறுகளையும் நம்மால தவிர்க்க முடியும்.\n2. ஒத்துக் கொள்ளாத உணவைக் கண்டறிதல் :\nஎன்ன சாப்பிடும்போது உங்களுக்கு அஜீரணக் கோளாறு உண்டாகுதுன்னு பாருங்க. சிலருக்கு எலுமிச்சை, திராட்சை இந்த மாதிரி சிட்ரஸ் ஜூஸ் வகைகளை குடிக்கிறதால செரிமானப் பிரச்னைகள் வரலாம். அந்த மாதிரி எது ஒத்துக்கலைன்னு பார்த்து அதை தவிர்க்கிறது நல்லது.\n3. சில்லுன்னு ஒரு ஸ்கூப் :\nஐஸ் க்ரீம், சில்லுன்னு இருக்கிற தயிர் அல்லது குறைந்த கொழுப்பு உடைய யோகர்ட் இந்த மாதிரி உணவுப் பொருட்களை அஜீரணக் கோளாறு இருக்கிற சமயத்துல எடுத்துக்கிட்டா கொஞ்சம் ரிலீஃப் கிடைக்கும். அதுவும் அளவா தான் எடுத்துக்கணும்.\n4. தண்ணீர் அவசியம் :\nதேவையான அளவு தண்ணீர் குடிக்கணும். இளநீர், மோர், தண்ணீர் இதெல்லாம் அஜீரணத்தை தவிர்க்கும்.\nகரு வளர்ச்சியை பாதிக்கும் 5 பழக்கவழக்கங்கள்\nஉடற்பயிற்சி, ஊட்டச்சத்து, யோகா - கர்ப்ப காலத்தில் ஆரோக்கியத்தை எப்படி பேணுவது\n2 வது டிரையம்ஸ்ட்டரில் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள்\nஎன் கர்ப்ப கால 5 பதற்றங்களை எப்படி சமாளித்தேன் \nகர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வீக்கத்தை குறைப்பதற்கான குறிப்புகள்\n5. தினமும் ஒரு ஆப்பிள் :\nதினமும் ஒரு ஆப்பிள் எடுத்துக்கிறது செரிமானப் பிரச்னைகளுக்கு நல்லது. ஆப்பிள்ல அதிக இரும்புச்சத்து இருக்கிறதால அஜீரணக் கோளாறை தவிர்க்க அது உதவுது. ஆப்பிள் பிடிக்கதவங்க மாதுளை அல்லது நெல்லிக்காய் எடுத்துக்கலாம்.\n6. காஃபி, டீ தவிர்க்கவும் :\nநீங்க காஃபி அல்லது டீ பிரியரா இருந்தா அதிகமா குடிக்காம தவிர்க்கணும். அஜீரணக் கோளாறுக்கு அதுவும் காரணமா இருக்கிறதால அடிக்கடி காஃபி, டீ யை கண்டிப்பாக தவிர்க்கணும்.\nஎன்னுடைய கர்ப்ப கால மனஅழுத்தத்தை எப்படி கையாண்டேன்\nகர்ப்ப காலத்தில் உட்கொள்ளும் உணவுவகைகள்\n7. டாக்டரின் ஆலோசனை :\nஇதையெல்லாம் செஞ்சும் உங்களுக்கு அஜீரணப் பிரச்னை இருக்கா உடனே உங்க மருத்துவரை சந்திச்சு ஆலோசனை பெறுங்க.\nஇந்தக் குறிப்புகள் உங்களுக்கு எந்த அளவுக்கு உதவியா இருந்துச்சுன்னு கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க.\nநீங்க இந்த அஜீரணக் கோளாறை எப்படி சமாளிச்சீங்கன்னும், உங்களோட யோசனைகளையும் இங்க பகிர்ந்துக்கங்க.\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs\nகர்ப்ப காலத்தில் பயணம் செய்தால் என்..\nகர்ப்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பி..\nஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் செய்யு..\nகர்ப்ப கால நோய்கள் மற்றும் உடல் நலப..\nநீரிழப்பு காரணங்கள் மற்றும் கர்ப்பத..\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Talks\nஎனக்கு 6 மாதம் ஆகிறது நெஞ்சு எரிச்சல் அதிகமா இருக்..\nவணக்கம் , என் மனைவி இப்பொழுது 6 மாதம் 2 வாரங்கள் க..\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கேள்வி\nநான் கர்ப்பத்தின் 7 வது மாதத்தில் இருக்கிறேன். கடந..\nஇரண்டு மாத கர்பமாக இருக்கும் போது ரத்தம் குறைவாக இ..\nசளி மற்றும் இருமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஆரம்ப கால கர்ப்ப அறிகுறிகள்\nகர்ப்பம் டியூபில் வளர்ந்தால் இரண்டு கோடு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/kangana/", "date_download": "2019-11-17T03:33:45Z", "digest": "sha1:3WEB5DV5LU5D2CKNMHLQCMYMRFNZDJ6J", "length": 8752, "nlines": 113, "source_domain": "dinasuvadu.com", "title": "kangana – Dinasuvadu Tamil", "raw_content": "\nதலைவி படத்திற்காக கங்கானா இதை கற்று வருகிறாராம் ஆனால் அது எளிதான காரியமல்ல\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தலைவி படம் எடுக்கப்பட உள்ளது. இயக்குனர் விஜய் இயக்கும் இந்த படத்தில், ஜெயலலிதாவாக நடிகை கங்கானா ...\nநான் 15 வயதிலேயே ஆசிரியரை காதலித்தேன்\nநடிகை கங்கனா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில், ...\n5 மாதங்களில் 54 அறுவை சிகிச்சை கங்கானா ரனாவத்தின் சகோதரியின் உருக்கமான பதிவு\nநடிகை கங்கானா பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் தனது திறமையான நடிப்பால் பாலிவுட் திரையுலகில் கொடி கட்டி பறக்கிறார். இந்நிலையில், கங்கானாவின் சகோதரியான ரங்கோலி தனது இணைய ...\nமூன்று மொழிகளில் எடுக்கப்படும் படத்திற்கும் ஒரே பெயர் வைங்க விஜய்க்கு கோரிக்கை விடுத்த கங்கானா\nநடிகை கங்கானா ரனாவத் பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் இயக்குனர் விஜய் இயக்கத்தில், உருவாகி ஜெயலலிதா பயோபிக்கில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ...\nநடிகை டாப்ஸியை இழிவாக பேசிய கங்கனாவின் தங்கை\nநடிகை டாப்ஸி பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார். அதே போன்று நடிகை கங்கனாவும் பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ஆவார். ஏற்கனவே, ஹிருத்திக் ரோஷன், ஆலியா ...\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த கங்கனா\nநடிகை கங்கனா ரனாவத் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் ஜெயம் ரவியுடன் தாம் தூம் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகில் ...\nபல காதல் தோல்வியை கண்ட கங்கனா காரணம் இதுவா \nகங்கனா பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனை காதலிப்பதாக கூறியது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. தமிழில் ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர் கங்கனா. அதன் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனும���ிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nமகளின் இறுதி சடங்கில், பார்ப்போரும் கண்கலங்கும்படி தந்தை செய்த நெகிழ்ச்சியான செயல்\nமுட்டை சாப்பிட்டவுடன் தெரியாம கூட இதெல்லாம் சாப்பிடுறாதீங்க\nமுதல்வர் ஸ்டாலின்தான் என்பதுபோல் என்னை விமர்சித்து வருகிறார்கள் – மு.க.ஸ்டாலின்\nதிருமணம் செய்ய இந்தியா வந்த நியூஸிலாந்து பெண்..\nபிகில் படத்தின் வெற்றி இரண்டு விவசாயிகளின் 1 லட்சரூபாய் கடனை அடைத்து விட்டது\nஎன்ன ஒரு நல்ல உள்ளம் விவசாயிகளுக்கு உதவி கரம் நீட்டிய விஜய் ரசிகர்கள் விவசாயிகளுக்கு உதவி கரம் நீட்டிய விஜய் ரசிகர்கள்\nதிருச்சி ரயில் நிலையத்தில் தமிழ் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/05/blog-post_7.html", "date_download": "2019-11-17T01:52:52Z", "digest": "sha1:OAWUXECGIYGSS3YABEUJH2NSXOE4UZQD", "length": 28249, "nlines": 137, "source_domain": "www.nisaptham.com", "title": "புல்டோசர் ~ நிசப்தம்", "raw_content": "\nகருப்பணசாமி அப்பாவின் நண்பர். மின்வாரியத்தில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். கோவில்களில் யாகம் நடத்துவது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அவர் கேட்டிருந்த கேள்விகள் இணையத்தில் வைரல் ஆகுவதற்கு முன்பாகவே அவரை அழைத்து வாழ்த்தைச் சொன்னேன். ‘எதுக்கும் தயாரா இருந்துக்குங்க...ஃபோன் நெம்பர் வேற தெளிவா இருக்குது’ என்றேன். அவர் அசரும் மனிதரில்லை. ‘அதுக்குத்தான் தயாராகிட்டு இருக்கேன்’ என்றார். அவரது விண்ணப்பத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவுடன் கடந்த ஆண்டு அக்னிக்கும்பம் எடுத்த படத்தைப் போட்டு ஒருவர் என்னைக் கலாய்த்திருந்தார்.\nசில மாதங்களுக்கு முன்பாகப் பெரியார் குறித்து ஏதோ கருத்துச் சொன்ன போதும் இன்னொருவர் இதையே செய்தார். அதாவது ‘உனக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதனால் நீ இந்து மதத்தை விமர்சனம் செய்யக் கூடாது; பெரியாரைப் புகழக் கூடாது’ என்கிற மாதிரியான வாதங்கள் இவை. கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட மனிதனைச் சார்ந்ததாக இருக்கும் வரைக்கும் பிரச்சினை இல்லை. அது ஆபத்துமில்லை. பெரும்பாலான தனிமனிதர்களின் கடவுள் நம்பிக்கை மிக எளிமையானது. எல்லாவற்றையும் கொட்டுவதற்கு ஓர் உருவம். சலித்துப் போகும் போதெல்லாம் ‘நீ எந்திரிச்சுக்குவ’ என்று காதுக்குள் சொல்லக் கூடிய ஒரு வடிவம். அவ்வளவுதான். அது யாரையும் எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.\nஅரசாங்கம் அப்படியில்லை. அது எந்தவொரு சார்பு நிலையையும் எடுக்கக் கூடாது. எல்லோருக்கும் பொதுவான அரசாங்கமானது அலுவல்ரீதியாக தன்னுடைய மத நம்பிக்கையை வலியுறுத்துவது ஆபத்தானது. தலைமைச்செயலகத்துக்குள் யாகம், மழை வேண்டி யாகம் என்று யாரோ சொல்வதைக் கேட்டு ஒரு பக்கச் சார்பாக அரசாங்கம் தம்முடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அதை எதிர்க்கத்தான் வேண்டும்.\nமாரியம்மனும் கருப்பராயனும் இருந்த கோவில்களுக்குள் நவக்கிரகங்களை வைத்து ‘கிடா வெட்டுவது தவறு’ ‘அய்யர்தான் பூசை செய்யணும்’ என்றெல்லாம் மாற்றிய வரலாறுகள்தான் நம்முடையது. பண்டாரங்களை வெளியேற்றிவிட்டு பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொண்ட பூசை முறைதான் இன்றைக்கு நாம் பின்பற்றிக் கொண்டிருப்பது. இன்னமும் மிச்சம் மீதி இருக்கும் பண்பாட்டு எச்சங்களையெல்லாம் புல்டோசரை வைத்து ஏற்றிவிட்டு ‘எல்லாமே இந்துத்துவா’ என்று வடக்கத்திய, பிராமணர்களின் நம்பிக்கைகளை, ஆச்சாரங்களை முழு வீச்சில் பரவலாக்க மத்திய அரசானது மாநில அரசு வழியாக எத்தனிக்கும் போது எந்தவிதச் சலசலப்புமில்லாமல் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்\nமதச்சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் போன்றவை தனிமனிதர்களின் விருப்பம் சார்ந்தவையாக இருக்கும் போது பண்பாட்டு ரீதியிலான நசுக்குதல் எதுவும் நிகழ்வதில்லை. தனிமனிதர்களுக்குள் சச்சரவுகளுமில்லை. ஆனால் இவற்றில் அரசாங்கம் மூக்கை நுழைத்து, அதிகாரமிக்க உத்தரவுகளைப் பிறப்பிக்கும் போது வலுவற்றவர்களின் நம்பிக்கைகள் ஓரங்கட்டப்படும். இதுதான் இன்றைக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.\nபல நூறு ஆண்டுகளாக தம்முடைய முன்னோர்களின் சிறுதெய்வ வழிபாடு, நாட்டார் தெய்வங்கள் குறித்தான எந்தவிதமான புரிதலுமில்லாத, மூத்த குடிகளின் வழிபாட்டு முறை, தமது இறைநம்பிக்கை சார்ந்த பண்பாடு ஆகியன குறித்து அறியாத, மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு இளந்தாரிக் கூட்டம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தக் குழுதான் ‘எல்லாமே காவி’ என்று நம்புகிற கூட்டம். அவர்களுக்கு அய்யனார் பற்றியோ, கன்னிமார் சாமி பற்றியோ எதுவும் அக்கறையில்லை. காவி அணிந்தால் போதும். பாவாடை, குல்லா என்று வசைபாடினால் போதும். மற்ற எந்தக் கவலையுமில்லை. காவி நிறச் சுனாமி���ொன்று நம் ஒவ்வொருவரின் தனித்த அடையாளங்களையும் கபளீகரம் செய்ய எத்தனிக்கிறது என்பதைப் பற்றிப் புரிய வைக்க யாராவது பேசித்தானே ஆக வேண்டும்\nநம் அடையாளங்களை அழித்து ‘எல்லாமே ஒண்ணுதான்’ என்று சொல்லும் அந்தக் காவிச் சுனாமிக்கு கம்பளம் விரிப்பதைத்தான் மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ள வேண்டியதில்லையா ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அலகு குத்துதல், அக்னிக்கும்பம் எடுத்தல், தீ மிதித்தல், பலி கொடுத்தல் என்று பல நூறாண்டுகளாகப் பின்பற்றி வரும் இந்த நம்பிக்கைகளில் பெரும்பாலானவை ஊர் நலம் பெற வேண்டும் என மழை வேண்டுவதாகத்தான் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு ‘யாகத்தை நடத்துங்கள்; அண்டாவில் கழுத்தளவு நீரில் அமருங்கள்’ என்றெல்லாம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடுவதன் உள்நோக்கம் என்னவாக இருக்க முடியும்\nஒரு மிகப்பெரிய கலாச்சார ஆக்கிரமிப்பை கமுக்கமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தைப் பார்த்து சிறு சலசலப்பை உருவாக்கினால் கூட தனிமனித நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கிற மூளைச்சலவைக் கூட்டத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லைதான். ஆனால் பழைய படத்தையே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும்தான் அக்னிக்கும்பம் எடுக்கிறேன். புதுப்படத்தை வெளியிட நமக்கும் ஒரு சாக்குப் போக்கு வேண்டுமல்லவா இவர்களது கேள்வியை சாக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.\nசித்திரை மாதத்தில் உச்சி வெயிலில் மதியம் ஒரு மணிக்கு காலில் செருப்பில்லாமல் தகிக்கும் தார்ச் சாலையில் அக்னிக்கும்பத்தை எடுத்துக் கொண்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊரைச் சுற்றி கோவிலுக்கு வந்து பார்த்தால் புரியும். கும்பத்துக்குள் பற்ற வைத்த நெருப்பு மெல்ல மெல்ல சட்டியில் இறங்கும். எப்படியும் கொண்டு போய்ச் சேர்த்துவிடலாம் என்ற மன உறுதி ஏறிக் கொண்டேயிருக்கும். சற்று மனம் பதறும் போதெல்லாம் ‘இத்தனை பேர் வர்றாங்க..நாம போக மாட்டோமா’ என்று திரும்பத் திரும்ப நினைக்கத் தோன்றும். இப்படி ஏறுகிற உறுதி அடுத்த ஒரு வருடத்திற்கான டானிக். இதற்காகவாவது ஒவ்வொரு வருடமும் எடுப்பேன்.\n//கடவுள் நம்பிக்கை மிக எளிமையானது. எல்லாவற்றையும் கொட்டுவதற்கு ஓர் உருவ���். சலித்துப் போகும் போதெல்லாம் ‘எந்திரிச்சுக்குவ’ என்று காதுக்குள் சொல்லக் கூடிய ஒரு வடிவம். அவ்வளவுதான். அது யாரையும் எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.// அருமை\n////கடவுள் நம்பிக்கை மிக எளிமையானது. எல்லாவற்றையும் கொட்டுவதற்கு ஓர் உருவம். சலித்துப் போகும் போதெல்லாம் ‘எந்திரிச்சுக்குவ’ என்று காதுக்குள் சொல்லக் கூடிய ஒரு வடிவம். அவ்வளவுதான். அது யாரையும் எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.//\n// ‘எல்லாமே இந்துத்துவா’ என்று வடக்கத்திய, பிராமணர்களின் நம்பிக்கைகளை, ஆச்சாரங்களை முழு வீச்சில் பரவலாக்க மத்திய அரசானது மாநில அரசு வழியாக எத்தனிக்கும் போது எந்தவிதச் சலசலப்புமில்லாமல் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்\nஎடப்பாடி கூட்டத்த அதிகாரத்துல இருந்து இறக்கணும்.\nஇல்லன்னா தேசதுரோகியா அலையணும். சொத்து பத்து இருந்தா அமலாக்கம், வருமானவரிதுறை எப்படி செயல் படுதுன்னு செயல்முறை விளக்கத்தை பார்க்க ஆயத்தமா இருக்கணும்.\nஇது போல இன்னும் நிறைய \"ணும்\" கள் இருக்கு\nசரியான வாதங்கள். என் மனதில் இருப்பதை அப்படியே படித்ததுபோல இருந்தது. கடவுள் இல்லை என்ற வாதங்களை விவாதம் செய்ய வேண்டிய தளம் வேறு. அதையும் இந்த இந்துத்துவா அடையாளங்களை தீவிரமாக புகுத்திடும் அரசியலையும் தனித்தனியாக அணுக வேண்டும். ஆனால் இது பெரும்பாலோனுர்க்குப்புரிவதில்லை என்பதுதான் வருத்துமளிக்கிறது\nஎல்லா காவி எதிரிகளுக்கும் சேத்து சொல்லுறேன் ..\nபாத்து பக்குவமா நடந்துக்கணும் பாத்துக்க..\"\nகடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா, என்பது பல நூற்றாண்டுகளாக கேட்கப்படும் கேள்வி.\nஇதில் ஏதேனும் ஒரு நிலைப்பாடு எடுப்பதும், அது சார்ந்த நம்பிக்கைகளையும் சடங்குகளையும் ஏற்பதும் மறுப்பதும் தனிப்பட்ட மனிதர்களின் விருப்பத்திற்கு விட்டு விட வேண்டியது.\nஆகா, பிரச்சினை இங்கே இத்தகைய நிலைப்பாட்டை அரசாங்கமே எடுப்பதும், அதனை நிறைவேற்ற அரசாணை வெளியிடும் அவலத்தை கண்டும் காணாமல் இருப்பதே. இதனை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மிக கடுமையாக சாடிய ஐயா கருப்பணசாமி -அவர்களின் முயற்சி பெரும் பாராட்டுக்குரியது.இத்தகைய அறிவு நோக்கு கொண்ட கேள்விகள், ஈவேரா பிறந்த மாவட்டத்திலிருந்தே வருவது, சாலப் பொருத்தம்.\nதேவை பட்டால் இதன் பின் விளைவுகளை (அச்சுறுத்தல்கள் வருமாயின்) சந்திக்க நாம் அவரோடு துணை நிற்பதும் அவசியம்.\nதனி ஒருவன் விருப்பத்தின் பேரில் மழை வேண்டி கோவிலிலோ, குளத்தங்கரையிலோ, யாகம் வளர்த்தால் - அதை தடுக்க அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை, அதே போல், மக்கள் யாவருக்கும் பொதுவான அரசாங்கம் மழை வெண்டி யாகம் நடத்த ஆணை வெளியிடுவதற்கும் எள்ளளவும் உரிமையில்லை.\nஒரு சாயலில் H.ராஜா மாதிரியே இருக்கிங்க😃😃😃\n//வடக்கத்திய, பிராமணர்களின் நம்பிக்கைகளை, ஆச்சாரங்களை முழு வீச்சில் பரவலாக்க மத்திய அரசானது மாநில அரசு வழியாக எத்தனிக்கும் போது\nஅவங்க எத்தனிக்கலேன்னாலும், நாம ஏற்கனவே செய்ய ஆரம்பிச்சுட்டோம்...\nநல்லா நினைவு படுத்தி பாருங்க..\n\"தமிழர்கள்\" எத்தனை பேர் தன்னோட குழந்தைகளுக்கு \"ஷ\", \"ஜ\" இல்லாம பெயர் வைக்கிறார்கள் எத்தனை வருஷத்துக்கு முன்னால \"பிரதோஷம்\", \"வரலட்சுமி நோன்பு\", \"நியூ இயர் தரிசனம்\", \"நவ ராத்திரி கொலு\" கொண்டாட ஆரம்பிச்சோம்\nநம்மில் எத்தனை பேர் குலதெய்வம் கோயில்ல பொங்கல் வைக்க ஊருக்கு போறோம்\nஎத்தனை எத்தனையோ கோவில்கள் பார்ப்பனர் அல்லாதவர் கட்டுப்பாடு அல்லது ஆதரவில்தான் செயல்படுகின்றன.அங்கும் பெரும்பாலும் பார்ப்பனர் தான் அர்ச்சனை, அபிஷேகம் செய்கின்றனர். அவர்களை விரட்டி விட்டு ஒரு நாளில் ஆகம பயிற்சி செய்த வேறு சாதியினர் ஒருவரை பணியில் அமர்த்த எளிதாக முடியும்.ஆனால் பிற சாதியினர் அதை வேண்டுமென்றுதான் செய்ய விரும்புவதில்லை..அய்யர் பூஜை செய்து விபூதி கொடுத்து பெற்று கொள்பவன் அதே இடத்தில் பூணுல் இல்லாத ஆளை பார்த்தால் அவன் என்ன சாதி என்று கேட்டு அந்த கோவிலுக்கு போகலாமா என யோசிக்க ஆரம்பித்து விடுகிறான். அந்த அளவுக்கு சாதிய உணர்வு பார்ப்பனர் அல்லாதவர் மனங்களில் ஊறி இருக்கிறது. அதே போல் வீடு கிரகப்பிரவேசம், கல்யாணம் போன்றவற்றில் பார்ப்பனர்களை அழைத்து சடங்கு செய்வதும் பார்ப்பனர் அல்லாதவர்தானே... ஏன் அரசு ஆகம பயிற்சி பெற்ற ஒருவரை அழைத்து தங்கள் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளை இவர்கள் நடத்துவதில்லை ஒரு திராவிட இயக்க நபர் கூட இதனை செய்வதில்லை. இத்தனையும் செய்து கொண்டு ஏதோ பார்ப்பான் கோவிலை கைப்பற்றி வைத்துக்கொண்டு இருப்பது போல ஒரு பிரச்சாரம் செய்வது எல்லா சாதிய உணர்வுகாரர் களுக்கும் மிகவும் வசதியாகவே இருக்கிறது.\nஅரசு செலவில் கொண்டாடியது தவறு என்று சொல்லும் உங்களிடம் இந்த மத சார்பற்ற அரசு ஏன் இந்து சமய அறனிலைய துறை மட்டும் வைத்து வஸூல் செஇகிரது\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/72650-us-unemployment-falls-to-50-year-low-of-3-5-in-september.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T02:08:59Z", "digest": "sha1:SYQ5REIKQRIKVOK2V3H6YSE3LDYRTMJ4", "length": 9827, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த வேலையின்மை - அமெரிக்காவில் உச்சம் | US unemployment falls to 50-year low of 3.5% in September", "raw_content": "\nஇலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்\nகேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்\nகோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்\nகனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு\n50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த வேலையின்மை - அமெரிக்காவில் உச்சம்\nஅமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.\nஅமெரிக்க அரசு சார்பில் செப்டம்பர் மாதத்திற்கான வேலையின்மை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான வேலையின்மை சதவிகிதம் 3.5 ஆக பதிவாகியுள்ளது. இது அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்த வேலையின்மை சதவிகிதமாகும்.\nகடைசியாக 1969ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலையின்மை சதவிகிதம் 3.5 ஆக பதிவாகியிருந்தது. அமெரிக்காவில் கடந்த மாதம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியிருந்தாலும் அவற்றின் ஊதியம் மிகவும் குறைவாகவே இருந்தது என்று இந்த தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 1,36,000 வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. எனினும் கல்வித்துறை, அரசாங்கத் துறை, நிதித் துறை ஆகியவற்றில் வேலை வாய்ப்புகள் குறைவாக தான் இருந்தது என்று இந்த தரவுகள் சுட்டி காட்டுகின்றன. அதேபோல கடந்த ஆகஸ்ட் மாதம் 1,68,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா புதிய சாதனை\nகிருஷ்ணகிரியில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nபள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியர் கைது\nவீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைப்பு: 2 பேர் கைது\nஅமெரிக்காவின் மீனாட்சி அம்மன் கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்\n‘அரசியல் ஆதாயத்திற்காக உக்ரைன் அரசுக்கு ட்ரம்ப் லஞ்சம் கொடுத்தார்’ - நான்சி பெலோசி\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\n‘சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துங்கள்’ - நீதிபதி நாரிமன் அறிவுறுத்தல்\n“5-லிருந்து 7 நிமிடங்கள் போதும்” - இரவில் நோட்டமிட்டு பகலில் கொள்ளையடித்தவர்கள் கைது\n40 ஆண்டுகளில் முதல்முறையாக நுகர்வோர் செலவினம் குறைவு\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மட��ுக்கு பதிவு செய்க\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா புதிய சாதனை\nகிருஷ்ணகிரியில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25119/amp", "date_download": "2019-11-17T02:18:45Z", "digest": "sha1:Y2YD5D4ZG4C2INUET64XVUOYFTJ57O6R", "length": 33999, "nlines": 114, "source_domain": "m.dinakaran.com", "title": "கோபம், ஆத்திரம், அகங்காரம் ஏன்? எப்படி? | Dinakaran", "raw_content": "\nகோபம், ஆத்திரம், அகங்காரம் ஏன்\nபொதுவாக எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு வகையான குணாதிசயங்கள் உண்டு. இதை நவரசங்களாக பகுப்பார்கள் இன்பம், நகைச்சுவை, கருணை, அற்புதம், சாந்தம், அருவறுப்பு, பயம், வீரம், கோபம் இது சராசரியாக எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் ஒர் கலவையான குணங்களாகும். நேரம், காலம், சூழ்நிலை, சந்தர்ப்பம், பிரச்னைகள், வயது இவைகளுக்கேற்ப ஒருவரின் மனநிலையில் மாற்றங்கள் உண்டாகிறது. இந்த குண அமைப்புக்களில் கோபம் என்பது இயற்கையான ஒர் அம்சமாகும்.\nஎது இருக்கிறதோ இல்லையோ இந்த கோபம், முன்கோபம், வாதம், பிடிவாதம், தர்க்கவாதம், ஆவேசம், மூர்க்கத்தனம், காழ்ப்புணர்ச்சி, அதீத வெறுப்பு, ஆத்திரம், ஆணவம், கர்வம், உணர்ச்சி வசப்படுதல், எதேச் சதிகாரம், கல்நெஞ்சம், என இன்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. கோபம் மனிதர்களுக்கிடையே தோன்றும் ஒர் அசாதாரண உணர்ச்சியாகும். இந்த உணர்ச்சி குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒருவரை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இதன் வேகம், அளவு, எல்லை மீறும் போது தான் இந்த ஆத்திரம் பல பிரச்னைகளை உண்டாக்குகிறது.\nவெறுப்பு,கோபம் ஒருவரை மெல்ல, மெல்ல ஆக்கிரமித்து தன் நிலை, தன்வசம் இழக்கச் செய்து உள்ளத்திலும், உடலிலும். நடத்தையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. இந்த குணம் ஒருவரின் குடும்பத்தையும், வாழ்க்கையையும், உடல் நலத்தையும் பாதித்து நண்பர்கள். உற்றார், உறவினர்கள் மற்றும் சமூகத்தில் கெட்ட பெயரை உண்டாக்குகிறது. அதிக அளவிலான ஆணவம் மன இறுக்கத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி அதன் விளைவாக அட்ரினலின் என்ற திரவத்தை அதிகம் சுரக்கச் செய்து படபடப்பு, வேகமான இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் என தொடங்கி உடல் நலத்தை பாதிப்படையச் செய்கிறது.\nகோபத்தை வேத, ஜோதிட சாஸ்திரம் நான்கு வகையாக பிரிக்கிறது. உத்தமம், மத்திமம், அதமம், கர்வம் அல்லது அஹோராத்ரம் என்று பிரிவுகள் உள்ளன. சாதாரணமாக கோபித்துக் கொள்வது உத்தம வகை இது சில நிமிடங்கள் நீடிக்கும். மத்திம வகையான கோபம் இரண்டு கடிகை அதாவது சுமாராக ஒரு மணி நேரம் இருக்கும். அதம வகை கோபம். ஒரு நாள் வரை வந்து வந்து போகும். கடைசியாக கர்வ வகை தான் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவது. இந்த கடைசி வகை கோபம் தான் கருவிக் கொண்டே இருப்பது.\nஇந்த வகையான ஆத்திரத்தில் இருந்து பிறக்கும் பல தீய குணங்கள், வன்செயல், வெட்டு குத்து, அவதூறு, தீய எண்ணங்கள், வருத்தம், பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, பொருட்களை அழித்தல் என ஒரு விதமான ஆங்கார, அகங்கார , அஹோராத்ர குணம் இருக்கும். இந்த வகையான கோபம்தான் வாழ்க்கையில் பல்வேறு விதமான பிரச்னைகள், சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்த குணம் பல வகைகளில் நமக்கு உண்டாகிறது.\nபரம்பரையாக வருவது, வம்சாவளி, மரபணு என இந்த பிடிவாதம். ஒருவரை பிடித்து ஆட்டுகிறது. சாஸ்திரத்தில் முன் ஜென்மத்தின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதற்கெல்லாம் மேலாக அவரவர்களின் ஜாதக அமைப்பு, லக்னம், ராசி, பிறந்த தேதி, விதி எண், கூட்டு எண், நட்சத்திரம், கிரக சேர்க்கை, பார்வை, பரிவர்த்தனை, நீசம் போன்ற ஜோதிட சாஸ்திர அமைப்புக்களே காரணமாக இருக்கிறது என்பது அனுபவ பூர்வமாக தெளிவாகத் தெரிய வருகிறது.\nஎந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதைத் தொட்டு, இதைத் தொட்டு அங்கு சுத்தி, இங்கு சுத்தி கடைசியாக எல்லோரும் வந்து நிற்கும் இடம் ஜாதகம், கிரக பெயர்ச்சி, தசாபுக்தி. இது வெறும் நம்பிக்கை மட்டும் அல்ல, காலம் காலமாக அனுபவ பூர்வமாக ஜாதகத்தில் உள்ள கிரக அம்சத்தின் படி எல்லா விஷயங்களும் நடைபெறுவதே முக்கிய மூல காரணமாகும். இந்த ஆணவம், கோபம் போன்ற குணங்கள் எல்லாம். ஏதோ ஒரு கிரகம் அல்லது ஒரு லக்னம், ராசி இதை வைத்து வந்து விடுவதில்லை. பல விஷயங்களின் சேர்க்கை, பார்வை கிரக சார அமைப்புக்களின் மூலம் தான் இந்த குணா திசியங்கள் வெளிப்படுகின்றன.\nஒருவரின் பிடிவாத குணம், கோபாவேசம் போன்றவற்றிற்கெல்லாம் . நாம் முதலில் லக்னத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ராசிக் கட்டத்தில் உள்ள லக்னமும், நவாம்ச கட்டத்தில் உள்ள லக்னமும். இந்த இரண்டையும் பார்ப்பது மிகவும் அவசியம். ஏன் என்றால் இந்த லக்னம் தான் ஒரு ஜாதகத்தை இயக்கும் இடம். லக்னம், லக்னாதிபதி இந்த இரண்டு விஷயங்கள் ���ருவரின் உண்மை நிலையை தெரிவிக்கும் இடம். எந்த லக்னமாக இருந்தாலும். அந்த லக்னத்தில் நீச கிரகம் இருந்தால் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக, அடாவடியாக, அதிகார தோரணையுடன் பேசுவர்களாக இருப்பார்கள்.\nலக்னத்தில் வக்கிர கிரகம் இருந்தால் சொல் ஒன்று செயல் வேறாக இருக்கும். நம்பகத் தன்மை இல்லாதவராக நாணயம் அற்றவராக கடுஞ் சொற்கள் பேசுபவராக இருப்பார்கள். இந்த வக்கிர கிரக அமைப்பு லக்னத்தைப் பார்த்தாலும் இதே நிலை தான். லக்னத்திற்கு ஆறு, எட்டுக்கிடையே கிரகம் லக்னத்தில் இருந்தாலும், லக்னத்தை பார்த்தாலும் தான் சொல்வதுதான் சரி என்று சாதிப்பார்கள். தவறாக பேசுகிறோம் என்று உணர்ந்தாலும் கூட பிடிவாத போக்கை கைவிட மாட்டார்கள். எடுத்தெறிந்து பேசுவதே இவர்களின் குண விசேஷமாகும். இதனால் எல்லா நிலைகளிலும் இவர்களுக்கு எதிரிகள் அதிகமாக இருப்பார்கள்.\nஇதே போல் லக்னம் ஆறாம் அதிபதி. அல்லது எட்டாம் அதிபதி சாரத்தில் இருந்தால். எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை கணிக்க முடியாது. மூக்கின் மேல் கோபம் என்று சொல்வார்கள் அந்தளவிற்கு முரட்டு சினம் இவர்களை சீரழிக்கும். குடும்பத்திலும் சரி நண்பர்கள் வட்டாரங்களிலும் இவர்கள் பழைய முடிந்து போன விஷயங்கள் பிரச்னைகளை நினைவில் வைத்துக் கொண்டு சமயம் வரும் போது ஆத்திரத்தைக் காட்டுவார்கள்.\nஅடுத்து லக்னாதிபதி என்ற கிரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. லக்னாதிபதி எந்த கிரகமாக இருந்தாலும். 6,8,12 க்குடைய கிரகங்களுடன் சேர்ந்து இருந்தால் ஆவேசம், தர்க்கவாதத்தில் ஈடுபடுவார்கள். லக்னாதிபதி நீசமாக இருந்தாலும், நீசகிரகத்துடன் சேர்ந்து இருந்தாலும். இந்த கோபத்தினால் பல பிரச்னைகளை சந்திப்பார்கள். நல்ல வாய்ப்புக்களும் இந்த குணம் காரணமாக கை நழுவிப்போகும்.\nலக்னாதிபதியும், சந்திரனும் சரியாக அமையாமல் இருந்தால் அதாவது நீச பார்வை, சேர்க்கை என இருந்தால் அவர்களை அறியாமலேயே தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே ஆவேசமாகப் பேசுவார்கள். இதனால் வேலை செய்யும் இடங்களிலும், பொது இடங்களிலும் இவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும். பொதுவாக நாம் நினைப்பது நடக்காமல் போகும் போதுதான் மனம் தன் நிலையை இழக்கிறது. மற்றவர்கள் நம் கருத்துக்கு எதிராக பேசும் போது ஆத்திரம் வருகிறது. இது ஒர�� எல்லையை மீறும் போது அடிதடி, வெட்டு குத்து. ரத்த காயங்கள், போலீஸ், கோர்ட் என வாழ்க்கை பாதையே மாறிப்போகிறது. மரணம் கூட நிகழ்ந்துவிடுகிறது.\nஇரண்டு - ஆறு - எட்டு\nஇரண்டாம் இடம் என்பது தனம், வாக்கு, குடும்பம், நேத்திரம் என நம் வாழ்க்கையின். முக்கிய விஷயங்களை வெளிப்படுத்தும் இடமாகும். அடுத்தது ஆறாம் இடம் இது ருணம், ரோகம், சத்ரு போன்ற பல விவகாரங்கள் அடங்கியுள்ளது இடம். எட்டாம் இடம் என்பது முக்கியமான மறைவு ஸ்தானம் ஆயுள் ஸ்தானம், மாங்கல்ய ஸ்தானம். இதில் இந்த இரண்டுக்கும், எட்டிற்கும் நேரடியான சமசப்தம பார்வை உள்ள அமைப்பாகும். இந்த ஸ்தானத்தில் எந்த கிரகம் இருந்தாலும் ஒன்றை மற்றொன்று பார்க்கும் அமைப்பு ஏற்படுகிறது.\nஇந்த இடத்தில் நீசக்கிரகம் இருக்கும் போது எடுத்தெறிந்து பேசுகின்ற குணம் இயல்பாகவே வந்து விடுகிறது. தான் என்ற ஆணவம் உண்டாகிறது. எட்டாம் இடத்து கிரகங்களால் மனதில் தீய எண்ணங்கள் பொறாமை, இயலாமை, ஒருவிதமான உணர்ச்சி வசப்பட்ட நிலை உண்டாகிறது. இந்த அமைப்பு பெண்களுக்கு அவர்கள் ஜாதகங்களில் அமையும் போது குடும்ப உறவுகளிடையே கருத்து வேறுபாடுகள், ஒத்துப் போகாத தன்மைகள் உண்டாகிறது. எப்பெழுதும் ஒரு படபடப்புடன் காணப்படுவார்கள்.\nஇதில் சந்திரன், புதன் நீசமாக இருந்தால் வாழ்க்கையே கேள்விக் குறியாகி விடும். ஒரு விஷயத்தை சொல்லத் தெரியாமல், பேசத் தெரியாமல் ஒன்றிற்கு ஒன்று முரண்பாடாகப் பேசப் போய் வீண் பிரச்னைகள், வம்புகள், சவால்கள் என்று ஏற்பட்டு கோபாவேசம் காரணமாக சுமுகமாக நல்ல முறையில் முடிய வேண்டிய விஷயங்கள் நீயா, நானா என்ற அகங்கார நிலை காரணமாக வீண் வில்லங்களில் போய் நிற்கிறது. இதைத்தான் அனுபவ மிக்கவர்கள் கிரகச்சாரம் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.\nஐந்தாம் இடம் - ஏழாம் இடம்\nஐந்தாம் இடம் என்பது ஜாதகத்தில் மிக முக்கிய ஸ்தானமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் சொல்வார்கள். ஒருவர் வாழ்க்கையில் சந்திக்கின்ற பல முக்கியமான பிரச்னைகள், இன்ப துன்பங்கள், லாப நஷ்டங்கள், விரக்தி, சந்தோஷம் என எல்லாவற்றுக்கும் இந்த ஸ்தானமே காரணமாக இருக்கிறது. கர்மவினை, பூர்வ ஜென்ம வாசனை தொடர்பு எல்லாம் இங்கு இருந்து தான் வெளிப்படுகின்றது. சிந்தனை, புத்தி, அறிவு , ஞானம் போன்ற பல விஷயங்கள் இந்த ஐந்தாம் இடத்திற்கு உர���யதாகும். இந்த ஸ்தானம் பலவீனமாக இருந்தாலும், இந்த ஸ்தானத்திற்குரிய கிரகம் பலவீனமாக இருந்தாலும். நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம், விட்ட குறைதொட்ட குைற நம்மைத் தொடர்கிறது என்று.\nஇந்த 5 ஆம் இடம், 5ஆம் அதிபதி நீசம் அடைந்தாலும், ராகு, கேது சம்மந்தம் ஏற்பட்டாலும். 6, 8, 12 க்கு குடையவர்களின் சேர்க்கை பார்வை பெற்றாலும் அதீதமான சிந்தனைகள் தோன்றும். மனம் அமைதியில்லாமல் இருக்கும். யார் மீதோ உள்ள கோபத்தை யார் மீதோ காட்டுவார்கள். விரக்தி வெறுப்பு காரணமாக அடிக்கடி உணர்ச்சி வசப்படுவார்கள். பிள்ளைகள் மற்றும் சொந்த பந்தங்களின் பிரச்னைகள் காரணமாக எதையாவது பிதற்றிக் கொண்டே இருப்பார்கள். இந்த இடத்தில் இருந்து எழும் கோபம் அடிக்கடி தோன்றி மறையும். இதனால் மனம், மூளை, உடல் நலம் பாதிப்பு காட்டும்.\nஏழாம் இடம் என்பது வாழ்்க்கையின் இல்லறத்தைக் குறிப்பதாகும். இதற்கும் லக்னத்திற்கும் சம சப்தம பார்வைத் தொடர்பு உண்டு. லக்னத்தில் இருக்கும் தீய, நீச கிரகங்கள் ஏழாம் இடத்தையும் பாதிக்கும். இந்த இடம் சற்று கூடுதலான உணர்ச்சி வசப்படக் கூடிய இடம். 7ஆம் இடத்தில் நீசக் கிரகம் 6,8,12க்குரிய கிரகங்கள் இருந்தால் அமைதியற்று காணப் படுவார்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் மூக்கின் மேல் கோபம் வரும். கணவன், மனைவிக்கிடையே மனக்கசப்பு, வார்த்தைப் போர் என்பது சர்வ சாதாரணமாக நடைபெறுகின்ற விஷயமாக இருக்கும்.\nஇந்த மூர்க்கத்தனம் காரணமாக உறவுகளிடையே அடிக்கடி பகை, கோபதாபங்கள், ஒத்து வராத சூழ்நிலைகள் உண்டாகும். இவர்களிடம் யாரும் நல்ல நீடித்த நட்பை வளர்த்துக் கொள்ள முடியாது. நான், தான் என்ற அகங்காரம் முன் நிற்கும். ஆகையால் நண்பர்களிடையே பிரச்னைகள் வரும். அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்ப அடிதடி, வெட்டுக்குத்து என்று முடியும். இந்த இடம் மாரக ஸ்தானம் என்பதால் இந்த ஆத்திரம், கோபம் கண்ணை மறைக்கும். ஆகையால் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் வன்முறை, கொடுஞ் செயல்களில் இறங்குவார்கள் . இதனால் உடலில் வெட்டுக்கள், அங்கஹீனம், அகால மரணம் போன்றவை நிகழும்.\nராகு - கேது - செவ்வாய்\nராகு, கேது, செவ்வாய் இந்த மூன்று கிரகங்கள்தான் எல்லா விதமான மூர்க்கத்தனத்திற்கும், முரட்டு தைரியத்திற்கும் காரணமாக இருக்கின்றன. இந்த மூன்று கிரகங்களும் ஒன்றிக்கு ஒன்று தொட���்பு பெற்றோ, தனியாகவோ இருந்தால் இருக்கும் வீடு, ராசியை பொறுத்து பலன்கள் அமையும். பொதுவாக செவ்வாய் உக்கிர கிரகம், ரத்த சம்பந்தமான கிரகம், உணர்ச்சிகளை தூண்டக் கூடியவர். மொத்தத்தில் இந்த ஆத்திரம், கோபம், வெறிச் செயல்களுக்கு காரணகர்த்தாவாவார்.\nஜாதகத்தில் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது பொதுவாக நட்சத்திரப் பொருத்தம் பார்த்து விட்டு, ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். ஏன் என்றால் இதுதான் பொருத்தத்தில் முக்கியமான விஷயம். ஜாதக கட்டத்தில் லக்னத்தில் ராகு, ஏழில் கேது. இரண்டில் ராகு எட்டில் கேது. இந்த அமைப்பு சர்ப்ப தோஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த தோஷம் இருப்பவர்கள் அதிக ஆத்திரம் உடையவர்களாக இருப்பார்கள். லக்னம், இரண்டு, ஏழு, எட்டு ஆகிய ஸ்தானங்கள் பாதிக்கப்படுவதால் முன்கோபம், ஆவேசம், முரட்டு பிடிவாதம் இருக்கும். இதனால் கணவன், மனைவி மற்றும் குடும்பத்தில் எப்பொழுதும் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவும். இந்த எதிர் மறையான மூர்க்கத்தனம் தான் வாழ்க்கையில் பிரச்னைகளை ஏற்படுத்தி. பிரிவு, வழக்கு, விவாகரத்து என்று முடிகிறது.\nசெவ்வாய் தோஷம் என்பது லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12ல் இருந்தால் செவ்வாய் தோஷம். இந்த செவ்வாய் தோஷம் ஏற்படுத்தும் இடங்களைப் பார்த்தாலே தெரியும், இது வாழ்க்கை, வாழ்வாதாரத்தோடு தொடர்புடையது என்று. இரண்டில் உள்ள செவ்வாய் வீண் விதண்டா வாதத்தை ஏற்படுத்தி குடும்ப நிம்மதியைக் கெடுப்பார். நான்கில் உள்ள செவ்வாயின் பார்வை காரணமாக பகை உணர்ச்சி அதிகரிக்கும். ஏழு, எட்டு, பனிரெண்டாம் இடத்து செவ்வாய்தான் அதிக வீரியமுள்ள சுபாவத்தை வெளிப்படுத்துவார். கணவன் மனைவிக்கிடையே உடல் ரீதியாக, மன ரீதியாக ஒத்துப் போகாத தன்மைகள் உண்டாகும்.\nதாம்பத்திய உறவில் சிக்கல்கள், இயலாமை, உஷ்ண ஆதிக்கம் காரணமாக என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்று தெரியாத நிலையில் ஒருவரின் மனோ நிலை இருக்கும். இந்த 7ஆம் இடம், 8ஆம் இடத்து செவ்வாயால்தான் குடும்பம் மற்றும் உறவுகள், வெளிவட்டார நண்பர்களிடைேய பிரச்னைகள் தகராறுகள், சண்டைகள், வழக்குகள். எல்லாம் வருவதற்கு காரணம். இதனால் தான் இந்த கோப, ஆத்திரத்தை சமன் செய்யும் வகையில் ஆண், பெண் என்ற தோஷ ஜாதகங்களை ஒன்றாக சேர்த்தார்கள். பொதுவாக லக்னம், இரண்டு, ஏ��ு, எட்டாம் இடம், அதில் உள்ள வீரியமிக்க கிரகங்களால் தான் இந்த முரட்டு கோபாசவேசமான குணங்கள் ஏற்படுகின்றது.\nஜோதிட முரசு மிதுனம் செல்வம்\nநவக்கிரஹ தோஷம் போக்குவார் பரிபூரண கிருபேஸ்வரர்\nமங்களம் அருள்வார் தென்கலம் ஸ்ரீ ஐயப்பன்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த முகமா அந்த முகம்\nசங்கடம் போக்கும் மொரட்டாண்டி சனீஸ்வரன்\nசந்திரனின் சாபம் நீக்கிய பரிமளரங்கன்\nயோகங்களும் தோஷங்களும் தரும் கிரகங்கள்\nநல்ல நேரம் கூடி வர கால நேர கோயில்\nகன்னியாகுமரியில் சாய்பாபா ஆலயத்தில் அபூர்வ சூரிய ஒளி விழும் நிகழ்வு\nகார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்\nஉருவம் கொண்ட பாவம் - கூனி\nகாவிரிக்கரையில் அருள்பாலித்து முன்வினை பாவம் போக்கும் மோகனூர் அசலதீபேஸ்வரர்\nசூரிய, சந்திர பிரபைகளில் ஜொலித்திடும் சர்வேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sufimanzil.org/rajab/", "date_download": "2019-11-17T03:25:44Z", "digest": "sha1:TBK2RLS7PGTLWSFQ3P2GTAM6ZBKSYAQN", "length": 12356, "nlines": 163, "source_domain": "sufimanzil.org", "title": "Rajab – Sufi Manzil", "raw_content": "\nஇஸ்லாமிய மாத வரிசையில் ஏழாவது மாதமாகும். தமிழக மக்கள் இதை 'மிஃராஜ் பிறை' என்கிறார்கள்.\nரஜபு என்ற சொல் 'தர்ஜீபு' என்ற சொல்லிலிருந்து பிறந்தது என்பர். தர்ஜீபு என்றால் மதிப்புடையது. மாண்புடையது என்று பொருள் தரும் எனேவ ரஜபு மாதம் மாண்புடைய மாதமாகும்.\nரஜபு மாதம் என் உம்மத்திற்குரிய மாதம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அறியாமைக் கால அராபியர்களும் இம்மாதத்தை புனிதமாகக் கருதி உம்ரா செய்யவும், குர்பானி கொடுக்கவும் செய்தார்கள். இம் மாதத்தில் சண்டை போடுவதையும் பாவம் என்று எண்ணினார்கள். திருமறையில் கண்ணியமிக்க மாதங்கள் என்று குறிக்கப்படும் மாதங்களில் இதுவும் ஒன்று.\nரஜபு மாத சிறப்பைக் குறிப்பிடும் போது சுவனபதியில் ரஜபு என்னும் ஆறு ஓடுகிறது. அதன் நிறம் பாலை விட வெண்மையானது. ஐஸை விட குளிர்ச்சியானது. தேனை விட இனிமையானது என்பர். இம்மாதத்தில் குறிப்பாக இருபத்தி ஏழில் நோன்பு வைப்பவர்கள் 'மாஉல் ஹயாத்' என்னும் உயிரமிழ்த நீரை குடிக்கும் பேறு பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.\nஇம்மாதத்தில் தான் நபிகளார் அவர்கள் குறைஷிகளின் கொடுமை தாங்காது தவித்த முஸ்லிம்களில் 15 பேரை ஹஜ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நஜ்ஜாஷி மன்னர் ஆட்சி செய்த அபினீஷpயா நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.\nஇம்மாதத்தில் முதலாவது வெள்ளிக்கிழமை இரவில் சிறப்பு வணக்கத்தில் சிலர் ஈடுபடுகிறார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் அன்னை ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மணிவயிற்றில் கரு தரித்த நாள் ரஜப் முதல் வெள்ளிக்கிழமைதான்.\nஇம்மாதம் பிறை 27 ல் (கி.பி. 621 பிப்ரவரி 22) தான் மிஃராஜ் (விண்ணேற்றம்) நிகழ்ந்தது.\nஇம்மாதத்தில்தான் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் தன் பயணத்தை துவங்கியது. பிறை 12ல் நபி இபுறாகீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறைந்த நாளாகும்.\nஇந்த மாதத்தின் நான்காம் பிறை எந்த நாளில் வருகிறதோ அதே நாளில் ரமளான் பிறை பிறக்கும் என்பது அனுபவப்பூர்வமான உண்மையாகும்.\nகஸீதா / மர்திய்யா (12)\nசுன்னத் வல் ஜமாஅத் (12)\nமற்ற தமிழ் புத்தகங்கள் (8)\nஷெய்குனா வாழ்வில் நடந்தவைகள் (12)\nஸூபி மன்ஸில் புத்தகங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/governor-tamilisai-soundararajan-kick-starts-bathukamma-364464.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T02:24:11Z", "digest": "sha1:JGVWGPOQFJMTGJQ5BQX5CUTZS34KADE4", "length": 20483, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பதுகம்மா திருவிழா: ஆளுநர் மாளிகையில் தமிழிசை சௌந்தராராஜன் கும்மியடித்து கொண்டாட்டம் | Governor Tamilisai Soundararajan kick starts Bathukamma - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nமுரசொலி விவகாரம்- உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nகார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nTechnology கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபதுகம்மா திருவிழா: ஆளுநர் மாளிகையில் தமிழிசை சௌந்தராராஜன் கும்மியடித்து கொண்டாட்டம்\nஆளுநர் மாளிகையில் பதுகம்மா திருவிழாவை கும்மியடித்து கொண்டாடிய தமிழிசை சௌந்தராராஜன்-வீடியோ\nஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நவராத்திரி பண்டிகை 'பதுகம்மா பண்டிகை' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. மகா கெளரியை பிரதான தெய்வமாக கொண்டாடும் பண்டிகையில் பெண்கள் உற்சாகமாக மலர்களை அலங்கரித்து கொண்டாடுகின்றனர். தெலுங்கானாவில் ஆளுநராக பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதுகம்மா விழாவை உற்சாகமாக கொண்டாடினார். உள்ளூர்மக்களுடன் கும்மியடித்தும் கோலாட்டம் ஆடியும் பதுகம்மா விழாவை பாரம்பரியமான முறையில் மலர்களால் அலங்கரித்து கொண்டாடினர்.\nநாடுமுழுவதும் நவராத்திரி பண்டிகை பல விதங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் வீடுகளிலும் கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுகின்றனர். பாடல்களைப் பாடி சுண்டல் படைத்து அம்மனை அழைக்கின்றனர். ஆடல் பாடல்கள் களைகட்டும்.\nதெலுங்கானாவில் பதுகம்மா பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் பாரம்பரியமான உள்ளூர் பூக்களை கொண்டு மலர் பதாகைகளை தினமும் பூஜைக்கு செய்து வழிபடுவர் நவராத்திரியின் கடைசி நாளன்று அனைத்து மலர் பதாகைகளையும் ஒன்றாக ஆற்றிலோ, கடலிலோ கொண்டு சென்று விட்டுவிடுவார்கள்.\nதெலுங்கானாவில் பித்ருபட்சம் அமாவாசை தொடங்கி துர்காஷ்டமி வரை கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்கள் சதுலா பதுகம்பா, பெட்ட பதுகம்மா என்று கொண்டாடுகின்றனர். மலர்களை அழகாக அலங்கரித்து காவல் தெய்வமான மகா கவுரியை வழிபடுகின்றனர். தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தனது ஆளுநர் மாளிகையில் மலர்குவியல்களை அலங்கரித்து பெண்களுடன் கும்மி��டித்து அம்மனை வணங்கினார்.\nஅழகாக மலர்களை அடுக்கி வைத்து அம்மனே வருக என்று அழைக்கின்றனர். இந்த விழாவின் போது பெண்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு நகைகளை அணிந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடுகின்றனர். தெலுங்கானாவில் இந்த பண்டிகை மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது பிறந்த வீட்டிற்கு வரும் பெண்களுக்கான பண்டிகை என கூறப்படுகிறது.\nநவராத்திரி பல மாநிலங்களில் பலவிதமாக கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் தாண்டியா ஆட்டம் களைகட்டும். மகா சக்தி வழிபாடு செய்வார்கள். ஆண்களும் பெண்களும் தாண்டியா ஆடி மகிழ்ச்சியடைவார்கள்.\nமகாராஷ்டிராவில் நவராத்திரி பண்டிகை சமயத்தில் புதிய சொத்துக்களை வாங்குவார்கள. திருமணமான பெண்களை வீட்டிற்கு அழைத்து ஆசி வழங்குவதோடு பரிசுகளை கொடுத்து அனுப்புவார்கள். இரவு நேரங்களில் தாண்டியா நடனமாடுவார்கள். பஞ்சாப் மாநிலத்தில் ஒன்பது நாட்களும் விழா களைகட்டும். ஒன்பது கன்னிப்பெண்களை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து பரிசுகளை கொடுப்பார்கள்.\nநாட்டின் சில பகுதிகளில் துர்காபூஜையாக கொண்டாடுகின்றனர். மகிஷாசூரனை சம்ஹாரம் செய்த துர்க்கையை கொண்டாடுகின்றனர். உயரமான துர்கா சிலைகளை வைத்து வழிபட்டு பின்னர் கங்கையில் கரைக்கின்றனர். அசுரனை வதம் செய்து விட்டு அன்னை இமயமலைக்கு திரும்பி செல்வதாக ஐதீகம். மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்கள் துர்கா பூஜை பிரசித்தம். அதே போல ஹிமாசலபிரதேசத்ல் குல்லு துஸ்ரா என்று கொண்டுகின்றனர். ராமர் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாளே நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதெலுங்கானாவில் ரூ.100 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்.. சதுரங்க வேட்டை பாணியில் ஏமாற்றிய பகீர் கும்பல்\nகொங்கு எக்ஸ்பிரஸ் மீது மோதிய மின்சார ரயில்.. கச்சிகுடாவில் நேற்று என்ன நடந்தது\nதெலுங்கானா: ரயில் விபத்தில் சிக்கிய ஓட்டுநர் 8 மணிநேர போராட்டத்துக்கு பின் மீட்பு\nஎம்எல்ஏவுக்கு கைகளால் உணவு ஊட்டிய 10ஆம் வகுப்பு மாணவியால் சர்ச்சை\nஹைதராபாத்தில் கோவை கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் மோதி விபத்து\nகதவை பூட்டிவிட்டு.. தாசில்தார் விஜயாவை தீ வைத்து கொன்ற சுரேஷும் சிகிச்சை பலனின்றி உயிர��ழப்பு\nஅங்கேயே நில்லுங்க.. அச்சத்தில்.. கயிறு கட்டி பின்னால் நின்று மனு வாங்கும் தாசில்தார்கள்\nவிஜயா ரெட்டியை காப்பாற்ற போய் கருகி டிரைவர் மரணம்.. மனைவி 8 மாத கர்ப்பிணியாம்\nஅறையை பூட்டி விட்டு தீ வைத்த சுரேஷ்.. தப்பிக்க கூட வழியில்லாமல் எரிந்து போன விஜயா ரெட்டி\nவிஜயாவுக்கு இப்படி ஒரு கதியா.. நல்ல மனசுக்கார பெண்.. சத்தமா கூட பேச மாட்டார்.. சோகத்தில் உறவினர்கள்\nமொத்தமே 3 நிமிஷம்தான்..முழுசா எரிந்து கருகிட்டார்.. மின்னல் நேரத்தில் எல்லாம் முடிஞ்சு போச்சு\nஷாக்.. நில ஆவண குளறுபடி.. ஆத்திரமடைந்த விவசாயி.. பெண் தாசில்தார் உயிருடன் தீ வைத்து எரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntelangana navarathiri தமிழிசை சவுந்தரராஜன் ராஜ்பவன் ஹைதராபாத் நவராத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/guwahati-professor-arrested-controversial-remarks-on-armed-forces-after-pulwama-terror-attack-341661.html", "date_download": "2019-11-17T03:34:34Z", "digest": "sha1:TVN5P5ZIS6JGKWBGIYHKRPRYLKK3FSKN", "length": 16640, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pulwama Attack: Guwahati professor arrested for controversial remarks on armed forces after pulwama terror attack | - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nமுரசொலி விவகாரம்- உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\nஉருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மழை வெளுக்கும்\nஇலங்கை அதிபர் தேர்தல்.. முன்னிலைக்கு வந்தார் கோத்தபய ராஜபக்சே.. சஜித் பிரேமதாசவுக்கு பின்னடைவு\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nகார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nAutomobiles ஜீப் காம்பஸ் காரை வாங்குவதற்கு இதுவே சரியான தருணம்... நவம்பருக்கான சலுகைகள் இதோ\nTechnology விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை ���ிட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பாதுகாப்பு படை குறித்து சர்ச்சை கருத்து… கவுகாத்தி கல்லூரி பேராசிரியை கைது\nகவுகாத்தி: இந்திய பாதுகாப்பு படை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கவுகாத்தி கல்லூரி பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.\nநாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் வர்த்தக ரீதியான உறவுகள், அரசியல் ரீதியான செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.\nஇந் நிலையில், கவுகாத்தியில் உள்ள கல்லூரி ஒன்றின் ஆங்கில துறையின் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருபவர் பாப்ரி பானர்ஜி. புல்வாமா தாக்குதல் குறித்து அவர் முகநூலில் வெளியிட்ட தொடர்ச்சியான கருத்துகள் சமூக வலை தளங்களில் வைரலானது.\nமுகநூலில் அவர் பதிவிட்டுள்ள கருத்துகள் இதுதான்: 45 இளம் வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இது போர் அல்ல.. அவர்களுக்கு திரும்ப சண்டையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை\nஇது கோழைத்தனத்தின் உச்சக்கட்டம்.. இது இந்தியர்களின் இதயத்தை உடைக்கக்கூடிய செய்தி.. ஆனால் பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..\nநீங்கள் அவர்களின் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கிறீர்கள்.. அவர்களின் குழந்தைகளை கொலை செய்கிறீர்கள்.. நீங்கள் அங்குள்ள ஆண்களை படுகொலை செய்கிறீர்கள்.. உங்கள் ஊடகங்கள் அவர்களை அச்சுறுத்துகின்றன.\nஆனால் நீங்கள் பதிலடி இல்லை என்று நினைகிறீர்களா.. உங்களுக்கு தெரியுமா.. தீவிரவாதம் வேண்டுமானால் இஸ்லாமை சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் கர்மா மிக முக்கியமானது.. அதை அனுபவியுங்கள் என்று பாப்ரி பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nஅவரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனைதொடர்ந்து அசாம் போலீஸ் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது. இந்த விவகாரத்தில், கல்லூரி நிர்வாகமும் பாப்ரி பானர்ஜியை இடைநீக்கம் செய்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு ��லவசம்\nமேகாலயா சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் முன்னேற்றம்.. அடிப்பகுதிக்கு சென்ற மீட்புக்குழு\nமேகாலயா சுரங்க தொழிலாளர்களை காப்பாற்ற தீவிரம்... அதி நவீன பம்புகளுடன் களமிறங்கும் மீட்புக்குழு\nஇவர்தான் மனுஷன்.. என்ன ஒரு பெருந்தன்மை.. மோடிக்கு நன்றி சொன்ன தேவ கவுடா.. வைரல் டிவிட்\nஐயோ, ராமா.. என்னை யாருக்கு ஞாபகம் இருக்கும்.. மோடியை விமர்சிக்கும் தேவ கவுடா.. காரணத்தை பாருங்க\nஆசியாவின் 2 வது மிகப்பெரிய பாலம்...பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்\nஆசியாவின் 2வது பெரிய ரயில் பாலம்... அசாமில் கிறிஸ்துமஸ் அன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி\n18 வயசு மாணவியிடம் பல்பு வாங்கிய டிரம்ப்.. நம்ம ஊர் பொண்ணு\n6 நாளில் 15 பச்சிளம் குழந்தைகள் மரணம்... காரணத்தை கண்டறிய அசாம் அரசு விசாரணைக்கு உத்தரவு\nதலைமேல கண்ணாடி விழுந்தா அது சென்னை ஏர்போர்ட்.. சொய்ங்கன்னு மழை பெய்தா அது...\n88 மாணவிகளை ஆடையில்லாமல் நிற்க வைத்து தண்டனை... பள்ளி ஆசிரியர்கள் செய்த கொடூரம்\nசெய்த பாவம் தான் புற்றுநோய்க்கு காரணம்... அசாம் சுகாதாரத்துறை அமைச்சரின் வெட்கமில்லா பேச்சு\n178 பொருட்களுக்கு 28 சதவீதத்திலிருந்து 18% ஆக ஜிஎஸ்டி வரி குறைப்பு: ஜெட்லி அதிரடி அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2014/12/02202635/Studio-3-Inauguration.vid", "date_download": "2019-11-17T01:55:44Z", "digest": "sha1:M4QPEIQFD3EPLDEYGDDXJIMOBNJWUXXD", "length": 3757, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஸ்டுடியோ 3 திறப்பு விழா", "raw_content": "\nநாங்கெல்லாம் ஏடாகூடம் படக்குழு சந்திப்பு\nஸ்டுடியோ 3 திறப்பு விழா\nவேல்முருகன் போர்வெல்ஸ் படக்குழு சந்திப்பு ...\nஸ்டுடியோ 3 திறப்பு விழா\nஇளையராஜா 75 நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பதாக தகவல்\nமைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் மாபெரும் திறப்பு விழா\nசிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா சிறப்பு வீடியோ\nபதிவு: அக்டோபர் 02, 2017 19:42 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39598565", "date_download": "2019-11-17T03:38:38Z", "digest": "sha1:E5AMV572JFCO2FFOFYFWI5MO46UFQUHI", "length": 22391, "nlines": 160, "source_domain": "www.bbc.com", "title": "12 வயது சிறுவன் ��ுப்பாக்கி குண்டுகளுக்குப் பலியான சோகம்: காஷ்மீரில் அதிர்வலைகள் - BBC News தமிழ்", "raw_content": "\n12 வயது சிறுவன் துப்பாக்கி குண்டுகளுக்குப் பலியான சோகம்: காஷ்மீரில் அதிர்வலைகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n12 வயதான ஃபெய்ஸான் ஃபயாஸ் தான் கொல்லப்பட்ட அன்று காலை, இந்திய நிர்வாகத்தில் இருக்கும் காஷ்மீர் பிரதேசத்தில் பட்காம் மலையுச்சியில் இருக்கும் வீட்டில் தூக்கத்தில் இருந்து எழுந்து, தேனீர் அருந்திவிட்டு திருகுரான் வாசித்தார்.\nபடத்தின் காப்புரிமை Abid Bhat\nஅவருடைய பாட்டி ஒரு தட்டு திராட்சைப் பழங்களை அவருக்கு வழங்கினார். ஃபெய்ஸான் அதனை உண்டாரா என்று அவருக்கு நினைவில்லை.\nவிவசாயி ஒருவரின் மகனான ஃபெய்ஸான், ஃபிரான் எனப்படும் காஷ்மீர் மக்கள் அணிகின்ற கம்பிளி தொப்பையை அணிந்துவிட்டு ஞாயிறு வகுப்புக்கு அமைதியாக புறப்பட்டார்.\nசில மணிநேரத்திற்கு பிறகு வால்நட் மற்றும் வில்லோ மரங்கள் சூழ்ந்திருந்த சுட்டெரிக்கும் வெயிலில் பள்ளி மைதானம் ஒன்றில் ஃபெய்ஸான் இறந்து கிடந்தார்.\nதுணை ராணுவப்படையினர் அவரை தலைக்கு பின்னால் சுட்டுவிட்டதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.\nபிரகாசமாக, இதமான குளிர் நிலவிய காலையில், ஒரு பாக்கெட் பிஸ்கட்டை கொண்டு ஃபெய்ஸான் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றுகொண்டிருந்த வாக்குச்சாவடி அமைந்திருந்த இந்த பள்ளக்கூடத்திற்கு அருகில், இந்திய நிர்வாகத்துக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தி கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Abid Bhat\nஒரு மாடியுடைய, மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கக்கூடிய இந்த பள்ளிக்கூடத்தில் இருந்து நான்கு முறை சுடப்படும் சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nசில தகவல்கள்படி, குன்றின் மேலிருந்தும், முன்னால் இருந்த சாலையில் இருந்தும் போராட்டக்காரர்களால் இந்த பள்ளிக்கூடம் கற்கள் வீசி தக்கப்பட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.\nகாஷ்மீர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் பலி\nகாஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் மூன்று இந்தியப் படையினர் பலி \nஅங்கு ஏற்பட்டிருந்த பதட்டத்தை பற்��ி அறிய ஃபெய்ஸான் நின்றிருக்கலாம். அப்போது துப்பாக்கி குண்டு அவரை பதம் பார்த்துள்ளது. அதற்கு அருகில் நின்ற இருவர், இந்த செய்தியை அவரது வீட்டுக்கு ஓடிசென்று தெரிவித்தனர்.\nஅந்த பள்ளி மைதானத்திற்கு பதறியடித்து கொண்டு ஓடிய தாய், ரத்தம் வடிந்து கொண்டிருந்த மகனை கட்டி பிடித்து கதறினார். அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nபடத்தின் காப்புரிமை Abid Bhat\n\"இறந்து விட்டது எனக்கு தெரியும்\"\n\"அவன் இறந்துவிட்டான் என்று எனக்கு தெரியும்\" என்று ஸாரிஃபா பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.\nஃபெய்ஸான் சுடப்பட்ட சில நிமிடங்களுக்கு பிறகு ஒரு கிராமவாசி தன்னுடைய செல்பேசியில் எடுத்துள்ள இதயத்தை உருக்குகின்ற காணொளியில், கவலை தோய்ந்த முகத்தில் ரத்தம் வடியும் நிலையில் புலம்புகின்ற மனிதர் ஒருவரின் மடிமேல் இறந்த சிறுவனின் உடல் கிடக்கிறது. வாகனம் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதும் தெரிகிறது. அங்கு ஃபெய்ஸான் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவிக்கின்றனர்.\nகாஷ்மீர் மற்றும் சிம்லாவில் கடும் பனிப்பொழிவு (புகைப்படத் தொகுப்பு)\nகாஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் மூன்று இந்தியப் படையினர் பலி \nஃபெய்ஸானின் இறுதிச் சடங்கும் இன்னொரு செல்பேசியில் காணாளி பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவெள்ளை துணியால் மூடப்பட்ட அவருடைய உடல், மருத்துவமனை கட்டில் ஒன்றில் சற்றே மேலும் கீழமாக அசையும் நிலையில், மக்களின் கண்ணீர் கடலின் மத்தியில், தங்களுடைய சமீபத்திய தியாகியை கிளர்ச்சியாளர்கள் புகழ்ந்த வண்ணம் கொண்டு செல்லப்படுவது இந்த காணொளியில் பதிவாகியுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Abid Bhat\nமாலை வேளையில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nகோடைகால தலைநகரான ஸ்ரீநகருக்கு அருகில் இருந்த வாக்குசாவடி மையங்களில் இந்திய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது, ஞாயிற்றுக்கிழமை துணை ராணுவ படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் பெல்லட் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 8 பேரில் ஃபெய்ஸானும் ஒருவர்.\nகுத்துச்சண்டையில் உலகை வியக்க வைக்கும் 9 வயது காஷ்மீர் `அழகி'\n100 பாதுகாப்பு பணியாளர்கள் உள்பட சுமார் 170 பேர் கல்லெறிதலிலும், வன்முறை மோதல்களிலும் அன்றைய தினம் காயமடைந்ததாக தேர்தல் அதிகாரி��ள் தெரிவித்திருக்கின்றனர்.\nகாஷ்மீர் பற்றிய 5 முக்கிய தகவல்கள்\nபிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றிதிலிருந்து ஏறக்குறைய 70 ஆண்டுகளாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை சர்ச்சை தொடர்ந்து வருகிறது.\nஒட்டுமொத்த காஷ்மீரின் நிலப்பரப்பிற்கும் உரிமைகோரும் இரு நாடுகளும் அதன் ஒரு பகுதி நிலப்பரப்பையே தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.\nஇவ்விரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்றுள்ள மூன்றில் இரண்டு போர்கள் காஷ்மீரை மையமாக வைத்து நிகழ்ந்துள்ளன.\n1989 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் ஆட்சிக்கு எதிராக அங்கு ஆயுதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nவேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, போராட்டக்காரர்களையும், போராடும் கிளர்ச்சியாளர்களையும் இந்திய பாதுகாப்பு படையினர் கடுமையாக கையாளும் தந்திரம் பற்றிய புகார்கள் இந்த பிரச்சனையை தீவிரப்படுத்தியுள்ளன.\nஞாயிற்றுக்கிழமை வாக்களித்தோரின் மொத்த எண்ணிக்கை வெறும் 7.1 சதவீதம் மட்டுமே. பத்தாண்டுகளில் மிகவும் குறைவான வாக்குப்பதிவு இது. இந்த பிரதேசத்தின் முக்கிய கட்சிகளுக்கு மிக பெரிய பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது.\nபடத்தின் காப்புரிமை Abid Bhat\nபிரிவினைவாத குழுக்கள் இந்த தேர்தலை நிராகரித்ததோடு, இந்திய அரசால் நடத்தப்படும் மக்களுக்கு எதிரான நிகழ்வான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டுமென வாக்காளர்களை அவை வலியுறுத்தியிருந்தன.\nகடந்த தேர்தலில் ஆர்வமாக வாக்களிக்க வந்த டால்வான் போன்ற ஓரளவு அமைதியான இடங்களில் கூட வெறுப்படைந்த வாக்காளர்கள் பொதுவாக வராமலேயே இருந்துவிட்டனர்.\nகொடூர புள்ளிவிவரத்தில் ஒருவராகும் ஃபெய்ஸான்\nவாக்காளாகள் தாங்கள் வாக்களிப்பதை நிராகரித்த அன்று ஃபெய்ஸான் ஏன் கொல்லப்பட்டார் என்று தெளிவாக தெரியவில்லை.\nகாஷ்மீர் தாக்குதல்: பாகிஸ்தான் விமான போக்குவரத்துகள் மூடல்\n`காஷ்மீர் தீவிரவாதிகள் மீது துல்லிய தாக்குதல்`- இந்திய ராணுவம்\nஅவர் கல்லெறியவில்லை அல்லது படையினரை இழித்துரைக்க வில்லை என்று எல்லா தகவல்களும் தெரிவிக்கின்றன.\nபோராட்டக்காரர்களை வெறுமையாக இருந்த வாக்குச்சாவடிகளில் இருந்து அப்புறப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை போலீஸ் சுட்டதாகவும், ஆனால், படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.\nபடத்தின் காப்புரிமை Abid Bhat\nபிற மாநிலங்களில் இருந்த கொண்டு வரப்பட்ட படையினர் காஷ்மீரின் சிக்கலான மோதல் பிரதேசங்களில் போராட்டங்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களை கையாளுவதற்கு தயார்படுத்தப்படாதவர்களாக இருந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என்று மூத்த அதிகாரி ஒருவர் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்திருக்கிறார்.\nமக்கள் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு துணை ராணுவப்படையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவலும் உள்ளது.\nஎது எப்படி இருந்தாலும், காஷ்மீரின் முடிவுறாத சோகத்தில் பயங்கரமானதொரு புள்ளிவிவரமாக ஃபெய்ஸான் மாறியுள்ளார்.\nஇந்த செய்திகளையும் நீங்கள் விரும்பலாம்:\n\"திருப்புமுனை\" சுரங்கப்பாதையின் 10 சிறப்பம்சங்கள்\nகாஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்த இந்திய படைவீரர் பாகிஸ்தானால் சிறை பிடிப்பு - இந்தியா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/61677-sri-lankan-blasts-release-of-terrorist-photos.html", "date_download": "2019-11-17T03:07:26Z", "digest": "sha1:T6FS3CGAO35ZN7MRPGZT66XXS2AGZ6QJ", "length": 9637, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு | Sri Lankan blasts: release of terrorist photos", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nஇலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு\nஇலங்கையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\n3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை இலங்கை காவல் துறை இன்று வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் தினத்தன்று இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளி்ட்ட இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\nஇலங்கையில் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்\nஇலங்கையில் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\nநாளை இலங்கை அதிபர் தேர்தல்\nசிறப்பு முகாமில் உள்ள வெளிநாட்டு கைதிகளின் உண்ணாவிரதம் வாபஸ்\nபுகைப்படம், பட்டாசு, பட்டம் தவிர்ப்பீர்: உதயநிதி ஸ்டாலின்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெ��்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/badminton/40356-hs-prannoy-defeats-legend-lin-dan-in-indonesia-open.html", "date_download": "2019-11-17T03:23:10Z", "digest": "sha1:QKIFCATAEF524RF4JNLKRF4QKKBDJT7Z", "length": 11616, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "இந்தோனேசியா ஓபன்: லெஜெண்ட் வீரரை வீழ்த்தினார் பிரணாய் | HS Prannoy defeats legend Lin Dan in Indonesia Open", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nஇந்தோனேசியா ஓபன்: லெஜெண்ட் வீரரை வீழ்த்தினார் பிரணாய்\nஇந்தோனேசியா ஓபன் தொடரில் பேட்மின்டன் லெஜெண்டை வீழ்த்தினார் இந்திய வீரர் ஹெச்.எஸ். பிரணாய்.\nஜகார்த்தாவில் உலக டூர் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் ஆடவர் துவக்க ஆட்டத்தில், 13ம் இடம் வகிக்கும் இந்தியாவின் பிரணாய், 21-15, 9-21, 21-14 என்ற கணக்கில் வென்று, லெஜெண்ட் வீரர் 8ம் இடத்தில் இருக்கும் சீனாவின் லின் டானுக்கு அதிர்ச்சி அளித்தார்.\nஇந்த வெற்றி குறித்து பிரணாய் தெரிவிக்கையில், \"நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இரண்டு மாதம் போட்டியில் பங்கேற்கவில்லை. அதன் பின் தொடருக்குள் வந்தது சிறப்பாக உள்ளது. என்னுடைய கடினமான சூழ்நிலையில், லின் டானுடனான மிகப்பெரிய வெற்றி மேலும் சிறப்பை கொடுத்திருக்கிறது\" என்றார்.\nஅடுத்த சுற்றில் பிரணாய், சீன தைபேவின் வாங் டீஸு வெயுடன் மோதுகிறார். வாங் டீஸு, முதல் போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத்தை 21-10, 21-13 என்ற நேர்செட்களில் வென்றிருந்தார்.\nமகளிர் ஒற்றையர் பிரிவில், சாய்னா நேவால் 21-12, 21-12 என்ற நேர்செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஆயுஸ்ட்டினை 35 நிமிடத்தில் வீழ்த்தினார்.\nபிற போட்டிகளில், சமீர் வர்மா 21-9, 12-21, 22-20 என டென்மார்க்கின் ரஸ்முஸ் கெம்கேவை ஒற்றையர் பிரிவு துவக்க போட்டியில் தோற்கடித்தார். இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் மகளிர் இணை ஜக்கம்புடி மேகனா - பூர்விஷா ராம் தோல்வி கண்டு வெளியேறினர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n'சுப்ரமணியபுரம்' வெளியாகி 10 ஆண்டுகள்: இது 'க்ளாஸிக்' சினிமா ஆனது ஏன்\nவிம்பிள்டன்: நம்பர் ஒன் ரஃபேல் நடால் வெற்றி\nவிம்பிள்டன்: துவக்க போட்டியில் ஷரபோவா வெளியேற்றம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுதல் சுற்றோடு வெளியேறிய சிந்து..ரசிகர்கள் தொடர்ந்து அதிர்ச்சி..\nசீன ஓபன் பேட்மிண்டன்: வெளியேறினார் பி.வி.சிந்து\nசீனா ஓபன் பேட்மிண்டன்: சாய்னாவை வீழ்த்திய புசனன்\nஉலக பேட்மிண்டன்: வரலாறு படைத்தார் பி.வி.சிந்து\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=471&catid=7", "date_download": "2019-11-17T01:52:55Z", "digest": "sha1:YVDTRGNPV6UQCYL4J63D6YFQPG3RTCVB", "length": 24151, "nlines": 256, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநிறுவாளர்கள் V4.4 இல் வேலை செய்யவில்லை\nகேள்வி நிறுவாளர்கள் V4.4 இல் வேலை செய்யவில்லை\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n9 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு - 9 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு #1364 by rgp1942\nநான் என்ன தவறு செய்கிறேன் விமானம் மற்றும் காட்சிகள் இரண்டையும் பதிவிறக்கம் செய்துள்ளேன் P3D V4 மற்றும் V4.4 இல் நிறுவ சேர்க்கப்பட்ட நிறுவிகளைப் பயன்படுத்தியது. எல்லா சந்தர்ப்பங்களிலும் இது நிறுவப்பட்டுள்ளதா என்று சோதித்தேன் P3D V4. நிறுவிகளை தானாக செல்ல அனுமதிப்பது மற்றும் நிறுவியை எனது சுட்டிக்காட்டுவது இரண்டையும் முயற்சித்தேன் P3D அடைவு. நிறுவிய பின், தயாரிப்புகள் இல்லை P3D, மேலும் அவை அடிட்டில் காண்பிக்கப்படுவதில்லை விமானம் மற்றும் காட்சிகள் இரண்டையும் பதிவிறக்கம் செய்துள்ளேன் P3D V4 மற்றும் V4.4 இல் நிறுவ சேர்க்கப்பட்ட நிறுவிகளைப் பயன்படுத்தியது. எல்லா சந்தர்ப்பங்களிலும் இது நிறுவப்பட்டுள்ளதா என்று சோதித்தேன் P3D V4. நிறுவிகளை தானாக செல்ல அனுமதிப்பது மற்றும் நிறுவியை எனது சுட்டிக்காட்டுவது இரண்டையும் முயற்சித்தேன் P3D அடைவு. நிறுவிய பின், தயாரிப்புகள் இல்லை P3D, மேலும் அவை அடிட்டில் காண்பிக்கப்படுவதில்லை புரோ. அவற்றை கைமுறையாக நிறுவ நான் நேரத��தையும் சிக்கலையும் எடுத்துக் கொண்டால் P3D கோப்புறைகள், அனைத்தும் சரி. என் P3D நிரல் கோப்புறை இங்கே உள்ளது:\n\"எஃப்: \\ நிரல் கோப்புகள் \\ லாக்ஹீட் மார்டின் \\Prepar3D v4 \"\nமீதமுள்ள P3D கோப்புறைகள் C இல் உள்ளன:\n\"சி: \\ புரோகிராம் டேட்டா \\ லாக்ஹீட் மார்டின் \\Prepar3D v4 \"\nஇதைச் சோதிக்க 2 கோப்புகள் இங்கே:\nஎனக்கு இப்போது அடிட் உள்ளது Pro v8.6.1 மற்றும் அதை ஒரு பணியிடமாகப் பயன்படுத்த முயற்சி செய்யலாம், ஆனால் நிறுவல் .exe கோப்புகள் வேலை செய்தால் நன்றாக இருக்கும்.\nகடைசியாக திருத்தம்: 9 மாதங்கள் ஏழு வாரங்கள் முன்பு rgp1942. காரணம்: சரியான எழுத்துப்பிழை\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 25\n8 மாதங்களுக்கு 2 வாரங்களுக்கு முன்பு #1370 by rikoooo\nநிறுவி கோப்புகளை \"F: \\ நிரல் கோப்புகள் \\ லாக்ஹீட் மார்டின் into\" க்கு நகலெடுக்கிறது என்பதை நீங்கள் உறுதிப்படுத்த முடியுமாPrepar3D v4 \"மற்றும்\" சி: \\ நிரல் கோப்புகள் \\ லாக்ஹீட் மார்டின் \\ அல்லPrepar3D v4 \"\nஎரிக் - பொது நிர்வாகி - உதவ எப்போதும் மகிழ்ச்சியாக\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n7 மாதங்களுக்கு 3 வாரங்களுக்கு முன்பு - 7 மாதங்களுக்கு 3 வாரங்களுக்கு முன்பு #1381 by ஜம்ப்சீட் பைலட்\nஉங்கள் தயாரிப்பை பதிவு செய்தீர்களா இல்லையென்றால், நீங்கள் பதிவிறக்கக்கூடியவற்றுக்கு வரம்புகள் இருக்கலாம். நான் அதனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் இலவச உறுப்பினர் இருந்தால், விளையாடுவதற்கான அனைத்து கருவிகளும் உங்களிடம் இல்லை. பணம் செலுத்திய உறுப்பினர்கள் அனைத்து மணிகள் மற்றும் விசில் பெறுகிறார்கள்.\nகடைசியாக திருத்தம்: 7 மாதங்கள் XXX வாரங்கள் முன்பு ஜம்ப்சீட் பைலட்.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n6 மாதங்களுக்கு 4 வாரங்களுக்கு முன்பு #1391 by IanH\nஎனக்கும் இதே பிரச்சினைதான். எதுவும் எப்போதும் வேலை செய்யாது P3D v4.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 25\n6 மாதங்களுக்கு 4 வாரங்களுக்கு முன்பு #1392 by rikoooo\nதயவுசெய்து நீங்கள் இன்னும் துல்லியமாக இருக்க முடியுமா Rgp1942 ஐப் பொறுத்தவரை நிறுவல் செயல்படவில்லை அல்லது இணக்கமற்ற சில துணை நிரல்களை நீங்கள் பதிவிறக்கம் செய்துள்ளீர���கள் Prepar3D v4 Rgp1942 ஐப் பொறுத்தவரை நிறுவல் செயல்படவில்லை அல்லது இணக்கமற்ற சில துணை நிரல்களை நீங்கள் பதிவிறக்கம் செய்துள்ளீர்கள் Prepar3D v4 இது இரண்டு வெவ்வேறு பிரச்சினைகள்.\nதகவலுக்கு, இணக்கமான Prepa3D v4 துணை நிரல்களின் பட்டியல் இங்கே: www.rikoooo.com/prepar3d-v4\nஎரிக் - பொது நிர்வாகி - உதவ எப்போதும் மகிழ்ச்சியாக\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 25\n6 மாதங்களுக்கு 4 வாரங்களுக்கு முன்பு - 6 மாதங்களுக்கு 4 வாரங்களுக்கு முன்பு #1393 by rikoooo\nஉங்கள் என்றால் Prepar3D v4 F இல் உள்ளது: \\ நிரல் கோப்புகள் \\ லாக்ஹீட் மார்டின் \\Prepar3D v4 பின்னர் தனிப்பயன் நிறுவலைத் தேர்ந்தெடுத்து உலாவு பொத்தானைக் கிளிக் செய்து பாதையைத் தேர்ந்தெடுக்கவும் F: \\ நிரல் கோப்புகள் \\ லாக்ஹீட் மார்டின் \\Prepar3D v4 ஒரு இலக்கு கோப்புறையாக. இது ஒரு பிரச்சனையும் இல்லாமல் செயல்பட வேண்டும்.\nஇருப்பினும், உங்களிடம் F: \\ நிரல் கோப்புகள் the ஒரு கோப்புறை இருக்கக்கூடாது: கொள்கையளவில் \"நிரல் கோப்புகள்\" சி: / இயக்ககத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் இது நிறுவியின் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன், என்னால் முடியுமா என்று பார்ப்பேன் எதிர்காலத்தில் அதை சரிசெய்யவும்.\nஎரிக் - பொது நிர்வாகி - உதவ எப்போதும் மகிழ்ச்சியாக\nகடைசியாக திருத்தம்: 6 மாதங்கள் XXX வாரங்கள் முன்பு rikoooo.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n6 மாதங்களுக்கு 3 வாரங்களுக்கு முன்பு #1394 by IanH\nநிரல் இணக்கமாக இருக்க வேண்டும் -ATR 72.\nநான் அதை தானாக விட்டுவிட்டால், அது சி: டிரைவில் நிறுவுகிறது.\nஎன் பாதை P3D என்பது எஃப்: \\Prepar3D v4.\nதனிப்பயன் நிறுவல் மற்றும் இந்த இலக்கை சுட்டிக்காட்டி கூட, அது இயங்காது.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 25\n6 மாதங்களுக்கு 3 வாரங்களுக்கு முன்பு #1395 by rikoooo\nஇன்று நான் ATR 72 மற்றும் ATR42 க்கான நிறுவியை புதுப்பித்துள்ளேன், மீண்டும் பதிவிறக்கவும், இப்போது அது வேலை செய்ய வேண்டும்.\nமற்ற அனைத்திற்கும் துணை நிரல்கள் Prepar3D v4 அடுத்த 3 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும். நன்றி\nஎரிக் - பொது நிர்வாகி - உதவ எப்போதும் மகிழ்ச்சியாக\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் ப���ற்ற நன்றி: 0\n6 மாதங்களுக்கு 3 வாரங்களுக்கு முன்பு #1397 by IanH\nரிக்கூ மீதான எனது நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது\nஇது இப்போது நிறுவப்பட்டுள்ளது மற்றும் இதுவரை சரியாக வேலை செய்யத் தோன்றுகிறது.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 25\n6 மாதங்களுக்கு 3 வாரங்களுக்கு முன்பு #1404 by rikoooo\nஇங்கே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து துணை நிரல்களும்: www.rikoooo.com/prepar3d-v4 நிறுவலுடன் சிக்கலை சரிசெய்ய புதுப்பிக்கப்பட்டது.\nஎரிக் - பொது நிர்வாகி - உதவ எப்போதும் மகிழ்ச்சியாக\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: கோப்புகள் சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - X-Plane ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nநிறுவாளர்கள் V4.4 இல் வேலை செய்யவில்லை\nநேரம் பக்கம் உருவாக்க: 0.229 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனிய���்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T02:13:35Z", "digest": "sha1:W4SNSMHUWU6S24CZZMUGWEWLRFGFQQCK", "length": 18530, "nlines": 107, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முத்தரைய அரச குலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை அரச வம்சத்தை பற்றியது. சமூகம் பற்றி அறிய முத்துராஜா கட்டுரையைப் பார்க்கவும்.\nமுத்தரையர் என்பது, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இருந்த அரச வம்சத்தில் ஒன்றாகும். முற்காலாத்தில் ஜமீந்தராக வாழ்ந்த இவர்கள் தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களை கி.பி 600 முதல் கி.பி 900 வரை ஆட்சி செய்தனர். முத்தரையர், இரண்டாம் நூற்றாண்டில் எருமைநாட்டில் இருந்து தமிழ் ராஜ்யங்களை ஆக்கிரமித்தார், இது கர்நாடகாவின் நவீன மைசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.[1] தமிழ் மொழி இலக்கிய பணி முத்துலாயிரம் முத்துராஜா தலைவர்களை பாராட்டுகிறது. மிக பிரபலமான ஆட்சியாளர்களான பெரும்பிடுகு முத்தரையர் II, கவுவன் மாறன், அவரது மகன் மாறன் பரமேஸ்வரன் என்ற பெயரிலேயே இளங்கோவராயன் என்றழைக்கப்படுகிறார்.[2][3] 7 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளில், முத்தரையர் பல்லவ வம்சத்தின் சாகசக்காரர்களாகவும், காவேரி பிராந்தியத்தின் வளமான சமவெளிகளைக் கட்டுப்படுத்தினார். காஞ்சிபுரத்தில் வைகுந்த பெருமாள் கோவிலில் ஒரு கல்வெட்டு ஒரு முத்தரையர் மன்னர் பற்றி கூறுகிறது. வரலாற்றாசிரியர் டி. ஏ. கோபினாதா ராவ் படி, இந்தத் மன்னர் சுவரன் மாறன். சுவறன் மாறன் இந்த கல்வெட்டில் கள்வர் கள்வன் என்று அழைக்கபடுகிறார். சரித்திராசிரியர் மகாகலிங்கத்தின் கூற்றுப்படி, சுந்தரன் மாறனும் நந்திவர்மரன் II இன் பல்லவத் தலைவரான உதயச்சந்திராவுடன் சேரர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு எதிராக குறைந்தது பன்னிரண்டு போர்களில் ஈடுபட்டார். தஞ்சாவூர் மற்றும் வல்லம் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாக சுவரன் மாறன் செந்தலை கல்வெட்டு குறிப்பிடுகிறது.\nஅண். கி.பி.705 – அண். கி.பி.745\n2 நாலடியார் பாடல் குறிப்பு\n4 கல்வெட்டுக் குறிப்புகள் [7]\n5.1 விஜயாலய சோழீஸ்வரம் கோவில்\n5.2 திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்\n5.3 ��லையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்\nமுத்தரையரின் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. முத்தரையர் = மூன்று + தரையர் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வென்ற களப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று மயிலை வேங்கடசாமி[4], டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் எஸ்.கே. அய்யங்கார் சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் களப்பிரர்களின் வழியில் வந்தவர்களே முத்தரையர் எனக் கொள்ள வேண்டும் என்கிறார்.\nமுத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியரின் பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.[சான்று தேவை]\nநாலடியார் பாடல்கள் முத்தரையரைப் பெருமுத்தரையர் எனக் குறிப்பிடுகின்றன. இவர்கள் சிறந்த கொடையாளிகளாக விளங்கினர்.[5][6]\nஆதித்ய சோழர் காலத்தி கீழ்செங்கிளிநாட்டை ஆண்ட ரணசிங்க முத்தரையரால் நீர்ப்பாசனம் குமிழ் (குமிழி) நிறுவப்பட்டது, இது மருதன் ஏரி நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்த புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டையில் கட்டப்பட்டுள்ளது.\nநார்த்தாமலைக் கல்வெட்டு - விடேல் விடுகு முத்தரையன் மகனான சாந்தன் பழியிலியானவனின் மகள் பழியிலி சிறிய-நங்கை என்பவள், மீனவன் தமிழதிரையன் ஆயின மல்லன்அனந்தனை மணந்தாள் – என்று நார்த்தாமலை கல்வெட்டு கூறுகிறது. இதனால் மீனவனாகிய தென்னவனும், முத்தரையரும் சமகாலத்தில் புதுக்கோட்டை நிலப்பகுதியை ஆண்டனர் எனத் தெரிகிறது.\nகுடுமியான் மலை கோயில் கல்வெட்டு “சத்ரு பயங்கர முத்தரையன்” என்னும் பெயரைக் குறிப்பிடுகிறது.\nகுவான் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி அரையன் மகனுமாகிய கவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் – என்பது தஞ்சாவூரை அடுத்துள்ள செந்தலை (சந்திரலேகை சதுர்வேதி மங்கலம்) கல்வெட்டு.\nமுத்தரைநல்லூர் – திருச்சியை அடுத்துள்ள ஊர்.\nஅங்காடி கொள்ளப்போம் யானை கண்டேன். கொங்காளும் முத்தரையர் தமைக் கண்டேன் – தமிழறியும் பெருமான் கதை.\nஇளங்கோவதி முத்தரைய மன்னரால் கட்டப்பட்ட விஜயாலய சோழீஸ்வரம் கோவில் கி.பி 825\nஇக்கோவில் கி.பி 840 இல் இளங்கோவதி முத்தரைய மன்னரால் கட்டப்பட்டது. கி.பி 852 இல் விஜயா��ய சோழனுக்கும் இளங்கோவதி முத்தரையர்க்கும் நடந்த போரில் விஜயாலய சோழன் வென்றார். பிறகு இக்கோவிலுக்கு விஜயாலய சோழீஸ்வரம் என்று பெயர் சூடினார். கி.பி 865 இல் முத்தரைய மன்னர் மல்லன் வித்துமன், இக்கோவிலுக்கு நன்கொடையும், புனரமைப்பு பணிகளையும் செய்து உள்ளார்.விஜயாலய சோழீஸ்வரர் பழமையான ராக் வெட்டு கோவில்களில் ஒன்றாகும்.இந்த கோயில் இந்து கடவுளான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இரண்டு ராக்-கெட் குகைகள் உள்ளன, அவற்றில் ஒன்று விஷ்ணு 12 உயிர் சிற்ப சிற்பங்கள் உள்ளன. இந்த கோயில் பராமரிக்கப்பட்டு, தொல்பொருள் ஆய்வுக் கழகம் ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக நிர்வகிக்கப்படுகிறது.\nதிருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்தொகு\nஇது ஒரு குகைக்கோயில். இங்கு விஷ்ணு யோக சயனமூர்த்தியாக காட்சியளிக்கிறார். முத்தரைய மன்னன் சாதன்மாரனின் தாயார் பெரும்பிடுகு பெருந்தேவி எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தக் குகைக்கோயிலைப் புதுப்பித்து இதன் பராமரிப்பிற்கு நன்கொடைகளை வழங்கிய செய்தியை கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.\nகுளத்தூர் வட்டம் மலையடிப்பட்டியில் குவாவன் சாத்தன் என்னும் விடேல்விடுகு முத்தரையன், பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் வாகீஸருக்கு(சிவன்) குகைக்கோயில் எடுப்பித்து நன்கொடைகளை வழங்கிய செய்தி தெரிய வருகிறது.\nகீழத்தானியம் புதுக்கோட்டையிலிருந்து 29கி.மீ. தொலைவில் உள்ளது. இது கோஇளங்கோ முத்தரையரால் கட்டப்பட்டது.இதற்கு உத்தமனீஸ்வரர் என பெயரிட்டார்.[8]\nபெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் (கி.பி.655-கி.பி.680)\nஇளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேஷ்வரன் (கி.பி.680-கி.பி.705)\nபெரும்பிடுகு முத்தரையர் II என்கிற சுவரன் மாறன் (கி.பி.705-கி.பி.745)\nவிடேல்விடுகு சாத்தன் மாறன் (கி.பி.745-கி.பி.770)\nமார்பிடுகு என்கிற பேரடியரையன் (கி.பி.770-கி.பி.791)\nவிடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் (கி.பி.791-கி.பி.826)\n↑ களப்பிரர் ஆட்சியில் தமிழகம், நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.\nபெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்\nகருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்\nபேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை\nநீரும் அமிழ்தாய் விடும். 200\nமல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்\nசெல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தா���்;\nநல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,\nசெல்வரைச் சென்றிரவா தார். 296\n↑ கொங்கு மண்டல சதகம், பாடல் 39, முனைவர் ந ஆனந்தி உரை, பக்கம் 46, 47, 48\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-11-17T03:36:00Z", "digest": "sha1:5HWXS5RXYSAU364JWKOTXPUKWUPO26PE", "length": 5688, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "சக்லேன் சஜீப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட சராசரி 17 -\nஅதிகூடிய ஓட்டங்கள் 17 3*\nபந்துவீச்சு சராசரி - 27.42\n5 வீழ்./ஆட்டப்பகுதி 0 0\n10 வீழ்./போட்டி 0 N/A\nசிறந்த பந்துவீச்சு - 2/26\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 1/- 3/-\n, தரவுப்படி மூலம்: [1]\nசக்லேன் சஜீப் (Saqlain Sajib) ,வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டி 1, ஏ-தர போட்டிகள் ஐந்து ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T03:26:56Z", "digest": "sha1:LOZ3XJXBYZUQ5JPDRUVGEYP2YWXOAQ64", "length": 4863, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "சமலம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nயாழ். அக. உள்ள பக்கங்கள்\nதமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 23 பெப்ரவரி 2016, 16:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/unknown-facts-about-pilot-life-014122.html", "date_download": "2019-11-17T02:42:23Z", "digest": "sha1:CZKGK6426UVVDQK6NXX24IHYMY5LTJIJ", "length": 23929, "nlines": 281, "source_domain": "tamil.drivespark.com", "title": "விமானிகளின் வாழ்க்கையின் அறிந்திராத மறுபக்கம்! - Tamil DriveSpark", "raw_content": "\nஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி\n14 hrs ago தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\n15 hrs ago ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க\n16 hrs ago ஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ செல்லும் கார்... துருக்கி கார் மெக்கானிக்கின் அசத்தல் கண்டுபிடிப்பு\n17 hrs ago பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உத்தரவாதம் எத்தனை ஆண்டுகளுக்கு தெரியுமா\nNews இலங்கை அதிபர் தேர்தல்.. கோத்தபய ராஜபக்சேவுக்கு பின்னடைவு.. சஜித் பிரேமதாச முன்னிலை\nTechnology விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிமானிகளின் வாழ்க்கையின் அறிந்திராத மறுபக்கம்\nகுழந்தைகளிடம் எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை கேட்டால், பல குழந்தைகள் பைலட்டாக விரும்புகிறேன் என்று பட்டென ஒரு பதிலை உதிர்ப்பர். பைலட்டாவதற்கு பல கடினமான முயற்சிகளும், பொருளாதார பலமும் தேவை என்றாலும், ஏதும் அறியா சிறுவயது குழந்தைகளுக்கு பைலட்டாவது கனவாக இருக்கிறது. கனவு காணுங்கள் என்று கூறிய அப்துல் கலாமும் கூட விமானியாக வேண்டும் என்று விரும்பியதாகவே கூறி இருக்கிறார்.\nமிடுக்கான தோற்றம், கூலிங் க்ளாஸ், தொப்பி, சூட்கேஸ் சகிதம் காணப்படும் பைலட்டுகள் சினிமா ஹீரோக்களைவிட மேலானவர்களாக மனதில் ஆழமாக பதிந்துவிட்ட பிம்பதான் இதற்கு காரணம். இந்த வேளையில், பைலட்டுகளின் வாழ்க்கை குறித்த மறுபக்கத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.\nகாலையில் நியூயார்க், மதியம் பிராங்க்ஃபர்ட் இரவு சென்னை என்று கண்டம் விட்டு கண்டம் பயணிக்கும் பணியாக கருதினாலும், அதிக நேரம் பணி செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் பைலட்டுகள் இருக்கின்றனர். 6 மணியாகிவிட்டது, அலுவலக நேரம் முடிந்துவிட்டது என்று பேக்கை தூக்கி மாட்டிக் கொண்டு செல்ல முடியாது.\nஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும் நேர வித்தியாசம் காரணமாக, தூக்கமின்மை மற்றும் உடல்நல பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மேலும், லேசர் தாக்குதல் போன்றவற்றால், கண் பாதிப்புகளையும் பைலட்டுகள் அடிக்கடி சந்திக்கின்றனர்.\nபிற பணிகளில் புத்திகூர்மையும், திறமையும் இருந்தால் சேர்ந்துவிடலாம். சில வேலைகளுக்கு மிடுக்கான தோற்றம் போதும். ஆனால், விமானியாக பயில்வதற்கு புத்திகூர்மை, மிடுக்கான தோற்றம் மட்டுமின்றி, பொருளாதார பலமும் தேவை.\nபைலட்டுகளுக்கான படிப்பு, பயிற்சி, உரிமம் பெறுவது வரை ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சம் வரை செலவாகும். அனைத்து தகுதிகள் இருந்தாலும், பொருளாதார தகுதியும் இங்கு அவசியமாக இருக்கிறது.\nவெவ்வேறு கார்களை ஓட்டுவது போல பைலட்டுகள் நினைத்த நேரத்தில் வெவ்வேறு மாடல் விமானங்களை ஓட்ட முடியாது. இப்போது ஒரு பைலட் போயிங் 777 விமானம் ஓட்டுகிறார் என்றால், அதனை தொடர்ந்து ஓட்ட முடியும்.\nவேறு வகையான விமானத்தை ஓட்ட வேண்டும் எனில், அதற்குரிய விண்ணப்பம் கொடுத்து உரிமம் பெறுவதுடன், குறைந்த 8 முதல் 12 வாரங்கள் பயிற்சி எடுக்க வேண்டும். அதன் பின்னரே, வேறு மாடல் விமானத்தை இயக்க அனுமதிக்கப்படுவர். இதில், வகுப்பறை கல்வி, சிமுலேட்டர் பயிற்சி உள்ளிட்டவையும் அடங்கும்.\nமேலும், 8 மாதங்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட விமானத்தை இயக்குவதற்கான பைலட் உரிமத்தை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதுவே போயிங் 777 விமானத்தை இயக்கும் பைலட்டுகள் 6 மாதத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.\nவகுப்பறை கல்வி, சிமுலேட்டர் பயிற்சி வகுப்புகள் முடிந்தவுடன் முதலில் துணை விமானியாக நியமிக்கப்படுவர். மூத்த விமானியின் உதவியுடன் அவர் விமானத்தை இயக்கும் பயிற்சியை பெறுவார். குறிப்பிட்ட மணிநேரம் பறந்த பின்னர், நடைபெறும் பரீட்சையில் தேர்வு பெற்றுவிட்டால், விமானத்தை இயக்குவதற்கான விமானி அந்தஸ்தை பெற்றுவிடுவார்.\nஏர் கனடா விமான நிறுவனத்தில் பணியில் சேர்வதற்கு குறைந்தது 4,000 மணிநேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் வேண்டுமாம். இதுபோன்று, விமானிகளுக்கு கடுமையான விதிமுறைகளும் ���ள்ளன.\nவிமானத்தை இயக்குவதற்கு முன்னர் இறால் போன்ற ஓடு கொண்ட கடல் உணவுகளை சாப்பிடவும் தடை உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, அதில் விஷம் ஏறும் வாய்ப்பு இருப்பதால், அதற்கு தடை உள்ளது.\nவிமானத்தை இயக்கும் விமானிகளுக்கு குறிப்பிட்ட உணவுப் பொருட்களை உண்ண வேண்டிய கட்டாயம் உண்டு. நினைத்த நேரத்தில் வேண்டியதை விரும்பி உண்ண இயலாது. விமானத்தை இயக்கும் இரண்டு விமானிகளுக்கும் வெவ்வேறு வகையான உணவு வழங்கப்படும்.\nஇன்று டாக்சி டிரைவர் முதல் பஸ் டிரைவர் வரை காதுகளில் ஹெட்போன் இல்லாமல் இல்லை. நினைத்த நேரத்தில் பாட்டுக் கொண்டே வேலை செய்யும் அலுவலக பணியாளர்களையும் பார்க்கிறோம். ஆனால், பைலட்டுகள் ஹெட்போன் பயன்படுத்தினாலும், அவர்கள் பாடல்கள் கேட்க முடியாது.\nதொடர்ந்து கட்டுப்பாட்டு அறை தொடர்பில் இருப்பதால், 10 மணிநேரத்திற்கும் மேலாக பறந்தாலும் கட்டுப்பாட்டை அறையுடனான ரேடியோ தொடர்பில்தான் இருக்க வேண்டும்.\nவிமானப் பயணம் என்பதுதான் மிகவும் பாதுகாப்பான போக்குவரத்தாக கூறப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் விமானத்தை இயக்கி, இறங்கும் வரை ஆபத்தான பணிகளில் ஒன்றாகவே இருக்கிறது.\nவிமானிகள் பல வாரங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, பல விமானிகள் தங்களது மனைவி, குழந்தைகள், பெற்றோரின் படங்களை தாங்கள் அணியும் தொப்பியின் மேற்புறத்தில் வைத்திருப்பர் என்று ரகசியம் ஒன்றையும் ஏர் கனடா விமான நிறுவனத்தின் விமானி டக் மோரிஸ் கூறி இருக்கிறார்.\nதனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nஹெல்மெட்டை பிடுங்கி சிதறு தேங்காய் போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்\nஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க\nஇன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\nஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ செல்லும் கார்... துருக்கி கார் மெக்கானிக்கின் அசத்தல் கண்டுபிடிப்பு\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nபஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உத்தரவாதம் எத்தனை ஆண்டுகளுக்கு தெரியுமா\nபேய் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் சேட்டை... இளைஞர்களை பிடித்து உள்ளே வைத்த பெங்களூர் போலீசார்\nகுண்டும் குழியுமாக மோசமான சாலை... அரசாங்க கவனத்தை ஈர்க்க ஃபோட்டோஷூட் நடத்திய இளம் தம்பதி\nபிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா\nஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்\nஉலகிலேயே அபாயகரமானது... இந்திய சாலைகளில் மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்கள் உங்களுக்கு தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபேய் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் சேட்டை... இளைஞர்களை பிடித்து உள்ளே வைத்த பெங்களூர் போலீசார்\nஆடி க்யூ8 எஸ்யூவி மாடலின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியானது...\nசெல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா... கியா மீது குவியும் புகார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2019/oct/31/oct-31th-2019-petrol-diesel-price-in-chennai-3267056.html", "date_download": "2019-11-17T02:53:24Z", "digest": "sha1:HOA4SKTFUSTLB7SEUTX4B7FLV6KD47CM", "length": 8343, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அக்.31: சென்னையில் பெட்ரோல் ரூ.75.72; டீசல் ரூ.69.55- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nஅக்.31: சென்னையில் பெட்ரோல் ரூ.75.72; டீசல் ரூ.69.55\nBy DIN | Published on : 31st October 2019 08:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: சென்னையில் இன்று வியாழக்கிழமை (அக்.31) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.72 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.55 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசுமார் 15 ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇதனிடையே கடந்த சில தினங்களாக ஏறுமுகமாக இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலையில் சில தினங்களாக குறைந்தும், மாற்றமின்றியும் விற்பனையாகி வருகின்றன.\nஇந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்பனையாகி வருகின்றனது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.75.72 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.69.55 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/munumunupu", "date_download": "2019-11-17T03:45:30Z", "digest": "sha1:YRLWMFHKO6GV56NQNYQ32MTXVUYETZSH", "length": 22395, "nlines": 581, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "முணுமுணுப்பு", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபிரச்சனைகளை,சம்பவங்களை தான் அல்லது தன போன்ற பிறரின் ஈரம் காய்வடுகளை எழுத தெரிந்தவன் படைப்பாளி ஆகிவிடுகிறான்.எழுத தெரி���்தும் உடம்பு வளயாதவர்கள் ஏக்க பார்வையோடு நிறுத்தி விடுகிறார்கள். இதுவல்லாமல் சொல்வதை அப்படியே சொல்லியும்,கோர்வை கூட்டியும்,கதை சொல்லிகளாய் நின்று விடுபவர்கள் உண்டு இப்படிதான் தன்னை பாதித்த சம்பவங்களை மனிதர்களை இக்கதையுள் சொல்கிறார் கயிலை மு.வேடியப்பன்\n-கண்மணி குண சேகரன் விருத்தாசலம்\nதமது கிராம,நகர வாழ்க்கை அனுபவங்கள் அடிப்படையில் இக்கதைகளை ஆக்கியுள்ளார் இவை சாமான்ய மக்களின் வாழ்கையை அவர்களின் அபிலாசைகளை அவர்கள் எதிர் கொள்ளும் சிரமங்களை இக்கதைகள் பிரதிபலிகின்றன\nகாதலிக்கும் ஆணும் பெண்ணும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதால் தடைகளை தகர்த்து வெற்றி பெறுவது எப்படி என்பதை விளக்குகிறது ஒரு கதை\nநாய்களுக்கு உள்ள நன்றி விசுவாசத்தை கூறுகிறது இன்னொரு கதை.\nஇந்த கதை தொகுப்பு நல்ல வரவேற்பை பெரும் என நம்புகிறோம்-பாவை பப்ளிகேசன்ஸ்\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nவெள்ளை ராணி கதை விளையாட்டு\nபறக்கும் பப்பி பூவும் அட்டைக் கத்தி ராஜாவும்\nநெல்லை மாவட்ட கிராமியக் கதைகள்\nஎந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும்\nசொல்லவே முடியாத கதைகளின் கதை\nகேபிள் சங்கர் (எ)சங்கர் நாராயணன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/09/01024404/Near-Eriyur-2-female-students-drowned-in-Cauvery-river.vpf", "date_download": "2019-11-17T03:38:08Z", "digest": "sha1:DSKS7TWUU2Q4I7BTQ2YLVIWFI3UWNVAX", "length": 14019, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Eriyur 2 female students drowned in Cauvery river Kills || ஏரியூர் அருகே, காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவிகள் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சேவை விட சஜித் பிரேமதாசா 1 லட்சம் வாக்குகள் முன்னிலை\nஏரியூர் அருகே, காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவிகள் பலி\nஏரியூர் அருகே பாட்டியுடன் துணிதுவைக்க சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவிகள் பரிதாபமாக இறந்தனர்.\nபதிவு: செப்டம்பர் 01, 2019 03:45 AM\nதர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பண்ணவாடியான்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி நித்யா. இவர்களது மகள் நவநீதா (வயது 13). இதேபகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவருடைய மனைவி சுதா. இவர்களது மகள் பூவிழி (13). இவர்கள் 2 பேரும் நெருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தனர். இதில் சுரேசும், நாகேசும் அண்ணன்-தம்பிகள் ஆவர்.\nஇந்தநிலையில் நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் மாணவிகள் 2 பேரும் தனது பாட்டி சரோஜாவுடன் அங்குள்ள காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்றனர். பின்னர் மாணவிகள் 2 பேரும் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது மாணவிகள் 2 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கினர். இதனைக் கண்ட மாணவிகளின் பாட்டி சரோஜா அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.\nஅவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக ஏரியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது மாணவிகள் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.\nஇந்த சம்பவம் குறித்து ஏரியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவிகள் இறந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.\n1. மண்டபம் அருகே விபத்து: பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி\nமண்டபம் அருகே பாலத்தில் மோட்டார்சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியாயினர்.\n2. தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி சாவு\nகாரிமங்கலம் அருகே தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.\n3. அதிக போதைக்காக மதுவில் கொக்குமருந்து கலந்து குடித்தவர் பலியான பரிதாபம்\nவேலூர் அருகே அதிக போதைக்காக மதுவில் கொக்கு மருந்து கலந்து குடித்தவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n4. மெக்சிகோவில் பஸ் மீது ரெயில் மோதி விபத்து: 9 பேர் பலி\nமெக்சிகோவில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பஸ் மீது ரெயில் மோதிய விபத்தில் 9 பேர் உய��ரிழந்தனர்.\n5. அமெரிக்காவில் ஆற்றில் மூழ்கி இந்திய மாணவர்கள் 2 பேர் பலி\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அர்லிங்டோன் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த அஜய்குமார் கோயல்முடி (வயது 23) மற்றும் தேஜா கவுசிக் (22) ஆகிய இருவரும் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தனர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் சாவு - பாம்புக்கு பயந்து ஓடியபோது பரிதாபம்\n5. தூக்குப்போட்டு பொதுப்பணித்துறை என்ஜினீயர் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth896.html?page=2&sort=review_rating", "date_download": "2019-11-17T02:55:32Z", "digest": "sha1:M6FIOXRRCMKXZWQZ63SJ7TLHT7R6I4JQ", "length": 5607, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: எஸ்.ராமகிருஷ்ணன்\nஉலகை வாசிப்போம் காட்சிகளுக்கு அப்பால் எலியின் பாஸ்வேர்டு\nகடவுளின் நாக்கு இந்திய வானம் ஆயிரம் வண்ணங்கள்\nநான்காவது சினிமா உலக சினிமா சாக்ரடிஸின் சிவப்பு நூலகம்\nஅண்டசராசரம் எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் இரண்டாம் தொகுதி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/online-test/148689/lists-tuples-sets-dictionary-practice-test-1.html", "date_download": "2019-11-17T01:57:19Z", "digest": "sha1:QAHOUBJJSZJQKMXMDD5GPCM4JNMMGRXW", "length": 14105, "nlines": 425, "source_domain": "www.qb365.in", "title": "Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) - Practice Test TN 12th Standard TM - கணினி அறிவியல் MCQ Online Test 2019", "raw_content": "\nLists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nLists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nSQL மூலம் தரவுகளைக் கையாளுதல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nபைத்தான் மற்றும் CSV கோப்புகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவினவல் அமைப்பு மொழி - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதரவுத்தள கருத்துருக்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nபைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nசரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nபைத்தான் செயற்கூறுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nகட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nபைத்தான் அறிமுகம் - மாறிகள் மற்றும் செயற்குறிகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nநெறிமுறையின் யுக்திகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவரையெல்லை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதரவு அருவமாக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th கணக்குப்பதிவியல் MCQ Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzcyMw==/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-17T03:18:57Z", "digest": "sha1:ZUEP3R7CKJRRCVXR3JAHM7OOHK2PLXUA", "length": 4900, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பெங்களூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மொகலி மலைப்பாதையில் விபத்து: 10 பேர் உயிரிழப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nபெங்களூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மொகலி மலைப்பாதையில் விபத்து: 10 பேர் உயிரிழப்பு\nபெங்களூர்: ப��ங்களூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் புங்கனூர் அடுத்த மொகலி மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி பிரேக் பிடிக்காததால் ஆட்டோ, பைக், கார் மீது சரமாரியாக மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.\nஇலங்கை அதிபர் தேர்தல்: புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச 50.35% வாக்குகள் பெற்று முன்னிலை\nமோசமான வானிலையால் நடுவானில் தவித்த இந்திய பயணிகள் விமானத்தை காப்பாற்றிய பாகிஸ்தான் அதிகாரி\nபெட்ரோல் விலை திடீர் உயர்வு ஈரானில் வெடித்தது போராட்டம்\nஹாங்காங்கில் சாதாரண உடையில் ராணுவத்தை களம் இறக்கியது சீனா: தொடர் போராட்டத்தை ஒடுக்க முயற்சி\n80 சதவீதம் வாக்குப்பதிவு இலங்கையின் புதிய அதிபர் யார் : தமிழர், முஸ்லிம்களை வாக்களிக்க விடாமல் தடுப்பு\nநவ.,17: பெட்ரோல் ரூ.76.81; டீசல் ரூ.69.54\nபாபர் மசூதி இடிப்பு தினம் ; அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்\nதட்பவெப்ப மாறுதலுக்கான போராட்டத்தில் இந்தியா முதலிடம்: பியூஷ் கோயல்\nசபரிமலை கோவில் ; பெண்களுக்கு அனுமதி மறுப்பு\nஇலங்கை தேர்தல் நிலவரம் ; பிரேமதாச முன்னிலை\nஇந்திய-இலங்கை கராத்தே: தமிழக வீரர்களுக்கு பாராட்டு\n‘கட்டழகன் 2019’ சிதம்பரம் சாம்பியன்\nஇன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை சுருட்டியது இந்தியா\nஇந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி: ‘வேகத்தில்’ முகமது ஷமி அசத்தல் | நவம்பர் 16, 2019\nசபாஷ் முகமது ஷமி: கம்மின்சை முந்தினார் | நவம்பர் 16, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/07/02224022/1042372/Ayutha-Ezhuthu-Is-DMK-crouching-to-pounce.vpf", "date_download": "2019-11-17T03:29:35Z", "digest": "sha1:ISXXLXO6OED5YQUW5CH7VTFUSTBTVI3L", "length": 9994, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "(02/07/2019) ஆயுத எழுத்து : பதுங்கிப் பாய்கிறதா திமுக...? பலம் காட்டுமா அதிமுக...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(02/07/2019) ஆயுத எழுத்து : பதுங்கிப் பாய்கிறதா திமுக...\nசிறப்பு விருந்தினராக - கோவை சத்யன், அதிமுக \\\\ தமிழ்மணி, வழக்கறிஞர் \\\\ கார்த்திக், சாமானியர் \\\\ கண்ணதாசன், திமுக \\\\ புகழேந்தி, அமமுக\n(02/07/2019) ஆயுத எ���ுத்து :\nசிறப்பு விருந்தினராக - கோவை சத்யன், அதிமுக \\\\ தமிழ்மணி, வழக்கறிஞர் \\\\ கார்த்திக், சாமானியர் \\\\ கண்ணதாசன், திமுக \\\\ புகழேந்தி, அமமுக\n* வேகமெடுக்கும் 11 எம்.எல்.ஏ வழக்கு\n* தங்கதமிழ்ச்செல்வனின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்\n* சபாநாயகருக்கு எதிரான வழக்கை விரைவுபடுத்த தமிழக அரசு மனு\n* பேரவையில் பரபரப்பை கிளப்பிய 10 சதவிகித இட ஒதுக்கீடு\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(16/11/2019) ஆயுத எழுத்து - சபரிமலை தரிசனமும்... தொடரும் சர்ச்சையும்\n(16/11/2019) ஆயுத எழுத்து - சபரிமலை தரிசனமும்... தொடரும் சர்ச்சையும் சிறப்பு விருந்தினர்களாக : பழனிச்சாமி-சிபிஐ , வசுமதி-பெண்கள் அமைப்பு, குமரகுரு-பாஜக\n(15/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : அடுத்து என்ன \n(15/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ஜவகர் அலி, அதிமுக // சிவ இளங்கோ, சமூக ஆர்வலர் // கரு.நாகராஜன், பா.ஜ.க\n(14/11/2019) ஆயுத எழுத்து - பாத்திமா தற்கொலை : நடந்தது என்ன \n(14/11/2019) ஆயுத எழுத்து - பாத்திமா தற்கொலை : நடந்தது என்ன - சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவு // ஓவியா, செயற்பாட்டாளர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // பொன்ராஜ், கலாம் வி.இ.கட்சி\n(13/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : நீடிக்கும் குழப்பங்கள்...\n(13/11/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் : நீடிக்கும் குழப்பங்கள்... சிறப்பு விருந்தினர்களாக : அன்வர் ராஜா, அ.தி.மு.க // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // துரை கருணா, பத்திரிகையாளர் // காரை செல்வராஜ், ம.தி.மு.க\n(12/11/2019) ஆயுத எழுத்து - ரஜினி - கமல் : எம்.ஜி.ஆரா \nசிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ , கொங்கு இ.பேரவை // ரமேஷ், பத்திரிகையாளர் // முரளி அப்பாஸ் , மக்கள் நீதி மய்யம் // கோவை செல்வராஜ் , அதிமுக\n(11/11/2019) ஆயுத எழுத்து - மகாராஷ்டிராவில் அரங்கேறுமா கர்நாடகா திருப்பங்கள் \n(11/11/2019) ஆயுத எழுத்து - மகாராஷ்டிராவில் அரங்கேறுமா கர்நாடகா திருப்பங்கள் - சிறப்பு விருந்தினர்களாக : கோபண்ணா, காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ரமேஷ் பாபு, சிவசேனா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/146600-nanayam-quiz", "date_download": "2019-11-17T02:19:39Z", "digest": "sha1:R5SLHYBXJ2YLEA2EU2Y34A3KEYOKLPBU", "length": 6211, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 16 December 2018 - நாணயம் QUIZ | Nanayam Quiz - Nanayam Vikatan", "raw_content": "\nவேகமாக வளரும் தமிழக நகரங்கள்\nகாலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி\nமுதலீட்டில் என்.ஆர்.ஐ-கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nஅதிகரித்து வரும் தகவல் திருட்டுகள்\nகால் நூற்றாண்டைக் கடந்த ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்\nபெண்கள் கைகொடுத்தால் பொருளாதாரம் எவ்வளவு உயரும்\nஇ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்\nரயில் பயணம்... கைகொடுக்கும் டிராவல் இன்ஷூரன்ஸ்\nசொத்து அடமானக் கடன் Vs தனிநபர் கடன் உங்களுக்கு ஏற்றது எது\nகுறையும் கச்சா எண்ணெய் விலை... எந்தெந்தப் பங்குகளுக்கு சாதகம்\nஷேர்லக்: சந்தை அதிக ஏற்ற இறக்கம்... சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 40\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 14 - பங்குச் சந்தை... பலவீனமான இ.பி.எஸ் வளர்ச்சி கெட்ட செய்தி அல்ல\nசெல்போனில் டிரைவிங் லைசென்ஸ்... அபராதம் தவிர்க்க உதவுமா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநிதி - பொருளாதார எழுத்தாளர், நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர், பங்குச் சந்தை நிபுணர், மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ், இன்ஷூரன்ஸ் நிபுணர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/65007", "date_download": "2019-11-17T03:38:32Z", "digest": "sha1:NR74523QDGY454KWTXOVFACO4FIIAXXA", "length": 20502, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் | Virakesari.lk", "raw_content": "\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nஜனாதிபதி தேர்தலின் பின்னரான மாற்றங்கள் குறித்து சீனா - இந்தியா கூடுதல் அவதானம்\nவெலிகம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nமாத்தறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nகரந்தெனிய தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nயாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் (Jorn Rohde) ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (17) மாலை 3.00 மணியளவில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\nமாநகர முதல்வராக பொறுப்பேற்றதன் பின்னர் ஜேர்மன் நாட்டு உயர்ஸ்தானிகரோடு சந்திக்கும் முதலாவது சந்திப்பு இதுவாகும் எனக் குறிப்பிட்ட முதல்வர் ஆனல்ட் தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.\nஜேர்மன் நாட்டின் அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும், இலங்கை தொடர்பான நாட்டின் சில நிலைப்பாடுகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்த உயர்ஸ்தானிகர் புஐணு என்ற அமைப்��ினூடாக தம்மால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பிலும், கல்வி மற்றும் தொழில் ரீதியாக ஜேர்மன் அரசின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் விரிவாக விளக்கியிருந்ததாக முதல்வர் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து மாநகரில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி தொடர்பிலும், மாநகர கட்டடம் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் வினவியதற்கு, மாநகரின் புதிய கட்டடத்தொகுதிக்கு மேல்மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டமை குறித்தும், இது தவிர நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மூலமும், இலங்கை அரசின் மூலமும் யாழ் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பஸ் நிலைய அபிவிருத்தி, யாழ் நகர் அபிவிருத்தி, மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள், பாதாள சாக்கடைத்திட்டம் மற்றும் இந்திய அரசின் நிதி உதவியில் அமைக்கப்பட்டுவரும் கலாசார மண்டபப் பணிகள், தொடர்பிலும் முதல்வர் விளக்கியிருந்தார்.\nசமகால இலங்கை அரசியல் தொடர்பில் வினவியதுடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வினவியிருந்தார். அது தொடர்பில் முதல்வர் குறிப்பிடுகையில் எமக்கு தேவை புதிய அரச அதிபர் அல்ல. மக்கள் விரும்பும் வேட்பாளரை ஆராய்ந்து, தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான அரசியல் தீர்வை அடையும் வண்ணம் புதிய அரசியல் யாப்பை கொண்டுவருவதற்கு உறுதியளிக்கும் வேட்பாளருக்கு கட்சி தலைமைப்பீடம் ஆதரவை வழங்கும். எமது தலமை சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள். அது தொடர்பில் அவசரமாக எதுவும் கூற முடியாது என்ற கருத்தை முதல்வர் பதிவு செய்தார்.\nஇரண்டு பாராளுமன்ற தேர்தல்கள், அதனைத் தொடர்ந்து வடமாகாணசபைத் தேர்தலில் மக்களின் அமோக ஆதரவை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது சற்று தளம்பல் நிலைக்குச் சென்றதன் காரணம் என்ன என வினவினார்.\nஅதற்கு பதிலளித்த முதல்வர் 2010, 2015 தேர்தல்கள் நடைபெற்ற தேர்தல்களையும், பிண்ணனியையும் விளக்கியதுடன், முதலாவது மாகாணசபையினால் செய்து முடிப்பதாக குறிப்பிடப்பட்ட அழிந்துபோன தேசத்தை மீள கட்டியெழுப்புதல், மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளையும், தொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பையும் வழங்க முடியாது மாகா���சபை திசை மாறிப் பயணித்தமையினையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் - மாகாணசபையின் நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளியும், இவ்வாறான காரணங்கள் ஒட்டு மொத்தமாக எமது இலக்குகளை அடைய முடியாது போனமை வேதனைக்குரியது.\nதொழில் முயற்சிகளை உருவாக்காமை உள்ளிட்ட காரணங்களினால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்திகள் சிறு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும், நீண்ட காலத்திற்கு பின்னர் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் முறைமை உள்ளிட்ட காரணங்களே கட்சி செல்வாக்குகளின்றி நபர்களின் செல்வாக்கு இத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றிருந்தமையும் இப்பின்னடைவுக்கு காரணங்களாக அமைந்திருக்கின்றது எனவே இத் தேர்தல் முறைமையை வைத்து பொதுவாக கட்சியாக இருந்தாலும் கட்சியின் செல்வாக்குகளை மதிப்பிட முடியாது என்ற விடயத்தை முதல்வர் விளக்கினார்.\nவிமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை தொடர்பிலும், அதன் ஆரம்பம் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் வினவியதற்கு, விரிவான விளக்கம் ஒன்றை வழங்கியதுடன், யாழ்ப்பாணக் கோட்டை தொடர்பிலும், அதன் அபிவிருத்திகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் முதல்வர் விளக்கியிருந்தார்.\nமேலும் யாழ்ப்பாணம் சிறைச்சாலை எமது கோட்டைக்கு அருகில் அமைக்கப்பட்டிருப்பதனை சுட்டிக்காட்டியதுடன், அது தொடர்பில் அண்மையில் பிரதமர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தான் பிரஸ்தாபித்த விடயங்கள் தொடர்பிலும் அது தொடர்பான விரிவான முன்மொழிவு இன்று பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் முதல்வர் விளக்கியிருந்தார்.\nபல்வேறு அழிவுகளுக்கு பின்னர் ஜேர்மன் நாட்டின் வளர்ச்சி, அபிவிருத்தி தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் இதன் போது விரிவாக விளக்கியிருந்தமை விசேட அம்சமாகும்.\nமுறையான மாநகர திண்மக் கழிவகற்றலில் உள்ள இடர்பாடுகள் தொடர்பிலும் முதல்வர் கருத்து வெளியிட்டிருந்த பொழுது அவற்றை ஒழுங்கமைப்பதற்கு தன்னால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்குவதாகக் குறிப்பிட்டு முன்மொழிவு ஒன்றைக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇச் சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.\nயாழ் மாநகர முதல்வர் சந்திப்பு இலங���கைக்கான ஜேர்மன் தூதுவர்\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nகம்பஹா மாவட்ட நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.\n2019-11-17 09:05:26 நீர்கொழும்பு ஜனாதிபதி தேர்தல் Election\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஅம்பாந்தோட்டை மாவட்ட பெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.\n2019-11-17 08:58:18 பெலியத்த ஜனாதிபதி தேர்தல் Election\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nவன்னி மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவின் படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அமோக வெற்றிபெற்று முன்னிலையிலுள்ளார்.\n2019-11-17 09:05:37 வன்னி மாவட்டம் இறுதி முடிவு\nஜனாதிபதி தேர்தலின் பின்னரான மாற்றங்கள் குறித்து சீனா - இந்தியா கூடுதல் அவதானம்\nஇலங்கையில் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் குறித்து உலக நாடுகள் பலவும் கூர்மையாக அவதானித்த நிலையில் சீனா - மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மிக நெருக்கமாகவே இந்த விடயத்தில் உள்ளது. இலங்கையின் அரசியல் தன்மையும் ஆட்சியாளர்களும் இரு நாடுகளுக்குமே மிகவும் முக்கியமானதாகும்.\n2019-11-17 08:52:41 ஜனாதிபதி தேர்தல் மாற்றங்கள் சீனா\nவெலிகம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nமாத்தறை மாவட்ட வெலிகம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.\n2019-11-17 08:52:37 வெலிகம ஜனாதிபதி தேர்தல் Election\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nஜனாதிபதி தேர்தலின் பின்னரான மாற்றங்கள் குறித்து சீனா - இந்தியா கூடுதல் அவதானம்\nவெலிகம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://capitalnews.lk/details-news?news_id=18910", "date_download": "2019-11-17T03:49:37Z", "digest": "sha1:JRVRB2NE4TWBI6PLBEIQDPIBIKITRGY2", "length": 12032, "nlines": 170, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | சிறுவன் சுஜித்தை மீட்க பாரிய இயந்திரம் மூலம் துளையிடும் பணி ஆரம்பம் (VIDEO)", "raw_content": "\nசினிமா போனி கபூரை சந்தித்தார் நயன்தாரா புதினம் ஊர்ந்து செல்லும் நாய் காணொளி உள்ளே உள்நாடு காலி - ஹக்மீமன தொகுதி வாக்களிப்பு முடிவு உள்நாடு திருகோணமலை - மூதூர் தொகுதி வாக்களிப்பு முடிவு உள்நாடு காலி - ரத்கம தொகுதி வாக்களிப்பு முடிவு\nசிறுவன் சுஜித்தை மீட்க பாரிய இயந்திரம் மூலம் துளையிடும் பணி ஆரம்பம் (VIDEO)\nதிருச்சியில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள சுஜித் என்ற குழந்தையை மீட்பதற்காக பாரிய இயந்திரம் மூலம் துளையிடும் பணிகள் சற்று மன்னர் ஆரம்பமாகியுள்ளன.\nகுறித்த சிறுவனை மீட்க, 37 மணித்தியாலங்களை கடந்து தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nதிருச்சி மணப்பாறை அருகிலுள்ள நடுக்காட்டுப்பட்டி எனும் பகுதியில் உள்ள ஆழ்துறை கிணறொன்றில் நேற்று முன்தினம் மாலை சுர்ஜித் எனும் இரண்டு வயதுக்குழந்தையொன்று தவறி வீழ்ந்திருந்தது.\nமுதலில் 26 அடி ஆழத்தில் வீழ்ந்த குழந்தை பின்னர் 70 அடி ஆழத்துக்கு சென்றிருந்தது. நேற்று மாலை 80 அடிக்கும் மேலாக குழந்தை சென்றிருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றன. குழந்தை தற்போது 100 அடி ஆழத்துக்கு சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது குழந்தை சிக்கியுள்ள கிணற்றுக்கு சரியாக 3 மீற்றர் தூரத்தில், ஒரு மீற்றர் அகலமுடைய கிணற்றை 90 அடிக்கு தோண்டும் பணிகளே தற்போது துளையிடும் கருவி மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஒன்றரை மணி நேரத்தில் புதிய குழியை தோண்டி முடிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஓ.என்.ஜி.சி எனப்படும் நிறுவனத்திற்கு சொந்தமான 90 தொன் எடையுள்ள பாரிய துளையிடும் இயந்திரத்தின் மூலம் குறித்த பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த கருவி மூலம் தோண்டப்பட ஆரம்பித்த பின்னர் குழந்தையை மீட்க 4 மணிநேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nகுருணாகல் மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவு\nமட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவு\nயாழ் மாவட்டம் - மானிப்பாய் தொகுதி வாக்களிப்பு முடிவு\nவன்னி மாவட்டம் - முல்லைத்தீவு தொகுதி வாக்களிப்பு முடிவு\nபுத்தளம் மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவு\nகாலி - பெந்தர எல்பிட்டிய தொகுதி முடிவு\nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று\nரணிலை சந்தித்த மஹிந்த - தகவல் வெளியானது....\nவாக்காளர்களை ஏற்றிச்ச���ன்ற பேருந்தின் மீது துப்பாக்கி சூடு\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\nபுலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை...\nநம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமாக லொஸ்லியா...\nமீண்டும் அதிர்ந்தது கொச்சிக்கடை - வெடித்தது துப்பாக்கி \nஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று\nமைத்திரி - மஹிந்த - கோட்டாவை கொலை செய்ய புலிகள் திட்டம் - பளை வைத்தியர் கைதில் அம்பலம்\nஆழ்துளைக் கிணற்றில் சுஜித்; மீட்புப் பணியில் தொடரும் தாமதம்\nலொஸ்லியாவின் நிலை இப்படி ஆகிவிட்டதே..\nமக்கள் வாக்குகளை மீறி பிக்பொஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரை அறிவித்தார் பிரபல நடிகர்\nபிக்பாஸ் நேரடி வலைப்பக்கம் (Bigg Boss Live Blog)\nபுலமைப் பரிசில் பரீட்சை 2019 - தமிழ் மாவட்டங்களுக்கான வெட்டுப் புள்ளிகள் இதோ\nநைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது\nநல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்த நடிகை ஆர்த்தி கணேஷ்\nசிறுவன் சுஜித்தை மீட்க பாரிய இயந்திரம் மூலம் துளையிடும் பணி ஆரம்பம் (VIDEO)\nலொஸ்லியாவின் உண்மை வயது இதுவா\nலொஸ்லியாவை நேரில் சந்தித்த சாக்‌ஷி - என்ன செய்தார் தெரியுமா\nபலாலியில் இந்திய விமானம் - ஜனாதிபதியினால் திறக்கப்பட்டது யாழ் விமான நிலையம்.\n - ஒன்று செயலிழக்க வைக்கப்பட்டது\nதிருச்சியில் மற்றுமொரு ஆழ்துளைக் கிணறு..\nசுஜித்தை மீட்கும் பணி - புதிய துளையில் மீட்பு வீரர் இறக்கப்பட்டுள்ளார். (LIVE)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/150-slate-pages/1150-chapter-19.html", "date_download": "2019-11-17T01:49:09Z", "digest": "sha1:5XENTTCMOF2XFAOVKKVNO467CSTZ672H", "length": 15625, "nlines": 97, "source_domain": "darulislamfamily.com", "title": "19. குற்றம் குற்றமே!", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்சிலேட் பக்கங்கள்19. குற்றம் குற்றமே\nதொலைக்காட்சியில் காலைச் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் முஸ்தபா. அன்று ஞாயிற்றுக்கிழமை. அதனால் வழக்கமான பரபரப்பு இன்றி வீடு அமைதியாக இருந்தது. ஸாலிஹாவும் அப்துல் கரீமும்\nஆளுக்கொரு கப் ஹார்லிக்ஸ் எடுத்துக்கொண்டு தந்தையின் அருகில் வந்து அமர்ந்தனர்.\nசெய்தியில் சிறுவன் ஒருவனைப் பாராட்டி, மெடல் வழங்கி, போலீஸ் அதிகாரி பேசிக்கொண்டிருந்தார். “அவனுக்கு போலீஸ் எதற்கு மெடல் கொடுக்கிறார்கள் டாடி” என்று விசாரித்தாள் ஸாலிஹா.\nதொலைக்கா��்சியின் ஒலியைக் குறைத்தார் முஸ்தபா. “அந்தப் பையனின் குடும்பம் மிகவும் ஏழையானதாம். வறுமை தாங்காமல் அவனுடைய அப்பா தான் வேலை பார்க்கும் நகைக் கடையிலிருந்து சில நகைகளைத் திருடி, வீட்டில் மறைத்து வைத்துவிட்டார். அதைத் தெரிந்துகொண்ட அந்தப் பையன், அதைத் திருப்பிக்கொடுத்து விடும்படி அப்பாவிடம் சொல்லியிருக்கிறான். ஆனால் அவர் கேட்கவே இல்லை. ஏழையாக இருந்தாலும் திருடுவது மிகப் பெரும் குற்றம் என்று அவனுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் அவன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று விஷயத்தைச் சொல்லிவிட்டான்.”\n“அப்போ அவனுடைய அப்பாவுக்கு என்னாச்சு\n“போலீஸ் அவனுடைய அப்பாவை கைது செய்துவிட்டார்கள். தன் அப்பா என்றும் பார்க்காமல் நேர்மையாக நடந்துகொண்ட அந்தப் பையனின் செயலைப் பாராட்டித்தான் அந்த போலீஸ் அதிகாரி பேசுகிறார்.”\n“தன் அப்பாவை அந்தப் பையன் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டானே. அது தப்பில்லையா டாடி” என்று கேட்டான் கரீம்.\n“அவர் செய்தது க்ரைம் ஆச்சே நமக்குள் நடக்கும் சாதாரண தப்பைத்தான் மறைக்க வேண்டும். க்ரைம் குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அதை உடனே தெரியப்படுத்திவிட வேண்டும். மதீனாவில் ஒரு சிறுவர் தம் தந்தையைப் பற்றி ரஸூலுல்லாஹ்விடம் புகார் கூறியது தெரியுமா நமக்குள் நடக்கும் சாதாரண தப்பைத்தான் மறைக்க வேண்டும். க்ரைம் குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அதை உடனே தெரியப்படுத்திவிட வேண்டும். மதீனாவில் ஒரு சிறுவர் தம் தந்தையைப் பற்றி ரஸூலுல்லாஹ்விடம் புகார் கூறியது தெரியுமா” என்று கேட்டார் முஸ்தபா.\n“தெரியாது. சொல்லுங்கள் டாடி” என்றாள் ஸாலிஹா.\nகாலை உணவுக்காக குக்கரை அடுப்பில் வைத்துவிட்டு, தாமும் அங்கு வந்து அமர்ந்தார் ஸாலிஹாவின் அம்மா.\n“மதீனாவில் உமைர் பின் ஸஅத் என்றொரு சஹாபி இருந்தார். நபி (ஸல்) மதீனாவுக்கு வந்தபோது உமைர் சிறுவர். தம் குடும்பத்தினருடன் அவரும் முஸ்லிம் ஆகிவிட்டார். உமைரின் அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு, உமைரின் அம்மா ஜுலாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஜுலாஸும் உமைரை தம்முடைய மகன் போலவே மிகவும் அன்புடனும் பாசத்துடனும் நடத்தினார். மிகவும் நல்ல முஸ்லிமாகவும் இருந்தார்.”\nகாலி கோப்பையை டேபிளில் வைத்துவிட்டு, ஆர்வமுடன் கதை கேட்கலானான் க���ீம்.\n“நபி (ஸல்) ஸிரியாவில் இருந்த தபூக் என்ற ஊருக்கு படையெடுத்துச் சென்றார்கள். அது மிக மிக தொலைவில் இருந்த ஊர். கடுமையான கோடை காலம். ஏகப்பட்ட செலவு, ஏற்பாடுகள் என்று அனைவருக்கும் அது மிகவும் சிரமமான விஷயமாக இருந்தது. ஆனாலும் முஸ்லிம்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்களிடம் என்னென்ன இருந்ததோ அதையெல்லாம் விற்று, பணம் சேகரித்து படையில் சேர்ந்துகொண்டார்கள். ஒன்றுக்கும் வழி இல்லாதவர்கள் மிகவும் சோகத்துடன் தங்களாலும் போரிலும் கலந்துகொள்ள முடியவில்லையே என்று அழ ஆரம்பித்துவிட்டார்கள்.”\n போருக்குப் போகாமல் வீட்டில் இருந்தால் ஜாலிதானே” என்று கேட்டாள் ஸாலிஹா.\n“நபியவர்கள் சொல்லிவிட்டால் அதைப் பின்பற்றினால்தான் அவர்களுக்கு ஜாலி. இல்லையென்றால் அது பாவம், குற்றம் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால் அழுதார்கள். அது இருக்கட்டும். இப்படி ஊரே பரபரப்பாக இருந்ததா ஆனால் உமைரின் வீட்டில் ஜுலாஸ் மட்டும் போருக்குச் செல்ல எந்த ஏற்பாடும் செய்யாமல் அமைதியாக இருந்தார். உமைருக்குப் புரியவில்லை.\nபள்ளிவாசலில் தாம் பார்த்த காட்சிகளை எல்லாம் உற்சாகமுடன் தன் அப்பா, அம்மாவிடம் கூறினார். போருக்குச் செல்ல முடியவில்லையே, இறைவனின் வழியில் போர் புரிய முடியவில்லையே என்று பலர் கண்ணீர் விட்டு அழுததைச் சொன்னார். அப்பொழுது ஜுலாஸ் கோபத்தில் நபியவர்களைப் பற்றி அவதூறாகச் சொல்லிவிட்டார்.”\n” என்று ஆச்சரியப்பட்டாள் ஸாலிஹா.\n“சிறுவர் உமைருக்கும் அப்படித்தான் மிகவும் அதிர்ச்சியாகிவிட்டது. தம் தந்தை சிறந்த முஸ்லிமாக இருந்தும் ரஸூலுல்லாஹ்வின் முடிவுக்கு எதிராக தவறாகப் பேசியதும் அவருக்கு மிகவும் குழப்பமாகிவிட்டது. ஆனால் உமைர் மிகவும் புத்திசாலி. அதனால் அவர் ஜுலாஸிடம், ‘உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்தான். ஆனால் நீங்கள் இப்பொழுது சொன்னது மிகப் பெரிய குற்றம். அதை நான் மறைப்பதும் குற்றம்’ என்று ஓடிப்போய் நபியவர்களிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டார்.”\n“ஜுலாஸுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டதா” என்று விசாரித்தாள் ஸாலிஹா.\n“அவரை அழைத்து விசாரணை நடத்தினார்கள். முதலில் அவர் குற்றத்தை மறைத்தார். ஆனால் அல்லாஹ் குர்ஆன் வசனத்தை இறக்கியதும் ஜுலாஸ் தம் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு மனம் திருந்திவ���ட்டார். நம் பெற்றோரே ஆனாலும் நமக்கு நெருக்கமான உறவினர்களாகவே இருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் எதிரான முடிவை எடுக்கும்போது அதற்கு நாம் கட்டுப்படக்கூடாது, அதை மறைக்கக்கூடாது.”\n“புரிகிறது டாடி. ரஸூலுல்லாஹ் உமைர் (ரலி) அவர்களைப் பாராட்டினார்களா” என்று ஆவலுடன் கேட்டாள் ஸாலிஹா.\n“ஆம். நபி (ஸல்) உமைரின் காதைச் செல்லமாய்ப் பிடித்து,‘சிறுவரே உம் காதுகள் தம் பொறுப்பை நிறைவேற்றின. உம் இறைவன் உமக்கு நியாயம் வழங்கினான்’ என்று பாராட்டினார்கள்.”\nஅதைக் கேட்டு அப்துல் கரீம் சந்தோஷமாகச் சிரித்தான்.\nபுதிய விடியல் - செப்டம்பர் 16-30, 2019\nஅச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்\n<--முந்தைய அத்தியாயம்--> <--அடுத்த அத்தியாயம்-->\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=114924", "date_download": "2019-11-17T01:51:15Z", "digest": "sha1:7PN3PBRH2BKCFHRYWFGQQZVTYTZMWV5R", "length": 3798, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை தஜிகிஸ்தான் நோக்கி பயணம்", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை தஜிகிஸ்தான் நோக்கி பயணம்\nமூன்று நாள் விஜயம் ஒன்றிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (13) தஜிகிஸ்தான் நோக்கி பயணிக்கவுள்ளார்.\nதஜிகிஸ்தான், துஷான்பேகி நகரில் நடைபெற உள்ள ஆசிய உள்ளக நடவடிக்கைகள் மற்றும் நம்பிக்கையை கட்டியொழுப்பும் நடவடிக்கைகள் மீதான மாநாட்டின் 5 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காவே அவர் இவ்வாறு பயணமாகவுள்ளார்.\nஇந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அந்நாட்டி அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது.\nஜனாதிபதித் தேர்தல் 2019 - புத்தளம் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்\nஜனாதிபதித் தேர்தல் 2019 - முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் சஜித் அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் சஜித் அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - மாணிப்பாய் தேர்தல் தொகுதியில் சஜித் அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - மட்டக்களப்��ு தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்\nஜனாதிபதித் தேர்தல் 2019 - குருணாகல் மாவட்ட தபால் மூல முடிவுகள்\nஜனாதிபதித் தேர்தல் 2019 - அக்குரெஸ்ஸ தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - ரத்கம தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - மூதூர் தேர்தல் தொகுதியில் சஜித் அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-11-17T03:11:46Z", "digest": "sha1:7DX5IFM22QMLUWGLP3OGA6PYH7U43VEQ", "length": 9235, "nlines": 250, "source_domain": "www.thisaigaltv.com", "title": "அரச மலேசிய போலீஸ் படையினரின் விடுமுறைகள் முடக்கம்! - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா அரச மலேசிய போலீஸ் படையினரின் விடுமுறைகள் முடக்கம்\nஅரச மலேசிய போலீஸ் படையினரின் விடுமுறைகள் முடக்கம்\nவரும் புதன்கிழமை தொடங்கி மார்ச், ஏப்ரல், மே வரை அரச மலேசிய போலீஸ் படையினரின் வெளினாட்டு பயண விடுமுறைகள் யாவும் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் நிர்வாக இலாகாவின் இயக்குனர் ஆணையர் டத்தோஶ்ரீ அப்துல் காபார் ராஜாப் தெரிவித்தார். வரும் பொதுத்தேர்தலை ஒட்டி விடுமுறைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இது உயர்மட்ட தலைவர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். உள்நாட்டு பயண விடுமுறைகள் உட்பட அனைத்து விடுமுறைகளும், பொதுத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முடக்கப்படும் என அப்துல் காபார் மேலும் கூறினார். இருப்பினும், புக்கிட் அமான் இயக்குனர்களின் வேலை தொடர்பான பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார் அவர்.\nNext articleபோலி ‘டத்தோ’ பட்டங்கள்; ‘டத்தின்’ கைது\nஅமெரிக்காவின் தடைகளை சமாளிக்க வியூகம்\nஏ​ர் ஆசியா விமானம் கொல்கத்தாவில் அவசர தரையிறக்கம்\nகார் கால்வாயில் பாய்ந்தது: இருவர் உயிர்தப்பினர்\nபிலிப்பைன்சில் தொடர்ந்து லாவாவை கக்கும் எரிமலை: ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு தப்பியோட்டம்\nலண்டனுக்கு கடத்தப்பட்ட 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரம்மாவின் சிலை மீட்பு\nவிசாரணை எதுவும் கிடையாது- சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற டிரம்ப் திட்டம்\nகாங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமனம்\nபாராளுமன்ற வளாகத்தில் கொட்டிய காபியை தானே சுத்தம் செய்த நெதர்லாந்து பிரதமர் – வைரலாகும்...\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nஇந்திரா காந்தியின் முன்னாள் கணவரின் நிலையை அறிவிக்க எந்தக் தரப்பும் முன்வரவில்லை- பூஸி ஹரும்\n இன்னும் முடிவு செய்யவில்லை – முஹிடின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T02:32:20Z", "digest": "sha1:ST3WXC5YS2VQBD5YFGHFRDTT4YXYNYFP", "length": 6671, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/விடாக் கண்டரான கவிஞர் - விக்கிமூலம்", "raw_content": "அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/விடாக் கண்டரான கவிஞர்\n< அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் ஆசிரியர் முல்லை முத்தையா\n425834அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள் — விடாக் கண்டரான கவிஞர்முல்லை முத்தையா\n(51) விடாக் கண்டரான கவிஞர்\nதத்துவ மேதை ஜேம்ஸ் டூவர்ட் மில்லும் கவிஞர் கோல்ரிட்ஜும் ஒரு சமயம் வெகு நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.\nகவிஞரோ தமது வழக்கப்படிதத்துவ மேதையின் சட்டைப் பொத்தானை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, கவனத்தை எல்லாம் அருகில் நின்ற விளக்குத் தூணில் செலுத்தியபடி மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருந்தார்.\nஆனால் தத்துவ மேதையோ அவசரமாகப் போக வேண்டியதிருந்தது. தமது சட்டைப் பையிலிருந்த சிறு கத்தியை எடுத்து பொத்தானுக்கும் தமக்கும் இருந்த தொடர்பை அறுத்து விட்டு, தப்பித்தது போதும் என்று விரைந்து ஓடிவிட்டார்.\nதமது அலுவலை முடித்து விட்டு, வெகுநேரம் கழித்து திரும்பி, அந்த இடத்துக்கு வந்தார் தத்துவமேதை.\nகையில் ஒரு பொத்தானைப் பிடித்தவாறு, விளக்குத் தூணைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தார் கவிஞர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 செப்டம்பர் 2019, 17:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதல���ன கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/17065", "date_download": "2019-11-17T03:36:21Z", "digest": "sha1:UZVBSFDCIOP3YMLX5ZJH2L3BZTRFFGYM", "length": 9498, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பங்களதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் மெத்தியுஸ் இல்லை | Virakesari.lk", "raw_content": "\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nஜனாதிபதி தேர்தலின் பின்னரான மாற்றங்கள் குறித்து சீனா - இந்தியா கூடுதல் அவதானம்\nவெலிகம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nமாத்தறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nகரந்தெனிய தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nபங்களதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் மெத்தியுஸ் இல்லை\nபங்களதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் மெத்தியுஸ் இல்லை\nஇலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் பங்களதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும் பங்களதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் இவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் டெஸ்ட் அணியின் தலைவராக ஹேரத் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது மெத்தியுஸ் உபாதைக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை எஞ்சலோ மெத்தியுஸ் பங்களதேஷ் இல்லை\nபிரபல மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் காலமானார்\nஇலங்கையின் பிரபல தடகள மற்றும் மெய்வல்லுநர் போட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளர் யோகானந்த விஜேசுந்தர இன்று தனது 75 ஆவது வயதில் காலமானார்.\n2019-11-14 16:38:32 மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் காலமானார்\nலண்டன் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோஜர் பெடரர் பெரேட்டினியை தோற்கடித்தார்.\nநட்ராஜ் ஷாட்டிற்காக ரன��வீர் சிங்கை புகழ்ந்து தள்ளிய கபில் தேவ்\nதனிச்சிறப்பான தனது நட்ராஜ் ஷாட்டை அருமையாக மறு உருவாக்கம் செய்த போலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n2019-11-13 11:27:58 கபில் தேவ் நட்ராஜ் ஷாட் ரன் வீர் சிங்\nபெடரருக்கு அதிர்ச்சி தோல்வியளித்த ஜோகோவிச்\nலண்டனில் நடைபெற்று வரும் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் அபார வெற்றி பெற்றுள்ளார்.\n2019-11-12 19:33:27 லண்டன் டென்னிஸ் ஜோகோவிச்\nமெஸ்ஸியின் ஹெட்ரிக் கோலால் வென்றது பார்சிலோனா\nசெல்டா விகோ அணிக்­கெ­தி­ரான ஆட்­டத்தில் மெஸ்ஸி ஹெட்ரிக் கோல் அடித்து கைகொ­டுக்க பார்­சி­லோனா 4-–1 என்­ற கோல்கள் அடிப்­ப­டையில் எளிதில் வெற்றி பெற்­றது.\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nஜனாதிபதி தேர்தலின் பின்னரான மாற்றங்கள் குறித்து சீனா - இந்தியா கூடுதல் அவதானம்\nவெலிகம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/37162", "date_download": "2019-11-17T03:39:43Z", "digest": "sha1:FQNP6S2OXWRYUD44R3MEMSAUGMGVVDR7", "length": 45728, "nlines": 148, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசாங்கத்தின் அரசியல் துணிகரமே எமது வெற்றிக்கு வழி வகுக்கும் - சாலிய பீரிஸ் | Virakesari.lk", "raw_content": "\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nஜனாதிபதி தேர்தலின் பின்னரான மாற்றங்கள் குறித்து சீனா - இந்தியா கூடுதல் அவதானம்\nவெலிகம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nமாத்தறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nகரந்தெனிய தேர்தல் தொகுதிக்கான வாக���குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஅரசாங்கத்தின் அரசியல் துணிகரமே எமது வெற்றிக்கு வழி வகுக்கும் - சாலிய பீரிஸ்\nஅரசாங்கத்தின் அரசியல் துணிகரமே எமது வெற்றிக்கு வழி வகுக்கும் - சாலிய பீரிஸ்\nகாணாமல்போனோர் பற்றி அலுவலகத்தின் மீதான விமர்சனங்கள், வடக்கில் நடைபெற்ற அமர்வுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் குறித்த அனுபவங்கள், எதிர்காலச் செயற்பாடுகள், சவால்களை தாண்டி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான செயற்றிட்டங்கள், போராடும் உறவுகள் குறித்த நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அதன் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.\nஅவர் இது குறித்து மேலும் தெரிவித்தாவது,\nகேள்வி:- வடக்கிற்கு சென்று காணாமல்போனோரின் உறவினர்களை நேரடியாகச் சந்தித்திருந்தீர்கள் அந்த அனுபவத்தினைக் குறிப்பிடுங்கள்\nபதில்:- வடக்கு மாகாணத்தில் வவுனியா தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்திருந்தோம். நாம் அந்த மக்களை அழைத்து சாட்சிகளை பெறுவதற்காக அங்கு அமர்வுகளை நடத்தவில்லை. எமது அலுவலகம் செயற்பட ஆரம்பித்ததனை அடுத்து முதற்கட்டமாக அந்த மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காகவே அங்கு சென்றிருந்தோம்.\nஇதன்போது எமது அலுவலகத்தின் ஊடாக தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கு முனைப்புக் காட்டும் ஒரு தரப்பினரையும் அதேநேரம் இந்த அலுவலகம் அவசியமில்லை என்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யும் தரப்பினரையும் காணமுடிந்தது.\nஎமது அலுவலகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அல்லது எதிர்க் கருத்துக்களை முன்வைப்பவர்கள் கடந்த காலங்களில் ஆணைக்குழுக்கள் மூலம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. அத்துடன் சர்வதேச பொறிமுறையொன்று உருவாக்கப்படும் என்ற கருத்துக்கள் அவர்களிடத்தில் விதைக்கப்பட்டுள்ளதால் அது குறித்த எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.\nகுறிப்பாக யாழ்ப்பாண அமர்வினை எடுத்துக்கொண்டால் வீரசிங்கம் மண்டபத்தில் அமர்வு நடைபெற்றபோது சொற்ப அளவிலானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோதும் பெரும்பான்மையானவர்கள் அமர்வில் பங்கேற்றுக்கொண்டனர். அமர்வு ஆரம்பித்து சிறிது நேரத்தில் மண்டபத்திற்குள் ப��ரவேசித்து கோசங்களை எழுப்பியதோடு அமர்வுகளில் பங்கேற்றவர்களை வெளியேறுமாறும் கோரினர். இதனால் இரு தரப்பினரிடையேயும் வாதவிவாதங்கள் நடைபெற்றதை நாம் நேரடியாகவே அவதானித்தோம்.\nகேள்வி:- காணமல்போனோர் விடயத்தில் கடந்த கால அனுபத்தினால் ஏற்பட்ட அவநம்பிக்கையின் வெளிப்பாடே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா\nபதில்:- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஆதங்க உணர்வினை புரிந்துகொள்கின்றேன். உறவுகள் இல்லாமையால் அவர்கள் அடைந்துள்ள கவலைகள் எனக்கு விளங்குகின்றது. அத்தகையவர்கள் எமது அலுவலகத்தின் மீது கொண்டிருக்கும் அவநம்பிக்கையின் காரணமாக முன்னெடுக்கும் போரட்டத்தினை நான் மதிக்கின்றேன். அதற்கு அவர்களுக்கு பூரண உரித்தும் உள்ளது.\nஆனால், அந்தப்போராட்டம் அமர்வில் பங்கேற்க வருகைதரும் ஏனையவர்களுக்கு இடையூறாக அமையக்கூடாது. அத்துடன் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் சர்வதேச பொறிமுறை ஊடாக இந்த விடயத்திற்கு தீர்வு கிடைக்கும் என்று கருதுவார்களாயின் அதனை மீளவும் சிந்திக்க வேண்டும்.\nசர்வதேச பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து கண்டறிந்து விட முடியுமா என்பது தொடர்பில் கேள்விகள் உள்ளன.சர்வதேச பொறிமுறை ஊடாக இந்த விடயத்திற்கு தீர்வு கிடைக்கும் என்ற கருத்தை இம்மக்களிடத்தில் முன்வைப்பவர்கள் இந்த மக்களின் உண்மையான நலனை மையப்படுத்தியா செய்கின்றார்கள் என்ற கேள்வி எனக்குள்ளது.\nநாம் சொல்லும் விடயங்கள் அனைத்தின் மீது நம்பிக்கைகொள்ளாது விட்டாலும், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்காது விட்டாலும் அலுவலகத்தின் குறைபாடுகள், அது பற்றிய விமர்சனங்கள் போன்றவற்றை தெரிவிப்பதற்காகவாவது எமது அமர்வுகளில் பங்கேற்குமாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் உறவுகளிடத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.\nஅவ்வாறு பங்கேற்பதானது இந்த அலுவலகம் வினைத்திறனாக செயற்படுவதற்கு வழிவகுப்பதாக இருக்கும். அதனை விடுத்து பிரிவுகளாகி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதனால் ஆர்ப்பாட்டங்கள் கூட வெற்றியளிக்காது போய்விடும்.\nகேள்வி:- காணமல்போனோரின் உறவினர்கள் வீதியோரத்தில் ஐந்நூறுக்கும் அதிகமான நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபட��டவர்களில் முதியவர்கள் மரணமடைந்தும் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு நீங்கள் என்ன கூறவிரும்புகின்றீர்கள்\nபதில்:- அடுத்த மூன்று மாதங்களுக்குள் அவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று பொய்யான வாக்குறுதியை எமக்கு வழங்க முடியாது. குறுகிய காலத்தில் இப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்க முடியாது என்பதை அனைவரும் அறிவார்கள். மிகவும் சிக்கலான இந்த விடயத்தினை தீர்ப்பதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30.1தீர்மானத்தின் பிரகாரம் நிரந்தரமான அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.\nஆகவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகவாவது அவர்கள் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். அச்செயற்பாடு அவர்களின் போராட்டம் வெற்றிபெறுவதற்கு முதற்படியாகவும் அமையலாம்.\nகேள்வி:- கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, காணமல்போனோர் தொடர்பான பரணகம ஆணைக்குழு அறிக்கை ஆகியன காணப்படுகின்ற நிலையில் மீண்டும் அமர்வுகள் நடத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதா\nபதில்:- மீண்டும் அமர்வுகளை நடத்தி வேதனைக்குள்ளானவர்களை மேலும் வேதனைக்குள்ளாக்கும் வகையில் விசாரணைகளை மேற்கொள்வது எமது நோக்கமல்ல. ஆகவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கை ஆகியவற்றினை மீள்பரிசீலனை செய்யவுள்ளோம். சாட்சிகளின் பதிவுகள் அடங்கிய இந்த அறிக்கைகளின் பிரதிகளைப் பெறுவதற்கான அனுமதிகளையும் பெற்றுள்ளோம்.\nகேள்வி:- மேற்படி இரு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை எவ்வாறு பயன்படுத்தவுள்ளீர்கள் என்பதோடு அவற்றில் குறைபாடுகள் காணப்படுவதாக கூறப்படுகின்றதே\nபதில்:- இந்த அறிக்கைகளில் உள்ள சாட்சியங்களின் பதிவுகளை பயன்படுத்தவுள்ளோம். எனினும் இந்த அறிக்கைகளை இறுதியானவையாக கருதப்போவில்லை. அவற்றை விசாரணைக்கான வளங்களாக பயன்படுத்தவுள்ளோம். சாட்சியங்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை, திரிவுபடுத்தப்பட்டுள்ளமை, சாட்சியங்கள் அச்சம் காரணமாக விபரங்களை முழுமையாக குறிப்பிடாமை போன்ற பல குறைபாடுகள் தெரிவிக்கப்���ட்டுள்ளன. ஆகவே அதனையும் கவனத்தில் கொண்டு தான் செயற்படுவோம்.\nகேள்வி:- அலுவலகம் நிரந்தரமாக காணப்படுகின்ற அதேநேரம் தங்கள் தலைமையிலான குழுவினருக்கான பதவிக்காலம் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் அக்காலப்பகுதியில் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளீர்கள்\nபதில்:- எமது பதவிக்காலம் மூன்றாண்டுகளாக இருக்கின்றன. அக்காலப்பகுதியில் காணமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான வினாக்களுக்கு பதில்களை தேடவுள்ளோம். தற்போது கிராமாசேவகர்கள் ஊடாக பெற்றுக்கொண்ட தகவல்களின் பிரகாரம் 13ஆயிரம் வரையிலான முறைப்பாடுகள் காணப்படுகின்றன. ஏற்கெனவே ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் உள்ள சாட்சிகளை மீளாய்வுக்கு உட்படுத்தி அவற்றில் தெளிவுபடுத்தல்களோ தவறான தகல்களோ அல்லது மேலும் தகவல்களோ அவசியமாகுமாயின் அவற்றை பெற்றுக்கொள்ளவுள்ளோம்.\nகாணாமலாக்கப்பட்டவார்களில் மோதல்களின் போது காணமல்போனவர்கள்இ பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள், கைதுகளின் பின்னர் சரணடைந்து காணாமலாக்கப்பட்டவர்கள் என வெவ்வேறு தரப்பினர் உள்ளனர். ஆகவே அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை அறிவதற்கு விரிவான தேடலுடன் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளோம். அதற்கு விஞ்ஞான தொழில்நுட்பத்துடனான உதவியும் அவசிமாகின்றது.\nஇத்தகைய பிரதான விடயத்தினைத் தாண்டி தமது உறவுகள் காணாமல்போயுள்ளமையால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலைப் போக்குவதற்கான பரிந்துரைகளைச் செய்ய முடியும். அத்துடன் இக்குடும்பங்கள் தமக்கு எந்த இழப்பீடும் வேண்டாம் தமது உறவுகளே வேண்டும் என்று அழுத்தமாக கூறியுள்ளார். இழப்பீடுகளை வழங்கிய இந்தப்பிரச்சினைக்கு தீர்வினை அளிக்க முடியாது என்பதை நாம் உணர்ந்திருக்கின்றோம்.\nஇருந்தபோதும் அவர்களின் கணவரோ, புதல்வரோ, சகோதரரோ காணாமலாக்கப்பட்டமையால் வாழ்க்கையை நகர்த்திச் செல்வதில் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள கடின நிலைமையையும் சுட்டிக்காட்டியுள்ளதால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் சமகாலத்தில் சில உதவிகளையும் வழங்குதற்கு பரிந்துரைக்க முடியும்.\nகேள்வி:- கடந்த காலத்தில் மரணச்சான்றிதழ் அல்லது காணாமல்போனோருக்கான சான்றிதழ் வழங்குவது குறித்து பேசப்பட்ட நிலையில் தாங்களும் அவ்வாறான பரிந்துரையொன்றை முன்வைப்பீர்��ளா\nபதில்:- உறவுகள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ காணாமல்போனோருக்கான சான்றிதழ் வழங்க முடியும். வடக்கிலும் சரி தெற்கிலும் சரி இவ்வாறான கடதாசி சான்றிதழ்கள் வேண்டாம் என்று கூறுவதோடு உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதையே கோருகின்றார்கள்.\nகேள்வி:- இராணுவத்தினர், விடுதலைப்புலிகள் மற்றும் துணைக்குழுக்கள் என பலதரப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சாட்சி வழங்கியவர்கள் முன்வைத்துள்ள நிலையில் அவர்கள் மீதான விசாரணைகளை முன்னெடுக்க முடியுமா\nபதில்:- குழுவினராகவோ அல்லது தனிநபராகவோ எத்தகையவராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை செய்ய முடியும் என்பதே எமது அலுவலகத்தின் அதிகாரமாகவுள்ளது. ஆனால் அனைத்தையும் உடனடியாகச் செய்ய முடியாது. கிரமமான செயற்றிட்டத்தின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இதன்காரணத்தினாலேயே நிரந்தர அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.\nகேள்வி:- படையினர் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளவது தொடர்பாக பேசும் போதே கடும் எதிர்ப்புக்கள் எழுகின்ற நிலையில் அவற்றை கடந்து விசாரணைகள் சாத்தியமாகுமா\nபதில்:- பக்கச்சார்பற்ற நிலையில் எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதே நிலைப்பாடாகும். படையினருக்கு எதிராக சாட்சியங்கள் காணப்பட்டால் அவற்றை தவிர்த்து விட்டு அமைதியாக இருக்கப்போவதில்லை.\nகேள்வி:- இலங்கைக்கு வெளியே குறிப்பாக இந்திய இராணுவத்தினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்ற நிலையில் அவை குறித்தும் விசாரணை மேற்கொள்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா\nபதில்:- இலங்கையினுள் காணாமல்போனவர்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக எவரிடமும் விசாரணை செய்யமுடியும் என அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் செயற்படும்போது இந்திய இராணுவம் தொடர்பில் பிரயோக ரீதியாக எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.\nகேள்வி:- படைமுகாம்களுக்குள் நேரடியாகச் சென்று விசாரணைகளை அல்லது ஆய்வுகளை செய்வதற்கு அதிகாரம் உள்ளதா\nபதில்:- அவசியம் ஏற்படுகின்றபோது அத்கைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் எமக்கு உள்ளது. மிகவும் சவால் மிக்க செயற்பாடாகும்.\nகேள்வி:- விசேடமாக திருகோணமலை கடற்படைமு��ாமில் காணப்பட்ட இரகசிய முகாம் தொடர்பாக பல்வேறுபட்ட தகவல்கள் உள்ள நிலையில் அதுதொடர்பில் கவனம் செலுத்துவீர்களா\nபதில்:- நாம் விசாரணையை இன்னமும் ஆரம்பிக்கவில்லை. தற்போது அலுவலகத்தினை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகளையே எடுத்து வருகின்றோம். விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற தருணத்தில் அது தொடர்பிலும் நிச்சயம் கவனத்தில் கொள்வோம்.\nகேள்வி:- மன்னார் மனித புதைகுழி உட்பட வடக்கில் காணப்படுவதாக கூறப்படும் மனிதப் புதைகுழிகள் சம்பந்தமாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா\nபதில்:- மன்னார் மனித புதைகுழியை நாம் நேரயாக பார்வையிட்டுள்ளதோடு அது தொடர்பில் நீதிமன்றசட்ட வைத்திய அதிகாரியுடனும் கலந்துரையாடி வருகின்றோம். இதுபோன்ற விடயங்கள் முன்வைக்கப்படுமிடத்து அவற்றில் விசேட கவனங்களை எடுப்பதற்கு பின் நிற்கப்பேவதில்லை.\nகேள்வி:- இவற்றை விடவும் இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டு அல்லது சரணடைந்து போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பீர்களா\nபதில்:- அவை தொடர்பான சாட்சியங்களும் காணப்படுகின்றன. ஆகவே அவ்விடயத்திற்கு நாம் முன்னுரிமை வழங்கி செயற்பட முயற்சிப்போம்.\nகேள்வி:- தாங்கள் முன்னெடுக்கும் விசாரணையின் அடிப்படையில் குறித்த குழுவினரோ அல்லது நபரோ அடையாளம் காணப்படும் பட்சத்தில் எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பீர்கள்\nபதில்:- எமது அலுவலகத்திற்கு தண்டனை வழங்குவதற்கான அதிகாரம் இல்லை. காணாமல்போன நபருக்கோ அல்லது குழுவுக்கோ என்ன நடந்தது என்பதை மட்டுமே அறிந்து கொள்ள முடியும். அச்சமயத்தில் குற்றமிழைக்கப்பட்டுள்ளது என்பதும் அதனுடன் தொடர்புபட்டவர்கள் என்பதும் அடையாளம் காணப்படும் இடத்து குற்றவியல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் கட்டமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டு வந்து பரிந்துரைகளைச் செய்வதற்கே எமக்கு அதிகாரம் உள்ளது.\nகேள்வி:- காணமல்போனோர் பற்றி பிரந்திய அலுவலகங்கள் எவ்வாறு எப்போது செயற்படவுள்ளன\nபதில்:- வடக்கில் ஐந்து அலுவலகங்களும் கிழக்கில் மூன்று அலுவலகங்களும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நான்கு அலுவலகங்களும் அமைக்கப்படவுள்ளன. அதன் பிரகாரம் வடக்கில் முதலாவது அலுவலகம் ஒருமாத காலத்தினுள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வாறு ஆரம்பிக்கப்படும் அலுவலகங்க���ின் ஊடாக மேலதிக விசாரணைகள், குடும்பங்களுக்கு உதவுதல், சாட்சியாளர்களுக்கு உதவுதல் மற்றும் அவர்களின் பாதுகாப்பு போன்ற செயற்பாடுகளே முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கான அலுவலர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.\nகேள்வி:- காணாமல்போனார் பற்றி அலுவலகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட வெளிநாட்டுகளின் அழுத்தங்கள் காரணமாக அமைக்கப்பட்டதென்று தென்னிலங்கையிலும் காலம் கடத்துவதற்காக அமைக்கப்பட்டதென்று வடக்கிலும் கூறப்படுவது பற்றி\nபதில்;- ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வெளிநாட்டுத் தரப்புக்களை மகிழ்விப்பதற்காக இத்தகைய அலுவலத்தினை அமைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டில் கடந்த நாற்பது வருடங்களாக காணமல்போன சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதனடிப்படையில் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு இத்தகைய அலுவலகம் அவசியமாகின்றது. எது எவ்வாறாயினும் நான் உள்ளிட்ட ஏழு பிரதிநிதிகளும் யாரையும் ஏமாற்றவேண்டும் எண்ணப்பட்டிலோ அல்லது எவரையும் திருப்பதிப்படுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலோ இந்தப் பணியை பொறுப்பேற்கவில்லை.\nகேள்வி:- ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் காணாமல்போனவர்களின் உறவினர்களை சந்திக்கின்ற போது வாக்குறுதிகளை வழங்கினாலும் காணாமல்போனவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை, இராணுவத்தினை விசாரணைக்கு உட்படுத்த இடமளிக்க மாட்டோம் என்று மறுபக்கத்தில் பகிரங்க கருத்துக்களை முன்வைக்கின்றார்களே\nபதில்:- அரசாங்கம் என்ற வகையில் சில விடயங்கள் சுயாதீனமாக செய்ய வேண்டிவைகளாக உள்ளன. அதற்காகவே சுயாதீன ஆணைக்குழக்கள் நாட்டில் உள்ளன. அந்த வகையில் காணாமல்போனவர்கள் விவகார அலுலகமும் சுயாதீன தன்மைகொண்ட ஆணைக்குழுவிற்கு நிகரானதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே அதன் சுயாதீன செயற்பாடுகளுக்கும் இமளிக்க வேண்டியது கடமையாகின்றது.\nகேள்வி:- உங்களது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோது அரசியல் அழுத்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அச்சவாலுக்கு முகங்கொடுத்து முன்நகரமுடியுமா\nபதில்:- தற்போது வரையில் நாம் அரசியல் அழுத்தங்களுக்கு இலக்காகவில்லை. நான் உட்பட எமது அலுவலகத்தின் ஏழு பிரதிநிதிகளும் அநாவசியமான அரசியல் தலையீடுகளுக்கு அடிபணிவதில்லை என்ற ஏகோபித்த கருத்தினைக் கொண்டிருக்கின்றோம்.\nஏதோவொரு கட்டத்தில் அவ்வாறான அழுத்தங்களுக்கு இலக்காகும் பட்சத்தில் அதற்கு எதிரான நடவடிக்கைளை எடுப்போம். குறிப்பாக நான் இந்தப் பதவிக்காக நியனம் பெற்ற தினமன்று எமது செயற்பாடுகளுக்கான இடைவெளியையும் கால அவகாசத்தினையும் வழங்கி சுயாதீன செயற்பாட்டுக்கு இடமளிக்குமாறு கோரியுள்ளேன்.\nகேள்வி:- காணமல்போனோர் பற்றி அலுவலகத்தின் செயற்பாட்டு ரீதியான வெற்றிக்கு அவசியம் எதுவெனக் கருதுகின்றீர்கள்\nபதில்:- அரசாங்கத்தின் அரசியல் துணிகமும் விருப்புமே அலுவலகத்தின் செயற்பாட்டு ரீதியான வெற்றிக்கு வழிவகுக்கும். அது இல்லாது போனால் அலுவலகத்தினால் வெற்றிகரமாக செயற்பட முடியாது.\nசாலிய பீரிஸ் ஜனாதிபதி காணால்போனோர்\nவடமாகாண பெண்­களும் அவர்­க­ளது தேவை­களும்\nஇலங்­கையில் இடம் பெற்ற 30 வருட போர் நேர­டி­யாக பல்­வே­று­பட்ட பொரு­ளா­தார, அர­சியல் மாற்­றங்கள் மற்றும் சமய சமூக பிரச்­சி­னை­களை தோற்­று­வித்­தது.\n2019-11-15 14:30:07 அரசாங்கம் பெண்கள்\nதேர்தலில் தவறாது வாக்களியுங்கள்: ரட்ணஜீவன் ஹூல்\nநாட்டின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளை நடைபெற வுள்ள தேர்தல் வாக்களிப்பில் மக்கள் கட்டாயம் பங்கேற்கவேண்டும்.\n2019-11-15 14:22:33 ஜனாதிபதி தேர்தல் மக்கள்\nதற்கொலை செய்வோரின் மையமாக மாறியுள்ள “சட்டின்வுட் பாலம்“ ; இனம், மதம் பாராமல் உயிர்களை காப்பாற்றும் ராசிக் தம்பி\nஇலங்கையின் மத்திய மாகாணத்தின் தலைநகரமும், மிக முக்கிய நகரங்களுள் ஒன்றுமாக கண்டி காணப்படுகின்றது. புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை உட்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களும் இங்குள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் வரவும் அதிகமாக உள்ளது.\n2019-11-14 15:03:59 கண்டி பேரதெனியா பாலம் சட்டின்வுட் பாலம்\nஇலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது\nகோத்தாபய வெற்றிபெற்றால் தாங்கள் பழிவாங்கப்படலாம் என முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பலர் அச்சப்படுகின்றனர்.\nராஜபக்ச சகோதரர்கள் மீண்டும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ளனர்\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது காணப்பட்ட அடக்குமுறையும் மனித உரிமை துஸ்பிரயோகங்களும் கோத்தாபய ஜனாதிபதியானால் மீண்டும் நிலவலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.\n2019-11-13 17:48:45 கோத்தபாய ராஜ���க்ச\nநீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nவன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி\nஜனாதிபதி தேர்தலின் பின்னரான மாற்றங்கள் குறித்து சீனா - இந்தியா கூடுதல் அவதானம்\nவெலிகம தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-11-17T03:35:33Z", "digest": "sha1:46O2ECSHDLPUKMPWZZUKW7YPRRV6KEK3", "length": 6288, "nlines": 82, "source_domain": "dinasuvadu.com", "title": "” கேரள மழையால் ஏற்படட சிக்கல் ” விளக்கம் அளிக்கும் அமைசர்…!! – Dinasuvadu Tamil", "raw_content": "\n” கேரள மழையால் ஏற்படட சிக்கல் ” விளக்கம் அளிக்கும் அமைசர்…\nகேரளா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகாம்பள்ளி சுரேந்திரன் சமீபத்தில் கேரள மழை வெள்ள பாதிப்புக்கு மலையாள நட்சத்திரங்கள் வழங்கிய நன்கொடைகள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அவர்கள் தாராளமாக நன்கொடை வழங்கவில்லை என்று தெரிவித்தார். மலையாள நடிகர்களை விட மிகப்பெரிய தொகையை ஆந்திராவைச் சேர்ந்த நடிகர்கள் அளித்து உள்ளனர் என கூறினார். ஆனால் அவர் ராகவா லாரன்ஸுக்கு பதில் நடிகர் பிரபாசை வைத்து கூறி உள்ளார்.\nஇப்போது, அமைச்சர் தனது பேஸ்புக் பதிவில் அதுகுறித்து விரிவாக எழுதியுள்ளார், அவருடைய கருத்துக்களை தெளிவுபடுத்தி உள்ளார்.\nதமிழ் நடிகர் ராகவா லாரன்ஸ், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் கொடுத்தார். என் பேச்சில் நான் உண்மையில் ராகவா லாரன்ஸ் பற்றி குறிப்பிட்டேன்.என் கவனிப்பு யாரையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை. ராகவா லாரன்ஸ், கேரளாவுக்கு வெள்ளம் வந்தபோது எங்களுக்கு ஆறுதல் கூறினார். நடிகர் பிரபாஸ் முதல் அமைச்சர் நிவாரணநிதிக்கு ரூ .25 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.\nநடிகரின் நல்லெண்ணத்தை புகழ வேண்டும். கேரளாவுக்கு உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றியுடன் இருக்கிறேன். என கூறி உள்ளார்\nதிருமணம் செய்ய இந்தியா வந்த நியூஸிலாந்து பெண்..\nஅமெரிக்கப் பெண்ணிடமிருந்து மிரட்டி ரூ.7,00,000 பறித்த நபர் கைது..\nபலாத்காரம் செய்த துணை நடிகர் காணவில்லை என நடிகை புகார்..\n செய்யப்பட்டதற்கு திருமுருகன் ���ாந்தி கண்டனம்..அவதூறாக பேசிய பாஜகவினர் மீதுஏன்..அவதூறாக பேசிய பாஜகவினர் மீதுஏன்..\nநெல்லை:உயிரிழந்த பெண் யானை சுந்தரி..\nதினமும் ஒரு சாத்துக்குடி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3103:%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!&catid=43:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=67", "date_download": "2019-11-17T02:14:06Z", "digest": "sha1:TNO3HARDVISZSNC5K6TDW6P35UBEQJHK", "length": 14930, "nlines": 120, "source_domain": "nidur.info", "title": "ஃபாத்திமா முஸஃப்ஃபரும் மைதீன்கானும் - இரு வேறுபட்ட நிலைகள்!", "raw_content": "\nHome கட்டுரைகள் அரசியல் ஃபாத்திமா முஸஃப்ஃபரும் மைதீன்கானும் - இரு வேறுபட்ட நிலைகள்\nஃபாத்திமா முஸஃப்ஃபரும் மைதீன்கானும் - இரு வேறுபட்ட நிலைகள்\nஃபாத்திமா முஸஃப்ஃபர் ''முஸ்லிம் லீக்''கிலிருந்து தற்காலிகமாக நீக்கம்\nதிமுகவால் பிடுங்கப்பட்ட ஒரு தொகுதி மீண்டும் ''முஸ்லிம் லீக்''கிற்கு கிடைத்ததற்கு ஒரு பெண்ணின் போர்க்குரலே கராணம் என்றால் மிகையல்ல. அப்படிப்பட்ட ஃபாத்திமா முஸஃப்ஃபர் 'முஸ்லிம் லீக்''கிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு திமுக வழங்கிய மூன்று சீட்டில் ஒன்றை பிடுங்கிய திமுகவின் அடாவடி அரசியலை கண்டித்து தன்மானக் குரல் எழுப்பியவர் சகோதரி ஃபாத்திமா முஸஃப்ஃபர். அதோடு கருணாநிதியின் இந்த சந்தர்ப்பவாத அரசியலை கண்டும் காணமல் அமைதி காக்கும் முஸ்லிம் லீக்கின் தலைவர் காதர் முஹ்யித்தீன் பதவி விலக வேண்டும் என்றும் துணிந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கர்ஜித்தார் சகோதரி ஃபாத்திமா முஸஃப்ஃபர்.\nஇயற்கையாக இந்த கர்ஜனை காதர் முஹ்யித்தீனிடமிருந்து வந்திருக்க வேண்டும். என்ன செய்வது முஸ்லீம் லீக் கட்சியை தி.மு.க.விடம் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே அவர் அடகு வைத்துவிட்டதால் தற்போது அவரால் முனகக்கூட முடியாது என்பது ஒருபுறம் இருக்கட்டும்,\nகாதர் முஹ்யித்தீனால் முடியாத ஒரு காரியத்தை அவர் கட்சியைச்சார்ந்த பெண்சிங்கம் (இந்த இடத்தி��் இப்படி அழைப்பதை நிச்சயம் சமுதாயம் பெருமைப்பட வேண்டும்) கர்ஜிப்பது அவருக்குப் பிடிக்காமல் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று சொல்வதைவிட கட்சிக்கு அப்பார்பட்ட; ஏற்கனவே அவர் அடிமைப்பட்டுப்போன அவரை ஆட்டிப்படைக்கும் ஒருவரின் விருப்பத்திற்கிணங்கவே இம்முடிவை அக்கட்சித்தலைமை எடுத்துள்ளது என்று சமுதாய மக்கள் எண்ணினால் அதைத்தவறு என்று எவர்தான் சொல்ல முடியும்\nஇது ஒருபுறமிருக்க, வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், தனது பிரச்சாரத்தை ஒரு விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜையை முடித்துக் கொண்டு, விநாயகரை வணங்கி கன்னத்தில் போட்டுக் கொண்டு, தேங்காய் விடலையும் போட்டு தனது பிரசாரத்தை தொடங்கினாராம்.\n என்ற காமெடி வரி அனைவருக்கும் பரிச்சயமானதுதான். அரசியல் என்றாலே சில விட்டுக் கொடுத்தல்களை செய்து தான் ஆகவேண்டும் என்பது எழுதாத சட்டமாக உள்ளது. ஆனால் அப்படி விட்டுக் கொடுப்பது இஸ்லாமாக இருப்பதுதான் வேதனையாகும். அரசியல் என்று வந்துவிட்டால் அங்கே இஸ்லாம் இரண்டாம் பட்சம்தான் போலும். வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், தனது பிரச்சாரத்தை தொடங்கிய இடம்தான் கவனிக்க வேண்டியதாகும். இவர் நெல்லை வண்ணார்பேட்டை சாலைத் தெருவில் உள்ள வெற்றி வேலடி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜையை முடித்துக் கொண்டு, விநாயகரை வணங்கி கன்னத்தில் போட்டுக் கொண்டு, தேங்காய் விடலையும் போட்டு தனது பிரசாரத்தை தொடங்கினாராம்.\n என கட்சிக்காரர்களிடம் கேட்டால், மைதீன்கான் இதே தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் போட்டி போட்டபோதும் இதே கோயிலில் வணங்கிவிட்டுதான் பிரசாரத்தை தொடங்கினார். இரு தேர்தல்களிலும் அவருக்கு அமோக வெற்றி. அதுமட்டுமல்ல, கடந்த தேர்தல் வெற்றி அவரை அமைச்சராகவும் ஆக்கியது. அந்த \"சென்டிமெண்ட்'தான் மைதீன்கானை இந்தத் தேர்தலிலும் இங்கே அழைத்து வந்துள்ளது என்றனராம்.\nமுஸ்லிமான மைதீன்கான், தனக்கு வெற்றியையும்-தோல்வியையும் தீர்மானிப்பது இறைவன் தான் என்பதை மறந்��ு, அல்லாஹ்வை விடுத்து வேறு ஒரு தெய்வத்தை பிரார்த்தித்து தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் என செய்திகள் கூறுகின்றன. மேலும், இந்த கோயிலில் வழிபட்டு சென்றால் வெற்றி உறுதி என்பதும் அவரது செண்டிமெண்ட் என்றும் தெரிகிறது. (-செய்தி உதவி: mugavai abbas)\n[ தேர்தலுக்காக நிற்கும் அச்சகோதரருக்கு ஒன்றை சொல்லிக்கொள்வோம்; அகிலத்தையும் படைத்து; அதில் அவரை நிராகரிப்பாளராக படைக்காமல் ஒரு முஸ்லிம் தாய்க்குப் பிறக்கச்செய்தானே அந்த அருளுக்குப்பகரமாக இந்த உலகையே விலையாக கொடுத்தாலும் அதற்கு ஈடாகாதே கற்றறிந்த சகோதரருக்கு இது விளங்காமல் போனது எப்படி\n''மறுமைக்கு முன்பாக இவ்வுலகம் அற்பமானது'' என்று தெள்ளத்தெளிவாக ஏக இறைவன் தனது திருமறையம் அருள்மறை குர் ஆனில் தெளிவாகச் சொன்னதை சகோதரர் விளங்காமல் வாழ்வாரேயானல் கைசேதம் இஸ்லாத்திற்கல்ல, அவருக்குத்தான்.\nஅவர் ''தவ்பா'' செய்யாத பட்சத்தில் அவருக்கு எந்த ஊர் மஹல்லவாசியாவது வரவேற்பு என்கின்ற பெயரில் அவருக்கு கண்ணியப்படுத்தும் காரியத்தை செய்வாரெனில், நிச்சயமாக அல்லாஹ்வுடைய பார்வையில் அவர்களும் தீமையைத்த்தடுக்காத குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை மறந்திட வேண்டாம்.\nபதவி எனும் மேல் துண்டிற்காக இஸ்லாம் எனும் உயிர்மூச்சை பின்னுக்கு தள்ளுவது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல என்பதை சகோதர வாஞ்சையோடு அவருக்கு சொல்லிக் கொண்டு, அவரது இறைநம்பிக்கையின் உறுதிக்காக பிராத்திக்கிறோம். சகோதரர் அவர்களுக்கு அல்லாஹ் நல்ல ஹிதாயத்தைக் கொடுப்பானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=114925", "date_download": "2019-11-17T02:53:33Z", "digest": "sha1:BIVRWL2AX7X5HESBEZ7G4AEI3MERDIQR", "length": 5863, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பயங்கரவாதத்தை எதிர்க்கொள்வதற்கு ஜப்பான் ஒத்துழைப்பு", "raw_content": "\nபயங்கரவாதத்தை எதிர்க்கொள்வதற்கு ஜப்பான் ஒத்துழைப்பு\nஉலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்க்கொள்வதற்கு இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஜப்பான் தயாராக இருப்பதாக ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திருமதி.டொசிகோ அபே (Mrs.Toshiko abe) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் இரு நாடுகளும் கவனம் செலுத்தி உள்ள���. இது சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகள் நாட்டில் இடம்பெறுவதை தடுப்பதற்கு முக்கிய நடவடிக்கையாக அமையும் என்று இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபிரதமருக்கும் திருமதி அபேக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று காலை கொழும்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் பாதுகாப்பு நடவடிக்கைள் தொடர்பில் ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்புக்கு இலங்கை நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.\nஇந்தியா, மாலைத்தீவு மற்றும் இலங்கை ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். இலங்கையில் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா மற்றும் ஜப்பானுடன் கூட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.\nஇந்த நிகழ்வில் ஜப்பான் தூதுவர் அகிர சுகியாம (Mr.Akira Sugiyama) தூதுவர் அலுவலகத்தின் அதிகாரி டிகெசி ஒசாகி மற்றும் ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் சிலரும் கலந்துக்கொண்டனர்.\nஜனாதிபதித் தேர்தல் 2019 - அக்மீமன தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - வவுனியா தேர்தல் தொகுதியில் சஜித் அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - கேகாலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்\nஜனாதிபதித் தேர்தல் 2019 - பலபிட்டிய தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - வியலுவ தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - கம்புருபிட்டிய தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - சேறுவில தேர்தல் தொகுதியில் கோட்டா வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - வலப்பனை தேர்தல் தொகுதியில் சஜித் வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - பதுளை தேர்தல் தொகுதியில் கோட்டா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/73653-no-takers-for-gayle-and-malinga-in-the-hundred-draft.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T02:02:33Z", "digest": "sha1:RFZLWEGX3MWCNQBDWDQQRE5NU5C2DSD5", "length": 10475, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’100 பந்துகள்’ தொடர்: ரஷித்துக்கு போட்டி, கெய்ல், மலிங்காவை கண்டுகொள்ளாத அணிகள்! | No takers for Gayle and Malinga in The Hundred draft", "raw_content": "\nஇலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்\nகேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்\nகோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்\nகனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு\n’100 பந்துகள்’ தொடர்: ரஷித்துக்கு போட்டி, கெய்ல், மலிங்காவை கண்டுகொள்ளாத அணிகள்\n’100 பந்துகள்’ தொடருக்கான ஏலத்தில், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானுக்கு கடும்போட்டி நிலவியது. கிறிஸ் கெய்ல், மலிங்காவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.\n’100 பந்துகள்’ கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்க இருக்கிறது. இதற்காக இங்கிலாந்து நகரங்களின் பெயர்களில் 8 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏலத்துக்கு, இங்கிலாந்தில் இருந்து 331 வீரர்கள், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கையை சேர்ந்த 239 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்திய வீரர்கள் பதிவு செய்யவில்லை.\nஇந்நிலையில், இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் லண்டனில் நடந்தது. இதில் ஆப்கான் வீரர் ரஷித் கானை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் டிரென்ட் ராக்கெட்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸின் ரஸல், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், ஆப்கானின் முஜீப்புர் ரஹ்மான், வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன், தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் ஆகியோர் முதல் சுற்றிலேயே ஏலம் எடுக்கப்பட்டனர்.\nஆனால், அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை யாரும் ஏலம் எடுக்கவில்லை. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, ’யார்க்கர் கிங்’ மலிங்கா ஆகியோரையும் யாரும் ஏலம் எடுக்கவில்லை.\nமின்னொளியில் ஒளிரும் மாமல்லபுரத்தை ரசிக்க நேரம் அறிவித்த தொல்லியல்துறை\nதானாக பூட்டிக் கொண்ட ஷட்டர் - உள்ளே சிக்கிய ஊழியர்கள் மீட்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுத்துராமலிங்க தேவருக்கு நடிகர் கார்த்திக் அஞ்சலி : ரசிகர்கள் சூழ்ந்ததால் தள்ளுமுள்ளு\nபசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா\nடேவிட் வார்னர் அபார சதம்: இலங்கையை மிரட்டியது ஆஸி\n 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்\nகளத்தில் மோதிக்கொண்ட ரபாடா- குயின்டன் டி காக்: அமைதிப்படுத்திய டுபிளிசிஸ்\n’ரபாடா கிண்டல் செய்தார், நான் அமைதி காத்தேன்’: புஜாரா\n“பசி தீர்க்கும் தருமசாலை” - வள்ளலார் பற்ற வைத்த அணையா நெருப்பு\nஇலங்கை கிரிக்கெட்டை கலக்கும் இன்னொரு மலிங்கா \nபாக்.கில் திட்டமிட்டபடி இலங்கை அணி விளையாடும்: கிரிக்கெட் வாரியம் உறுதி\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமின்னொளியில் ஒளிரும் மாமல்லபுரத்தை ரசிக்க நேரம் அறிவித்த தொல்லியல்துறை\nதானாக பூட்டிக் கொண்ட ஷட்டர் - உள்ளே சிக்கிய ஊழியர்கள் மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73719-fake-doctor-arrested-in-tiruvallur.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-17T02:56:34Z", "digest": "sha1:O2DYSSTCHSODDSUEC6GQIWJPTAOPM6KW", "length": 11191, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிஎஸ்சி படித்துவிட்டு மருத்துவம் பார்த்தவர் கைது | Fake doctor arrested in tiruvallur", "raw_content": "\nஇலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்\nகேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்\nகோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்\nகனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு\nபிஎஸ்சி படித்துவிட்டு மருத்துவம் பார்த்தவர் கைது\nபி.எஸ்.சி படித்து விட்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், ஏராளமானோர் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருவாலங்காடு, திருத்தணி பகுதிகளை சேர்ந்த பச்சிலங்குழந்தை, சிறுமி உட்பட 4 பேர் இறந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களில் கிராமமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால், கிராம பகுதியில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவர்கள், மருந்துகடை வியாபாரிகளிடம் சென்று சிகிச்சை பெறுவதால் காய்ச்சல் தீவிரமடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.\nஇது குறித்து சுகாதாரத் துறைக்கு வந்த புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட சுகாதரப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் தயாளன் தலைமையில் போலி மருத்துவர்களை கைது செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தினர். இதில் ஒரு பகுதியாக டாக்டர் தயா சாந்தி தலைமையில் மருத்துவ குழுவினர் பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் செயல்பட்டு வந்த மருத்துவமனையில் சோதனையிட்ட போது, பூபாலன் (45) என்பவர் பி.எஸ்.சி படித்து விட்டு கடந்த சில ஆண்டுகளாக நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.\nஇதனை அடுத்து அவரை மருத்துவ குழுவினர் போலீசாரிடன் ஒப்படைத்தனர். பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து போலி மருத்துவர் பூபாலன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nமதுக்கடைகளில் தீபாவளிக்கு பணம் வசூல் - கலால் வரி உதவி ஆணையர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇ��ு தொடர்பான செய்திகள் :\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு: 4 வயது சிறுமி உயிரிழப்பு\nடெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி உயிரிழப்பு - சேலத்தில் சோகம்\n10வது படித்துவிட்டு 15 வருடமாக ‘டாக்டர்’ - வசமாக சிக்கிய போலி மருத்துவர்\nடெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவரே உயிரிழந்த பரிதாபம்\nடெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனம்: 50 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம்\n10-ஆம் வகுப்பு படித்துவிட்டு 10 வருடம் தோல் சிகிச்சை : போலி மருத்துவர் கைது\nபத்தாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் - போலி மருத்துவ தம்பதி கைது\nகடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட டெங்கு - பறிபோனது பெண்ணின் உயிர்\nபிளஸ்டூ படித்துவிட்டு மருத்துவம் : போலி பெண் மருத்துவர் கைது\nRelated Tags : Fake Doctor , Tiruvallur , Boopalan , பூபாலன் , போலி மருத்துவர் , திருவள்ளுர் , மருத்துவர் , டெங்கு\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nமதுக்கடைகளில் தீபாவளிக்கு பணம் வசூல் - கலால் வரி உதவி ஆணையர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/35544-2018-07-30-04-11-57", "date_download": "2019-11-17T02:59:51Z", "digest": "sha1:B6MFKGGWST4ESEAOZUOXN6B2E5KIBZ3I", "length": 24967, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "பெயல் - ஒரு பெருமழைப் பீதியின் கோட்டோவியம்", "raw_content": "\nபெயல் - வெறிபிடித்தலைந்த பெருமழையது; கடுங்கோபத்தின் உரைகிடங்கு\nபெரும் வெள்ளம் தரும் பாடம்\n'நேரிசையில் ஊரிசை' கவிதை நூல் - ஒரு பார்வை\nபவுத்தப் புரட்சியாளர் ஜி. அப்பாதுரையார் - 3\nவ��்ளலாரியம் எனும் மானுடப் பொதுமை\nசிறுபறவையின் மரணத்திற்காக சவக்குழியைத் தோண்டிய இந்தக் கைகளை என்ன செய்வது\nமாற்றுப்பாதை - என்.டி. ராஜ்குமார்\nஎங்கேயும் எப்போதும் - நூல் அறிமுகம்\nபள்ளி விடுமுறை பாதிப்பு - தீர்வு என்ன\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 30 ஜூலை 2018\nபெயல் - ஒரு பெருமழைப் பீதியின் கோட்டோவியம்\nபெருமழை ஒன்றினைச் சந்திக்கத் துப்பில்லாத, திட்டங்கள் ஏதுமில்லாத அரசின் கையாலகாத்தனம், மேல் முதல் கீழ் வரை ஆட்சியதிகாரங்களின் பொறுப்பின்மை, கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று, பல மனிதர்களின் மரணம் மறைத்த மகாப் பொய்… ஊடகங்களின் ரேட்டிங் போட்டியும் திரும்பத் திரும்பக் காட்டி பீதியை அதிகரித்தலும், நல்ல உள்ளங்களின் உதவி, சாமானியர்களின் சுயநலம் என நாவல் என்னும் பிரம்மாண்ட கித்தான் முழுவதும் மனிதம் என்கிற தூரிகை கொண்டு பெருங்கோட்டோவிய மொன்றினை தீட்டிச் செல்கிறார் சைலபதி.\n2015 இல் சென்னை வெள்ளத்தின் போது மழையை வெள்ளத்தை பீதியோடு தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்க விமான நிலையம் வெள்ளத்தால் செயலிழக்க, கண்முன்னே நன்கு பழகிய சைதை பாலம் அடித்துக் கொண்டு போய்விடுமோ என்ற அச்சம். உடனடிப் பயணத்துக்கும் வழியில்லை. சென்னை உறவுகளை நட்புகளைத் தொடர்புகொள்ள வழிதெரியவில்லை. இந்த மனநிலையை மீண்டுவரவைத்த சிறுநூலாக ஓவியர் புகழேந்தியின் ‘சென்னை வெள்ளம்’. ஒரு குடும்பம் அடைந்த இன்னல்களை ஒரு நாட்குறிப்புபோலப் பதிவுசெய்திருந்த ஓவியர் புகழேந்தியின் எழுத்து தந்த உணர்வுகளுக்குச் சற்றும் குறையாமல் சைலபதியின் ‘பெயல்.’\nபெயல்: நிஜமா… புனைவா…இயற்கையின் மீது விமர்சனமா…அதிகார மமதையின் மீதான சவுக்கடியா…கார்ப்பரேட் முதலைகளின் கருணையின்மையின் பதிவா… எல்லாம் தான் ,அது பெருந்துயரொன்றின்கோட்டோவியம்.\nபெயலில் சிறப்பென நான் உணர்வது மிக நெ��ுக்கமான சமகாலத் தன்மை. 2015ல் கடந்த ஓர் நிகழ்வு எந்த அளவுக்கு படைப்பாளனுக்குள் நுழைந்து இம்சித்துக்கொண்டிருந்தால் 2017 இல் 190 பக்க நாவலாக வெளிப்பட்டிருக்கக்கூடும்.\nஒரு பெருமழை; மனநிலை பாதித்து புலன்களை அடக்குமா… காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க இளமையின் துயரத்தோடு வாழ்வோடு போராட இயலுமா… கார்த்திக் – ரேவதி இணை அவநம்பிக்கையின் வெளிப்பாடா… நம்பிக்கையின் குறியீடா…\nஇந்தியாவுக்குள் எதுநடந்தாலும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் இளைஞர்களை முகம் மறைத்த கறுப்புத் துணியுடன் காண்பித்து அவப்பெயர் ஏற்படுத்துவதையே தொழிலாகக் கொண்ட ஆட்சியமைப்புகள்… மூளையில்லா ஊடகங்கள், யூனஸ் போன்ற பாத்திரத்தை (திரு. யூனஸ் – ஓர் உண்மை மனிதர்) எப்படி எதிர்கொள்ளும். இங்கேதான் சைலபதி யார்பக்கம் இருந்து எழுதுகிறார் என்பது தெளிந்த வாசகனுக்குப் புலனாகிறது\n”ஒரு நாவல் என்பது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்துகொண்டு வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக்கோவை தான் என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. நாவல் புனைகதைதான். ஆனால் மனித வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளிலும் நிலைகளிலும் ’பிரத்தியட்சங்கள்’ எனப்படும் உண்மை வடிவங்களை தரிசித்த பின்னர் அந்த அனுபவங்கள் எனது இதய வீணையில் மீட்டிவிட்ட சுரங்களைக் கொண்டு, நான் இசைக்கப் புகும் புதிய வடிவையே நாவல் என்று கருதுகிறேன்” என்னும் படைப்பாளி இராஜம் கிருஷ்ணன் அவர்களின் மேற்கோளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது சைலபதியின் ‘பெயல்.’.\n“பசி அவர்களை மிருகமாக மாற்றியிருக்கிறது. வயதானவர்களை வீதிக்குத் துரத்துகிற இரக்கமற்ற பிள்ளையைப் போல வெள்ளம் இவர்களிடமிருந்து எல்லாவற்றையும் பிடிங்கிக்கொண்டு வீதியில் நிறுத்திவிட்டது. ஒரே நாளில் நகரைப் பிச்சைக்காரர்களின் கூடாரமாக்கிவிட்டு இன்னும் அடங்காத வேகத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறது.” (ப.177)நேற்றுவரை அவர்களின் முகவரிகள் வேறு… பின்புலங்கள் வேறு… இயற்கையின் சீற்றத்துக்கு முன் விசிட்டிங்க் கார்டுகளுக்கு ஏது வேலை புரட்டிப்போட்ட வெள்ளத்தின் முன் மண்டியிட்ட மனிதர்களை நான்கே வரிகளில் படம் பிடித்திருக்கும் சைலபதியின் எழுத்துழைப்பைப் பாராட்டுவதா… கிடைத்த இடத்தில் எல்லாம் வீடுகள் கட்டி நீராதார வழிகளை அடைத்துவிட்ட பே��ாசை மனிதர்களை விமர்சிப்பதா…\nநவீன், பிரமோத், லாவண்யா - இந்தப் பாத்திரங்கள் புதுமாதிரியான படைப்புகள். நவீன வாழ்வின் அவசர அபத்த கணங்களின் முடிவுகள். விளைவுகள் யாவற்றையும் செறித்து வாழும் சமகாலத் தலைமுறையின் குறியீடுகள். ‘தலைவர்’ பாத்திரம் திராவிட அரசியலுக்கு ஒரு பதச் சோறு. சந்தடி சாக்கில் முன்னாள் முதல்வர் வாழ்ந்த பகுதிகளையும் செய்த உதவிகளையும் கோடிட்டுக் காண்பித்து கடந்துவிடுவது சைலபதியின் லாவகம். கோபால், பழனி போன்ற பாவப்பட்ட மனிதர்களுக்கும் நாவலில் இடமுண்டு. பெரியவர் குமாரசாமியின் ஒரு சின்ன முன்னெடுப்பு பெரிய விளைவுகளை உண்டு பண்ணுகிறது. ஆனால் வெள்ளத்தின் அகன்ற நாக்கு பெரியவரையும் தின்று செரித்துவிடுவது தான் வாழ்வின் அவலச்சுவை.\n“சுய அனுபவத்துடன் நாவல் எழுதுகிவோர்க்கு இத்தகைய இடர்பாடு இல்லை. ஏனெனில் அவர்கள் நேர்ந்தெடுத்த களத்துடனும், அங்கு வாழும் மனிதர்களுடனும் நிகழும் நிகழ்வுகளுடனும் இணைந்த ஒன்றாக அவர்களது வாழ்க்கை அனுபவம் அமைந்திருக்கும்” என்கிற பேரா. ஆ. சிவசுப்பிர மணியன் கூற்றுப்படி சைலபதி வெள்ள மனிதர்களுடன் வாழ்ந்திருக்கிறார் என்றால் மிகையாகாது. ஏனென்றால் புனைவுச் சித்திரங்களோடு ஊடாக யூனஸ், வெதர்மேன் போன்ற நிஜப்பாத்திரங்கள் புதினத்தின் மதிப்பீட்டைக் கூட்டுகின்றன.\nஒரு பன்னாட்டு நிறுவனம் இயற்கை சீற்றத்தால் இறந்துபோன தம் ஊழியர்களின் தகவல்களை மறைக்கிறது. ‘கவர்’ வாங்கிச் செய்திகளைக் கவர் செய்யும் ஊடகங்கள் வழக்கம் போல் TRP Ratingக்காக வாந்திச் செய்திகளை திரும்பத் திரும்ப வழங்கிக் கொண்டிருப்பதையும் தன் எழுத்தால் கோடிட்டுக் காண்பிக்கும் சைலபதி வெகுமக்களுக்கு விரோதிகள் யார்யாரென வாசகனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியென உணர்த்தி விடுகிறார். எந்தப் பன்னாட்டு நிறுவனம் ஊழியர்களின் மரணச் செய்தியை மறைத்ததோ அந்த அலுவலகத்துக்கு எதிரே பிரம்மாண்டமான மருத்துவமனையிலும் சில அசம்பாவிதங்கள் பதிவாயின. அது குறித்து இதுகாறும் எந்தவித படைப்புகளும் வரவில்லை. அந்தச் சம்பவங்களும் எங்குமே பெயலில் பதிவாகவில்லை.\nசைலபதியின் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பவன் என்ற வகையில் அவர் படைப்புகளில் ’அமானுஷ்யம்’ ஒரு முக்கிய உத்தியாக உலவுகிறது. ‘பெயல்’ நாவலிலும் இறந்தவர் பேசுக���றார். தகவல் சொல்கிறார். காதலியைப் பற்றிச் சொல்லி காதலுக்குப் பரிந்துரைக்கிறார். இந்த ‘அமானுஷ்யம்’ – என்கிற உத்தி சைலபதியின் பலமா, பலவீனமாவென வாசகன் தான் முடிவெடுக்க வேண்டும்.\nநாவலுக்கு முன்னுரைத்திருக்கும் இரா. முருகவேள் கூறும் வரலாற்று உண்மைகளை உள்வாங்கி இந்நாவலை வாசிப்பது வாசகனுக்குப் புதிய அர்த்தச் செய்திகள் புலப்படும். போலவே பல்வேறு செய்திகளைப் பூடகமாக சொல்லி பொருள்தரும் முகப்பையும் வாசகன் தவறவிட்டுவிடக்கூடாது.\n‘பெயல்’ யதார்த்த வகை எழுத்தென்றாலும், சூழல் குறித்த அதி அக்கறையுடன் எழுதப்பட்ட நாவல். எல்லாவற்றையும் நாவலில் சொல்லிவிட்டு அமைதியான நதிபோல இயங்கிக்கொண்டிருக்கும் சைலபதி போன்றவர்களால் எல்லோருக்கும் பெய்யும் மழை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/962682/amp", "date_download": "2019-11-17T02:16:03Z", "digest": "sha1:CUGE25SKLDEX43YEXUZLE6TNPH7JFSHB", "length": 7633, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மாணவியை தாக்கிய நபரிடம் விசாரணை | Dinakaran", "raw_content": "\nமாணவியை தாக்கிய நபரிடம் விசாரணை\nசென்னை: சென்னை ஆர்.ஏ.புரம் கற்பகம் அவென்யூவை சேர்ந்தவர் ராணி (13), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், ராயப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். ராணியுடன் படிக்கும் மாணவி ஒருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, ேநற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து ராணி வெளியே வரும் போது மாணவியின் தந்தை ராணியிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதுகுறித்து மாணவி ராயப்பேட்டை காவல் நிலையத்தில், அளித்த புகாரின்பேரில் மாணவியின் தந்தை ராணியை அடித்த நபரிடம் விசாரிக் கின்றனர்.\nஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : 3 பெண்கள் கைது\nகோயம்பேடு 100 அடி சாலையில் வாலிபரை தரதரவென இழுத்துச்சென்று செயின் பறிக்க முயன்ற பைக் ஆசாமிகள்\nவிவாகரத்து பெற்ற மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்ட கணவன் கைது\nஅக்மார்க் முத்திரை, உரிமம் பெற்றுதான் நெய் உள்பட 35 ெபாருட்கள் தயாரிப்பு : ஆவின் நிர்வாகம் விளக்கம்\nகுடிநீர் வழங்காததை கண்டித்து வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை : கொருக்குப்பேட்டையில் பரபரப்பு\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சுங்கத்துறை அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை : சிபிஐ நீதிமன்றம் உத்தரவு\nதங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி\nமின்பாதையில் பழுது ஏற்பட்டால் இணைப்பை துண்டிக்காமல் சீரமைப்பது குறித்து பயிற்சி\nஇலவசமாக சூப் தர மறுத்ததால் வாலிபர் முகம் பிளேடால் கிழிப்பு : போதை ஆசாமி கைது\nடைட்டன் நிறுவனம் சார்பில் பிரத்யேக கைக்கடிகார கலெக்சன் அறிமுகம்\nமாணவர்களுக்கு கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது : 12 கிலோ பறிமுதல்\nதாம்பரம் - மதுரவாயல் சாலையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்டவர் லாரியில் மோதி பரிதாப பலி : தப்பியோடியவர்களுக்கு வலை\nஅனகாபுத்தூரில் துணிகரம் விமான நிலைய அதிகாரி வீட்டில் 35 சவரன், வெள்ளி கொள்ளை\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கார்பென்டர் போக்சோவில் கைது\nபோலீஸ்காரரிடம் செல்போன் பறிப்பு : பைக் ஆசாமிகளுக்கு வலை\nஅண்ணாநகர் அஞ்சலக அலுவலகம் இடமாற்றம்\nபெரம்பூர் தெற்கு நெடுஞ்சாலையில் நடைபாதை கடைகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம்\nபைக் மீது பள்ளி பேருந்து மோதி விபத்து 2 மாணவர்கள் உடல் நசுங்கி பலி : தாம்பரம் அருகே பரிதாபம்\nமனைவி குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்த ஆசிரியர் ஆற்றில் குதித்து தற்கொலை\nபஸ் பாஸ் கேட்டதால் ஆத்திரம் போதையில் நடத்துனரின் சட்டையை பிடித்து தகராறு: கல்லூரி மாணவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/13/stf.html", "date_download": "2019-11-17T02:32:14Z", "digest": "sha1:UK6HTQKA2YJ7UXCW7GMCM5NADOOXKOLW", "length": 14572, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிரடிப்படை ஐ.ஜி. மாற்றத்தால் வீரப்பன் வேட்டையில் பாதிப்பில்லை | Transfer will not affect STF operations - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nமுரசொலி விவகாரம்- உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\nகார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : ��ார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nகார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கேற்றினால் மகாலட்சுமியின் அருளோடு செல்வம் பெருகும்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nTechnology கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிரடிப்படை ஐ.ஜி. மாற்றத்தால் வீரப்பன் வேட்டையில் பாதிப்பில்லை\nவீரப்பனை தேடும் அதிரடிப்படையில் இருந்து தான் மாற்றப்பட்டதால் வீரப்பனைத் தேடும் அதிரடிப்படையினரின்பணியில் பாதிப்பிருக்காது என்று சென்னை போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கூறியுள்ளார்.\nஇன்று (வியாழக்கிழமை) விஜயகுமார் நிருபர்களிடம் பேட்டியளிக்கையில் கூறியதாவது:\nஅதிரடிப்படையில் இருக்கும் அனைத்து வீரர்களும் நல்ல திறமை வாய்ந்தவர்கள். அவர்கள் மிகத் திறமையாகவீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nநான் அதிரடிப்படையின் பொறுப்பிலிருந்து வந்து விட்டதால் வீரப்பனைத் தேடும் பணியில் பாதிப்பிருக்காது என்றுவிஜயகுமார் கூறினார்.\nநக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்திடம் கோபாலுக்கு எதிராக சாட்சியளிக்கக்கூறி கர்நாடகப் போலீசார்மிரட்டியதாக சிவசுப்பிரமணியத்தின் வக்கீல் கூறியதைப்பற்றி கேட்டபோது, \"அவர் தன்னுடைய கருத்தைக்கூறுவதற்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் இதைப்பற்றி நான் எந்த கருத்தும் கூறமுடியாது\" என்றார் விஜயகுமார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோன���யில் பதிவு இலவசம்\nஇப்படியா அசிங்கப்படுத்துவீங்க.. தலைகாட்ட முடியல.. வாட்ஸ்அப் புரளி.. கண்ணீர் விட்டு அழுத 2 பெண்கள்\nரத்த புற்றுநோயால் போராடும் 17 வயது சிறுமி.. தெலுங்கானாவில் ஒரு நாள் கவுரவ ஆணையரானார்\nஇரவு, பகலாக டார்ச்சர்.. மிரட்டுகிறார்கள்.. உயிருக்கு ஆபத்து உள்ளது.. ஆடியோ மூலம் தீபா புகார்\nவழக்கு, விசாரணை வந்துவிடுமோன்னு பயப்படாதீங்க... கூடுதல் கமிஷனர் அருண் வேண்டுகோள்\nஎன் விவகாரத்தில் போலீஸ் தலையிடக் கூடாது.. வனிதா அதிரடி\n விசாரணை ஆணைய தலைவர் பதவியை ராஜினாமா செய்த நீதிபதி பரபர விளக்கம்\nஅடுத்தடுத்து அசத்தும் சென்னை கமிஷனர்.. எஸ்.ஐயால் கை உடைக்கப்பட்ட இளைஞருக்கு நேரில் ஆறுதல்\nசென்னையில் திருடனை விரட்டி பிடித்த 'சூர்யா'.. குவிகிறது பாராட்டு.. கமிஷனர் வெகுமதி\nதி.நகரில் இளைஞர் மீது தாக்குதல்: 2 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய தெலுங்கானா போலீஸ்\nசென்னை கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்\nதவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:தீக்குளித்த இளைஞரை சந்தித்தப்பின் கமிஷனர் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/01132345/Language-is-a-communication-tool-KamalHaasan.vpf", "date_download": "2019-11-17T03:37:37Z", "digest": "sha1:57WUN25QFZS5IYTPFHW7PE57KOSKPTAN", "length": 14044, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Language is a communication tool KamalHaasan || மொழி ஒரு தொடர்பியல் கருவிதான், அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது - கமல்ஹாசன் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சேவை விட சஜித் பிரேமதாசா 1 லட்சம் வாக்குகள் முன்னிலை\nமொழி ஒரு தொடர்பியல் கருவிதான், அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது - கமல்ஹாசன் பேச்சு + \"||\" + Language is a communication tool KamalHaasan\nமொழி ஒரு தொடர்பியல் கருவிதான், அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது - கமல்ஹாசன் பேச்சு\nமொழி ஒரு தொடர்பியல் கருவிதான், அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று கமல்ஹாசன் பேசினார்.\nபதிவு: அக்டோபர் 01, 2019 13:23 PM\nசென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித்���லைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-\nமொழி ஒரு தொடர்பியல் கருவி தான், அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது. ஓட்டலில் நாம் என்ன உணவை உண்ண வேண்டும் என்பதை ஓட்டல் நிர்வாகம் முடிவு செய்யக்கூடாது. கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்து கொள்வார்கள் என்பதால் தான் அரசியலில் கறை படிந்து இருக்கிறது. மாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கி நிற்கக்கூடாது.\nஅரசியல் பேசாமல் கல்வியும், விவசாயமும் முன்னேற முடியாது. இதை உணர்ந்து செயல்பட்டால் சமூகம் செல்ல வேண்டிய இடத்தை அது விரைவில் சென்றடைய முடியும். இருபது வருடங்களாக சினிமாவை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று கூவிக் கொண்டு இருக்கிறேன்.\nதமிழகத்தில் இளைஞர்களின் வேலை இழப்பை சரிசெய்ய வேண்டுமென்றால், கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.\nசமூக பிரச்சினை உள்ளவர்களாக மாணவர்களை மாற்றும் வல்லமை கொண்ட ஒன்றாக ஊடகம் மாறி விட்டது, அந்த சாட்டையை மாணவர்கள் கையில் எடுத்து சுழற்ற வேண்டிய காலம் வந்து விட்டது.\nகுடும்ப அரசியல் தான் தமிழகத்தில் செய்ய முடியும் என்றால் நான் எனது குடும்பத்தை பெரிதுப்படுத்திக் கொள்வேன். இளைஞர்களே என்னுடைய குடும்பம், இளைஞர்களே நாளைய தலைவர்கள்.\n1. குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன்\nபரமக்குடியில் நீண்ட நாட்களுக்கு பின் கமலின் குடும்ப உறவுகள் ஒரே இடத்தில் சந்தித்தனர். அதே சமயம் இவர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தில் பூஜா குமார் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\n2. போக்கிடத்திற்கு வழியில்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை -கமல்ஹாசன் பேச்சு\nநடிகர் கமல்ஹாசனன் தனது பிறந்தநாளை முன்னிட்டு பரமக்குடியில் அவரது தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்து பேசினார்.\n3. தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் வெளியிடுகிறார்கள்\n4 மொழிகளில் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.\n4. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் - பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் தீர்மானிக்கப்படவில்லை\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோருடனான ஒப்பந்தம் தீர்மானிக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.\n5. பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு: உச்���நீதிமன்றம் தலையிட வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. எடப்பாடி பழனிசாமியுடன், ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை சந்திப்பு; குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ் வங்கி அதிகாரிகள் 2 பேர் கைவரிசை\n3. அரசு விழாவில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல் அமைச்சர் முன்னிலையில் பரபரப்பு\n4. அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததால் விபத்தில் சிக்கிய கோவை பெண்ணின் கால் அகற்றம் தொடர்ந்து தீவிர சிகிச்சை\n5. தற்கொலை செய்துகொண்ட ஐ.ஐ.டி. மாணவியின் தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/tiruvannamalai-district/page/4/", "date_download": "2019-11-17T02:53:58Z", "digest": "sha1:CC5CTQ32A6HJYRXQMYH7BRF45I2HFH3N", "length": 25695, "nlines": 477, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருவண்ணாமலை மாவட்டம் | நாம் தமிழர் கட்சி - Part 4", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஆத்தூர் எனும் புதிய மாவட்டத்தை உருவாக்கவேண்டும்\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு\nDISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்\nகொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி .\nநாள்: ஜூலை 18, 2019 In: கட்சி செய்திகள், வந்தவாசி\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆணைபோகியில் 14.07.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. .14.07.2019\tமேலும்\nநாள்: ஜூலை 18, 2019 In: கட்சி செய்திகள், வந்தவாசி\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பிருதூரில்.14.07.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.\tமேலும்\nநாள்: ஜூலை 18, 2019 In: கட்சி செய்திகள், வந்தவாசி\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தம்பூண்டியில் 14.07.2019 அன்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.\tமேலும்\nகொடியேற்றும் நிகழ்வு-கலசபாக்கம் தொகுதி|ஜவ்வாது மலை\nநாள்: ஜூலை 03, 2019 In: கட்சி செய்திகள், கலசப்பாக்கம்\n16.6.2019 அன்று கலசப்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஜமுனா முத்தூர் [ஜவ்வாது மலை] பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.\tமேலும்\nஅணை திறக்க கோரியும்-அணு உலைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம்\nநாள்: ஜூலை 03, 2019 In: கட்சி செய்திகள், போளூர்\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அணு உலை கழிவு அமைப்பதை கண்டித்தும் செண்பகத்தோப்பு அணை திறக்காமலே பாழாவதையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\tமேலும்\nரமலான் பண்டிகை-மோர் வழங்கும் நிகழ்வு -வந்தவாசி\nநாள்: ஜூன் 08, 2019 In: கட்சி செய்திகள், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி நகரத்தில் ரமலான் பண்டிகைக்கு தொழுகைக்கு வந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\tமேலும்\nநாள்: மே 30, 2019 In: கட்சி செய்திகள், வந்தவாசி\n14.4.2019 அன்று திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந��தவாசி சட்டமன்றத் தொகுதியில் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட திருமதி தமிழரசிக்கு வாக்கு சேகரித்தனர்.\tமேலும்\nரத்ததான சிறப்பு முகாம்-நாம் தமிழர் கட்சியினர் வழங்கினார்\nநாள்: மே 30, 2019 In: கட்சி செய்திகள், வந்தவாசி\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெள்ளுர் கிராமத்தில் ரத்ததானம் சிறப்பு முகாம் நடைபெற்றது இம்முகாமில் நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம் செய்தனர்.\tமேலும்\nநாள்: மே 30, 2019 In: கட்சி செய்திகள், வந்தவாசி\nதிருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் 5.5.2019 அன்று நடைபெற்றது.\tமேலும்\nமே.18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு-போளூர்\nநாள்: மே 30, 2019 In: கட்சி செய்திகள், போளூர்\nபோளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மே.18 இனப்படுகொலை நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது\tமேலும்\nசேலம் மாவட்டத்தைப் பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் …\nநிலவேம்பு கசாயம் முகாம்-திருத்தணி தொகுதி\nதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக…\nமாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துற…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்\nசாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில்…\nகலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி\nசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மை…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/06/radio-times.html", "date_download": "2019-11-17T02:50:00Z", "digest": "sha1:I4UZ76R3PYX7IGS5GGVYC3WAA3AKVQLG", "length": 17471, "nlines": 124, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews", "raw_content": "\nசெவ்வாய், 5 ஜூன், 2012\nமறுக்கப்படும் மனித உரிமை - உடைத்தெறியும் ஊடக சக்தி :\nஇணையத்தளத்தில் சாதாரணமாக நடத்தப்படும் ஒரு கருத்துக்கணிப்பில் பல மில்லியன் மக்கள் வாக்களித்திருக்க முடியுமா\nஉலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ���ுரல் கொடுக்கும் கருத்துக்கணிப்பு எனில் அது நிச்சயம் சாத்தியமென நிரூபித்திருக்கிறது Radio Times.\nஅமெரிக்காவின் ஆஸ்காருக்கு சமமாக அழைக்கப்படும் பிரித்தானியாவின் BAFTA விருதுகளுக்காக (British Academy of Film and Television Arts) இம்முறை பரிந்துரைக்கப்பட்ட இரு முக்கிய தொலைக்காட்சி ஆவணத்திரைபடங்கள்\nஇதில் சேனல் 4 இன் Sri Lanka's Killing Field - இலங்கையில் 30 வருடங்களுக்கு மேலாக நீண்டுவந்த சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, இலங்கை அரசு இறுதியாக மேற்கொண்ட வழி என்ன என்பதை சாட்சிப்படுத்தியது. நம்மில் பலர் இத்திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த திரைப்படத்தை பற்றிப் பார்க்கலாம்.\nஅல்ஜசீராவின் Bharain : Shouting in the Dark - துனிசியா, எகிப்து, லிபியா என மத்திய கிழக்கு நாடுகள் ஒவ்வொன்றாக மக்கள் புரட்சி மூலம், புதிய வரலாறு படைத்து வர, அம்முயற்சியில் தன்னை இணைத்துக்கொள்ள கடும் முயற்சி மேற்கொண்டு தோற்றுப்போன Bahrain நாட்டை பற்றியது.\nஆக்ரோஷமாக உருவெடுத்த பஹ்ரேய்ன் மக்கள் புரட்சி எப்படி அதைவிட ஆக்ரோஷமாக அடக்கப்பட்டது என்பதை படம்பிடிக்க தவறிய மேற்குலக கமெராக்கள் மத்தியில் அல்ஜெசிரா சரியாக படம்பிடித்து கொண்டது. பயன்படுத்தியும் கொண்டது.\nஇத்திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் யூடியூப்பில் 200,000 ஹிட்ஸ் குவிந்தன. கட்டாருடன் (அல் ஜசீராவின் தலைமையகம் அமைந்துள்ள நாடு) தனது உறவை முறித்து கொள்ளும் அளவுக்கு பஹ்ரேன் அரசுக்கு கடுப்பேற்றிய டாக்குமெண்டரி இது. இதில் சாட்சியமளித்த பலர் இத்திரைப்படம் வெளியான பின்னர் கைது செய்யப்பட்டு இப்போதும் சிறைக்குள் உள்ளார்கள்.\nஆனால் குறித்த இரு திரைப்படங்களுமே, ஊடக சக்தியை சிறைப்படுத்த முடியாதவை என நிரூபித்தவை.\n என்பது தான் Radio Times நடத்திய கருத்துக்கணிப்பு.\nமொத்தம் 7,783,000 வாக்குகள் இரு திரைப்படங்களுக்கும் கிடைத்தன. இதில் Bahrain : Shouting in the Dark திரைப்படத்திற்கு 63% வாக்குகளும், Sri Lanka's Killing Field க்கு 37% வீத வாக்குகளும் கிடைத்தன. Radio Times இல் ஒரு கருத்துக்கணிப்புக்கு 7 மில்லியன் பேர் வாக்களித்தது இதுவே முதன்முறை.\nஆனால் இரு படங்களையுமே Bafta நடுவர் குழு விருதுக்கு தேர்ந்தெடுக்கவில்லை. நாம் நடத்துவது வாக்கெடுப்பு மட்டுமே. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என Radio Times முன்னரே அறிவித்திருந்தது.\nஇலங்கை, பஹ்ரேய்ன் இரு நாடுகளாலும் BAFTA விற்கு ஏற்படுத்தப்பட்ட அரசியல் அழுத்தங்கள் மற்றும் இரு திரைப்படங்களுக்கும் இருந்த எதிர் விமர்சனங்கள் தீர்ப்பில் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அப்படியாயின் விருதை வென்ற திரைப்படமெது\nபிபிசியின் Panroma வகை புலனாய்வு திரைப்படமான Undercover Care - The Abuse Exposed\nபிரிட்டனின் விண்டர்போர்னே நகரில் உள்ள மருத்துவமனையில் கடுமையாக உடல் ஊனமுற்ற மற்றும் மிக பலவீனமான நோயாளிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு மருத்துவ பணியாளர்களாக சேவை செய்பவர்களினால் இந்நோயாளிகள் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதனை, இரகசிய கமெராக்கள் மூலம் படம்பிடித்து உருவாக்கப்பட்ட டாக்குமெண்டரி இது.\nமேற்குறிப்பிட்ட மூன்று ஆவணத்திரைப்படங்களும் BAFTA விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவை என்பதற்காக மாத்திரமல்ல. மனிதத்தை நேசிக்கும் எவரும் ஒருமுறையேனும் பார்த்திருக்க வேண்டியவை என்ற ரீதியில் இங்கு மீண்டும் பதிவிடுகிறோம்.\n(எச்சரிக்கை : மூன்று திரைப்படங்களுமே இதயம் பலவீனமானவர்களுக்கு, 18 வயதுக்குட்பட்டோருக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு உகந்ததல்ல)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்... இன்றைய நாள் உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக மேற்கொள்ளப்படுகிறது. \"கு...\nமாணவனை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார்: கைதான ஆசிரியர்கள் 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன் மகன் பரத்ராஜ் (வயது ...\nV.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்\nவி.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்: வி.களத்தூரில் 60 ஆண்டுகளாக தீர்வு கானபடாத விசயம் (அரசுக்கு சொந்தமான) பஸ்நி...\n : சென்னையில் \"வக்ப்\" வாரிய சொத்து மீட்பு\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும், இஸ்லாமிய மக்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புடைய \"வக்ப்\" சொத்துக்க...\nபுதிய தலைமுறை அக்னிப் பரீட்சை: பிஜே பேட்டி\nநேற்று (02.02.2013) புதிய தலைமுறை தொலைகாட்சி அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் இன்றைய பரப்பான சூழல் குறித்து PJ அளித்துள்ள பேட்டி\nஆசியாவின் மிகப்பெரிய ��ானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nஎல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்\nநாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் . அப்போதுதான் திடகாத்திரமாக நோய் நொடியின்றி உயிர் வாழலாம் . காய்கறிகள் , பழங்கள்...\nநேர்மை என்றால் என்ன விலை நேர்மை என்றால் என்ன\nநவீன தொழிற்சாலையாகும் சிறைச்சாலைகள் ...\nபெரம்பலூரில் இலவச திறன் பயிற்சிக்கான ஆலோசனை கூட்...\nகோவா குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு: தமிழகத்தில்...\nநீதிமன்ற நீதிபதிகளின் கார்களிலும் கறுப்பு நிற ஸ்...\nஅனைத்து மருத்துவமனைகளிலும் சிசிடிவி கெமரா : அமைச...\nதிருச்சி, கோவையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும்...\nஇரகசியமாக உலகைச் சுற்றி 270 நாட்கள் வேவு பார்த்த...\nஇந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்...\nவியாபாரம் பற்றி இஸ்லாம் வியாபாரத்தைப் பற்றி தி...\nஇன்னும் 105 வருடங்கள் காத்திருக்க வேண்டும் Read ...\nமுஸ்லிம் பெண்களுக்குப் 15 வயதில் திருமணம் செய்து ...\nஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு: ஐந்தாண்ட...\nஆப்பிரிக்காவில், மரத்தின் அன்னை (The Tree Mother ...\nஇந்தியாவில் பெருகும் புற்றுநோய் மரணங்கள் லண...\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை\nதிரும்பி வந்துவிடு என் துபாய் கணவா............ ...\n'தங்கமாக மாறிய ரேஷன் அரிசி பணம் ' மயக்கம் வர செ...\nமறுக்கப்படும் மனித உரிமை - உடைத்தெறியும் ஊடக சக்தி...\nஉலகை உலுக்கும் குறைப்பிரசவ குழந்தைகள் ஐக்கிய நாடு...\nபெண்கள் அணியும் துப்பட்டா கழுத்தை மறைக்கவா\nகூடங்குளத்தில் அலாவுதீன் அற்புத விளக்கு\nஉ.பி: சிறுபான்மை நலனுக்கு 81% அதிக நிதி ஒதுக்கீடு ...\nவாழ்வில் வெற்றி பெற அல்லாஹ்வால்தேர்ந்தெடுக்கப்பட்...\nகழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மா...\nகின்னஸ் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழ் நாட்டின்...\nதிருமண நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்களுக்கு பாகிஸ்தா...\nபல்லி வகையைச் சேர்ந்த புதிய உயிரினம்(படங்கள் இணைப்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/188812", "date_download": "2019-11-17T03:21:25Z", "digest": "sha1:LQ4E37C7ZO5XF6SJTRTLZNI3TRKR3HTP", "length": 7333, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "ஓரினச் சேர்க்கை காணொளியில் இருக்கும் இருவரின் அடையாளங்கள் அறியப்பட்டுவிட்டன! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ஓரினச் சேர்க்கை காணொளியில் இருக்கும் இருவரின் அடையாளங்கள் அறியப்பட்டுவிட்டன\nஓரினச் சேர்க்கை காணொளியில் இருக்கும் இருவரின் அடையாளங்கள் அறியப்பட்டுவிட்டன\nகோலாலம்பூர்: தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனமான, சைபர் செக்யூரிடி மலேசியா சண்டாக்கானில் தங்கும் விடுதி ஒன்றில் படுக்கையில் இருந்த இரு ஆடவர்களின் அடையாளத்தைக் கண்டு பிடித்து விட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் சி.பி. ஹுசிர் முகமட் தெரிவித்தார்.\nபொருளாதார விவகார அமைச்சரை சம்பந்தப்படுத்திய இந்த விவகாரம் தொடர்பான ஆய்வறிக்கையை அந்நிறுவனம் காவல் துறையிடம் ஒப்படைத்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.\nஇருப்பினும், இது குறித்து மேல் விவரங்களை வழங்க இயலாது என்றும் அவர் கூறினார்.\n“நாங்கள் இவ்விவகாரம் குறித்து அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தோடு பேசவுள்ளோம். காணொளியில் இருப்பவர்கள் யார் என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம் தான்” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.\nமலேசிய காவல் துறை (*)\nPrevious articleஅஸ்மின் அலியை தொடர்புப் படுத்திய காணொளிகளை வெளியிட்டவரை அறிய மக்கள் விருப்பம்\nபத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனின் கார் மீது முட்டைகள் வீச்சு\nஐபிசிஎம்சி நடவடிக்கைக்கு காவல் துறைத் தலைவரும் உட்பட்டுள்ளார்\nஅகமதாபாத் நகருக்கு வந்தாரா ஜோ லோ\nமகாதீரின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏகப்பட்ட முரண்பாடுகள்\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\n“தியான் சுவாவுக்கு பிரபாகரன் வழிவிட வேண்டுமா” – டான்ஸ்ரீ குமரன் கண்டனம்\n“நஜிப்பின் வழக்கில் மகாதீரின் தலையீடல் உள்ளது\n300 மலேசிய மாணவர்களுக்கு இந்தியா முழு உதவித்தொகை வழங்குகிறது\n“மகாதீர் பதவி விலகுவதை மக்கள் விரும்பினால், அதனை உடனே செய்வது நல்லது\nதஞ்சோங் பியாய்: தேமு அதிக பெரும்பான்மையில் அபார வெற்றி\nஇலங்கை தேர்தல்: திங்கட்கிழமைக்குள் முடிவு அறிவிக்கப்படும்\nஅஸ்மினின் இளைஞர் அணி காங்கிரஸ் அழைப்பு மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு, சூழ்ச்சி இருப்பதை அன்வார் மறுப்பு\nஹாங்காங்கில் நிலைமை மோசமடைந்தால் மலேசிய மாணவர்கள் இடம் மாற்றப்படுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=114&catid=7", "date_download": "2019-11-17T03:36:21Z", "digest": "sha1:LGVMPWPI6DPWXAN7RSJYVQEEFMKRXZLE", "length": 15173, "nlines": 125, "source_domain": "hosuronline.com", "title": "சப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன?", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nசப்பானிய உயர் கோபுர கட்டிடங்கள் பூமி அதிர்சிகளை தாங்கும் கமுக்கம் என்ன\nசப்பான் நாடு நில அதிர்சிகளை தாங்கி நிற்கத்தக்க பல உயர் கோபுர கட்டிடங்களை கொண்ட நாடாகும். அவற்றின் கமுக்கம், அவை தரையுடன் சேர்ந்து நடனமாடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதே\nதோக்கியோ, ஒசாக்கா மற்றும் யோக்ககாம ஆகிய பேரூர்கள், வான் உயர் கட்டிடங்களுக்கு பெயர் பெற்றவை. அவற்றை அன்னாந்து பார்க்கும் போது அவை அசைய இயலாத, மனிதர்களால் உருவாக்கப்பட்ட கோபுர கட்டிட அமைப்புகள் என தோன்றும். சப்பானிய பேரூர் வாழ்க்கை முறையில் இத்தகைய கட்டிடங்கள் ஒன்றன கலந்துவிட்ட நிலையில், அவை அந்த ஊர்களின் உலகளாவிய வளர்ச்சியை எடுத்துக்கூறுவதாக அமைகிறது. பெரும் மக்கள் திரள்களும், வண்டி போக்குவரத்தும், இந்த கட்டிடங்களை தாண்டி செல்லும் போது, இந்த கட்டிடங்கள் அமைதியாக அசைவற்று இருக்கின்றன.\nஉண்மையில், நில அதிர்ச்சி ஏற்படும் போது தான், இந்த உயர் கோபுர கட்டிடங்கள் அசையாமல் இருப்பதாக நாம் நினைப்பது வெறும் மாயை என்பது புலப்படும்.\nசப்பான் தீவுக்கூட்டம், யூரேசியா, பிலிப்பைன் மற்றும் பசிவிக் தட்டுப்புவிப் பொறைக் கட்டமைப்புகள் ஒன்று கூடும் இடத்தில் அமைந்திருக்கிறது.\nஇந்த பகுதியை பசிபிக் எரிமலை வளையம் என்று அழைக்கின்றனர். ஒவ்வோறு தட்டுப்புவிப் பொறைக் கட்டமைப்பும் தனித்தனியே அசைந்து கொடுக்கும் போது, சில நேரங்களின், ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளும்.\nசில நேரங்களில் உன்றன் மேல் ஒன்றாக தாவிக்கொண்டு அழுத்தத்தை வெழிப்படுத்தும். பின்பு விலகும். இவற்றில் எது நடந்தாலும், சப்பான் நாட்டில் நில அதிர்ச்சியை ஏற்படுத்தும். பல நேரங்களில் ஆழிப்பேரலை உருவாகி சப்பான் நாட்டை தாக்கும்.\nஆகவே சப்பானிய நாடு எப்பொழுதும் நில அதிர்ச்சிகளை சந்திக்கும் நாடு ஆகும். இயற்கையின் இடையூறுகள் இத்தனை இருந்தாலும், சப்பான் நாட்டின் கட்டிடங்கள���ன் உயரங்கள் உலகை வியக்கவைக்கும் அளவு உயர்ந்து நிற்கின்றன.\nமனித உயிர் பலியாவதை தடுப்பதே\nசப்பானில், கட்டிடம் சிறியதாக இருந்தாலும் சரி, மிக உயரமானதாக இருந்தாலும் சரி, அவை பூமி அதிர்ச்சிகளை தாங்கி நிற்கும் வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன.\nதோக்கியோ பல்கலை கழகத்தின் பேராசிரியர் சுன் சடோ, கூறுகையில், சப்பானிய கட்டிட பொரியாளர்கள், கட்டிடங்களை இரண்டு வகை இயற்கை இடர்பாடுகளை தாங்கி நிற்கும் வகையில் வடிவமைக்கின்றனர். முதலாவது, லேசான நில நடுக்கங்கள்.\nஅத்தகைய நில நடுக்கங்களை ஒவ்வொறு கட்டிடமும் தன் வாழ் நாளில் குறைந்தது 4 முறையாவது சந்திக்க நேரிடும். லேசான நில நடுக்கங்களால் கட்டிடங்கள் எந்த வகை பாதிப்பும் ஏற்படக்கூடாது.\nஇரண்டாவதாக, பெரும் நில நடுக்கத்தை தாங்கி நிற்க வேண்டும். பெரிய நில நடுக்கம் என்பது ரிக்டர் அளவு கோலில், 5-ற்கு மேல் பதிவாகும் அதிர்வாகும்.\nபெரும் நில நடுக்கத்தின் போது கட்டிடம் பாதிப்படைந்தாலும், எந்த வகையிலும் மனிதர்களின் உயிர் பலையாகக் கூடாது. மனித உயிர் பலியாவதை தடுப்பதே சப்பான் கட்டிட கலையின் குறிக்கோள்.\nநில நடுக்கத்தை கட்டிடங்கள் தாங்கி நிற்கும் விதமாக பொரியாளர்கள் வடிவமைப்பதின் கமுக்கம், கட்டிடத்தின் அடியில் அவர்கள் நில அதிர்வுகளை தான்கும் விதமாக அதிர்வு உரிஞ்சிகளை அமைப்பதில் உள்ளது.\nபேராசிரியர் சாடோ கூறுகையில் \"ஒரு அமைப்பானது அதிர்வுகளை உரிஞ்சிக்கொண்டால், அதனால் ஏற்படும் விளைவுகளை தாங்கி, உடையாமல் நின்றுவிடும்\" கட்டிடங்களின் தூண்களின் தளங்களில், ரப்பர் போன்ற பொருட்களை கொண்டு, அதிர்வுகளை தாங்கும் தன்மையை உருவாக்குகின்றனர்.\nஇதனால், நில அசைவின் மூலம் ஏற்படும் தாக்கங்களை ஒரு அதிர்வு தாங்கி போன்று செயல்பட்டு கட்டிடங்களை காத்துக்கொள்கின்றன.\nகட்டிடம் உயரே செல்லச் செல்ல, பூமி அதிர்வுகளை தாங்கும் தன்மை குறைந்து வரும். சொல்லப்போனால், நில நடுக்கத்தை தாங்கி நிற்கும் வகையில் வடிவமிக்கபடாத கட்டிடம், லேசான நில நடுக்கத்தின் போது, சுமார் 5 அடி அளவிற்கு மேல் கோபுர் பகுதி ஆடும்.\nசப்பானிய பொரியாளர்கள், இதற்கு தீர்வாக, ஒவ்வொரு தள அடிற்கிற்கும் ஒரு அதிர்வு தாங்கியை பொருத்துகின்றனர்.\nஇந்த அதிர்வு தாங்கிகள் பார்பதற்கு, ஏதோ மிதிவண்டிக்கான கையால் இயங்கும் காற்ற�� அடைப்பான் போல இருக்கிறது. இத்தகைய சிறு சிறு அதிர்வு தாங்கிகளை பொருத்தினாலும், கட்டிட அமைப்பிற்கு தக்கவாரு ஒவ்வொரு கட்டிடத்திற்கும் பொரியாளர்கள் வடிவமைப்பதில் செலுத்தும் கவணமே கட்டிடங்களை நில நடுக்கத்தை தாங்கும் தன்மைகளை தருகிறது என்பது தான் அடிப்படை உண்மை.\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது கசப்பு - இனிப்பு என\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரி -யால் இரட்டை மையம் கொண்ட கணினி\nதொண்டை புற்று நோய் எதனால் ஏற்படுகிறது\nமின் இன்றி, இணையத்துடன் இணைந்த கருவிகள் இயக்க\nபூச்சிகளிடம் இருந்து புரதம்... குழந்தைகளுக்கான ரொட்டிகள்\nஉலோக மரக்கட்டை, டைடானியம் உலோகம் போன்று திடம்\nகடல் நீரிலிருந்து குறைந்த செலவில் குடி நீர்\n தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு\nகணப் பொருத்தம் என்றால் என்ன\nவியாழன் தசை - தசா புக்தி பலன்கள்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=147&catid=7", "date_download": "2019-11-17T03:36:52Z", "digest": "sha1:ASG7FM35E5HG35H567Z2AAXWB6UZTIR5", "length": 11067, "nlines": 117, "source_domain": "hosuronline.com", "title": "தன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nமூலம் அ சூசை பிரகாசம்\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nதன்னாட்சி வண்டிகள் (ஓட்டுனர் இல்லா வண்டிகள்) உங்களுக்கு பொருட்களை வீட்டில் வந்து தரும்\nநாள் தொறும், மழையோ, புயலோ, பட்டயக் கிளப்பும் வெயிலோ, எதுவாக இருந்தாலும் நமக்கு காலையில் படிக்க நாளிதளும், குடிக்க பாலும் (டீ / காப்பி) தேவை.\nதற்பொழுது, வானமே வீழ்ந்தாலும் பேப்பர் பையன் மற்றும் பால் காரர் நம் வீட்டு வாயிலுக்கு வந்து, நமது காலை தேவைக்கான பொருளை தந்துவிட்டு செல்கிறார்.\nஇவ்வாறு மனிதர்கள் மனிதர்களுக்கு தொண்டு வழங்குவதெல்லாம் இன்னும் சில ஆண்டுகள் தான் நீடிக்கும்.\nஆம், தன்னாட்சி வண்டிகள் வந்துவிட்டால், நமக்கு தேவையான பொருட்களை அந்த வண்டிகள் வந்து தந்துவிடும். கிட்டத்தட்ட எந்திரன்கள் நமக்கு பணிவிடை செய்ய துவங்கும்.\nஉலகளவில் பெரிய நிகழ்நிலை விற்பனை தளமான அமேசான், அமெரிக்காவின் வாசிங்க்டனில், தனது பொருள் ஒப்படைப்பு வேலையை, தன்னாட்சி வண்டிகள் மூலம் ஆய்வு அடிப்படையில் மேற்கொள்ள இருக்கிறது.\nதுவக்கத்தில், தெளிவான வானிலை உள்ள நேரங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டும், இத்தகைய தன்னாட்சி ஒப்படைப்பு தொண்டுகள் இருக்கும்.\nஇது வெற்றியடைந்தால், படிபடியாக மற்ற பெரு ஊர்களுக்கும் பின்பு மற்ற நாடுகளுக்கும் இது விரிவடையும்.\nஇவ்வாறு தன்னாட்சி வண்டிகள் மூலம் பொருள் ஒப்படைப்பு செய்வதால், மனித தவறுகள், நேர வீணடிப்புகள், கூடுதல் செலவினங்கள், பொருள் திருட்டுகள், தவறான நபர்களிடம் பொருள் வழங்கப்படுவது போன்ற பல இடையூறுகள் களையப்படும்.\nஅமேசான் இத்தகைய முயற்சியை நீண்ட நாட்களுக்கு பின் முயல்கிறது. ஏற்கனவே பல பொருள் ஒப்படைப்பு நிறுவனங்கள் இந்தகைய தன்னாட்சி வண்டிகளை தங்களது தொண்டுகளுக்கு பயன்படுத்தி வருகிறது.\nதன்னாட்சி வண்டிகள் களைப்படையப் போவதில்லை என்பதால், பணி நேர அளவு கணக்கிடாமல் எவ்வளவு நேரத்திற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.\nஇந்த ஒப்படைப்பு எந்திரங்களுக்கு சில தடைகள் உள்ளன. எடுத்துகாட்டாக, அவற்றால் கதவை திறந்து கட்டிடத்தினுள் உள்ள மனிதரை அழைக்க இயலாது. படிகளில் ஏறி, பொருட்களை ஒப்படைக்க முடியாது. நபர் வீட்டில் இல்லை என்றால், மனிதர்கள், அந்த நபரை தொலை பேசியில் அழைத்து, கட்டளைகளை பெற்று அதற்கு ஏற்ப அருகில் உள்ள யாரிடமாவது பொருளை ஒப்படைப்பர். ஆனால் எந்திரங்கள் அவ்வளவு அறிவுடையவை அல்ல.\nமேலும், மனிதர்களின் உணர்வுகளையோ அல்லது வாய்வழி கட்டளைகளையோ புரிந்துகொள்ளாது.\nபெரும் சிக்கல் என்னவென்றால், சிறுவர்கள் இந்த எந்திரங்களை பொம்மை என்று நினைத்து விளையாட முயற்சி செய்துவிட கூடாது.\nபழைய கழிதல் இயற்கையின் திட்டம். புதியன புகுதலும் இயற்கையின் திட்டமே... இனி நாம் வரும் ஆண்டுகளில் எந்திரங்களுடன் பேசி பழகுவோம்...\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nருசி எவ்வாறு ஒருவரிடம் அமைகிறது கசப்பு - இனிப்பு என\nநிலத்தடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் படிவம்\nகருவுற்ற பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரி -யால் இரட்டை மையம் கொண்ட கணினி\nபனி ஊழி ஏற்படப் போகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nஇனி இந்தி உள்பட, தேவையற்ற மொழிகளை கற்கத்தேவை இல்லை\nபூச்சிகளிடம் இருந்து புரதம்... குழந்தைகளுக்கான ரொட்டிகள்\nகிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன\nவெள்ளி (சுக்கிர) தசை - தசா புக்தி பலன்கள்\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/jegath-ratchagan-talk-about-ramadoss-pzkqbe", "date_download": "2019-11-17T02:02:27Z", "digest": "sha1:7ITJ2DXUCS7P743GLMPA5GQPYGTSIE2Z", "length": 9891, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காடுவெட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் ? இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் !! ஜெகத்ரட்சகன் அதிரடி !!", "raw_content": "\nகாடுவெட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \nவன்னியர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த காடு வெட்டி குருவின் உடலை சென்னையில் இருந்து அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நான் தான் உதவினேன் என்றும் பாமக ராமதாஸ் ஒன்றும் செய்யவில்லை எனவும் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nவிக்ரவாண்டியில் தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்த அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடைபெற்ற பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் பேசிய எம்.பி.ஜெகத்ரட்சகன், மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சமுதாய மக்களுக்கு என்ன செய்துள்ளார் என கேள்வி எழுப்பினார்.\nபாமகவை வளர்த்தெடுத்த ‘காடுவெட்டி குரு’ மறைந்து அவர் உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்ல அவர்கள் குடும்பத்துக்கு மூன்று லட்சம் தேவைப்பட்டது. அதைக்கூட நான் தானே கொடுத்தேன்.\nகுருவின் குடும்பம் இன்று பிச்சை எடுக்கிறது. இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 குடும்பங்கள் இன்று தத்தளிக்கின்றன. அவர்களுக்காக ஏதேனும் செய்திருக்கிறாரா ராமதாஸ்.\nவன்னியர�� சமுதாயத்திற்காக ராமதாஸ் என்ன செய்துள்ளார். வன்னியர் மக்களுக்காக தலைவர் தான் கலைஞர் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார் என ஜெகத்ரட்சகன் அதிரடியாக பேசினார்..\nராமதாஸின் சாம்ராஜ்யத்தை காலி பண்ண 20 வருஷ அமைப்பை தோண்டி எடுத்த ஜகத்... டரியலாகி கிடங்கும் தைலாபுரம்\nவன்னியர்களுக்காகப் பேசும் மு.க. ஸ்டாலின்... பொறுக்க முடியாத சுயநலவாதிகள்... பாமகவை வறுத்தெடுத்த திமுக எம்.பி.\n21 வன்னியர்களைக் கொன்ற அதிமுகவுக்கு வக்காலத்தா... கூட்டணி கட்சித் தலைவரை வைத்து டாக்டர் ராமதாஸை வெச்சு செஞ்ச திமுக\nராமதாஸை நாறடிக்க ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச் வாயைத்திறந்தாலே வெச்சி செய்ய காத்திருக்கும் திமுக வன்னிய தலைகள்...\nபக்காவா ஸ்கெச் போட்டு, ராமதாஸ் கோட்டைக்கு வெடிவைத்த ஸ்டாலின்... திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிப்பு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nதனது திருமண ஏற்பாடுகளை அந்த தேதி���்கு மாற்றிய நயன்தாரா...\nகாளான் பண்ணை மேனேஜருடன் தினமும் உல்லாசம் கள்ளக்காதல் மோகத்தில் கணவனை கொன்று புதைத்த மனைவி \nஒரே ஆண்டில் நான்காவது முறையாக நிரம்பி வழியும் மேட்டூர் அணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/why-diesel-engines-are-not-used-in-motorcycles-019739.html", "date_download": "2019-11-17T02:12:45Z", "digest": "sha1:6RMPEV6ITDRPK5VZ7AMKTJ4IKM5EP4ZX", "length": 34534, "nlines": 293, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெட்ரோலை விட செலவு குறைவுதான்... ஆனாலும் பைக்கில் டீசல் இன்ஜின் வழங்க மாட்டார்கள்... ஏன் தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி\n13 hrs ago தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\n15 hrs ago ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க\n16 hrs ago ஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ செல்லும் கார்... துருக்கி கார் மெக்கானிக்கின் அசத்தல் கண்டுபிடிப்பு\n16 hrs ago பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உத்தரவாதம் எத்தனை ஆண்டுகளுக்கு தெரியுமா\nNews கார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nTechnology கிரெடிட் கார்டு ஊழலில் சிக்காமல் சூதானமாக செயல்படுவது எப்படி\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெட்ரோலை விட செலவு குறைவுதான்... ஆனாலும் பைக்கில் டீசல் இன்ஜின் வழங்க மாட்டார்கள்... ஏன் தெரியுமா\nபைக்குகளில் டீசல் இன்ஜின்கள் ஏன் பயன்படுத்தப்படுவதில்லை என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nநம் அனைவருக்கும் பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாளில் நாம் பலமுறை பைக்குகளை பயன்படுத்துகிறோம். பொதுவாக பெட்ரோல் மூலம்தான் பைக்குகள் இயங்குகின்றன. ஆனால் டீசலை காட்டிலும் பெட்ரோல் விலை மிகவும் அதிகம். இதனால் டீசலில் இயங்கும் வகையில் பைக்குகள் வடிவமைக்கப்படாதது ஏன் என்ற சந்த��கம் சில சமயங்களில் நமக்கு எழும்.\nபைக்குகள் டீசலில் இயங்கினால் நம்மால் பெருமளவு பணத்தை மிச்சம் பிடிக்க முடியும். இருந்தபோதும் பெட்ரோலில் இயங்கும்படிதான் பெரும்பாலும் பைக்குகள் வடிவமைக்கப்படுகின்றன. எனவே பைக்குகளில் ஏன் டீசல் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\n1. டீசல் இன்ஜினின் கம்ப்ரஷன் ரேஷியோ 24:1. இது பெட்ரோல் இன்ஜினின் கம்ப்ரஷன் ரேஷியோவை விட அதிகம். பெட்ரோல் இன்ஜினின் கம்ப்ரஷன் ரேஷியோ 11:1 மட்டுமே. இந்த அதிகப்படியான கம்ப்ரஷன் ரேஷியோவை கையாள வேண்டுமென்றால், டீசல் இன்ஜின் பெரிதாகவும், ஹெவி மெட்டலாகவும் இருப்பது அவசியம்.\nஇதன் காரணமாகதான் பெட்ரோல் இன்ஜின் உடன் ஒப்பிடும்போது டீசல் இன்ஜின் கனமானதாக இருக்கிறது. அத்துடன் மோட்டார்சைக்கிள் போன்ற சிறிய வாகனங்களுக்கு டீசல் இன்ஜின்கள் 'சூட்' ஆகாமல் போவதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.\n2. ஹை-கம்ப்ரஷன் ரேஷியோ காரணமாக, பெட்ரோல் இன்ஜின் உடன் ஒப்பிடும்போது டீசல் இன்ஜின்கள் அதிக வைப்ரேஷனையும், சத்தத்தையும் உருவாக்கும். மோட்டார்சைக்கிள் போன்ற இலகு ரக வாகனங்களால் இந்த அதிகப்படியான அதிர்வுகளையும், சத்தத்தையும் கையாள்வது என்பது சாத்தியம் இல்லாதது. இதன் காரணமாகவும் பைக்குகளில் டீசல் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுவதில்லை.\n3. ஹை-கம்ப்ரஷன் ரேஷியோ மற்றும் ஹெவி இன்ஜின் காரணமாக, டீசல் இன்ஜின்களின் ஆரம்ப விலையானது பெட்ரோல் இன்ஜினை விட அதிகமாக இருக்கும். இந்த ஆரம்ப விலை வேறுபாடானது சுமார் 50 ஆயிரம் ரூபாய்க்கு நெருக்கமாக வரும். எனவே மோட்டார்சைக்கிள் போன்ற சிறிய வாகனங்களுக்கு இது பொருத்தமானதாக இருக்காது.\nMOST READ: காலர தூக்கி விடுங்க... பிரம்மிக்க வைக்கும் வசதிகளுடன் 2,000 புதிய பஸ்களை வாங்குகிறது தமிழக அரசு...\n4. டீசல் இன்ஜின்கள் அதிக டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தவை. ஆனால் பெட்ரோல் இன்ஜின் உடன் ஒப்பிடும்போது அதன் ஆர்பிஎம் குறைவு. ஆனால் பைக்குகளை பொறுத்தவரை நாம் அதிக வேகத்தை எதிர்பார்ப்போம். அது நமக்கு தேவையான ஒன்றும் கூட. இதன் காரணமாகவும் டீசல் இன்ஜின்கள் பைக்குகளுக்கு 'செட்' ஆவதில்லை.\nMOST READ: போலீஸ் வாகன தணிக்கையில் நடந்த விபரீத சம்பவம்... வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளம்பெண்...\n5. டீசல் எரியும்போது, மிக அதிகப்படியான வெப்பம் உருவாகும். இது சிலிண்டரின் சுவர்கள் மற்றும் இன்ஜினின் இதர பாகங்களை அழித்து விடும். இந்த வெப்பத்தை குறைக்க வேண்டுமென்றால், நமக்கு அதிக மேற்பரப்பு பகுதி மற்றும் முறையான கூலிங் சிஸ்டம் ஆகியவை தேவை. எனவே டீசல் இன்ஜின்கள் பெரிதாக உருவாக்கப்படுகின்றன. இதனாலும் பைக்குகளுக்கு டீசல் இன்ஜின்கள் பொருத்தமாக இருப்பதில்லை.\nMOST READ: தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...\n6. சிலிண்டருக்குள் அதிக காற்றை பம்ப் செய்ய டர்போசார்ஜர் அல்லது சூப்பர்சார்ஜரை டீசல் இன்ஜின் பயன்படுத்துகிறது. இது அதன் விலை மற்றும் அளவை அதிகரிக்க செய்து விடுகிறது. இது போன்ற காரணங்களால்தான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மோட்டார்சைக்கிள்களில் டீசல் இன்ஜின்களை வழங்குவதை தவிர்க்கின்றன.\nபைக்குகளில் டீசல் இன்ஜின்கள் தவிர்க்கப்படுவதற்கான மற்றொரு காரணம் சுற்றுச்சூழல் மாசுபாடு. டீசல் இன்ஜின்கள் சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்த கூடியவை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். எனவே உலகின் பல்வேறு நாடுகளும், டீசல் பைக்குகள் மட்டுமல்லாது டீசலில் இயங்க கூடிய அனைத்து வகையான வாகனங்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.\nஇந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவை பொறுத்தவரை பழைய டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்டும் வகையில் இன்னும் சரியாக பத்தே நாட்களில் அதிரடியான நடவடிக்கை ஒன்றை மத்திய அரசு எடுக்கவுள்ளது. இந்த நடவடிக்கை பழைய பெட்ரோல் வாகனங்களுக்கும் சேர்த்துதான். அது என்ன நடவடிக்கை என்பதை இனி விரிவாக பார்க்கலாம்.\nதலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு நிலைமை கையை மீறி சென்று கொண்டுள்ளதால், டெல்லி மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்த டெல்லி அரசு மற்றும் மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஎனினும் அவை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. எனவே டெல்லியை விட்டு வெளியேற விரும்புவதாக 40 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலமாக இந்த விஷயம் வ��ளியே தெரியவந்துள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை எந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதற்கு தலைநகர் டெல்லி ஒரு உதாரணம் மட்டுமே.\nஇந்தியாவின் பல்வேறு முன்னணி நகரங்களும் தற்போது ஏறக்குறைய இதே நிலையில்தான் உள்ளன. எனவே காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் காரணமாகதான் காற்று அதிகம் மாசடைகிறது.\nகுறிப்பாக பழைய வாகனங்கள்தான் காற்று மாசுபாடு பிரச்னைக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளன. இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் இன்னும் அதிகளவில் இயங்கி வருகின்றன. இந்த வகையில் பார்த்தால் 2 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் 15 ஆண்டுகளை கடந்தும் இயங்கி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.\nதற்போது உள்ள வாகனங்களுடன் ஒப்பிடும்போது 25 மடங்கு அதிக புகையை இவை கக்கி வருகின்றன. இதன் விளைவாக காற்று மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே பழைய வாகனங்களுக்கு கடிவாளம் போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வரைவு ஸ்கிராப்பேஜ் கொள்கையை (Draft Scrappage Policy) மத்திய அரசு உருவாக்கியுள்ளது.\nஇந்த கொள்கையை வரும் நவம்பர் 15ம் தேதி மத்திய அரசு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொள்கையின்படி 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும். அதற்காக உங்களிடம் பழைய வாகனங்கள் இருந்தால், இந்த கொள்கையை கண்டு அச்சப்பட வேண்டாம்.\nமத்திய அரசின் இந்த அதிரடி திட்டம் நன்மைக்கே. உங்களிடம் பழைய வாகனங்கள் இருந்தால், அதனை ஸ்கிராப் செய்ய ஒப்படைத்து விடலாம். இவ்வாறு பழைய வாகனங்களை ஒப்படைத்து விட்டு, புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகள் இந்த கொள்கையில் அறிவிக்கப்படவுள்ளன.\nசலுகை காரணமாக பலர் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்து விட்டு புதிய வாகனங்களை வாங்க முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பழைய வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு குறையும். இந்த நடவடிக்கை காரணமாக புதிய வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது இந்தியாவில��� ஆட்டோமொபைல் துறை கடுமையாக திணறி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக, புதிய வாகனங்களின் விற்பனை அதிகரித்து, ஆட்டோமொபைல் துறை சரிவில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.\nஎனவே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்தியில் ஸ்கிராப்பேஜ் கொள்கைக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நவம்பர் 15ம் தேதி வரைவு ஸ்கிராப்பேஜ் கொள்கையை வெளியிட்ட பிறகு, இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தியாவின் பல்வேறு இடங்களில், ஸ்கிராப்பிங் மையங்களை திறக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொதுமக்கள் ஒப்படைக்கும் பழைய வாகனங்கள் இங்கு உடைக்கப்பட்டு, அதில் இருந்து மூலப்பொருட்கள் எடுக்கப்படும். பின்னர் அந்த மூலப்பொருட்களை கொண்டு புதிய வாகனங்கள் தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு கட்டணங்கள் மற்றும் பழைய வாகனங்களுக்கான மறுபதிவு கட்டணங்களை தற்போது உள்ளதை விட பல மடங்கு உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்தும் எண்ணம் மக்களிடம் இருந்து விலகும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.\nஅதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதவை. இதன் காரணமாக ஜிஎஸ்டி குறைப்பு உள்பட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. வருங்காலங்களில் இன்னும் பல சலுகைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.\nகாற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு இதுபோல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வரிசையில் வரைவு ஸ்கிராப்பேஜ் கொள்கையையும் வரும் 15ம் தேதி மத்திய அரசு வெளியிடவுள்ளது. இது தொடர்பான உங்கள் கருத்துகளை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.\nதனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nஹெல்மெட்டை பிடுங்கி சிதறு தேங்காய் போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்\nஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க\nஇன்னும் சில மாதங்களில் புதிய போயிங் 777 விமானத்தில் பறக்கப்போகும் பிரதமர் மோடி\nஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ செல்லும் கார்... துருக்கி கார் மெக்கானிக்கின் அசத்தல் கண்டுபிடிப்பு\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nபஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உத்தரவாதம் எத்தனை ஆண்டுகளுக்கு தெரியுமா\nபேய் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் சேட்டை... இளைஞர்களை பிடித்து உள்ளே வைத்த பெங்களூர் போலீசார்\nகுண்டும் குழியுமாக மோசமான சாலை... அரசாங்க கவனத்தை ஈர்க்க ஃபோட்டோஷூட் நடத்திய இளம் தம்பதி\nபிரபலங்கள் வைத்திருக்கும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் உண்மையில் எப்படிப்பட்டவை தெரியுமா\nஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்\nஉலகிலேயே அபாயகரமானது... இந்திய சாலைகளில் மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்கள் உங்களுக்கு தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nகனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nபுதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்\nசெல்டோஸ் காரில் இவ்வளவு பிரச்னைகளா... கியா மீது குவியும் புகார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news", "date_download": "2019-11-17T02:54:59Z", "digest": "sha1:RO6XLGFERJF3FK4MXQO5XA3GPZUOIVNR", "length": 16908, "nlines": 166, "source_domain": "tamil.media.gov.lk", "title": "சமீபத்திய செய்தி", "raw_content": "\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nகொரியா சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட் போட்டியில் 10 சிறந்த புத்தாக்குனர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள பசிந்து மிஹிரானுக்கு ஜனாதிபதி பாராட்டு\nவெள்ளிக்கிழமை, 08 நவம்பர் 2019\n“நுளம்புகள் தொற்றாத உணவு பாத்திரங்களை” உருவாக்கி கொரியாவின் சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட் போட்டியில் சிறந்த 10ம் திகதி புத்தாக்குனர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கொகரல்ல மத்திய கல்லூரியில் 11ஆம் ஆண்டில் கல்விகற்கும் மாணவன் பசிந்து மிஹிரான் 05 பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன ��வர்களை சந்தித்தார்.\nபொலன்னறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்வு\nசெவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2019\nபொலன்னறுவை மாவட்டத்தில் தோப்பாவெல மகா வித்தியாலயம், கதுருவெல முஸ்லிம் மத்திய கல்லூரி, விலயாய மகா வித்தியாலயம்,\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2019\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஜப்பான் முன்னாள் பிரதமரை ஜனாதிபதி சந்தித்தார்\nவியாழக்கிழமை, 24 அக்டோபர் 2019\nமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால\nஇளைஞர்களை வலுவூட்டுவதற்காக கடந்த ஐந்து வருடங்களில் முக்கியமான பல பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nசெவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2019\nஊடக சுதந்திரம் அதிகபட்சம் உறுதி செய்யப்பட்டிருந்த கடந்த யுகத்தில் அதிகம் விமர்சனங்களுக்கு உள்ளானவன் நான் தான் என்ற போதும்,\nஜனாதிபதி டோக்கியோ நரிட்டா விமான நிலையத்தை சென்றடைந்தார்\nசெவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2019\nஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக\nசுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் இலங்கைக்கு பாராட்டு\nசனிக்கிழமை, 19 அக்டோபர் 2019\nமுன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் – ஜனாதிபதி\nவெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2019\nதேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி\nஇலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா ஜனாதிபதி தலைமையில்\nசெவ்வாய்க்கிழமை, 08 அக்டோபர் 2019\nஇலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் (LEARN) 30வது ஆண்டு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று 07ம் திகதி பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.\nஇராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பினாலேயே எதிரிகளின் ஆக்கிரமிப்புகளை வெற்றிகொள்ள முடிந்தது – ஜனாதிபதி\nதிங்கட்கிழமை, 07 அக்டோபர் 2019\nஅனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டுக்கெதிராக தொடுக்கப்பட்ட எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு வீரமிக்க இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பினாலேயே முடிந்ததென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\n2015 ��� 2018 அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது\nவெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2019\n2015 ஜனவரி மாதம் 15 முதல் 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக\nநாட்டை கட்டியெழுப்பும் வேலைதிட்டத்தில் விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சித் துறைகளின் ஒத்துழைப்பு பெரிதும் தேவை – ஜனாதிபதி\nவியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2019\nபல்கலைக்கழகங்களில் இருந்து வெளியாகும் பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதியில் ஆர்ப்பாட்டம் செய்யும் முறைமை\nபக்கம் 1 / 14\nகொரியா சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட் போட்டியில் 10 சிறந்த புத்தாக்குனர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள பசிந்து மிஹிரானுக்கு ஜனாதிபதி பாராட்டு\n“நுளம்புகள் தொற்றாத உணவு பாத்திரங்களை” உருவாக்கி கொரியாவின் சர்வதேச இளைஞர் ஒலிம்பியாட்…\nபொலன்னறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்வு\nபொலன்னறுவை மாவட்டத்தில் தோப்பாவெல மகா வித்தியாலயம், கதுருவெல முஸ்லிம் மத்திய கல்லூரி,…\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஜப்பான் முன்னாள் பிரதமரை ஜனாதிபதி சந்தித்தார்\nமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால\nஇளைஞர்களை வலுவூட்டுவதற்காக கடந்த ஐந்து வருடங்களில் முக்கியமான பல பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஊடக சுதந்திரம் அதிகபட்சம் உறுதி செய்யப்பட்டிருந்த கடந்த யுகத்தில் அதிகம் விமர்சனங்களுக்கு…\nஜனாதிபதி டோக்கியோ நரிட்டா விமான நிலையத்தை சென்றடைந்தார்\nஜப்பானிய பேரரசராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நருஹிதோ பேரரசரின் முடிசூட்டு விழாவில்…\nசுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் இலங்கைக்கு பாராட்டு\nமுன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் – ஜனாதிபதி\nதேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி\n15.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01. இலங்கை மகாவலி அதிகார சபை சட்டத்தின் 13(18) சர��்திற்கு அமைவாக இணைந்த நிறுவனமாக\n09.10.2019 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\n01.செவன அதிஷ்ட சீட்டிழுப்பு மூலம் வழங்கப்படும் சுப்பர் பரிசாக புதிய வீடொன்றை வழங்குதல்\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2019 மாஸ் மீடியா அமைச்சு.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/sathis/", "date_download": "2019-11-17T03:51:54Z", "digest": "sha1:L4DTF7FOUNGGWFYOVE3FLISUNOSRJO3B", "length": 5352, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "sathis – Dinasuvadu Tamil", "raw_content": "\nநடிகர் ஆர்யா மற்றும் சதீஸுடன் இணைந்த சாக்ஷி\nநடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராஜாராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் ...\n நடிகர் சதீஸ் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ\nநடிகர் சதிஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் 'தமிழ் படம்' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nமகளின் இறுதி சடங்கில், பார்ப்போரும் கண்கலங்கும்படி தந்தை செய்த நெகிழ்ச்சியான செயல்\nமுட்டை சாப்பிட்டவுடன் தெரியாம கூட இதெல்லாம் சாப்பிடுறாதீங்க\nமுதல்வர் ஸ்டாலின்தான் என்பதுபோல் என்னை விமர்சித்து வருகிறார்கள் – மு.க.ஸ்டாலின்\nதிருமணம் செய்ய இந்தியா வந்த நியூஸிலாந்து பெண்..\nபிகில் படத்தின் வெற்றி இரண்டு விவசாயிகளின் 1 லட்சரூபாய் கடனை அடைத்து விட்டது\nஎன்ன ஒரு நல்ல உள்ளம் விவசாயிகளுக்கு உதவி கரம் நீட்டிய விஜய் ரசிகர்கள் விவசாயிகளுக்கு உதவி கரம் நீட்டிய விஜய் ரசிகர்கள்\nதிருச்சி ரயில் நிலையத்தில் தமிழ் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freehoroscopesonline.in/transit_disp.php?s=3&lang=tamil", "date_download": "2019-11-17T02:34:26Z", "digest": "sha1:MYQB65TX7HVYURSXBVF552SELO4KQ7SE", "length": 11593, "nlines": 67, "source_domain": "freehoroscopesonline.in", "title": "Gochara / Transit Predictions (Rasi bala)", "raw_content": "\nபோஜன சுகம், தான லாபம், குடும்பத்தில் நிம்மதி குறையும். மனைவி குழந்தைகளுக்கு தொல்லை ஏற்படும். மனக்கஷ்டம் அதிகமாகும். தோல்விகள் காணும். மகிழ்ச்சி குறையும். கல்வியில் தோல்வி ஏற்படும். மன கெளரவ பங்கமும் ஏற்படும். வீண் பயம், உடல் சோர்வுகள் உண்டாகும். எல்லாரிடமும் வீண் பகை, வாக்குவாதம் அதனால் கஷ்டம் ஏற்படும்.\nசந்திரன் தற்பொழுது புனர்பூசம் நட்சத்திரத்தில் உள்ளார். இந்த நட்சத்திரம் குரு க்கு சொந்தமானதாகும் குரு ஜன்ம ராசிக்கு 7 ஆம் இடத்தில சஞ்சரிக்கிறார். இங்கு ஆட்சி பெறுகிறார்.வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்/மனைவி அன்னியோன்னம் அதிகரிக்கும். கூட்டு வியாபாரம் லாபகரமாக இருக்கும். பயணத்தால் மகிழ்ச்சி கிடைக்கும்.. இன்று உங்கள் அதிர்ஷடமான நிறம் மஞ்சள், அனுகூலமான திசை வடகிழக்கு.\nமிருகசீரிடம் நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 3 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: விபத்து தாரா. இழப்புகள் மற்றும் விபத்து. இன்றைய காரியங்களில் ஏமாற்றத்தை தவிர்க்க கவனமாக செயல்படவும்.\nதிருவாதிரை நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 2 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: சம்பத்து தாரா. தனம், லாபம் உண்டு.\nபுனர்பூசம் நட்ச்சத்திரகாரர்களுக்கு சந்திரன் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 1 வது நட்சத்திரத்தில் உள்ளார். இதன் தாரா பலன்: ஜன்ம தாரா. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். எதிலும் எச்சரிக்கை தேவை\nசந்திரன் மிதுனம் ராசியில் நட்பு பெறுகிறார்.\nஜன்ம ராசி ஜாதகத்தில் முதல் வீடாக கருதப்படும். இது உடல்நலம், நிறம், அழகு, தலைபகுதி, ஆயுள், செல்வம் ஆகியவற்றை குறிக்கும். ராசிநாதன் புதன் துலாம் ராசியில் நட்பு பெறுகிறார். செவ்வாய் உடன் இணைகிறார். ராசியில் சந்திரன்,ராகு கிரக(ங்கள்)ம் உள்ளது . ராசியானது குரு, சனி, கேது, பார்வை பெறுகிறது.\nமாத பலன்களை சூரியன், புதன், சுக்கிரன் நிர்ணயிக்கிறார்கள்\nஆறாம் இடத்திலுள்ள சூரியனால் எதிரிகளை வெல்வீர்கள், பேங்க் பேலன்ஸ் கூடும், வர வேண்டிய கடன்கள் வசூலாகும், தூர பயணங்களால் இலாபம் ஏற்படும். வேலை இல்லாதவர்க்கு வேலை கிடைக்கும், அரசு துறையில் இலாபம் ஏற்படும். கடினமான வேலைகளை முயன்று முடிக்கலாம்.\nசூரியன் விருச்சிகம் ராசியில் பகை பெறுகிறார். இந்நிலை சூரியன் மூலம் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nஐந்தாம் வீட்டிலுள்ள செவ்வாயால் புத்தி கலக்கம், மன சஞ்சலம், பிறருடன் சண்டை,கோபம், புத்திரருக்கு கெடுதல், மனைவிக்கு கருசிதைவு, கெட்ட சகவாசம் போன்ற கெடுபலன்கள் ஏற்படும்.\nசெவ்வாய் துலாம் ராசியில் நட்பு பெறுகிறார்.\nராசிக்கு 5ல் புதன் வரும்போது மனைவிக்கு நோய்,பணவரத்து குறைதல், பண கஷ்டம், தாய் மாமனுக்கு நோய், புத்திரர் வகையில் பிரச்னை,மனைவியுடன் கருத்து வேறுபாடு போன்ற அசுப பலன்கள் நடக்கும்\nராசிக்கு 6 ல் சுக்கிரன் வருவதால் வாயிற்று வலி, நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்படலாம். காம இச்சை அதிகரித்து அதை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்படும். மறைமுக நோய்கள்,வீண் அலைச்சல், விபத்து, கெட்டவர் நட்பினால் பண இழப்பு, தவறான நடத்தை,அதனால் நோய,அவமானம்,சிறை பயம் போன்ற அசுப பலன்கள் ஏற்படலாம்\nவருட பலன்களை குருவும் சனியும் நிர்ணயிக்கிறார்கள்\nராசிக்கு 7 ல் குரு வருவதால் மனைவி மூலம் மகிழ்ச்சி, செல்வ நிலை உயர்வு, அரசாங்கத்தின் மூலம் ஆதாயம்,உயர்ந்த வாகனம் (கார்) கிடைக்கும், கல்வியில் தேர்ச்சி, புனித பயணம் மேற்கொள்வது, வியாபார சம்பந்தமாக வெளிநாட்டு பயணம்,குழந்தை பிறப்பு,பேச்சு சாதுர்யம்,விரும்பிய பொருட்களை பெறுதல், இப்படி எல்லா வகையிலும் ஏழாமிடத்தில் குரு பகவான் கொடுப்பார்.\nஜன்ம ராசிக்கு ஏழில் சனி பகவான் வருவதால் பண விரையம், இடம் பெயர்தல், பயணத்தின் போது விபத்து பயம், கால்நடைகள் அழிவு, வேலையாட்கள் பணியாட்கள் உங்களை விட்டு பிரிதல்,மான பங்கம்,பதவி பறிபோதல், நோய்,உடல் நலம் கெடுதல்,குறிக்கோள் இல்லாத பயணங்கள், மனதில் பயம்,உறவினர் மறைவு, பெரும் பசி,பணமுடை வறுமை,வெளியூர் வாசமும் அங்கு இன்னல்களும் என பலவித கஷ்டங்களை ஏழாமிடத்தில் சனி பகவான் தருகிறார். சனி ஒன்பதாமிடத்தை பார்ப்பதால் தகப்பனாருக்கு ஏதாவது பாதிப்பு, ஜன்ம ராசியை பார்ப்பதால் உங்களுக்கு உடல் நிலை பாதிப்பு போன்ற கெடுதல்களை சனி பகவான் தருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-17T02:01:09Z", "digest": "sha1:RVCEEB7D566ZHMFMMQWQHPBHJFEBYOXY", "length": 18633, "nlines": 211, "source_domain": "ippodhu.com", "title": "அவர்கள் பசுவைக் கொன்றார்கள், நாங்கள் அவர்களைக் கொன்றோம் - கொலையை ஒப்புக்கொண்ட பசுக்காவலர்கள் - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா அவர்கள் பசுவைக் கொன்றார்கள், நாங்கள் அவர்களைக் கொன்றோம் – கொலையை ஒப்புக்கொண்ட பசுக்காவலர்கள்\nஅவர்கள் பசுவைக் கொன்றார்கள், நாங்கள் அவர்களைக் கொன்றோம் – கொலையை ஒப்புக்கொண்ட பசுக்காவலர்கள்\nபசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பசுக் காவலர்கள் அப்பாவி மக்களை அடித்து கொலை செய்தும், துன்புறுத்தியும் வருவது பாஜக அரசில் அதிகமாக நடந்து வருகிறது .\nபசுவின் பெயரால் கொலை செய்து ஜாமீனில் வெளிவந்திருக்கும் குற்றவாளியை மறைத்து வைக்கப்பட்ட கேமராக்களுடன் என் டி டிவி குழு சந்தித்தது .\nகுற்றவாளிகளைச் சந்திக்க ஆர் எஸ் எஸ் மற்றும் மற்ற இந்து மதவாத குழுக்களைப் பற்றிய ஆராய்ச்சியில் தாங்கள் ஈடுபடுவதாக காட்டிக் கொண்ட என் டி டிவி குழு (NDTV) , 2 மாநிலங்களில் பசுக்காக கொலை செய்த 2 குற்றவாளிகளை சந்தித்தது .\nஅப்போது என்டிடிவி-யைச் சேர்ந்த நிருபர்கள் குழு பசுக்காக தாக்குதலில் சம்பந்தப்பட்ட பலரை, அவர்களுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் அவர்கள் பேசுவதை பதிவு செய்தது . வீடியோவில் அந்த குற்றவாளிகள் அவர்கள், கொலை செய்தது குறித்து பகிரங்கமாகவும் அப்பட்டமாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.\nமுதலில் உத்தர பிரதேசத்தில் ஹாப்பூருக்கு என் டி டிவி குழு சென்றது. அங்கு ஜூன் 18 ஆம் தேதி, காசிம் குரேஷி என்கிற நபர் பசுவை கடத்தினார் என்று குற்றம் சாட்டி பசுக்காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். அதேபோல 65 வயதான விவசாயி சமயுதீன் கும்பலால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.\nஹாப்பூரில் இருக்கும் பஜேதா குர்த் கிராமத்துக்கு சென்றது என் டி டிவி குழு. இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் 9 பேரை கைது செய்தது. 9 பேரில் 4 பேர் தற்போது ஜாமீனில் வெளியே இருக்கின்றனர். அதில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும் ராகேஷ் சிசோடியாவை என் டி டிவி குழு சந்தித்தது .\nசிசோடியா நீதிமன்றத்தில் எழுதி கொடுத்த வாக்குமூலத்தில் த���க்கும் நடந்த சம்பவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் என் டி டிவி குழுவின் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவில் ராகேஷ் சிசோடியா கூறியது வேறு. அவர் தான் செய்த கொலைப் பற்றி பெருமிதம் கொண்டார்.\nநான் சிறை அதிகாரிகளிடம், அவர்கள் பசுவைக் கொன்றார்கள். நாங்கள் அவர்களைக் கொன்றோம் என்றேன். நான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த போது என்னை அழைத்துச் செல்ல 3, 4 கார்கள் வந்தன. என் பெயரை சொல்லி வெளியில் இருந்தவர்கள் கோஷம் எழுப்பினர். என்னை அவர்கள் உற்சாகதோடு வரவேற்றனர். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. எனது படை தயாராக இருக்கிறது. யாராவது பசுவைக் கொன்றால் அவர்களை நாங்கள் கொல்ல தயாராக இருக்கிறோம். எங்கள் பக்கம் அரசு இருப்பதால், போலீஸும் எங்கள் பக்கம்தான் உள்ளது என்று பகிரங்கமாக பசுவதை தாக்குதல் சம்பவங்கள் குறித்து என் டி டிவி குழுவிடம் பெருமையாக பேசியுள்ளார்.\nமேலும் அஸாம் கான் பதவியில் இருந்திருந்தால் எதுவும் நடக்காது . (சமாஜ்வாடி கட்சி உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த போது) அஸாம் கான் அமைச்சராக இருந்தார்.\n“காசிம் குரேஷியை அடித்து தாக்குதல் நடத்திய போது குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார் அப்போது அவர் தண்ணீர் குடிப்பதற்கு தகுதியற்றவர் என்று நான் கூறினேன்”\nஅதன்பிறகு என் டி டிவி குழு ஹாப்பூரிலிருந்து ராஜஸ்தான், ஆல்வாரில் இருக்கும் பெஹ்ரூர் கிராமத்திற்கு சென்றது .\nஅங்குதான் பெஹூல் கான், பால் விவசாயி , கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மாட்டை வாகனம் மூலம் எடுத்துச் சென்றதற்கு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் 9 பேரை கைது செய்தது. அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கின்றனர்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் விபின் யாதவ் என் டி டிவி குழுவிடம் பேசும் போது நாங்கள் பெஹூல் கானை ஒன்றரை மணி நேரம் விடாமல் அடித்துக் கொண்டே இருந்தோம். முதலில் 10 பேர்தான் இருந்திருப்போம். அப்புறம் கூட்டம் அதிகரித்துவிட்டது’ என்று பேசியுள்ளார்.\nமேலும் பெஹூல் கான் வாகனத்தில் மாடுகளை கொண்டு சென்ற போது நாங்கள் வாகனங்களை நிறுத்த கூறியும் நிறுத்தாமல் சென்றதால் அவர்களை துரத்தி பிடித்து வாகனத்தின் சாவியை எடுத்தோம் என்றும் பெஹூல் கானை அடித்து கொண்டிருக்கையில் அவர் வாகனத்தின் சாவியை என் பாக்கெட்டிற்குள்தான் வைத்திருந்தேன் எனவும் கூறியுள்ளார்.\nPrevious articleஉ.பி காப்பகத்தில் சிறுமிகளுக்கு நடந்த கொடூரம் ; தப்பி வந்த சிறுமியின் திடுக்கிடும் வாக்குமூலம்\nNext articleகருணாநிதி குறித்த 95 தகவல்கள்\nரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் : விலகினார் அனில் அம்பானி\nசபரிமலைக்கு வரும் பெண்களை திருப்பி அனுப்ப கேரளா போலீஸ் முடிவு\nஇடைத்தோ்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற பாஜக முயற்சி: சித்தராமையா\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nZebronics Zeb- Soul வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்ஃபோன்\nரூ 50,921 கோடி நஷ்டத்தில் ஐடியா-வோடபோன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nகாஷ்மீரில் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்படும் சிறுவர்கள்; எங்கிருக்கிறார்கள் என்று தெரியாமல் தவிக்கும்...\nதெலங்கானா பெண் தாசில்தார் விஜயா ரெட்டியை தீயிட்டுக் கொளுத்திய விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=114927", "date_download": "2019-11-17T03:20:52Z", "digest": "sha1:PU2CIFHFE2YFE4QJAVYH6FRMJDVDT47K", "length": 9766, "nlines": 51, "source_domain": "tamil.adaderana.lk", "title": "நாட்டின் அபிவிருத்தியை முடக்குவதற்கு இடமளிக்க முடியாது", "raw_content": "\nநாட்டின் அபிவிருத்தியை முடக்குவதற்கு இடமளிக்க முடியாது\nநாட்டை கட்டியெழுப்பும் வாவி, விவசாய, கல்வி மற்றும் கைத்தொழில் புரட்சியை முடக்கி மேலெழுந்துள்ள குரோத மற்றும் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான புரட்சியின் காரணமாக நாட்டின் அபிவிருத்தி பின்னடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇந்த தனிப்பட்ட அர���ியல் நோக்கங்களுக்காக நாட்டின் அபிவிருத்தியையும் மக்களின் தேவைகளையும் முடக்குவதற்கு இடமளிக்க முடியாதெனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். “வளமான தேசத்தின் வாவி புரட்சி” எல்லங்கா குளக்கட்டமைப்பின் புனர்நிர்மாண செயற்திட்டத்தின் குருணாகல் மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (12) பிற்பகல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\n3000 ஏக்கர் வயல் காணிகளில் அறுவடையை மேற்கொள்வதுடன், ஆயிரக் கணக்கான குடும்பங்களின் விவசாய பொருளாதாரத்தை வலுவூட்டுவதுடன் இணைந்ததாக 21 வாவிகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டம் குருணாகல் மேற்கு பண்டுவஸ்நுவர கொட்ட கிம்புலாகட அணைக்கட்டிற்கு அருகில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nபிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஜனாதிபதியினால் வாவி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, சுற்றாடலையும் வன வளத்தையும் பாதுகாப்பதற்கு தான் பல தீர்மானங்களை மேற்கொண்டது நாட்டு மக்களின் சுவாசிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காகும் எனக் குறிப்பிட்டார். அந்த தீர்மானங்கள் குறித்து தன்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும், வன வளத்தை பாதுகாக்கும் பொறுப்பு எவரும் தட்டிக்கழிக்க முடியாத ஒரு பொறுப்பாக இன்று மாறியிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nநாடு என்ற வகையில் நாம் முன்னோக்கிச் செல்வதற்கு நாட்டின் விவசாயத்துறையை கட்டியெழுப்பி விவசாயிகளை வலுவூட்ட வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் வாவிகள் மற்றும் விவசாயத்துறைக்காக மேற்கொள்ள முடியுமான அனைத்து பொறுப்புக்களையும் நிறைவேற்றி கடந்தகால கீர்த்தியை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.\nவிவசாய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு நிவாரணக்கடன் பெற்றுக்கொடுத்தல், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் சிறிய குளப் பிரதேசங்களை பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் 200 கருங்காலி மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்குதல். உணவுற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சில நிகழ்ச்சித்திட்டங்களுக்கான நன்மைகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஆர்.டி.ஜனித் மதுசங்க என்ற மாணவனால் வரையப்பட்ட ஜனாதிபதியின் உருவப்படமும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.\nபாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, வடமத்திய மாகாண ஆளுநர் பேசல ஜயரட்ன, சாந்த பண்டார, தர்மசிறி தசநாயக்க, அத்துல விஜேசிங்க, எஸ்பி.நாவின்ன உள்ளிட்ட மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்க அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஜனாதிபதித் தேர்தல் 2019 - வவுனியா தேர்தல் தொகுதியில் சஜித் அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - கேகாலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்\nஜனாதிபதித் தேர்தல் 2019 - பலபிட்டிய தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - வியலுவ தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - கம்புருபிட்டிய தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - சேறுவில தேர்தல் தொகுதியில் கோட்டா வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - வலப்பனை தேர்தல் தொகுதியில் சஜித் வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - பதுளை தேர்தல் தொகுதியில் கோட்டா வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - நீர்க்கொழும்பு தேர்தல் தொகுதியில் சஜித் அமோக வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47618", "date_download": "2019-11-17T03:21:47Z", "digest": "sha1:NQYR5R4HBZ7V6ECJDCYK4OEZBCUZSAMV", "length": 8859, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "அடுத்தவர் காணியில் அத்துமீறிப் புகுந்து விகாரை அமைக்கப் புத்தர் கூறவில்லை – தீகவாபி ரஜமகா விகாரை பிக்கு தெரிவிப்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅடுத்தவர் காணியில் அத்துமீறிப் புகுந்து விகாரை அமைக்கப் புத்தர் கூறவில்லை – தீகவாபி ரஜமகா விகாரை பிக்கு தெரிவிப்பு\nமற்­றொ­ரு­வ­ரின் காணி­யில் அத்­து­மீறி விகாரை அமைக்­கு­மாறு புத்­த­பெ­ரு­மான் ஒரு போதும் கூற­வில்லை என்று தீக­வாபி சைத்­திய ரஜ­மகா விகா­ரை­யின் முதன்­மைப் பிக்கு போத்­தி­வெல சந்­தா­னந்த தேரர் தெரி­வித்­தார்.\nஇறக்­கா­மம் மாயக்­கல்லி மலைப் பகு­தி­யில் புத்­தர் சிலை நிறு­வும் விவ­கா­ரம் தொடர்­பில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வ��ு,\nமாயக்­கல்­லி­யில் முஸ்­லிம்­கள் நீண்ட கால­மாக வாழ்­கி­றார்­கள். பூர்­வீ­கக் காணி­க­ளில் இருந்து அவர்­க­ளைச் சுய விருப்­ப­மின்றி அகற்றி விகாரை அமைக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. மாணிக்­க­ம­டு­வுக்கு அரு­கி­லேயே தீக­வாபி உள்­ள­தால் இங்கு மற்­றொரு விகாரை அவ­சி­ய­மில்லை.\nதொல்­லி­யல் சின்­னங்­களை பாது­காக்­கும் பொறுப்பு எல்லா இனங்­க­ளை­யும் சார்ந்­தது. இதனை ஒரு குறிப்­பிட்ட குழு தான் செய்­ய­வேண்­டும் என்­ப­தில்லை. மாணிக்­க­மடு மாயக்­கல்லி விட­யத்­தி­னால் அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள கணி­ச­மான சிங்­கள மக்­கள் கவ­லை­ய­டைந்­துள்­ள­னர். பௌத்த மக்­கள் தமிழ், முஸ்­லிம் மக்­க­ளு­டன் என்­றுமே நல்­லு­ற­வைப் பேணி வரு­கின்­ற­னர். அவர்­கள் இந்த நாட்டு மக்­கள். எமது சகோ­த­ரர்­கள்..\nதீக­வா­பி­யைச் சுற்­றி­லும் பல விகா­ரை­கள் உள்­ளன. ஆனால் புத்த பெரு­மானை வணங்­கு­ப­வர்­கள் மிகக் குறை­வா­ன­வர்­களே. அப்­ப­டி­யி­ருக்­கும்­போது மற்­று­மொரு விகாரை மாணிக்­க­ம­டு­வில் எதற்கு மகிந்த சிந்­த­னைக்­குட்­பட்ட பௌத்த பிக்­கு­க­ளின் எதேச்­ச­தி­கா­ரப் போக்கே இது.\nஇனங்­க­ளி­டையே முறு­கல் நிலை­யைத் தோற்­று­விக்க எடுக்­கப்­ப­டும் செயற்­பா­டு­களே இவை. அத்­து­டன் எமது மாவட்ட மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க நாம் இருக்­கி­றோம். ஞான­சார தேரர் இங்கு வர வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இத­னைப் பார்க்க அவர் யார் அவர் இனங்­க­ளைத் தூண்­டி­வி­டும் ஒரு குழப்­பக்­கா­ரர். ஏனைய இனங்­கள் மத்­தி­யில் வாழும் கணி­ச­மான பௌத்­தர்­கள் இவ­ரது கொள்­கையை ஆத­ரிக்­க­வில்லை.\nஇந்த நாடு பௌத்­தர்­க­ளுக்கே சொந்­த­மென சிலர் கூறு­கின்­ற­னர். புத்த மதத்தை இலங்­கைக்கு கொண்டு வந்த மகிந்த தேரர்­கூட தேவ­நம்­பிய திஸ்ஸ மன்­ன­னி­டம் இந்த நாடு எல்லா உயிர்­க­ளுக்­கும் சொந்­தம், உமக்கு மாத்­தி­ர­மல்ல, இந்த நாட்டை நிர்­வ­கிக்­கும் பொறுப்பே உமக்­கு­ரி­யது என்­றார். இதனை பௌத்­தர்­கள் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும் – எனத் தெரி­வித்­தார் சந்­தா­னந்த தேரர்.\nPrevious articleகொக்கட்டிச்சோலை, விடுதிக்கல்லில் ஆர்பாட்டம்\nNext articleகாரைதீவு மதுபானசாலை உடைத்துச்சேதம்\nஅனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும்\nமட்டக்களப்பில் கணவனை கொலை செய்த மனைவி கைது\nசகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தி\nபாடசாலைகளுக்கு அண்மையில் வீட்டுத்திட்டம் : பாடசாலைக்கு நன்மையே\nகடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார அமைச்சர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-17T01:59:26Z", "digest": "sha1:EUZFLOTXRAAO4SKXQB26GSP54ZITVKGF", "length": 87272, "nlines": 1890, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மாணவியர் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\nபிட்டு பட ஹீரோவை / செக்ஸ் நடிகரை கல்லூரி சேர்மனாக நியமித்த பாஜக : போராட்டத்தில் மாணவர்கள்[1]: இப்படி தலைப்பிட்டு உரு இணைதளம் இச்செய்தியை விம்ர்சித்துள்ளது. கஜேந்திர சௌஹான் 600 தொடர்களுக்கு மேல் நடித்துள்ளார். அது இப்போது பிரச்சினை இல்லை. அவர் ஆரம்பகால கட்டத்தில் நடித்த கில்மா படங்கள் தான் காரணம் என்று ஆரம்பிக்கிறது ஒரு இணைதளம். “சவுஹான் ஒரு செக்ஸ் நடிகர்” என்று இவரை பற்றி கூகுளில் தேடினால் அதிகம் ஷேர் ஆகும் வீடியோ ஒன்று கண்ணில் சிக்கியது[2]. வினவு தலைப்பிட்டு ஒருதலைப்படசமான விவரங்களைக் கொடுத்துள்ளது[3]. 1989-ல் ரிலீஸான “குலி கிட்கி” என்ற படத்தில் எசகுபிசகான ரோலில் டிஸ்கோ சாந்தியோடு நடித்திருக்கிறார். இதுபோன்ற மோசமான பி மற்றும் சி கிரேடு படங்களில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினிமா நடிகர்கள் அசோஸியேன் தலைவராக இருந்த இவர் 2004-ல் பா.ஜ.க‍ வில் இணைந்தார். சின்னச்சின்னதாய் பல பொறுப்புகளை வாரி வழங்கிய பா.ஜ.க அரசு இத்தனை ஆண்டு விசுவாசத்துக்கான பலனாக உயரிய மற்றும் மிகக் கௌரவமான புனே திரைப்படக் கல்லூரி சேர்மன் பதவியை வழங்கிக் கௌரவித்திருக்கிறது. இவர் நியமிக்கப்பட்டதும் நூற்றுக்கணக்கான திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஜூன் மாதம் 12ம் தேதியில் இருந்து இன்றுவரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு ஆதரவாக முன்னாள் சேர்மனான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனும் களத்தில் குதித்துள்ளார். பா.ஜ.க ஆதரவாளர் என்பதற்காக பிட்டு பட ஹீரோவையெல்லாம் நியமிப்பதா என்ற எதிர்ப்புக்குரல் கொடுக்கின்றனர்.\nசென்டிமென்ட்டாக தூண்டில் போடுகிறார் என்று முடித்துள்ளது: இது குறித்து சௌகான் கூறுகையில், என் மகனுக்கு 25 வயது ஆகிறது. இங்கு படிக்கும் மாணவர்களும் 25 வயதுக்குள்தான் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னையை நான் தகப்பன் ஸ்தானத்தில் இருந்துதான் அணுகுவேன். உணர்ச்சிகளுக்கும் வெறும் கூச்சல்களுக்கும் நான் வேறுவிதமாக ரியாக்ட் செய்யமாட்டேன். நான் நடிகனாக தர்மராகவும் துரோகம் இழைக்கும் கணவராகவும் நடித்திருக்கிறேன். அது என் தொழிலில் சகஜம். இந்தப் போராட்டத்தில் மும்முரமாக எனக்கு எதிராகக் களம் இறங்கி இருக்கும் மாணவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துக் காத்திருக்கிறேன், ஒரு நண்பனாக என சென்டிமென்ட்டாக தூண்டில் போடுகிறார்.\nகல்லுாரி இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சிறை பிடித்த மாணவர்கள் மீது, புகாரின் பேரில், வழக்கு பதிவு, 5 பேர் கைது: புனே திரைப்பட கல்லூரிக்குள் செவ்வாய்கிழமை 18-08-2015 நள்ளிரவில் அதாவது 19-08-15 அதிகாலை 1.15 மணிக்கு புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்[4]. அவர்கள் மீது கலவரத்தை துாண்டுதல், சட்டவிரோத செயல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன[5]. பயிற்சி மைய தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட கஜேந்திர சவுகானுக்கு எதிராக மாணவர்கள் போராடி வந்தனர். கல்லுாரி இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சிறை பிடித்த மாணவர்கள் மீது, அவர் அளித்த புகாரின் பேரில், 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டெக்கான் ஜிம்கானா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டனர்[6]. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புகழ் பெற்ற இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயற்சி மையம் (FTII) உள்ளது. இதன் தலைவராக கஜேந்திர சவுகான் என்பவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திரைப்பட கல்லூரி மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழு தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதில், பா.ஜ.க-வின் தலையீடு உள்ளதாகக் கூறி, கடந்த 69 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆகஸ்ட் 5 முதல் 17 வரை விடுதிகளில் தங்கியிருந்து ஆர்பாட்டம்: இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்த 30 முன்னாள் மாணவர்களை உடனடியாக வெளியேறும் படி நிர்வாகம் உத்தரவிட்டது, மேலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில் அந்த மாணவர்கள் மேற்கொண்டிருந்த பணிகளை உடனடியாக முடித்து அவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுவாக இதெல்லாம் எல்லா கல்லூரிகளிலும் நடக்கும் விசயம் தான். இருப்பினும், இங்கு அரசியல் மற்றும் சித்தாந்தவாதிகளின் தாக்கம் இருப்பதினால் அரசாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 17-08-2015 திங்கள் இரவு மாணவர்கள் கல்லூரியின் இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை சில மணி நேரங்கள் சிறை பிடித்தனர். இதனை அடுத்து இயக்குனர் பிரசாந்த் பத்ரபேவை மாணவர்கள் பற்றி காவல்துறையில் புகார் அளித்தார். 2 பெண்கள் உட்பட 17 மாணவர்கள் மீது மேல் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இது தவிர 25 – 30 மாணவர்களின் பெயர்களும் எப்.ஐ.ஆர். -யில் இடப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது[7].\nகைது செய்யப்பட்ட மாணவர்கள், பிணையில் விடுதலை (19-08-2015): மாணவர்கள் நள்ளிரவு கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீதான நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதேபோல், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில் நள்ளிரவு மாணவர்களை கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் 5 பேரையும் ஜாமீனில் உள்ளூர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. காவலில் வைக்க வேண்டும் என்ற அரசு தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி நரேந்திர ஜோஷி 3 ஆயிரம் பிணைத்தொகையுடன் 5 பேரையு��் ஜாமீனில் விடுவித்தார்[8]. நேற்று முன்தினம், கஜேந்திர சவுகானை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து போலீசார் 5 மாணவர்களை கைது செய்தது. இதனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது[9].\nஅரசியலாக்கப்பட்டப் பிரச்சினையும், வலதுசாரிகளின் பலஹீனமும்: காங்கிரஸ், ஆப் முதலிய கட்சிகள் இப்பிரச்சினையில் சேர்ந்து பெரிதாக்கி விட்டுள்ளன. கம்யூனிஸ கோஷ்டிகளுக்கு இதனால் குஷியான நிலை உருவாகி விட்டது. கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இடதுசாரி, கம்யூனிஸ்ட் மற்றும் இதர அடிப்படைவாத சித்தாந்திகளின் கூடாரமாகி விட்ட இந்நிறுவனங்களை, திடீரென்று மாற்றிவிட முடியாது, ஏனெனில், பற்பல பகுதிகளில் அவர்கள் இன்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது மகள்-மகன்கள், உறவினர்கள், விசுவாசிகள், ஆதரவாளர்கள் என்றிருக்கும் அவர்கள் தத்தமது சொந்தங்களை, தோழர்களை, ஆட்களை, ஆதரிப்பார்களே தவிர மற்றவகளை ஆதரிக்க மாட்டார்கள். திரையுலகத்திலேயே பலர் எதிர்ப்பதிலிருந்து இதனை அறிந்து கொள்ளலாம். வலதுசாரி சித்தாந்திகளுக்கு அந்த அளவு திறமை, சாமர்த்தியம் மற்றும் அணுகுமுறை முதலியவை போறாது. அவர்களுக்கு சித்தாந்த பயிற்சி, செயல்படும் அனுபவம் மற்றும் பிரச்சார-எதிர்பிரச்சார நுணுக்கத் திறமை முதலியவை இல்லை.\n“ரெடிமேட்”, “பாஸ்ட்-புட்” மற்றும் திடீர்-அதிரடி இந்துத்துவவாதிகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை: ஏதோ என்.டி.ஏ கூட்டாட்சி உள்ளது, பிஜேபிக்கு மெஜாரிட்டி உள்ளது என்ற நிலைகொண்டு, ஒன்றையும் உடனடியாக சாதித்து விட முடியாது. பிஜேபி ஆட்சியில் இருந்தால், இந்துத்த்வம் பேசுவது, இல்லையென்றால் மறைந்து விடுவது போன்ற “ரெடிமேட்”, “பாஸ்ட்-புட்” மற்றும் திடீர்-அதிரடி இந்துத்துவவாதிகளால் ஒரு பலமும் இல்லை, ஏனெனில், அவர்கள் பிஜேபி ஆட்சியில் இருந்தால் வருவார்கள், இல்லையென்றால் மறைந்து விடுவார்கள். கூட்டணியில் உள்ளபோது, கூட்டு சித்தாந்தம் வேலை செய்யும் போது, அது இடதுசாரி, கம்யூனிஸ்ட் மற்றும் இதர அடிப்படைவாத சித்தாந்திகளின் கூட்டை எதிர்கொள்ள முடியாது. இது என்.டி.ஏ ஏற்கெனவே பட்ட பாடம் தான், இப்பொழுதும், அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பழமைவாத-எதிர்ப்பு, முதலாளித்துவ-எதிர்ப்பு, முதலியவற்றை முன்னிருத்தி தேசவிரோதம், இந்திய-விரோதம், மத-அடிப்படைவாதம் முதலியவற்றை மறைத்து வேலை செய்யும் அவர்களிடம் வெளிப்படையான இந்துத்துவவாதிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூட சொல்லலாம்.\n[4] தினகரன், புனே திரைப்பட கல்லூரிக்குள் நள்ளிரவில் புகுந்து 5 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது: கல்லூரிவளாகத்தில் பதற்றம், ஆகஸ்ட்.19, 2015; மாற்றம் செய்த நேரம்:8/19/2015 11:00:44 AM\n[6] தினமலர், புனே: திரைப்பட கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது, ஆகஸ்ட்.19, 2015; 03.27.\n[7]மாலைமலர், நள்ளிரவில் கைது செய்யப்பட்ட 5 புனே திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 19, 11:34 PM IST\nகுறிச்சொற்கள்:அடூர், அயோத்யா, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்துக்களின் உரிமைகள், கஜேந்திர சௌகான், கஜேந்திர சௌஹான், கல்லூரி, கிரிஸ் கார்னாட், கைது, செக்ஸ், சௌகான், சௌஹான், ஜாமீன், திரைப்படம், பாபர், பாபர் மசூதி, புனா, புனே, புருனோகிராபி, மஹேஷ் பட், மாணவர், மாணவியர், மீர்ஜா, மோடி, Bedroom\nஅடையாளம், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, இடதுசாரி, இந்து மக்கள், இந்துக்கள், இந்துத்துவா, இலக்கு, உண்மை, ஊக்குவிப்பு, காவி, கைது, சவுகான், சவுஹான், சௌகான், சௌஹான், ஜாமீன், நரேந்திர சௌகான், புனா, புனே, போராட்டம், மோடி, வலதுசாரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (3)\nஇந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nசூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (2)\nசூரியஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல��� – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (4)\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா - தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் கூட்டம், வார இறுதி கூடுதலாக மாறிய விதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T01:55:34Z", "digest": "sha1:BLSRAARQY2UNDKQ4GCPLSDP3UILCQWMS", "length": 3892, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அச்சு நாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(அச்சு அணி நாடுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபச்சை நிறத்தில் இருப்பவை நட்பு அணி நாடுகள், செம்மஞ்சள் நிறத்தில் இருப்பவை அச்சு அணி நாடுகள். நடுநிலை நாடுகள் சாம்பல் நிறத்தில் உள்ளன.\nஅச்சு அணி நாடுகள் என்பவை இரண்டாம் உலகப் போரின் போது நட்பு அணி நாடுகளை எதிர்த்த நாடுகள் ஆகும். நாஜி ஜெர்மனி, பாசிச இத்தாலி, மற்றும் ஜப்பான் அரசு ஆகியவை முதன்மையான அச்சு நாடுகள் ஆகும். இந்நாடுகள் ஒரு நேரத்தில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியா-பசிபிக் ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகளில் மேலோங்கியிருந்தன. ஆனால் போரின் முடிவில் அச்சு அணி நாடுகள் பெரும் தோல்வியை அடைந்தன. நட்பு அணி நாடுகளைப் போலவே இக்கூட்டணியிலும் சில நாடுகள் போர் நடைபெற்ற நேரத்தில் சேர்வதும் விலகுவதுமாக இருந்தன.\nஇரண்டாம் உலகப் போர் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000004697.html", "date_download": "2019-11-17T02:23:41Z", "digest": "sha1:FORRDAGZ77EGQL65BEEWQYZHGBDS3HBG", "length": 5530, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "இந்திய சரித்திரக் கதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: இந்திய சரித்திரக் கதைகள்\nநூலாசிரியர் M.S. சுப்ரமணிய ஐயர்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்க���்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதொ. மு. சி. ரகுநாதன் வாழ்வும் பணியும் அகநானூறு - களிற்றியானைநிரை கடலோரக் கோயில்கள்\nஅவளுக்கென்ன சுதந்திரப் பறவை வகாபிசம்- எதிர் உரையாடல் போர்க்குதிரை\nஇந்திய இலக்கிய சிற்பிகள் - வ.உ.சிதம்பரனார் பட்டினத்தார் பாடல்கள் பன்னிரு திருமுறைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/local-bodies/146457-small-shops-operating-especially-for-drunken-people", "date_download": "2019-11-17T02:24:52Z", "digest": "sha1:IBN3CT5SNIMPCMISWMR7JBD2YXRQ3SOI", "length": 10113, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`ரூ.30 கொடுத்து வாங்கணும்; ரூ.10 திரும்பத் தருவோம்' - குடிமகன்களுக்காக உருவான பெட்டிக்கடைகள் | Small shops operating especially for drunken people", "raw_content": "\n`ரூ.30 கொடுத்து வாங்கணும்; ரூ.10 திரும்பத் தருவோம்' - குடிமகன்களுக்காக உருவான பெட்டிக்கடைகள்\n`ரூ.30 கொடுத்து வாங்கணும்; ரூ.10 திரும்பத் தருவோம்' - குடிமகன்களுக்காக உருவான பெட்டிக்கடைகள்\nடாஸ்மாக் கடைகளின் அருகில் உருவாகியுள்ள பெட்டிக்கடைகளில், 30 ரூபாய் கொடுத்து டம்ளர், தண்ணீர் பாட்டில்களைக் குடிமகன்கள் வாங்க வேண்டும். மீண்டும் இந்த பொருள்களைக் கொடுத்தால், 10 ரூபாய் திரும்பக் கொடுக்கப்படுகிறது. இதனால், குடிமகன்களுக்கு சற்று ஆறுதல் ஏற்பட்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 385 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டுவருகின்றன. இந்தக் கடைகளில் தண்ணீர் பாக்கெட்டுகள் உள்பட பல பொருள்கள் பிளாஸ்டிக் பைகளில் விற்பனைசெய்யப்பட்டுவந்தது. தமிழக அரசு, கடந்த ஒன்றாம் தேதி பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டுவந்த அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தண்ணீர் பாக்கெட்டுகள் தடைசெய்யப்பட்டன.\nகுடிமகன்கள் பயன்படுத்தும் தின்பண்டம் வைத்துள்ள பிளாஸ்டிக் பைகளும் தடைசெய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, குடிமகன்கள் மதுவை வாங்கி ஊற்றிக் குடிப்பதற்கு பிளாஸ்டிக் டம்ளர் இல்லாததால், டாஸ்மாக் கடைக்கு அருகே பெட்டிக்க���ை நடத்திவரும் தனி நபர்கள் கண்ணாடி டம்பளர் மற்றும் சில்வர் டம்ளர்களை விற்பனைசெய்துவருகின்றனர்.\nகண்ணாடி டம்ளர் மற்றும் சில்வர் டம்ளர்களை 20 ரூபாய்க்கு விற்பனைசெய்துவருகின்றனர். தண்ணீர் பாட்டில், சின்ன வாட்டர் பாட்டில், டம்ளர் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கடையில் 30 ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டிலையும் கிளாஸையும் வாங்கிச் சென்று, ஒருவர் மது குடித்துவிட்டு மீண்டும் இந்த கடைக்கு வந்து அந்த கிளாஸை கடையில் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அப்போது, கடைக்காரர் 10 ரூபாயை குடிமகனிடம் திரும்பத் தருவார்கள். கிளாஸை திருப்பித்தராதவர்களுக்கு 10 ரூபாய் தரமாட்டார்கள்.\nஇதுபோல திருவள்ளூர், ஆவடி, திருத்தணி என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த நடைமுறை செயல்பட்டுவருகின்றன. ஆவடி பகுதிகளில் 20 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டிலும் சில்வர் கிளாஸும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில கடைகளில் கடை ஊழியர்களே கண்ணாடி டம்ளரை வாங்கி வைத்து, 10 ரூபாய்க்கு விற்பனைசெய்துவருகின்றனர். மது குடித்துவிட்டு கண்ணாடி டம்ளரை மீண்டும் கடை ஊழியரிடம் திருப்பித் தரவேண்டும்.\nஆனால், ஹோட்டல் மற்றும் துரித உணவகங்களில் ஃபாஸ்ட்ஃபுட் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய வணிக நிறுவனங்கள், துணிக்கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. தள்ளுவண்டிக் கடைகளில் இலை பயன்படுத்தாமல், மீண்டும் பிளாஸ்டிக் பேப்பரை வைத்து உணவுகளை வழங்குகின்றனர்.\n\"மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, துரித உணவகங்கள், நடமாடும் தள்ளுவண்டிக் கடைகள், வணிக நிறுவனங்கள் என எங்கெல்லாம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று இயற்கை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் முழுவதும் செயல்பட்டுவரும் பெரிய ஜவுளிக் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalathurnews.blogspot.com/2012/10/blog-post_4137.html", "date_download": "2019-11-17T02:50:26Z", "digest": "sha1:7CWXWUZHUWKUTBEQ57E2VWBA6WRIKPLC", "length": 13622, "nlines": 111, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: அதிசயம்!.... ஆனா��் உண்மை!! : சென்னையில் \"வக்ப்\" வாரிய சொத்து மீட்பு!", "raw_content": "\nசனி, 20 அக்டோபர், 2012\n : சென்னையில் \"வக்ப்\" வாரிய சொத்து மீட்பு\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும், இஸ்லாமிய மக்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புடைய \"வக்ப்\" சொத்துக்கள் உள்ளன.\nஇதில், 90% சொத்துக்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது.\nவேதனை என்னவென்றால், இந்த சொத்துக்களை மீட்பதற்காக ஆங்காங்கே உள்ள \"உள்ளூர் மக்கள்\" முயற்ச்சித்தாலும் -ஆக்கிரமிப்பாளர்களே அசைந்து கொடுக்க முற்பட்டாலும், \"வக்ப் வாரியத்தில் வேலை பார்க்கும் ஊழலின் ஊற்றுக்கண்களாக செயல்படும் அதிகாரிகள்\" பெரும் தொகையை \"கையூட்டு\" பெற்றுக்கொண்டு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக, நேரடியாகவே களத்தில் இறங்கி, ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு சட்டரீதியான (குறுக்கு வழிகள் குறித்த) ஆலோசனைகளை வழங்கி, அவர்களுக்கு உறுதுணையாக செயல்படுவர்.\nஅந்த அளவிற்கு, வக்ப் வாரியத்தில் \"லஞ்சம்\" தலை விரித்தாடுகிறது.\nஇதில், ஓரிரு அதிகாரிகள் மட்டும் விதி விலக்காக இருக்கலாம்.\nதற்போது, சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த, வக்பு வாரியத்துக்குச் சொந்தமான பல கோடி மதிப்புள்ள 2 கிரவுண்ட் இடம் மீட்கப்பட்டது.\nஅங்கு கட்டப்பட்டிருந்த 2 மாடிக் கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.\nஅந்தக் கட்டடத்தை இடித்து, வேலி அமைக்கும் பணி செவ்வாய்கிழமை (16/10) நடைபெற்றது.\nஇந்த இடத்தை \"திமுக பிரமுகர்\" ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தார்.\nவக்பு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன், முதன்மைச் செயலர் அப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டடம் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டது.\n\"அ.தி.மு.க\"வை சேர்ந்த \"எம்.ஜி.ஆர். ரசிகர்\" மன்றத்தலைவரும் வக்ப் வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன், நேரடியாக களத்தில் இறங்கி மீட்பு நடவடிக்கையில் ஈடு பட்டது,பாராட்டுக்கு உரியது.\nஇதே ஐஸ் ஹவுஸ் பகுதியில் மட்டும் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள 27 கிரவுண்ட் நிலம் தனியாரின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.\nஅவை அனைத்தையும் முறையான முயற்சிகள் மூலம் மீட்கப்பட வேண்டும், என்பதே ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களின் கோரிக்கையாகும்.\nஇது குறித்து தமிழ்மகன் உசேன் குறிப்பிடும்போது, முதல் கட்டமாக சென்னையில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து வக்பு வாரிய இடங்களும் மீட்கப்படும்.\nஇதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரியத்துக்குச் சொந்தமான இடங்கள் மீட்கப்படும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nஉலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்... இன்றைய நாள் உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக மேற்கொள்ளப்படுகிறது. \"கு...\nமாணவனை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக புகார்: கைதான ஆசிரியர்கள் 3 பேர் திருச்சி சிறையில் அடைப்பு\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகையை சேர்ந்தவர் தேசிங்குராஜன் மகன் பரத்ராஜ் (வயது ...\nV.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்\nவி.களத்தூரில் அரசு அதிகாரிகளின் பழி தீர்க்கும் படலம்: வி.களத்தூரில் 60 ஆண்டுகளாக தீர்வு கானபடாத விசயம் (அரசுக்கு சொந்தமான) பஸ்நி...\n : சென்னையில் \"வக்ப்\" வாரிய சொத்து மீட்பு\nசென்னை உட்பட தமிழகம் முழுவதும், இஸ்லாமிய மக்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புடைய \"வக்ப்\" சொத்துக்க...\nபுதிய தலைமுறை அக்னிப் பரீட்சை: பிஜே பேட்டி\nநேற்று (02.02.2013) புதிய தலைமுறை தொலைகாட்சி அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் இன்றைய பரப்பான சூழல் குறித்து PJ அளித்துள்ள பேட்டி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி\nஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute o...\nஎல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்\nநாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் . அப்போதுதான் திடகாத்திரமாக நோய் நொடியின்றி உயிர் வாழலாம் . காய்கறிகள் , பழங்கள்...\nதொலைபேசி உரையாடல் \"டேப்\" அழிந்து விட்டது : புலனாய்...\n : சென்னையில் \"வக்ப்\" வா...\n\"ராமஜென்ம பூமி\" சுற்று வட்டாரங்களில் எந்த இடத்திலு...\nமில்லத் நகர் பள்ளி வாசல் திடலில் புதிய மின்கம்பம்...\nபக்ரீத் பெருநாளில் பி.எட். கலந்தாய்வு ஒத்தி வைக்கு...\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு உயிர்பலி நான்குமடங...\nதமிழன் தொலைக்காட்சியில் இவர்கள் பார்வையில் நபிகள் ...\nSDPI கட்சி நடத்திய மது விலக்கை முழுமையாக அமல்படுத்...\nசென்னையின் பிரமாண்ட முன்னேற்றத்துக்கு ரூ. 879 கோடி...\nமின்வாரிய பொறியாளரின் காம களியாட்டம்\nபுஷ்ரா நல அறக்கட்டளைக்கு உங்களின் கேக் ஆர்டரை கொடு...\nகாவிரிக்காக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தலையில் ...\nசென்னையில் பாப்புலர் ப்ரண்ட் சார்பாக நடந்த உயர் கல...\nசவூதியில் உள்ளத்தை உருக்கிய சம்பவம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் வரும் அக்.,22ம் தேதி முதல்...\nபெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் -...\nV.களத்தூர் கல்லாரில் இன்று தண்ணிர் வரத்து தொடக்கிய...\nவி களத்தூரில் SDPI நடத்திய மது ஒழிப்பு பிரச்சார பே...\nஇந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பி...\nஒரு தமிழரின் சாதனை கடல் அலையின் ஆற்றலைக் கொண்டு மி...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=114928", "date_download": "2019-11-17T02:29:00Z", "digest": "sha1:JHILPBGB2OH25LAGG35425CSD4TPJZNN", "length": 5812, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அப்துல்லா குறித்து CID யினர் நீதவான் முன்னிலையில் அறிக்கை", "raw_content": "\nஅப்துல்லா குறித்து CID யினர் நீதவான் முன்னிலையில் அறிக்கை\nகொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளனர்.\nதாக்குதலை நடத்திய முஹம்மட் அஸாம் முஹம்மட் முபாரக் அல்லது அப்துல்லா 2014 ஆம் ஆண்டில் இருந்து தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பில் இணைந்து செயற்பட்டமை தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nதற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட முஹம்மட் அஸாம் முஹம்மட் முபாரக் அல்லது அப்துல்லா என்பவர் 2014 ஆம் ஆண்டில் இருந்து தேசிய தௌஹூத் ஜமாஅத் அமைப்புடன் இணைந்து செயற்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nஇந்த பயங்கரவாதி உட்பட மேலும் சிலர் எந்தேரமுல்ல மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் வாழ்;ந்து வந்துள்ளனர். இவர்கள் நுவரெலியாவில் அமைந்துள்ள முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு கொழும்பு கோட்டை பதில��� நீதவான் ஜயந்த நாணக்கார, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார்.\nஜனாதிபதித் தேர்தல் 2019 - ரத்கம தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - மூதூர் தேர்தல் தொகுதியில் சஜித் அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - அக்மீமன தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - வவுனியா தேர்தல் தொகுதியில் சஜித் அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - கேகாலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்\nஜனாதிபதித் தேர்தல் 2019 - பலபிட்டிய தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - குருணாகலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்\nஜனாதிபதித் தேர்தல் 2019 - வியலுவ தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - கம்புருபிட்டிய தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி\nஜனாதிபதித் தேர்தல் 2019 - சேறுவில தேர்தல் தொகுதியில் கோட்டா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/01/blog-post_18.html", "date_download": "2019-11-17T02:23:22Z", "digest": "sha1:3G4LMJ4SIYKFUMI55UOECPBEBWNYBAON", "length": 18180, "nlines": 75, "source_domain": "www.maddunews.com", "title": "பிள்ளையான் வாகனம் வழங்காத காரணத்தினாலேயே யேகேஸ்வரன் ஐயா அரசியலுக்கு வந்தார் –பிரசாந்தன் - மட்டு செய்திகள்", "raw_content": "\nHome / Unlabelled / பிள்ளையான் வாகனம் வழங்காத காரணத்தினாலேயே யேகேஸ்வரன் ஐயா அரசியலுக்கு வந்தார் –பிரசாந்தன்\nபிள்ளையான் வாகனம் வழங்காத காரணத்தினாலேயே யேகேஸ்வரன் ஐயா அரசியலுக்கு வந்தார் –பிரசாந்தன்\n2010ஆம் ஆண்டு பிள்ளையான் ஒரு வாகனம் கொடுக்க வில்லையென்பதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் அரசியலுக்கு வந்தார் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட மாங்காடு,தேற்றாத்தீவு வட்டாரத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் பா.அருள் என்னும் வேட்பாளரின் அலுவலகம் நேற்று திங்கட்கிழமை(15-01) மாலை தேற்றாத்தீவு பிரதான வீதியில் திறந்துவைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.சிவநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் வேட்பாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரசாந்தன்,\nஎமது தலைவர் சந்திரகாந்தன் அவர்களின்; தலைமையில் எல்லா மக்களும் படகை ஆதரிக்கின்ற நிலையில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத தமிழ் தலைமைகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தூர நோக்குடைய சிந்தனையினை விமர்சிக்கின்ற நிலைக்கு வந்துள்ளனர்.\n2008ஆம் வருடம் கிழக்குமாகாண முதலமைச்சர் பதவியினை ஒரு போராளிக்கு கொடுப்பதாக சர்வதேசத்திற்கு காட்டுவதற்காக பிள்ளையானுக்கு வழங்கியதாக யோகேஸ்வரன் ஐயா அவர்கள் கூறியிருக்கின்றார். அவர் அரசியல் ஞானம் இல்லாமல் பேசியிருக்கின்றார்.\n2008ஆம் வருடம் 43000வாக்குகளைப் பெற்று கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கிழக்குமாகாண முதலமைச்சரானார். அவர் முதலமைச்சராக இருந்து கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்திகளை செய்து காட்டியதுடன் மாற்று சமூகத்திடம் சோரம் போகாமல் மாற்று தலைவர்களிடம் கையேந்தாமல் தமிழர்களை தலைநிமிர்ந்து வாழவைத்தார்.\nஆனால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் 45ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கின்ற வேளையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சம்பந்தன் ஐயாவை நியமித்திருக்கின்றார்கள்.சம்பந்தன் ஐயாவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நியமித்தது எந்த சர்வதேசத்திற்கு காட்டுவதற்காக என நான் அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன்.\nதமிழர்களின் வாக்குகளையும் ஆணையையும் பெற்று 16ஆசனங்களை வைத்துக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கொடுத்தது எதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை என்ன என அவர்களுடைய உறவினர்கள் 325நாட்களாக அழுது புலம்பிக்கொண்டு போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள், அதனை மறைப்பதற்காகவா, 124அரசியற் கைதிகள் இன்று சிறைச்சாலையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் விடுதலை பற்றி பேசக்கூடாது என்பதற்காகவா, தமிழர்களுக்கு எது நடந்தாலும் சத்த���் போடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவா அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது\n45ஆசனங்களை வைத்திருப்பவர்களுக்கல்லவா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கொடுத்திருக்க வேண்டும். வெறும் 16ஆசனங்களை வைத்துக்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கொடுத்தது தான் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட செயல் என்பதை என்பதை யோகேஸ்வரன் ஐயா புரிந்து கொள்ள வேண்டும்.\nகிழக்குமாகாண முதலமைச்சராக சந்திரகாந்தன் இருந்தபோது முதலமைச்சர் மாநாட்டிலும் கொரியாவிற்கு இளைஞர்களை வேலைவாய்ப்பிற்காக அனுப்பினோம். கொரியாவிற்கு இளைஞர்களை அனுப்பும் செயற்பாட்டிலும் ஊழல் நடந்திருப்பதாக யோகேஸ்வரன் ஐயா கூறியிருக்கின்றார். கிழக்கு மாகாண சபை மூலம் கிட்டத்தட்ட 1000 இளைஞர்களுக்கு நாங்கள்\nவேலைவாய்ப்பு வழங்கியிருக்கின்றோம்.; நாங்கள் வேலைக்காக ஒரு ரூபாயாவது வாங்கியிருக்கின்றோம் என ஒரு இளைஞர் சொல்லட்டும், நாங்கள் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள தயாராக இருக்கின்றோம். அவரால் அவ்வாறு சொல்ல முடியுமா எந்த இளைஞரிடமும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்தவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர். தமிழர் என்பதற்காக அந்தக் குற்றத்தினை விசாரிக்க வேண்டாமென விட்டுவிட்டார்களாம். குற்றத்தை விசாரிப்பது நாடாளுமன்ற உறுப்பினரின் வேலையா எந்த இளைஞரிடமும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்தவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர். தமிழர் என்பதற்காக அந்தக் குற்றத்தினை விசாரிக்க வேண்டாமென விட்டுவிட்டார்களாம். குற்றத்தை விசாரிப்பது நாடாளுமன்ற உறுப்பினரின் வேலையா விசாரணைக்குழு அமைத்து அந்த ஊழலை கண்டுபிடித்து அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடமிருக்கின்றது. அதனை செய்யவிடாமல் தடுக்கின்றார் என்றால் பாரிய ஊழலை தடுக்கின்ற அதிகாரத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் ஐயா அவர்கள் பெற்றிருக்கின்றாரா\nஹிஸ்புல்லா அவர்களுக்கு மட்டக்களப்பில் பல்கலைக்கழகம் கட்டுவதற்கு பிள்ளையான் தான் காணி ஒதுக்கிக் கொடுத்தாராம் என கூறியிருக்கின்றார்.\nஅந்தக்காணி மகாவலி அதிகாரசபைக்குரிய காணியாகும். அந்த வேளையில் மகாவலி அதிகாரசபை அமைச்சராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன அவர்களாவார். ; மகாவலி அதிகாரசபை என்பது மத்திய அரசின் கீழ் வருகின்ற சபையாகும். அந்தக் காணி வழங்கப்பட்ட வேளையில் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் யோகேஸ்வரன் ஐயா ஆவார். அவர் இருக்கின்ற நிலைமையினை அவர் உணர்ந்து கொள்ளவில்லை. மாகாணசபைக்கும் மகாவலி அதிகாரசபைக்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றதுமாகாணசபைக்கு காணி அதிகாரங்கள் இல்லையென்பது கூட தெரியாத நிலையில் அவர் உள்ளார்.\nஇவ்வாறு மக்களை ஏமாற்றி வாக்குகளைப்பெறவேண்டும் என்பதற்காக மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யான கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.இவ்வாறுதான் 1976ஆம்ஆண்டு தமிழ் இளைஞர்களை ஆயுதமேந்த வைத்தார்கள்.\nபாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் எமது தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் சொந்த சிறிய தந்தையாகும்.2010ஆம் ஆண்டு முதலமைச்சராக சந்திரகாந்தன் இருந்தபோது அவரிடம் வந்து உங்களுக்கு தேர்தலில் நூறு வீதம் ஆதரவு வழங்க தயாராக இருக்கின்றேன் எனக்கு ஒரு வாகனம் தாருங்கள் என கேட்டிருந்தார்.பிள்ளையான் ஒரு வாகனம் கொடுக்க வில்லையென்பதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் அரசியலுக்கு வந்தார்.இன்று இரண்டு வாகனங்கள் ஓடிக்கொண்டுள்ளார்.இது யார் கொடுத்த ஆணை.\nவாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதற்கு மக்கள் வாக்களிக்கவில்லை.வாய்க்குள் வரும் போலியான கருத்துகளை கூறுவதற்கு மக்கள் வாக்களிக்கவில்லை.மக்களை நல்வழிப்படுவதற்கு பதிலாக மக்களை தவறான வழியில் வழிப்படுத்துவதற்காக தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை.\nஉள்ளுராட்சிமன்ற தேர்தல் தமிழ் மக்களுக்கு சவாலான தேர்தல்.கிழக்கில் தமிழர்கள் இருக்கின்றார்களா,இருப்பை பாதுகாக்கப்போகின்றார்களா என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல்.இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தீர்க்கமான முடிவினை எடுக்கவேண்டும்.\nபிள்ளையான் வாகனம் வழங்காத காரணத்தினாலேயே யேகேஸ்வரன் ஐயா அரசியலுக்கு வந்தார் –பிரசாந்தன் Reviewed by kirishnakumar on 2:51 AM Rating: 5\nகின்னஸ் சாதனை படைத்த மட்டக்களப்பு இளைஞன் -மட்டக்களப்பில் பெருமை சேர்த்த தமிழன்\nமட்டக்களப்பில் முறிவு வைத்தியத்தில் மகத்தான சேவை.\nமட��டக்களப்பில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் -காலை ஆரம்பமானது வாக்களிப்பு\nகளுதாவளையில் விபத்து -இருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16465", "date_download": "2019-11-17T03:31:57Z", "digest": "sha1:YBQLUKHUFC6T3Y6LCLLJAUIJM5B27RCC", "length": 7953, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Warning: session_start(): open(/home/10882/data/tmp/sess_4a3cf276003a4a828000d6cf362e97c7, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /nfs/c01/h06/mnt/10882/domains/noolulagam.com/html/wp-content/plugins/email-newsletter/email-newsletter.php on line 60", "raw_content": "திருக்குறள் » Buy tamil book திருக்குறள் online\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : எஸ்.வி. சுப்ரமணியன்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nசின்னச் சின்னக் கதைகள் (old book rare) வற்றாத ஆற்றல் வாயில்கள் (old book rare)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் திருக்குறள், எஸ்.வி. சுப்ரமணியன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nசிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் - Silapathigaram Vanchi Kaandam\nகலித்தொகையில் அறநெறி - Kaliththogaiyil araneri\nஇஸ்லாமிய இலக்கியக் கருவூலம் - Ilaslamia Ilakkiya Karuvulam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசங்க இலக்கியத் தேன் துளிகள் பத்துப்பாட்டு\nஅன்பே வெல்லும் (சிறுவர்களுக்கான கதைகள்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/36441-2019-01-11-04-09-49", "date_download": "2019-11-17T01:52:49Z", "digest": "sha1:HS5NYV56K2MXNQYHPJLSBE5OZN3K3L75", "length": 34307, "nlines": 300, "source_domain": "keetru.com", "title": "சாக்காடு", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nவெளியிடப்பட்டது: 11 ஜனவரி 2019\nநினைக்க நினைக்க பயமேறியது. உடல் நடுங்கியது. முகத்தை மறைத்திருந்த கம்பளியை ‘சடரென’ தூக்கி எறிந்து விட்டு, தலையை இடது கையால் பிடித்தபடி படுக்கையில் அமர்ந்தேன். பெருவிரலும், ஆள்கா���்டி விரலும் தலையை அழுத்தி பிடித்தபடி இருந்தது. மூடிய கண்களை மற்ற விரல்கள் மறைத்தன. ஜீரோ வாட்ஸ் பல்பின் மங்கலான ஒளி அறை முழுதும் படர்ந்திருந்தது.\n“அய்யோ… நெனைக்கவே பயமா இருக்கே, என்ன பண்ணுறது” புலம்ப புலம்ப மூச்சிரைத்தது.\n”உப்ப்ப்… உப்ப்ப்” என மூக்கின் வழியாகவும், வாயின் வழியாகவும் காற்று வெளியேறியது. அதற்கேற்ப வயிறு முன்னும், பின்னும் சென்றது. வேர்த்து விறுவிறுத்த முகத்தில் மெல்ல கண்ணீர் வடிந்தது. கோடு கோடாக வடிந்த கண்ணீர் சூடாக இருந்தது. அதனைத் துடைக்க வேண்டுமென நினைத்தாலும், துடைக்க மனம் வரவில்லை.\nஇந்த வார்த்தை வாட்டி வதைத்தது. நாளையை எண்ணி நானும் பயந்து கொண்டிருக்கிறேன். நானில்லா உலகை நினைக்க மறுக்கிறேன்.\n”நூறு நூறு ஆண்டுகள் ஓடும். ஆனால் நான்\n” … ”நானில்லா உலகம் இல்லாமலா போகும்\n“இல்லை வேணாம். இத பத்தி யோசிக்காம மைண்ட் ஆ டைவர்ட் பண்ணு”\n”என்னை போலத்தானே என் தாத்தனும், பாட்டனும் இம்மண்ணில் வாழ்ந்திருப்பான் அவர்கள் எங்கே\nஎனக்குள் நானே மாறி, மாறி சொல்லிக் கொண்டேன். எப்போதிருந்து, எங்கிருந்து பயம் தொற்றியது எனத் தெரியவில்லை. மரண பயம் மா ரணமாக மனதில் பதிந்தது. நினைக்க நினைக்க பயம் கூடியது.\n\"கடவுள் நம்பிக்கை இருந்திருந்தா கூட எல்லாம் கடவுள் செயல்னு நம்பி கடந்து போயிடலாம். ஆனா அதுவும் இல்லாம போச்சு. அதனால தானா இந்த பயமே”\nடிக்… டிக்… டிக்… என நொடிகள் கடக்கும் சுவர் கடிகார சத்தம் கேட்டது. கண்களை மெல்ல திறந்து, விரல் வழியாகப் பார்த்தேன். மணி 11.40 எனக் காட்டியது.\nபயத்தில் இருந்து விடுபட்டு ஆக வேண்டும். தூங்கலாம் என நினைத்ததும், தூக்கம் வருமா என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே தூக்கத்தில் இருந்து எழுந்து புலம்பிக் கொண்டிருந்ததால், படுக்க பயமாய் இருந்தது. டிவியை ஆன் செய்து, ரிமோட்டை எடுத்தபடி படுக்கைக்கு அருகே இருந்த சோபாவில் அமர்ந்தேன். ஒவ்வொரு சேனலாய் மாற்றி, மாற்றி வந்தேன். எதனையும் பார்க்கப் பிடிக்கவில்லை.\nபோனில் பேஸ்புக்கில் நுழைந்தேன். அதிலும் மனம் கொள்ளவில்லை. போனை சோபாவில் எரிந்து விட்டு, சாய்ந்து அமர்ந்தேன். பீரோ கதவுக் கண்ணாடியில் என் முகம் தெரிந்தது. தேங்கி நின்றிருந்த கண்ணீர் உடைந்து கொட்டியது.\n’இறப்பை தூரத்தும் பிறப்பே வாழ்க்கை’ என பல சமாதானங்களை சொன்னாலும் மனம் ஏற்க மறுத்தது. இறுதியாய் “சாவு எப்போதோ வந்து தொலையட்டும், இந்த பயம் தொலைந்தால் போதும்” என்றிருந்தது.\n’இது சரிப்படாது, அவனையாவது பாக்கப் போலாம்’ என நினைத்தபடி சோபாவில் கிடந்த போனை எடுத்து அருணுக்கு போன் பண்ணினேன்.\n“இப்பதாண்டா படுத்தேன், இந்நேரத்துல என்னடா\n”இல்ல, இப்பவே பாத்து பேசணும்”\n”டேய்… பயமா இருக்குடா… வா…”\n”டேய்… ஹலோ” அவனின் அடுத்த வார்த்தை கேட்பதற்குள், போனை கட் பண்ணி விட்டேன்.\nவரிசையாய் அடுக்கி வைத்தது போல ஒரே நேர் கோட்டில் தெரு விளக்குகள் வெளிச்சமிட்டன. தெரு விளக்கு உமிழ்ந்த மஞ்சள் ஒளி, சாலையில் இருளை விலக்கி வைத்தது. பல்பிற்கு அருகே பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருந்தன. டியுப் லைட் வெளிச்சத்தில் பரணி பேக்கரி என்ற போர்டு தெரிந்தது. கடையில் காலி டேபிள்களும், ஆட்களற்ற சேர்களும் இருந்தன. கல்லா பெட்டி முன் ஓனரும், டீ பாய்லருக்கு பின் டீ மாஸ்டரும் நின்றிருந்தனர். கடைக்கு முன்பாக டூவிலரில் சாய்ந்தபடி, சாலையை பார்த்தவாறு நின்று கொண்டு சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.\nமாறாதம்மா” என ரேடியோவில் பாட்டு பாடியது. புகையை உள்ளே இழுத்து ஊதியபடி, சாலையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன். தூரத்தில் டூவிலர் வரும் வெளிச்சம் வந்தது. அப்படியே உடலை திருப்பி “அண்ணா, ரெண்டு டீ” என சொன்னேன்.\nடூவிலர் என்னருகே வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய அருண், சிகரெட்டைப் பிடுங்கி ரெண்டு பப் அடித்து விட்டு திரும்பத் தந்தான். டீக்கடைக்காரன் கொண்டு வந்த டீயை இருவரும் வாங்கி கையில் வைத்துக் கொண்டோம்.\n”என்னடா பேய் கனவுகிது கண்டியா” எனக் கேட்டபோது, அவன் வாயில் இருந்து புகை வெளியேறியது.\nஇல்லை” என நிலத்தைப் பார்த்தபடி சொன்னேன்.\n”என்னைப் பாத்து பேசுடா, என்ன பயம்\nஅவன் என்னைப் பார்த்தபடி இருந்தான். நான் எதுவும் பேசவில்லை. கையில் இருந்த சிகரெட் காற்றில் கரைந்து கொண்டிருந்தது.\n”உசுர எடுக்காதடா, சொல்லித் தொலை”\n”அதுதான் பயமா இருக்கு” நிதானமாக வார்த்தை வந்தது.\nடீயை குடித்தபடி எனது பயத்தை அருணிடம் விவரித்தேன். அவனும் பொறுமையாகக் கேட்டான்.\n”நல்ல வேலை, தேதிக்கு சம்பளம், சொந்த வீடு, கடனில்லா வாழ்க்கைனு நிம்மதியா நீ இருக்க. பெருசா இல்லானாலும், பிரச்சனை இல்லாம தானே இருக்குற\n”ஆமாம்” என்பதற்கு அறிகுறியாய் தலையை ஆட��டினேன்.\n”அதனால தான் உனக்கு இந்த வேண்டாத நெனப்பு எல்லாம் வருது. அப்படி எதுவும் இல்லாம, பிரச்சனை தொரத்துர வாழ்க்கை இருந்திருந்தா இதப்பத்தி எல்லாம் யோசிக்க மாட்ட”\nயோசித்தவாறே ”ஆனா ஒன்னு, உன் பயத்துக்கு ஆசை தான் காரணம்” என்றான்.\n அதுக்கும், இதுக்கும் என்ன சம்மந்தம்” என குழப்பத்தோடு கேட்டேன்.\n\"எப்படி சொல்லுறதுனு எனக்குத் தெரியல, ஏதோ எனக்கு தோணுனதா சொன்னேன். எதப் பத்தியும் யோசிக்காமா போய் நல்லா தூங்கு. காலையில எல்லா சரியாயிடும்” என்றபடி வண்டியைக் கிளப்பினான். இருளிலே கரைந்து மறைந்தான். நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். என் எண்ணங்களும் அங்கேயே நின்றிருந்தது.\nவெள்ளமாய் வெளிச்சங்கள் கடந்து செல்கின்றன. மேற்கு கிழக்கு சாலையின் குறுக்கே, வடக்கு தெற்காய் மேம்பாலம் இருந்தது. சாலையிலும், மேம்பாலத்திலும் வாகனங்கள் வேகவேகமாக கடந்து சென்றன. சிக்னலில் மஞ்சள் நிறமும், சிவப்பு நிறமும் மாறி மாறி எரிந்தது. சாலையில் இருந்து பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் நுழைவதும், வெளியேறுவதுமாய் இருந்தன. அந்த விடியற்காலையிலும் பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. வானில் இருளைக் கிழித்து வெளிச்சம் மெல்ல படர்ந்து கொண்டிருந்தது.\n’மக்கள் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆசை கனவுகளை தூரத்தியோ, துன்பங்கள் சோகங்களை மறந்தோ, எதற்காகவோ எங்கோ, எதையோ தேடி, அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் அப்படியே நிற்பது போல இருந்தது’\nஅலுவலகத்திற்கு 3 நாட்கள் விடுமுறை சொல்லி விட்டு, போனை சுவிட்ச் ஆப் செய்திருந்தேன்.\n‘எங்கேனும் தொலைந்திட வேண்டும், சுயம் துறந்து அலைந்திட வேண்டும்’ என்ற எண்ணம் இழுத்து வந்திருந்தது.\nபேருந்து நிலைய வாயிலில் சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த ஒரு கர்நாடக பேருந்து நின்றிருந்தது.\n”மைசூரு, மைசூரு” என நடத்துநர் ஆட்களைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த கூட்டம் இறங்கிய பின்னர், பத்திருபது பேர் பேருந்தில் ஏறினர். பேருந்து கிளம்பத் தயாராகி விட்டதற்கு அறிகுறியாய், மெல்ல நகர்ந்து வந்தது. அதில் ஓடிச் சென்று ஏறிக் கொண்டேன்.\n”டிக்கெட், டிக்கெட்” என்றபடி நடத்துநர் என்னிடம் வந்தார்.\nமைசூரு போகுது, நீ எங்க போற என சற்று கோபமாக கேட்டான்\n”மைசூருக்கு ஒரு டிக்கெட் கொடுங்க” என பண���்தைக் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டேன்.\nஜன்னல் வழியாக சாலைகளையும், கடந்து செல்லும் ஊர்களையும் அமைதியாகப் பார்த்தபடி வந்தேன். மனிதர்களும், மரங்களும், வீடுகளும், நகரங்களும், காடுகளும் பின்னால் ஓடிக்கொண்டிருந்தன. மெளனம் மனதில் கூடு கட்டியது.\n“இந்தப் பயணம் என் பயத்தை நீக்குமா, நான் தேடும் பதில் கிடைக்குமா, நான் தேடும் பதில் கிடைக்குமா என நிச்சயம் தெரியாது. ஆனா என் வாழ்க்கையில ஒரு பெரிய மாற்றத்தைத் தருமென” நம்பிக்கை வந்தது. பண்ணாரியை தாண்டிய பேருந்து, திம்பம் மலைப்பாதையில் வளைந்து நெளிந்து ஏறியது. அதிகாலை பொழுதின் இளமஞ்சள் வெயில் மரங்களுக்கு ஊடாக வெளிச்சக் கீற்றுகளை வீசியது. அந்த வெளிச்சம் பட்ட சாலைகள் மின்னியது. பேருந்து சத்தத்தில் ’கீச்… கீச்… கீச்…” என பறவைகள் சத்தமிட்டபடி பறந்தன. கொண்டை ஊசி வளைவுகளில் பேருந்துகள் திரும்பும் போது, காடுகள் பசுமை வண்ணம் போர்த்தியிருப்பது தெரிந்தது. ஜன்னலை லேசாகத் திறந்தேன். தென்றல் காற்று முகத்தில் அடித்தது. ஜில்லென குளிர் உடலை தாக்கியது.\nஎன்றோ படித்த பாரதியின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. ”நானும் ஓர் கனவோ” திரும்பத் திரும்ப கேட்டது. தொடர்ந்து பயமும், நடுக்கமும் தொற்றிக் கொண்டது. ’அறிவியல் கடவுள் தேவைகளை சுருக்கினாலும், மரணம் குறித்தான பயம் கடவுளின் இருப்பைத் தக்க வைக்கிறது’ எனத் தோன்றியது..\n’குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதும், குழம்பிய மனதில் விடை தேடுவதும் ஒன்று தானோ’. யோசித்து, யோசித்து தலை வலித்ததே மிச்சம். எந்த பதிலும், ஆறுதலும் கிடைக்கவில்லை. ‘மைசூரு போனதும், கோயமுத்தூருக்குப் பஸ் பிடிச்சு திரும்பப் போயிடலாம்’ என முடிவெடுத்தேன். கண்கள் எரியத் துவங்கின. ஜன்னலில் வேடிக்கை பார்த்தபடி வந்த நான், ஒரு கட்டத்தில் தூங்கிப் போனேன். எப்போது தூங்கினேன் என்பது புலப்படவில்லை. எப்படியும் அரை மணி நேரத்திற்கும் மேல் கடந்திருக்கும்.\n’சடார்’ என அடித்த பிரேக்கில் சீட்டில் இருந்து உந்தப்பட்டு, முன்னால் இருந்த கம்பியில் மோதி தூக்கம் கலைந்தது. அப்போது தான் தூங்கிப் போனதே தெரிந்தது. தூக்கம் கலைந்ததும் பிரமை பிடித்தது போல இருந்தது. எனக்கு என்ன ஆனது\nநெற்றிப் பொட்டை விரலால் இழுத்தபடி யோசித்தேன். ”எப்படி தூங்கினேன், எப்போது தூங்கினேன்\n”தூங்கியது ஏன் எனக்கு நினைவும் இல்லை, தெரியவும் இல்லை. தூக்கம் வந்ததும் தெரியவில்லை, எப்படி என்னானது” வெகு நேரம் யோசித்தேன்.\n” திடீரென ஒரு கேள்வி மனதில் எழுந்தது. அந்த ஒரு கேள்வி அடுத்தடுத்து பல பதில்களைத் தந்தது.\n“தூக்கம் வருவது எப்படி தெரியாதோ, அப்படி தான் மரணமும்… தூங்குவதும், விழிப்பதும் இயல்பானதே. அது தானே வாழ்க்கை\nஇந்த எண்ணங்களோடு அருண் சொன்ன 'ஆசை'யும் சேர்ந்து கொண்டது. ”நான் என்ற ஆசை தான் பயம் தந்திருக்கும்” எனத் தெரிந்தது.\n அது வரும்போது வந்து தொலையட்டுமே”\n”நானென்ற ஆசை துறந்தால் பயம் விலகி நிற்கும்”\n”உறங்குவது போலும் சாக்காடு(சாவு), உறங்கி விழித்தால் பிறப்பு” எனப் புலப்பட்டது.\nபேருந்து மைசூரை அடைந்தது. பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்தேன். பேருந்துகள் ஆட்களை இறக்கி, ஏற்றி சென்று கொண்டிருந்தன. சில அடி தூரத்தில் கோயமுத்தூர் பேருந்து நின்றிருந்தது. ”கோயமுத்தூரு, கோயமுத்தூரு” என நடத்துநர் கத்தி ஆட்களை அழைத்தான். ஊருக்குச் செல்ல மனமின்றி என்னைக் கடந்து சென்ற, ’கூர்க், மடிக்கேரி’ என ஆங்கிலத்தில் போர்டு போட்டிருந்த கர்நாடகா பேருந்தில் ஓடிச்சென்று ஏறி அமர்ந்தேன். ”உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழித்தால் பிறப்பு” மீண்டும் நினைவுக்கு வந்தது. அது நிம்மதியைத் தந்தது. அது போதுமானதாகவும் இருந்தது. அதனை பகுத்தறியும் மனதும் ஏற்று கொண்டது.\nபேருந்து முன்னே சென்று கொண்டிருந்தது. பயம் பின்னால் தொலைந்து கொண்டிருந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-576072108", "date_download": "2019-11-17T02:46:10Z", "digest": "sha1:2L3QEEMLLO5RA6OPYMOESGHQHZ2UN6E5", "length": 12350, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - மே 2010", "raw_content": "\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nநம்பிக்கை தரும் திமுக பொதுக்குழுத் தீர்மானங்கள்\n\"என் பெயர்தா���் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nபெரியார் முழக்கம் - மே 2010\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - மே 2010-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவேதியப் பொருள்களால் உயிரை உருவாக்க முடியும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபுலிகள் ஊடுருவல் என்று புலம்பும் இந்திய ஆட்சியே இதோ, இந்த இன அழிப்புக் கொடூரங்களுக்கு பதில் என்ன இதோ, இந்த இன அழிப்புக் கொடூரங்களுக்கு பதில் என்ன எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nமுள்ளி வாய்க்கால் முடிந்த கதை அல்ல எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nபார்ப்பன சிரிப்பு நடிகரும் - நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇன அழிப்பு - பல்வேறு வடிவங்களில் எழுத்தாளர்: கொளத்தூர் மணி\nஇலங்கைப் போர்க் குற்றவாளிகள் மீது விசாரணை வேண்டும் எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nஅட்சய திருதியைக்கு அரிய ஆலோசனைகள் எழுத்தாளர்: கோடங்குடி மாரிமுத்து\nகலைஞர் நடத்திய உண்ணாவிரதம் நாடகம் அம்பலம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nமூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தது காகபுதூர் காவல்துறை எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nசாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் - ஏன்\nகொலைகார நாட்டுக்கு கலை உலக சேவையா எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nசாதி தீண்டாமைக்கு எதிராக கழகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nசேலம் மாவட்ட பெரியாரியல் பயிற்சி முகாம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nசாதி ஒழிப்புப் பரப்புரையும் இந்தியப் பார்ப்பனியமும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதயார் நிலையில் ஒர�� கொள்கைப் படை\n8000 பேரை பலி கொண்ட போபால் கொடுமையும் ராஜீவ் காந்தி மரணமும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஏழுமலையானும் சு.சாமியும் எழுத்தாளர்: கோடங்குடி மாரிமுத்து\nதிருச்சி கிறித்தவ கல்லறையில் தீண்டாமைச் சுவர் எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/maruti-xl5-spied-testing-yet-again-019458.html", "date_download": "2019-11-17T02:43:20Z", "digest": "sha1:VKV4N3NAIQM6XAQBSALJBUGHJ2PZ7XTD", "length": 20244, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "மீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது - Tamil DriveSpark", "raw_content": "\nஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி\n14 hrs ago தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\n15 hrs ago ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க\n16 hrs ago ஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ செல்லும் கார்... துருக்கி கார் மெக்கானிக்கின் அசத்தல் கண்டுபிடிப்பு\n17 hrs ago பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உத்தரவாதம் எத்தனை ஆண்டுகளுக்கு தெரியுமா\nNews இலங்கை அதிபர் தேர்தல்.. கோத்தபய ராஜபக்சேவுக்கு பின்னடைவு.. சஜித் பிரேமதாச முன்னிலை\nTechnology விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nMovies சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது\nமாருதி சுசுகி நிறுவனம் இந்திய மார்கெட்டில் தனது பிரபலமான மாடல் காரான வேகன்ஆர் ஹேட்ச்பேக்கின் ப்ரீமியம் வெர்சனை வெளியிடவுள்ளது. இந்த ப்ரீமியம் வெர்சனுக்கு மாருதி எக்ஸ்எல்5 எனவும் அந்நிறுவனம் பெயரிட்டு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸோ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.\nஇதற்காக இந்த கார் இந்திய சாலைகளில் பல முறை டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்கப்பட்டு வருகின்றன. அப்படி சமீபத்தில் முழு மறைப்புடன் டெஸ்ட் செய்யப்பட்ட எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனுடன் இதுவரை வெளிவராத இக்காரின் சில தகவல்களும் வெளியாகியுள்ளன.\nஇந்த புதிய படத்திலிருந்து பார்க்கும் போது எக்ஸ்எல்5 காரின் அங்க அடையாளங்கள் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் முன்புற பகுதி காரில் இரட்டை ஹெட்லைட் அமைப்பு உள்ளதை தெளிவாக காட்டுகிறது. இதற்கு மேல் புறத்தில் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nதற்போதுள்ள வேகன்ஆர் காரில் இருக்கும் முன்புற க்ரிலை விட வித்தியாசமான க்ரில் அமைப்பை இந்த ப்ரீமியம் வெர்சனில் எதிர்பார்க்கலாம். இந்த ஸ்பை புகைப்படங்கள் மூலம் இரு ஏர் டேம்கள் பம்பரின் மீது உள்ளதை அறிய முடிகிறது. மேலும் இதே பம்பரின் முனைகளில் தான் பனி விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த புகைப்படங்களின் மூலம் பார்த்தால், காரின் பின்புற பகுதி வேகன்ஆரில் உள்ளது போலவே இருப்பதாக தோன்றுகிறது. ஆனால் எப்படியிருந்தாலும் எக்ஸ்எல்5 புதியதாக வடிவமைக்கப்பட்ட பின்புற விளக்குகள் மற்றும் மேலும் சில மாறுதல்களையும் கொண்டிருக்கும்.\nஇந்த புதிய எக்ஸ்எல்5யின் உட்புற பாகங்கள் பற்றிய எந்த தகவல்களையும் பெற முடியவில்லை. ஆனால் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி எக்ஸ்எல்5-ன் உட்புற பாகங்கள் வேகன்ஆரில் உள்ளதை விட மிக சிறிய அளவிலான வேறுபாடுகளையே கொண்டிருக்கும்.\nஇதன் என்ஜின் பிஎஸ்-6 தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் வெளியிடப்படும் ஆற்றல், வேகன்ஆரில் உள்ளதை போலவே 82 பிஎச்பி பவரையும் 114 என்எம் டார்க் திறனையும் வெளியிடவுள்ளது. மேலும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக வேகன்ஆரில் உள்ள அதே ஐந்து வேக நிலைகளை வழங்கும் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஜிஎஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த மாருதி எக்ஸ்எல்5 மாடல் மாருதி நிறுவனத்தின் நெக்ஸா டீலர்ஷிப்பால் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த டீலர்ஷிப் இக்னிஸ், பலேனோ, எஸ்-கிராஸ் மற்றும் எக்ஸ்எல்6 மாடல்களின் வரிசையில் விலை குறைவான மாடலாக இந்த எக்ஸ்எல்5-ஐயும் விற்பனை செய்யவுள்ளது.\nஇந்த மாருதி சுசுகி எக்ஸ்எல்5 வேகன்ஆர் மாடலின் ப்ரீமியன் வெர்சனாக இந்தியா முழுவதும் நெக்ஸா டீலர்ஷிப்களால் விற்பனை செய்யப்படவுள்ளது. இதனால் இக்காரின் தயாரிப்பிலும் விற்பனையிலும் மாருதி நிறுவனம் வேகன்ஆருக்கு பின்பற்றிய சூத்திரத்தையே பின்பற்றவுள்ளது. ஆனால் இந்த புதிய மாடலின் விலை வேகன்ஆர்-ஐ விட அதிகமாக ரூ.4.5 லட்சத்திற்கு எக்ஸ்ஷோரூம்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் அறிமுகம் 2020 ஆட்டோ எக்ஸோ நடக்கும் என தெரிகிறது.\nதனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nமாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ செல்லும் கார்... துருக்கி கார் மெக்கானிக்கின் அசத்தல் கண்டுபிடிப்பு\nஅளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nபஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உத்தரவாதம் எத்தனை ஆண்டுகளுக்கு தெரியுமா\nமாருதி செலிரியோ, ஆல்ட்டோ கே10 பிஎஸ்-6 மாடல்கள் அறிமுக விபரம்\nகுண்டும் குழியுமாக மோசமான சாலை... அரசாங்க கவனத்தை ஈர்க்க ஃபோட்டோஷூட் நடத்திய இளம் தம்பதி\nவிற்பனையில் அசத்திய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்\nஜாவா பெராக் பைக் ஸ்டைலில் வந்த ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக் அறிமுகம்\n1.6 லிட்டர் என்ஜினுடன் புதிய மாருதி எஸ்-கிராஸ் சோதனை ஓட்டம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nபுதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு காத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏழு இருக்கை வெர்சனின் அறிமுகம் இப்போதைக்கு இல்லையாம்...\nபுதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/jobs-by-city/kegalle-district-kegalle/", "date_download": "2019-11-17T03:39:47Z", "digest": "sha1:4F5D7TMTLNP6BLJGNMNA42BCXDD6VKS6", "length": 9736, "nlines": 211, "source_domain": "www.fat.lk", "title": "கல்வி துறை வேலை வாய்ப்புகள் கேகாலை மாவட்டத்தில் - கேகாலை", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / க���்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > வேலைகள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nகேகாலை மாவட்டத்தில் - கேகாலை\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nமதம் - இந்து மதம்\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nமதம் - இந்து மதம்\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nமதம் - இந்து மதம்\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nமதம் - இந்து மதம்\nவாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nமதம் - இந்து மதம்\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவிளையாட்டு / உடல் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nவிளையாட்டு / உடல் கல்வி\nவிளையாட்டு / உடல் கல்வி\nபாடசாலை பாடத்திட்டம் - பாலர் வகுப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு\nஎலெக்டியுஷன் (சொல் திறன் வகுப்புகள்)\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63080-how-can-national-security-not-be-an-issue-asks-modi-in-bihar-0-shares-facebooktwitteremailprint-also-in-this-section-modiji-refuses-to-understand-the-restraint-dignity-pm-office-enjoins-navy-to-conduct-first-entrance-test-for-selection-of-officers-in-september-delhi-hc-refuses-to-entertain-pil-against-haasan-s-remark-modi-s-legacy-as-gujarat-cm-black-spot-on-bjp-country-mayawati-rahul-s-meeting-with-alwar-gang-rape-victim-cancelled.html", "date_download": "2019-11-17T03:20:30Z", "digest": "sha1:HWRWJ474Y5ZRPCAOXEP4AD5LSEZZSPP2", "length": 12312, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "தீவிரவாதத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது- பிரதமர் மோடி | How can national security not be an issue, asks Modi in Bihar 0 SHARES FacebookTwitterEmailPrint Also in this section ‘Modiji refuses to understand the restraint, dignity PM office enjoins’ Navy to conduct first entrance test for selection of officers in September Delhi HC refuses to entertain PIL against Haasan's remark Modi’s legacy as Gujarat CM black spot on BJP, country: Mayawati Rahul's meeting with Alwar gang-rape victim cancelled", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nதீவிரவாதத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது- பிரதமர் மோடி\nகடுமையான நடவடிக்கைகளால் மட்டுமே தீவிரவாதத்தை அகற்ற முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nபீகார் மாநிலம் பாடலிபுத்ரா மக்களவை தொகுதியில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், எதிர்கட்சிகள் தீவிரவாத தாக்குதல்களை வெகு சாதாரணமாக எடுத்து கொண்டுள்ளன.\nஒவ்வொரு தீவிரவாத தாக்குதலின் போது எத்தனை அப்பாவிகள் உயிரிழக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தனர். இதையெல்லாம் உணராமல் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை கிண்டல் செய்து எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.\nநான் இம்மாநிலத்தில் எனது கடைசி தேர்தல் கூட்டத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் மீண்டும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று உங்களுக்காக ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வேன்.\nசமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, சீக்கிய கலவரம் குறித்து அவரிடம் கேட்ட போது, அவர் \"நடந்தது நடந்து விட்டது, அதற்கு இப்போது என்ன செய்ய வேண்டும் அல்லது முடியும் என்று அலட்சியமாக தெரிவித்ததிலிருந்தே அக்கட்சியின் கொள்கை எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி அந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசிய போது குறிப்பிட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிலிண்டரை டெலிவரி செய்யும் முன்பே ஆட்டைய போடும் ஊழியர்கள்... அதிர்ச்சி வீடியோ...\nஎந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது: பிரதமர் மோடி\nதிருப்பரங்குன்றத்தில் திமுக தலைவர் ஸ்டால���ன் வாக்கு சேகரிப்பு\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரிக்ஸ் மாநாடு இந்தியாவிற்கு முக்கியமானதாக கருதப்படுவது ஏன்\nஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நோக்கி சாட்டையை சுழற்ற தயாராகும் பிரதமர் நரேந்திர மோடி\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசிலியா சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\nபிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி : பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n3. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n4. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n5. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\n6. வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\n7. ஜனவரிக்குள் 1000 பள்ளிகளில் அட்டல்டிங்கர் லேப்: அமைச்சர் செங்கோட்டையன்\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668782.15/wet/CC-MAIN-20191117014405-20191117042405-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}