diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0681.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0681.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0681.json.gz.jsonl" @@ -0,0 +1,412 @@ +{"url": "http://www.agrimin.gov.lk/web/index.php/en/news-and-events/1252-2019-2", "date_download": "2019-11-16T23:18:13Z", "digest": "sha1:3SK5ZYESGJJKGR5BFX457WYE7FFFCU5V", "length": 9078, "nlines": 100, "source_domain": "www.agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - 2019 பெரும் போகத்திற்கும் கிட்டடியில் நஷ்டஈடுகள் வழங்கப்படும் - அமைச்சர் பி. ஹரிஷன்", "raw_content": "\nYou are here: Home News and Events 2019 பெரும் போகத்திற்கும் கிட்டடியில் நஷ்டஈடுகள் வழங்கப்படும் - அமைச்சர் பி. ஹரிஷன்\n2019 பெரும் போகத்திற்கும் கிட்டடியில் நஷ்டஈடுகள் வழங்கப்படும் - அமைச்சர் பி. ஹரிஷன்\n2019 பெரும் போகத்தில் பயிர்களின் பாதிப்புகளுக்கு என நஷ்டஈடுகளை இந்த ஆண்டு திசம்பர் மாதத்திற்கு முன்னர் விவசாயிகளுக்கு செலுத்தக் கூடிய சாத்தியம் நிலவுவதாக கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள் மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் தெரிவித்தார்கள். கம்பஹா மாவட்டத்தில் 2018 சிறுபோக பயிர்ச் செய்கையின் போது பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கி வைப்பதன் நிமித்தம் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.\nஇங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள்,\n2018 ஆம் ஆண்டு முதல் நாம் முதல் தடவையாக விவசாயிகளுக்கு காப்புறுதித் தவணைக் கட்டணம் ஏதுமின்றி ஒரு ஏக்கருக்கு பயிர் அழிவு நஷ்டஈடாக 40‚000 ரூபா தொகையை வழங்கியுள்ளோம். அன்று ஒரு ஏக்கருக்கு என காணப்பட்ட பத்தாயிரம் ரூபா நஷ்டஈட்டுத் தொகையை நாம் நான்கு மடங்குகளினால் அதிகரித்தோம். அதாவது நாற்பது ஆயிரம் ரூபா வரை, முதல் தடவையாக அத்தகைய நஷ்டஈட்டு தொகையை நாம் வழங்குவதையிட்டு பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். நாம் இன்று இலங்கையில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்ற 23‚366 காணிகளுக்காக 20‚366 விவசாயிகளுக்கு 559 மில்லியன் ரூபா நஷ்டஈட்டு தொகையை வழங்கியுள்ளோம்.\nஅதே போன்று எதிர்பார்க்கின்றோம், 2018 - 2019 பெரும் போகத்திற்கும் பயிர்கள் அழிந்த காணிகளுக்கும் நஷ்டஈடுகளை வழங்க. அதன் நிமித்தம் தேவையான நிதிகளை ஒதுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் இந்த நாட்களில் எடுத்து வருகின்றோம். பெரும் போகத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்ட சுமார் 50‚000 ஏக்கர்கள் காணிகள் நிமித்தம் 30‚000 விவசாயிகளுக்கும் நஷ்டஈடுகளை வழங்க 1‚100 மில்லியன் ரூபா நிதி தேவைப்படும் என நான் எதி��்பார்க்கின்றேன். அந்தப் பயிர் அழிவு நஷ்டஈடுகள் எங்களால் வழங்கப்படுவது வரலாற்று முக்கியத்துவம்\nவாய்ந்ததாகும். அது மட்டுமன்றி வரலாற்றில் விவசாயிகளுக்கு பயிர் அழிவு நஷ்டஈடுகளை விரைவில் பெற்றுக் கொடுத்த அரசாங்கம் எமது அரசாங்கம்தான் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\nமிளகாய், பெரிய வெங்காயம், நெல், சோயா, சோளம், உருளைக் கிழங்கு போன்ற பயிர்களுக்கும் வெள்ளப் பெருக்கு அழிவு, வரட்சியினால் அழிவு, யானைகளினால் அழிவு மற்றும் கிருமிகள் மற்றும் நோய்களினால் அழிவு போன்ற அழிவுகளுக்கும் என விவசாயிகளுக்கு கமநலக் காப்றபுறுதி சபையும் இந்த நஷ்டஈடுகளை வழங்குகின்றது. கம்பஹா மாவட்டத்தின் 1576 விவசாயிகளுக்கு 230 இலட்சம் ரூபா நஷ்டஈடுகள் பிரதமரின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.\nஇந்த நிகழ்வில், போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமை்சசர் அஜித் மான்னபெரும, கமநலக் காப்புறுதி சபையின் தலைவர் திரு சுமித் வர்னகுலசூரிய ஆகியோர் அடங்கலாக, விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129811.html/attachment/img_8611-3", "date_download": "2019-11-17T00:39:17Z", "digest": "sha1:RA3KVIXAMJMLVINAONRM4CRTZ7ZZARAR", "length": 5663, "nlines": 123, "source_domain": "www.athirady.com", "title": "IMG_8611 – Athirady News ;", "raw_content": "\nவட மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில்…\nReturn to \"வட மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில்…\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. காலி தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. பருத்தித்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ ஹபராதுவ தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ யாழ்ப்பாணம் தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ யாழ்.ஊர்காவற்றுறை தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூ��்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ காலி அம்பலாங்கொட தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-wishes-ilaiyaraaja-and-other-national-award-winners/", "date_download": "2019-11-16T23:41:04Z", "digest": "sha1:XG63XCWPZA6HCHIT4VPLQXAPQHQDHB3E", "length": 28141, "nlines": 149, "source_domain": "www.envazhi.com", "title": "தேசிய விருது பெற்ற இளையராஜா, விசாரணை படக் குழுவுக்கு ரஜினி வாழ்த்து! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome கோடம்பாக்கம் தேசிய விருது பெற்ற இளையராஜா, விசாரணை படக் குழுவுக்கு ரஜினி வாழ்த்து\nதேசிய விருது பெற்ற இளையராஜா, விசாரணை படக் குழுவுக்கு ரஜினி வாழ்த்து\nசென்னை: தேசிய விருது பெற்ற இளையராஜா, விசாரணை படக்குழு உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nசென்னை விமான நிலையம் வந்த அவரைச் சந்தித்த நிருபர்கள் தேசிய விருதுகள் குறித்து கேட்டபோது, “தேசிய விருது பெற்ற இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ‘விசாரணை’ பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.\nவிசாரணை படம் பார்த்துவிட்டு, தமிழில் ஒரு உலகத் தரமான படம் என்று முதல் வாழ்த்துச் சொன்னவர் ரஜினி என்பது நினைவிருக்கலாம்.\nTAGilaiyaraaja national award rajinikanth இளையராஜா தேசிய விருது ரஜினிகாந்த்\nPrevious Postகபாலி 'முதல் நாள் முதல் காட்சி' தமிழ்நாட்டில் பாக்கணும் - காத்திருக்கும் அமெரிக்க ரசிகர்கள் Next Postகபாலி மூன்றாவது போஸ்டர்... வெளியான சில நொடிகளில் ட்ரெண்டிங் ஆனது\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\n3 thoughts on “தேசிய விருது பெற்ற இளையராஜா, விசாரணை படக் குழுவுக்கு ரஜினி வாழ்த்து\nதயவுசெய்து ஒரு ஐந்து (5 minits) நிமிடங்கள் ஒதுக்கி இந்த பதிவை படிக்கவும்…நன்றி..\nஇசைஞானி ILAYARAJA 5,000 பாடல்கள் இசையமைத்திருக்கிறார் என்பது ஒரு பிரமாண்டம் என்றாலும்,அந்த 5,000 பாடல்களை ஒரு சாதாரண மனிதன் செய்வது சாத்தியமா , என்ற கேள்வியும் எழவதை தடுக்கமுடியாது…\nசரி இது ஒரு தெய்வீகம் குடிகொண்டிருக்கும் மனிதன் செய்தான் என வைத்துக்கொண்டாலும் அந்த பாடல்களில் அவர் செய்திருக்கும் நுட்பங்களை பார்தாலே(i.e.கேட்டாலே) இசைஞானியை எதனோடு ஒப்பிடுவது என புரியாமல் போகும்…\nஇசையை வெறும் வியாபாரத்திற்காக மட்டுமே பயன்படுத்தும் இன்றைய Musician’s_களுக்கிடையே , இவர் மட்டும் விதிவிலக்கு..\nசங்கீதம்(Music)இது எதுவென்று தெரியாத பாமரன் நான், என்னுள் இசைஞானி ஏற்படுத்திய தாக்கத்தின் இசையை , அதன் நுட்பம் ரசிப்பது மட்டுமல்லாமல் இவர் இசையில் செய்த புதுமைகளை என்னி பித்தனானேன்..அப்படி ராஜா செய்த நுட்பங்களை(technical) பற்றிய பதிவுதான் இது…\n1. 3_Track Recording வசதியில் முதலில் ஒரு பகுதியை பாடமுடியாத இடங்களில் விட்டுவிடச்சொல்லி ஒரு Track_ல் ரெக்கார்ட் செய்து, அதன்பின்னர் அடுத்த Track_ல் விட்ட இடங்களைப்பாடி Record செய்து பிறகு இரண்டையும் Synchronization செய்து பதிவு செய்த பாடல்தான் “கண்மணியே காதல் என்பது கற்பனையோ…. காவியமோ…கண்வரைந்த ஓவியமோ…எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சில் பொங்குதம்மாாா பல்சுவையும்ம் சொல்லுதம்மா….” இதுவரை யாரும் செய்யாதது மேலும் இதற்கு *முன்_பின்* யாரும் நினைத்துக்கூட பார்காதது..\n2 . ஸ்ரீ_ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் “சோளம் வெதைக்கையிலே சொல்லிபுட்டு போனபுள்ள..சோளம் வௌஞ்சு காத்து கிடக்கு பாரடிபுள்ள”, என்ற பாடல்தான்.இந்த பாட்டிற்கு இன்னொரு சிறப்பும் உண்டு..15 நிமிடத்தில் மெட்டமைத்து ராஜாவே பாடிய Title Song..(திரைப்படத்தில் ராஜா பாடிய first full song_கும் இதுதான்)…\n3 . “நூறாவது நாள்” படத்தின் மொத்த Re_Recording_கையும் JUST அரைநாளில் செய்து முடி���்து சாதனை படைத்தது…\n4 . ஒரு முறை “அமிர்தவர்ஷினி” என்ற ராகத்தை அடிப்படையாக கொண்டபாடலை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் (மழையை வரவழைப்பதற்குண்டான தனித்துவமுடைய ராகம் அது) Recording_ஐ முடித்து விட்டு , பதிவரங்கை விட்டு வெளியே வருகையில் எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி..யாரும் வெளியிலே செல்லமுடியாதபடி கனத்த மழை..(முறையாக மெட்டமைத்து பாடினால் மட்டுமே இது சாத்தியம்) ராகதேவனுக்கு மட்டுமே இதுவரை சாத்தியப்பட்ட ஒரு விசயம் இது….\n5 . ” ரீதி_கௌளை ” எனும் ராகம் இதுவரை சினிமாவில் பயன்படுத்தப்பட்டதே இல்லை,முதன் முதலாக ராகதேவன் தான் *கவிக்குயில்* எனும் படத்தில் ”சின்ன கண்ணன் அழைக்கிறான்..ராதையை பூங்கோதையை” என்னும் பாடலில் முதன்முதலில் சினிமா பாட்டின் தலையில் உட்கார்த்தி வைத்தார்…\n6. ரஜினி,ஸ்ரீதேவி நடித்த *காயத்ரி* படத்தில் வரும் “வாழ்வே மாயமாா.. வெறுங்கதையா” எனும் பாடலில்தான் இந்திய திரை இசை வரலாற்றில் முதன் முறையாக Electric PIANO (எலெக்ட்ரிக் பியானோ) வாசிக்கப்பட்டது (உபயோகிக்கப்பட்டது)…\n7 . COUNTER POINT (கௌண்டர் பாயிண்ட்) என்னும் யுக்தியை முதன் முதலில் பயன்படுத்தியது சிவக்குமார் நடித்த *சிட்டுகுருவி* என்ற படத்தில் இடம்பெற்ற ” என் கண்மனி என் காதலி..இளம்மாங்கனி_உனைப்பார்ததும் துடிக்கின்றதே_துடிக்கின்றதே…நீ சொன்ன ஜோக்கை கேட்டு நானாமோ நகசை்சுவை மன்னனில்லயோ…” என்ற பாடலில்தான்….\n8 . ஞானி *செஞ்சுருட்டி* ராகத்தில் உருவாக்கிய ஒரே பாடல் *16வயதினிலே* படத்தில் வரும் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.. கோழிகுஞ்சு வந்ததுன்னு.. பூனைக்குட்டி சொல்லக்கேட்டு. யானைக்குட்டி வந்ததுன்னு…. கதையில்ல சாமி இப்பாே கானுது பூமி” என்ற பாடல் மட்டும் தான்…\n9 . “சிகப்பு ரோஜாக்கள்” படத்தின் இசைக்கு 12 வயலின் 2 செல்லோ வெறும் 10,000/- ரூபாயில் முடித்தது….\n10 . ரஜினி நடித்த *முள்ளும் மலரும்* படத்தில் வரும் “ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனெக்கொரு கவளையுமில்லே” என்ற பாடலை ‘அந்தோலிகா’ எனும் ராகத்தின் அடிப்படையில் *நாடோடி பாடலாக*அமைந்த இந்த இசையை மிஞ்ச இன்னொருவன் பிறக்கவுமில்லை,இனிமேல் பிறக்கபோவதுமில்லை….\n11.தமிழ்படவுலக வரலாற்றில் முதன்முதலில் *STEREOPHONIC*(ஸ்டீரியோ) தொழில்நுட்பத்தில் அதுவும் வெளிநாட்டில் முழப்பாடல்களையும் பதிவுசெய்து பயன்படுத்தியது ரஜினி,ஸ்ரீதேவி ���டித்த “பிரியா” படத்தில் தான் ….\n12 ⌛. மோகன்,சுஹாசினி நடித்த *புதிய பார்வை* படத்தில் வரும் “பருவமே புதிய பாடல் பாடு…இளமையின் பூந்தென்றல் ராகம் ” என்ற பாட்டிற்கு தொடையில் தட்டி தாளத்திற்கு(இசைக்கு) புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இசைஞானி….\n13 . விசிலில் மெட்டமைத்து அதற்கு இசையமைத்தவர் இளையராஜா,ரஜினி,மாதவி நடித்த *தம்பிக்கு எந்த ஊரு* படத்தில் இடம்பெற்ற “காலின் தீபமென்று ஏற்றினாலே எந்நெஞ்சில்… ஊடலில் வந்த சொந்தம் மயக்கமென்னா…காதல் வாழ்க” என்ற பாடல் தான்….\n14 . இந்திய திரையிசை துறையிலேயே யாருமே செய்திராத,செய்யமுடியாத சாதனையாக, படத்தோட கதையை கேட்காமலேயே, பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டுமே வைத்து, அதற்கு மெட்டமைத்து பாடல் பதிவு செய்து ராஜா இசையமைத்து கொடுத்த படம் ராமராஜன்,கனகா நடித்த *கரகாட்டகாரன்*…..\n15 . வாயசைவை மட்டும் வைத்து அதற்கு பொருத்தமான பாடல்களை கமல் நடித்த *ஹேராம்* படத்திற்கு உருவாக்கியது இதுவரை இசையுலகில் யாரும் செய்திராத சாதனை….\n16 . இதுவரை யாரும் ஒரு பாடலுக்கு மட்டும் 137 இசைக்கருவிகளை பயன்படுத்தியது கிடயைாது,அப்படி இசைஞானியால் பயன்படுத்தப்பட்ட பாடல் ரஜினி,ம்முட்டி,ஷோபனா நடித்த *தளபதி* படத்தில் வரும் “சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. சொல்லடீ இன்னால் ஒரு சேதி” என்ற பாடல்தான் அது….\nசத்தியராஜ்,ரஞ்சிதா நடித்த *அமைதிப்படை* படத்தில் வரும் அதிபயங்கர ரேப்(RAPE) SENE_க்கு , வெறும் புல்லாங்குழல், தபேலாவை மட்டும் வச்சி வாசித்து தியேட்டரையே மிரய வைத்தது….\n18 . நாசர்,ரேவதி இருவருமே குருடர்களாக நடித்த *அவதாரம்* என்ற படத்தில் வரும் “சந்திரரும் சூரியரும்” பாடலில் இசைஞானி அதில் தனி ஆவர்த்தனமே நடத்தியிருப்பார்..*GRANDEUR’S MUSIC* (க்ராண்ட்யூர் இசை) அறிமுகப்படுத்தியது இந்த பாடலில்தான்…\nரஜினி,விஜயசாந்தி நடித்த *மன்னன்* படத்தில் இடம்பெற்ற “அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காதஉறவில்லயைே ” என்ற பாடல் பாடகர் K.J.ஜேசுதாஸ்_க்கு பல விருதுகளையும் ,எந்த மேடைகளில் அவர் பாட சென்றாலும் அனைவராலும் திரும்ப திரும்ப(once more) கேட்க வைத்த பாடல் மட்டுமல்லாது, திருச்சி நகரில் அருள்மிகு ஐயப்பன் சன்னதி கல்வெட்டில் முழபாடலையும் பொறித்துவைக்கப்பட்டுள்ளதையும் , Audio_அனுதினமும் ஒலித்துக்கொண்டேயிருப்பதையும் காணலாம்…\n20 . *சிம்பொனி* கம்போச���ங் பண்ண குறைஞ்சது 6 மாதமாவது ஆகும்..ஆனால் 13_ஏ நாளில் வாசித்து முடித்து உலகையே திரும்பி பார்த்து பிரமிக்க வைத்தவர் நம் இசைஞானி இளையராஜா அவர்கள்….\nஅவர் என்றென்றும் நீடீடி வாழவும்… என்றுமே அவர் இசைபயணம் இவ்வுலகில் கேட்டவண்ணம் இருக்கவும் வேண்டி இறைவனை பிரரார்திப்போம்….\nஇவண் : இசையின் அடிமை ..\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்கள���க்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T00:54:01Z", "digest": "sha1:GFJ3NF6H6JWMQWWZSK2ZFUCT5VKIT45U", "length": 18518, "nlines": 133, "source_domain": "www.puthiyavidial.com", "title": "தொழில்நுட்பம் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை- வக்ஃபு வாரியம்\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஎஸ்.பி.பட்டிணம் இளைஞர் கஸ்டடி மரணம்: எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை- PFI வரவேற்பு\nஜே.என்.யு மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவிய மதவாத கும்பல்\nமுசாஃபர்பூர் பாலியல் வழக்கு: வழக்கறிஞர்கள் போராட்டத்தால் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி\nஅரசமைப்பு சட்ட பதவியில் இருப்பவர்கள் பாஜகவுக்காக செயல்படுகின்றனர்- மம்தா\n“இனியும் ஒரு ஃபாத்திமாவை இழக்க மாட்டோம்: உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்”- ஃபாத்திமாவின் தாயார்\nரஃபேல் ஊழல் வழக்கு: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய ரஞ்சன் கோகாய்\nமுஸ்லிம் முதலிடம் வருவதை விரும்பாத ஐஐடி பேராசிரியர்கள்: தற்கொலை செய்துகொண்ட மாணவி\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nபாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை தியாகிகளாக அறிவிக்க வேண்டும்- இந்து மகா சபா\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு: சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்ட 70 பேர் கைது\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல்: முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் முடிவு\nரூ. 700 கோடி நன்கொடை திரட்டிய பாஜக..\nஜேஎன்யு மாணவர்கள் முற்றுகை போராட்டம்: 6 மணிநேரம் சிக்கிய பாஜக அமைச்சர்\nஇனி வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்: தவிர்ப்பது எப்படி\nகோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய போது…More\nஆப்பிள் மொபைல்களில் அரசுகள் நிறுவும் பிகாசஸ் வைரஸ்\nஸ்பைவேர் எனப்படுவது ஒருவரது போனில் நிறுவப்பட்டதும் அவரது போனையே ஒரு உளவு கருவியாக மாற்றி விடும் மென்பொருள். அந்த போன்களின்…More\nஇனி தடை செய்யப்பட்ட இணைய தளங்களை பார்வையிட்டால் 3 வருட சிறை\nடிஜிட்டல் இந்தியாவின் மாபெரும் முன்னேற்றமாக இந்தியாவின் இணையதள பயனாளர்களில் பெரும்பகுதியினரை சிறைக்குள் தள்ளக்கூடிய முயற்சியினை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது…More\nஹாஜிகளுக்கு மினாவில் வழிகாட்ட IFF இன் புதிய செயலி\nஹஜ்ஜின் போது மினாவில் தங்களது இருப்பிடம் தெரியாமல் வழி தவறும் ஹாஜிகளுக்கு ஒவ்வொரு வருடமும் IFF (இந்தியா பெடர்னிட்டிஃபாரம்) தொண்டர்கள் வழிகாட்டியாக…More\nஇந்திய இளைஞர்களில் 62% பேர் இணையதள குற்றங்களால் பாதிக்கப்படலாம்: சைமன்டெக்\nமொபைல் மற்றும் கணினி பாதுகாப்பு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனமான நோர்டான் சைமன்டெக் நிறுவனம் மொபைல் போன்கள் பயன்படுத்தும் இந்திய இளைஞர்களின்…More\nஸ்மார்ட்போன்களுடன் ஆதார் கணக்கை இணைக்க அரசு திட்டம்\nஇந்திய குடிமக்களின் ஆதார் கணக்கை அவர்களின் ஸ்மார்ட்போன்களுடன் இணைப்பது குறித்து இந்திய அரசு முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு…More\nஅமீரகத்தில் VPN பயன்படுத்தினால் 2,000,000 திர்ஹம் அபராதம்\nஅமீரகத்தில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக புதிய பல சட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. அதில் ஒன்றாக ஒருவர் தனது இணையதள பயன்பாட்டை…More\nBSNL இன் FUP வேகம் 1Mbps ஆக உயர்வு\nஇந்திய இணையதள பயனாளர்களின் பெரும் தலைவலி Fair Usage Policy எனப்படும் FUP என்பது. அதாவது இணையதள திட்டத்தில் அளவில்லாத…More\nஉங்களை உளவு பார்க்கும் ஃபேஸ்புக், கூகிள்.\nதங்கள் பயனாளர்களின் உரையாடல்களை ஃபேஸ்புக் எந்நேரமும் கவனித்துக்கொண்டு இருகின்றது என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வடக்கு பிளோரிடா பல்கலைகழக…More\nவாட்ஸப்பிற்கு போட்டியாக எஸ்.எம���.எஸ் ஐ களமிறக்க இருக்கும் கூகிள்\nசமூக வலைதளங்கள் தங்களை மாறிவரும் பயனாளர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றாவிட்டால் பயனாளர்களால் புறந்தள்ளப்படும். அந்த வகையில் மக்கள் மனதில் இருந்து மறைந்து…More\nவாட்ஸப்பில் இப்போது Document மற்றும் pdf ஃபைல்களை அனுப்பலாம்\nவெகு நாட்களாக வாட்ஸப் பயனாளர்கள் வேண்டிக்கொண்டிருந்த ஒரு அம்சம், pdf, doc போன்ற ஃபைல்களை அனுப்புவது. வாட்ஸப்பின் போட்டியாளர்களான ஹைக்…More\nசோசியல் இஞ்சினியரிங்: தொலைபேசி ஹாக்கர்கள்\nசோசியல் எஞ்சினியரிங் கேள்வி பட்டதுண்டா ப்ரோக்ராம்மிங் அறிவு எதுவும் இல்லாமலேயே வெறும் தொலைபேசி அழைப்புகள் அல்லது உரையாடல்கள் மூலம் ஒருவரை…More\nகுழந்தைகள் பாதுகாப்பாக இணையதளத்தில் தேட – KIDDLE தேடு பொறி\nகணினி யுக குழந்தைகள் தங்களின் கேள்விகளை பெற்றோரிடம் கேட்பதை விட இன்று கூகிளிடம் கேட்பது தான் அதிகம். அப்படி கணினி…More\nடீப் வெப், டார்க் வெப். இன்டர்நெட்டின் இருண்ட பகுதி\nஇன்று நாம் அறிந்து வைத்திருக்கும் இன்டர்நெட் என்பது மொத்த இனையதளத்தின் ஒரு சிறு பகுதி தான். புரியும்படி சொல்ல வேண்டும்…More\nஅமெரிக்க FBI மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் தகவல்களை வெளியிட்ட ஹேக்கர்கள்\nDotGovs என்று தங்களை அழைத்துகொள்ளும் ஹேக்கர் குழு ஒன்று அமெரிக்க FBI அதிகாரிகள் மற்றும் DHS என்றழைக்கப்படும் அமெரிக்க உள்நாட்டு…More\nஇணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்கள் அதிகம் பாதுகாப்பு உணர்வுள்ளவர்களாக இருக்கின்றனர் – கூகிள்\nஇணையதளத்தை பயன்படுத்தும் உலக நாட்டினரில் இந்தியர்கள் மிகவும் பாதுகாப்பு உணர்வுள்ளவர்களாக இருக்கின்றனர் என்று கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது. தங்கள் கணக்கின்…More\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை- வக்ஃபு வாரியம்\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச ��ீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஹிட்லரை போல நீங்களும் அழிந்துப்போவீர்கள்- பாஜகவை சாடிய சிவசேனா தலைவர்\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன்- மனுஷ்ய புத்திரன்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF_%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T01:23:13Z", "digest": "sha1:TYSNYJOA2MCGBUWNV2O25TLZN2JGXZGN", "length": 16873, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரதீய ஜனசங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரதிய ஜன சங்கம் (அல்லது சுருக்கமாக ஜன் சங்) 1951 முதல் 1980 வரை இயங்கிய ஓர் அரசியல் கட்சியாகும்.[1] இது பின்னர் இந்தியாவின் முன்னணிக் கட்சிகளில் ஒன்றான பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது. 21 அக்டோபர் 1951 அன்று தில்லியில் ஆர். எஸ். எஸ் உடன் கலந்தாலோசித்து சியாமா பிரசாத் முகர்ஜியால் நிறுவப்பட்டது. கட்சியின் சின்னமாக தீபம் (விளக்கு) இருந்தது. 1952 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று இடங்களில் வென்றது. 1967ஆ���் ஆண்டு பொதுத் தேர்தலில் கூடுதலான இடங்களை வென்றது. சியாமா பிரசாத் முக்ர்ஜிக்குப் பின்னர் தீனதயாள் உபாத்தியாயா தலைவரானர்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nஅடல் பிகாரி வாச்பாய் (1980–86)\nலால் கிருஷ்ண அத்வானி (1986–91)\nமுரளி மனோகர் ஜோஷி (1991–93)\nலால் கிருஷ்ண அத்வானி (1993–98)\nலால் கிருஷ்ண அத்வானி (2004–06)\nஜெகத் பிரகாஷ் நட்டா (தேசிய செயல் தலைவர்) (சூன், 2019 - தற்போது வரை)\nநடப்பு தேசியத் துணைத் தலைவர்கள்\nலால் கிருஷ்ண அத்வானி (2002-2004)\nவிஜய் ருபானி - (குஜராத்)\nரகுபர் தாசு - (ஜார்கண்ட்)\nபிரமோத் சாவந்த் - (கோவா)\nஜெய்ராம் தாகூர் - (இமாசலப் பிரதேசம்)\nயோகி ஆதித்தியநாத் - (உத்தரப்பிரதேசம்)\nதிரிவேந்திர சிங் ராவத் - (உத்தரகாண்ட்)\nசர்பானந்த சோனாவால் - (அசாம்)\nந. பீரேன் சிங் - (மணிப்பூர்)\nபிப்லப் குமார் தேவ் - (திரிபுரா)\nபி. எஸ். எடியூரப்பா - (கர்நாடகா)\nஜி வி எல் நரசிம்மராவ்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள்\n1951இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 04:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/woman-dresses-up-as-a-bush-pictures-goes-viral-in-twitter.html", "date_download": "2019-11-16T23:53:19Z", "digest": "sha1:CF3KJMX4FJMXHIRFMW6R2IN3BMKWEVRQ", "length": 6799, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Woman Dresses Up As A Bush, Pictures Goes Viral In Twitter | World News", "raw_content": "\n'காதலை' சொல்லப்போன சகோதரி..'புதர்போல மறைந்து..தங்கை பார்த்த வேலை\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகாதலை சொல்லப்போன சகோதரியின் பின்னால் புதர்போல மறைந்து சென்ற பெண்ணின் படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nஅமெரிக்காவை சேர்ந்த தெரசே மெர்கெல் எனும் பெண் சமீபத்தில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இவர் அந்த பதிவில்,''சகோதரி அவளது காதலனிடம் காதலை சொல்வதற்காக சென்றார்.நான் முட்புதர் போல மறைந்து அவரது பின்னால் சென்று அதனை படம் பிடித்தேன்.\nஇந்த தருணத்தை காண்பதற்காகவும்,அதனை புகைப்படம் எடுத்து பத்திரப்படுத்தவும் நான் இந்த வேடமிட்டு ஒளிந்து சென்றேன்,'' என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சினிமா போன்ற இந்த சம்பவம் தற்போது அதிகமாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.\n‘சச்சின் ஷேர் செய்த வெறித்தனமான பயிற்சி வீடியோ’.. ‘கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்’..\n'எதிர் நீச்சலடி'... ரணகளத்துலயும் ஒரு 'கிளுகிளுப்பு' சொல்வாங்களே..அது இதானா\n'புல்லு' மொளைக்க விட்டது தப்பில்ல..ஆனா இது 'ரொம்பவே' தப்பு..கலாய்க்கும் நெட்டிசன்கள்\n'யாரு சாமி இந்த பொண்ணு'...'பஸ்ஸுன்னா நாங்க பயந்துருவோமா'...மாஸ் காட்டிய பெண்...தெறிக்கவிடும் வீடியோ\n'நோ'...'நெவெர்'...'காட்டவே மாட்டேன்'...'பெண்ணிடம் சிக்கிய நபருக்கு நேர்ந்த கதி'... வைரலாகும் வீடியோ\n ஜேம்ஸ்பாண்ட்,'ரஜினி'-லாம் கூட...'இப்டி' பண்ணிருக்க மாட்டாங்க\nபட்டப்பகல்ல துப்பாக்கிச்சூடு.. 'தலையில' குண்டோட 'நடுரோட்ல' ஓடுன பிசினஸ்மேன்\n‘50,000 ஆயிரம் இந்தியர்கள் முன்னிலையில்’.. ‘டிரம்ப்பின் கைப்பிடித்து’.. ‘ஹௌடி மோடி’யில் நடந்த சிறப்பு..\n'மணமேடையில் மாப்பிள்ளையால்'...'மணப்பெண்ணுக்கு நேர்ந்த களேபரம்'... வைரலாகும் வீடியோ\n'எப்போமே பெண் குழந்தைகளுக்கு'... 'அப்பா மேல தனி பாசம் தான்'...மனதை உருக வைக்கும் வீடியோ\n‘கொஞ்சமாவது வேணும்’... ‘இப்டியா பேசுவது'... கமலின் ஆவேச வீடியோ\n'நீங்க' இப்படி செய்றது கொஞ்சம்கூட சரியில்ல.. ஸ்விக்கிக்கு எதிராக பொங்கும் வாடிக்கையாளர்கள்\nWatch Video: 'பர்ஸையா புடுங்குற'.. திருடனிடமே 'ஆட்டையப்' போட்ட 'பலே' கில்லாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/heres-how-to-encrypt-files-before-adding-them-to-cloud-021794.html", "date_download": "2019-11-17T00:09:26Z", "digest": "sha1:MKQND45SZAZ7XG5XDETFEVQCGSU7QHG2", "length": 18981, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "கிளவுடில் ஃபைல்களை அப்லோடு செய்யும் முன் அவற்றை என்க்ரிப்ட் செய்வது எப்படி | Heres how to encrypt files before adding them to cloud - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n29 min ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n35 min ago இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n55 min ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n2 hrs ago 2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nFinance இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வீட்டில் டும் டும் டும்..\nMovies தர்பார் படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி.. தீயாய் பரவும் போட்டோஸ்.. ஜாலியான ஃபேன்ஸ்\nLifestyle கவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும்\nSports ஓட்டப்பந்தயத்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nNews சேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிளவுடில் ஃபைல்களை அப்லோடு செய்யும் முன் அவற்றை என்க்ரிப்ட் செய்வது எப்படி\nகிளவுட் தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். உங்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டால் அதனை எதுவும் செய்ய முடியாது. இதனால் தனியுரிமையை பாதுகாக்க தகவல்களை அப்லோடு செய்யும் முன் அவற்றை என்க்ரிப்ட் செய்வது அவசியமாகும். இதன் மூலம் பயனர்கள் உங்களது விவரங்களை சட்டவிரோதமாக இயக்க முடியாது.\nஆன்லைன் ஸ்டோரேஜ் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்து வருகிறது. கிளவுட் ஸ்டோரேஜ் மிகவும் பொதுவான விஷயமாகி இருக்கிறது. ஸ்டோரேஜ் ஸ்பேஸ் பெறும் போது உங்களுக்கு தனியுரிமை மற்றும் உயர் ரக பாதுகாப்பு வழங்கப்படுகிறது.\nஃபைல்களை அப்லோடு செய்யும் முன் அவற்றை என்க்ரிப்ட் செய்வது எப்படி\nபல்வேறு ஆன்லைன் சேவைகளிலும் இது மிகவும் எளிமையான காரியம் தான். இதன் மூலம் என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஃபைல்களை நீங்கள் கிளவுட் ஸ்டோரேஜில் ஃபைல்களை மிக பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி ஃபைல்களை என்க்ரிப்ட் செய்ய முடியும்.\nஇந்த செயலியை மேக் ஓ.எஸ். எக்ஸ் அல்லது விண்டோஸ் இயங்குதளங்களில் ப��ன்படுத்த முடியும். இவற்றில் என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஃபைல்களை அனுப்பவும், ஷேர் செய்யவும் முடியும். இது கிளவுட் ஸ்டோரேஜ் சார்ந்த என்க்ரிப்ஷன் ஆகும். இவற்றை யு.எஸ்.பி., டிராப்பாக்ஸ் அல்லது மின்னஞ்சல் கொண்டு அனுப்பலாம்.\nஇந்த சேவையை பயன்படுத்து ஃபைல்களை என்க்ரிப்ட் செய்து கொள்ளலாம். இதற்கு கம்ப்யூட்டரில் ஃபோல்டர் ஒன்றை உருவாக்கி அதில் என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஃபைல்களை 256 bit AES ஸ்டான்டர்டில் சேமித்து வைக்கலாம். அதனை பின் கூகுள் டிரைவ் அல்லது டிராப்-பாக்ஸ் உள்ளிட்டவற்றில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.\nஎன்க்ரிப்ட்டெட் கிளவுட் (nCrypted Cloud)\nஇந்த செயலி ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., மேக் மற்றும் விண்டோஸ் தளங்களில் கிடைக்கிறது. இந்த சேவை கிளவுட் ஸ்டோரேஜ் தளங்களை கம்ப்யூட்டரில் ஃபோல்டராக உருவாக்கி வைக்க வழி செய்கிறது. ஃபைல்களை இங்கு பதிவு செய்ததும், அவற்றை ரைட் க்ளிக் செய்து என்க்ரிப்ட் அல்லது டி-க்ரிப்ட் செய்யலாம்.\nஇந்த சேவை தற்சமயம் கூகுள் டிரைவ் மற்றும் டிராப்-பாக்ஸ் உள்ளிட்டவற்றில் மட்டுமே கிடைக்கிறது. தரவுகளை சின்க் செய்ய டிராப்-பாக்ஸ் அல்லது கூகுள் டிரைவில் பாதுகாக்கப்பட்ட ஃபோல்டரை உருவாக்கலாம். இங்கு என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஃபைல்களை கிளவுட் சேவையில் அப்லோடு செய்யலாம்.\nநீங்கள் கிளவுடில் அனைத்து ஸ்டோரேஜ் அக்கவுன்ட்களையும் லின்க் செய்யலாம். இது சரியாக என்க்ரிப்ட் செய்யப்பட்ட SHA2256 பாதுகாக்கப்பட்ட ஃபோல்டர் ஆகும்.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nகூகுள் மேப்ஸ��-ல் அறிமுகமான Incognito Mode-ஐ பயன்படுத்துவது எப்படி\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஆண்ட்ராய்டு தளத்தில் மேக்புக் லைட் டச் பார் அம்சம் பெறுவது எப்படி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/asus-rog-phone-2-launched-in-india-and-more-details-023224.html", "date_download": "2019-11-17T00:51:21Z", "digest": "sha1:2A3AKKGP6Y2PAJNLHXCTLR66L7TODVTJ", "length": 18816, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாங்குனா இந்த போன வாங்கணும்: அசுஸ் ROG Phone 2 அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.! | Asus ROG Phone 2 launched in India and More Details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 min ago தண்ணீரை தான் விலைகொடுத்து வாங்கினோம்: கடைசியில் சுத்தமான ஆக்ஸிஜனையும் வலைகொடுத்து வாங்கிவிட்டோம்.\n1 hr ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n1 hr ago இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n1 hr ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nMovies நேத்து ஃபர்ஸ்ட் லுக்.. இன்னைக்கு டீசர்.. ’தம்பி’க்கு ஏன் இவ்ளோ அவசரம்\nLifestyle வாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா நீங்கள் அப்படின்னா கட்டாயம் இத படிங்க...\nNews யாழ். உள்ளிட்ட ஈழத் தமிழர் பகுதிகளில் அமைதியாக வாக்குப் பதிவு- பகல் 12 மணிவரை 50% வாக்குகள் பதிவு\nAutomobiles கூடுதலாக 100மிமீ நீளத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலின் அடுத்த தலைமுறை கார்...\n இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை\nFinance இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வீட்டில் டும் டும் டும்..\nSports ஓட்டப்பந்தயத்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்��ும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாங்குனா இந்த போன வாங்கணும்: அசுஸ் ROG Phone 2 அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nஅசுஸ் நிறுவனம் தரமான மற்றும் பாதுகாப்பு வசதி கொண்ட அசுஸ் ROG Phone 2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த அசுஸ் ROG Phone இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.\nகுறிப்பாக சற்று உயர்வான விலையில் அசுஸ் ROG Phone 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இருந்தபோதிலும் விலைக்கு தகுந்த பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளது. பப்ஜி உள்ளிட்ட பல்வேறு கேமர்களுக்கு தகுந்தபடி\nஇந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துளளது. மேலும் 18வாட் மற்றும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவருவதால் சார்ஜ் பற்றிய கவலை கண்டிப்பாக இருக்காது.\nமேலும் வரும் 30-ம் தேதி முதல் இந்த அசுஸ் ROG Phone 2 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விபரங்களைப் பார்ப்போம்.\nஅசுஸ் ROG Phone 2 டிஸ்பிளே\nஅசுஸ் ROG Phone 2 பொதுவாக 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nஇந்த ஸ்மார்ட்போனல் 2.9ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இவற்றுள் அடக்கம்.\nஅசுஸ் ROG Phone 2 சாதனத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் 24எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம், டி.டி.எஸ்: எக்ஸ் அல்ட்ரா ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.\nதிக் திக் நிமிடம். மணிக்கு 80136 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வரும் ஆஸ்ட்ராய்டு 1998 FF14.\nபே���்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்\nஅசுஸ் ROG Phone 2 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் புளூடூத் வி5.0, வைஃபை 802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\n8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ROG Phone 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999(18வாட் சார்ஜர் ஆதரவு)\n12ஜிபி ரேம் மற்றும் 52ஜிபி மெமரி கொண்ட ROG Phone 2ஸ்மார்ட்போனின் விலை ரூ.59,999(30வாட் சார்ஜர் ஆதரவு)\nதண்ணீரை தான் விலைகொடுத்து வாங்கினோம்: கடைசியில் சுத்தமான ஆக்ஸிஜனையும் வலைகொடுத்து வாங்கிவிட்டோம்.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nஇன்று விற்பனைக்கு வரும் தரமான அசுஸ் ROG Phone 2.\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nஇந்தியா: வியக்கவைக்கும் விலையில் அசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nஅசுஸ் ROG Phone 2 அடுத்த விற்பனை அக்டோபர் 8.\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nரூ.20,000-க்குள் கிடைக்கும் தலைசிறந்த லேப்டாப் மாடல்கள்: இதோ.\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nரூ.10,000-க்குள் கிடைக்கும் பக்காவான ஸ்மார்ட்போன் பட்டியல்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nடிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/nasa-asteroid-tracker-asteroid-hp-earth-approach-nasa-warning-021970.html", "date_download": "2019-11-16T23:53:27Z", "digest": "sha1:INIYV4MMDCSKVOP2AHMYLKYIDIZ4Z7GX", "length": 18182, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "18,800 மைல் வேகத்தில் பூமி நோக்கி வரும் ராட்சச சிறுகோள் ஆபத்தா? நாசாவின் பதில் இதுதான்.! | NASA asteroid tracker Asteroid HP Earth approach NASA warning - Tamil Gizbot", "raw_content": "\nஉங���கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n12 hrs ago அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n13 hrs ago உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\n14 hrs ago இந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\n14 hrs ago எச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\nNews திமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nMovies கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nLifestyle 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n18,800 மைல் வேகத்தில் பூமி நோக்கி வரும் ராட்சச சிறுகோள் ஆபத்தா\nபூமியின் திசையில் பூமியை நோக்கி ராட்சச சிறுகோள் ஒன்று சுமார் 18,800 மைல் வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த ராட்சச சிறுகோலினால் பூமிக்கு ஆபத்து இருக்கிறதா என்ற கேள்விக்கு நாசாவின் பதில் என்ன என்பதை பார்க்கலாம்.\n18,800 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வரும் சிறுகோள்\nபூமியை நோக்கி சுமார் 18,800 மைல் வேகத்தில் வந்து கொண்டு இருக்கும் இந்த சிறுகோள் கிசாவின் கிரேட் பிரமிடு போல இரண்டு மடங்கு பெரியதென்றும், கோல்டன் கேட் பிரிட்ஜ் மற்றும் ஸ்பைஸ் நீடில் கட்டிடத்தின் உயரத்துடன் இருக்கும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது. நாசாவின் ஜேபிஎல், இந்த சிறுகோள் விட்டதின் அளவை கணக்கிட்டுள்ளது. இந்த சிறுகோள் சுமார் 328அடி முதல் 754.6 அடி வரை இருக்குமென்றும் நாசா தெரிவித்துள்ளது.\nமே 30, காலை 11.48 மணிக்கு பூமியை கடக்கும்\nநாசாவின் அஸ்டிராய்டு டிராக்கர் மூலம் ஏப்ரல் 13, 2011 ஆம் ஆண்டு இந்த சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசா கணக்கிட்டுள்ளபடி வருகின்ற மே 30 ஆம் தேதி, காலை 11.48 மணி அளவில் இந்த ராட்சச சிறுகோள் பூமிக்கு அருகில் கடக்கவுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. பூமியின் சுற்றுப்பாதைக்குள் வந்து செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.\n2.92 மில்லியன் மைல் தொலைவில் கடக்கும்\nஇந்த சிறுகோள், 1932 இல் பூமிக்கு அருகாமையில் வந்து சென்ற அப்பல்லோ 1862 சிறுகோள் போன்றதே என்றும் நாசா தெரிவித்துள்ளது. அதேபோல் 2011 HP என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் சுமார் 2.92 மில்லியன் மைல் தொலைவில் பூமிக்கு ஆபத்து எதுவும் ஏற்படுத்தாமல் அதன் சுற்றுப்பாதையில் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது.\nநாசா எப்பொழுதும் கூறும் \"பூமிக்கு மிக அருகில்\" என்ற வார்த்தைக்குப் பின் உள்ள உண்மையான அர்த்தம் சில பல \"மில்லியன்\" கிலோ மீட்டர் தூரம் உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள். அடுத்த வாரம் இந்த சிறுகோள் பூமியைக் கடந்தபின் மே 17, 2027 ஆம் ஆண்டில் மறுபடியும் \"பூமிக்கு மிக அருகில்\" வந்து செல்லும் என்று நாசா குறிப்பிட்டுள்ளது.\nசுவாரசியமான தகவல்: 2184 ஆண்டு\nஇந்த ராட்சச சிறுகோள் பற்றிய சுவாரசியமான தகவல் என்னவென்றால், இந்த சிறுகோள் 2184 ஆண்டு வரை பல முறை பூமிக்கு அருகில் வந்து செல்லும் என்பது தான். இன்னும் 165 ஆண்டுகளுக்குப் பல முறை இது போன்ற நிகழ்வு நிகழும் என்றும் நாசா துல்லியமாகக் கணக்கிட்டுத் தெரிவித்துள்ளது. இந்த சிறுகோலினால் அடுத்த 150ஆண்டுகளுக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nசந்திரயான்2-ஐ தொடர்ந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என அடுத்தடுத்து பிசியான இஸ்ரோ.\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\n மணிக்கு 3.7 மில்லியன் மைல் வேகத்தில் பயணிக்கும் நட்சத்திரம்\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆஸ்திரேலியாவை சுற்றி கண்ண��க்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n55-இன்ச் 4கே டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் நோக்கியா ஸ்மார்ட் டிவி.\nஇந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.\nவாட்ஸ்ஆப் செயலியில் இந்த மூன்று புளூ டிக் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-orders-chennai-corporation-to-remove-2000-vendor-shops-located-in-marina-beach/", "date_download": "2019-11-16T23:34:25Z", "digest": "sha1:55ZBJCKK7YAXMHXOIE3KNN275RBPR5FA", "length": 15970, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மெரினா கடற்கரை பகுதியில் இயங்கும் 2000 கடைகளை நீக்க உத்தரவு... - Chennai High Court Orders Chennai Corporation to remove 2000 vendor shops located in Marina Beach", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nமெரினா கடற்கரையில் இயங்கும் 2000 கடைகளை நீக்க உத்தரவு...\nகடை உரிமையாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க மாநகராட்சி ஏற்பாடு\nமெரினா கடற்கரை : சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்களை வரவேற்றுக் கொண்டே இருக்கும் ஒரு பகுதி. அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர். சமாதி, ஜெ. சமாதி, மற்றும் கலைஞர் சமாதியை பார்ப்பதற்காகவே கடற்கரைக்கு வரும் வெளியூர்காரர்களின் எண்ணிக்கை அதிகம்.\nஇந்த கடற்கரை பகுதி தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு மட்டும் பதில் கிடைத்தபாடில்லை. இதற்கு மத்தியில் மீனவர்கள் 12 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை மட்டுமே நாட்டு படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டும் என்று மத்திய அரசாணை பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முராரி கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வெண்உம் என்று கோரியும் மீனவர்கள் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் பீட்டர் ராயன் வழக்கு பதிவு செய்திருந்தார்.\nஉயர் நீதிமன்றம் இந்த வழக்கினை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பது ஏன் என்று கேள்வியெழுப்பியதுடன், கடற்கரைப் பகுதி���ை தூய்மையாக பாதுகாக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையர் ஆகியோர் காலையில் சென்று மெரினாவை பார்வையிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nமெரினா கடற்கரை கடைகளை அகற்ற உத்தரவு\nபராமரிப்பு பணிகளை மேற்கொண்ட மாநகராட்சி, தங்களின் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் மெரினாவில் உள்ள சிறு கடைகள் முறைப்படுத்தப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டது என்றும் மூன்று ஷிஃப்டுகளில் 250 பணியாளர்கள் மெரினாவை தூய்மைப்படுத்தி வருகின்றனர் என்றும், 1544 கடைகளுக்கு மெரினாவில் கடை வைக்க உரிமம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.\nஇதனை விசாரித்த வினித் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மெரினா கடற்கரையில் உணவகங்கள் வைக்கப்படுவதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்துகள் இருக்கிறதா என்பதை அறிந்து திட்டங்கள் போடப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்கள் \nமேலும் மீனவர்களின் கடைகளை அகற்றி, ஒழுங்குப்படுத்த ஏன் இதுநாள் வரை நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்கள். 3 அல்லது நான்கு மாதங்களுக்குள்ளாக அவர்களுக்கு கடைகள் அமைத்து தரப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜகோபால் கூறினார்.\nமேலும் படிக்க : காற்று வாங்க போனேன்… கட்டணம் கட்டி வந்தேன் மெரினாவில் வாகனம் நிறுத்த கட்டண வசூல்\nஇது தொடர்பாக மேலும் பேசிய நீதிபதிகள் “மெரினாவில் ஏற்கனவே சுமார் 2000 கடைகள் இருப்பதாக நாங்கள் அறிகின்றோம். அவை அனைத்தையும் நீக்கிவிட்டு குறைந்த எண்ணிக்கையாலான கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கலாம்” என்று உத்தரவிட்டுள்ளனர்.\nமேலும் அந்த கடை வியாபாரிகளின் முழுத்தகவல்களும் அடங்கிய அடையாள அட்டைகளை மாநகராட்சி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.\nஉணவுத்தர சான்றிதழ் பெற்ற சென்னையின் முதல் சாலையோரக்கடை – சுந்தரி அக்கா கடை\n நீல நிறத்தில் மின்னிய திருவான்மியூர் பீச்… யாருக்கு ஆபத்து\nChennai Beaches: சென்னையில் நீங்கள் கட்டாயம் செல்ல வேண்டிய 5 கடற்கரைகள்\nபோலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர்… விளையாட்டு வினையானது\nமெரீனா பீச்சில் மகள் ஸிவாவுடன் தோனி\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது\nகாற்று வாங்க போனேன்… கட்டணம் கட்டி வந்தேன் மெரினா��ில் வாகனம் நிறுத்த கட்டண வசூல்\nகருணாநிதி மறைவு: மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார் நடிகர் கார்த்தி\nகருணாநிதிக்கு பாரத ரத்னா அளிக்க வேண்டும் : திருச்சி சிவா கோரிக்கை\nசிபிஐ புலனாய்வு அமைப்பை சிதைக்க முயற்சி: பதவி நீக்கப்பட்ட அலோக் வர்மா புகார்\nதமிழ்நாட்டில் ‘பழைய நண்பர்களு’க்கு அழைப்பு: மோடி விரும்பும் கட்சிகள் எவை\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nVijay TV: ஹீரோயினாக நடித்து வரும் சரண்யா, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடரில் அறிமுகமானவர்.\nரியல் லைஃப்பில் இணைந்த சின்னத்திரை ரீல் ஜோடிகள்\nTamil Serials: தீபாவளிக்கு வெளியான, ’பிகில்’ திரைப்படத்தில் விஜய்யின் அக்காவாக தேவதர்ஷினியும், ’கைதி’ படத்தில் மருத்துவராக சேத்தனும் நடித்திருந்தார்கள்.\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nமாத வருமானத்துக்கு வழி வகுக்கும் எஸ்.பி.ஐ டெபாசிட் திட்டங்கள்\nநம்ம ’சூப்பர் சிங்கர் ஜூனியர்’ பிரகதியா இது\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதாளத்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கை��ே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/watson-huge-bus-driver-viral-video/50355/", "date_download": "2019-11-17T00:12:22Z", "digest": "sha1:QVOWMMFYHGLOK3UDU4ZPEXNMOD4ZNDCA", "length": 11738, "nlines": 121, "source_domain": "www.cinereporters.com", "title": "தமிழன்டா நீ தமிழன்டா! ஓட்டுனரை கட்டித்தழுவும் வாட்சன் - வைரல் வீடியோ - Cinereporters Tamil", "raw_content": "\n ஓட்டுனரை கட்டித்தழுவும் வாட்சன் – வைரல் வீடியோ\n ஓட்டுனரை கட்டித்தழுவும் வாட்சன் – வைரல் வீடியோ\nShane Watson – சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பார் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஷேனே வாட்சன் தமிழகத்தின் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார்.\nஇறுதிப்போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய வாட்சன் 80 ரன்கள் எடுத்து தனி ஒருவனாக அணியை வெற்றி பெற முயற்சி செய்தார். ரன் எடுக்க வாட்சன் ஓடியபோது டைவ் அடித்த போது அவரத் காலில் காயம் ஏற்பட்டது.\nஆனால், அதை அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை. அவர் அவுட் ஆனபின்னரே இந்த விவகாரம் மற்றவர்களுக்கு தெரியவந்தது. அவரது காலில் 6 தையல்கள் போடப்பட்டது. இதையடுத்து, ரத்த காயங்களுடன் அவர் விளையாடும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வாட்சனை பாராட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில், மேட்ச் முடிந்து அவர் ஊருக்கு திரும்புகையில், தாங்கள் தங்கும் இடத்திலிருந்து மைதானத்திற்கு போட்டியின் போது பேருந்தில் அழைத்து வரும் தமிழகத்தை சேர்ந்த ஓட்டுனரை அவர் கட்டித்தழுவி விடை பெற்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து, உன் சொந்த ஊர் ஆஸ்திரேலியா என்றாலும் நீயும் தமிழனே என நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nRelated Topics:Bus DriverIPL CricketShane Watsonஐபிஎல் கிரிக்கெட்கட்டித் தழுவல்பிரியா விடைபேருந்து ஓட்டுனர்ஷானே வாட்சன்\nநான் சொன்னது சரித்திர உண்மை – திருப்பரங்குன்றத்தில் கமல் \nபிக்பாஸ் சீசன் 3 – அசத்தல் புரோமோ வீடியோ\nஆள் இருந்தால் தான் நட்பா – கிரேஸி மோகன் குறித்து கமல் உருக்கம்\nஅன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி – வாட்சன் வெளியிட்ட வீடியோ\nமேட்ச் முடிந்த பின் 6 தையல் – ரத்த காயத்துடன் விளையாடிய வாட்சன்\nதோனி அவுட்டே இல்ல���.. மூணாவது அம்பயர் செத்துருவான் – சிறுவன் அழுவும் வீடியோ\nஆசிட்டை வாயில் ஊற்றி மனைவி கொலை – உயிரை வாங்கிய ஐபிஎஸ் கிரிக்கெட்\nமூன்றே நாளில் முடிந்த முதல் டெஸ்ட் – இரண்டு நாள் லீவ் எடுத்துக்கொண்ட இந்தியா \nபெண்களை கியர் போடவிட்ட ஓட்டுனர் – 6 மாதத்துக்கு லைசன்ஸ் ரத்து \nகரும்பலகையில் பாலியல் படங்கள் – மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது \n16 அடியில் பிரம்மாண்ட ராஜநாகம் – இளைஞரின் துணிச்சல் \nஅஜித்தை தெரியும்… விஜய் யாருன்னே எனக்கு தெரியாது – ஸ்ரீரெட்டி அதிரடி பேட்டி\n நேரில் பார்த்ததில்லை… யார் அவரு – ஸ்ரீரெட்டி அந்தர் பல்டி\nவிஜய், விஷால் அஜித்கிட்ட கத்துக்குங்க\nமருத்துவர்களை தாக்கினால் 10 வருடம் சிறை – வருகிறது புதிய சட்டம்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nபிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nபிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் \n தல 60 நாயகி யார் தெரியுமா – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க\nசினிமா செய்திகள்4 weeks ago\nசௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nஅன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீர���ட்டி\n தளபதி 64 பட கதை இதுதானாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/oct/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3267259.html", "date_download": "2019-11-17T00:52:16Z", "digest": "sha1:7FEGLJD6BSLRBUGAMSFMT6D6HSBBHYCR", "length": 11811, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விளாத்திகுளம் பகுதியில் கன மழை: சாலை துண்டிப்பு; மீன்பிடி வலைகள் சேதம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nவிளாத்திகுளம் பகுதியில் கன மழை: சாலை துண்டிப்பு; மீன்பிடி வலைகள் சேதம்\nBy DIN | Published on : 31st October 2019 06:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாட்டாற்று வெள்ளத்தில் துண்டிக்கப்பட்ட மந்திகுளம் தாா்ச் சாலையை பாா்வையிடுகிறாா் எம்எல்ஏ பி. சின்னப்பன்.\nவிளாத்திகுளம்: விளாத்திகுளம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கன மழையால் மந்திகுளம் கிராமச் சாலை காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியது. கீழ வைப்பாரில் மீன்பிடி வலைகள் சேதமடைந்தன.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டாரத்தில் மழை கொட்டித்தீா்த்து வருகிறது. இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் மந்திகுளம் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் 10 மீட்டா் நீளத்துக்கு மண் அரிப்பு ஏற்பட்டு , வழித்தடம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சாலையின் இருபுறங்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தக் கிராமத்துக்கு மாற்றுப்பாதை இல்லாததால் கிராமமே தனித்தீவாக உருவெடுத்துள்ளது.\nஇதனிடையே, கீழ வைப்பாரில் ஆற்று முகத்துவாரம் பகுதியில் மணல்மேடு ஏற்பட்டதால் நள்ளிரவில் மழைநீா் கிராமத்துக்குள் புகுந்தது. மேலும், ஆற்று முகத்துவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், மீன்பிடி வலைகள் சேதமடைந்தன.\nவேப்பலோடையில் கண்மாய் நிரம்பி கரையில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் ��ண்ணீா் புகுந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்எல்ஏ பி. சின்னப்பன் தலைமையில் வட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கவேலு மற்றும் பொதுப்பணித் துறை, மீன்வளத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு சீரமைப்பு பணிகளைத் தொடங்க நடவடிக்கை மேற்கொண்டனா். கீழவைப்பாரில் சேதமடைந்த படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தருவதற்கு ஆவண செய்யப்படும் என மீனவா்களிடம் உறுதியளித்தனா்.\nநிவாரணம்: இது குறித்து, எம்எல்ஏ பி.சின்னப்பன் கூறியது: விளாத்திகுளம் தொகுதி முழுவதும் நீா்நிலைகள் நிரம்பி வழிகின்றன. நள்ளிரவில் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியதால் சில கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடலோர கிராமங்களில் பாதிப்புகள் உள்ளன. மழை பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் அந்தந்த பகுதிகளுக்கு விரைந்து சென்று சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம். மழை பாதிப்பு மற்றும் சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் நிச்சயம் பெற்று தரப்படும் என்றாா்.\nஅப்போது, வைப்பாா் ஊராட்சி முன்னாள் தலைவா் செண்பக ராஜா, தருவைகுளம் கிளைச் செயலா் மாடசாமி, வேப்பலோடை அன்னை தெரசா பொது நலச்சங்க செயலா் ஜேம்ஸ், ஒன்றிய மாணவரணிச் செயலா் ராமநாதன், ஜெயலலிதா பேரவைச் செயலா் சுபாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/spanish/lesson-2104771195", "date_download": "2019-11-17T00:20:19Z", "digest": "sha1:YAAKX62NF6PBBBOS66NWAFAOAM4ZZV3J", "length": 2109, "nlines": 93, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Time 2 - நேரம் 2 | Detalles del lección (Inglés - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n Learn new words. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\n0 0 fall இலையுதிர் காலம்\n0 0 Friday வெள்ளிக்கிழமை\n0 0 Monday திங்கள்கிழமை\n0 0 October அக்டோபர்\n0 0 Saturday சனிக்கிழமை\n0 0 September செப்டம்பர்\n0 0 summer கோடை காலம்\n0 0 Sunday ஞாயிற்றுக்கிழமை\n0 0 Thursday வியாழக்கிழமை\n0 0 Tuesday செவ்வாய்க்கிழமை\n0 0 Wednesday புதன்கிழமை\n0 0 winter குளிர் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.thedipaar.com/", "date_download": "2019-11-16T23:58:20Z", "digest": "sha1:AZH7W4AIYTKMWRL4UR6SJVMUWNGGDFBX", "length": 9879, "nlines": 215, "source_domain": "www.thedipaar.com", "title": "Thedipaar", "raw_content": "\nமட்டுவில் காட்டுப் பகுதியிலிருந்து கணவன் மனைவியினது சடலங்கள் மீட்பு\nநள்ளிரவு முதல் செரண்டிப் கோதுமை மாவின்விலை அதிகரிப்பு\nமுதலாவது பெறுபேறு இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர்\nதெரணியகல பகுதியில் பதட்டம், இரு இளைஞர்கள் காயம்\nயாழ். ஆவா குழு கைது\nவாக்குச் சீட்டுக்களை புகைப்படம் எடுத்த 8 பேர் கைது\nசபரி மலையில் பெண்கள் வழிபடும் உரிமை\nஜனாதிபதி தேர்தலின் சட்டமீறல்கள் குறித்து திங்கள் அறிவிப்போம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் 73 வீத வாக்கு பதிவு.\nமாவட்ட ரீதியில் பதிவாகிய வாக்கு வீதங்கள் இதோ \nதெரணியகல பகுதியில் பதட்டம், இரு இளைஞர்கள் காயம்\nதெரணியகல பகுதியில் பதட்டம், இரு இளைஞர்கள் காயம்\nயாழ். ஆவா குழு கைது\nயாழ். ஆவா குழு கைது\nவாக்குச் சீட்டுக்களை புகைப்படம் எடுத்த 8 பேர் கைது\nவாக்குச் சீட்டுக்களை புகைப்படம் எடுத்த 8 பேர் கைது\nசபரி மலையில் பெண்கள் வழிபடும் உரிமை\nசபரி மலையில் பெண்கள் வழிபடும் உரிமை\nஜனாதிபதி தேர்தலின் சட்டமீறல்கள் குறித்து திங்கள் அறிவிப்போம்\nஜனாதிபதி தேர்தலின் சட்டமீறல்கள் குறித்து திங்கள் அறிவிப்போம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் 73 வீத வாக்கு பதிவு..\nகிளிநொச்சி மாவட்டத்தில் 73 வீத வாக்கு பதிவு.\nமட்டுவில் காட்டுப் பகுதியிலிருந்து கணவன் மனைவியினது சடலங்கள் மீட்பு\nமட்டுவில் காட்டுப் பகுதியிலிருந்து கணவன் மனைவியினது சடலங்கள் மீட்பு\nநள்ளிரவு முதல் செரண்டிப் கோதுமை மாவின்விலை அதிகரிப்பு.\nநள்ளிரவு முதல் செரண்டிப் கோதுமை மாவின்விலை அதிகரிப்பு\nமுதலாவது பெறுபேறு இன்று நள்ளிரவு 12.00 ம��ிக்கு முன்னர்.\nமுதலாவது பெறுபேறு இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nமொத்த தேர்தல் செலவு ரூபா 5500 மில்­லியன்: ஒரு வாக்­கா­ள­ருக்­கான செலவு 344 ரூபா\nமொத்த தேர்தல் செலவு ரூபா 5500 மில்­லியன்: ஒரு வாக்­கா­ள­ருக்­கான செலவு 344 ரூபா\nநினைவுகள் கனமானது... சுமப்பவற்களுக்கு மட்டுமே தெரியும் நினைவுகள் மலர....\nசெல்வி ஆறுமுகம் பொன்னம்மா (கிளி)\nதிரு நடராசா பரமலிங்கம் (ஆனந்தன்)\nதீபாவளி இன்னிசை இரவு – தமிழ் நாடு கலாச்சார சங்கம்\n1000 நாட்கள் கடந்தபோதும் உங்களோடு நாம்\nதொல்காப்பிய மன்றம் கார்த்திகை மாத கருத்தரங்கு\nகரப்பந்தாட்ட உள்ளரங்க போட்டிகள் 2019\nமாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 65வது அகவை விழா\nதேசிய மாவீரர் நாள் 2019\nயாழ் மத்திய கல்லூரி – JCC Pub Night 2019\nBharathi Vizha in Toronoto: வீழ்வோமென்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/70704", "date_download": "2019-11-16T23:46:39Z", "digest": "sha1:CQIINOKSWKU72VIQROJOKQLVEDYOYKGF", "length": 6798, "nlines": 86, "source_domain": "metronews.lk", "title": "தந்தைக்கு கோயில் கட்டிய சரவணன் – Metronews.lk", "raw_content": "\nதந்தைக்கு கோயில் கட்டிய சரவணன்\nதந்தைக்கு கோயில் கட்டிய சரவணன்\nஒரு காலத்தில் விஜயகாந்தின் தோற்றத்தில் அவருக்கு போட்டியாக சினிமாவுக்கு வந்தவர் சரவணன். பின்பு தனக்கென தனி பாதை போட்டு ஹீரோவாக நடித்தார்.\nபல வருட இடைவெளிக்கு பிறகு ‘பருத்தி வீரன்’ படம் மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.\nதற்போது வில்லன், கொமடி வேடங்களில் நடித்து வருகிறார்.\nசமீபத்தில் பிக்ெபாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.\nசரவணன், தன் தந்தைக்கு கோயில் கட்டியுள்ளார்.\nதனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் வடக்காடு கிராமத்தில் விநாயகர், வீரமுனி ஆகியோருக்கு கோவில் கட்டி உள்ளார்.\nஅதனுடன் சாமி சிலைகளுக்கு அருகில் தன் தந்தைக்கும் சிலை எழுப்பி உள்ளார். இதன் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.\nஇது குறித்து சரவணன் கூறியதாவது: காலத்துக்கும் அப்பா, அம்மா நினைவாக இருக்கட்டும் என அவர்கள் வாழ்ந்த வீட்டை விற்று, வாங்கின நிலத்தில் இந்தக் கோவிலை எழுப்பியிருக்கேன்.\nவீரமுனி பீடத்தின் பக்கத்துலேயே அப்பாவுக்கும் சிலை எடுத்திருக்கி��ேன். என்னுடைய அப்பா ஒரு பொலிஸ் அதிகாரி.\nஅதனால் அவர் உருவத்தை அய்யனாராக செதுக்கி சிலையை செய்துள்ளேன். என்னுடைய அப்பா, அம்மாவுக்கு அவர்கள் உயிரோடு இருந்தவரை நான் எதுவும் செய்ய முடியவில்லை. அதற்கு பரிகாரமாக இதனை செய்துள்ளேன். என்றார்.\nகோட்டாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விட சஜித்தின் விஞ்ஞாபனம் திருப்தி- தமிழ் தேசிய கூட்டமைப்பு\nவிஜய்யுடன் நடிக்க காத்திருக்கும் அபிராமி\nதலைவழுக்கையான இளைஞர் தொடர்பான ‘பாலா’ வசூலில் பெரு வெற்றியீட்டியது\n‘நட்ராஜ் ஷொட்’ அடித்த ரன்வீர் சிங்குக்கு கபில் தேவ் பாராட்டு\nமார்வல் திரைப்படங்கள் குறித்த ஸ்கோர்செஸியின் விமர்சனம் ஏமாற்றம் அளிக்கிறது…\nGood Newws திரைப்படத்தின் பேர்ஸ்ட் லுக்\nவாக்களிப்பு நேரத்தில் 26 பேர் கைது; அடையாளம் காணப்பட்ட…\nகாலியில் தமிழர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணை\n‘முதலாவது தேர்தல் முடிவு இன்று நள்ளிரவுக்குப்…\nவாக்களிப்பை படம் பிடித்த கடற்படை வீரர் காலியில் கைது\nபுத்தளத்திலிருந்து மன்னாருக்குச் சென்ற பஸ்கள் மீது…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinacustomparts.com/ta/faqs/", "date_download": "2019-11-17T01:03:23Z", "digest": "sha1:VCXVZEFM5CAHOVQ32HYYAGJFXB64UCPS", "length": 7119, "nlines": 174, "source_domain": "www.chinacustomparts.com", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - Yuyao QiDi பிளாஸ்டிக் பூஞ்சைக்காளான் தொழிற்சாலை", "raw_content": "\nசிறிய வீட்டு அப்ளையன்ஸ் பகுதியாக\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் பட்டறை\nஎப்படி கப்பல் கட்டணம் பற்றி\nஒரு நல்ல மேற்கோள் செய்ய விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் உறுதியாக இருக்க வேண்டும்:\n1. மாதிரி அல்லது வரைதல்\nஎவ்வளவு நேரம் நீங்கள் மேற்கோள் வேண்டும்\n3 தொழிலாளர் நாட்களுக்குள் பிறகு தேவையான அனைத்து விவரங்கள் விசாரணை பெறும்\nஎவ்வளவு நேரம் தயாரிப்புகள் கொண்டிருப்பதைப் ஆகும்\nஅது ஒரு சிறிய தயாரிப்பு அளவு மற்றும் அதன் வடிவம் மற்றும் அளவு சிக்கலான பொறுத்து வேறுபடுகிறது, நீங்கள் மேற்கோள் போது எங்கள் extact விநியோக நேரம் கொடுக்கும்.\nநீங்கள் என்ன உத்தரவாதம் நாம் செய்ய அவற்றை நல்ல என்று\nநாம் மாதிரிகள் 1-5 பிசிக்கள் நீங்கள் தரமான பரவாயில்லை என்றால், நாங்கள் மொத்தமாக உற்பத்தி செயலாக்கப்பட மாட்டாது, ஒப்புதலுக்கு வழங்க முடியும். நாம் எப்போதும் வரைப்பொருட்க��ில் காண்பிக்கப்படும் அனைத்து ஸ்பெக் ஆய்வு, நாம் உங்களுக்கு அறிக்கை ஆய்வு வழங்க முடியும்.\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nமுகவரி: எண் 12 HuangJiaXiang சாலை, LanJiang தெரு, Yuyao பெருநகரம்\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் என்றால் என்ன\nCNC எந்திரப்படுத்தல் பிராஸ் பாகங்கள் என்ன\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் சாவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=69", "date_download": "2019-11-17T00:49:31Z", "digest": "sha1:CRSOWMUNHWRJAKYZK4QIBI6HHWR72DIW", "length": 9035, "nlines": 341, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nடோனிக்கு தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரிகள்\nடோனியுடன் புகைப்படம் எடுக்க அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் தங்களது பிள்ளைகளுடன் வந்ததாக கூறப்பட...\nஆக்கி இந்தியா-கொரியா ஆட்டம் ‘டிரா’\nதொடக்க ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி நேற்று தனது 2-வது லீக்கில் தென்கொரியாவுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆ...\nமியாமி டென்னிஸ் ஒசாகா, கெர்பர் அதிர்ச்சி தோல்வி\nஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்...\nடேபிள் டென்னிஸ் தமிழக வீரர் சத்யனுக்கு வெண்கலப்பதக்கம்\nஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சத்யன் 8-11, 11-7,...\nதொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அபார வெற்றி\n8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்...\n22 கோடி உதவித்தொகை சென்னை அணி வழங்கியது\nவீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ரூ.20 கோடி நலநிதி வழங்க...\nஐ.பி.எல். இன்று 2 ஆட்டங்கள் கொல்கத்தா-ஐதராபாத், மும்பை-டெல்லி அணிகள் மோதல்\n12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரை���ர்ஸ், கொல்கத்தா நைட் ரைட...\nடென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா\nமியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம...\nஆக்கி தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி\nஅணிகள் இடையிலான 28-வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நேற்று தொடங்கியது. தொடக்க லீக் ஆட்ட...\nஐ.பி.எல். இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணி மோதல்\n12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இ...\nஇன்று ஆக்கியில் தொடக்க ஆட்டத்தில் ஜப்பான் இந்திய அணி மோதல்\n28-வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் இன்று தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 5 முறை ச...\nஐ.பி.எல். பெங்களூரு அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி\n8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ந...\nவீரர்கள் என்ன தவறு செய்தார்கள் கேப்டன் டோனி வேதனை\n2013-ம் ஆண்டு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சில வீரர்கள் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ...\nபாக்.-ஆஸி மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் இன்று நடக்கிறது\nஇந்தியாவுக்கு வந்து ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்து ...\nகேப்டன் வில்லியம்சனுக்கு மூன்று விருது\nநியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு கவு...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2017/08/blog-post_21.html", "date_download": "2019-11-16T23:30:47Z", "digest": "sha1:PBWQLC7VGGMYWEWASESUBJMAW2C4K7BW", "length": 20352, "nlines": 169, "source_domain": "www.padalay.com", "title": "படலை: மாலைப் பொழுதிலொரு மேடை", "raw_content": "\nபொம்பே ஜெயஸ்ரீயின் இசை நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாள்களாகிவிட்டன. ஆனாலும் இன்னமும் மழை நின்றும் தூறல் அடங்காத கதைதான். எந்நேரமும் அவர் பாடல்களோடே இருக்கிறேன். இதை எப்படி விவரிப்பது என்று விளங்கவில்லை. உணர்ச்சி மிகுந்த நிலையில் எழுதக்கூடாது என்று நினை���்திருந்தேன். இப்போது எழுதியாவது கடக்கலாமா என்று பார்க்கிறேன்.\nகர்நாடக சங்கீதம் பற்றிய அறிவு எனக்குக் கிஞ்சித்தேனும் கிடையாது. ஆனால் அதை ஓரளவு ரசிக்கத் தெரியும். “சாமஜவரகமணா” என்ன இராகம் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதைக் கேட்க அவ்வளவு பிடிக்கும். இசை அரங்குகளில் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் தாளம் போடுகையில் திருவிழாவில் தொலைந்தவனின் நிலை ஏற்படுவது என்னவோ உண்மைதான். ஆனால் மற்றவர் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், என் எல்லைக்குள் நின்று இவ்விசையை நீக்கமற எனக்கு இரசிக்கத்தெரியும். அதிலிருக்கும் சீவன் விளங்கும். சுற்றிவர இசை சார்ந்தவர்கள் இருப்பதால், இப்போதெல்லாம் ஓரளவுக்கு அதன் கணக்கு வழக்குகளும் புரியத்தொடங்கியிருக்கிறது. அவ்வளவுதான். ஆகப்பட்ட நான் பொம்பே ஜெயஸ்ரீயின் இசையைப்பற்றி என்னத்தைச் சொல்லிவிடமுடியும் இசை நுணுக்கங்களை நான் ஒருபோதும் இங்கே குறிப்பிடப்போவதில்லை. ஆனால் உணர்வைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் பேசலாம். பேசாவிட்டால் இந்த மூட்டம் இலகுவில் அகன்றுவிடாது என்றே தோன்றுகிறது.\n ஒரு கர்நாடக சங்கீதக் கச்சேரியை இவ்வளவு மென்மையாக, இணக்கமாக ஒருவரால் இசைக்கத்தான் முடியுமா இந்த மனிதரால் எப்படி அது சாத்தியமாகிறது இந்த மனிதரால் எப்படி அது சாத்தியமாகிறது எங்கோ வானவெளியில், வெகு உயரத்தில், தனக்கென ஒரு மேடையை அமைத்து, அங்கிருக்கும் மேகக்கூட்டங்கள் அதிராவண்ணம் இசையை மீட்டி, கடவுள் என்ற அகத்தேடலுக்கு மிக நெருக்கமாக எப்படி அவரால் செல்ல முடிகிறது எங்கோ வானவெளியில், வெகு உயரத்தில், தனக்கென ஒரு மேடையை அமைத்து, அங்கிருக்கும் மேகக்கூட்டங்கள் அதிராவண்ணம் இசையை மீட்டி, கடவுள் என்ற அகத்தேடலுக்கு மிக நெருக்கமாக எப்படி அவரால் செல்ல முடிகிறது தான் சென்றதும் போதாதென்று எம்மையும் அங்கே அழைத்துச்சென்ற வித்தையை என்னென்பது தான் சென்றதும் போதாதென்று எம்மையும் அங்கே அழைத்துச்சென்ற வித்தையை என்னென்பது ஜெயஸ்ரீ நெட்டுருகிப் பாடுகையில் மிகச்சிறிதாக ஒடுங்கிய நிலையே எனக்கு ஏற்பட்டது. கடல் அள்ளக் காத்துக்கிடக்கும் ஒரு மணல் துகள்போல என்னை அப்போது உணர்ந்தேன். மணிவாசகர் இப்படித்தான் கடவுளை நினைந்து பாடியிருப்பாரோ என்ற எண்ணமும் வந்துபோனது. கடவுள் நம்பிக்கையின் மீதான பொறாமையை ஏற்படுத்தும் கணங்கள் இவை. இருந்து தொலைத்தால் குடியா மூழ்கிவிடும் ஜெயஸ்ரீ நெட்டுருகிப் பாடுகையில் மிகச்சிறிதாக ஒடுங்கிய நிலையே எனக்கு ஏற்பட்டது. கடல் அள்ளக் காத்துக்கிடக்கும் ஒரு மணல் துகள்போல என்னை அப்போது உணர்ந்தேன். மணிவாசகர் இப்படித்தான் கடவுளை நினைந்து பாடியிருப்பாரோ என்ற எண்ணமும் வந்துபோனது. கடவுள் நம்பிக்கையின் மீதான பொறாமையை ஏற்படுத்தும் கணங்கள் இவை. இருந்து தொலைத்தால் குடியா மூழ்கிவிடும்\nஜெயஸ்ரீயின் இசைக்கு ஏற்றாற்போல பக்கவாத்தியங்கள். வயலின்காரர் இன்னொரு மேகதூதர். அவருக்குத் தான் ஒரு அரங்கில் உட்கார்ந்திருக்கிறோம் என்கின்ற பிரக்ஞைகூட இருக்கவில்லை. தன்னுடையப் பெருவெளியில் அவர்பாட்டுக்குச் சஞ்சாரம் செய்துகொண்டிருந்தார். கடம் வாசித்தவரும் அப்படித்தான். மிருதங்கமும். எல்லோருமே அவரவர் மேகங்களில் உட்கார்ந்து இசை மீட்க, அவை எல்லாம் சேர்ந்து, கலந்து மழையாகி எம் எல்லோர் காதுகளிலும் இதமாகப் பொழிந்தது. டிவைன்.\nநான் ஒரு நிலைத்தகவலில், ஜெயஸ்ரீ முன்னர் இசைக்கோப்புகளில் பாடிய மூன்று பாடல்களைக் குறிப்பிட்டு, அவர் இவற்றில் ஏதாவது ஒன்றையேனும் பாடினால் தன்யனாவேன் என்று குறிப்பிட்டிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தபிற்பாடு அதை நினைக்கச் சிரிப்பாக இருந்தது. அவ்வளவுதான் நம்முடைய அறிவு. என் காதுகளை மென்மையாகப் பிடித்துத் திருகி, “அவையெல்லாம் ஒன்றுமேயில்லை ராசா, இந்தா இதைக்கேட்டுப்பார்” என்று நிகழ்ச்சியில் அவர் பாடிய உருப்படிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். முன்னென்றும் நான் அறிந்திராத புதுத்தளம். ஒன்று மட்டும் புரிந்தது. கலைஞர்களிடம் ஒருபோதும் நாம் நினைப்பதை எதிர்ப்பார்ப்பது ஊறு. அவர்களை நம் நிலையில் வைத்துப்பார்ப்பதால் நிகழ்வது அது. மிகச்சிறந்த கலைஞர்கள் எப்போதுமே நாம் எதிர்ப்பார்ப்பதற்கும் மேலாகவே நமக்குத்தருவார்கள். அதற்காக நம்மைத்தயார்படுத்துதல் மாத்திரமே நம் வேலை. அதைக்கூட சமயத்தில் அவர்களே செய்துவிடுவதுமுண்டு.\nஜெயஸ்ரீ நிகழ்வில் பாடியவை பெரும்பாலும் பிறமொழி உருப்படிகள். எனக்கு எந்தப்பாடலின் வரிகளுமே ஞாபகத்தில் இல்லை. ஒரு பல்லவியும் (கண்டன கண்கள் கலந்தன நெஞ்சம்), தில்லானாவும் (உன்னைச் சரணடைந்தேன் ஓம்காரி கௌரி) தமிழில் பாடினார். இ��ையின் மயக்கத்தில் அவற்றின் முழுவரிகளும் இப்போது மறந்துவிட்டது. சரி, தாலாட்டுக்கு வரிகள் எதற்கு\nஜெயஸ்ரீ திடீரென்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி கூறிவிட்டுத் தில்லானா பாட ஆரம்பித்ததும்தான், நிகழ்ச்சி முடியப்போகிறது என்ற உண்மை உறைத்தது. இரண்டரை மணித்தியாலம் என்னத்துக்குக் காணும் இன்னமும் ஒரு மணித்தியாலமாவது பாடியிருக்கலாமோ இன்னமும் ஒரு மணித்தியாலமாவது பாடியிருக்கலாமோ அப்படிப் பாடியிருந்தாலும் இதைத்தானே சொல்லியிருப்பேன். அவரின் கச்சேரி இந்தவார இறுதியில் சிட்னியில் நடைபெறுகிறது. இசையை ரசிக்கும் சிட்னி நண்பர்கள் இச்சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு விடாதீர்கள். அதென்ன சிட்னி நண்பர்கள் அப்படிப் பாடியிருந்தாலும் இதைத்தானே சொல்லியிருப்பேன். அவரின் கச்சேரி இந்தவார இறுதியில் சிட்னியில் நடைபெறுகிறது. இசையை ரசிக்கும் சிட்னி நண்பர்கள் இச்சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு விடாதீர்கள். அதென்ன சிட்னி நண்பர்கள் பேசாமல் நாமே காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு வந்தாலும் வருவோம். இருக்கும் மனநிலை அப்படி.\n“Life of Pi” படத்தின் “கண்ணே கண்மணியே” தாலாட்டுப்பாடலுக்கு இசைச்சேர்ப்புச் செய்து பாடியவர் பொம்பே ஜெயஸ்ரீ. பரந்து விரிந்த சமுத்திரத்தின் நடுவே, தனியே ஒரு படகில் தத்தளிக்கிறது ஒரு புலி. காட்டின் ராஜாவான புலிக்கு அந்தச் சமுத்திரத்தில் கிடைக்கும் ஒரே கொழுகொம்பு “பை”. அவன்தான் அதற்கு உணவும் நீரும் கொடுத்து ஆதரவு கொடுப்பான். அதனைத் தன் மடியில் வைத்துத் தலையை வருடிவிடுவான். அவனின் மடியில் அந்தப்புலி ஒரு குழந்தையாட்டம் படுத்துத் தூங்கும். அப்போது மெல்லிய தென்றலாய் ஜெயஸ்ரீயின் தாலாட்டு திரைப்படத்தில் ஒலிக்கும்.\nஎனக்கென்னவோ கிட்டத்தட்ட அதே வருடலைத்தான் இந்த இரண்டரை மணிநேரச் சங்கீதக் கச்சேரியிலும் ஜெயஸ்ரீ கொடுத்தார் என்று தோன்றுகிறது.\n“சாலப் பல பல நற்பகற் கனவில்\nதன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்”\nநீங்கள் சொல்வது போல சூரியனுக்கு வெளிச்சம் அடிப்பது மாதிரி தான் பாம்பே ஜெயஸ்ரீ பற்றி நான் கதைப்பது .எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகி சங்கீதத்தை பற்றி தவறி கூட நான் கதைப்பதில்லை ஏனெனில் சுற்றி இருப்பவர்கள் எல்லாமே பாண்டித்யம் பெற்றவர்கள் .எனது பெற்றோர்கள் இசையில் ஆர்வம் இல்ல���யோ அல்லது நேரம் இன்மையோ தெரியாது என்னை விடவில்லை . அதே பிழையை எனது பிள்ளைக்கும் செய்ய கூடாது என்பதில் மிக பிடிவாதம் .எத்தனையோ தடவை நான் தாழ்வு மனப்பான்மைக்கு சென்று வந்திருக்கிறேன்சுற்றி இருப்பவர்களால்ச.ரி அதை விடுவோம்\nசில வருடங்களின் முன் ஒரு நிகழ்ச்சிக்கு மெட்லி ஒன்றுக்கு \" எந்த காற்றின் அளாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ \"\nஎன்று சரணத்தில் இருந்து நான் பாடியது இப்பவும் இனிக்கிறது மறக்க முடியாத நாட்கள் அவை \nஅந்த ஹஸ்கி வாய்ஸ் என்னமோ செய்யும் எதோ ஒரு சோகம் இழையோடும் \nஎண்ணி எண்ணி பார்த்திடிலோர் என்னமில்லை நின் சுவைக்கே பாரதியார் பாடல்களை உன்னிகிருஷ்ணனின் குரலிலும் இவரின் குரலிலும் மட்டுமே உயிர் இருப்பதாக தோன்றும்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nமஹாகவியோடு ஒரு மாலைப்பொழுது - காணொலிப் பகிர்வுகள்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2012/04/blog-post.html?showComment=1333417738755", "date_download": "2019-11-17T00:53:42Z", "digest": "sha1:KYCRCU5PUUYFW3WEA6RDOH7KGKDL3SFV", "length": 11433, "nlines": 176, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அதிர வைத்த சார்த்தர் புத்தகம்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅதிர வைத்த சார்த்தர் புத்தகம்\nஎனக்கு வாழ்க்கை வரலாற்று வரலாற்று புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். இலக்கிய மேதை சார்த்தரையும் மிகவும் பிடிக்கும்.\nஆனால் அவர் வாழ்க்கை வரலாற்று புத்தகமான சொற்கள் நூலை வெகு நாளாக படிக்காமலே���ே வைத்து இருந்தேன் .. ஏன்\nஇந்த சொற்கள் நூல் அவரது சிறு வயது ஆண்டுகளைப் ப்ற்றியது என்பது எனக்கு சற்று ஏமாற்றம்தான்.. சிறு வயது சம்பவங்கள் அனைவருக்கும் பிடிக்கும் தான். ஆனால் ஒரு ஹீரோவைப் பற்றி படிக்க நினைப்பவர்கள் அவரது , திறமைகள் பளிச்சிடக்கூடிய , சவால்கள் நிறைந்த இளமை மற்றும் பின் இளமை பருவம் பற்றித்தானே படிக்க நினைப்பார்கள்.. மழ்லை வயது அனுபவங்களில் என்ன கிக் இருக்கிறது .\nஇந்த எண்ணங்களால் அந்த நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வமே வரவில்லை..\nசென்ற வாரம் கொஞ்சம் நேரம் கிடைத்தது.. ஆனால் படிக்க வேறு புத்தகங்கள் கையில் இல்லை. எனவே சொற்கள் நூலை புரட்டினேன்..\nமிட்டாய் வாங்கி சாப்பிட்டேன், பால் குடித்தேன், பசங்களுடன் விளையாடினேன் என சம்ப்வங்களின் அடுக்காக இருக்கும் என நினைத்து படிக்க ஆரம்பித்த எனக்கு இனிய அதிர்ச்சி.. உலகின் உன்னதாமான புத்தகங்கள் ஒன்றை படித்து கொண்டு இருக்கிறோம் என்பது புரிய ஆரம்பித்தது..\nஒருவர் தன் குழந்தை பருவத்தை , 20 வயதில் நினைத்து பார்ப்பது வேறு, ஆனால் இந்த புத்தகத்தை சார்த்தர் தன் 59ஆவது வயதில் எழுதி இருக்கிறார்.. ஆகவே இது குழந்தைத்தனமான எழுத்தல்ல... ஒருவர் தன் உன்னத கால கட்டத்தில் இருக்கும்போது படைத்த உன்னத எழுத்து..\nசில இடங்களில் அவரது நேர்மையான எழுத்து திடுக்கிட செய்கிறது. உண்மைக்கு மிக அருகே செல்லும்போது ஏற்படும் படபடப்பு அது..\nசில பகுதிகளில் , அந்த குழந்தை பருவத்திலேயே நாம் வாழ்கிறோம். சில இடங்களில் பழைய சம்ப்வங்களை நினைத்து பார்ப்பது போல உணர்கிறோம்.. சோ ஸ்வீட்...\nகாதலியை ரசிப்பது போல , புத்தகத்தை ரசிப்பது தொட்டு பார்ப்பது , முதன் முதலில் வாசிக்க தெரிந்தவுடன் ஏற்படும் மகிழ்ச்சி என பிரத்தியேக உணர்வுகளை சுட்டி காட்டி இருக்கிறார் சார்த்தர்..\nஎன்னை அதிர வைத்த் வரிகள் சில\nஉலகில் நல்ல தந்தையர்களே கிடையாது.. என் தந்தை உயிரோடு இருந்து இருந்தால் என்னை ஒரு வழி ஆக்கி இருப்பார்\nஎல்லா குழந்தைகளும் மரணத்தின் கண்ணாடிகள்\nதூசி தட்டுவதற்கு தவிர புத்தகங்களை தொட தடை விதிக்கப்பட்டு இருந்தது. வாசிக்க க்ற்கும் முன்பே நான் அந்த நிற்கும் கற்களை “செங்கற்களை “ வணங்கினேன்\nஎன்னை பொருத்தவரை நான் ஒருத்திக்கு சகோதரனாக இருந்து இருந்தால், எங்களுக்குள் தகாத உறவு ஏற்பட்டு இருக்கும்\nபூச்சிகளை கொன்ற நான் , அவற்றின் இடத்தை பிடித்து கொள்கிறேன். நானே பூச்சியாக மாறி விடுகிறேன்’\nவெர்டிக்ட் _ சொற்கள்:- சோ ஸ்வீட்\nவெளியீடு - தோழமை பதிப்பகம்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nரஜினி சாரும் , சாருவும் - ஓர் அலசல்\nபாப்பாத்தி என சொல்லாதே- வாலியை கண்டித்த அறிஞர் அண்...\nமிர்தாதின் புத்தகம் - வாசிப்பு அனுபவம்\nபள்ளிவாசலை இடிக்க சொல்லி இலங்கையில் அட்டூழியம்- வி...\nஇஸ்லாமிய பின்னணியில் இணையற்ற நாவல் - சாய்வு நாற்கா...\nகொள்கைகள் முட்டாள்தனமானவை - ஜே கிருஷ்ணமூர்த்தி\nதமிழ் புத்தாண்டு - பாரதிதாசன் கருத்தும் , மாற்று க...\nதமிழ் புத்தாண்டு - என் நிலைப்பாடு\nஹாரி பாட்டர் பாணியில் ஜான் கிரிஷாம் நாவல்- வாசிப்ப...\nஅதிர வைத்த சார்த்தர் புத்தகம்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-sirach-44/", "date_download": "2019-11-16T23:47:27Z", "digest": "sha1:Q43EEGYZSI2GZRS56RGXYDGBFLHEGJDU", "length": 13827, "nlines": 185, "source_domain": "bible.catholicgallery.org", "title": "சீராக்கின் ஞானம் அதிகாரம் - 44 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil சீராக்கின் ஞானம் அதிகாரம் – 44 – திருவிவிலியம்\nசீராக்கின் ஞானம் அதிகாரம் – 44 – திருவிவிலியம்\n1 மேன்மை பொருந்திய மனிதரையும் நம் மூதாதையரையும் அவர்களது தலைமுறை வரிசைப்படி புகழ்வோம்.\n2 தொடக்கத்திலிருந்தே ஆண்டவர் மிகுந்த மாட்சியையும் மேன்மையையும் படைத்துள்ளார்.\n3 அவர்கள் தங்களுடைய நாடுகளில் ஆட்சி செலுத்தினார்கள்; தங்களது வலிமையால் நற்பெயர் பெற்றார்கள்; தங்களது அறிவுக்கூர்மையால் அறிவுரை வழங்கினார்கள்; இறைவாக்குகளை எடுத்துரைத்தார்கள்.\n4 தங்கள் அறிவுரையாலும் சட்டம் பற்றிய அறிவுக் கூர்மையாலும் மக்களை வழிநடத்தினார்கள்; நற்பயிற்சியின் சொற்களில் ஞானிகளாய் இருந்தார்கள்.\n5 இன்னிசை அமைத்தார��கள்; பாக்கள் புனைந்தார்கள்.\n6 மிகுந்த செல்வமும் ஆற்றலும் கொண்டிருந்தார்கள்; தங்கள் இல்லங்களில் அமைதியுடன் வாழ்ந்தார்கள்.\n7 அவர்கள் அனைவரும் தங்கள் வழிமரபில் மாட்சி பெற்றார்கள்; தங்கள் வாழ்நாளில் பெருமை அடைந்தார்கள்.\n8 அவர்களுள் சிலர் புகழ் விளங்கும்படி தங்கள் பெயரை விட்டுச்சென்றார்கள்.\n9 நினைவுகூரப்படாத சிலரும் உண்டு; வாழ்ந்திராதவர்கள்போன்று அவர்கள் அழிந்தார்கள்; பிறவாதவர்கள்போல் ஆனார்கள். அவர்களுக்குப்பின் அவர்கள் பிள்ளைகளும் அவ்வாறே ஆனார்கள்,\n10 ஆனால் அவர்களும் இரக்கமுள்ள மனிதர்களே. அவர்களுடைய நேர்மையான செயல்கள் மறக்கப்படுவதில்லை.\n11 தங்களது வழிமரபில் அவர்கள் நிலைத்;திருக்கிறார்கள். அவர்களுடைய உரிமைச்சொத்து அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் கிடைக்கும்.\n12 அவர்களின் வழிமரபினர் உடன்படிக்கையின்படி நடக்கின்றனர்; அவர்கள் பொருட்டு அவர்களின் பிள்ளைகளும் அவ்வாறே நடப்பார்கள்.\n13 அவர்களின் வழிமரபு என்றும் நிலைத்தோங்கும்; அவர்களின் மாட்சி அழிக்கப்படாது.\n14 அவர்களுடைய உடல்கள் அமைதியாய் அடக்கம் செய்யப்பட்டன; அவர்களுடைய பெயர் முறை தலைமுறை தலைமுறைக்கும் வாழ்ந்தோங்கும்.\n15 மக்கள் அவர்களுடைய ஞானத்தை எடுத்துரைப்பார்கள். அவர்களது புகழைச் சபையார் பறைசாற்றுவர்.\n16 ஏனோக்கு ஆண்டவருக்கு உகந்தவரானார்; அவரால் எடுத்துக் கொள்ளப்பட்டார்; எல்லாத் தலைமுறைகளுக்கும் மனமாற்றத்தின் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.\n17 நோவா நிறைவுற்றவராகவும் நீதிமானாகவும் திகழ்ந்தார்; சினத்தின் காலத்தில் பரிகாரம் செய்தார்; வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, அவர் பொருட்டுச் சிலர் உலகில் விடப்பட்டார்கள்.\n18 எவ்வுயிரும் வெள்ளப்பெருக்கால் இனி அழியக்கூடாது என்பதற்கு என்றுமுள உடன்படிக்கைகள் அவருடன் செய்யப்பட்டன.\n19 ஆபிரகாம் பல மக்களினங்களுக்குக் குலமுதல்வராய்த் திகழ்ந்தார்; மாட்சியில் அவருக்கு இணையானவர் எவரையும் கண்டதில்லை.\n20 உன்னத இறைவனின் திருச்சட்டத்தை அவர் கடைப்பிடித்தார்; அவரோடு உடன்படிக்கை செய்துகொண்டார்; அவ்வுடன்படிக்கையைத் தம் உடலில் நிலைக்கச் செய்தார்; சோதிக்கப்பட்டபோது பற்றுறுதி கொண்டவராக விளங்கினார்.\n21 ஆதலால் அவருடைய வழிமரபு வழியாக மக்களினங்களுக்கு ஆசி வழங்குவதாகவும், நிலத்தின் புழுதியை��்போல் அவருடைய வழிமரபைப் பெருக்குவதாகவும், விண்மீன்களைப் போல் அவர்களை உயர்த்துவதாகவும், ஒரு கடலிலிருந்து மற்றொரு கடல்வரைக்கும், யூப்பிரத்தீசு ஆற்றிலிருந்து நிலத்தின் கடையெல்லைவரைக்கும் உள்ள நிலப்பரப்பை அவர்களுக்கு உரிமைச்சொத்தாக அளிப்பதாகவும் கடவுள் அவருக்கு ஆணையிட்டு உறுதி கூறினார்.\n22 ஈசாக்கிடமும் அவருடைய தந்தை ஆபிரகாமை முன்னிட்டு அந்த உறுதிமொழியைக் கடவுள் புதுப்பித்தார்.\n23 எல்லா மனிதருடைய ஆசியும் உடன்படிக்கையும் யாக்கோபின் தலைமீது தங்கச் செய்தார்; தம் ஆசிகளால் அவரை உறுதிப்படுத்தினார்; நாட்டை அவருக்கு உரிமைச் சொத்தாக வழங்கினார்; அவருடைய பங்குகளைப் பிரித்தார்; பன்னிரு குலங்களுக்கிடையே அவற்றைப் பகிர்ந்து கொடுத்தார்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nசாலமோனின் ஞானம் பாரூக்கு தானியேல் (இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/n52bsj", "date_download": "2019-11-17T00:30:40Z", "digest": "sha1:JVST34DM3JAAZ5EECKOOTYS2OHKGLPM4", "length": 32037, "nlines": 297, "source_domain": "ns7.tv", "title": "Chennai Metro rail services was suspended for 2 hours due to Signal problem | Tamil News Updates", "raw_content": "\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\n​மழை காரணமாக நின்றுபோன மெட்ரோரயில் சேவை\nசிக்னல் கோளாறு காரணமாக சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில், ரயில் சேவை 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.\nநேற்று பெய்ய ஆரம்பித்த மழை சென்னையில் இப்போது வரை தொடர்ந்தும் விட்டுவிட்டும் அனைத்து பகுதிகளிலும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு பயணிகளுடன் புறப்பட மெட்ரோ ரயில் தயாராக இருந்தது.\nஆனால், மழை காரணமாக சிக்னல் வேலை செய்யாததால் ரயில் இயக்கப்படவில்லை. பின்னர், 9 மணியளவில் சிக்னல் சரி செய்யப்பட்டதை அடுத்து, மெட்ரோ ரயில் சேவை 2 மணிநேரம் தாமதமாக ��ொடங்கியது. இதனால், ரயில் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.\n​தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்கள\n​INDVsAUS : மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது 2வது டி20\nஇந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\n​தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய\n​தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 19 முதல் 21ம் தேதி வரை மழை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 19 முதல் 21ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய\nகஜா புயல்: ஆரம்பம் தொடங்கி முடிவு வரை\nமீண்டும் ஒரு புயல் சேதத்தை சந்தித்திருக்கிறது தமிழகம்.\nஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் 6ம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்\nதமிழகத்தில் வரும் 6ம் தேதி முதல் 8-ஆம் தேதி வரையில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறக்கூடும் என\n​அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\nதெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வரும் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உர\n​தமிழகத்தில் அடுத்த 24மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வான\nதென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகிழக்கு திசைக் காற்று வலுப்பெற்று வருவதால் தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழைக்கு வா\n​தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பத\n​' பனைமர வடிவில் உருவாக்கப்படும், உலகின் முதல் செயற்கைத் தீவு...\n​'மனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\n​'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் பதவியிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\nமண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nபஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதிக்கு நோட்டீஸ்\nசபரிமலையில் பெண்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nதேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதிருச்சியில் நவ.22 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அமமுக தலைமை அறிவிப்பு\nதமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு\nசென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் இருவர் விருப்ப மனு தாக்கல்\nஅதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் துப்பாக்கிச்சூடு\nமேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து\nவங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nமாணவி ஃபாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல: மு.க.ஸ்டாலின்\nமாணவி ஃபாத்திமா வழக்கில் தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமெரினா கடற்கரையை அழகுபடுத்தவது, மீன் கடைகள் அமைக்கப்படுவது தொடர்பான வழக்கில் மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் ஆணை...\nகள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்\nசென்னை கீரின்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார் மாணவி ஃபாத்திமாவின் தந்தை லத்தீப்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: ஃபாத்திமாவின் தந்தை முதல்வர் பழனிசாமியை சந்தித்து புகார்\nஇந்திய - வங்கதேசம் முதல் டெஸ்ட்: மயங்க் அகர்வால் இரட்டை சதம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமாண���ி பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து ஐஐடி நிர்வாகம் வேதனை\nசபரிமலைக்கு வரும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு தர முடியாது: அமைச்சர் சுரேந்திரன்\nஉள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடக்கம்\nஜெயலலிதாவிற்கு பின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி: திண்டுக்கல் சீனிவாசன்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அமைப்பு\nGST குறித்து நிர்மலா சீதாராமனிடம் கடம்பூர் ராஜூ கோரிக்கை\nசங்கத்தமிழன் பட பிரச்சனை எவ்வளவு பேசினாலும் தீர்வு கிடைக்காது: விஜய் சேதுபதி\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 3வது சதத்தை எடுத்தார் இந்திய வீரர் மயங்க் அகர்வால்\nதிமுக ஒரு பணக்கார கட்சி: அமைச்சர் ஜெயக்குமார்\nஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார்: மு.க ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பாமக நிறுவனர் ராமதாஸ்\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முனைப்புக் காட்டும் சிவசேனா\nதீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரத்திற்கு 72 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரதமர் மோடி\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவிற்கு மாற்றம்\nசபரிமலை விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை: பினராயி விஜயன்\nதிருக்குறள்தான் அரசியலுக்கு சாயம் பூசமுடியும், திருக்குறளுக்கு அரசியல் சாயம் பூச முடியாது - கவிஞர் வைரமுத்து\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் : மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் தாய்லாந்து வீராங்கணையிடம் பி.வி.சிந்து தோல்வி\nIndVsBan முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: முதல் இன்னிங்ஸில் 150ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது \nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு விசாரணைக்கு மாற்றம்\n“ரஜினி மற்றும் கமல் மீது அதிமுகவினருக்கு எந்த காட்டமும் இல்லை\" - ராஜேந்திர பாலாஜி\n“தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது; ரஜினி அதை நிரப்புவார்\nராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nசபரிமலை வழக்கு: 7 பேர் கொண்ட அமர���வு விசாரிக்கும் வரை அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவு தொடரும் என தீர்ப்பு\nசபரிமலை வழக்கு: சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசபரிமலை வழக்கு விசாரணை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை வாசிக்க தொடங்கியது அரசியல் சாசன அமர்வு\nநேரு கொண்டுவந்த வெளியுறவு கொள்கையை இனி யாராலும் கொண்டுவர முடியாது: புதுவை முதல்வர்\nஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டியில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக ஆளுநர் மரியாதை\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியது\nவங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nடெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு; 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.\nநடிப்பில் எம்ஜிஆர், சிவாஜியை மிஞ்சியவர் பிரதமர் மோடி - புதுவை முதல்வர்\nஅதிகபட்ச காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்...\nஐஐடியில் கேரள மாணவி தற்கொலை - கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சென்னை ஐஐடி முன்பு போராட்டம்...\nகர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு\nடெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்டவை வாபஸ் பெறப்படுவதாக ஜேஎன்யூ நிர்வாகம் அறிவிப்பு\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை - போலீசார் விசாரணை....\nதலைமை நீதிபதி அலுவலகத்தையும் RTI வரம்பிற்குள் கொண்டுவந்தது உச்சநீதிமன்றம்\nஅரைமணி நேரம் கூட தனது கருத்தில் உறுதியாக நிற்கமுடியாதது தான் ரஜினியின் ஆளுமை - சீமான்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார் பி.வி.சிந்து\nரஃபேல் மறுஆய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோவிலில் நுழைய பெண்களுக்கு அனுமதி கிடைக்குமா\n“கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்\nமதுரையில் இதுவரை 128 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nஸ்டாலினும் நானும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல பார்க்காமலேயே பேசுவோம்: கே.எஸ்.அழகிரி\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு\nசிலியில் அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி\nஇந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் தொடங்குவது கடினம்: வோடபோன் தலைமைச்செயல் அதிகாரி\nமகாராஷ்டிரா ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது\nசென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திப்பு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்ததாக தகவல்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானால் உச்சநீதிமன்றத்தை அணுக சிவசேனா திட்டம்\nஅமமுகவை ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை: முதல்வர் பழனிசாமி\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு\nஇடைத்தேர்தலைப் போல உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றியை பெறவேண்டும்: முதல்வர் பழனிசாமி\nபரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nஒரு மாத பரோலில் இன்று சிறையிலிருந்து வெளி வருகிறார் பேரறிவாளன்\nசென்னை காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்\nஅதிமுகவில் வெற்றிடம் இல்லை; ரஜினிக்கு முதல்வர் பதிலடி\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்\nமகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு\nசோனியா காந்தியுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேச்சு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/glance-makes-galaxy-a50s-amoled-display-livelier-and-full-of-informational-content-023286.html", "date_download": "2019-11-17T00:42:54Z", "digest": "sha1:MVUE5JQRFGUHRUJ232XPSHUUIKAJHBRW", "length": 19131, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "Glance Makes Galaxy A50s AMOLED Display Livelier And Full Of Informational Content - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n14 hrs ago உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\n14 hrs ago இந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\n15 hrs ago எச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nNews சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\nMovies கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிளான்ஸ் லாக் ஸ்கிரீன் வசதியுடன் கலக்கும் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன்.\nசாம்சங் நிறுவனம் அன்மையில் ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப வசதி அடிப்படையில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய கேலக்ஸி ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் என்னவென்றால், கேலக்ஸி ஏ50எஸ், கேலக்ஸி ஏ30எஸ் மற்றும் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் ஆகும்.\nகுறிப்பாக கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் ரூ.29,999-விலையில் அருமையாக கேமரா மற்றும் சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.\nமற்ற ஸ்மார்ட்போன்களை விட கேலக்ஸி ஏ50 சாதனம் கவர்ச்சியான வடிவமைப்புடன், மேம்படுத்தப்பட்ட டிஸ்பிளே மற்றும் கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் அனைத்துவிதமான தவல்களையும் உள்ளடக்கிய சிறந்த ஸ்கிரீன் லாக் வசதி கொண்டுள்ளது கேலக்ஸி ஏ50. இந்த ஸ்கிரீன் லாக் பெயர் என்னவென்றால் கிளான்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிளான்ஸ் ஆப் வசதி உங்கள் லாக் ஸ்கிரீனை ஒரு தனித்துவமான மற்றும் அழகான அனுபவமாக மாற்றுகிறது.\nகுறிப்பாக ஸ்மார்ட்போனில் எந்த பயன்பாடுகள் மூலம் தேடாமல் அல்லது உங்கள் செல்போனை திறக்காமல் நீங்கள் விரும்பும் உள்ளக்கத்தை காண இந்த கிளான்ஸ் வசதி மிகவும் அருமையாக உதவுகிறது. மேலும் இந்த கிளான்ஸ் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஒரு அதிர்ச்சியூட்டும் படத்துடன் ஒரு குறுகிய தலைப்பைக் காணலாம்.\nஇந்த கிளான்ஸ் ஆப் பொதுவாக எப்படி செயல்படுகிறது என்றால் நீங்கள் ஸ்கிரீன் லாக் செய்தபோதிலும் ஒரு கதையை பற்றிய அறியலாம், அதற்கு நீங்கள் கீழே ஸ்வைப் செய்தாலே போதும். மேலும் இது வீடியோ வடிவிலும் இருப்பதால்\nபயன்படுத்துவதற்கு மிகுவும் அருமையாக இருக்கும்.\nஇந்த கிளான்ஸ் லாக் ஸ்கிரீன் பொதுவாக உங்களுக்கு தேவையான அனைத்தையும் கொண்டுவரலாம், அதாவது இதில் உள்ள செட்டிங்ஸ் வழியோ சென்று உங்களுக்கு பிடித்தமான உள்ளடக்கங்களை தேர்வு செய்யமுடியும். உதரணமாக பயணங்கள், உணவு, ஃபேஷன், விளையாட்டு மற்றும் செய்திகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தேர்வு செய்ய முடியும். பின்பு கிளான்ஸ் டிவி,கருத்துக் கணிப்புகள், உள்ளிட்ட அருமையாகஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கலாம்.\nமேலும் இந்த கிளான்ஸ் லாக் ஸ்கரீனில் இருந்து உங்களுக்கு தேவையான புகைப்படங்களை உங்கள் கேலரியில் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இவ்வாறு லாக் ஸ்கிரீனில் அனைத்து விதமான வசதியையும் பயன்படுத்தும் போது பேட்டரி ஆயுள் குறையாது மற்றும் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிளான்ஸ் ஆப் வசதி ஸ்மார்டபோனுக்கு சிறந்த உள்ளடக்கம் மற்றும் எளிமையான அணுகலை தருகிறது. ஒவ்வொரு முறையும் உங்கள் ஸ்மார்ட்போனை எடுக்கும்போது, சுவாரஸ்யமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஒன்றைக் காணமுடியும். கிளான்ஸ் நாள் முழுவதும் அருமையான தருணங்களை உருவாக்குகிறது. மேலும் இந்த கிளாஸ் லாக் ஸ்கிரீன் வசதி ஏ50 ஸ்மார்ட்போன் மற்றும் எம்,ஜே மற்றும் பிற சிரீஸ் மாடல்களிலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nசாம்சங் ஸ்பேஸ் செல்பி மிக்சிகன் வயலில் விழுந்து விபத்து\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸருடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன்.\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nசூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை நவம்பர் 22.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82._S1000RR&id=1697", "date_download": "2019-11-16T23:55:25Z", "digest": "sha1:OILJCTBHF6CAK3BJ66ST4CNAESULR5UK", "length": 8566, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nடெஸ்டிங்கின் போது லீக் ஆன பி.எம்.டபுள்யூ. S1000RR\nடெஸ்டிங்கின் போது லீக் ஆன பி.எம்.டபுள்யூ. S1000RR\nபி.எம்.டபுள்யூ நிறுவனத்தின் 2018 மாடலில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேசிஸ், ஸ்விங் ஆர்ம் மற்றும் வடிவமைப்புகளில் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது சமீபத்திய டெஸ்டிங்-இன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தெரியவந்துள்ளது.\nகடந்த சில ஆண்டுகளில் பல்வேறு மோட்டார்சைக்கிள் நிறுவனங்களும் தங்களின் லிட்டர்-கிளாஸ் ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் மாடல்களில் அதிநவீன மின்சாதன அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் சக்திவாய்ந்த இன்ஜின்களை வழங்கி வருகின்றன.\nபி.எம்.டபுள்யூ. ஃபிளாக்ஷிப் மாடலான S1000RR-இல் தலைசிறந்த செயல்திறன் மற்றும் கிளாஸ்-லீடிங் டைனமிக்ஸ் மற்றும் மின்னணு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக 2015-ம் ஆண்டு S1000RR மாடலுக்கு அப்டேட் வழங்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் அப்டேட் வழங்கப்படுவதால் அதிகப்படியான மாற்றங்களின் மூலம் சந்தையில் நிலவும் போட்டியை பலப்படுத்த பி.எம்.டபுள்யூ. திட்டமிட்டுள்ளது.\nபுதிய 2018 S1000RR ஜெர்மனியில் டெஸ்டிங் செய்யப்பட்டது சமீபத்திய தகவல்களில் தெரியவந்துள்ளது. டெஸ்ட் பைக்கில் மாற்றியமைக்கப்பட்ட இன்ஜின் கேசிங் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 2018 மாடலின் இன்ஜின் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யூரோ 4 மட்டுமின்றி முந்தைய மாடல்களை விட அதிக சக்திவாய்ந்த புதிய இன்ஜின் இந்த மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்சமயம் இருக்கும் மாடல்களில் 999சிசி, நான்கு சிலிண்டர் கொண்ட இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 194PS-ஐ 13000rpm மற்றும் 112Nm பீக் டார்கியூ கொண்டுள்ளது. புதிய புகைப்படங்களில் இந்த மாடலில் வித்தியாசமான எக்சாஸ்ட் மஃப்ளர், முன்பக்கம் பெரிய டிஸ்க் ரோட்டார் மற்றும் அழகிய வடிவமைப்புகளை கொண்டுள்ளது.\nமின்சாதன அம்சங்களை பொருத்த வரை புதிய பி.எம்.டபுள்யூ. 2018 S1000RR மாடலில் டி.எஃப்.டி. ஸ்கிரீன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 6-ஆக்சஸ் இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட், லான்ச் கன்ட்ரோல், மாற்றக் கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், கார்னரிங் ABS உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் தயாரிக்கப்பட்டு வரும் புதிய மாடல் 2017 EICMA மோட்டார்சைக்கிள் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம்.\nஇதே விழாவில் டுகாட்டி பேனிகேல் V4 மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்றும், பெயருக்கு ஏற்றார் போல் இந்த மாடலில் V4 நான்கு சிலின்டர் கொண்ட இன்ஜின் மற்றும் V-கான்ஃபிகரேஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்திய விற்பனையின் போது புதிய பி.எம்.டபுள்யூ. S1000RR மாடல் சுசுகி GSX-R1000, யமஹா R1, கவாசகி நின்ஜா ZX-10R, அப்ரிலியா RSV4, எம்.வி. ஆகஸ்டா F4 மற்றும் டுகாட்டி 1299 பேனிகேல் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.\nசெலவே இல்லாமல் ஜப்பானில் மெக்கானிக்கல் �...\nதண்ணீரை சேமித்து வைக்க பிளாஸ்டிக், எவர் �...\nபுதைகுழியில் சிக்கினால் என்ன செய்ய வேண்�...\nநாரைகள் ஒற்றைக் காலில் நிற்க என்ன காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/11/05/117477.html", "date_download": "2019-11-17T01:08:25Z", "digest": "sha1:CHSH7E47S5LCRBIQPQL3EFTVDYUYVAZ5", "length": 24407, "nlines": 214, "source_domain": "thinaboomi.com", "title": "நீர்வள ஆதாரம் மற்றும் பொதுப்பணித் துறைகளின் கீழ் ரூ. 25.16 கோடியில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:வானிலை மையம்\nநகர்ப்புற நக்சல்கள், தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாதுகாப்புப் படையினருக்கு அமித்ஷா உத்தரவு\nபெட்ரோல் விலை 3 மடங்கு உயர்வு - ஈரானில் பொதுமக்கள் போராட்டம்\nநீர்வள ஆதாரம் மற்றும் பொதுப்பணித் துறைகளின் கீழ் ரூ. 25.16 கோடியில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்\nசெவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2019 தமிழகம்\nசென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் 24 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தருமபுரி மாவட்டத்தில் புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோவில் பள்ளம் அணைக்கட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் மற்றும் பெண்டற��ள்ளி கிராமங்களில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், திருவண்ணாமலை மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் நாகநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை ஆகிய முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பொதுப்பணித் துறை வளாகத்தில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் அலுவலகக் கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும் அம்மாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு, நீர்வள ஆதாரத் துறை மூலமாக பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூர் கிராமத்தில் 2 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோவில் பள்ளம் அணைக்கட்டு; கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் கிராமம், அரசம்பட்டி அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ், 6 கூட்டு குடிநீர்த்திட்ட கிணறுகள் மூலம் 224 கிராம மக்களுக்கு நிரந்தரமாக குடிநீர் வழங்கிடும் வகையில் 8 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பெண்டறஹள்ளி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ், பெண்டறஹள்ளி, காசானூர் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள 34 பாசன கிணறுகளின் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் 9 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் நாகநதியின் குறுக்கே, மேல் நகர் ஊராட்சி பகுதியில் உள்ள 97 ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் 3 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் உள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில் அமைந்துள்ள அரசு ஆய்வு மாளிகையின் அருகில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் அலுவலகக் கட்டிடம் என மொத்தம் 25 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீர்வள ஆதாரத் துறை மற்றும் பொதுப்பணித் துறைகளின் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் க. சண்முகம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் க. மணிவாசன், நீர்வள ஆதாரத் துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே. இராமமூர்த்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nதிட்டப் பணி முதல்வர் project CM\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nஆஸ்பத்திரியில் பணியில் இருக்கும் டாக்டர்களை தாக்கினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை - புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது\nகோவா விமான விபத்து; விமானிகளிடம் நலம் விசாரித்த மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்\nடெல்லியில் நாளை நடக்கும் சர்வதேச விவசாய மாநாட்டில் பில்கேட்ஸ் பங்கேற்பு\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nஇன்று கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: உத்தரவை அமல்படுத்த கேரள அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தல்\nமுரசொலி பஞ்சமி நில விவகாரம்: 19-ம் தேதி நேரில் ஆஜராக உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியது\nபுதிய மாவட்டங்களின் கலெக்டர்கள் முதல்வர் இ.பி.எஸ்.சிடம் வாழ்த்து\nபுதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை: மு,க. ஸ்டாலின் புகாருக்கு தமிழக அரசு பதிலடி\nஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கைக்கு முதல்வரிடம் கலந்து பேசி முடிவு - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு\nமோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்\nநம் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் போது எந்தப் பிட்சுமே நல்லப் பிட்சாகவே தெரிகிறது - விராட் கோலி பெருமிதம்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் - இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி அரையிறுதியில் தோல்வி\nவலைப்பயிற்சியில் மீண்டும் டோனி வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nகாசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி\nபாலஸ்தீனம் : காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர். ...\nகலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவர் மரணம்\nவாஷிங்டன் : கலிபோர்னியாவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர் மருத்துவமனையில் ...\nமோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்\nஇஸ்லாமாபாத் : கடும் மழை காரணமாக மோசமான வானிலையில் பறந்த இந்திய விமானம் நடுவானில் தடுமாறியபோது உரிய திசையில் ...\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nதிருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் ...\nவரும் 20-ம் தேதிக்கு மேல் சபரிமலை செல்வேன்:திருப்தி தேசாய் உறுதி\nதிருவனந்தபுரம் : வரும் 20-ம் தேதிக்கு மேல் சபரிமலை செல்வேன். அதற்கு முன்பாக கேரள அரசிடம் பாதுகாப்புக் கோருவோம். அவர்கள் ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடி���ோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019\n1வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக...\n2இன்று கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்\n3மோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்\n4புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/01/blog-post_22.html?showComment=1265126953894", "date_download": "2019-11-16T23:18:13Z", "digest": "sha1:URHSVZ4ZV3SUCLDJLSHIEBBNDWNCZBGF", "length": 44814, "nlines": 319, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தரிசனம்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஅன்றோடு அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து ஒரு வாரம் ஆகியிருந்தது.இதுவரையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்பதோடு இனிமேலும் பிரமாதமாக அவரது உடல் தேறி விடுமென்றோ ..முந்தைய நிலைக்கு வந்து விடுமென்றோ எந்த நம்பிக்கையும் கன்னையாவுக்கு இல்லை. அதைப் பற்றிய வருத்தமும் அவனுக்கு இருந்ததாகச் சொல்லிவிட முடியாது. ஏதோ...மனசு ஒட்டாமல் ,கிராமத்துக்கும் டவுன் ஆஸ்பத்திரிக்கும் அலைந்து கொண்டிருந்தானே தவிர ..அவனுடைய உள்ளம் என்னவோ அப்பாவின் உபாதைகளிலிருந்து விலகியே இருந்தது.\nநெடுநெடுவென்ற உயரமும்,அதற்கேற்ற பருமனுமாய்க் கண்ணில் அறைகிற கருப்பு நிறத்தோடு கூடிய முரட்டுத்தனமான தோற்றமும், தணிவான குரலில் பேசியே அறியாத மூர்க்கமான குரலும் கண்டு பயந்தவனாய்ப் பிள்ளைப் பிராயத்தில் அப்பாவிடமிருந்து சற்று எச்சரிக்கையான தொலைவில் நின்றிருந்ததைப் போலவே ...இப்போதும் வேறு காரணங்களால் அவன்,அவரிடமிருந்து விலகியே நின்றிருந்தான். அன்றைக்கு விவரம் புரியாத சிறு வயதில்,அம்மாவின் சேலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு , பயம் கப்பிய மிரட்சியோடு அரைப் பார்வையாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் போலத்தான் ...இன்று, இருதய நோயின் கடுமையால் கண் செருகி,வீரியமான மருந்துகளின் துணையோடு அவர் உறங்கும் நிலையிலும்.....சலிப்போடு அவன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.\n- நாள் தவறாமல் சாப்பாட்டுக் கூடையுடன் உள்ளே நுழைந்த மறு நிமிடம், அம்மா அவனிடம் கேட்கும் வினாவுக்கு, அவரது கட்டில் இருக்கும் திசையை நோக்கி ,ஒரு பார்வை வீச்சை மட்டும் அனுப்பிவிட்டு அவன் மௌனமாகிப் போவான்.நோயாளியாய்ப் படுத்துக் கிடக்கிற அப்பாவைப் பார்ப்பதை விடவும், வார்டின் அந்தத் தனியறையில் ஒரு கர்ம யோகியைப்போலக் காரியமாற்றிக் கொண்டிருக்கிற அம்மாவைப் பார்ப்பதிலேதான் அவன் கணங்கள் கழியும்\nகண்ணில் தளும்பி வழியும் கருணையும்....அத்தனை அழகில்லாத முகத்தையும் கூடப் பொலிவாக்கும் அருளுமாய்ச் சிறுகூடான உடல்வாகு கொண்டு...சற்றே அழுத்திப் பிடித்தாலும் கூட முறிந்து விடுபவளைப்போலத் தோற்றமளிக்கிற அம்மா\nமுற்றாக மாறுபட்டுப்போன இரண்டு மனிதப் பிறவிகளுக்கு முடிச்சுப் போட்டு வைப்பதிலேதான் இந்த இயற்கைக்கு எத்தனை வேகம் \nதோற்றமும்,குணங்களும் மாறுபட்டிருந்தாலும் கூடப் பரவாயில்லை\nசண்டைச் சேவலின் வாகான பிடியில் வசமாக மாட்டிக் கொண்ட சோகை பிடித்த பெட்டைக் கோழியாய்....அப்பாவின் மூர்த்தண்யமான ஆளுமையில் மனசும்,உடலும் நசுங்கிப் போய் அம்மா குப்பையாய்க் கிடந்த சந்தர்ப்பங்கள்...,எத்தனைதான் முயற்சி செய்தாலும்,அவனது நினைவுச் சேமிப்பிலிருந்து நீங்குவதாக இல்லையே\n கொஞ்சம் எழுந்திரிச்சு அந்தப் பக்கம் போறீங்களா டாக்டர் ‘ரவுண்ட்ஸ்’வர்றதுக்குள்ளே வார்டைத் துடைச்சு சுத்தம் பண்ணணும்..’’\nஅறையின் மூச்சு முட்டலுக்குள் அடைந்திருக்கப் பிடிக்காமல் ....பார்வையாளர் கூடத்தில் அமர்ந்திருந்த கன்னையா, ஊழியரின் குரலால் சிந்தனை கலைந்து எழுந்தவனாய்,அருகிலிருந்த டீக்கடையை நோக்கி நடந்தான்.\n அப்பா உடம்பு எப்படி இருக்கு அவரைப் பாக்கத்தான் போய்க்கிட்டிருக்கேன்’’-ஆஸ்பத்திரி முகப்பில் எதிர்ப்பட்ட ஊர்க்காரர் ஒருவர் நலம் விசாரித்தார்.\n‘’இப்பக் கொஞ்சம் பரவாயில்லீங்க...உள்ளே போய்ப் பாருங்க அம்மா கூட இருக்காங்க\nசுருக்கமாகப் பேச்சை முடித்துக் கொள்ள அவன் நினைத்தாலும் அவர் விடுவதாக இல்லை.\n அந்தக் காலத்திலே ...யாருக்குமே இல்லைன்னு சொல்லாமே கர்ண மகாராசா மாதிரி வாரிக் கொடுத்தவர் உங்கப்பாஉங்க வீட்டுக்கு வந்திட்டுப் பசிச்ச வயத்தோட யாருமே போனதில்���ைஉங்க வீட்டுக்கு வந்திட்டுப் பசிச்ச வயத்தோட யாருமே போனதில்லை...அந்தப் புண்ணியமெல்லாம் அவர் உசிரக் காப்பாத்தாம போயிடுமா என்ன...அந்தப் புண்ணியமெல்லாம் அவர் உசிரக் காப்பாத்தாம போயிடுமா என்ன\nபேசிக் கொண்டே அவர் நகர்ந்து போனதும் கன்னையா தனக்குள் சிரித்துக் கொண்டான்.\n’இந்தக் கர்ண மகாராசா கை வைத்ததெல்லாம் யாருடைய கஜானாவில் என்பது....அவருக்கெப்படித் தெரிந்திருக்கப் போகிறது..\nகர்ப்பக்கிரகத்திலே அலங்கரம் செய்து வைத்த அம்மன் சிலையாய்த் தகதகத்துக் கொண்டிருந்த அம்மாவை...எங்கோ மியூசியத்தின் மூலையில் மூளியாகிக் கிடக்கிற சிற்பத்தைப் போல உருவிப்போட்டுவிட்டுத் தன்னுடைய அப்பன் பாட்டன் தேடி வைத்த சொத்தையும் கோட்டை விட்டவரல்லவா அவனுடைய அருமைத் தந்தை\nஇரவு, பகலென்ற கால பேதங்களின்றி,அவர்களது வீட்டுத் திண்ணையில் ஒரு தொடர் ஓட்டம் போல நடத்தப்படும் அந்தச் சீட்டுக் கச்சேரியில் அவர் ஜெயித்ததாகச் சரித்திரமே இல்லையே... அவர் தோற்பதற்காகவே விடிய விடிய நடக்கும் அந்தத் திண்ணைக் கூத்திற்கு...மணிக்கொரு தரம் தேநீரும், வெற்றிலை வகையறாக்களும் ,குடிதண்ணீரும் கொடுத்து ஓய்ந்து போய் ...அம்மா சற்றே தலையைச் சாய்ப்பதற்குள், கோழி கூவி, வெள்ளி முளைத்துப் போன நாட்கள்தான் எத்தனை\nஅறிவிப்பே கொடுக்காமல், அகால நேரங்களில் நண்பர்கள் என்ற பெயரில் பெரியதொரு பட்டாளத்தையே அழைத்து வந்தபடி, வாசலிலிருந்தபடியே ஆர்ப்பாட்டமாகக் குரல் கொடுப்பார் அப்பா. பார்வதி என்ற அம்மாவின் அழகான பெயர், அவர் வாயிலிருந்து....,செல்லமாக வேண்டாம்...- முழுசாக உதிர்ந்து கூட ஒரு நாளும் அவன் கண்டதில்லை.\n‘’ஏய்..’’என்ற விளி ஒன்றுதான் பத்து வீடு கேட்க அவர் கண்டத்திலிருந்து ஒலிபெருக்கியைப்போல உரத்து முழங்கும்.\n கூட்டாளிங்க ஒரு பத்துப்பேரு வந்திருக்காங்க இன்னும் அஞ்சு நிமிசத்திலே பருப்புப் பாயாசத்தோடே இலை போட்டாகணும்..’’\nமுகத்தைக் கூடப் பார்க்காமல் அதிகாரத் தொனியில் ஆணையிட்டுவிட்டு அவர் அகன்று போவார். விடிந்தது முதல் தொழுவத்திலும், வயற்காட்டிலும் ,அடுப்படியிலுமாய் மாறி மாறி இடுப்பொடிந்து ...உழைக்கிற இயந்திரமாகவே அம்மா ஆகி விட்டிருக்கிற விஷயமோ...,பெருங்காயம் வைத்த பாண்டமாய் இரும்புப் பெட்டியிலும், அஞ்சறைப் பெட்டியிலும் குடும்பத்தின் பரம்பர���ப் பெயர் ஒன்று மட்டுமே பாக்கி இருந்த யதார்த்த நிஜமோ...எதுவுமே பிரக்ஞையில் உறைக்காது அவருக்கு கையிலே பிடித்திருந்த சீட்டுக் கட்டின் மீது காட்டிய கவனத்தையும்,கரிசனத்தையும் கூட அம்மாவின் மீது எப்போதாவது அவர் காட்டியிருந்ததாக அவனுக்கு நினைவில்லை.\n’’- கன்னையாவின் ஒரே தங்கை திலகா பெட்டியும், கையுமாக எதிரே நின்று கொண்டிருந்தாள்.\n-உணர்ச்சியோ,உருக்கமோ இல்லாமல் தான் உதிர்த்த கேள்விக்கு விடையையும் எதிர்பாராதவளாய் அவளே தொடர்ந்தாள்.\n இருந்துங் கெடுத்தான்..செத்துங் கெடுத்தான்கிற மாதிரி..அப்பா நல்லா இருந்தப்பவும் அம்மா சுகப்படலை. ஏதோ நிறைஞ்ச மனுஷியாய்ப் பூவோடேயும், பொட்டோடேயும் நடமாடிக்கிட்டாவது இருந்தா இப்ப அதையும் பிடுங்கிக்கப் பார்க்கிறாராக்கும்... இப்ப அதையும் பிடுங்கிக்கப் பார்க்கிறாராக்கும்...\nஆங்காரத்தோடு பேசிய திலகாவின் கோபத்திலிருந்த நியாயம், கன்னையாவுக்குப் புரியாமல் இல்லை.\nதன் உயிரின் வார்ப்பாக...உதிரத்தின் பங்காக,....மணியான இரண்டு குழந்தைகள் வீட்டுக்குள் வளைய வருவதைப் பற்றியோ...அவர்களை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பைப் பற்றியோ அப்பா கவலைப்பட்டதே இல்லை.வீட்டில் வெந்நீர் போடுகிற தாமிரத் தவலையை விலைக்கு விற்றுவிட்டுக் கன்னையாவின் கடைசிப் பரீட்சைக்குப் பணம் கட்டுவதற்காக அம்மா பதுக்கி வைத்திருந்த பணத்தை எப்படியோ மோப்பம் பிடித்து எடுத்துக்கொண்டுபோய்....என்றைக்கோ உறவு விட்டுப் போன தூரத்துப் பங்காளியின் கொழுந்தியாள் கல்யாணத்திற்கு மொய் எழுதி விட்டு வந்தவரல்லவா அவர்அதற்கப்புறம்,கன்னையா எப்படிப் பணம் கட்டிப் பரீட்சை எழுதினான் என்பதைப் பற்றியோ, அதற்கு அம்மா செய்ய வேண்டியிருந்த தியாகங்களைப் பற்றியோ ...அவர் கேட்டுக் கொண்டதுமில்லை.\nஒரே மகளான திலகத்தின் திருமணத்திலும் கூடக் கல்யாணப் பெண்ணின் தந்தையாய்ப் பெயரளவுக்கு அவரை மணவறையிலே அரை மணி நேரம் நிறுத்தி வைப்பதற்கு.......,சீட்டாட்டக் கோஷ்டியிடமிருந்து அவரைப் பிய்த்துக் கொண்டு வருவதற்கு அம்மாதான் போராட வேண்டியிருந்தது.\nதனி ஒருத்தியாகவே வடம் பிடித்து,ஒரு வழியாகக் குடும்பத் தேரை அம்மா நிலைக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்கும்.....உல்லாச சல்லாபங்களில் குலுங்கியபடி நகர்ந்து கொண்டிருந்த அப்பாவின் வாழ்க்கைத் தேர் ...வயோத���கத் தள்ளாமையால் நொடித்துப்போய்த் தானாகவே பழுதுபட்டு நிற்பதற்கும் சரியாக இருந்தது.\nஎன்று ஒரு நர்ஸ் விசாரித்துக் கொண்டிருந்தாள்.\nவேகமாகச் சென்று,தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவனிடம்,\n’’பெரிய டாக்டர் உங்க கிட்டே ஏதோ பேசணுமாம்..உடனே போய்ப்ப் பாருங்க,,,\nஎன்று ஒரு நர்ஸ் விசாரித்துக் கொண்டிருந்தாள்.வேகமாகச் சென்று,தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவனிடம்,\n’’பெரிய டாக்டர் உங்க கிட்டே ஏதோ பேசணுமாம்..உடனே போய்ப்ப் பாருங்க’’\nவீண் படாடோபங்களைத் தவிர்த்ததாய்....ஒவ்வொரு அங்குலத்திலும் சுத்தத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்த அந்த அறையில், சாந்தம் தவழும் கண்களுடனும், இனிய புன்னகையுடனும் டாக்டர் அவனை எதிர் கொண்டார்.\nஅவர் சொல்லப்போவதை முன் கூட்டியே அனுமானிக்க முடிந்தவனாய்.....\n'' ....ம்..வெளிப்படையாச் சொல்லணும்னா,உங்க அப்பாவுடைய உடல்நிலை கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு.....நிலைமை,எந்த நேரத்திலேயும்,எப்படி வேணுமானாலும் மாறலாம்.ஆனா....இப்ப அதைப் பத்திப் பேச நான் உங்களைக் கூப்பிடலை..இப்படி ஒரு ஆபத்தான நிலையிலே படுத்திருக்கிறப்பவும்...உங்க அப்பாவோட ஞாபக சக்தி...ரொம்ப ஆச்சரியமானதா இருக்கு...இப்படி ஒரு ஆபத்தான நிலையிலே படுத்திருக்கிறப்பவும்...உங்க அப்பாவோட ஞாபக சக்தி...ரொம்ப ஆச்சரியமானதா இருக்கு. கொஞ்சம் கூடத் தடுமாற்றம் இல்லாம...நினைவு பிசகாம தன்னோட அனுபவங்களை எங்க கிட்ட வாய் ஓயாம எப்படிப் பேசறார் தெரியுமா கொஞ்சம் கூடத் தடுமாற்றம் இல்லாம...நினைவு பிசகாம தன்னோட அனுபவங்களை எங்க கிட்ட வாய் ஓயாம எப்படிப் பேசறார் தெரியுமா\nஒரு நொடியில்...விஷயம்,கன்னையாவுக்குச் சப்பிட்டுப் போனது.\n..இதுதான் இப்ப ரொம்ப அவசியம்குடும்பத்தைத் தவிர வேறு இடங்களிலே ...நல்ல மனுஷன் மாதிரிப் பாசாங்கு பண்றதுதான் அவரோட கூடப் பொறந்த குணமாச்சே...'\nஅவனது நினைவோட்டத்தை டாக்டரின் பேச்சு இடைமறித்தது.\n நாளைக்கு என்ன 'நாள்'ங்கிறது உங்களுக்கு நினைவிருக்கா\nவிடை தெரியாமல் அவன் விழிப்பதைப் பார்த்துவிட்டு அவரே தொடர்ந்தார்.\n''நளைக்கு உங்க அப்பாவோட பிறந்த நாள்..\nகன்னையாவின் சலிப்பு மேலும் கூடிப் போனது.\nஏதோ நாகரிகம் கருதி, வெளிநடப்புச் செய்வதற்கு அவன் முயற்சி செய்யாவிட்டாலும் கூட...,அமர்ந்திருந்த இருக்கை அவனுக்கு முள்ளாக உறுத்தத் தொடங்கியது.\n''பொதுவா..���ணவன்,மனைவி இரண்டு பேரும் உயிரோட இருந்தா...உங்க குடும்பங்களிலே இந்த நாளை அறுபதாம் கல்யாணமாக் கொண்டாடுவீங்க இல்லே...\n''அதுக்கு இப்ப என்ன டாக்டர் உடம்பு சரியாகி ஊருக்குப் போனாப் பார்த்துக்கலாம் உடம்பு சரியாகி ஊருக்குப் போனாப் பார்த்துக்கலாம்\n''''நோ..நோ..பேஷண்ட்ஸோட உடம்பை விட மனசுதான் எங்களுக்கு ரொம்ப முக்கியம் நீங்க அதைப் பத்தியெல்லாம் கவலையே படவேண்டாம் நீங்க அதைப் பத்தியெல்லாம் கவலையே படவேண்டாம் வீட்டுச் செலவும்,ஆஸ்பத்திரிச் செலவுமா நீங்க கஷ்டப்படறது எனக்குத் தெரியாதா என்ன... வீட்டுச் செலவும்,ஆஸ்பத்திரிச் செலவுமா நீங்க கஷ்டப்படறது எனக்குத் தெரியாதா என்ன...நாளைக்கு வழக்கமா எங்க பிரார்த்தனைக் கூட்டம் நடக்கிற அதே வேளையில ...சிம்பிளா எங்க மருத்துவ மனையோட சார்பா ...நானே ஒரு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு பண்ணிடறேன்''\n''இதோ பாருங்க கன்னையா...எது அவசியம்...எது அனாவசியம்கிறதெல்லாம் தனிப்பட்ட மனுஷங்களைப் பொறுத்து மாறுபடற விஷயம்\nஏ.சி.குளிரின் இதத்தை விட்டு வெளியே வந்த கன்னையாவின் முகத்தில் பளீரென்று அறைந்த வெயிலின் எரிச்சலைப் போலவே அவன் மனமும் எரிந்தது.\n'கருமாதி பண்ணுகிற நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில் ...கல்யாணம் கேட்கிறதோ கிழவனுக்கு...\nசர்வநாடியும் ஒடுங்கிப் போய்...வாழ்க்கையே தன்னிடமிருந்து விடைபெற்றுப் போய்க்கொண்டிருக்கிற சந்தர்ப்பத்திலும் கூடப் போலிக் கௌரவமும்....பொய்யான வாழ்க்கை முறைகளும் அவரிடமிருந்து விடைபெறுவதாக இல்லையே என்று மனம் நொந்தான் அவன்.\nமறு நாள் காலையில் அந்த மருத்துவ மனையின் முகமே மாறியிருக்க...,வரவேற்புக் கூடமே ஒரு திருமண மண்டபமாக உரு மாற்றம் பெற்றிருந்தது.\nபுறநோயாளிகளும்,உள்ளே தங்கிச் செல்லும் சிகிச்சை பெறுபவர்களும்,டாக்டர்களும்,நர்ஸுகளும்,ஊழியர்களுமாய்...மொத்த மருத்துவமனையும் அங்கே கூடியிருக்க...,நடுநாயகமாக நாற்காலி போட்டுக் கன்னையாவின் பெற்றோரை உட்கார வைத்திருந்தார்கள்.கவலை தோய்ந்த முகத்துடன்,தன் தாயையே பார்த்தபடி...ஓர் ஓரமாக உட்கார்ந்திருந்தான் கன்னையா.\nஏற்கனவே ஒடுங்கிப் போயிருந்த அம்மாவின் தேகம்....அத்தனை பெரிய சபையில் உட்கார நேர்ந்த கூச்சத்தால்...நத்தையாய்ச் சுருண்டு,நாற்காலியோடு ஒட்டிக் கிடந்த தோற்றம்,அவன் மனதைப் பிசைந்தது.\n'இத்தனை நாள் பண்ணின அக்கிரமம் பத்தாதுன்னு...வெளியிலே,வாசல்லே வந்து கூடப் பழகாத ஒரு கிராமத்துப் பொம்பளையைக் கோமாளி வேஷம் போட்டுப் படிச்சவங்களுக்கு முன்னாலே நிறுத்தி வச்சுக் கேவலப்படுத்தணுமாக்கும்''\nஏனோ...அப்பாவின் இந்த விபரீதமான இந்த ஆசை..,அம்மாவை அகௌரவப்படுத்திவிடக் கூடுமென்றே தோன்றிக் கொண்டிருந்தது அவனுக்கு.\nகூடியிருந்தவர்களுக்கு நர்ஸுகள் இனிப்பு வழங்கிக் கொண்டிருக்க...,பெரியதொரு புகைப்படக் கருவியைச் சுமந்தபடி சுறுசுறுப்புடனும்,சுவாரசியத்துடனும் போட்டோக்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார் டாக்டர்.\nதம்பதிகளைப் பாராட்டிப் பேசித் தன் கையால் பெரிய சைஸ் ரோஜாப் பூ மாலைகளை அவர் எடுத்துத் தர ..அவர்களும் மாலை மாற்றிக் கொண்டபின் ...தணிந்த குரலில் டாக்டரின் காதில் அப்பா ஏதோ பேசுவது அவனுக்குத் தெரிந்தது.சம்மதத்திற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிவிட்டு அவர் நகர்ந்து செல்ல...,கம்மிப் போன குரலில் மெள்ளப் பேச ஆரம்பித்தார் அப்பா.\n‘’நாள் கணக்கா..நிமிசக்கணக்கான்னு நிச்சயமில்லாத இந்த நிலைமையிலே ...,மணவறையிலே உட்கார்ந்து மாலை போட்டுக்கணும்னு நான் ஆசைப்பட்டது எனக்காக இல்லே எனக்குக் கழுத்தை நீட்டின ஒரே பாவத்துக்காக...நாப்பது வருசமா...எங்க குடும்ப பாரத்தைப் பொதியாய்ச் சுமந்து களுத்தொடிஞ்சு நிக்கிறாளே இந்தப் புண்ணியவதி...இவளுக்குப் பதில்மரியாதை பண்ணணும்னு கொஞ்ச நாளாவே ஒரு தவிப்பு எனக்குக் கழுத்தை நீட்டின ஒரே பாவத்துக்காக...நாப்பது வருசமா...எங்க குடும்ப பாரத்தைப் பொதியாய்ச் சுமந்து களுத்தொடிஞ்சு நிக்கிறாளே இந்தப் புண்ணியவதி...இவளுக்குப் பதில்மரியாதை பண்ணணும்னு கொஞ்ச நாளாவே ஒரு தவிப்பு எங்களோட வாழ்க்கைக்கு முட்டுக் கொடுத்து முட்டுக் கொடுத்தே முதுகு முறிஞ்சு போய்க் கிடக்கிற இவளைப் பலரறியச் சபை கூட்டிப் பாராட்டணும்னு மனசுக்குள்ளே ஒரு பதைப்பு எங்களோட வாழ்க்கைக்கு முட்டுக் கொடுத்து முட்டுக் கொடுத்தே முதுகு முறிஞ்சு போய்க் கிடக்கிற இவளைப் பலரறியச் சபை கூட்டிப் பாராட்டணும்னு மனசுக்குள்ளே ஒரு பதைப்பு இத்தனை வருச தாம்பத்தியத்திலே எனக்குச் சமதையா அவளை நான் நெனச்சது கூட இல்லை இத்தனை வருச தாம்பத்தியத்திலே எனக்குச் சமதையா அவளை நான் நெனச்சது கூட இல்லை ஆனா ...உண்மையிலே அவளுக்குச் சமமா நிக்கிற தகுதி கூட ���ல்லாதவனாத்தான் என்னோட வாழ்க்கையை நான் நடத்தி இருக்கேன் ஆனா ...உண்மையிலே அவளுக்குச் சமமா நிக்கிற தகுதி கூட இல்லாதவனாத்தான் என்னோட வாழ்க்கையை நான் நடத்தி இருக்கேன் இப்பக் கூட என் கையால மாலை போடறதாலே புதுசா எந்தக் கௌரவமும் அவளுக்குக் கிடச்சுடப் போறதில்லே இப்பக் கூட என் கையால மாலை போடறதாலே புதுசா எந்தக் கௌரவமும் அவளுக்குக் கிடச்சுடப் போறதில்லேஆனா...அவளை நான் பெருமைப் படுத்தினாத்தான்,கண்ணை மூடறதுக்குள்ளே ஒரு மனுசன்கிற கௌரவமாவது எனக்குக் கிடைக்கும்ஆனா...அவளை நான் பெருமைப் படுத்தினாத்தான்,கண்ணை மூடறதுக்குள்ளே ஒரு மனுசன்கிற கௌரவமாவது எனக்குக் கிடைக்கும் அதனாலேதான் ...வலிஞ்சு இப்படி ஒரு சந்தர்ப்பத்தை நானாவே ஏற்படுத்திக்கிட்டேன் அதனாலேதான் ...வலிஞ்சு இப்படி ஒரு சந்தர்ப்பத்தை நானாவே ஏற்படுத்திக்கிட்டேன்\nதொடர்ந்து அவர் பேசிக் கொண்டே போனாலும்...அதெல்லாம் கன்னையாவின் மனதில் பதிவாகவில்லை.கொஞ்சம் கூட எதிர்பார்த்திராத ஒரு தருணத்தில் ...திரை தூக்கிக் கிடைத்த தரிசனமாய்...எந்த ஒரு மனுஷப் பிறவிக்குள்ளும் ...மென்மையான மறுபக்கம் ஒன்று ...சாம்பல் போர்த்திய நெருப்பாக உள்ளடங்கிக் கிடப்பது அவனுக்கு அர்த்தமாகத் தொடங்கிய அதே வேளையில்....வாழ்க்கையில் முதல் தடவையாக...அப்பா என்ற ஆதுரத்தோடு அவரைப் பரிவாகப் பார்க்கவும் தோன்றியது அவனுக்கு.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிறுகதை , தரிசனம்\nசாகப்போகையில் வரும் இந்தமாதிரி ஞானோதயங்கள் என்ன பயனைத்தருகின்றன..\nஅருமையான எழுத்துநடை. கையோடு ஊன்றவைக்கும் எழுத்துக்கள்...\nஇந்தமாதிரி பயனில்லாத மனிதர்களைப் பார்க்கையில் வெறுப்புத்தான் வருகிறது மேடம்..\n2 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:09\nவாழ்க்கையின் அந்திமப் பொழுதுதான் முழு வாழ்க்கையையும் மனதுக்குள் ஓட்டிப் பார்க்க நேரம் ஏற்படுத்தித் தருகிறது.\nஅந்த சமயத்திலாவது அவன் ஒரு திருந்திய மனிதனாக இருந்துவிட்டுப் போகட்டுமே.\nஒரு கொலையாளியிடம் கூடச் சில நல்ல பக்கங்கள் இருக்குமல்லவா.அதைப் புரட்டிப் பார்க்க மகனுக்கு ஒரு சந்தர்ப்பம்.அவ்வளவுதான்.\n2 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:13\n//வாழ்க்கையின் அந்திமப் பொழுதுதான் முழு வாழ்க்கையையும் மனதுக்குள் ஓட்டிப் பார்க்க நேரம் ஏற்ப��ுத்தித் தருகிறது.//\n15 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 1:43\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uyirpu.com/?p=14505", "date_download": "2019-11-17T00:20:52Z", "digest": "sha1:SXB4B7CI5QPEL5CASIP2QWY5XT46QPW3", "length": 16239, "nlines": 200, "source_domain": "www.uyirpu.com", "title": "யாழ் மக்களுக்கு பொலிஸாரின் விடுக்கும் அவசர எச்சரிக்கை! | Uyirpu", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதனைத் தவிர மாற்று வழி இல்லை இது .தவிர்க்க முடியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர். கஜேந்திரகுமார் .பொன்னம்பலம். நேர்காணல்.யாழ்.தர்மினி பத்மநாதன்\nவேட்பாளர் தொடர்பில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சுயமாக முடிவு செய்யலாம். செயலாளர் திருமதி லீலாவதி ஆனந்த நடராஜா.\nஅமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை.\nஊடகவியலாளர் ஒன்றியத்தை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nபலாத்தகாரங்களின் தேசம் உளவியல்… உடலியல்…\nHome அறிவிப்பு யாழ் மக்களுக்கு பொலிஸாரின் விடுக்கும் அவசர எச்சரிக்கை\nயாழ் மக்களுக்கு பொலிஸாரின் விடுக்கும் அவசர எச்சரிக்கை\nபொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் த���டர்பில் உடனடியாக அவசர பொலிஸ் இலக்கமான 119 இற்கு அறிவிக்குமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார்.\nஅறிமுகமற்றவர் உங்கள் பிரதேசத்தில் நடமாடினால் அவரை யார் என முதலில் விசாரியுங்கள். அதற்கு அவர் மாறுபட்ட தகவல்களை வழங்கினால் பொலிஸ் அவசர பிரிவு இலக்கம் 119 மற்றும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவலை வழங்குங்கள் என்றும் அவர் கேட்டுள்ளார்.\nஇது தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்ததாவது, கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியோர் கைப்பையுடனேயே வருகை தந்துள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nசோகமயமான ஶ்ரீலங்கா கட்டுவாப்பிட்டிய ஆலய பகுதி.\nதமிழ்மக்களைக் குறிவைத்த தொடர் தாக்குதல் – தடயம் மறைக்க முயற்சி\nவடமாகாணத்தில் உளசமூக சேவைகளுக்கான பொறிமுறை உருவாக்கம்\nநல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ”சதங்கை நாதம் ” நடன ஆற்றுகை\n மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அதிகளவான குருதி தேவை\nவேட்பாளர் தொடர்பில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சுயமாக முடிவு செய்யலாம். செயலாளர் திருமதி லீலாவதி ஆனந்த நடராஜா.\nசிந்தனையில் மாற்றம் ஏற்படும் போது சமூகமாற்றம் சாத்தியப்படும்.- நிலவன்.\nஉரிமைக்காக போராடுபவர்களை அடக்கினால் நீதி எப்படி கிடைக்கும்\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nதிருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஅமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை.\nசிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 38ஆண்டுகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைந்தயும் உயிரிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்- மன்னார்\nதூக்கம் – எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை \nமாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன…\nவடமாகாணத்தில் உளசமூக சேவைகளுக்கான பொறிமுறை உருவாக்கம்\nநல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ”சதங்கை நாதம் ” நடன ஆற்றுகை\nஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதனைத் தவிர மாற்று வழி இல்லை இது .தவிர்க்க முடியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர். கஜேந்திரகுமார் .பொன்னம்பலம். நேர்காணல்.யாழ்.தர்மினி பத்மநாதன்\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா- 2019\nஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதனைத் தவிர மாற்று வழி இல்லை இது .தவிர்க்க முடியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர். கஜேந்திரகுமார் .பொன்னம்பலம். நேர்காணல்.யாழ்.தர்மினி பத்மநாதன்\nவேட்பாளர் தொடர்பில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சுயமாக முடிவு செய்யலாம். செயலாளர் திருமதி லீலாவதி ஆனந்த நடராஜா.\nஅமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை.\nகுஞ்சுகளை இழந்த தாய்க் குருவி – சண் ஜீபத்.\nமீன் பாடும் எம் நாட்டில் யார் வந்து பாடுவது- கவிப்புயல் சரண்.\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nபாலியல் செயல்பாட்டின்மை என்றால் என்ன\nதூக்கம் – எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை \nமாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/sagala-vs-ragala/125577", "date_download": "2019-11-17T00:25:37Z", "digest": "sha1:XIUWYHBNY5BD5A5FJ7BOBN447SRQD6QH", "length": 4739, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Sagala Vs Ragala Promo - 19-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவன்னி மாவட்ட தேர்தல் ���ொகுதியின் தபால் மூல வாக்கு முடிவுகள்\nஉத்தியோகபூர்வமாக வெளியாகிய திருகோணமலை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்\nகொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் இதோ\nபின் தங்கிய சஜித்.... 55 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபாய முன்னிலை\nஉத்தியோகபூர்வமாக வெளியாகிய வன்னி தேர்தல் மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவுகள்\nவெள்ளம் காரணமாக தேர்தல் முடிவுகள் தாமதமாகலாம்: தேர்தல் ஆணையம் தகவல்\nலாஸ்லியா தர்ஷன் முகேன் ராவ் வெளியிட்ட லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..\nநம்ம வீட்டு பிள்ளை உலகம் முழுவதும் பைனல் வசூல்\n55 மில்லியன் டாலருக்கு எடுத்த படம் லாபத்தை கேட்டால் தலையே சுற்றி விடும், ஜோக்கர் பெரும் சாதனை\nஜோதிகா, கார்த்தி முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் தம்பி டீஸர்\nசூர்யாவின் அடுத்தப்படம் குறித்த சூப்பர் அப்டேட்\nமாதவிடாய் நாட்களில் இதையெல்லாம் பெண்கள் செய்யவே கூடாதாம்.. பெண்களுக்கே தெரியாத விடயங்கள்..\nஎனக்கு படிக்கவே பிடிக்கல... பேராசிரியர் செய்த செயலால் விபரீத முடிவெடுத்த மாணவி..\nநடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.. கணவர் குழந்தையுடன் எப்படி இருக்கிறார் தெரியுமா\nநடிகர் விஜய் சேதுபதி மனைவியுடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம்.. இணையத்தில் குவிந்து வரும் வாழ்த்துக்கள்..\nகைதி வெறித்தனமான வெற்றி, இத்தனை கோடி வசூலா\nசிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையா இது... சின்ன வயசுல எப்படி இருக்காங்க பாருங்க..\nதமிழகத்தில் பிகில் எத்தனை கோடி வசூல் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F-2/", "date_download": "2019-11-17T01:16:27Z", "digest": "sha1:YCOFHFWGK7DEERVGFQAOECPDPV4THW3V", "length": 6852, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 2, 2019 – Chennaionline", "raw_content": "\n5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nசையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி\nஉலக பாரா தடகள போட்டி – இந்திய வீரர்கள் மாரியப்பன், சரத்குமார் பதக்கம் வென்றார்கள்\nவங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – 493 ரன��களுக்கு இந்தியா டிக்ளேர்\nரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 2, 2019\nமேஷம்: தொழில், வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பெண்கள் கணவரின் அன்புக்குரியவராகத் திகழ்வர்.\nரிஷபம்:. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும்.\nமிதுனம்: தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.\nகடகம்: மனதில் உற்சாகம் மிகுந்திருக்கும். உறவினர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். வருமானம் அதிகரிக்கும்..\nசிம்மம்: தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பரமாகச் செலவழிப்பர். மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.\nகன்னி: பேச்சு, செயலில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும்.\nதுலாம்:. குடும்பத்தினர் பெருமைப்படும் விதத்தில் செயல்படுவீர்கள். நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.\nவிருச்சிகம்: லாபம் படிப்படியாக உயரும். பெண்கள் சிக்கனம் மூலம் சேமிக்க முயல்வர். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும்.\nதனுசு: செயல்களில் எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.\nமகரம்:. மனக்குழப்பம் உண்டாகி மறையும். தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம்.\nகும்பம்:. மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.\nமீனம்: தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 16, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 11, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 2, 2018\n5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஏலத்திற்கு முன்பு 8 அணிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை வெளியேற்றலாம். அதேபோல் மற்ற\nசையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/popular-actor-fan-commits-suicide/", "date_download": "2019-11-16T23:43:56Z", "digest": "sha1:UY4NDVP2OB2CXK5IROSFYKKDTELYASKQ", "length": 11121, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிரபல நடிகரின் படம் ரிலீஸ் ஆகவில்லை என ரசிகர் தற்கொலை... இது என்னடா நடிகருக்கு வந்த சோதனை! - popular actor prabhas fan commits suicide", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nபிரபல நடிகரின் படம் ரிலீஸ் ஆகவில்லை என ரசிகர் தற்கொலை... இது என்னடா நடிகருக்கு வந்த சோதனை\nஆந்திரா மாநிலத்தில் தான் அதிகம் விரும்பும் பிரபல நடிகரின் திரைப்படம் வெளியாகவில்லை என ரசிகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.\nபொதுவாகவே அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் எதிர்பார்ப்பது, அவர்கள் விரும்பும் நடிகரின் படம் பற்றிய அப்டேட் அடிக்கடி வரவேண்டும் என்பது தான்.\nஅப்படி தெலுங்கில் பிரபாஸ் நடித்துவரும் சாஹோ படத்தின் அப்டேட் எதுவும் வெளிவரவில்லை என கூறி ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதற்குமுன் அவர் எழுதிய கடிதம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nfan suicide, ரசிகர் தற்கொலை\nஇந்த கடிதம் உண்மையா, பொய்யா என நம்பத்தகுந்த தகவல் எதுவும் இல்லை. இருப்பினும் பலரும் இந்த செயலை முட்டாள்தனம் என்று கடுமையாக கூறிவருகின்றனர்.\n‘வெற்றியைக் கையாள இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்’ – லோகேஷ் கனகராஜ்\nடிஜிட்டலில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’- அடுத்து கைதி, பிகில்\nநம்ம நடிகைகள் அத்தனை பேரும் ‘டாக் லவ்வர்ஸா’\nகலையுலகத்துக்கு தன்னை அர்ப்பணித்த இயக்குநர் அருண்மொழி மறைவு\nரம்யா பாண்டியனுக்கு ‘டஃப்’ கொடுத்த அதிதி பாலன் – படங்கள் உள்ளே\nஉலக நாயகன் கமல் ஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு\nரஜினிக்கு மத்திய அரசு விருது: திரைத்துறைக்கு அளப்பரிய பணி செய்திருப்பதாக பாராட்டு\nமாஸ் போலீஸ், சர்ச் ஃபாதர்: ‘தீபாவளி’ ஹீரோ ஜார்ஜ் மரியான் கலகல பேட்டி\nநக்கீரன் கோபால் கைது சரியே – டிடிவி தினகரன்\nTNPSC Recruitment 2018: தமிழ்நாடு சிறைத்துறையில் வேலை.. விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம்\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\nVijay Sethupathi's Sanga Thamizhan Leaked in Tamil Rockers : பெரிய போராட்டத்திற்கு பிறகு வெளியான இப்படத்தை இன்றே திருட்டுத்தனமாக இணையதளத்தில் லீக் செய��துள்ளது தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nபெண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் முற்போக்குவாதியான நபர் கமல். மீண்டும் சொல்கிறேன் எனக்கு எல்லாம் கமல் தான்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nமாத வருமானத்துக்கு வழி வகுக்கும் எஸ்.பி.ஐ டெபாசிட் திட்டங்கள்\nநம்ம ’சூப்பர் சிங்கர் ஜூனியர்’ பிரகதியா இது\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதாளத்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D..!&id=282", "date_download": "2019-11-17T00:29:57Z", "digest": "sha1:LI56PIN34U25PQSFJHJY7N7644YZUDRS", "length": 3933, "nlines": 54, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஎண்ணைக் கசிவை உறிஞ்சும் ஸ்பாஞ்ச்..\nஎண்ணைக் கசிவை உறிஞ்சும் ஸ்பாஞ்ச்..\nகடலில் எண்ணெய்க் கசிவை உறிஞ்சும் புதிய வகை ஸ்பாஞ்சை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\nஅமெரிக்காவின் ஆர்கோனே தேசிய ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த OLEO எனப்படும் ஸ்பாஞ்சானது இயற்கை பேரிடர் , எண்ணெய் டேங்கர்கள் வெடித்துச் சிதறும்போது ஏற்படும் கசிவை உறிஞ்ச பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மெத்தை விரிப்பு போல் இருக்கும் இந்த ஸ்பாஞ்சை எண்ணெயைப் பிழிந்த பிறகு மீண்டும் பயன்படுத்தலாம். நியூஜெர்சி நகரில் உள்ள தேசிய எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் டீசல், கச்சா எண்ணைப் போன்றவற்றை வெற்றிகரமாக உறிஞ்சியது. முதற்கட்டமாகத் துறைமுகப் பணிகளுக்காக OLEO ஸ்பாஞ்ச் விற்பனை செய்ய ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nகை, விரல்களில் வலிகள் தீர செய்ய வேண்டிய ப�...\nவீட்டுமாடியை நந்தவனமாக்கும் அழகு செடிக�...\nசத்தான ஸ்நாக்ஸ் காய்கறி வடை...\nவீட்டு மனை வாங்கும்போது கவனிக்க வேண்டிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE/?shared=email&msg=fail", "date_download": "2019-11-16T23:29:07Z", "digest": "sha1:5VKZ2YJZ2YTOYJ2CUBL4EDYLK32XYY5I", "length": 7852, "nlines": 167, "source_domain": "www.inidhu.com", "title": "மழையே வா - இனிது", "raw_content": "\n– கவிஞர். பழ.தமிழன் சின்னா\nCategoriesஇலக்கியம், கவிதை, சிறுவர் Tagsமழை\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious வாழ்க்கையும் விளையாட்டும்\nNext PostNext பால்கோவா செய்வது எப்படி\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில்\nபாட்டெனெ மாற்றும் வித்தையும் புரியல…\nஏ.ஆர்.ரகுமான் – இந்தியாவின் இசைப்புயல்\nமீண்டும் பறக்க ஆசை – துளிப்பாக்கள்\nஅரசியல் உணர்வை நம் கல்விமுறை அழித்து வருகின்றது\nமுடக்கத்தான் தோசை செய்வது எப்படி\nஆட்டோ மொழி – 21\nவங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nமிளகு ரசம் செய்வது எப்படி\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரிய��ப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/thamizh-thai-velvi/", "date_download": "2019-11-17T00:01:15Z", "digest": "sha1:4QSVDPVYLZQXN37IEWZS2GLM2P2IK47Y", "length": 6872, "nlines": 118, "source_domain": "dheivamurasu.org", "title": "சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி", "raw_content": "\nHome > செய்திகள் > சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி\nதமிழ்த்தாய் வேள்வி – விஜயேந்திரர் தமிழ்த்தாயை அவமதித்த செயலுக்குக் கழுவாயாக (பரிகாரமாக). தமிழ் அமைப்புகள் ஒரு சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி ஆற்றி தமிழ்த்தாயின் பொற்பு காத்துப் பொலிவு தூக்க முடிவு செய்துள்ளன. வேள்வி மற்றும் வீறு தமிழ் உரைகள் இடம்பெறும்.\nஇடம்: மங்கையர்கரசியார் ஆலயப்பணிக்குழு, சித்திவிநாயகர் கோயில் குறுக்குத் தெரு (பத்ரகாளி கோயில் தெரு எதிரில்) 4வது தெரு, கிழக்குபானு நகர், அம்பத்தூர், சென்னை 53.\nநாள்: 4-2-2018. நேரம்: மாலை 3.00 முதல்\nTagged தமிழ் தாய் தமிழ் தாய் வாழ்த்து தமிழ்த்தாய் விஜயேந்திரர்\nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகந்தசஷ்டி விழா – 6\nகந்தசஷ்டி விழா – 5\nகந்தசஷ்டி விழா – 4\nகந்தசஷ்டி விழா – 3\nகந்தசஷ்டி விழா – 2\nகந்தசஷ்டி விழா – 1\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2019 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-16T23:48:55Z", "digest": "sha1:OPQFAW4USCCMZ6STCBWQZQ4LCFXH3C4S", "length": 11350, "nlines": 111, "source_domain": "www.envazhi.com", "title": "சாந்தன் | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு த���ரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nTag: death sentence, justice sadasivam, murugan, perarivalan, rajiv gandhi, santhan, சாந்தன், தூக்கு தண்டனை, நீதிபதி சதாசிவம், பேரறிவாளன், முருகன், ராஜீவ் காந்தி கொலை வழக்கு\nராஜீவ் வழக்கில் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசு முடிவுக்கு இடைக்கால தடை\nராஜீவ் வழக்கில் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசு முடிவுக்கு...\n‘ஒரு அம்மாவின் உணர்வை புரிந்துகொண்டீர்கள் அம்மா\n‘ஒரு அம்மாவின் உணர்வை புரிந்துகொண்டீர்கள் அம்மா\nஜெயலலிதா அதிரடி… முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை\nஜெயலலிதா அதிரடி… முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட 7...\nஉண்மையாகவே இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு\nஉண்மையாகவே இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு\nபேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனை ரத்து.. – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனை ரத்து.. –...\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜின��யின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=306271", "date_download": "2019-11-16T23:46:24Z", "digest": "sha1:LRCLT5VY3TL4D5SRB4VLBAD33VZOREXF", "length": 4391, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "Whatsappஇல் அறிமுகமாகும் புதிய வசதி!- Paristamil Tamil News", "raw_content": "\nWhatsappஇல் அறிமுகமாகும் புதிய வசதி\nபேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டுவரும் குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.\nபல மில்லியன் கணக்கான பயளர்களைக் கொண்டுள்ள இந்த செயலியில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கணக்கினை ஒரே நேரத்தில் ஒரு மொபைலில் மாத்திரமே பயன்படுத்த முடியும்.\nஎனினும் ஒரு கணக்கினை ஒன்றிற்கு மேற்பட்ட சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதாக இருந்தால் மிகவும் சிறந்தது என பயனர்கள் கருதி வந்தனர்.\nதற்போது இவர்களில் எண்ணத்தை நிறைவேற்றக்கூடிய வகைய��ல் வாட்ஸ் ஆப் நிறுவனம் குறித்த வசதியை வழங்குவது தொடர்பாக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது தவிர iOS சாதனங்களுக்காக Hide Muted Status Update, Splash Screen மற்றும் App Badge Improvement போன்றவற்றின் அடிப்படையில் வாட்ஸ் ஆப் புதிய அப்டேட் ஒன்றினையும் உருவாக்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஅதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.\nWhatsApp செயலியில் கைரேகை வசதி\nWhatsappஇல் அறிமுகமாகும் புதிய வசதி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A", "date_download": "2019-11-16T23:51:44Z", "digest": "sha1:65LWKGDXLSNVLW2SSQGSLRDWMSZXMW5U", "length": 8214, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற்பயிரில் குருத்து பூச்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநாற்றங்காலில் பூச்சி நிர்வாகம் செய்வது அவசியம்.\nநாற்றங்காலுக்கு அருகில் உள்ள மின் விளக்குகளை இரவு 7-11 மணிவரை பயன்படுத்தாமல் தவிர்க்கவும்.\nநாற்றங்காலுக்கு ப்யூரடான் குறுணை மருந்தினை ஒரு சென்ட் பரப்பளவிற்கு 120 கிராம் என்றளவில் மணலுடன் கலந்து நாற்று பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன் சீராக இட வேண்டும்.\nநாற்றங்கால் தயார் செய்து விதைப்பதற்கு முன் வேப்பம் பிண்ணாக்கு 1 சென்டுக்கு 600 கிராம் என்றளவில் இட வேண்டும்.\nவந்த பின் கட்டுபடுத்தும் வழிகள்\nநடவு வயலில் குருத்துப் பூச்சி உண்டாக்கும் சேதத்தைக் கண்டறிந்து பொருளாதார சேத நிலையை எட்டியவுடன் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nவந்த பின் தடுக்கும் வழிகள் ஒரு சதுர மீட்டருக்கு இரண்டு முட்டைக் குவியல்கள் மற்றும் அந்திப்பூச்சிகளின் நடமாட்டம் இருக்கும்பொழுது டிரைக்கோகிராம்மா ஜப்பானிக்கம் என்ற ஓட்டுண்ணியை ஏக்கருக்கு 2 சிசி என்றளவில் 7 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை விட வேண்டும்.\nகுருத்து காய்தல் 5 விழுக்காடாக இருக்குமானால் வேப்பம் பருப்பு சாறு 5 விழுக்காடு தெளிக்க வேண்டும்.\nகுருத்து காய்தல் 10 விழுக்காடாக இருக்குமானால் பரிந்துரைக்கப்பட்ட ���ூச்சி கொல்லிகளான குயினைல்பாஸ் 400மிலி (அ) மேனோகுரோட்டோபாஸ் 400மிலி /ஏக்கர் ஏதாவது ஒன்றைத் தெளிக்க வேண்டும்.\nஇதனுடன் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், நீர் நிர்வாகம் போன்ற சாகுபடி முறைகளையும் கையாள வேண்டும்.\nதகவல்: வேளாண்மை அலுவலர், உழவர் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை.\nநன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு\nதென்னையில் வாடல் நோயை கட்டுபடுத்துவது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967166", "date_download": "2019-11-17T00:53:33Z", "digest": "sha1:QBBYQB7ZLADBQTBAG5F2A74FGV64LFB7", "length": 9840, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழுக்கு பெருமை தேடி தந்த மாவட்டம் சிவகங்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியா��ுமரி புதுச்சேரி\nதமிழுக்கு பெருமை தேடி தந்த மாவட்டம் சிவகங்கை\nசிவகங்கை, நவ. 8: சிவகங்கை மாவட்டம் தமிழுக்கு பெருமை தேடித்தந்த மாவட்டம் என கலெக்டர் ஜெயகாந்தன் பேசினார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு நடந்தது. தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் விசயராகவன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசியதாவது. ‘சிவகங்கை மாவட்டம் தமிழுக்கு பெருமை தேடித்தந்த மாவட்டமாக திகழ்கிறது. முருகக்கடவுள் அவதரித்த இடம் கோவானூர் கிராமம் என்றும், அங்கு அமைந்துள்ள கோயில் முன்பாகவே ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியன்று நீர் ஊற்று கங்கையாக உருவாகும். அதனால் முருகனுக்கு கங்கை குமரன் என்ற பெயர் சூட்டப்பட்டு அதன்மூலம் சிவகங்கை என்ற பெயருடன் இந்த ஊர் அமைந்ததாக வரலாறு கூறப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு சிவகங்கை மாவட்டத்திற்கும், தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதுபோல் சங்ககால புலவர்கள் ஒக்கூர் மாசாத்தியார், கனியன் பூங்குன்றனார், கவிச்சக்கரவர்த்தி கம்பன், கவியரசு கண்ணதாசன் போன்றோர் வாழ்ந்த மண் இது.\nமேலும் கீழடி அகழ்வராய்ச்சி தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்தி வருகிறது. இத்தகைய பெருமை மிகுந்த மாவட்டத்திலுள்ள அனைவரும் தமிழ் மொழி மேலும் வளர்ச்சி பெற உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார். தொடர்ந்து 2017ம் ஆண்டிற்கு ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகம், சிறந்த அலுவலர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராசன், தென்னிந்திய மொழிகளின் ஆய்வறிஞர் முனைவர் பசும்பொன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சாந்தி, மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியல்துறை தலைவர் சத்தியமூர்த்தி, முத்தமிழ் பாசறை தலைவர் சந்திரன் மற்றும் தமிழறிஞர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nகால்நடைகளுக்கு அவசர சிகிச்சை வாகனம்\nகாரைக்குடியில் வேகத்தடைகளால் ஏற்படும் விபத்துகள்\nகுடும்ப தகராறில் 3 மாத கர்ப்பிணி தற்கொலை\nஅனைத்து கிராமங்களுக்கும் 100% பயிர் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்\nகாளையார்கோவில் பஸ்நிலையத்தை சுற்றி நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்\nமானாமதுரை அருகே ஷட்டரை அடைக்காததால் வெளியேறிய வைகை நீர்\nவிருது பெற்ற பள்ளியில் அவலம் கழிவறை செல்ல வரிசையில் நிற்கும் மாணவர்கள்\nபெரியாறு கால்வாயில் தண்ணீர் நிறுத்தம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நவ.25ல் குடியேறும் போராட்டம்\nமூன்று வருகை பதிவேட்டால் ஆசிரியர்களுக்கு வீணாகும் நேரம்\nமாணவர்கள் செய்திகளை அதிகமாக வாசிக்க வேண்டும்\n× RELATED சிவகங்கை அருகே போக்குவரத்திற்கு பயனற்ற சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/category/game-creation", "date_download": "2019-11-16T23:33:35Z", "digest": "sha1:L75EEMXCPINUJNKK26XGDQMNIHWIPTZK", "length": 2972, "nlines": 96, "source_domain": "ta.vessoft.com", "title": "விளையாட்டு உருவாக்கம் – Windows – Vessoft", "raw_content": "\nவெவ்வேறு இயக்க முறைமைகள் மற்றும் விளையாட்டு முனையங்கள் விளையாட்டு மேம்பாட்டு மென்பொருள். 3D கிராபிக்ஸ் மற்றும் சக்தி வாய்ந்த அனிமேஷன் அமைப்பு ஆதரவு உள்ளது.\nவெவ்வேறு இயக்க முறைமைகளுக்கான விளையாட்டு மேம்பாட்டுக்கான முழுமையான கருவி. மென்பொருளின் மிகவும் தரம் வாய்ந்த வடிவமைப்பை அடைவதற்கு, மென்பொருள் வரைகலை மற்றும் ஒலி விளைவுகள் உள்ளன.\nவெவ்வேறு வகைகள் மற்றும் சிக்கலான 2 டி கேம்களை உருவாக்க 2 – மல்டிஃபங்க்ஸ்னல் எடிட்டரை உருவாக்குங்கள். நிரலாக்க திறன்கள் இல்லாமல் பயனர்களுக்கு எளிமையான மேம்பாட்டு செயல்முறையை மென்பொருள் வழங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-11-17T00:41:54Z", "digest": "sha1:C5U3ACLXNWCIOFDKKX7MK4VRUNT4O5KX", "length": 23520, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சாபி உடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலாகூரின் பஞ்சாபி உடை, 1890கள்\nபஞ்சாபி உடை என்பது, பஞ்சாப் பகுதி மக்கள் மரபுவழியாக அணிகின்ற உடைகளைக் குறிக்கும். பழங்காலத்தில் பஞ்சாப் மக்கள் பருத்தி உடைகளையே அணிந்தனர். ஆண், பெண் இரு பாலாரும் அணிந்த மேலாடைகள் முழங்கால் வரை நீண்டிருந்தன. சால்வை ஒன்றை இடது தோளுக்கு மேலாகவும், வலது தோளுக்குக் கீழாகவும் சுற்றி அணிந்தனர். இன்னொரு பெரிய துணியை ஒரு தோளுக்கு மேல் போட்டு முழங்காலை நோக்கித் தொங்க விடுவர். இரு பாலாரும் இடுப்பில் வேட்டி அணிவர்.[1] தற்கால பஞ்சாபி உடை இந்த அம்சங்களைத் தக்கவைத்திருந்தாலும், அதன் நீண்ட வரலாற்றுக் காலத்தில் பல ஆடை வடிவங்கள் உருவாகியுள்ளன.\n19ம் நூற்றாண்டிலும், 20ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும், பஞ்சாப் பகுதியில் பருத்தித் தொழில் செழித்திருந்தது. லுங்கி, கெஸ், டாத்தாகி, மேலாடைகள், திரைச் சீலைகள், சுசி, துவாலைகள் போன்ற பல்வேறு விதமான துணிவகைகள் ஒசியார்ப்பூர், குர்தாசுப்பூர், பெசாவர், லாகூர், முல்த்தான், அம்ரித்சர், லூதியானா, ஜாங், சாப்பூர், சலந்தர், தில்லி, குர்காவோன், ரோத்தக், கர்னால், ரேவாரி, பானிப்பட் ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகின.[2] இந்தப் பருத்தித் தொழில் பஞ்சாபி உடைகளின் வளமைக்கு மேலும் வளம் சேர்த்தது. பஞ்சாப்பின் செழுமையான பண்பாடு அதன் உடைகளில் வெளிப்பட்டது.[3][4] வெவ்வேறு பண்டிகைகள், நிகழ்வுகள், விழாக்கள் என்பவற்றுக்கு ஏற்ப வெவ்வேறு வகையான உடைகள் அணியப்பட்டன.\nவெவ்வேறு வகையான மரபுவழி உடைகளுடன், சிறப்பு வகை அணிகலன்களை அணிவதும் வழக்கம்.[5]\n2.2 பஞ்சாபி பூல்காரி குர்த்தா\n2.3 பஞ்சாபி பந்தானி குர்த்தா\nமுதன்மைக் கட்டுரை: சல்வார் (ஆடை)\nபஞ்சாப் பகுதியின் சுதான் பஞ்சாப் மொழியில் சுதானா எனவும் வழங்குகிறது. இது பண்டைய சுவத்தானாவின் இக்கால வடிவம் ஆகும்.[6] சுவத்தானா என்பது அரைக்காலாலுறை போன்ரதொரு கீழாடை ஆகும். இது கி.மு 322-185 கால அளவில் மவுரிய அரசர்கள் காலத்திலும்; [7] குழ்சானப் பேரரசிலும் வட இந்திய ஆள்வகுப்பு மக்கள் அணிந்த ஆடையாகும்.[8] இது 4 ஆம், 5 ஆம் நூற்ராண்டுகளில் குப்தர் காலத்திலும் வழக்கில் இருந்தது.[9] அர்ழ்சர் காலத்திலும்கூட[10]இது 7 ஆம் நூற்றாண்டுவரை வழக்கில் இருந்த்து.\nபஞ்சாபி சுதானா சுவத்தானா ஆடைவழி வந்ததாகும். இது கணுக்கால் மட்டம் வரை தளர்வாகவும் கணுக்கால் அளவில் இறுக்கமாகவும் அமைகிறது. இது இருபாலாரும் அணியுமுடையாகும். இது பெண்கள் அணியும்போது குர்த்தா அல்லது குர்த்தியுடன் அணிவர். இந்த ஆடை பஞ்சாபி காக்ரா உடையின் பகுதியாகவும் அமைகிறது. மற்ற வேறுபாடுகள் சோகா, (கயிற்றுப் புரிப் பின்னல்), கலந்த சுதான் ஆடைவகைகளாகும்.\nபண்டைய சுவத்தானா வர்பானா உடையணி, குப்தப் பேரரசு, சுதானி பழைய வடிவம்\nசுதான் உடையில் பிரித்தானிய படைவீர்ர்கள், 1895\nபஞ்சாபி சுதான் உடையில் ஆண்மகன். 1896\n1893. முழங்காலில் இருந்து இறுக்கமான பஞ்சாபி சுதானில் ஆண்மகன்\nசுரிதார் சுதான் உடையில��� பிரித்தானியப் பஞ்சாப் படைவீர்ர்கள், 1895, பஞ்சாபி மலைகளில்\nகுர்த்தாவும் அதன் பக்க வரிசாளரப் பிரிப்பும் கி.பி 11 ஆம் நூற்றாண்டில் இருந்தே வழக்கில் உள்ளது.[11]மகளிர் குர்த்தா வட இந்தியாவில் அணியப்படுகிறது . குர்த்தகா என்பது தோளில் இருந்து இடுப்புவரை கையாடை நீண்ட குறுஞ்சட்டை ஆகும். இதில் இடப்புறமும் வலப்புறமும் குஞ்சம் போன்ற விரிவுகள் அமைந்துள்ளன.[12]இதுவும் பஞ்சாபில் பெண்களும் ஆண்களும் அணியும் பக்கச் சாளர வரிப்பிரிப்புகள் உள்ள இக்கால பஞ்சபி குர்தா ஒத்ததே.[13] குர்த்தா ஜாமா உடை, அங்காரிகா உடை ஆகியவற்ரின் தாக்கம் உடையதாகும்.குர்த்தா சல்வாருடனோ சுதன் உடனோ தெக்மத்துடனோ உலுங்கியுடனோ தோத்தியுடனோ பஞ்சாபிக் காக்ராவுடனோ ஜீன்சுகளுடனோ அணியலாம்.\nமுல்தானி குர்த்தா என்பது பஞ்சாபிலும் பாக்கித்தானிலும் அணியப்படும் முல்தானி வடிவமைப்புள்ள குர்த்தா ஆகும்.[14] இதில் வட்டர அசுரக் அச்சுவேலை கவினழகும் அமையலாம்.\nபூல்காரி பூவேலையுள்ள குர்த்தா பூல்காரி குர்த்தா எனப்படும்.[15]\nசோலித்தான் பலையில் பந்தானி கழுத்துப்பட்ட சாய உருவேற்ரம் பெருவழக்கில் உள்ளது.[16] குர்த்தாவில் பந்தானி வேலைப்பாடுள்ள குர்த்தா பந்தானி குர்த்தா எனப்படும்.\nஉரோகி (சோலித்தன்) பெண்ணின் பந்தானி உடை (பஞ்சாப், பாக்கித்தான்)\nமரபான பஞ்சாபி குர்த்தா தள்ர்வாக முழங்கால் பகுதி வரை நேராகப் பிரிவுற்று நீளும்.[17] [18] இக்கால பஞ்சாபி குர்த்தா இந்தியப் பஞ்சாபில் உள்ள முக்த்சாரில் தோன்றிய முக்த்சாரி குர்த்தா ஆகும். இக்கால பஞ்சாபி குர்த்தா ஒல்லி இறுக்கப் பொருத்தமைவுக்கும் துடியான பொருத்து வடிவமைவுக்கும் பெய்ர்போனதாகும். இளம்அரசியல்வாதிகளால் விரும்பி அணியப்படுவதாகும்.[19]\nமுதன்மைக் கட்டுரை:சாமா ஆடை சாமா முகலாயப் பேர்ரசு காலத்தில் பஞ்சாபில் ஆண்கள் அணிந்த ஆடையாகும். \"சோரா சமா\" என்ற சொல்தொடர் மணமகளுக்குத் தாய்மாமன் தரும் சீரைக் குறிக்கும்,[20] இப்போது மணமகள் சாமா அணிவதில்லை .பட்டைவரியமைந்த சாமாவார் எனும் வட்டரத் துப்பட்டா மேற்கவின் ஆக அணியப்படுகிறது.[21][22]\nதில்லி இம்ப்பீரிய காப்புப்படையின் கட்டளைமேலர்\nகுலாம் முர்த்தாசா கான், அக்பரின் தில்லி திருவோலக்கம் (தர்பார்)\nஇராஜா இரவி வர்மா, , மாமன்னர் ஃபதேக் சிங்\nஅரிதசை அக்பரும் தான்சிங்கும் சந்தித்தல்\nஅக்பர் ஆட்சியில் முகலாயப் காலாட் படையணி.\nமுகலாயப் படையலுவலரின் வண்ண அச்சுப் படம், கி.பி 1585 இல்\nகாவியாடையில் உள்ள இரஞ்சித் சிங்\nஅங்கார்க்கா அணிந்த இரஞ்சித் சிங் நீர்வண்ண ஓவியம்.[30]\nஇமாச்சலப்பிரதேச சாம்பா மாவட்ட அங்கார்க்கி என்பது இடுப்பளவில் இறுக்கம்மகத் தைத்த தார்சும் இடுப்புக்குக் கீழே பாவாடை போன்ற விரிவும் அமைந்த ஆடையாகும். அங்கார்க்கி இடுப்பில் வாரால் கட்டப்படும்.[31]\nபஞ்சபில் ஆண்கள் மரபாக தலைப்பா அணிவர். முன்பெல்லாம் 40 அடி நீளமுடைய பகவல்பூர் வகை பெரிய தலைப்பாக்களை அணிந்துள்ளனர்.[1] Now the turbans are shorter of various designs.\nபாக்கித்தானிய பஞ்சாபின் அட்டாக் மாவட்ட நவாப் மாலிக் அத்தா முகம்மது கான் 6.4 மீ துகில்வார்த் தலைப்பா அணிதல்\nசரைக்கி தலைப்பா (மேற்கு பஞ்சாப்)\nசாலூகா சிந்திலும் பஞ்சாபிலும் அணியப்படும் இறுக்கமான இடுப்பு மேலங்கி அல்லது மேலுறைச் சட்டை.[32]இது உத்தரப்பிரதேசத்திலும் அணியப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2016, 11:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-11-17T01:02:42Z", "digest": "sha1:F6WMQPJAYIWAP7IDJPOA3UCWMCIQ25HC", "length": 6851, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராணி உயர்நிலைப் பள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராணி உயர்நிலைப் பள்ளி (Rani High school) அசாமில், ராணி பகுதியில் அமைந்துள்ள பள்ளி. இந்த பகுதி அசாம் மேகாலயாவின் எல்லைப்புற பகுதி அருகில் அமைந்துள்ளது.\nஇந்த பள்ளியின் மாணவிகள் காற்பந்தாட்ட விளையாட்டில் கொண்டுள்ள திறமையும் ஈடுபாடும் சிறப்பாகும்.[1] மிகவும் எளிய குடும்பத்தினராக இருந்தும் இவர்கள் தங்கள் வறுமையையும் தாண்டி இந்த விளையாட்டில் ஈடுபட இவர்களின் பயிற்சியாளர் ஹெம் தாஸின் முயற்சியே காரணம்.\nஹெம் தாஸ் இந்தப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சில கிராமத்தினரின் ஒத்துழைப்போடு கால்பந்து பயிற்சி மையம் ஆரம்பித்தார். தனது சொந்த செலவில் இந்த மாணவிகளை பயிற்றுவிக்கிறார். ஆரம்பத்தில் மாணவர்களைத் தேடிய இவர், மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுவது அறிந்து அவர்களை பயிற்றுவிக்க ஆரம்பித்தார்.\nதேசியப் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் இம்மாணவிகள் பங்கு கொண்டுள்ளனர்.\nஇவர்களைப் பற்றி ராஜ்ய சபா தொலைக்காட்சியின்(RSTV) சார்பில் 26 நிமிட நேர ஆவணப் படம் \"Soccer Queens of Rani\" தயாரிக்கப் பட்டு ஜூன் 18 அன்று ஒளிபரப்பப் பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2014, 16:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/here-s-a-list-of-samsung-phones-set-to-get-the-android-10-update-and-more-details-023205.html", "date_download": "2019-11-17T00:44:04Z", "digest": "sha1:PR6GN7K4STDAGSTJNYN72EAQJL5T2D5I", "length": 16928, "nlines": 306, "source_domain": "tamil.gizbot.com", "title": "சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: ஆண்ட்ராய்டு 10 அப்டேட்: பட்டியல் இதோ.! | Here's a List of Samsung Phones Set to Get the Android 10 Update and more details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n14 hrs ago உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\n14 hrs ago இந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\n15 hrs ago எச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nNews சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\nMovies கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாம்சங் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: ஆண்ட்ராய்டு 10 அப்டேட்: பட்டியல் இதோ.\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 10 இறுதி பதிப்���ை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது, குறிப்பாக இந்த அப்டேட் கூகுள் ஸ்மார்ட்போன் மற்றும் அதன் சாதனங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு\nநிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த அப்டேட் அன்மையில் கிடைத்தது.\nமேலும் தற்சமயம் வெளிவந்த ஒரு புதிய லீக்ஸ் தகவல் ஆனது விரைவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்டு10 அப்டேட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தெந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைக்கும் என்கிற பட்டியலை வெளியிட்டுள்ளது அந்த லீக்ஸ் தகவல்.\nஇருப்பினும் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 புதுப்பிக்கப்படும் என சரியாகத் தெரியவில்லை, இருந்தபோதிலும் வெளியான அறிக்கையின்படி கீழே தொகுக்கப்பட்டுள்ள சாம்சங் போன்கள் மற்றும் டாப்ளெட்டுகள் விரைவில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெருகின்றன.\n1.5 மில்லியன் பயனர்களுக்கு கூகுள் எச்சரிக்கை\nகேலக்ஸி நோட் 10 பிளஸ்\nசன்டைரக்ட் பயனர்களுக்கு குட்நியூஸ்:வரம்பற்ற எப்டிஏ சேனல்கள் ரூ.130.\nகேலக்ஸி ஏ9 ஸ்டார் லைட்\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nசாம்சங் ஸ்பேஸ் செல்பி மிக்சிகன் வயலில் விழுந்து விபத்து\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸருடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன்.\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nசூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅமேசான்: சத்தமின்றி நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-lumia-610-and-710-windows-phones.html", "date_download": "2019-11-16T23:45:32Z", "digest": "sha1:67QI76HABQNRNUNOL3JYYT3HBX366AC4", "length": 17237, "nlines": 249, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia Lumia 610 and 710 Windows phones | கைதட்டல்களுடன் களம் இறங்கும் லுமியா ஸ்மார்ட்போன்கள் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n3 min ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n9 min ago இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n29 min ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n1 hr ago 2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nNews அப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nSports என்னாது இது அவுட்டா அவுட் கேட்டவுடன் கையை தூக்கிய அம்பயர்.. அரண்டு போய் நின்ற இந்திய வீரர்\nMovies விஷாலின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு.. ஸ்ரீரெட்டியின் விமர்சனத்த பாருங்க\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகைதட்டல்களுடன் களம் இறங்கும் லுமியா ஸ்மார்ட்போன்கள்\nபல புதிய தொழில் நுட்பங்களை கொடுப்பதால் நோக்கியாவின் லுமியா சிரீஸ் மொபைல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதே லுமியா வரிசையில் வரும் நோக்கியா லுமியா-610 மற்றும் லுமியா-710 ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்களையும் பார்க்கலாம்.\nஇந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 3.7 இஞ்ச் திரை டிஎப்டி தொழில�� நுட்பம் கொண்டது. 16எம் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும். இதில் கொரில்லா கிளாஸும் பொருத்தப்பட்டுள்ளதால் மொபைல்களின் திரையில் எந்த விதமான கீறல்களும் விழாது பாதுகாக்கும்.\nஇந்த 2 ஸ்மார்ட்போன்களிலும் நிறைய வசதிகள் ஒன்றாக ஒத்து இருப்பதையும் பார்க்க முடியும். இந்த 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் அதிகபட்சமாக 2592 X 1944 பிக்ஸல் துல்லியத்தினை பெற முடியும். ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பங்களின் மூலம் இந்த லுமியா-610 மற்றும் லுமியா-710 ஸ்மார்ட்போன்களில் சிறப்பான பிரவுசிங் வசதியையும் கொடுக்கும்.\nவைபை, புளூடூத், யூஎஸ்பி போன்ற மொபைல்களை இதில் எளிதாக பெற்று பயனடையலாம். அந்த அளவு உயர்ந்த தொழில் நுட்பமும் இதில் பயன்படுத்தபட்டுள்ளது என்பதை, இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துகையில் நிச்சயம் உணர முடியும். 8ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதி உள்ளது.\nநோக்கியா-610 மற்றும் நோக்கியா-710 நவீன வசதிகளை கொடுப்பதற்காக மைக்ரோசாஃப்டு 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் இயங்கும். நோக்கியா லுமியா-610 ஸ்மார்ட்போனில் 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்கார்பியன் பிராசஸரும், கியூவல்காம் எம்எஸ்எம்-8255 ஸ்னாப்டிராகன் சிப்செட்டும் இதில் உள்ளது. 2ஜி மற்றும் 3ஜி வசதிக்கு இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் எளிதாக சப்போர்ட் செய்யும்.\nஇந்த 2 ஸ்மார்ட்போன்களை பொருத்த வரையில் இதன் பேட்டரி நீடித்து உழைக்குமா என்ற கவலை தேவையே இல்லை. 1,300 எம்ஏஎச் ஸ்டான்டர்டு பேட்டரி இந்த ஸ்மார்ட்போன்களில் உள்ளது.\nநோக்கியா லுமியா-710 ஸ்மார்ட்போன் ரூ.20,000 ஒட்டிய விலையிலும், நோக்கியா லுமியா-610 ரூ.11,000 ஒட்டிய விலையிலும் எளிதாக பெற முடியும்.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n- செல்போன் வெடிப்பதை தடுக்கும் வழிமுறைகள்\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-11-16T23:46:10Z", "digest": "sha1:6OUAKUSU6EHXJFA7WJSJPDWVVKCJFUDF", "length": 12746, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "லதை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 35\nபகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 6 தேவாரண்யம் சொற்கள் செறிந்து உருவான இருளால் ஆனதே என்று அர்ஜுனன் அறிந்தான். மண்ணில் பல்லாயிரம் நுண்ணுயிர்கள் எழுப்பிய ரீங்காரம். கிளைகளிலும் இலைகளிலும் செறிந்த பறவைகளின் ஓசையும், புதர்களை ஊடுருவி ஓடிய சிறு விலங்குகளின் சலசலப்பும், கிளை ஒடித்து மரம் விலக்கி செல்லும் களிறுகளின் காலடிகளும், புதர்களை துள்ளிக் கடக்கும் மான்களின் அமறலும், கொம்புகள் முட்டிக் கொள்ளும் காட்டெருமைகளின் முக்காரமும், முழவொலி எழுப்பும் கரடிகளும், குகைக்குள் உறுமிய புலிகளும் கிளைகளை …\nTags: ஃபுல்புதை, அர்ஜுனன், உத்தானம், காரண்டமம், சமானம், சமீசி, சுப்ரசன்னம், தேவாரண்யம், பௌலோமம், லதை, வர்ணபக்ஷன், வியானம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 33\nபகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 4 தன் மாளிகையின் உப்பரிகையில் அமர்ந்து சித்ரரேகையுடன் பகடையாடி மகிழ்வது குபேரனின் கேளிக்கை. அரவும் ஏணியும் அமைந்த களத்தில் மானுடம், தாவரம், மலைகள் என்பனவற்றின் சடலங்களை கருக்களாக்கிப் பரப்பி காம குரோத மோகம் என்னும் மூன்று பகடைக் காய���களை ஆடும் அந்த ஆட்டம் முற்றிலும் நிகர் நிலையில் முடியவேண்டும் என்பது அளகாபுரியின் தெய்வ ஆணை. அது குலையுமென்றால் நிகர்நிலையழியும் . செந்நிறமும் கருநிறமும் பொன்நிறமும் கொண்ட காய்களை மாறி மாறி …\nTags: ஃபுல்புதை, அகஸ்தியம், அளகாபுரி, காரண்டமம், குபேரன், சமீசி, சித்ரரேகை, சுப்ரசன்னம், சௌஃபத்திரம், சௌரஃபேயி, தேவாரண்யம், நாரதர், பூர்ணர், பௌலோமம், லதை, வர்கை\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32\nபகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 3 வடதிசையை பொன்னுக்குரியது என்றனர் கவிஞர். வடதிசைக் காவலனாகிய குபேரனின் பெருநகர் அளகாபுரி. பொன்னொளி பெருகி பொலிவு கொண்டது. பொன்மாடங்கள் மீது பொற்தழல் என கொடிகள் பறப்பது. அங்குள்ள புழுதியும் பொன்னே. அங்கு தன் அரசி சித்ரரேகையுடனும் மைந்தன் நளகூபரனுடனும் இனிதிருந்து ஆண்டான் குபேரன். ஒழியாத கருவூலம் கொண்டவன். எண்ணிமுடியாத செல்வங்களின் மேல் அமர்ந்திருப்பவன். ஆடகப் பசும்பொன்னில் முற்றிய கதிர்மணியில் பழுத்த இலைகளில் அடிமரத்தின் வைரத்தில் அடிவானத்து ஒளியில் கைம்மகவின் கால்களில் …\nTags: ஃபுல்புதை, அளகாபுரி, இந்திரன், இந்திரபுரி, இந்திராணி, ஐராவதம், குபேரன், சகஸ்ரம், சமீசி, சித்ரரேகை, சௌரஃபேயி, சௌவர்ணம், நளகூபரன், லதை, வர்கை, வியோமயானம், வைஜயந்தம்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-33\nநீரெனில் கடல் - மயிலாடுதுறை பிரபு\nபெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\nகர்ம யோகம் – 5\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு வ��ழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/71274", "date_download": "2019-11-17T00:21:47Z", "digest": "sha1:USGWLAJNNHILSRWLI22GHO42PJMLYDJ3", "length": 6421, "nlines": 83, "source_domain": "metronews.lk", "title": "தாய்லாந்து சோதனைச்சாவடியில் தாக்குதல் : 15 பேர் பலி – Metronews.lk", "raw_content": "\nதாய்லாந்து சோதனைச்சாவடியில் தாக்குதல் : 15 பேர் பலி\nதாய்லாந்து சோதனைச்சாவடியில் தாக்குதல் : 15 பேர் பலி\nதாய்லாந்தில் சோதனைச்சாவடியொன்றின் மீது ஆயுதபாணிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதாய்லந்தின் தென் பகுதியிலுள்ள யாலா மாகாணத்தில் நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்\nசோதனைச்சாவடியொன்றில் இருந்த சிவில் பாதுகாப்புத் தொண்டர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி; பிரயோகம் செய்தனர் என அதிகாரிகள் தெரிவிததுள்ளனர். இச்சம்பவத்தில் 15 பேர் பலியானதுடன் மேமூம் மூவர் காயமடைந்துள்ளனர்.\nதாய்லாந்தின் தென் பகுதியிலுள்ள 3 மாகாணங்களில் மலாய் முஸ்லிம்கள் சுயாட்சி கோரி போராடி வருகின்றனர். 15 வருடங்களாக அங்கு மோதல்கள் இடம்பெறுகின்றன.\nஅப்பிராந்தியம் இராணுவச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. அங்கு பெரும் எண்ணிக்கையான பொலிஸ், இராணுவத்தினருடன், பயிற்சியளிக்கப்பட்ட சிவில் தொண்டர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபெண்களுக்கு ���ுகாதார வசதிகளை சஜித் இலவசமாக வழங்குவதனைக் கேலி செய்வது வெட்கத்துக்குரியது\nபாடசாலைக்கு அருகில் அரை நிர்வாணமாக நின்றவர் கைது\nவாக்களிப்பு நேரத்தில் 26 பேர் கைது; அடையாளம் காணப்பட்ட இடங்களில் கலகத் தடுப்புக்…\nகாலியில் தமிழர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணை\n‘முதலாவது தேர்தல் முடிவு இன்று நள்ளிரவுக்குப் பின்னர்’ -தேர்தல் ஆணையர்\nவாக்களிப்பை படம் பிடித்த கடற்படை வீரர் காலியில் கைது\nவாக்களிப்பு நேரத்தில் 26 பேர் கைது; அடையாளம் காணப்பட்ட…\nகாலியில் தமிழர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணை\n‘முதலாவது தேர்தல் முடிவு இன்று நள்ளிரவுக்குப்…\nவாக்களிப்பை படம் பிடித்த கடற்படை வீரர் காலியில் கைது\nபுத்தளத்திலிருந்து மன்னாருக்குச் சென்ற பஸ்கள் மீது…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-&oldid=110830", "date_download": "2019-11-16T23:59:01Z", "digest": "sha1:OUG7SQOWBVXXTJISHULKGAIVEXSILTSF", "length": 12920, "nlines": 252, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:- - நூலகம்", "raw_content": "\nகருத்து வேறுபாடுகள்: இஸ்லாமிய சட்டத்துறையில் அதன் தோற்றத்துக்கான காரணங்கள்\nகாரைநகர் பண்டத்தரிப்பான்புலமுறை சிவகாமி அம்பிகா சமேத ஶ்ரீ சிதம்பரேஸ்வரசுவாமி...\nதிருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி மூலமும் உரையும்\nபாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்\nபௌதிகவியல்: கடந்தகால கட்டுரை வினாக்கள்\nயாழ் பாரதி வெளியீடு 32 பயிற்சி வினாத்தாள்கள் தரம் 8\nவற்றாப்பளை கண்ணகியம்மன் வரலாறும் திருப்பொன்னூஞ்சல் பாடலும்\nஷீர்டி சாயிபாபாவின்: அற்புத மஹிமைகள் தரும் 9 வியாழக்கிழமைகள் விரதம்\nஸ்ரீ முன்னநாத சுவாமி வடிவழகி அம்பாள் திருவூஞ்சல்\n100ஆவது ஜனன தின நினைவு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க\n10ஆண்டு நிறைவு மலர்: கல்முனை மஹ்மூத் மகளிர் மகா வித்தியாலயம் 1983\n124வது ஆண்டை நோக்கி அளவெட்டி அருணோதயாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்பு...\n125ஆவது ஆண்டு நிறைவு மலர்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2015\n13th Cultural Events : யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்,ஆசிரியர் சங்கம் 2007\n14th Cultural Events : யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்,ஆசிரியர் சங்கம் 2008\n16th Cultural Events: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஆசிரியர் சங்கம் 2010\n17th Cultural Events: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாண���ர்,ஆசிரியர் சங்கம் 2011\n17வது கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2009\n1980 பொது வேலை நிறுத்தம்\n1981 மே 31 - ஜுன் 1 யாழ்ப்பாணத்தில் நடந்தவை அதன் தொடர்ச்சி\n19வது இலக்கியச் சந்திப்பு 1994\n20வது அகவை நிறைவு விழா சிறப்பு மலர் 1991-2011\n2வது உலகத்திருமுறைப் பெருவிழா மலர் 2014\n50வது வருட நிறைவு பொன்மலர்: நாரந்தனை தாந்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயம் 2008\n60ஆவது வைர விழா வாழ்த்துக்கள் நவீல்ட் பாடசாலை 1956-2016\n75வது ஆண்டு நிறைவு சிறப்பு மலர்: ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி 1923-1998\n80ஆவது ஆண்டு அமுத விழா சிறப்பு மலர்: வட்டு மூன்றாம் பனை ஐக்கிய நாணய சங்கம் 1932-2016\n83வது மாபெரும் கிறிக்கெற் போட்டி: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1981\n88வது கிறிக்கெற் போட்டி: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1992\n92வது கிறிக்கெற் போட்டி: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1998\n96ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா 2015\n97ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்டவிழா மலர் 2016\n98ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா மலர் 2017\n9வது இசை விழா 1980\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2019-11-17T00:32:53Z", "digest": "sha1:TFRE7F6IPETD5UWERLKUXMPBAQDAJJ7X", "length": 6031, "nlines": 110, "source_domain": "www.tamilarnet.com", "title": "திரிஷாவின் உடலை எரித்த பெற்றோர்!… வெளியான தகவல் ! - TamilarNet", "raw_content": "\nதிரிஷாவின் உடலை எரித்த பெற்றோர்\nதிரிஷாவின் உடலை எரித்த பெற்றோர்\nதமிழகத்தின் சேலம் மாவட்டத்தில்தலைமை ஆசிரியர் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்நடந்துள்ளது.\nநங்கவள்ளி சின்ன சோரகை கிராமத்தைசேர்ந்த மாணவி திரிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது), கடந்த 15ம் திகதி பிறந்தநாள் என்பதால் பீர் பாட்டிலுடன் வகுப்பறைக்குவந்துள்ளார்.\nஅதனை எடுத்து மற்ற மாணவிகளிடம் காட்டிக் கொண்டிருந்தார், இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மாணவிகளை கண்டித்ததுடன் தலைமை ஆசிரியரிடம் அழைத்து சென்றுள்ளார்.\nஅவரும் மாணவிகளை கண்டித்ததுடன் திரிஷாவின் பெற்றோரையும் வரவழைத்து பேசியதாக தெரிகிறது.\nவீட்டிலும் பெற்றோர்கள் திட்ட கடுமையான மன உளைச்சலில் இருந்த திரிஷா தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார்.\nபொலிஸ் வழக்காகி விடும் என பயந்துபெற்றோரே அவரின் உடலை எரித���துள்ளனர்.\nஇதுபற்றிஎப்படியோ தகவல் தெரியவர நங்கவள்ளி கிராம அலுவலர் அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.\nPrevious இளம் நபரை காவு வாங்கிய டிக் டாக்..வெளியான வீடியோ.. \nNext இந்தியப் பயணிகள் விமானத்தைச் சுற்றிவளைத்த பாகிஸ்தானின் போர் விமானங்கள்..\nஐந்து மாவட்டங்களின் தபால் முடிவு\nஇரத்தினபுரி தபால் முடிவு வெளியானது\nமொனராகலை மாவட்ட தபால் முடிவு வெளியானது\nமட்டக்களப்பு மாவட்ட தபால் முடிவு வெளியானது\nஎன் வாழ்க்கையில் நான் எதற்கும் தயங்கியதில்லை… நடிகை கவுதமி…\nபெற்ற பிள்ளைகளை மலை மீது எறிந்து கொடூரமாக கொலை செய்த தந்தை\nஇளம்பெண்ணை சீரழித்த திமுக பிரமுகர்கள்..\nநண்பரின் மனைவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பலாத்காரம்\nஇளம்பெண்ணை மயக்கி கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்த சைக்கோ கும்பல்.\nஐந்து மாவட்டங்களின் தபால் முடிவு\nஇரத்தினபுரி தபால் முடிவு வெளியானது\nமொனராகலை மாவட்ட தபால் முடிவு வெளியானது\nமட்டக்களப்பு மாவட்ட தபால் முடிவு வெளியானது\nடிக்டாக் பயன்படுத்தும் மார்க் சூக்கர்பர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-17T01:26:34Z", "digest": "sha1:VX5OJQK4PKN4MKV34SW3DPBSPAZK57ZQ", "length": 12353, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெலங்காணா ஆளுநர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தெலுங்கானா ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்\n1 செப்டம்பர் 2019 (2019-09-01) (0 ஆண்டுகளுக்கு முன்னர்)\nஇந்திய வரைபடத்தில் உள்ள தெலங்கானா மாநிலம்\nதெலுங்கானா ஆளுநர்களின் பட்டியல் தெலுங்கானா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவன் (தெலுங்கானா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது தமிழிசை சௌந்தரராஜன் என்பவர் ஆளுநராக உள்ளார்.\n1 அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்\n2 தெலுங்கானா ஆளுநர்கள் பட்டியல்\nஆளுநரின் பல வகையான அதிகாரங்கள்:\nநிறைவேற்று அதிகாரங்கள் நிர்வாகம், நியமனங்கள் மற்றும் நீக்குதல் தொட���்பானது.\nசட்டமன்ற அதிகாரங்கள்சட்டம் உருவாக்குதல் மற்றும் மாநில சட்டமன்றம் தொடர்பானது.\nவிருப்புரிமை அதிகாரங்கள் தீர்மானத்தின்படி மேற்கொள்ளப்பட்டவை.\n2014 முதல் தெலுங்கானா ஆளுநர்கள் பட்டியல் உள்ளது. ஆளுநரின் அலுவலகமானது மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் அமைந்துள்ளது.[1][2]\n# பெயர் அலுவலக சேர்ந்தது அலுவலக காலம்\n1 ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் 2 சூன் 2014 01 செப்டம்பர் 2019\n2 தமிழிசை சௌந்தரராஜன்[3] 01 செப்டம்பர் 2019 பதவியில்\n↑ \"ஐந்து மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் - தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்\". விகடன் (செப்டம்பர் 01, 2019)\nஇந்தக் கட்டுரை இந்திய அரசு தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி. இதை விரிவுபடுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவி புரியுங்கள்.\nஇந்திய மாநில ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்றும்\nஇந்தியாவின் தற்போதைய மாநில ஆளுநர்கள்,\nஆட்சிப்பகுதி துணை நிலை ஆளுநர்கள்,\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் துணை ஆளுநர்\nதாத்ரா நாகர் அவேலி ஆட்சிப் பொறுப்பாளர்\nடாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்\nஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்\nஇந்தியாவின் அனைத்து மாநில ஆளுநர்கள் பற்றிய தனிக்கட்டுரைகள்\nஇந்திய அரசுத் தொடர்பான கட்டுரைகள்\nதுப்புரவு முடிந்த இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2019, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/54432", "date_download": "2019-11-16T23:43:37Z", "digest": "sha1:K5GU4PTENYLF4N3DZZFX6CHO536W4YZ6", "length": 63100, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்- 2", "raw_content": "\n« தாய்மொழி , செம்மொழி\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1 »\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்- 2\nஎன் இடதுசாரி நண்பர்கள் காந்தியின் போராட்டங்களை வன்முறைப்போராட்டங்கள் என்பதுண்டு. காரணம், அவற்றில் வன்முறை நேரடியாக இல்லாவிட்டாலும் உள்ளடக்கமாக கருத்தியல்வன்முறை உண்டு என்பார்கள். அதே நண்பர்கள் அதே வாயால் ஐரோம் ஷர்மிளா நடத்துவது காந்தியப் போராட்டம் என்கிறார்கள். ஆச்சரியங்களுக்கு அரசியல் விவாதங்களில் அளவே இல்லை.\nஷர்மிளா நடத்துவது வன்முறை இல்லாத போராட்டம் என்பதனாலேயே காந்திய போராட்டம் அல்ல. நான் ஏற்கனவே சொன்னது போல காந்தியப் போராட்டம் என்பது ஒரு அரசையோ அமைப்பையோ கட்டாயப்படுத்துவதோ மிரட்டுவதோ அல்ல. அது மக்களாதரவை திரட்டுவதே. பிரச்சாரம் மூலம் மக்களிடம் இன்றியமையாத ஓர் அறக்கோரிக்கையாக நிலைநாட்டப் பட்டுவிட்ட ஒன்றுக்காக போராடும் நேரடி நடவடிக்கை அது. அதற்குப் பின்னால் மக்கள் ஆதரவு திரளும்போதே அது வெற்றியாக ஆகிறது. அப்படி மக்கள் ஆதரவு திரளாதபோது போராட்டத்தை நிறுத்திவிட்டு அப்படி ஆதரவு திரளாமைக்கான காரணத்தை கண்டறிவதே காந்திய வழிமுறை. அந்த காரணங்களை திறந்த மனத்துடன் ஏற்று திருத்திக்கொண்டு முன்னகர்வதே காந்தி செய்தது.\nகாந்திய வழிமுறைகள் எப்படி இயங்கும் என்பதை அண்ணா ஹசாரேவை வைத்தே பார்க்கலாமே. முதன்மையாக காந்தியப் போராட்டம் என்பது எதிர்மறைப் பண்பு கொண்டது அல்ல, அது நேர்நிலையானது, கட்டியெழுப்பும் தன்மை கொண்டது. நிர்மாணத் திட்டங்களைச் செய்து பார்த்து, நடைமுறையில் அவை என்னென்ன சிக்கல்களுக்கு ஆளாகின்றன என்று அவதானித்து, அந்தச் சிக்கல்களுக்கு எதிராக போராடி அவற்றை களைய முயல்வதே காந்திய வழிமுறை. அதாவது ஒரு சிருஷ்டிகரச் செயலுக்கான தடைகளை களைவதற்காகவே அடிப்படையில் காந்தியப் போராட்டம் தொடங்கப்படுகிறது\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் குதித்த காந்தி தன் வாழ்நாள் முழுக்க நிர்மாணத் திட்டங்களில் ஈடுபட்டிருந்தார். நடுவே பல வருடங்களை போராட்டங்களை கைவிட்டுவிட்டு நிர்மாணத் திட்டங்களுக்கு மட்டுமாகச் செலவிட்டிருக்கிறார். அதைப்பற்றி ஜவகர்லால் நேரு போன்றவர்களே கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். காந்தியை பொறுத்தவரை உண்மையான பிரச்சினை அதற்கான நடைமுறை தீர்வு இரண்டுமே நிர்மாணச் செயல்பாடுகள் மூலமே கண்டடையப்பட முடியும். மேலும் போராடுவதற்கான அடிப்படையான ஆன்மீக வல்லமையும் அதனூடாகவே கிடைக்கும்.\nஅண்ணா ஹசாரே ராலேகான் சித்தியிலும் சுற்றுப்புற கிராமங்களிலும் செய்தது அதையே. குடியிலும் ஊழலிலும் சோம்பலிலும் ஒருங்கிணைவின்மையிலும் மூழ்கி இருந்த ஒரு கிராம சமூகத்தை மீட்டு மறு அமைப்பு செய்ய தன் வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டார். அந்த நிர்மாண அனுபவத்தில் இருந்தே அவர் ஊழல் என்ற பிரச்சினையை கண்டு அதற்கு எதிரான தீர்வை நோக்கி வந்தார். 1991ல் ராலேகான் சித்தியில் கிராம நிர்மாண திட்டங்களுக்கு எதிராகச் செயல்பட்ட நாற்பது வனத்துறை ஊழியர்களின் ஊழலுக்கு எதிராக போராடியதே தொடக்கம். அதில் அவர் அடைந்த வெற்றியே பின்னர் அடுத்த படி நோக்கி கொண்டு சென்றது.\nஇரண்டாவதாக காந்திய போராட்டம் என்பது எப்போதுமே அடித்தள மட்டத்தில் சிறிய அளவில் செய்து பார்க்கப்படுவது. காந்தி எல்லா போராட்டங்களையும் சிறிய அளவில் செய்து பார்த்து விளைவுகளை அவதானித்த பின்னர் படிப்படியாகவே முன்னெடுத்திருக்கிறார். சத்யாக்கிரக போராட்ட வடிவம் குஜராத் அவுரி விவசாயிகளின் போராட்டத்தில் மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்டது. ஆலய நுழைவுப் போராட்டத்தை முதலில் வைக்கத்தில் மட்டும் செய்து பின் மொத்த கேரளத்திற்கும் கொண்டு சென்று அதன் பின்னரே இந்திய அளவுக்கு விரிவாக்கம் செய்தார்.\nஇது எதற்காக என்றால் மக்களின் மனநிலையையும் அவர்கள் இவ்விஷயத்தில் ஆற்றும் எதிர்வினையையும் புரிந்து கொள்வதற்காகவே. ஒரு போராட்டத்தை சிறிய அளவில் ஆரம்பிக்கும்போது அதில் பலவகையான மக்கள் கலந்து கொள்ள நேர்கிறது. அவர்கள் ஒவ்வொருவரின் நலன்களும் நோக்கங்களும் உள்ளே வந்து முட்டி மோதுகின்றன. அந்த யதார்த்தத்தில் இருந்துதான் உண்மையில் மக்களுக்கு என்ன தேவை, எப்படி அவர்கள் புரிந்து கொள்கிறார்கள், எதுவரை அவர்கள் போராடுவார்கள் என்ற புரிதலை அடையமுடியும்.\nஅண்ணா ஹசாரே ராலேகான் சித்தியில் மக்களை திரட்டி செய்த அந்த போராட்டத்தையே அடுத்தடுத்த கட்டங்களில் மேலும் விரிவாக்கம் செய்தார். 1997ல் விசைத்தறி ஊழல்களுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்தார். அதன்பின்னர் 1998ல் நாசிக் நில ஊழலுக்கு எதிரான போராட்டம். தொடர்ச்சியாக இந்த போராட்டத்தை அவர் விரிவாக்கம் செய்துகொண்டே இருப்பதைக் காணலாம். ஒரு போராட்டத்தில் பெற்ற அனுபவமே இன்னொரு போராட்டமாக ஆகிறது.\nகாந்தியப்போராட்டம் என்பது சிறிய அலகுகளாக இலக்குகளை வகுத்துக்கொண்டு அதை அடைந்த பின்னர் அடுத்த இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு முன்னகர்வது. அடைவது ஒவ்வொன்றும் அடுத்த படிக்கான படியாகவே ஆகிறது. காந்தி அவரது போராட்டங்களில் முழுக்க இதை கடைப்பிடித்திருக்கிறார் என்பதைக் காணலாம். அண்ணா ஹசாரே 2000 த்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் தகவல் அறியும் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். அதற்கு மராட்டிய அரசு பணிந்தது.\nஅந்த போராட்டத்தின் விளைவாக உருவான தகவலறியும் சட்டத்தை மத்திய அரசை ஏற்கச்செய்யும் போராட்டம் மீண்டும் ஆரம்பித்தது. 2005 ல் மத்திய அரசு ஏற்றுக்கொண்ட தகவலறியும் உரிமை சட்டம் [RTI] இன்று ஊழல் ஒழிப்புக்க்கான மக்கள் போராட்டங்களில் எந்த அளவுக்கு இன்றியமையாத ஆயுதமாக உள்ளது என்பது எவருக்கும் தெரிந்ததே. இதற்கு அடுத்த படியாகவே இன்று லோக்பால் அமைப்புக்கான தேசிய அளவிலான போராட்டத்தை அண்ணா ஹசாரே ஆரம்பித்திருக்கிறார்\nஇன்று லோக்பால் அமைப்புக்கான அவரது போராட்டத்தை குறைகூறும் அதே இடதுசாரிகள்தான் அவரால் அடையப்பட்ட தகவலறியும் உரிமைச் சட்டத்தை எல்லாவற்றுக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்று லோக்பால் என்ன செய்யும் என்று கேட்பவர்கள் நேற்று தகவலுரிமைச் சட்டம் என்ன செய்யும் என்று கேட்டவர்கள்தான். நாளை லோக்பால் நடைமுறைக்கு வந்து அது ஊழலுக்கு எதிரான ஒரு கருவியாக ஆகும்போது அண்ணா ஹசாரே அடுத்த போராட்டத்தில் இருப்பார். இவர்கள் லோக்பால் சட்டத்தை பயன்படுத்தியபடி அண்ணாவை பகடி செய்து கொண்டிருப்பார்கள்.\nகாந்தியப் போராட்டத்தின் மிக முக்கியமான கூறு என்பது போராட்டத்திற்கும் சமரசத்திற்குமான சமநிலைப் புள்ளியே. காந்தி என்றுமே மூர்க்கமான மக்கள் போராட்டங்களை உருவாக்கியதில்லை. ஒரு போராட்டத்தின் அளவும் காலமும் பற்றி அவருக்கு ஒரு கணக்கு இருக்கும். மக்களை முடிவில்லா போராட்டங்களில் தள்ளிவிடுவது மடமை என அவர் அறிந்திருந்தார். மக்கள் குறைவான இழப்புகளுடன் அடைபவற்றையே அவர் உண்மையான வெற்றி என கருதினார். மக்களை இழப்புக்காக அறைகூவிய எல்லா அரசியல்வாதிகளும் அவர்களுக்கு இழப்பை மட்டுமே அளித்துள்ளார்கள் என்பதுதான் வரலாறு\nஇன்னொன்று, எதை எதிர்த்து போராடுகிறோமோ அது ஒரு அதிகார தரப்பு, எல்லா அதிகாரங்களும் மக்களின் அதிகாரங்களே என்ற புரிதல். அந்த அதிகார தரப்பு மீது கொடுக்கும் அழுத்தம் மூலம் அவர்களை ஒரு பேச்சுவார்த்தைக்கு ஒரு சமரசத்துக்கு கொண்டுவரமுடியும் அவ்வளவுதான். அவர்களை முற்றாக தோற்கடித்து தரையில் போட்டு ஏறி அமர்ந்து நம் வெற்றியை கொண்டாட முடியாது. அவர்கள் நம் உரிமையை ஒத்துக் ��ொள்வதற்காக தங்கள் அதிகாரத்தை கொஞ்சம் விட்டுக்கொடுக்க நேரும்போது அவர்களிடம் நம் கோரிக்கைகளில் சிலவற்றை விட்டுக்கொடுக்க நாமும் முன்வர வேண்டும்.\nகாந்தியின் போராட்டத்தை அண்டோனியோ கிராம்ஷியின் மார்க்ஸிய கலைச் சொல்லால் சொல்லப்போனால் அது நிலை யுத்தம். [Static war] சமரசத்துக்காகவே போர். போருக்காகவே சமரசம். எல்லாமுறையும் கோரிக்கைகளில் சிலவற்றை விட்டுக் கொடுத்தே காந்தி சமரசம் செய்திருக்கிறார். ஆனால் தன் கோரிக்கைகளில் அவருக்கு ஆழமான நம்பிக்கை இருந்ததனால் தன்னை மேலும் தயார் செய்துகொண்டு மீண்டும் போராட முன்வருவது அவரது வழக்கம்.\nமீண்டும் வைக்கம் உதாரணம். காந்தி கோரியது அனைத்து சாதியினருக்கும் கோயிலிலும் கோயில் சார்ந்த தெருக்களிலும் நுழையும் உரிமை. ஆனால் முதல் ஒப்பந்தத்தில் கிழக்கு ராஜகோபுர வாசலில் மட்டும் பிறசாதியினர் நுழையக்கூடாது, அது பிராமணர்களுக்கு மட்டும் உள்ள உரிமையாக நீடிக்க வேண்டும் என்ற கோயில் நிர்வாகத்தின் தரப்பை காந்தி ஒத்துக்கொண்டார். வைக்கம் ஆலயச் சாலைகளிலும் ஆலயத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடிந்தது. ஆனால் மறுவருடமே எல்லா வாசல்களிலும் நுழைவதற்காக மீண்டும் போராட்டம் ஆரம்பித்தது.\nகாந்தி மக்கள் ஆதரவு இல்லாத போது, மக்கள் தன் போராட்டத்தை பிழையாக புரிந்துகொண்ட போது தன் போராட்டங்களை உடனடியாக நிறுத்திக்கொண்டு மறுபரிசீலனைக்கு ஆளாக்கியிருக்கிறார். அப்படி காந்தியப் போராட்டங்கள் கைவிடப்பட்டபோது அவரது சீடர்கள் மனக்கசப்பை அடைந்திருக்கிறார்கள். ஆனால் போராட்டத்தை நடத்துவது மக்கள், அவர்கள் பங்கேற்க வேண்டும், அவர்கள் அதை முன்னெடுக்க வேண்டும் என காந்தி எப்போதும் கவனம் கொண்டிருந்தார்.\nகாந்தியப்போராட்டத்தின் அடுத்த தளம் எங்கே நிர்ப்பந்தத்தை வழங்க வேண்டும் என்பது. ஒரு கருத்து ஒரு சமூகத்தில் ஒருபகுதியினரால் மட்டும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கையில் அத்தனை மக்களுக்கும் அதை கட்டாயமாக ஆக்கும்பொருட்டு ஒரு போராட்டத்தை காந்தி ஒருபோதும் ஆரம்பித்ததில்லை. அவரை பொறுத்தவரை பசுவதையும் மதுவிலக்கும் இரு கண்களைப்போல. ஆனால் அதற்காக அவர் உண்ணாவிரதம் இருந்ததில்லை.\nஇந்தியாவில் மதுவை முழுமையாக தடைசெய்ய வேண்டும் என்று கோரி ஒருவர் உண்ணாவிரதமிருந்து செத்தால் அது ��ாந்திய போராட்டமா என்ன அண்ணா ஹசாரே அப்படி ஒரு போராட்டத்தை ஆரம்பித்தால் அதை காந்திய போராட்டம் என்று சொல்லமுடியுமா அண்ணா ஹசாரே அப்படி ஒரு போராட்டத்தை ஆரம்பித்தால் அதை காந்திய போராட்டம் என்று சொல்லமுடியுமா அவர் சாவார், அவ்வளவுதான். இன்று இங்கே பெரும்பாலானவர்கள் குடிப்பவர்கள். அவர்களிடம் குடிக்காதீர்கள் என்று கோரும், அவர்களிடம் மனமாற்றத்தை உருவாக்க முயலும் ஒரு போராட்டத்தை மட்டுமே காந்தியம் முன்வைக்க முடியும்.\nஐரோம் ஷர்மிளாவின் போராட்டத்திற்கும் காந்திய வழிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஓரளவு சிந்திக்கும் எவரும் எளிதில் உணர முடியும். உலகத்தின் பல நாடுகளில் வன்முறைக்குழுக்கள் தங்கள் தரப்பு மக்களை கோபமும் வெறியும் கொள்ளச்செய்ய உண்ணாவிரத வழிகளை கடைப்பிடித்துள்ளன. அவற்றை தற்கொலைப் போராட்டம் என்றுதான் சொல்லவேண்டும். காந்தியப் போராட்டம் என்பது மக்களை திரட்டுவதும் மக்களிடம் ஒருங்கிணைந்த தரப்பை உருவாக்கி அதை ஒரு அதிகார சக்தியாக ஆக்குவதும் மட்டுமே.\nஐரோம் ஷர்மிளாவுடன் மிகச் சரியாக ஒப்பிடப்படவேண்டிய போராட்டம் என்பது இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்தை பிரிப்பதற்காக ஐரிஷ் விடுதலை முன்னணி அரை நூற்றாண்டுக்காலம் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நிகழ்த்திய போர்தான். ஐரிஷ் ரிப்பப்ளிகன் ஆர்மி [ஐஆர்ஏ] உலகின் மிகத்தீவிரமான விடுதலை ராணுவங்களில் ஒன்று. ஈவிரக்கமில்லாத கொலைகளையும் குண்டு வெடிப்புகளையும் அது எழுபதுகள் வரைகூட செய்திருக்கிறது. 1800 கள் முதலே அயர்லாந்தும் இங்கிலாந்தும் போரிட்டு வந்தாலும் 1919-ல்தான் சரியான அயர்லாந்து விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தது\nபற்பல தலைவர்கள் இறந்தனர். பலமுனைகளில் உள்நாட்டுப்போர் நிகழ்ந்தது. பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். இரண்டு வருட உள்நாட்டுப்போர் பிரிட்டிஷார் வென்றதுடன் நின்றது. ஆனால் மேலும் ஐம்பது வருடம் ஐஆர்ஏ தலைமறைவு இயக்கமாக பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடியது. அது செய்த தியாகங்கள் பல. அவற்றில் முக்கியமானது இருபதுகளிலும் எண்பாதுகளிலும் ஐஆர்ஏ உறுப்பினர்கள் நடத்திய உக்கிரமான உண்ணாவிரதப்போராட்டம். உண்ணாவிரதமிருந்த இளைஞர்கள் சிறைகளிலும் அதை தொடர்ந்து நடத்தி வரிசையாகச் செத்துக்கொண்டே இருந்தார்கள். அதன் மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் நெருக்கடிகளை கொடுத்தார்கள். உலகத்தின் கவனத்தை திருப்பினார்கள்.\nபசி தாளாமல் உண்ணாவிரதத்தை கைவிட்ட ஐஆர்ஏ இளைஞனை அவன் அன்னை சிறையில் சந்தித்து கொள்கையை விளக்கி உண்ணாவிரதத்தை கைவிடாதிருக்கும்படி செய்து அவன் உயிர்துறந்த கதைகள் இன்றும் பேசப்படுகின்றன. ஆனால் அந்த போராட்டம் என்ன ஆயிற்று அயர்லாந்து இன்றும் கிரேட் பிரிட்டனின் ஒரு பகுதியே. 1922ல் நடந்த உள்நாட்டுப் போராட்டத்தின் விளைவாக கூட்டமைப்புக்குள் ஒரு தனி அரசியலமைப்பு அதற்கு கிடைத்தது அவ்வளவுதான். ஐஆர்ஏ போராட்டம் இன்று வெறும் நினைவுகளாக எஞ்சுகிறது. [சிலகுழுக்கள் இப்போதும் உள்ளன என்கிறார்கள்]\nகாந்தியின் சத்தியாக்கிரகத்தை கண்டு ‘நல்லவர்களான’ பிரிட்டிஷார் அஞ்சினார்கள் என்பவர்கள் ஐஆர்ஏ போராட்டங்களை பிரிட்டிஷார் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். பிரிட்டிஷார் அதை பெரிதாக பொருட்படுத்தவே இல்லை. அந்த உக்கிரமான உண்ணாவிரதப் போராட்டம் மூலம் உருவான உணர்ச்சியலைகளை அவர்கள் மிக எளிதாக வென்றார்கள். அதாவது சும்மா இருந்தார்கள். கொஞ்ச நாளில் அவை அப்படியே மறக்கப்பட்டன. அந்த இளைஞர்களின் தியாகம் வீணாகியது\nஅரசுகள் உணர்ச்சிகளுக்கு அஞ்சுவதில்லை. மக்கள் சக்திக்கு மட்டுமே அவை அஞ்சும். ஐஆர்ஏ ஏற்கனவே பெருவாரியான மக்களாதரவை இழந்துவிட்டிருந்தது. மக்கள் நெடுங்காலப் போரினால் சலித்து விட்டிருந்தார்கள். உலகப்போருக்கு பிந்தைய பொருளியல் சூழலில் தங்கள் வாழ்க்கையைக் கட்டி எழுப்ப முயன்று கொண்டிருந்தார்கள். உலகம் வேகமாக மாறிக் கொண்டிருந்தது. மிக இயல்பாக மக்கள் அயர்லாந்து பிரிவினை இயக்கங்களை மறந்தார்கள்.\nஉண்மையில் ஐம்பதுகள் வரை எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் உபதேசிய இனங்களின் போராட்டங்கள் பெரிய பிரச்சினையாக இருந்தன. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் என எல்லா நாடுகளும் இதைப்போன்ற பிரச்சினைகளை சந்தித்தன. எல்லா இடங்களிலும் நடந்தது ஒன்றே. பொருளியல் மாற்றமும் நவீன வாழ்க்கைமுறையும் வந்தது. இந்த பிரிவினை இயக்கங்களின் கொள்கை அடிப்படைகளான இன அடையாளங்களும் பிராந்திய அடையாளங்களும் பொருளிழந்தன. அந்த உள்நாட்டுப் போர்களின் முடிவு ஐரோப்பிய நாடுகளின் பொருளியல் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தியது. இன்றைய இத்தாலியில் ச���ர்டீனிய தேசிய இயக்கமோ பிரான்ஸில் மார்சேல்ஸ் தேசிய இயக்கமோ நினைவில் இருக்கும் என்று படவில்லை\nஆனால் அவர்கள்தான் கீழைநாடுகளில் எல்லாவிதமான உபதேசிய போராட்டங்களையும் தூண்டி விடுகிறார்கள். அவற்றுக்கு பின்னணி ஆதரவளிக்கிறார்கள். இந்தியாவில் பஞ்சாப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, நைஜீரியாவில் பையாஃப்ரா பிரச்சினையாக இருந்தாலும் சரி, அவற்றின் முக்கியமான தூண்டுதலும் ஆதரவும் மேலைநாடுகளில் இருந்தே வருகின்றன. இந்த போராட்டங்கள் கீழைநாடுகளை நிரந்தர பொருளியல் சிக்கலில் வைத்திருக்கும் என்றும், நிரந்தரமாக தங்களிடம் ஆயுதம் வாங்கச் செய்யும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.\nஐஆர்ஏ உறுப்பினர்களின் உண்ணாவிரதத்தை, தற்கொலையை, காந்தியப் போராட்டம் என்று சொல்லலாம் என்றால் மட்டுமே ஐரோம் ஷர்மிளாவின் போராட்டத்தையும் அப்படிச் சொல்லமுடியும். அவரது போராட்டத்தின் பின்னணியில் உள்ளவை பிரிவினைவாத இயக்கங்கள். இனக்குழு ராணுவங்களின் வன்முறை நோக்கங்கள். ஐஆர்ஏ ஊழியர்களின் தியாகம் மகத்தானதே. ஆனால் அதன் நோக்கமும் வழிமுறைகளும் மக்களின் தேவைகளுடனும் ஆசைகளுடனும் இணைந்தவை அல்ல. மக்களை திரட்டும் பொருட்டு அவை நடத்தப்படவிலலி. ஐரோம் ஷர்மிளாவின் போராட்டமும் அப்படித்தான்.\nஐரோம் ஷர்மிளா அவருக்கோ அவரைச் சார்ந்தவர்களுக்கோ இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு போராடுவது நியாயம். அந்த ராணுவ வீரர்கள் மேல் நடவடிக்கை எடுக்க கோரலாம். அந்நிலையில் அந்த அடிப்படைக் கோரிக்கை மேல் அனுதாபமுள்ள அனைவருமே இனக்குழு வேறுபாடில்லாமல், பிராந்திய வேறுபாடில்லாமல் அவர் கீழே திரள முடியும். ஒரு காந்திய போராட்டம் உண்மையில் அனைத்து மக்களையும் நோக்கி செய்யப்படும் ஒரு தார்மீக விண்ணப்பம். தன்னுடைய போராட்டத்தை பிரிட்டிஷ் மக்கள் ஆதரிக்கவேண்டும் என்று காந்தி கோரினார். அவரது கதரியக்கத்தால் வேலையிழந்த லண்டனின் துணி ஆலை தொழிலாளர்கள் கூட அவரை ஆதரித்தனர். அந்த ஆதரவு இந்திய விடுதலையின் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று. பிரிட்டனில் வந்த தொழிலாளர் கட்சியே இந்திய விடுதலையை முன்னெடுத்தது.\nஅத்தகைய மக்கள் சக்தியை அரசுகள் அஞ்சும். அந்த போராட்டம் வெற்றியை அடையும். அதுதான் காந்தியப் போராட்டம். இங்கே ஏன் ஷர்மிளாவை அரசு பொருட்படுத்தவ��� இல்லை என்றால் அது ஒரு மக்கள் சக்தியாக ஆகவில்லை என்பதனால்தான்.\nஇன்று தன் போராட்டம் ஏன் அப்படி ஆகவில்லை என்று பார்ப்பதே எந்த காந்தியவாதியும் இயல்பாகச் செய்யக் கூடியதாக இருக்கும். மக்களை கட்டாயப்படுத்துவதோ அவர்களை அவமதிப்பதோ அல்ல காந்திய வழி. மக்களின் நோக்கும் சூழலின் தேவையும் வேறாக உள்ளன. ஒருதனிநபர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று ஒரு சமூகத்தின் விருப்பத்தை மீறி அவர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கவேண்டும் என்பதோ, ஒரு அமைப்பின் கொள்கையை அல்லது நடவடிக்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கோருவதோ காந்திய வழியே அல்ல\nஐரோம் ஷர்மிளா இந்திய அரசின் ராணுவத்தின் அராஜகங்களுக்கு எதிராக போராடுவது நியாயமானதே. ஆனால் அவர் காந்திய வழிகளை பின்தொடர்கிறார் என்றால் மக்களிடமிருந்து அவர்களுக்கு தேவையான தீர்வை கண்டடைய முயல்வேண்டும். அந்த தீர்வை நோக்கி மக்களைக் கொண்டு செல்லக்கூடியதாக அவரது போராட்டம் இருக்கவேண்டும்\nஐரோம் ஷர்மிளா என்ன செய்யலாம்\nநான் இருபதாண்டுக் காலமாக வடகிழக்குப் பிரச்சினையை கூர்ந்து கவனித்து வருகிறேன். அப்பகுதிகளில் பயணம் செய்திருக்கிறேன். இப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று சொல்லும் அளவுக்கெல்லாம் என்னை அறிவுஜீவியாக நினைத்துக் கொள்ளவில்லை. வடகிழக்கின் பிரச்சினையின் முதல் காரணி வரலாற்று ரீதியானது. அதாவது பழங்குடி பண்பாட்டுச்சிக்கல். அதில் இருந்து மீள்வது காலப் போக்கில் அந்த மக்களின் வாழ்க்கை முறையும் அவர்களின் சிந்தனையும் பழங்குடி இனக்குழு அடையாளங்களில் இருந்து மீண்டு அவர்கள் நவீனத்துவ சமூக அமைப்புக்குள் வருவதைச் சார்ந்தே உள்ளது.\nநவீன நுகர்வுப் பண்பாடும் ஊழல் அரசியலும் கேளிக்கை ஊடகங்களும் வந்தாலே பெரும்பாலும் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று மணிப்புரி மொழியின் கவிஞரான நண்பர் ஒருமுறை சொன்னார். என்னுள் உள்ள எழுத்தாளனை அதிர்ச்சி அடைய வைத்த கூற்று அது. ஆனால் அவர் மார்க்ஸியர். அவர் சொன்னார், அந்த முதலாளித்துவ சீரழிவுகளை பிறகு சரிசெய்யலாம், ஆனால் அந்த முதலாளித்துவம் எளிதாகப் பரவும். அதன் விளைவாக அது பழங்குடி மனநிலைகளை இல்லாமலாக்கி பகைமைகளையும் பூசல்களையும் தடுக்கும். நடைமுறைவாத உண்மையாகக்கூட தோன்றுகிறது.\nஇன -பிராந்திய அடிப்படையிலான தேசியப் பிரிவினை���ாதம் என்பது இன்று சர்வ தேச அரசியலால் உருவாக்கப்படுவது மட்டுமே. அது எதற்கும் தீர்வு அல்ல. அது இன்னும் பெரிய பிரச்சினைகளையே உருவாக்கும். தங்கள் உபதேசிய பிரச்சினைகளை வெற்றிகரமாக தீர்த்துக் கொண்டு அமைதியான பொருளியல் வளர்ச்சியை அடைய ஐரோப்ப்பிய நாடுகளால் முடியும் என்றால் நம்மாலும் அது சாத்தியமாக வேண்டும்.\nநம் முன் இரு அழிகள் உள்ளன. பலநூற்றாண்டு வரலாறுள்ள உபதேசியப் பிரச்சினைகளை வெற்றிகரமான அதிகாரப் பகிர்வு-பொருளியல் சமரசம் மூலம் தீர்த்துக்கொண்டு வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துள்ள ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும். இனக்குழுப் பிரச்சினைகளை உபதேசிய பிரச்சினைகளாக வளர்த்தெடுத்து ஆயுதக்கலவரமாக ஆக்கிக்கொண்டு தலைமுறை தலைமுறையாக போரிட்டு கூட்டம் கூட்டமாக பட்டினியால் செத்து அழிந்துகொண்டிருக்கும் ஆப்ரிக்க நாடுகள்.\nநம் இடதுசாரிகள் இங்கே ஆப்ரிக்க வழியை நமக்கு பரிந்துரைக்கிறார்கள். அது அல்லாமல் வழியே இல்லை என வாதிடுகிறார்கள். இவர்களுக்கு ஐரோப்பிய தொண்டு நிறுவனங்களும் பல்கலைகழகங்களும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கின்றன. வெறுப்புகளும் கசப்புகளும் வளர்க்கப்படுகின்றன. ஐரோம் ஷர்மிளா அதற்குரிய குறியீடாக ஆக்கப்பட்டுள்ளார்\nஇந்தியா ஆப்ரிக்காவை விட சிக்கலான நாடு. பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் கலந்து கலந்து வாழ்ந்த பண்பாடுள்ளது. இங்கே பிரிவினையின் சிறிய துளி நிகழ்ந்தால்கூட அகதிப்பிரவாகம் உருவாகும். குருதி ஆறு ஓடும். இந்த உண்மை அரைநூற்றாண்டுக்கு முன்னால்கூட கண்ணெதிரே யதார்த்தமாக நடந்துள்ளது. ஒவ்வொரு கலவரமும் நமக்கு அதையே காட்டுகிறது.\nஆக மணிப்பூருக்கு தேவை பிரிவினைப் போக்கை ஊக்கப்படுத்தக்கூடிய, அந்த கசப்புகளை வளர்க்கக்கூடிய, இனக்குழு அவநம்பிக்கைகளை மேலெடுக்கக்கூடிய போக்குகள் அல்ல. ஒரு அமைதியான சிவில் சமூகத்தை உருவாக்குவதற்கான சமரச முயற்சிகள். இன்று மணிப்பூரில் இருந்து கிளம்பி இந்தியாவெங்கும் வேலைக்கு வந்துள்ள பல்லாயிரம் இளைஞர்களின் குரல் அதுவே. ஆனால் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம் உருவாக்கும் விளைவு அது அல்ல. அவரது போராட்டம் அமைதிப்போராட்டமாக இருக்கலாம், அதன் நிகர விளைவு அமைதியின்மையையும் அவநம்பிக்கையையும் வன்முறையையும் உருவாக்கக்கூடியதாகவே உள்ளது. ஆகவே அது அம்மக்���ளாலேயே அவநம்பிக்கையுடன் பார்க்கப்படுகிறது\nஅன்னிய சக்திகளின் கைக்கூலிகளாக ஆகி பிரிவினைவாதம் பேசுபவர்களை மக்கள் விரோதிகளாகவே நான் பார்க்கிறேன். சென்றகாலங்களில் இவ்வகையான அயோக்கிய அறிவுஜீவிகள் பல நாடுகளை அழித்திருக்கிறார்கள். தங்கல் பிரிவினைத் திரிபுவாதம் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் போரிட்டு செத்தாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அதற்கும் ஒரு எதிரியை காரணமாக காட்டி தங்கள் பழியில் இருந்து தப்பி விடுவார்கள். அவர்களால் பேசப்படுவதே ஐரோம் ஷர்மிளா மேல் ஆழமான ஐயத்தை உருவாக்குகிறது.\nவடகிழக்கின் இனக்குழு ராணுவங்களின் பிரச்சினை எளிதில் தீரக்கூடியதல்ல. அவற்றுக்குப் பின்னால் உலகின் மிகமிக கொடூரமான இரு ராணுவ சர்வாதிகார நாடுகளான மியான்மாரும் சீனாவும் உள்ளன. மேலும் சமீப காலமாக இனக்குழுக்கள் நடுவே மதப்பிரச்ச்னையும் உள்ளதாக சொல்லப்படுகிறது. குக்கிகள், அங்கமிகளில் உள்ள இஸ்லாமியர் தங்களை தனியாகப் பிரித்துக்கொண்டு பிறரிடம் போரிடுகிறார்கள். அல்குவைதா போன்ற அமைப்புகள் அவற்றில் ஊடுருவியிருக்கின்றன.\nஇந்த பிரச்சினையை ராணுவ ரீதியாக மட்டுமே சந்திக்கமுடியும். ராணுவம் மூலம் சட்டத்திலும் குடிமை ஆட்சியிலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு பாதுகாப்பளித்தாக வேண்டியது அரசின் கடமை. அதே சமயம் பாதுகாப்பின் முழு பொறுப்புடன் ராணுவம் அங்கே இருக்கும் வரை ராணுவத்தின் அடக்குமுறை சாமானிய மக்களின் மேல் இருக்கத்தான் செய்யும். தொடர்ந்த மக்கள் கண்காணிப்பு மற்றும் போராட்டம் மூலம் ராணுவத்தை அதன் எல்லைக்குள் நிறுத்தலாம். மக்கள் இனக்குழு ராணுவங்களை புறக்கணிக்கும் காலம் வருமென்றால் எதிர்ராணுவ நடவடிக்கைகளும் குறையலாம். அந்தப்போக்கு ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள்\nஇன்று அங்கே தேவையாக இருப்பது ஒரு நவீன குடிமைச் சமூகத்தை அங்கே உருவாக்குவதற்கான சீரான, தொடர்ச்சியான, நெடுங்கால அளவிலான, ஜனநாயக போராட்டமாகும். அது பழங்குடி ராணுவத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் ஒரே சமயம் எதிரானதாக இருக்கவேண்டும். மக்களின் வாழ்வுரிமையை முன்வைப்பதாகவும் அவர்களிடையே பேதங்களை களைந்து உரையாடலை சாத்தியமாக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.\nஅதற்கு மக்களை பிரச்சாரம் மூலம் திரட்டக்கூடிய காந்திய போராட்டங்கள��� தேவை. மக்களின் ஆசைகளையும் அச்சங்களையும் பிரதிபலிக்கக்கூடிய போராட்டங்கள். பல்வேறு நோக்குள்ள, மாறுபட்ட நலன்களை நாடும் மக்களுக்கு ஒரேசமயம் பொருத்தமாக அமையக்கூடிய தீர்வுகளை முன்வைக்கும் போராட்டங்கள். அத்தகைய போராட்டங்களை சிறிய அளவில் ஆரம்பித்து, அதிகமான மக்களை பங்கேற்கச் செய்து, பிழைகளை திருத்திக்கொண்டு, தேவையான சமரசங்களும் பின்வாங்கல்களும் செய்துகொண்டு, மெல்ல மெல்லத்தான் செய்ய முடியும். அவையே உண்மையான பலன்களை அளிக்கும்\nஐரோம் ஷர்மிளாவின் போராட்டம் வெறும் மூர்க்கமான தியாகம் மட்டுமாகவே எஞ்சும்- ஐரீஷ் போராளிகளின் தற்கொலைகள் போல. வரலாற்றில் அது இரக்கமே இல்லாமல் மறக்கவும் படும். ஆனால் ஒரு காந்திய போராட்டத்திற்கு இல்லாத ஒருவகை நேரடியான தீவிரம் இதற்கு உள்ளது. வெறும் சாகச அரசியலை நாடும் இளைஞர்களை கவரும். வாய்ச்சால இதழாளர்களுக்கு ஆவேசமாக எழுத உதவும். அவ்வளவுதான்\nஐரோம் ஷர்மிளாவின் மகத்தான தியாகத்தை மீண்டும் வணங்குகிறேன். ஒரு பொதுநன்மைக்க்காக தன்னை முன்வைக்கும் எவரும் அறத்தின் மானுட வடிவங்களே. அந்த ஆவேசத்துடன் மக்களையும் வரலாற்றையும் புரிந்துகொள்ளும் அரசியல் விவேகமும் கலக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\n[…] « ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்- 2 […]\n[…] ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் 2 […]\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-26\nவிஷ்ணுபுரம் விழா – ஓர் ஐயம்\n7. நீர்க்கோடுகள் - துரோணா\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/47834-mahinda-rajapaksa-assumes-charge-as-prime-minister.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-17T00:30:58Z", "digest": "sha1:Q5SM7QATVAVZFEODBVQAJOZTQ6T6A2LX", "length": 11293, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "அதிகாரபூர்வமாக பதவியேற்ற ராஜபக்சே: பிரதமர் பணிகளை தொடங்கினார் | Mahinda Rajapaksa assumes charge as prime minister", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nஅதிகாரபூர்வமாக பதவியேற்ற ராஜபக்சே: பிரதமர் பணிகளை தொடங்கினார்\nஇலங்கைப் பிரதமராக அதிபர் சிறிசேனாவால் நியமிக்கப்பட்ட ராஜபக்சே இன்று முறைப்படி பொறுப்பேற்று தனது அலுவலக பணிகளை தொடங்கினார்.\nஇலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கடந்த 26ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி முன்னாள் அதிபர் மகிந்த ���ாஜபக்சேவைப் புதிய பிரதமராக நியமித்தார். தானே பிரதமர் எனக் கூறி ரணில் விக்ரமசிங்கே அலுவலகத்தைவிட்டு வெளியேற மறுத்து வரும் நிலையில், சிறிசேனா நாடாளுமன்றத்தையும் முடக்கி வைத்தார். ஆனால் இதற்கு சபாநாயகர் ஜெயசூர்யா முட்டுக்கட்டைப் போட்டார்.\nஇந்நிலையில் புதிய பிரதமரான ராஜபக்சே இன்று முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதற்காக நடைபெற்ற இந்த விழாவில் புத்த பிக்குகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதனிடையே நாட்டின் அரசியல் நிலவரம் பற்றிப் பேசுவதற்காக இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் தூதர்களுக்கும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதற்கான கூட்டம் தலைநகர் கொழும்பில் உள்ள அதிபரின் செயலகத்தில் வெளிநாட்டுத் தூதர்களுடனான கூட்டம் நடைபெற உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜெர்மனியில் அதிர்ச்சி: அபரிவிதமாக மருந்து கொடுத்து 100 பேரை கொன்ற செவிலியர்\nஉலக அடையாளமாக மேக் இன் இந்தியா மாறியுள்ளது: ஜப்பானில் பிரதமர் மோடி பேச்சு\nகைதாகிறார் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே..\nஇந்தோனேஷியா: 188 பேருடன் சென்ற விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n6. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n7. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nஇலங்கை: வாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு\nநாளை இலங்கை அதிபர் தேர்தல்\nநன்றி கூறவே ஸ்டாலினை சந்தித்தேன்: இலங்கை வடக்கு மாகாண ஆளுநர்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோக���ணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n6. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n7. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/70093-ready-for-panchayat-donald-trump.html", "date_download": "2019-11-16T23:35:00Z", "digest": "sha1:DIMLVZSQZ6E24INE6PSQ556EKIETM5QA", "length": 13231, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "பஞ்சாயத்துக்கு தயார்: டொனால்டு ட்ரம்ப் மீண்டும் குழப்பம் | Ready for Panchayat: Donald Trump", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nபஞ்சாயத்துக்கு தயார்: டொனால்டு ட்ரம்ப் மீண்டும் குழப்பம்\nஇந்தியா பாகிஸ்தான் இடையே அமைதியை உருவாக்க சமரசம் பேசத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அறிவித்து புதிய குழப்பத்துக்கு வித்திட்டுள்ளார்.\nஜம்மு-காஷமீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய துணை ராணுவப்படையினர் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் பயற்சி முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அந்த இடத்தை அழித்தது.\nஅந்த நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தத் ��யார் என அமெரிக் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். அவருடைய உதவி எதுவும் இந்தியாவுக்குத் தேவையில்லை, பாகிஸ்தானை நாங்களே கவனித்துக் கொள்கிறோம் என அயலுறவுத்துறை அதிகாரி மூலம் மத்திய அரசு அறிவித்தது.\nஅதுமட்டுமின்றி கடந்த ஆகஸ்ட் 26 -ஆம் தேதி பிரான்ஸ்- ல் நடந்த ஐி 7 மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், டொனால்டு ட்ரம்பும் இணைந்து கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியா, பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்னைகளை அவர்களே பேசித் தீர்த்துக்கொள்வார்கள் என டிரம்ப் அறிவித்தார்.\nமேலும் பாகிஸ்தான் உடனான பேச்சு வார்த்தையில் மூன்றாவது நாட்டை ஈடுபடுத்த இந்தியாவுக்கு ஆர்வமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி, ட்ரம்பை அருகில் வைத்துக்கொண்டே பத்திரிகையாளர்களிடம் அறிவித்தார்.\nஇந்நிலையில் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தான், இந்தியா இடையே அமைதி திரும்ப உதவிடும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அறிவித்துள்ளார். இதற்கான பதிலடியை இந்திய வெளியுறவுத்துறை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதவறை தட்டி கேட்ட ரயில்வே காவலரை ஊரை விட்டு விரட்டிய ரயில்வே துறை\nநீதி தேவதை கண் விழிக்க வேண்டிய நேரம் இது\nஇந்திய பொருளாதாரத்தில் சுனாமி: கே.எஸ். அழகிரி\nஎம்ஜிஆர் பாணியில் தனுஷின் பட டைட்டில்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n6. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n7. போட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இ��்திய அணி டிக்ளேர்\nஅமெரிக்க காங்கிரஸில் காஷ்மீர் குறித்த இந்திய பத்திரிகையாளர் சுனந்தாவின் பேச்சு அற்புதம் - ஆர்த்தி டிக்கு சிங் புகழாரம்\nஉத்தரகண்ட் மாநிலம் : ராணுவ தளத்தை பலப்படுத்தும் சீனா\nஅரசியல் மையமாக்கப்படாத பயங்கரவாத எதிர்ப்புமுறை செயல்படுத்தப்பட வேண்டும் - இந்தியா\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n6. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n7. போட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/158246-who-will-be-the-finance-minister-modi-cabinet", "date_download": "2019-11-17T00:15:59Z", "digest": "sha1:TG27UF77BXJG3FBNXBFWQYFA7YITJLNB", "length": 10024, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "மோடி அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு! - நிதியமைச்சர் யார்? | who will be the Finance Minister Modi cabinet?", "raw_content": "\nமோடி அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு\nமோடி அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படும் என்றும், தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் நிதியமைச்சராவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த முறை மோடி அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் பலர் வயதானவர்களாகவோ உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களாகவோ உள்ளனர். இதனால் அவர்களுக்குப் பதிலாக இளம் வயதுடைய புதுமுகங்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள மோடி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nவெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் இந்த முறை அமைச்சர் பதவி வகிப்பதை விரும்புவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அப்படியே அவர் அமைச்சராக வேண்டுமென்றாலும், அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால், ராஜ்யசபை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய அவசியம் உள்ளது. எனவே, அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.\nஇந்த நிலையில், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவை உள்துறை அமைச்சராக நியமிக்க மோடி விரும்புவதாகக் கூறப்படுகிறது. அப்படி அமித் ஷா அந்தப் பதவியில் அமர்ந்தால், தற்போதைய உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. அப்பதவியைத் தற்போது வகிக்கும் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.\nஅதேபோன்று, தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதால், அவருக்குப் பதிலாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அப்பதவியில் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே, அருண் ஜெட்லி உடல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நிதியமைச்சக இலாகாவை கவனித்தவர் என்பதால், அவருக்கே அப்பதவி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.\nஅமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைத் தோற்கடித்த ஸ்மிருதி இரானி நிச்சயம் கேபினட் அமைச்சராக நியமிக்கப்படுவார். சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், வேறு நல்ல துறைக்கு அமைச்சராக நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. நிதின் கட்கரி, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை எனப் பல இலாக்காக்களை வைத்துள்ளார். அவர், அதே இலாக்காக்களுக்கான அமைச்சராகவே நீடிப்பார் எனக் கூறப்படுகிறது.\nஅதேபோன்று, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு, இந்த முறை நல்ல இலாக்கா கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஜெகத் பிரகாஷ் உள்ளிட்டோர், மோடி அமைச்சரவையில் நீடிப்பார்கள் எனத் தெரிகிறது.\nஇவர்களைத் தவிர, மற்றவர்கள் பெரும்பாலும் புதுமுகங்களாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=10-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-16T23:30:10Z", "digest": "sha1:J24MVQHRE2VIBNCLU24ZDYNFJGLXKLK3", "length": 6217, "nlines": 67, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News10 சதவீத இட ஒதுக்கீடு Archives - Tamils Now", "raw_content": "\nரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் மலையாளம்.தமிழ் மொழி புறக்கணிப்பு - கசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்: நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து - பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் –இராமதாஸ் அறிக்கை - இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு - அதிமுக அமைச்சரின் அத்துமீறல்; திமுக எம்எல்ஏவின் மைக்கை பிடுங்கியதால் தொண்டர்களிடையே கைகலப்பு\nTag Archives: 10 சதவீத இட ஒதுக்கீடு\n10 சதவீத பொருளாதார இட ஒதுக்கீடு;சிதம்பரம் கிண்டல் இடஒதுக்கீடுக்கு கடும் எதிர்ப்பு\n10 சதவீத இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் பொதுப்பிரிவில் வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தாலும் காங்கிரசின் மூத்த தமிழ்நாட்டு தலைவர் ப.சிதம்பரம் கடும் கண்டனத்தையும் பாஜகவின் கொள்கையையும் கிண்டல் அடித்து ட்விட் செய்திருக்கிறார் மாதம் ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 வருமானம் உள்ளவரும் ஏழை. இது எப்படி ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஅதிமுக அமைச்சரின் அத்துமீறல்; திமுக எம்எல்ஏவின் மைக்கை பிடுங்கியதால் தொண்டர்களிடையே கைகலப்பு\nகசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்: நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து\nரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் மலையாளம்.தமிழ் மொழி புறக்கணிப்பு\nபதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் –இராமதாஸ் அறிக்கை\nஇடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/karsuvargal/karsuvargal8.html", "date_download": "2019-11-17T00:04:09Z", "digest": "sha1:DXY5H2W2AO2CAV6TZI3MTDPL6TZ3V6V5", "length": 66145, "nlines": 239, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Karsuvargal", "raw_content": "முகப்���ு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 292\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n‘ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது’ என்ற கதைய�� எழுதியவரைப் பற்றித் தனக்குள் ஏற்பட்ட சந்தேகத்தோடு மேற்பகுதிகளைப் படிக்கலானான் தனசேகரன். தன்னையும் தன்னைச் சுற்றியும் பீமநாதபுரம் அரண்மனையில் இருப்பவர்களை அப்படியே படம் பிடித்தாற்போல இருந்தது அந்தச் சிறுகதை.\nபூபதி இருக்கிறவரை சீமநாதபுரம் அரண்மனையின் புகழ்பெற்ற புராதனமான ஓவியங்கள், பஞ்சலோகச் சிலைகள் எதையுமே மலிவான விலைக்கு வாங்கி அந்நிய நாடுகளுக்கு அனுப்பிப் பணம் பண்ண முடியாதென்று எண்ணி, ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ உரிமையாளர் சாமிநாதன் அவற்றை அடையத் தந்திரமாக வேறு குறுக்கு வழி முயற்சிகளில் இறங்கினார்.\nசாமிநாதன் பக்கா வியாபாரி. அவரிடம் ஏஜெண்டுகளாகத் தமிழ்நாடு முழுவதும் ஓடியாடித் திருடிக் கொண்டு வந்து சேர்க்கக் கூடிய நாகரிகமான சிலத் திருடர்கள் பலர் இருந்தனர். அவர்கள் அவருடைய கையாட்களாக எல்லா இடங்களிலும் செயல் பட்டார்கள். சீமநாதபுரம் பெரிய ராஜாவோ பலவீனங்களும் பணக் கஷ்டங்களும் நிறைந்தவராக இருந்தார். எனவே ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதன் அவருக்கு வகையாக வலை விரிக்க முடிந்திருந்தது.\nஅவ்வப்போது சீமநாதபுரம் பெரிய ராஜாவாகிய விஜயராஜேந்திர சீமநாத பூபதியைச் சந்தித்து ஐயாயிரம், பத்தாயிரம் என்று கடன் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்படிக் கொடுக்கும் கடன்களுக்கு அவ்வப்போது மகா ராஜாவிடமிருந்து பிராமிசரி நோட்டும் எழுதி வாங்கிக் கொண்டு வந்தார்.\nபணம் கிடைத்தால் போதும் என்ற தவிப்பில் இருந்த பெரிய ராஜா நோட்டின்மேல் நோட்டாக எழுதிக் கையெழுத்துப் போட்டுச் சாமிநாதனிடம் கொடுத்துக் கொண்டே இருந்தார். அவரால் செலவுகளைச் சுருக்கிக் கொள்ள முடியவில்லை. ‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்பதுபோல் சாமிநாதனும் ஏதோ உள் நோக்கத்தை வைத்துக் கொண்டு தான் கேட்ட போதெல்லாம் ராஜாவுக்குக் கடன் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்தக் கடனுக்குப் பதிலாக அங்கே சீமநாதபுரம் அரண்மனையில் நிறைந்து கிடக்கும் கலைச் செல்வங்கள் எல்லாம் கிடைத்தால் அவற்றின் மூலம் பத்து லட்ச ரூபாய்க்கும் மேலாக லாபம் சம்பாதிக்கலாம் என்று தனக்குத் தானே கனக்குப் போட்டுப் பார்த்து ஒரு மதிப்பீடு வைத்திருந்தார் அவர். பெரிய ராஜாவோ தம் மகன் பூபதிக்குத் தெரியாமலே சாமிநாதனிடம் அவ்வப்போது பெருந்தொகை கடன் வாங்கி வந்த���ர். கழுத்தளவுக்குக் கடன் ஏறிவிட்ட நிலைமை.\nஅந்த ஆண்டின் இறுதிக்குள் பெரிய ராஜா ‘ஏன்ஷி யண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதனிடம் வாங்கிய கடன் பன்னிரண்டு லட்ச ரூபாய் வரை ஆகிவிட்டது, சாமிநாதனின் கூட்டுறவோடும் ஒழுங்கில்லாத ஒரு சில கெட்ட நண்பர்களின் தூண்டுதலாலும் பெரிய ராஜா ‘சீம நாத் புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் தாம் ஒரு புதிய சினிமாத் தயாரிப்புக் கம்பெனியை வேறு ஆரம்பித்துத் தொலைத்திருந்தார். அது ஒரு காசும் லாபம் தராமல் பணத்தைக் கபளீகரம் செய்து கொண்டிருந்தது. ஒரு படமும் தயாரித்து ரிலீசாகாமல், நாளுக்கு நாள் அந்தக் கம்பெனி நஷ்டத்தைத் தேடித் தந்து கொண்டிருந்தது. சினிமாக் கம்பெனி தொடங்கியதனால் பெரிய ராஜாவுக்குச் சில அழகிய நடிகைகளின் சகவாசமும் பழக்கமும் சுகமும் கிடைத்தது தான் மிச்சமே ஒழிய உருப்படியாக வேறெதுவும் நடக்க வில்லை.\nஅவரோ வாங்கியிருந்த எல்லாக் கடன்களையும் அரண்மனை மேல்தான் வாங்கியிருந்தார். அரண்மனையிலுள்ள சிலைகள், ஓவியங்கள், மியூஸியம், லைப்ரரி எல்லாவற்றையும் சுருட்டி விடலாம் என்ற திட்டத்தோடுதான் சாமிநாதன் அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்.\nஇந்த விஷயம் மகன் பூபதிக்குத் தெரிய வந்த சமயத்தில் நிலைமை கட்டு மீறிப்போய் அரண்மனை ஜப்திக்கு வந்து விட்டது. பத்திரிகைகளில் ஏல நோட்டீஸ் கூடப் பிரசுரமாகி விட்டது. அரண்மனை மதிற்கவர்களிலும் நான்கு புறத்துக் கோட்டைக் கதவுகளிலும் ஏல நோட்டீசை எல்லாரும் காணும்படி அச்சிட்டு ஒட்டியிருந்தார்கள்.\nஊரெல்லாம் இதைப் பற்றியே பேச்சாகி இருந்தது. பூபதிக்கு ஒரே கோபம். தன் கோபத்தை யார் மேல் காட்டுவதென்றே அவனுக்குப் புரியவில்லை.\nபணம் கட்டி ஏலத்தைத் தடுப்பதென்றாலும் ஒரே நாளில் பத்துப் பன்னிரண்டு லட்ச ரூபாயை எப்படித் திரட்டுவதென்று மலைப்பாக இருந்தது. தந்தையோ ஊரில் இல்லை. சென்னையில் குடிபோதையோடு ஏதாவது ஒரு சினிமா நடிகையின் மடியில் அவர் புரண்டு கொண்டிருக்கக்கூடும். அவர் ஓடி வந்து இந்த ஏலத்தைத் தடுப்பார் என்று எதிர்பார்ப்பது பயனற்றது. என்ன செய்வது எப்படி இதைத் தடுக்கலாம் என்று பூபதி யோசிப்பதற்குள் காரியம் கை மீறிப் போய்விட்டது.\nஅரண்மனை வாசலில் பொருள்களும் கட்டிடமும் ஏலத்துக்கு வந்தபோது சாமிநாதன் தன்னுடைய கையாட்களையே பணத்துடன் நிறுத்தி வைத்திருந்து லைப்ரரி ஓவியங்கள், சிற்பங்கள் எல்லாவற்றையும் கூடிய வரை மலிவான விலைக்கு ஏலத்தில் எடுத்து விட்டார். அரண்மனையும் அதைச் சுற்றி இருந்த காலி இடங்களும் கூட ஏலத்துக்குப் போய் விற்று விட்டன. பூபதிக்கு ஏற்பட்ட மன வேதனை சொல்லி முடியாது. அரண்மனை வாசலில் ஏலத்தை வேடிக்கை பார்க்க ஊர் ஜனங்களின் பெருங் கூட்டம் கூடிவிட்டது. சிலர் அனுதாபப்பட்டார்கள். வேறு சிலர், “இந்த அரண்மனைவாசிகளுக்கு நன்றாக வேண்டும். இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்” என்று ஆத்திரத்தோடு கருவிக் கொண்டு போனார்கள்.\nவேறு சிலர் தங்கள் ஊரின் பரம்பரையான பெருமைகளை யாரோ பட்டினத்து வியாபாரி வந்து ஏலம் எடுப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் குமுறி மனம் வருந்தினார்கள். அப்படி மனம் வருந்திய உள்ளூர்ப் பிரமுகர் ஒருவர் ஓர் ஒரமாக அரண்மனை வாசலில் ஒதுங்கி நின்ற பூபதியின் அருகே வந்து அனுதாபம் நிறைந்த குரவில் “ரொம்ப வருத்தப்படறேன் இளையராஜா உங்கள் தந்தையார் பெரியராஜா இப்படி எல்லாம் கடன் வாராப்பில பண்ணியிருக்க வேண்டாம். எல்லாம் காலக் கோளாறு, உங்க பொறுப்பிலே இருந்தாலாவது நீங்க இதெல்லாம் ஆகாமல் ஜாக்கிரதையா இருந்திருப்பிங்க...” என்றார்.\n“நீங்க வருத்தப்படற மாதிரி இந்த ஏலம் நடக்கிறதுக்காக நான் வருத்தப்படலே. இதுக்கப்புறமாவது எங்கப்பாவுக்குப் புத்தி வந்து அவருடைய ஆஷாட பூதித்தனங்கள் தெளிந்தால் பரவாயில்லை. இந்த உயரமான கல் மதிற்சுவர்களுக்கு வெளியே தெருவில் தூக்கியெறியப்பட்ட பிறகாவது இனிமேல் இங்குள்ளவர்களுக்கு அசல் வாழ்க்கை எத்தகையது என்பது புரியவேண்டும். இந்த அரண்மனை ஏலம் போவதில் எனக்கு மனக் கஷ்டமே இல்லை. இது போகும் போதாவது எங்கள் குடும்பத்தைப் பிடித்த பீடைகளான சோம்பல், வறட்டுக் கவுரவம், டம்பம் எல்லாம் தொலைந்தால் சரிதான். இன்று நான் வருந்துவது எல்லாம் இங்கேயிருந்த அறிவு நூல்கள், சிற்பங்கள், ஓவியங்கள். அருங்கலைப் பொருட்கள் எல்லாம் அந்நிய நாடுகளுக்குச் சோரம் போகின்றனவே என்பதற்காகத்தான். அவை அவ்வாறு இங்கிருந்து வெளியேற்றப்படுவது எனக்கும், உங்களுக்கும் இவ்வூர் மக்களுக்கும் மிகப் பெரிய அவமானம். அந்தப் பொருட்களை ஏலத்துக்கு விடாமல் இங்குள்ள மற்றப் பண்டங்களை மட்டும் ஏலத்துக்கு விட்டே அவர்கள் என் தந்தைக்குக் கொடுத்த கடனை அடைத்துக் கொள்ள முடியும். ஆனால் கடன் கொடுத்தவர்களின் பேராசை காரணமாக இங்கு எல்லாமே ஏலத்துக்கு விடப்பட்டிருக்கின்றன. நமது கலைப்பொருட்களும் நூல்களும் சிலைகளும் சிற்பங்களும் அந்நிய நாடுகளுக்குப் போவதை மறியல் செய்தாவது தடுத்தாக வேண்டும். அரசாங்கமே இவற்றை மீட்டு இவ்வூரில் ஒரு மியூஸியமும் லைப்ரரியும் கட்டி அதைப் பொது மக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் ஊர்வலமாகச் சென்று மனுக்கொடுப்போம். அதுவரை சாமிநாதன் இதில் ஒரு சிறு துரும்பு கூட எடுத்துச் செல்ல முடியாமல் ஊர்மக்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். வெகுஜன அபிப்பிராயத்தையோ ஊர் மக்களின் ஏகோபித்த விருப்பத்தையோ கலெக்டர் புறக்கணித்து விட முடியாது. எப்படியும் இந்தக் காரியத்தை நாம் சாதித்தே ஆக வேண்டும்.”\nநிதானமாகவும் திட்டமிட்டும் இந்த வார்த்தைகளைச் சொன்னான் பூபதி. அவனிடம் வருத்தப் பட்டுக்கொண்டிருந்த பெரியவரும் இந்த யோசனையை ஒப்புக்கொண்டு வரவேற்றார். வேறு சிலரும் அந்தச் சூழ்நிலையில் அதைத் தவிர வேறு வழி இல்லை என்றார்கள் அப்படிச் செய்வதை வரவேற்றார்கள்.\nஅடுத்த கணமே பூபதியும் அவனுடைய நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட ஊர்ப் பிரமுகர்களும் மறியலுக்குக் கூட்டம் சேர்க்க ஏற்பாடு செய்தார்கள்.\nகாலதாமதமின்றி உடனே அது நடந்தது. அந்தக் கூட்டத்தைப் பூபதியாலும், மற்றவர்களாலும் மிகக் குறுகிய நேரத்துக்குள்ளாகவே சேர்த்து விட முடிந்தது. மறியலுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து ஏலம் எடுத்த சாமிநாதனே மிரண்டு போனார்.\n சொந்த நாட்டுக் கலைப் பொருள்களை அந்நிய நாடுகளில் விற்றுச் சோரம் போகாதே” என்ற கோஷங்களோடு லைப்ரரியிலும், கலைக்கூடத்திலும் இருந்து பண்டங்களை ஏற்றி எடுத்துச் செல்ல வந்த ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸாரின்’ லாரிகளை வழி மறித்தார்கள் அவர்கள். உள்ளூரின் எல்லா அரசியல் கட்சிகளும் இதில் பூபதியோடு ஒத்துழைத்தன. சிற்பங்களையும் ஒவியங்களையும், அரும்பொருள்களையும் அவர்கள் அரண்மனையின் தனிச் சொத்தாக மட்டும் நினைக்கவில்லை, மக்களின் பொதுச் சொத்தாக நினைத்தார்கள். அவை ஏலம் போவதை ஊரின் இழப்பாக, நாட்டின் இழப்பாக, அவர்கள் நினைத்தார்கள்.\n“ஒரு தனிப்பட்ட நபருக்கு நான் கடன் கொடுத்திருக்கிறேன். அதைச் சரிக்கட்ட அ���்தத் தனிப்பட்ட நபரின் தனிச் சொத்துக்களை ஜப்தி செய்து ஏலம் போட்டு என் கடனை அடைத்துக் கொள்கிறேன். இதில் நீங்கள் கோஷம் போடவோ மனம் குமுறவோ, ஊர்வலம் விடவோ என்ன இருக்கிறது” என்று சாமிநாதன் பூபதியையும் மற்றவர்களையும் பார்த்து ஆத்திரத்தோடு கேட்டார்.\n“அரண்மனைக்குத் தனிச் சொத்து என்று எதுவும் கிடையாது. எல்லாம் மக்களின் வரிப்பணத்திலே வாங்கிச் சேர்த்ததுதான். இந்தச் சிலைகள், இந்த நூல் நிலையம், இந்தப் பொது ஓவியங்கள் எல்லாம் இவ்வூரில் இனி மக்களுக்குப் பயன்படும் காட்சிச் சாலைகளில் வைக்கப்பட வேண்டும்” என்றார்கள் அவர்கள்.\n‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதனின் நிலைமை பரிதாபகரமானதாக இருந்தது. அவரால் ஊர்க்காரர்களையும் மக்களையும் மீறிக் கொண்டு எதையும் செய்ய முடியவில்லை.\nஅரண்மனையிலிருந்த பழைய கார்கள், ஏர்க்கண்டிஷன் பிளாண்ட்கள், ரெஃப்ரிஜிரேட்டர்கள் போன்றவற்றை ஏலம் எடுத்தவர்கள் வேறு விதமாகவும், லாரிகளிலும் எடுத்துச் சென்றபோது மறியல் செய்தவர்கள் தடுக்கவில்லை. விட்டு விட்டார்கள். ஆனால் லைப்ரரி, மியூஸியம், சித்திரச்சாலை, சிற்பக் கூடங்களிலிருந்து எதையும் ஏலம் எடுத்தவர்களைத் தொடக்கூட விடவில்லை. ஒருநாள் இரண்டு நாள் அல்ல... ஆறு மாதங்கள் வரை இந்தப் போராட்டமும் மறியலும் நீடித்தன.\nபத்திரிகைகளில் தொடர்ந்து இந்தப் போராட்டம் பற்றிய செய்திகள் நாள் தோறும் இருந்தன.\n‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதன் எத்தனையோ விதமான செல்வாக்குகளைப் பயன்படுத்திச் சிற்பங்களையும் ஓவியங்களையும் சீமநாதபுரத்திலிருந்து கடத்திக் கொண்டு போக முயன்றும் முடியவில்லை.\nபெரிய ராஜாவின் ஒத்துழைப்புக் கிடைத்தும்கூட அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. மறியல்காரர்கள் இராப் பகலாக முறை வைத்துக் கொண்டு லைப்ரரியையும், சிற்பச் சாலையையும், சித்திரச்சாலையையும், மியூஸியத்தையும் யாரும் அண்டவிடாமல் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள்.\nமுடிவில் மறியல்காரர்களுக்குத் தான் வெற்றி கிடைத்தது. மியூஸியம், சிற்பக்கூடம், சித்திரச்சாலை ஆகியவற்றை ஏலம் எடுத்தவரிடம் இருந்து மீட்டு அரசாங்கப் பழம்பொருள் பாதுகாப்பு இலாகா தன் பொறுப்பில் ஏற்க முன் வந்தது. உரியதும் நியாயமானதுமாகிய காம்பன் சேஷனை ஏலம் எடுத்தவர்களுக்கு அரசாங்கம் தருவத��்கு ஒப்புக் கொண்டது. உள்ளூரிலேயே ஊருக்கு மையமான ஓரிடத்தில் புதிய கட்டிடங்களை நிர்மாணித்த பின் மியூஸியத்தையும், சித்திர சிற்பக் கூடங்களையும் அந்தப் புதுக் கட்டிடங்களுக்கு மாற்றிக் கலெக்டர் பொறுப்பில் கொண்டு வருவது என்று ஏற்பாடாகிவிட்டது.\n‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதனும் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழி எதுவும் இருக்கவில்லை.\nபூபதிக்கு இந்த வெற்றி பெரும் மனத்திருப்தியை அளித்தது. ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதன் மட்டும் ரொம்ப நாள் வரை தன்னுடைய நெருங்கிய சிநேகிதர் களிடம் அந்தச் சீமநாதபுரம் ‘பேலஸ் ஆக்ஷன்’ பற்றி பேச்சு வரும் போதெல்லாம், “என்னுடைய அத்தனை திட்டமும் சீமநாதபுரம் இளையராஜா பூபதியாலேதான் கெட்டுப் போச்சு. அவன் சாமர்த்தியசாலி. பெரிய கலகக்காரன். கடைசியிலே தான் நினைச்சதைச் சாதிச்சு முடிச்சுட்டான். வெறும் கட்டிடத்துக்காகவும், காலி நிலத்துக்காகவும், பழைய கார்களுக்காகவும் ஃபிரிஜிரேடருக்காகவும், ஓட்டை உடைசல் ஏர்க்கண்டிஷன் பிளாண்ட்டுக்காகவுமா நான் அவ்வளவு சிரமப்பட்டுப் பெரிய ராஜாவுக்குக் கேட்ட போதெல்லாம் கடன் கொடுத்து அந்த அரண்மனையை ஏலத்துக்குக் கொண்டு வந்தேன் லட்சம் லட்சமா விலைக்குப் போகிற பிரமாதமான சிலைகள், ஓவியங்கள், மியூசியம், ரேர்புக்ஸ் எல்லாம் கிடைக்கும்னு ஆசைப்பட்டுத்தான் குடிகாரரும் காமலோலனும் ஆகிய பெரிய ராஜாவை குளிப்பாட்டி, ரூபாய்களாலே அவரை அபிஷேகம் பண்ணி நோட்டு எழுதி வாங்கினேன். இந்தப் பூபதி என்னோட எல்லாப் பிளானையும் பாழாக்கி விட்டான். கலெக்டர் கவர்மெண்ட் வரை விஷயத்தை எட்டவிட்டு அதை ஒரு பொதுப் பிரச்னையாக்கி அரசாங்கமே புதுசா மியூசியம் கட்டி எல்லாத்தையும் வைக்கிற அளவுக்குப் பண்ணியாச்சு. பூபதி என்னை ஏமாத்திப்பிட்டான்” என்று வாய் ஓயாமல் பூபதியின் மேல் வசைமாரி பாடிக் கொண்டிருந் தார். சாமிநாதனின் ஆத்திரமெல்லாம் பூபதி மேல்தான் இருந்தது.\nஆனால் பூபதியோ அதற்கு நேர்மாறாக சாமிநாதனைப் புகழ்ந்து கொண்டிருந்தான். அரண்மனை என்ற வெள்ளை யானை அபாயத்திலிருந்து மீட்டுத் தங்கள் குடும்பத்தைக் கோட்டையின் கற்சுவர்களுக்கு வெளியே அனுப்பி வைத்ததற்காகச் சாமிநாதனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தான். அவரை வாயார வாழ்���்திப் புகழ்ந்து கொண்டிருந்தான். உலகின் கஷ்ட நஷ்டங்கள் தெரியுமாறு தங்களை ஆக்கிய பொறுப்பு சாமிநாதனுக்கு உரியது என்று உண்மையாகவே அவன் நம்பினான். அரண்மனை ஏலத்துக்கு மட்டும் வந்திராவிட்டால் தன் தந்தை உட்படப் பலருக்கு வெளி உலகின் அசல் வாழ்க்கை தெரியாமல் அவர்கள் தங்களது பழைய தந்தக் கோபுர நிலையிலேயே இருந்து இருப்பார்கள் என்று தோன்றியது அவனுக்கு.\nஇந்த அருமையான சிறுகதையைப் படித்து முடிக்கும் போது இரவு மணி ஒன்று. படிக்கத் தொடங்கும்போது தூக்கம் வந்துவிடும் போலக் கண்ணைச் சுழற்றியது உண்மை. ஆனால் படித்து முடித்த பின்போ மனத்தைப் பல அழுத்தமான சிந்தனைகள் ஆக்கிரமித்துக் கொண்டதன் காரணமாகத் தூக்கம் போய்விட்டது.\nதனசேகரன் அந்தப் பழைய வாரப் பத்திரிகையை மறுபடியும் முலையில் தூக்கிப் போட்டு விடாமல் பத்திரமாக தன் படுக்கையின் தலைப்பக்கமாக மடித்து வைத்துக் கொண்டான்.\nபீமநாதபுரத்துக்கும், கதையில் வந்த சீமநாதபுரத்துக்கும் ஒரே ஓர் எழுத்துத்தான் வித்தியாசமாக இருந்தது. அதைத் தவிர மற்றொரு வித்தியாசம் அதில் பழைய ராஜா உயிரோடிருந்தார். இங்கே பீமநாதபுரத்தில் தவறுகளையும் ஊழல்களையும் செய்த பழைய ராஜா இறந்து போய்விட்டார். அந்த கதையில் வந்த இளைய ராஜா பூபதியின் நிலையிலேயே இங்கே தானும் இருப்பது தனசேகரனுக்கும் புரிந்தது, இந்த சமஸ்தானமும் இதன் உடைமைகளும் இன்னும் ஏலத்துக்குப் போகிற அவ்வளவு நிலைமைக்குக் கெட்டு விடவில்லை என்றாலும் இங்கே தன் தந்தையும் கணிசமான அளவுக்கு வெளியே கடன் வாங்கி வைத்து விட்டுப் போயிருக்கிறார் என்பது தனசேகரனுக்கு நினைவு வந்தது.\nகதை தனசேகரனின் நினைவுகளைத் தூண்டி விட்டு விட்டது. கதையில் வந்த இளையராஜா பூபதியின் கலாசாரப்பற்று தனசேகரனுக்கும் இருந்தது. அதுவும் இந்தச் சிறுகதையைப் படித்த இடம் பீமநாதபுரம் சமஸ் தானத்தின் ‘இண்டலெக்சுவல் நகரம்’ எனப் புகழ் பெற்ற ஆவிதானிப்பட்டியாக இருந்ததனால் அந்த உணர்வுகள் மேலும் பெருகின. வளர்ந்திருந்தன. இதயத்தில் நின்றன. மனம் ஒருவிதமான உருக்கத்தில் இலயித்துப் போயிருந்தது.\nமறுநாள் காலையில் எழுந்ததும் காபி குடித்துக் கொண்டே மாமா தங்கபாண்டியனிடம் அந்த சிறுகதையை பற்றிப் பேச்சுக் கொடுத்தான் தனசேகரன்.\n“காரியத்தைக் கவனிக்காமே சும்மா கதையைய��ம், நாவலையும் படிச்சுக்கிட்டிருக்கிறதிலே என்ன பிரயோஜனம் இந்த ஊர்லே நமக்கு நிறைய வேலை இருக்கு. ஒரு வாரத்துக்குள்ளே நான் மட்டுமாவது மலேசியாவுக்குத் திரும்பியாகணும். ஹாங்காங்குக்கு ரப்பர் எக்ஸ்போர்ட் விஷயமா ஒரு எக்ரிமெண்ட் பெண்டிங்கிலே இருக்கு” என்று பதில் கூறினார் மாமா.\nஅவன் சொல்லிய கதையைப் பற்றி அவர் கவனம் திரும்பவில்லை. அவனே அவர் கவனத்தை ஈர்த்து அந்த வாரப் பத்திரிகையையும் எடுத்துக் காட்டிக் கதைச் சுருக்கத்தையும் அவருக்குச் சொன்னான். முழுவதும் கேட்ட பின் “யாரோ நம்ம சமஸ்தானத்து உள் நிலவரம் எல்லாம் தெரிஞ்சவன் தான் எழுதியிருக்கான். விட்டுத் தள்ளு. இது யாருன்னு கண்டுபிடிச்சு இப்போ என்ன ஆகப்போகுது” என்று சுலபமாகப் பதில் சொல்லி விட்டார் மாமா\nகாலை பத்து மணிக்கு அவர்கள் தங்கியிருந்த ஆவிதானிப்பட்டி பி.டபிள்யூ.டி. இன்ஸ்பெக்ஷன் பங்களாவுக்கு ஐந்தாறு தமிழ்ப் புலவர்கள் தேடி வந்திருந்தார்கள். மாமா அவர்களைப் பார்க்கவே தயங்கினார். தனசேகரனோ அவர்களைச் சந்திக்கத்தான் வேண்டும் என்றான்.\n“சந்திக்கணும்னு நீ விரும்பினால் தாராளமாகச் சந்தித்துப் பேசு. எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை, ஆனால் இந்தப் புலவங்க ஏதாவது மான்யம் நின்னு போனது பத்தித்தான் உங்கிட்ட வந்து குறை சொல்லப் போறாங்க. சமஸ்தானத்தை உங்கப்பாரு இப்ப வச்சிட்டுப் போயிருக்கிற கஷ்ட நிலையிலே யாருக்கும் எதுவும் செய்யிறாப்லே இல்லை. அதை மட்டும் நல்லா ஞாபகத் திலே வச்சுக்கோ’’ என்றார் மாமா.\nமாமாவை உள்ளேயே விட்டுவிட்டு வெளி வராந்தாவுக்குப் போய் அந்தப் புலவர்களோடு அமர்ந்து பேசினான் தனசேகரன். தேடி வந்து விட்டவர்களை முகத்தில் அடித்தாற் போல் திருப்பி அனுப்ப அவனுக்கு விருப்பம் இல்லை. எல்லாருக்கும் பருகுவதற்குக் காபி வரவழைத்துக் கொடுத்து உபசரித்தபின் அவன் கனிவாக உரையாடத் தொடங்கினான்.\nவந்திருந்த அந்தப் புலவர்கள் மறுபடி சமஸ்தானத்தில் வருஷா வருஷம் நவராத்திரி விழாவையும், தமிழ்ப் புலவர்களின் வித்வத் சதஸையும் நடத்தவேண்டும் என்றும், அப்படி நடத்தினால்தான் பீமநாதபுரத்தைப் பிடித்திருக்கிற வறுமைகளும், கடன் கஷ்டங்களும், பீடைகளும் விலகும் - மழை நன்றாகப் பெய்யும் என்றும் யோசனை கூறி னார்கள். அவர்களுடைய மனம் புண்பட்டு விடாமல் தனசேகரன் அதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டான்.\n“சமஸ்தானமே ஆவிதானிப்பட்டிப் புலவர்களின் பிரபந்தங்களை எல்லாம் வெளியிட வேண்டும்” என்றார் மற்றொரு புலவர். தனசேகரன் எதையும் நேருக்கு நேர் மறுத்து விடாமல் கேட்டுக் கொண்டான். சிறிது நேரம் கழித்து அவர்களை வாயில்வரை உடன் சென்று வழியனுப்பிவிட்டு உள்ளே திரும்பியதும் மாமா வேறொரு முக்கியமான விஷயத்தைத் தனசேகரனிடம் ஆரம்பித்தார்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்��ி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திர��வருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nபணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஇக பர இந்து மத சிந்தனை\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க���கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-rajini-spots-at-chennai-airport/", "date_download": "2019-11-17T00:49:50Z", "digest": "sha1:JX2QFID53JABFVQIVW37CFAHVQEPV2HW", "length": 14084, "nlines": 126, "source_domain": "www.envazhi.com", "title": "‘கபாலி’ தரிசனம்… விமான நிலையத்தில் பரவசம்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Entertainment Celebrities ‘கபாலி’ தரிசனம்… விமான நிலையத்தில் பரவசம்\n‘கபாலி’ தரிசனம்… விமான நிலையத்தில் பரவசம்\n‘கபாலி’ தரிசனம்… விமான நிலையத்தில் பரவசம்\nசென்னை: கபாலி படத்தின் ஒரு முக்கிய காட்சி இன்று சென்னை விமான நிலையத்தில் படமாக்கப்பட்டது. அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பார்த்த பயணிகளும் ரசிகர்கள் பரவசத்தில் உற்சாகமாகக் குரல் எழுப்பினர்.\nபொதுவாக தலைவர் ரஜினி நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை சென்னையில் வைக்க மாட்டார்கள். திரளும் ரசிகர்களைக் கட்டுப்படுத்துவது முடியாத காரியம் என்று காரணம் கூறி, வெளி மாநிலம் அல்லது ரகசியமான இடங்களில் நடத்துவார்கள்.\nஆனால் இந்த முறை அனைத்து விஷயங்களிலும் ஆச்சர்ய மாறுதல்கள்.\nகபாலியின் முதல் கட்ட படப்பிடிப்பே சென்னையில்தான். அதுவும் மக்கள் நெரிசல் மிகுந்த மயிலாப்பூர் மற்றும் சுற்றுப்புற இடங்கள், வடபழனி, பூந்தமல்லி போன்ற பகுதிகளில் நடக்கிறது.\nஇதன் உச்சமாக, பல ஆயிரம் பயணிகள் வந்து போகும் சென்னை விமான நிலையத்தில் இன்று படப்பிடிப்பு நடந்தது.\nவிமான நிலையத்தில் ரஜினி நடந்துவருவது போன்ற காட்சி இன்று படமாக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய பயணிகள் அனைவரும் ரஜினி ஷூட்டிங்கில் நடிப்பதைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.\nபலர் ‘தலைவா தலைவா.. நல்லாருக்கீங்களா… கபாலி சூப்பர்’ என்று குரல் கொடுக்க புன்னகையுடன் அனைவரையும் கையெடுத்துக் கும்பிட்டார் ரஜினி.\nPrevious Postசூப்பர் ஸ்டாரின் கபாலி.. ரிலீஸ் எப்போ Next Postஆன்மீக குரு சுவாமி தயானந்த சரஸ்வதி மறைவு.. ரஜினி இரங்கல்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\n2 thoughts on “‘கபாலி’ தரிசனம்… விமான நிலையத்தில் பரவசம்\nகபாலி தரிசனம் கோடி புண்ணியம்.\nஇறைவனை நேரில் கண்டு ஆனந்தப்பட்டவர்கள் ஆசிர்வதிக்கபட்டவர்கள்\nவாழ்க கலியுக பிரம்மா ரஜினி அவர்கள்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந��தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967168", "date_download": "2019-11-17T00:39:26Z", "digest": "sha1:5A7KXQQDQJ5WRHIPETJ2GEMJNISLXPQ3", "length": 10069, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மருத்துவ நிறுவனங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல�� இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமருத்துவ நிறுவனங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்\nசிவகங்கை, நவ. 8: சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதி 28.03.2016ல் அறிவிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், புறநோயாளிகளின் பிரிவுகள் கால்நடை மருத்துவமனைகள், விலங்கினங்களின் சோதனைக்கூடங்கள், நோயியல் ஆய்வகங்கள், ரத்த வங்கிகள், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவமனைகள், ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள், சுகாதார முகாம்கள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முகாம்கள், தடுப்பூசி முகாம்கள், ரத்ததான முகாம்கள், பள்ளிகளின் முதலுதவி அறைகள், தடயவியல் ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் ஆகியவற்றிற்கு இவ்விதி பொருந்தும்.\nமருத்துவ கழிவுகளை கையாளும் மேற்குறிப்பிட்ட அனைத்து மருத்துவ நிறுவனங்களும் மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்து, அங்கீகாரம் பெற வேண்டும். அத்தகைய அங்கீகாரத்தின் காலாவதியின் தேதியானது மாசு கட்டுப்பாடு வாரியத்தினால் வழங்கப்படும் இசைவாணையுடன் ஒத்திசைவு செய்யப்பட்டு வழங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள மேற்கூறிய அனைத்து நிறுவனங்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நீர் மற்றும் காற்று மாசு தடுப்பு விதிகளின் கீழ் இசைவாணையையும் மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் அங்கீகாரத்தையும் உடனடியாக விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். படுக்கை வசதி இல்லாத மருத்துவ நிறுவனங்கள் தாமதமின்றி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் கீழ் காலாவதியில்லாத அங்கீகாரத்தை பெற வேண்டும். இவ்வாறு செய்யாதவர்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகால்நடைகளுக்கு அவசர சிகிச்சை வாகனம்\nகாரைக்குடியில் வேகத்தடைகளால் ஏற்படும் விபத்துகள்\nகுடும்ப தகராறில் 3 மாத கர்ப்பிணி தற்கொலை\nஅனைத்து கிராமங்களுக்கும் 100% பயிர் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்\nகாளையார்கோவில் பஸ்நிலையத்தை சுற்றி நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்\nமானாமதுரை அருகே ஷட்டரை அடைக்காததால் வெளியேறிய வைகை நீர்\nவிருது பெற்ற பள்ளியில் அவலம் கழிவறை செல்ல வரிசையில் நிற்கும் மாணவர்கள்\nபெரியாறு கால்வாயில் தண்ணீர் நிறுத்தம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நவ.25ல் குடியேறும் போராட்டம்\nமூன்று வருகை பதிவேட்டால் ஆசிரியர்களுக்கு வீணாகும் நேரம்\nமாணவர்கள் செய்திகளை அதிகமாக வாசிக்க வேண்டும்\n× RELATED தீர்ப்பை மதிக்கிறோம்: இஸ்லாமிய அமைப்புகள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/facts-about-apj-abdul-kalam-s-life-that-will-make-you-respect-him-even-more-014798.html", "date_download": "2019-11-17T00:05:51Z", "digest": "sha1:N72SXGSTJEGKNNFOU44XXK4OY6O3TT4H", "length": 26230, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "Facts About APJ Abdul Kalam s Life That Will Make You Respect Him Even More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n25 min ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n31 min ago இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n51 min ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n1 hr ago 2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nMovies ஒண்ணு மிருகம்.. இன்னொன்னு டிரெயிண்ட் மிருகம்.. 18ம் ஆண்டில் ஆளவந்தான்\nSports ஓட்டப்பந்தயத்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nNews சேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு ��ோக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீதி வீதியாக பேப்பர் போட்டது முதல் வீதிகளெங்கும் சிலையாய் நிற்பது வரை.\nஇளைஞர்களால் பெரிதும் மதிக்கப்படும் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் விதைத்த கனவுகளுக்கு உயிர் கொடுக்க நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம்.\nஒருமுறை, ஐயா அப்துல் கலாம் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போது 'கரண்ட்' போய் விட்டது, அப்போது கலாம் ஐயா என்ன செய்தார் தெரியுமா.. ஒரு முறை மதிற்சுவர்களில் கண்ணாடி பீங்கான்காளை பொருத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் அது ஏன் என்று தெரியுமா..\nஅதற்கான பதில்கள் எல்லாமே அப்துல் கலாம் ஐயாவின் பெரும்பாலும் அறியப்படாத ரகசிய 'பக்கங்களில்' புதையுண்டு கிடக்கிறது. வாருங்கள் அதை அனைத்தையும் தூசித்தட்டி உலகம் அறியச்செய்வோம். அப்துல் கலாம் முதலில் ஒரு சிறந்த மனிதப்பிறவி, பின் தான் மாபெரும் விஞ்ஞானி, இந்தியாவின் ஏவுகணை மனிதன், மக்களின் குடியரசு தலைவர், தலைச்சிறந்த குடிமகன், எல்லாம்.\nஅவர் வாழ்வில் நடந்த சுவாரசியமான சின்ன சின்ன கதைகளை கேட்டால், அப்துல் கலாம் எவ்வளவு பெரிய புனிதமான மனிதப்பிறவி என்பது புரியும்.\nஒருமுறை தன் பாதுகாப்பிற்காக மதிற்சுவரில் கண்ணாடி பீங்கான்களை பொறுத்துவதை நிராகரித்து விட்டார். ஏனெனில் அவைகள் பறவைகளை காயப்படுத்தக் கூடும் என்பதால். ஒருமுறை மாணவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று அவர்களோடு நேரம் செலவிட்டது மட்டுமின்றி அவர்களின் யோசனைகளை மிகவும் கவனமாக கேட்டறிந்தாரம்.\nஒரு முறை மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது 'கரண்ட்' போய்விட்டது. உடனே கீழே இறங்கி வந்து சுமார் 400 மாணவர்களுக்கு நடுவே நின்று, தன்னால் முடிந்த கனத்த குரலை கொண்டு உரையை தொடர்ந்தாரம். கலாம் அவர்கள் தன் வாழ்நாள் சேமிப்பு மற்றும் தன் சம்பளம் ஆகிய அனைத்தையும் பூரா (PURA) என்ற ஒரு தொண்டு நிறுவனத்திற்க்கு வழங்கி கொண்டிருந்தாராம்.\nதனக்கு வரும் அத்து���ை பரிசு மற்றும் கடிதங்களுக்கும் அவரே தன் கைப்பட எழுதிய நன்றி கடிதத்தை அனுப்புவதை வழக்கமாய் கொண்டிருந்தார், அப்துல் கலாம். ஒரு முறை நிகழ்ச்சி ஆரம்பிக்க நேரம் ஆகி கொண்டே போன போதும், எல்லா குழந்தைகளுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம் என்று சொன்னாராம்.\nஒரு நிகழ்ச்சியில் தனக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தன்னை விட பெரிய நாற்காலி ஒன்றில் அமர மறுத்துவிட்டாராம், வேறொரு நாற்காலியில் தான் அமர்ந்தாராம் அப்துல் கலாம். குடியரசு தலைவராக இருக்கும் போது 'யாஹூ ஆன்சார்ஸ்' வலைதளத்தில் தீவிரவாதம் சார்ந்த கேள்வி ஒன்றையும் கேட்டார் அப்துல் கலாம்.\nகலிஃபோர்னியாவில் நடைப்பெற்ற மாநாடு ஒன்றில் இந்திய மாணவர் ஒருவரை தன் தட்டில் சாப்பிடும்படி சொன்னாராம்.. ஒரு துண்டு கீரையை எடுத்து அந்த மாணவர் சாப்பிட்டாராம். கேரளாவின் ராஜ் பவனில் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு, குடியரசு தலைவரின் விருந்தினராக இருவரை உடன் அழைத்து சென்றார் அப்துல் கலாம். ஒருவர் செருப்பு தைக்கும் தொழிலாளி, மற்றொருவர் சிறிய ஓட்டல் ஒன்று வைத்து நடத்துபவர்.\nவீதி வீதியாக பேப்பர் போடும் வேலையை செய்தாராம்\nஅணு இயற்பியல் தொடங்கி ஆன்மீக அனுபவம் வரை மொத்தம் 15 புத்தகங்களை எழுதி உள்ள அப்துல் கலாமை பற்றி 'ஐ யம் கலாம்' (I am kalam) என்ற ஒரு ஹிந்தி திரைப்படம் (2011) வெளியானது குறிப்பிடத்தக்கது. ஏழ்மை காரணமாக தன் இளம் வயதிலேயே வீதி வீதியாக பேப்பர் போடும் வேலையை செய்தாராம் அப்துல் கலாம். பள்ளியல் படிக்கும் போது, அப்துல் கலாம் ஒரு சராசரி மாணவர் தானாம். பெரிய அறிவியல் விஞ்ஞானியான அப்துல் கலாம், உண்மையில் பள்ளியில் இருந்தே, அறிவியலை விட கணித்தில் தான் அதிகம் கை தேர்ந்தவராம்.\nகாலாமின் சீனியர் கிளாஸ் ப்ராஜக்ட்டில் திருப்தி அடையாத 'டீன்' (DEAN) இன்னும் 3 நாட்களில் முடிக்கவில்லை எனில் காலாமின் உதவி தொகையை தர மாட்டேன் என்று மிரட்டினாராம். சொன்ன தேதிக்குள் ப்ராஜக்ட்டை முடித்து கொடுத்தாரம், அப்துல் கலாம். ஒரு ராணுவ 'பைலட்'டாக ஆக வேண்டும் என்றுதான் கலாம் முதலில் ஆசைப்பட்டாராம். அதற்கான தேர்வில், முதலில் வரும் எட்டு பேர் மட்டுமே தகுதி பெறுவார்கள் என்ற நிலையில், ஒன்பதாவது இடத்தை பிடித்தாராம் - கலாம். அப்துல் காலம், ஒரு திருக்குறள் ( ஏ கிளாசிக் ஆஃப் குறள்ஸ்) அறிஞர் ஆவார், அவர் மேடை பேச்சுகளில் நிச்சயம் ஒரு திருக்குறளை நாம் கேட்கலாம்.\nஇந்தியாவின் முதல் ராக்கெட் பாகங்கள் சைக்கிளில் வைத்தும், மாட்டு வண்டியில் வைத்தும் கொண்டு வரப்பட்டன, அதை பெரிய அளவில் கேலி செய்தன பிற நாடுகள். இப்போது வளர்ந்த நாடுகள் அனைத்தும் இஸ்ரோவின் வளர்ச்சியை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறது, சில நாடுகல் இஸ்ரோவின் உதவியை நாடுகிறது. இதற்கெல்லாம் பிரதான காரணம் - டாக்டர் அப்துல் கலாம்\n1960-இல் மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி-யில் படிப்பை முடித்த பின், டிபன்ஸ் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட்டில் இணைந்து இந்திய ராணுவத்திற்காக ஹெலிக்காப்பட்டர்களை உருவாக்கினார். 1969-இல் அரசு ஒப்புதல் பெற்று, அந்த பணியில் மேலும் நிறைய என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகளை இணைத்துக்கொண்டார்.\nஇஸ்ரோவிற்கு இடமாற்றம் செய்த பின் அங்கு அவர் எஸ்எல்வி-3 க்கு ப்ராஜக்ட் டைரக்டராக பணியாற்றினார். எஸ்எல்வி 3 - இந்தியாவின் முதல் சாட்டிலைட் விண்கலமாகும். 1980-களில் ஏவுகணை தயாரிப்பை முன்னடத்தினார். அந்த காலகட்டம் அக்னி, ப்ரித்திவ் போன்ற ஏவுகணைகள் ராணுவத்திற்கு பெரும் பலம் சேர்த்தன.\nமீண்டும் வேண்டும் ஒரு அப்துல் கலாம்\nபின் அப்துல் கலாம், அப்போதைய பிரதமரின் முக்கிய ஆலோசகராகவும் பணியாற்றினார். பின் 2002-ஆம் ஆண்டு இந்தியாவின் 11-வது குடியரசு தலைவர் ஆனார். ஐநா மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இவர் ஆற்றிய உரை வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும். ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் கனவு காண சொல்லிக் கொடுத்த மாமனிதர், 27 ஜூலை 2015 மீளா உறக்கத்தில் ஆழ்ந்தார். இவரை போல் மாபெரும் நல்ல மனிதரை கண்டு நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் கோடி விடயங்கள் உள்ளது - மீண்டும் வேண்டும் ஒரு அப்துல் கலாம்.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nஉலக பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு புதிய தீர்வு இந்திய மாம்பழங்கள் தான்\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nசென்னை, மும்பை கடலோர நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் நாசா குழு அதிர்ச்சி ரிப்போர்ட்\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nபூமிக்கு மேலே காட்சிப்பட்ட மர்ம கிரகம்\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nநம்ப முடியாத விண்வெளி உடைகள் குறித்த அபூர்வமான தகவல்கள்\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nநிலவில் உள்ள நீர் பனிக்கட்டிகளை அறுவடை செய்யப்போகும் அமேசான்\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\n குழந்தைகள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை பழக்கம்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/successful-night-trial-agni-1-ballistic-missile-019766.html", "date_download": "2019-11-17T00:31:25Z", "digest": "sha1:FHHZZ2BV3QCM5NFCPLYPHLCJ22BNNCW6", "length": 20731, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவின் ஏவுகணை வெற்றி நடுக்கத்தில் சீனா, பாகிஸ்தான் | successful night trial of agni 1 ballistic missile - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n51 min ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n57 min ago இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n1 hr ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n2 hrs ago 2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nMovies ஆத்தா நீ சோறு போடு.. நடிகையின் போட்டோவை பார்த்த மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்\nAutomobiles கூடுதலாக 100மிமீ நீளத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலின் அடுத்த தலைமுறை கார்...\nLifestyle உங்கள் ஜாதகத்தில் இந்த கிரகம் வலிமையாக இருந்தால் உங்களை எவராலும் வெல்ல முடியாதாம் தெரியுமா\n இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை\nNews நான் முதல்வர் வேட்பாளர் என எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை.. ஆனால்.. திருமாவளவன் பேச்சு\nFinance இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வீட்டில் டும் டும் டு���்..\nSports ஓட்டப்பந்தயத்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் ஏவுகணை வெற்றி நடுக்கத்தில் சீனா, பாகிஸ்தான்.\nகண்டம் விட்டு கண்டம் பாயும் வகையில் இந்தியா சார்பில் உள்நாட்டு நாட்டு தொழில்நுட்பத்தில் ஏவுகணை தயாரிக்கப்பட்டது.\nதற்போது இந்த அக்னி ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளதால், பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவை கண்டு அஞ்சுகின்றன. மேலும் ஏராளமான அணு ஆயுதங்களையும் தன் வசம் இந்தியா வைத்து இருக்கும் என்று முன்பே சீனாவும், பாகிஸ்தானும் கூறியுள்ளன.\nசெக்ஸ் மெஷின்ஸ் - சர்ச்சைக்குரிய ஆய்வு..\nமேலும், இந்தியா ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளையும் வாங்கியுள்ளது. இதை வைத்து எதிரி நாட்டு ஏவுகணையும், விமானங்கள், டிரோன்களையும் பொடி பொடியாக்க முடியும் என்பதால் ஒரு புறம் நடுக்கத்தில் இருக்கின்றன.\nஅத்து மீறும் பாகிஸ்தான், சீனா:\nஎல்லையில் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வருகின்றது. அதேபோல சீனா ராணுவமும் அத்துமீறி வருகின்றது. பெரும் படையை வைத்துள்ள போதிலும் இந்தியாவுக்கு சற்று பெரும் பிரச்னையாகவும் பின்னடைவாகவும் இருந்தது.\nஇந்தியாவோடு பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளிலும் அடிக்கடி அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதை ஒவ்வொரு முறையும் இந்தியா ராணுவம் தக்க பதிலடி கொடுத்து பாகிஸ்தான் ராணுவத்தையும், தீவிர வாதிகளையும் நிலை குலைய செய்து வருகின்றது.\nஇந்தியாவில் உச்சி மாநாடு நடந்த போது, வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டது. அமெரிக்காவின் பொருளாதார தடை எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்க இந்தியா விடப்பிடியாக உடன்படிக்கை செய்து கொண்டது. பாகிஸ்தானிடமும், சீனாவிடம் அதிநவீன போர் விமானங்கள், அணு ஆயுதங்கள் இருப்பது குறித்து இந்தியா மேற்கோள்காட்டியது.\nரஷ்யாவிடம் இந்தியா எஸ்-400 ஏவுகணைகளை வாங்கியதால், சீனா பாகிஸ்தானுக்கு 79 ஆளில்லா குட்டி விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.\nஇந்நிலையில் இந்தியா- ரஷ்யா கூட்டால் பிரமோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது. இது இரண்டு நிலையிகளில் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் தன்மை கொண்டது. இதை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்து ராணுவத்திலும் சேர்த்துள்ளது. அவ்வபோது இதுகுறித்து கப்பலில் இருந்தும் சோதனை செய்தது வருகின்றது.\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவின் சூப்பர்சோனிக்கு எச்டி ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக ( அக்டோபர் 17ம் தேதி 2018) நடத்தியது. சீனாவின் குவாங்டாங் மாகாணம் குவாங்சூவில் உள்ள ஹோங்க்டா என்ற சுரங்க நிறுவனம் இந்த சோதனையை நடத்தியது. இதை பாகிஸ்தானுக்கும், வளை குடா நாடுகளுக்கும் வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.\nஒடிசா மாநிலம் பாலசோரில் அமைந்துள்ள அப்துல்கலாம் ஏவுதளத்திலிருந்து செவ்வாய் காலை 8.30 மணிக்கு இந்த ஏவுகணை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.\nசுமார் 12 டன் எடையுள்ள அக்னி-1 ஏவுகணை குறிப்பிட்ட நேரத்தில் 700 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாக தாக்கக் கூடியது. சுமார் 1000 கிலோ எடையை தூக்கிச் செல்லக்கூடிய திறனுடையது.\n5 மீட்டர் நீளமுள்ள அக்னி-1 முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் அக்னி 1- ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளது. இதையறிந்த சீனாவும், பாகிஸ்தானும் அதிர்ச்சியடைந்துள்ளன. மேலும், இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பை விட அதிக தூரம் சென்றும் வல்லமை கொண்டதாக இருக்கும் என்று சீனாவும், பாகிஸ்தானும் அச்சம் தெரிவித்துள்ளன.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nசந்திரயான்2-ஐ தொடர்ந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என அடுத்தடுத்து பிசியான இஸ்ரோ.\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nபட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\n மணிக்கு 3.7 மில்லியன் மைல் வேகத்தில் பயணிக்கும் நட்சத்திரம்\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nகோடிக்கணக்கில் அக்கவுண்ட்கள் நீக்கியுள்ளதாக பேஸ்���ுக் தகவல்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2019-11-17T00:16:40Z", "digest": "sha1:XTXH2JTNP3FAZLEJXNEO327ZDPQUR7BC", "length": 18437, "nlines": 173, "source_domain": "www.inidhu.com", "title": "மாபாதகம் தீர்த்த படலம் - இனிது", "raw_content": "\nமாபாதகம் தீர்த்த படலம் இறைவனான சோமசுந்தரர் தந்தையைக் கொன்றதால் மகனுக்கு மாபாதகமான பிரமகத்தி தோசத்தை நீக்கி அவனுக்கு நற்கதி அளித்ததைக் குறிப்பிடுகிறது.\nமாபாதகம் தீர்த்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் இருபத்தி ஆறாவது படலமாக அமைந்துள்ளது.\nஇளைஞன் செய்த தவறுகளால் ஏற்பட்ட துன்பங்கள், இளைஞனின் மீதான இறைவனின் கருணை மற்றும் கருணைக்காக சிவபெருமான் உமையம்மைக்கு அளித்த விளக்கம் ஆகியவை இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.\nகுலோத்துங்க பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த காலத்தில், அவந்தி நகரில் வேதியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒழுக்கசீலராகவும், முறையான வாழ்வினை உடையவராகவும் இருந்தார். அவருக்கு ரதியைப் போன்ற அழகான மனைவி இருந்தாள்.\nஅவர்களுக்கு மகன் ஒருவன் பிறந்தான். அவன் துர்குணம் மற்றும் கெட்ட நடத்தைகள் உடையவனாக இருந்தான். தன்னுடைய பெற்றோர்களிடம் இருந்த செல்வத்தைக் கவர்ந்து சென்று விலை மகளிரிடம் கொடுத்து சிற்றின்பம் அனுபவித்து வந்தான்.\nஒரு கட்டத்தில் மகனுடைய கெட்ட நடத்தையால் அவர்களிடம் இருந்த செல்வ வளம் குன்றவே அவர்கள் குடிசைக்கு வந்தனர். விலை மகளிருக்கு கொடுக்க செல்வம் இன்றி அவன் சிற்றின்பத்திற்காக தனது தாயை நிர்பந்தித்தான். இதனை அறிந்த அவனுடைய தந்தை தன்னுடைய ஊழ்வினை மகன் வடிவில் வருத்துவதாக மிகவும் வருந்தினார்.\nதாயை நிர்பந்தித்ததால் தந்தை அவனை கண்��ித்தார். இதனை விரும்பாத அவன் தந்தை என்றும் பாராமல் தந்தையைக் கொன்றான். பின் தனது தாயையும், கை கொள்ளும் அளவுப் பொருளையும் எடுத்துக் கொண்ட கற்கள் நிறைந்த காட்டின் வழியே சென்றான்.\nஅப்போது அங்கிருந்த கொள்ளையர்கள் மகனிடமிருந்த பொருளையும், தாயையும் கவர்ந்து சென்றனர். வேதியனாகிய தந்தையைக் கொன்றதால் மகனுக்கு மாபாதகம் என்கின்ற பிரம்மகத்தி பாவம் பிடித்தது.\nஅதனால் அவன் உடல் மெலிந்து நோய்வாய்ப்பட்டதோடு மனதளவிலும் பெரிதும் பாதிப்படைந்து அங்கும், இங்குமாக சுற்றித் திரிந்தான்.\nஇறுதியில் சொக்கநாதர் குடிகொண்டிருக்கும் மதுரையம்பதியை அடைந்தான். அங்கு அவன் திருகோவிலின் அருகே செய்வது அறியாது திகைத்து நின்று கொண்டிருந்தான்.\nஇறைதம்பதியர் வேடுவன், வேட்டுவச்சியாக வருதல்\nஇறைவனான சொக்கநாதர் வேடுவனானகவும், மீனாட்சியம்மை வேட்டவச்சியாகவும் வடிவம் கொண்டு சூதாடிக் கொண்டிருந்தனர். அப்போது இறைவனார் அம்மையிடம் இளைஞனான மாபாதகனையும், அவன் செய்த தவறுகள் குறித்தும் கூறினார்.\nபின்னர் இறைவனார் அம்மையிடம் “கள்ளுண்ணலும், சிற்றின்பம் துய்த்தலும் அறிவைக் கெடுக்கும். இவற்றில் கள்ளானது உண்டால் மட்டுமே அறிவைக் கெடுக்கும்.\nசிற்றின்பத்தை எண்ணுதலும், பார்த்தலும், கேட்டலும் ஆகியவை தலையில் கொடிய விசம் போல் பரவி அறிவினைக் கெடுத்து விடும். முறையற்ற சிற்றின்பம் கொலைக்கு காரணமாகி விடும். இறுதியில் அழிவினையும் கொடுக்கும்” என்று கூறினார்.\nபின்னர் நோய்வாய்பட்ட இளைஞனிடம் சென்ற இறைவனான வேடுவன் “இளைஞனே, உனக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டது\nவேடுவன் கேட்டதும் அவ்விளைஞன் தன்னுடைய தவறுகளை எல்லாம் எடுத்துக் கூறி அவற்றிற்காக அழுதான். இளைஞனிடம் கருணை கொண்ட இறைவனான வேடுவன் “சரி, நீ படும் துன்பத்திற்கு தீர்வு கூறுகிறேன். கேள்.\nநீ கையால் பிச்சை எடுத்து தினமும் ஒருபொழுது மட்டும் உண்ண வேண்டும். சிவனடியார்களுக்கு தொண்டு செய். சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து பசுக்களுக்கு அருகம்புல் கொடு. பொற்றாமரைக் குளத்தில் திருகோவில் தினமும் அங்கப்பிரதட்சிணம் செய். இவ்வாறு செய்து வந்தால் உன்னுடைய பழி நீங்கும்.” என்று அருளினார்.\nஇதனைக் கேட்டுக் கொண்டிருந்த உமையம்மையாகிய வேட்டுவச்சி இறைவனாரிடம் “ஐயனே, உலகில் நல்லோர��கள் எத்தனையோ பேர்கள் உள்ளனர். அவர்களுக்கு தாங்கள் அருள்புரியாது, மாபாதகத்தை செய்த இப்பாவிக்கு அருள்புரிவது ஏனோ\nஅதற்கு இறைவனார் “நல்லவர்கள் இப்பூமியில் நன்றாக வாழ வேண்டும் எனில் கெட்டவர்கள் திருந்த வேண்டும். மாபாதகம் புரிந்த இவ்விளைஞன் இன்றைக்கு அதற்குரிய தண்டனையும் அனுபவித்து அதனைத் தீர்க்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். அவனையும் காப்பாற்றி நல்வழிப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவனுக்கு அருள்புரிந்தேன்” என்று விளக்கம் கூறினார்.\nஅதற்கு உமையம்மை “தங்களுடைய திருவிளையாடலைப் புரிந்து கொள்பவர் யார். ஆட்டுபவரும், ஆட்டுவிப்பவரும் தாங்களே” என்று கூறினார். பின்னர் இருவரும் மறைந்தருளினர்.\nஇளைஞனும் இறைவனான வேடுவர் சொன்னபடி நடந்து வந்தான். சிலநாட்களில் அவனுடைய பாவங்கள் நீங்கியதால் நோய் நீங்கப் பெற்றான்.\nபின் அந்த இளைஞன் ஒழுக்கமானவனாக மாறி சிவசிந்தனையுடன் வாழ்ந்து இறுதியில் இறைவனின் திருவடியை அடைந்தான்.\nமாபாதகம் தீர்த்த படலம் கூறும் கருத்து\nமுறையற்ற சிற்றின்பம் கொலைக்கு காரணமாகி இறுதியில் அழிவினைத் தரும் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.\nமுந்தைய படலம் பழி அஞ்சின படலம்\nஅடுத்த படலம் அங்கம் வெட்டின படலம்\nCategoriesஆன்மிகம் Tagsசிவன், சைவம், திருவிளையாடல் புராணம், வ.முனீஸ்வரன்\n3 Replies to “மாபாதகம் தீர்த்த படலம்”\nPingback: பழி அஞ்சின படலம் - இனிது\nPingback: திருவிளையாடல் புராணம் - இனிது\nPingback: அங்கம் வெட்டின படலம் - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious பெண்கள் வாழத் தகுதியில்லாத தேசமா இந்தியா\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில்\nபாட்டெனெ மாற்றும் வித்தையும் புரியல…\nஏ.ஆர்.ரகுமான் – இந்தியாவின் இசைப்புயல்\nமீண்டும் பறக்க ஆசை – துளிப்பாக்கள்\nஅரசியல் உணர்வை நம் கல்விமுறை அழித்து வருகின்றது\nமுடக்கத்தான் தோசை செய்வது எப்படி\nஆட்டோ மொழி – 21\nவங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nமிளகு ரசம் செய்வது எப்படி\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/vathani-prabu/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-11-17T00:31:04Z", "digest": "sha1:QJBK5HUFH24O2TN4AQAOSEQHFC65VKWD", "length": 9863, "nlines": 111, "source_domain": "www.sahaptham.com", "title": "மாற்றம் - வதனி – Vathani Prabu – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஹாஸ்பிடலிற்கு சென்ற அண்ணன் வீடு திரும்புவதை எதிர்பார்த்த வண்ணம் காத்திருந்தார் வேணி... இதோ அவள் எதிர்ப்பார்த்தது போன்றே தேவனின் வாகனம் வந்துவிட்டது.\nதேவன் மிகவும் களைப்புற்றிருந்தார் என்பது அவரின் முகமே தங்கைக்கு உணர்த்தியது, ஆகவே அவரின் களைப்பைப் போக்க தண்ணீர் வழங்கியவர், ஏற்கனவே தயார் நிலையில் இருந்த காபியை எடுத்து வர உள்ளே சென்றாள்..\nகாபியுடன் ஹாலிற்க்கு வந்த வேணி சோர்வுற்று சாய் நாற்காலியில் சாய்ந்திருந்த தேவனின் அருகில் வந்து, அவரின் முதுகில் தட்டி “அண்ணா, காபி எடுத்துக்கோங்க.. அண்ணிய கூப்பிட்டு வரலயா…” என்றாள்.\nபதிலேதும் கூறாமல், அவரும் அதை வாங்கி பருக தொடங்கினார்... “என்னண்ணா.. அது தான் தம்பிக்கு ஒன்னும் இல்லையே.. அப்புறம் ஏன் இவ்வளவு யோசிக்கிறிங்க.. நம்ம மாறன்\nஹாஸ்பிட்டல இருந்து வீட்டுக்கு வந்ததும்.. நேர்ந்துக்கிட்ட மாதிரி பழனிக்கு போயிட்டு வந்துடுவோம்…” என்றாள்.\nகளங்கிய கண்களோடு தங்கையை பார்த்த தேவன்... “அந்த முருகன் சங்கர் உருவத்துல வந்து என் மகனை காப்பாத்துனாரா இல்ல… சங்கர் கடவுளா மாறினானா எனக்கு தெரியல வேணி..”. என அவர் முடிக்கும் முன் வேணி.. “என்னண்ணா சொல்றீங்க... எந்த சங்கர்...” என ஆரம்பிக்க,\n“ அது தான் வேணீ… நாம எந்த சாதிய காரணம் காட்டி நம்ம மாறன் விரும்பின மலர் பொண்ணை வேனாம்னு சொன்னோமோ... அந்த மலரோட அண்ணன் தான் இந்த சங்கர். அவனோட இரத்தம் தான் இப்ப நம்ம மாறனோட உயிர காப்பாத்திருக்கு..” என்றவர்...\n“என்கிட்ட இருக்கும் பணமோ, என் சாதியோ, என் அந்தஸ்த்தாே என் மகன காப்பத்தல வேணி... நான் மனசயும் பார்க்கல, மனிதத்தையும் பார்க்கல.... மனுசத்தன்மையாவும் நடந்துக்கல, ஆனா இப்போ எனக்கு கடவுள் நல்ல சந்தர்ப்பத்த கொடுத்திருக்கான் இத நான் தவறவிடக்கூடாது... அண்ணியும் நானும் முடிவு பன்னிட்டோம்… நாங்க மலர் வீட்டுக்கு போய் பொண்ணு கேக்கப்போறோம்..” என்றவர் தடுமாறி தங்கையின் கைகளை பிடித்துக் கொண்டு \"என்னோட முட்டாள்தனத்தால இன்னொரு வேணியை உருவாக்கிடக் கூடாது..\" என்ற தேவனின் கண்ணில் தெரிந்த குற்ற உணர்ச்சியை, மாற்றும் பொருட்டு “உண்மைதான் அண்ணா… மாறனும், மாற்றம் வேனும் மத்தவங்க மாறனும்னு எதிர்பார்க்கிறதை விட, நாம மாறிடனும்… நீங்க எடுத்த முடிவு ரொம்ப நல்ல முடிவுண்ணா… போயிட்டு வாங்க..” மகிழ்ச்சியுடன் வழியனுப்பினாள் வேணி, தன் இருபது வருட தனிமை வாழ்க்கையை மறந்து...\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: அன்பால் கைதுசெய் அன்பே - Tamil novel\nஅன்பால் கைதுசெய் அன்பே - 11 அவர்கள் சென்ற இடம் இசை தங்க...\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nஉயிரே ஏன் பிரிந்தாய் - Comments\nஉயிரே ஏன் பிரிந்தாய் -Tamil novel\nபெண்களின் உணர்வுகளில் ஒரு சில\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTI5NjM3OA==/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%90-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T00:58:14Z", "digest": "sha1:JXHUNWDVNCW43MYKMTCCENRX42XWR2S2", "length": 5349, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ராஜா ராணி செம்பா ஐ கலாய்த்த நெட்டிசன்கள்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nராஜா ராணி செம்பா ஐ கலாய்த்த நெட்டிசன்கள்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் செம்பா என்ற நாயகி வேடத்தில் நடித்து வருபவர் ஆலியா மானசா. சினிமாவில் ஜூலியும் நான்கு பேரும் -என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான இவருக்கு அந்த படம் வெற்றியாக அமையவில்லை. ஆனால் இந்த சீரியல் அவரை பிரபலப்படுத்தி விட்டது. குறிப்பாக, ராஜா ராணி சீரியலில் நடித்துள்ள செம்பா கேரக்டர் இவருக்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளத��. இந்த நிலையில், தற்போது அவர்...\nமோசமான வானிலையால் நடுவானில் தவித்த இந்திய பயணிகள் விமானத்தை காப்பாற்றிய பாகிஸ்தான் அதிகாரி\nபெட்ரோல் விலை திடீர் உயர்வு ஈரானில் வெடித்தது போராட்டம்\nஹாங்காங்கில் சாதாரண உடையில் ராணுவத்தை களம் இறக்கியது சீனா: தொடர் போராட்டத்தை ஒடுக்க முயற்சி\n80 சதவீதம் வாக்குப்பதிவு இலங்கையின் புதிய அதிபர் யார் : தமிழர், முஸ்லிம்களை வாக்களிக்க விடாமல் தடுப்பு\nதட்பவெப்ப மாறுதலுக்கான போராட்டத்தில் இந்தியா முதலிடம்: பியூஷ் கோயல்\nசபரிமலை கோவில் ; பெண்களுக்கு அனுமதி மறுப்பு\nஇலங்கை தேர்தல் நிலவரம் ; பிரேமதாச முன்னிலை\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டம் நாளை துவக்கம் அனைத்து கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை\n30,134 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனில் அனில் அம்பானி ராஜினாமா\n 6 பேருக்கு தீவிர சிகிச்சை:மருத்துவ முகாம் எப்போது\n 84 இடங்களில் பெண்களுக்கு அமைகிறது....நிர்பயா திட்டத்தில் செயல்படுத்த முடிவு\nகந்துவட்டி கும்பலிடம் சிக்கும் பெண்களின் பாதை மாறும் பந்தம் பணத்தை செலுத்த முடியாமல் சிக்கும் அவலம்\n 'எங்க ரோடு; பார்த்து போ' ... மாடுகளால் திணறும் திருநகர்\nமத்திய நிதியமைச்சர் தகவல்: வங்கி டெபாசிட்களுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=7&search=anne%20adhillainne", "date_download": "2019-11-17T01:00:57Z", "digest": "sha1:Z4U63CWXF4IHNXI7N4WGAIL57LLBK5WV", "length": 9263, "nlines": 180, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | anne adhillainne Comedy Images with Dialogue | Images for anne adhillainne comedy dialogues | List of anne adhillainne Funny Reactions | List of anne adhillainne Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)\nகோயம்புத்தூர்ல இருக்குற எல்லா மார்க்கெட்டுக்கும் போயிட்டு வந்துட்டோம் அண்ணே\nஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)\nஆனா நீங்க கேட்ட ஜாமீன் மட்டும் இல்லன்னுடாங்க அண்ணே\nஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)\nஎன்னண்ணே லூசு தனமா பேசிக்கிட்டு இருக்கீங்க\nஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)\nரொம்ப அம்சமா இருக்கீங்க அண்ணே\nஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)\nஎந்த இடத்தில இருந்து எவ்வளவு உயரத்துல அண்ணே குதிப்பாங்க\nஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)\nடேய் போஸ்ட் ஆபீஸ்க்கு போன் போடு. போஸ்ட் ஆபீஸ் இல்லண்ணே ஈபி ஆபீஸ்\nஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)\nஜக்கம்மா சத்தியமா இது பால் மாடு தாண்ணே\nஅந்த காக்���ாவோட ரத்தத்தை பாக்காம விட மாட்டேன் அண்ணே\nநீ ஏன் தண்ணியும் மண்ணெண்ணையும் ஒரே மாதிரி கேன்ல வெச்சி இருந்த\nஎந்த இடத்துல டா குத்துனாங்க. காதுல தான் குத்துனாங்க அண்ணே\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)\nஅண்ணே பொய் சொல்றான்ண்ணே கால்ல இல்ல செருப்புல\nஉங்களை கவனிச்சிக்க ஒரு தாய் வேணும்ங்கிறதுக்காக தான்பா பண்ணேன்\nசவுண்ட் பார்ட்டி ( Sound Party)\nவாண்ணே உன் பெருமைய பத்தி தான் பேசிக்கிட்டு வந்தேன்\nசவுண்ட் பார்ட்டி ( Sound Party)\nஅப்படியே என் பெருமைய பத்தி கொஞ்சம் சொல்லி வை அண்ணே\nஎன் பொண்டாட்டி செருப்பால அடிப்பா அண்ணே\nநான் உனக்கு என்னடா துரோகம் பண்ணேன்\nஅண்ணே கொஞ்சம் திரும்புங்க. என்னண்ணே மூக்குல இரத்தம்\nஅண்ணே அங்க பாருண்ணே தீப்பொறி திருமுகம் வரான்\nகண்ணீர் விட்டு அழுது பாப்போம் பாஸ். அதுக்கும் இரக்கப்படலைன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/11/07/117552.html", "date_download": "2019-11-16T23:50:43Z", "digest": "sha1:ERTNYPP5ELRMM5WAE7LHJDJEQMPII7I4", "length": 23146, "nlines": 214, "source_domain": "thinaboomi.com", "title": "சீக்கிய யாத்ரீகர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை: பாகிஸ்தான் அறிவிப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:வானிலை மையம்\nநகர்ப்புற நக்சல்கள், தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாதுகாப்புப் படையினருக்கு அமித்ஷா உத்தரவு\nபெட்ரோல் விலை 3 மடங்கு உயர்வு - ஈரானில் பொதுமக்கள் போராட்டம்\nசீக்கிய யாத்ரீகர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை: பாகிஸ்தான் அறிவிப்பு\nவியாழக்கிழமை, 7 நவம்பர் 2019 உலகம்\nலாஹூர் : குருநானக் தேவின் 550-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வரும் சீக்கிய யாத்ரீகர்கள் குருத்வாராக்களில் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தானில் வரும் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள கர்தார்பூர் நடைபாதை திறப்பு விழா மற்றும் அடுத்த வாரம் நடைபெற உள்ள குருநானக் தேவின் 550-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள இதுவரை 4,500க்கும் மேற்பட்ட இந்திய சீக்கியர்கள் கர்த��ர்பூர் சாஹிப் சென்றுள்ளனர். குருநானக் தேவின் 550-வது பிறந்த நாள் மற்றும் கர்தார்பூர் நடைபாதை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சீக்கிய யாத்ரீகர்கள் நாட்டிற்கு வருகை தந்த போது குருத்வாராக்களில் எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதிக்க மாட்டார்கள் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியத்தின் (ஈ.டி.பி.பி.) தலைவர் டாக்டர் அமீர் அகமது கூறியதாவது:\nஇந்தியாவிலிருந்து கர்தார்பூர் நடைபாதையின் திறப்பு விழா வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கர்தார்பூர் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானும் அதே நாளில் பாகிஸ்தானில் உள்ள அதன் பாதையை திறந்து வைப்பார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குருத்வாரா பஞ்சா சாஹிப்பில் சீக்கிய மதத்தை நிறுவிய பாபா குருநானக் தேவின் 550-வது பிறந்த நாள் வரும் 12-ம் தேதி அன்று விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் வருகை தரும் சீக்கிய யாத்ரீகர்கள் குருத்வாராவிலும் மத விழாக்களிலும் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திங்களன்று வெளியிட்ட 4 நிமிட வீடியோவில், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே, அவரது ராணுவ ஆலோசகரான ஷாபேக் சிங் மற்றும் அம்ரிக் சிங் கல்சா ஆகியோரின் பின்னணியில் சுவரொட்டி இடம் பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு எனது பதில், அது தொடர்பான எதுவும் எனது கவனத்திற்கு வரவில்லை என்பதுதான். ஆனால் வருகை தரும் சீக்கியர்களால் எந்தவொரு அரசியல் நடவடிக்கையையும் பாகிஸ்தான் அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது. இவ்வாறு எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியத்தின் (ஈ.டி.பி.பி.) தலைவர் டாக்டர் அமீர் அகமது தெரிவித்தார். ஈ.டி.பி.பி. என்பது பிரிவினையைத் தொடர்ந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் மத சொத்துகள் மற்றும் ஆலயங்களை நிர்வகிக்கும் ஒரு பாகிஸ்தான் அரசின் சட்டப்பூர்வ குழு ஆகும்.\nயாத்ரீகர்கள் பாகிஸ்தான் Pilgrims pakistan\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nஆஸ்பத்திரியில் பணியில் இருக்கும் டாக்டர்களை தாக்கினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை - புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது\nகோவா விமான விபத்து; விமானிகளிடம் நலம் விசாரித்த மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்\nடெல்லியில் நாளை நடக்கும் சர்வதேச விவசாய மாநாட்டில் பில்கேட்ஸ் பங்கேற்பு\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nஇன்று கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: உத்தரவை அமல்படுத்த கேரள அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தல்\nமுரசொலி பஞ்சமி நில விவகாரம்: 19-ம் தேதி நேரில் ஆஜராக உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியது\nபுதிய மாவட்டங்களின் கலெக்டர்கள் முதல்வர் இ.பி.எஸ்.சிடம் வாழ்த்து\nபுதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை: மு,க. ஸ்டாலின் புகாருக்கு தமிழக அரசு பதிலடி\nஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கைக்கு முதல்வரிடம் கலந்து பேசி முடிவு - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு\nமோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்\nநம் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் போது எந்தப் பிட்சுமே நல்லப் பிட்சாகவே தெரிகிறது - விராட் கோலி பெருமிதம்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் - இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி அரையிறுதியில் தோல்வி\nவலைப்பயிற்சியில் மீண்டும் டோனி வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nதங்கம் சவர��ுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nகாசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி\nபாலஸ்தீனம் : காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர். ...\nகலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவர் மரணம்\nவாஷிங்டன் : கலிபோர்னியாவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர் மருத்துவமனையில் ...\nமோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்\nஇஸ்லாமாபாத் : கடும் மழை காரணமாக மோசமான வானிலையில் பறந்த இந்திய விமானம் நடுவானில் தடுமாறியபோது உரிய திசையில் ...\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nதிருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் ...\nவரும் 20-ம் தேதிக்கு மேல் சபரிமலை செல்வேன்:திருப்தி தேசாய் உறுதி\nதிருவனந்தபுரம் : வரும் 20-ம் தேதிக்கு மேல் சபரிமலை செல்வேன். அதற்கு முன்பாக கேரள அரசிடம் பாதுகாப்புக் கோருவோம். அவர்கள் ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019\n1வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக...\n2இன்று கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்\n3புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்ப...\n4நகர்ப்புற நக்சல்கள், தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும�� - பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/11/blog-post_10.html?showComment=1258018042049", "date_download": "2019-11-16T23:56:59Z", "digest": "sha1:MJXRB5CYXHKDPYGXLUL5UMAOF5ZGS7NL", "length": 18666, "nlines": 222, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: அறிவுமதியின் முத்தமிழ்", "raw_content": "\nநினைந்து கொள்ள நனைந்து கொள்ள\nகடந்த சில நாட்களாய் தொடரும் ஓயாப்பெருமழையில் நனைந்து கொண்டே அலுவலகம் வருவது, என் நாட்களின் இனிய துவக்கமாக இருக்கிறது. மழை கொடுக்கும் ஞாபகங்கள் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.\nஊருக்கெல்லாம் ஒரே மழை எனினும் ஒவ்வொருவருக்கும் அது கொடுக்கும் அனுபவம் வேறுபடுகிறது. இன்று காலை கண்விழிக்கும் போதே மழையின் தரிசனம், மற்றுமோர் அற்புத தினத்தை துவக்கி வைத்தது.\n1997 ம் வருடத்தின் இதே போன்ற ஒரு மழை நாள். மந்தாரமான வானம் ஓயாமல் தூறிக்கொண்டிருந்த, வெளிச்சமில்லாத ஒரு காலை, பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்து கல்லூரிக்கு பயணித்தபோது நான் இந்த பாடலை முதல் முறை கேட்டேன்.\nராஜா அலை சற்றே ஓய்ந்து எல்லோர் வாயிலும் ரஹ்மான் தவழ்ந்த காலை. அப்போது வெளியாகியிருந்த ராஜாவின் ஒரு படம். வழக்கமான ராஜா இசையிலிருந்து சற்றே நவீனப்படுத்தப்பட்ட இசை வாகு.\nஇணக்கமான ஒருவருடன் மலைப்பாதையில் பயணிக்கும் சுகமளிக்கும் மெட்டு. அறிவுமதியின் காதல் ததும்பும் வரிகள்.\nபாடல் \"முத்தமிழே முத்தமிழே முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன\". இடம் பெற்ற படம் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான \"ராமன் அப்துல்லா\". எப்போதுமே 80களின் ராஜா பாடல்களிலேயே ஊறிக்கிடந்த எனக்கு அது மிக வித்தியாசமான இசையாகப்பட்டது.\nகரண் மற்றும் அஸ்வினி (எனக்கு தெரிந்து இவர் தமிழில் மூன்றாவது அஸ்வினி) நடித்திருக்கும் இந்தப்பாடலுக்கும் மழைக்கும் ஒரு தொடர்பும் இல்லை எனினும், எனக்கு ஏனோ மழையை ஞாபகப்படுத்தும். நிஜமாகவா அல்லது என் அதீத கற்பனையா தெரியவில்லை... எஸ்.பி.பி, சித்ரா இருவருமே வழக்கமான குரலில் இல்லாமல் சற்றே கரகரப்பாக பாடியிருப்பது போல என் காதுக்கு ஒலிக்கும்.\nபல்லவி முழுவதுமே ஆண் குரலில் ஒலிக்கும். அனுபல்லவியின் முதல்வரி \"மனம் வேகுது மோகத்திலே\" எனும்போதே தபேலா இசை நடை மாற எத்தனிக்கும்.. அடுத்த வரி \"வேகுது தாபத்திலே” எனும்போது இன்னுமொருமுறை நடை மாறும்.\nபாடலின் interlude களில் குழலிசை தொடரும். அருண்மொழி எனும் குழலிசை கலைஞர் ��ாஜாவின் ராஜாங்கத்தில் எப்போதுமே ஆஸ்தான வித்வான். நல்ல பாடகரும் கூட. இதே படத்தில் \"என் வீட்டு ஜன்னல் எட்டி\" என்ற பாடலை பவதாரிணியுடன் பாடியிருப்பார்.\nஅறிவுமதி ராஜாவுடன் இணைந்த முதல் பாடலிது. தெரியாத யாரையேனும் சந்திக்க சென்றால் இன்னார் அனுப்பினார்களென்று சொல்வது போல \" உந்தன் பேரை சொல்லித்தான் காமன் என்னை சந்தித்தான்\" என்று அவள் சொல்வது, நான் உறங்கியபின் வரப்போகும் கனவு இப்போதே வந்து காத்திருக்கிறது, தூங்க இன்னும் மடி கிடைக்கவில்லை என்பதெல்லாம் உச்சபட்ச பிரமிப்பு எனக்கு.\nகவிஞர் அறிவுமதியை ஒருமுறை சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தபோது இந்த வரிகளை அவரிடம் சொன்னபோது கிடைத்த பதில் ஒரு புன்னகை. தீவிர இனமானவாதி. ஆங்கிலக்கலப்பில்லாத பாடல்களை மட்டுமே எழுதிய (இப்போது திரையிசையிலிருந்து விலகியிருக்கிறார்) கொள்கைவாதி. அதுபற்றிய கேள்விக்கு \"அன்னையை விற்றா பிள்ளைகளுக்கு உணவளிப்பது\" என்றவர். ராஜாவுடன் அவரின் முதல் பாடல் இது எனினும் சிறைச்சாலை பாடல்கள் முதலில் வெளிவந்தன. (கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமா\" என்றவர். ராஜாவுடன் அவரின் முதல் பாடல் இது எனினும் சிறைச்சாலை பாடல்கள் முதலில் வெளிவந்தன. (கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமா, ஆசைக்கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி..).\nமென்மையாக துவங்கும் கிடார் இசை பாடலைத்துவக்கும். பாடல் முழுவதுமே தபேலா இசை பிரதானமாக இருந்தாலும் பின்னணியில் மிக மெலிதான வயலின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த பின்னணி வயலின் மட்டுமே கவனித்தால் அது நிகரில்லாததாயிருக்கும்.\nபாடலின் முடிவில் எஸ்.பி.பி \"முத்தமிழே\" எனும்போது சித்ரா \"என்ன \" என்று கொஞ்சுவார். அந்த வரியை எஸ்.பி.பி முடிக்கும் போது ஒரு overlap உடன் அடுத்த வரியை சித்ரா தொடர்வார்.\nராஜாவின் கடந்து போன எத்தனையோ நாட்களில் இந்த பாடலும் ஒன்றாக இருக்கலாம்... ஆனால் எனக்கு அதுவே இன்னும் கடக்க முடியாத கடலாக இருக்கிறது..\nஎன்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன\nஇதழும் இதழும் எழுதும் பாடலென்ன\nஉயிரும் உயிரும் உருகும் தேடலென்ன\nகாதல்வழி சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை..\nநாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை..\nதாகம் வந்து பாய்விரிக்க தாவணிப்பூ சிலிர்க்கிறதே..\nமோகம் வந்து குடைபிடிக்க கைவளையல் சிரிக்கிறதே..\nஉந்த���் பேரை சொல்லித்தான் காமன் என்னை சந்தித்தான்..\nமுத்தம் சிந்தச்சிந்த ஆனந்தம் தான்..\nகனவுவந்து காத்திருக்கு தூங்கிக்கொள்ள மடியிருக்கா\nஆசை இங்கு பசித்திருக்கு, இளமைக்கென்ன விருந்திருக்கா\nபூவைக்கிள்ளும் பாவனையில் சூடிக்கொள்ள தூண்டுகிறாய்..\nமச்சம் தொடும் தோரணையில் முத்தம் தர தீண்டுகிறாய்..\nமின்னல் சிந்தி சிரித்தாய் கண்ணில் என்னை குடித்தாய்\nதாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்..\nஎன்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன\nஇதழும் இதழும் எழுதும் பாடலென்ன\nஉயிரும் உயிரும் உருகும் தேடலென்ன\nஅருமையான தாலாட்டும் இசை...தழுவும் பாடல் வரிகள். நான் கேட்டு கேட்டு மகிழ்ந்ததில் இதுவும் ஒன்று.\nபதிவைப் படித்தவுடன், பாட்டு கேட்டுக் கொண்டே மீண்டும் ஒரு முறை படித்தேன்...\nஅதிலும் நீங்கள் சொன்ன கடைசியில் சித்ரா கொஞ்சும் ‘என்ன’ என்னை உன்மத்தம் கொள்ளச் செய்தவை....\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஇசைமேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்...\nநாட்டு சரக்கு - மிஸஸ் கொலம்பஸின் அதிரடி கேள்விகள்\nரஹ்மான் - இன்றைய ரோல் மாடல்\nபஞ்சரான டயரும் பெங்களூர் புத்தகத் திருவிழாவும்\nபா (Paa) - இளையராஜா... ப்பா\n (இளகிய மனமா, ப்ளீஸ்... வேண்டாம்)\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 5\nபிரபாகரன் - வாழ்வும் மரணமும்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=28460", "date_download": "2019-11-17T00:05:42Z", "digest": "sha1:AUW27YBW2OTN74JPKSBSAIVEILK33V3A", "length": 6873, "nlines": 79, "source_domain": "www.vakeesam.com", "title": "விக்கினேஸ்வரனின் மாற்று அரசியல் பிரகடனம் ( படங்கள்) - Vakeesam", "raw_content": "\nயாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி – சஜித் முன்னிலை\nயாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..\nவன்னி தேர்தல் தொகுதி ��� தபால் வாக்களிப்பு – சஜித் முன்னிலை\nயாழ் மாவட்டம் – நல்லூர் தொகுதி – சஜித் முன்னிலை\nமுல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையத்திற்குள் படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nவிக்கினேஸ்வரனின் மாற்று அரசியல் பிரகடனம் ( படங்கள்)\nin செய்திகள், பதிவுகள், முக்கிய செய்திகள் October 24, 2018\nவட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் புதிய அரசியல் பாதையை அறிவிக்கும் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நல்லூரில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது.\nபெரும் கரகோசத்துடன் மக்கள் நிறைந்து வழியும் மண்டபத்தினுள் முதலமைச்சர் அழைத்துவரப்பட்டார்.\nமத தலைவர்களின் ஆசி செய்திகளைத் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் களுள் ஒருவரான வசந்த குமார் (கிழக்கு மாகாணம்), யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கு.குருபரன், வைத்தியகலாநிதி பூ.லக்ஸ்மன் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.\nதொடந்து உரை நிகழ்த்திய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது புதிய அரசியல் பிரவேசம் குறித்த தகவல்களை மக்கள் முன் அறிவித்தார். அதன்போது மக்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.\nதான் புதிய அரசியல் கட்சி ஒன்றினை ஆரம்பிக்கப்போவதாகவும் அது தமிழ் மக்கள் கூட்டணியாக செயற்படும் என்றும் அவர் உரையாற்றினார்.\nயாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி – சஜித் முன்னிலை\nயாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..\nவன்னி தேர்தல் தொகுதி – தபால் வாக்களிப்பு – சஜித் முன்னிலை\nயாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி – சஜித் முன்னிலை\nயாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..\nவன்னி தேர்தல் தொகுதி – தபால் வாக்களிப்பு – சஜித் முன்னிலை\nயாழ் மாவட்டம் – நல்லூர் தொகுதி – சஜித் முன்னிலை\nமுல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையத்திற்குள் படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nஅமைதியான முறையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல்.\nவன்னிக்கு தாக்குதல் மேற்கொள்ள சென்ற ஆவா குழு மடக்கிப்பிடிப்பு.\nநண்பர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாணவன் தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/jappan-prof-susumu-ono_18945.html", "date_download": "2019-11-17T00:52:59Z", "digest": "sha1:FUGCXUFWXF74T7VBOBX7H5ODLF7SAAHJ", "length": 23514, "nlines": 218, "source_domain": "www.valaitamil.com", "title": "ஜப்பானியப் பேராசிரியர் ச���சுமு ஓனோ நூற்றாண்டு விழாவும் முனைவர் மு. இளங்கோவனின் தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழாவும்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் தமிழ்நாடு-Tamil Nadu\nஜப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு விழாவும் முனைவர் மு. இளங்கோவனின் தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழாவும்\nஜப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நூற்றாண்டு விழாவும், புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையப் பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொல்லிசையும் கல்லிசையும் நூல் வெளியீட்டு விழாவும் புதுச்சேரி, செயராம் உணவகத்தில் நடைபெற்றன (23.08.2019). மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தொல்லிசையும் கல்லிசையும் நூலினை வெளியிட்டு, தமிழ் மொழியின் சிறப்பினையும் இன்றைய நிலையில் உள்ள தமிழின் நிலையினையும் எடுத்துரைத்துப் பேசினார். நூலின் முதல்படியினைத் திருவண்ணாமலைப் பாவலர் வையவனும், தியாகி மு. அப்துல் மஜீதும் பெற்றுக்கொண்டனர்.\nபேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் தொல்லிசையும் கல்லிசையும் என்ற நூலை அறிமுகப்படுத்திப் பேசினார். புதுவைப் பல்கலைக்கழகப் புலமுதன்மையர் முனைவர் இளமதிசானகிராமன், மயிலம் தமிழ்க்கல்லூரியின் முதல்வர் ச. திருநாவுக்கரசு, ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த செ. திருவாசகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதுவைத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி, புதுச்சேரித் தன்னுரிமைக் கழகத் தலைவர் தூ. சடகோபன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அரங்க. மு. முருகையன் வரவேற்புரையாற்ற, முனைவர் மு.இளங்கோவன் ஏற்புரை நிகழ்த்தினார்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் முனைவர் பொற்கோ கலந்துகொண்டு, பேராசிரியர் சுசுமு ஓனோவின் படத்தினைத் திறந்து வைத்து, சுசுமு ஓனோ தமிழ் கற்ற வரலாற்றையும் அவர் செய்த ஆராய்ச்சிகளையும�� எடுத்துரைத்தார். சுசுமு ஓனோவுக்கு ஜப்பான் நாட்டு மக்களும் அரசும் செய்த சிறப்புகளை எடுத்துரைத்தார். தமிழ்மொழிக்கும், ஜப்பான் மொழிக்கும் உள்ள உறவுகளை வெளிப்படுத்துவதில் சுசுமு ஓனோவின் ஆராய்ச்சி எந்த அளவு இருந்தது என்பதை வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் எடுத்துரைத்தார். முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மொழியையும் ஜப்பான் மொழியையும் இணைத்து ஆராய்ச்சி செய்த சுசுமு ஓனோவின் நினைவினைத் தமிழகத்து மக்கள் போற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஜப்பானிய மாணவி அயகா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சுசுமு ஓனோவின் பெருமைகளைப் பேசினார்.\nகலைமாமணி கா. இராசமாணிக்கம் இறைவாழ்த்துப் பாடினார். முனைவர் இரா. கோவலன் நன்றியுரை வழங்க, எழுத்தாளர் பூங்குழலி பெருமாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். புதுவையிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் தமிழ் ஆர்வலர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nமுனைவர் மு.இளங்கோவன் எழுதிய தொல்லிசையும் கல்லிசையும் நூலைப் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து வெளியிட, பாவலர் வையவன் முதல்படி பெறுதல். அருகில் முனைவர் பொற்கோ, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், முனைவர் இளமதி சானகிராமன், சிவ. வீரமணி, தூ. சடகோபன், செ. திருவாசகம், பேராசிரியர் ச. திருநாவுக்கரசு உள்ளிட்டோர்.\nபன்னாட்டு தமிழ்த் தொழில் முனைவோர்களுக்கு பயனுள்ளதாக அமைந்த எழுமின் முதல்நாள் மாநாடு\nஇந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடினர்\nபேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் மற்றும் கவிஞர் வண்ணதாசன் ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்\nமதுரையில் முதலாவது உலகத் தமிழிசை மாநாடு\nபிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங்ற்க்கு மொழிப்பெயர்ப்பாளராக செயல்பட்ட தமிழ்நாட்டை சார்ந்த மதுசூதன் ரவீந்திரன்.\nகிருட்டிணகிரியில் நடந்த \"தமிழியம்\" நடத்திய \"சூட்டிமகிழ்வோம் தூய தமிழ்ப்பெயரை\" இரண்டாம் பதிப்பு புத்தக வெளியீட்டு விழா\nஆன்மீகத் தமிழை வளர்ப்போருக்குத் திருமூலர் விருது தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் வழங்கினார்.\nம.பொ.சி அவர்களின் 24வது நினைவு தினம் மற்றும் சிலப்பதிகார விழா சிறப்பாக நடந்தேறியது.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபன்னாட்டு தமிழ்த் தொழில் முனைவோர்களுக்கு பயனுள்ளதாக அமைந்த எழுமின் முதல்நாள் மாநாடு\nஇந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடினர்\nபேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் மற்றும் கவிஞர் வண்ணதாசன் ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்\nமதுரையில் முதலாவது உலகத் தமிழிசை மாநாடு\nபிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங்ற்க்கு மொழிப்பெயர்ப்பாளராக செயல்பட்ட தமிழ்நாட்டை சார்ந்த மதுசூதன் ரவீந்திரன்.\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம் -Part 2\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2014/10/04/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-17T00:09:35Z", "digest": "sha1:O65VLJ6OPV3A2YH7ZBOWCVCDS33GG7PU", "length": 18629, "nlines": 160, "source_domain": "hemgan.blog", "title": "ஹைதர் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nசிறப்புப் பதிவு : மாதவன் நாராயணன்\nகாஷ்மீர் ஓர் அரை-விதவை. சமவெளியுமல்லாத மலையுமல்லாத ஒரு பள்ளத்தாக்கு. இது ஒரு நாடு என்று சிந்திக்கும் சிலர் வசிக்கிற ஒரு மாநிலம். துள்ளலான நாட்டார் உச்சரிப்புக்கும் உறவிலாத வேறோர் அதிகார பூர்வ மொழியின் பகட்டான இலக்கணத்துக்கும் நடுவில் தள்ளாடும் மொழி. சைவத்திலும் சூஃபியிலும் தோய்ந்த, இறக்குமதி செய்யப்பட்ட தீவிரவாத எண்ணங்களால் பாதிப்புறும் பரந்த கலாச்சாரம்.\nதடுமாற்றம் நிரந்தர இயல்பு இங்கே ; இருப்பதா இல்லாமற் போவதா நான் இருக்கிறேனா அல்லது இல்லையா ஹாம்லெட்டை விடப் பொருத்தமான உருவகம் இதற்கு இருக்குக் கூடுமா ஹாம்லெட்டை விடப் பொருத்தமான உருவகம் இதற்கு இருக்குக் கூடுமா அல்லது எண்ணற்ற அடுக்குகளாய் விரியக்கூடிய நேசங்கள், கோபம் மற்றும் மனத்தடுமாற்றம் கொண்ட அவன் அன்னையா அல்லது எண்ணற்ற அடுக்குகளாய் விரியக்கூடிய நேசங்கள், கோபம் மற்றும் மனத்தடுமாற்றம் கொண்ட அவன் அன்னையா அல்லது தந்தை, சகோதரன் மற்றும் காதலன் இவர்களுக்கிடையே சிக்கிச்சுழலும் தேவதை அனைய அவனின் காதலியா அல்லது தந்தை, சகோதரன் மற்றும் காதலன் இவர்களுக்கிடையே சிக்கிச்சுழலும் தேவதை அனைய அவனின் காதலியா 1947 இன் பின்பனிக்காலத்தில் காஷ்மீரின் பெண்களையும் குடிமக்களையும் பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்ட சூறையாடும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காக்க இந்தியத் துருப்புகள் விரைந்தன. அப்போது இந்தியத் துருப்புகளின் உச்ச தளபதியாக இருந்தவர் ஜெனரல் மௌன்ட்பேட்டன் என்பது ஒரு தொலைந்த முரண் ; அவரே நேருவின் மேல் – இந்திய வரலாற்றின் மேல் – ஜம்மு-காஷ்மீரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வழியாக பொது வாக்கெடுப்பு எனும் வலிமிக்க திட்டத்தை திணித்தவர். காயங்கள் இன்னும் ஆறவில்லை ; ஹாம்லெட்டைப் போல ஹைதர் போல மனங்கள் குழப்பத்தில் தள்ளாடுகின்றன.\nஇங்கிலாந்தின் மிகப்பெரிய இலக்கிய ஆளுமை புனைந்த ஆங்கிலக் கதைப்பாத்திரத்தை கையிலெடுத்துக் கொண்டிருக��கிறார் விஷால் பரத்வாஜ் ; ஆங்கிலேயர்களின் தாக்கம் படிந்த வரலாற்றின் மீது அழுத்தமாய்ப் பதிந்த ராணுவ காலடித்தடங்களை அழித்துக் கொள்ள விழையும் சாம்பல் நிறமான மந்தார நிலப்பரப்புகளையும் மயங்க வைக்கும் பனியையும் இலையிலா மரங்களையும் ஆழமான படிமமாக்கியிருக்கிறார் விஷால்.\nஹைதர் ஒரு கவிஞன் ; எளிதில் பாதிப்படைபவன் ; அன்னையின் மேல் வெறிப்பற்று கொண்டிருப்பவன் ; அதே நேரம் கடமையின் அழைப்பை மறுக்காத, அதன் காரணமாக ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் சிக்கிக் கொண்ட மருத்துவர்-தந்தையால் பேணப்பட்டவன். உயிர் பிழைத்தல், இலட்சியம் மற்றும் குழப்பம் – இவற்றின் கலவையில் பின்னப்பட்ட பாத்திரங்கள் உலவும் கிராமிய இல்லங்கள், படகுவீடுகள், குறுகலான சந்துகள் நிரம்பிய சூழலில் துரோகம் – நிஜமோ கற்பிதமோ – ஒர் இயல்பான பிண்ணனி ; பழிவாங்கல் ஒர் இயல்பான விளைவு.\nஇந்தக் கொடூரமான சோகத்தை அதற்கேயுரிய கருப்பு நகைச்சுவையுடனும் பாலிவுட்டின் நிறங்களுடனும் சொல்ல படைப்பாற்றலும் கலைத்திறனும் தேவைப்படுகிறது. ஷேக்ஸ்பியரின் நகைச்சுவையை தாராளமாகப் பயன்படுத்தி விஷால் பின் – நவீனத்துவ உணர்வை தந்திருக்கிறார்.\nகுடும்பக் கதையை அரசியல் உருவகமாக மாற்றிச் சொல்லும் ஒரு திருமணப் பாட்டு படத்தில் வருகிறது. இரட்டை சல்மான்கான் இரசிகர்கள் மறை-உளவாளிகளாக வருகிறார்கள். இவ்விரண்டு அம்சங்கள் தவிர ஹைதர் காஷ்மீரை பட்டகத்தின் மேல் பட்டுச்சிதறும் ஒளி வண்ணங்களாக காட்டுகிறது. ஒவ்வொரு வண்ணத்தின் பின் ஒளிந்திருக்கும் உண்மைகளை நம்மால் முழுமையாக அறிய முடியாமற் போகலாம். ஹைதர் காஷ்மீரை பன்முக பட்டகப் பார்வையாக நம்முன் வைக்கிறது – மனிதம், ஆவணம், பால், தத்துவம், கலை, அரசியல் மற்றும் தாய்மை.\nஷாஹித் கபூர் தன் வாழ்நாளின் முக்கியமான பாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார். எல்லா நடிகர்களுமே திரைப்படத்துக்கு நம்பகத்தன்மையை நல்குகிறார்கள். கொந்தளிப்பான தாய் பாத்திரத்தில் தபு ; சில்லறை இலட்சியங்களுக்கும், தெருக்கோடித் தரமான காதலுக்கும் இடையில் அல்லாடும் வில்லத்தனம் கொண்ட சித்தப்பா பாத்திரத்தில் கேகே மேனன் ; ஹைதரின் மருத்துவர்-தந்தை டாக்டர் ஹிலால் மீர்-ஆக நரேந்திர ஜா ; பிந்தைய கால தந்தையின் ஆவியாக சிறப்புத் தோற்றத்தில் இர��ஃபான் கான்.\nஒல்லியான, தேவதையாக, அன்பான பாத்திரத்தில் ஷ்ரத்தா கபூர் – கஷ்டப்படுத்தும் பேச்சு நடை கொண்டு ஒரு புதிய முகம் எத்தனை ஆழத்தை எளிமையை காட்ட முடியும்\nகாஷ்மீரின் கம்பிகளாலான நாட்டு வாத்தியங்கள் எழுப்பும் அச்சமூட்டும் இசையும், பதற்றமான பள்ளத்தாக்கின் தனித்து விடப்பட்ட அழகை பதிவு செய்யும் ஒளிப்பதிவும் நனவிலியுடன் பேசுகின்றன ; எதையும் தீர்மானிக்கவியலாத, காயப்பட்ட இளவரசனின் உருவகத்தை மேம்படுத்துகின்றன.\nஅடிப்படையாக அந்திமயங்கிருள் கருப்பொருளான ஹைதரில் கறுப்பு – வெள்ளை சித்தரிப்பை எதிர்பார்ப்போர் படத்தை கடுமையாக விமர்சிக்கக்கூடும். இந்திய ராணுவத்தின் கடினமான நிலையையும் குடிமக்களைக் காக்க ராணுவம் மேற்கொண்ட காஷ்மீர் தலையீட்டின் வரலாற்று நுட்பங்களையும் ஹைதர் தெளிவாகச் சித்தரிக்கிறது. இராணுவக் கண்காணிப்பில் உள்ள பிரதேசத்தின் மனிதச் சிக்கல்களைப் பற்றியும் பேசவும் தவறவில்லை.\nஷேக்ஸ்பியர் வகைமைத் திரைப்படங்களில் விஷாலுக்கு இது ஹேட்ரிக் ; மக்பூல் என்ற மக்பெத் ஒர் உத்தேசமான ஆனால் நம்பிக்கையான துவக்கம். ஓத்தெல்லோவாக ஓம்காரா ஒரு சூத்திரமாக வளர்ந்தது. ஹாம்லெட்டாக ஹைதர் ஒரு பரிபூரணத்தை எட்டியிருக்கிறது.\nதுப்பாக்கிகளும் கல்லறைகளும் ஒரு வாழும் துக்கத்தை எதிரொலிக்கையில், பாத்திரங்கள் கனமாக நம் நெஞ்சுள் தொங்குகின்றன ; அரை-விதவைப் பள்ளத்தாக்கில் நண்பகலின் மூடுபனி போல், வானில் வட்டமிடும் கழுகுகளின் குரல்களின் பிண்ணனியில் வீழும் பனித்துளி போல கண்ணில் சொட்டும் கண்ணீர். அமைதியான் ஜீலம் நதியின் சலசலப்பைப் போல், இயக்குனரின் செய்தி நம்மை வந்தடைகிறது ; நீ விடுதலை (azaadi) பெற வேண்டியது பழி வாங்கும் (inteqam) உன் எண்ணத்திடமிருந்து தான்.\n(நண்பர் மாதவன் நாராயணன் ஹிந்துஸ்தான் டைம்ஸில் எடிட்டராகப் பணி புரிகிறார். பத்தியாளரும் கூட. ட்வீட்டர் சமூக தளத்தில் மிகப் பிரபலம். அவரின் ட்வீட்டர் ஹேன்டில் : @Madversity )\n← பெண்ணியவாதி தெய்வம் – தாரா காற்றில் ஆடிய புல் →\nவிமர்சனம் என்றால் இப்படி இருக்க வேண்டும்\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\nபுத்தரும் ராவணனும் – பகுதி 1\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967169", "date_download": "2019-11-17T00:32:12Z", "digest": "sha1:ZBALODMONST43VQFINHWJIPJD4GK2IEM", "length": 8706, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "காரைக்குடி லீடர்ஸ் பள்ளியில் நன்னெறியை வளர்க்க நேர்மைஅங்காடி துவக்கம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாரைக்குடி லீடர்ஸ் பள்ளியில் நன்னெறியை வளர்க்க நேர்மைஅங்காடி துவக்கம்\nகாரைக்குடி, நவ.8 : காரைக்குடி லீடர்ஸ் பள்ளியில் மாணவர்களிடையே நன்னெறியை வளர்க்க நேர்மை அங்காடி துவங்கப்பட்டுள்ளது. காரைக்குடி லீடர்ஸ் பள்ளியில் நன்னெறி கல்வித்திட்டத்தின் கீழ் நேர்மை அங்காடி துவங்கப்பட்டுள்ளது. இந்த நேர்மை அங்காடி என்பது ஆளில்லாத கடை, மாணவர்களே சென்று அவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு அதிற்குரிய தொகையை வைத்துவிடுவார்கள். இதன் மூலம் மாணவர்களிடம் நேர்மை எண்ணம் வளர்வதோடு அன்பு, இரக்கம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு போன்றவை வளரும்.\nஇதுகுறித்து பள்ளி இயக்குநர் ஞானகுரு கூறுகையில், ஒவ்வொரு மாணவர்களுக்கும் உயரிய பண்புகளை வளர்க்கக்கூடியது நன்னெறி கல்வித்திட்டம். மாணவர்களின் தனித்துவத்தை வெளிக்கொண்டு வர நன்னெறி கல்வித்திட்டம் உதவி செய்கிறது. மாணவர்களிடம் நேர்மை எண்ணத்தை வளர்க்கவே இந்த அங்காடி துவங்கப்பட்டது. தவிர மாடித்தோட்டம் அமைத்தல், இயற்கை விவசாயம், சிறுசேமிப்பு போன்றவைகளும் போதிக்கப்படுகின்றன. மாணவர்களின் சிறுசேமிப்பு பணத்தை வைத்து புத்தங்கள் வாங்க கூறி வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறோம். இந்த கல்வித்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் கடைபிடிக்க வேண்டும் என்பதே எங்கள் கல்விகுழுமத்தின் நோக்கம்’’ என்றார்.\nகால்நடைகளுக்கு அவசர சிகிச்சை வாகனம்\nகாரைக்குடியில் வேகத்தடைகளால் ஏற்படும் விபத்துகள்\nகுடும்ப தகராறில் 3 மாத கர்ப்பிணி தற்கொலை\nஅனைத்து கிராமங்களுக்கும் 100% பயிர் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்\nகாளையார்கோவில் பஸ்நிலையத்தை சுற்றி நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்\nமானாமதுரை அருகே ஷட்டரை அடைக்காததால் வெளியேறிய வைகை நீர்\nவிருது பெற்ற பள்ளியில் அவலம் கழிவறை செல்ல வரிசையில் நிற்கும் மாணவர்கள்\nபெரியாறு கால்வாயில் தண்ணீர் நிறுத்தம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நவ.25ல் குடியேறும் போராட்டம்\nமூன்று வருகை பதிவேட்டால் ஆசிரியர்களுக்கு வீணாகும் நேரம்\nமாணவர்கள் செய்திகளை அதிகமாக வாசிக்க வேண்டும்\n× RELATED நேர்மையற்ற முறையில் நியமனம் பெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/12/31/women-are-harassed-every-30-seconds-on-twitter-study-finds/", "date_download": "2019-11-16T23:47:38Z", "digest": "sha1:NFK3IJ2SETZ4E7H72KIWICYXW5ICFSJP", "length": 7910, "nlines": 44, "source_domain": "nutpham.com", "title": "உலகம் முழுக்க நிமிடத்திற்கு இரு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் – ட்விட்டர் இத்தனை ஆபத்தானதா? – Nutpham", "raw_content": "\nஉலகம் முழுக்க நிமிடத்திற்கு இரு பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் – ட்விட்டர் இத்தனை ஆபத்தானதா\nட்விட்டர் பயன்படுத்தும் பெண்களில் நீங்களும் ஒருவர் எனில், இதை பயன்படுத்தும் போது நீங்கள் அச்சுறுத்தல், தொல்லை அல்லது தவறாக சித்தரிக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ட்விட்டர் பெண்களுக்கு தொல்லை தரும் தளமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந��த ஆய்வானது செயற்கை நுண்ணறிவு சார்ந்த சர்வதேச நிறுவனமான எலிமென்ட் ஏ.ஐ. உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இதில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வசிக்கும் பெண் அரசியல்வாதிகள் மற்றும் செய்தியாளர்களுக்கு 2017 ஆம் ஆண்டு முழுக்க அனுப்பப்பட்ட சுமார் 2,28,000 ட்வீட்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.\nஅதன்படி சுமார் 11 லட்சம் தவறான அல்லது பிரச்சனையை ஏற்படுத்தும் ட்வீட்கள் ஆண்டு முழுக்க பெண்களுக்கு அனுப்பப்பட்டது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ட்விட்டர் பயன்படுத்துவோரில், ஒவ்வொரு முப்பது விநாடிக்கும் ஒரு பெண் பாதிக்கப்படுகிறார்.\nமேலும் பாதிக்கப்படும் பெண்களில் 84 சதவிகிதம் பேர் கருப்பின பெண்கள் என்றும், நிறத்தின் அடிப்படையில் பெண்களுக்கு ஆபத்து விளைவிக்கப்படுவது தெரியவந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் பெண்களுக்கு அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் விளைவிக்கப்படுவது ஆய்வில் உறுதியாகியிருக்கிறது.\n“இப்பிரச்சனைகளை சரி செய்யாமல் இருப்பது ட்விட்டர் இதுபோன்ற குற்ற செயல்களை மூடிமறைப்பதற்கு சமம்”, என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் மிலெனா மரின் தெரிவித்தார்.\nஇதுகுறித்து ட்விட்டர் தளத்தின் சட்டம், கொள்கை, நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவரான விஜயா கடே வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ட்விட்டர் பயன்படுத்துவோரிடம் ஆரோக்கியமான சூழல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொது உரையாடல்களின் நெறிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.\nமேலும், “ட்விட்டரில் மெஷின் லெர்னிங் மற்றும் மனித குழுக்கள் இணைந்து குற்றச் செயல்கள் மீதான தகவல்களை ஆய்வு செய்து, அவை ட்விட்டர் விதிமுறைகளை மீறுகிறதா என கண்டறியப்படுகிறது” என விஜயா தெரிவித்தார்.\n“அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆய்வின் படி, பிரச்சனைக்குரிய தகவல்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன என்பது பற்றி தெளிவான தகவல் இல்லை. எனினும் இவற்றை ட்விட்டரில் இருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எங்களது தரப்பில் சர்வதேச அளவில் பொருந்தக்கூடிய விதிமுறைகளை கட்டமைக்க கடும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ள. மேலும் பொதுமக்களிடம் இதுபற்றி விவாதிக்கப்படு��ிறது” என விஜயா தெரிவித்தார்.\n3டி சென்சிங் வசதியுடன் ஐபோன் எஸ்.இ.2 மற்றும் ஐபேட் ப்ரோ வெளியீட்டு விவரம்\nவாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சங்கள்\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்\n6.2 இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-17T01:17:07Z", "digest": "sha1:EVDRCBHHIKEF6AE43Y3GGETGX4UVZQYC", "length": 8759, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "அத்தனகல்லை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அத்தனகல்லை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அத்தனகல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅத்தனகல்லை பிரதேச செயலகம் அல்லது அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவு (Attanagalla Divisional Secretariat) என்பது மேல் மாகாணத்தின் கம்பகா மாவட்டத்தின் ஒரு பிரதேச செயலகம் ஆகும். இது 1972 இல் உருவாக்கப்பட்டது. அத்தனகல்லை தேர்தல் தொகுதியை முழுமையாக உள்ளடக்கியது.\nஅத்தனகல்லை பிரதேச செயலாளர் பிரிவு, ஆரம்பத்தில் 86 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்டிருந்தது. தற்போது இது 151 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்டுள்ளது[1].\nஅத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவு அத்தனகல்ல டி.எம்.ரத்னாயக்க 151 149 154,969 21,389 927 657 874 178,816 1,200\nகம்பகா மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nகம்பகா மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2019, 10:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-1-5-to-5-gb-day-data-packs-022066.html", "date_download": "2019-11-16T23:51:19Z", "digest": "sha1:PMHEIK6GP6EGFOHAFR5TGEMHOGM6QXYW", "length": 16963, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "தினமும் 1.5ஜிபி முதல் 5ஜிபி வரை டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ.! | Reliance Jio 1.5 to 5 GB Day Data Packs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வ��டித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n12 hrs ago அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n13 hrs ago உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\n14 hrs ago இந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\n14 hrs ago எச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\nNews திமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nMovies கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nLifestyle 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமும் 1.5ஜிபி முதல் 5ஜிபி வரை டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தினமும் வாடிக்கையாளர்களுக்கு 1.5 ஜிபி முதல் 5ஜிபி வரை இன்டர்நெட் வழங்குகின்றது.\nஇதன் மேலும் அளவில்லா கால்களையும், ப்ரீ ரோமிங், காலர் டியூன் உள்ளிட்டவைகளையும் நாம் பெற முடியும். இது குறித்த பிளான்களை காணலம்.\nகுறைந்த காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற பெயருடன் வலம் வருகின்றது. இந்த நிறுவனம் அதிக வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றது.\nஇந்த பிளான் மூலம் நாம் தினமும் 1.5ஜிபி டேட்டாவை பெறாலம். 28 நாட்களுக்கு உபயோகிக்க முடியும். அன்லிமிடேட் காலிங், 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்டவை பெறலாம்.\nதினமும் 1.5ஜிபி டேட்டா 70 வாட்கள் வாலிடிட்டி. லோக்கல் அண்டு எஸ்டிடி காலிங், 100 எஸ்எம்ஸ் தினமும் இலவசம் உள்ளிட்டவை அடங்கும்.\nதினமும் 1.5ஜிபி, 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிட்டேட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை 84 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.\nதினமம் 1.5ஜிபி டேட்டா, லோக்கல்/ எஸ்டிடி வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் இலவசம் 91 நாட்களுக்கு இலவசம்.\nஇதில் தினமும் 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவைகளை ஓராண்டுக்கு பெறாலம்.\nதினமும் 3ஜிபி டேட்டா பிளான்:\nஇந்த பிளான் ரூ.299 ரீசா��்சார்ஜூடன் கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ்கள், அளவில்லா வாய்ஸ் கால், டேட்டா உள்ளிட்டவைகளை 28 நாட்களுக்கு பெற முடியும்.\nஜியோ-பை ரவுடருக்கு 100% கேஷ்பேக் வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ.\nதினமும் 4ஜிபி டேட்டா பிளான்:\nரூ.509 ரீசார்சுடன் தினமும் இந்த டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை 28 நாட்களுக்கு பெற முடியும்.\nஅதிகம் படித்தவை: ஜியோ மயம் கதிகலங்கும் ஏர்டெல்.\nதினமும் 5ஜிபி டேட்டா பிளான்:\nரூ.799 ரீசார்ஜ் உடன் தினமும் 5ஜிபி டேட்டா, அளவில்லா வாய்ஸ்கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்டவைகளை பெற முடியும்.\nமுன்பை விட 4ஜி டவுன்லோடு வேகத்தில் கலக்கும் ஜியோ.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n75,000 ஊழியர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nடிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nபிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்: 3 ஜிபி டேட்டா- வேலிடிட்டி எத்தனை நாட்கள் தெரியுமா\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் தினசரி 3ஜிபி டேட்டா.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை நவம்பர் 22.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/mayank-agarwal-replace-vijay-shankar-world-cup-2019/", "date_download": "2019-11-17T00:12:30Z", "digest": "sha1:5BLA6FJAQARXE2PGLHNO3FP6JWL3445X", "length": 17858, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mayank agarwal replace vijay shankar world cup 2019 - மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு பதில் ஓப்பனிங் பேட்ஸ்மேனா! என்னங்க சார் உங்க திட்டம்?", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nMayank Agarwal Replace Vijay Shankar: மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு மாற்று ஓப்பனிங் பேட்ஸ்மேனா என்னங்க சார் உங்க திட்டம்\nVijay Shankar Out, Mayank Agarwal Likely to replace : ராகுல் குணமடையும் பட்சத்தில், மாயங்க் அகர்வாலுக்கு அணியில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமே\nMayank Agarwal: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவில் ஏன் இந்த குழப்பம் இது குழப்பம் தானா அல்லது இதற்கு பின்னால் வேறு ஏதும் ஸ்டிராடஜி உள்ளதா\nஉலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் நான் ஸ்டாப் வெற்றிப் பயணத்துக்கு எண்டு கார்டு போட்டிருக்கிறது இங்கிலாந்து. தென்னாப்பிரிக்காவுடான முதல் போட்டியில் சேஸிங் செய்து வெற்றிப் பெற்ற இந்தியா, அதன்பிறகு நடந்த அனைத்துப் போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து, எதிரணியை டிஃபன்ட் செய்து வெற்றிப் பெற்று வந்தது.\nஇரண்டாவது முறையாக இந்தியாவுக்கு நேற்று மீண்டும் சேஸிங் வாய்ப்பு கிடைத்தது. இங்கிலாந்து நிர்ணயித்த 338 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா, 306 ரன்களில் கட்டுப்பட்டது. அதுவும், 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து. தோனியும், கேதர் ஜாதவும் களத்தில் நிற்க.\nஇந்தச் சூழலில், உலகக் கோப்பைக்கான அணியில், அம்பதி ராயுடுவை கடும் போராட்டத்திற்கு மத்தியில் ஓவர் டேக் செய்து, ‘3D வீரர்’ எனும் கேப்ஷனுடன் இந்திய அணியில் இடம் பிடித்த விஜய் ஷங்கர், மூன்று போட்டிகளில் விளையாட வாய்ப்புக் கிடைத்தும், பெரிய அளவில் தனது திறமையை நிரூபிக்கத் தவறினார். இப்போது, கால் விரலில் ஏற்பட்டிருக்கும் லேசான முறிவு காரணமாக உலகக் கோப்பையில் இருந்து விஜய் ஷங்கர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க – Sri Lanka vs West Indies Live Score: இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ் லைவ் கிரிக்கெட் ஸ்கோர்\nமுன்னதாக, காயம் காரணமாக ஷிகர் தவான் வெளியேறிய நிலையில், இப்போது விஜய் ஷங்கரும் உலகக் கோப்பையில் இருந்து நீக்கப்பட���கிறார்.\nஷிகர் தவான் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன். அவர் காயம் அடைந்து வெளியேறிய போது, லோ ஆர்டர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அணிக்கு அழைக்கப்பட்டார். லோகேஷ் ராகுல், பயிற்சிப் போட்டியில் மிடில் ஆர்டரில் இறங்கி வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்திருந்த நிலையிலும், தவானுக்கு பதிலாக ஓப்பனிங் இறக்கப்பட்டார்.\nபாகிஸ்தானுக்கு எதிராக 78 பந்துகளில் 57 ரன்கள் அடித்த ராகுல், ஆப்கனுக்கு எதிராக 53 பந்துகளில் 30 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 0 ரன்களிலும் வெளியேறினார். அதுமட்டுமின்றி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் லோகேஷ் ராகுல் காயம் அடைந்திருக்கிறார்.\nஇந்நிலையில், விஜய் ஷங்கருக்கு பதிலாக தொடக்க வீரர் மாயங்க அகர்வால் அழைக்கப்பட்டிருக்கிறார். லோகேஷ் ராகுல் ரெக்கவர் ஆகவில்லை எனில், மாயங்க் அகர்வால் தொடக்க வீரராக களமிறக்கப்படலாம். ஆனால், ராகுல் குணமடையும் பட்சத்தில், மாயங்க்கிற்கு அணியில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமே. அப்படியிருப்பின், விஜய் ஷங்கருக்கான மாற்று யார். அப்படியிருப்பின், விஜய் ஷங்கருக்கான மாற்று யார் என்ன திட்டத்தில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் காயத்துக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேனை இந்திய அணி நிர்வாகம் அழைத்திருக்கிறது என்ன திட்டத்தில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் காயத்துக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேனை இந்திய அணி நிர்வாகம் அழைத்திருக்கிறது\nமாயங்க் அகர்வாலோடு ஒப்பிடுகையில், லோகேஷ் ராகுல் அதிக சர்வதேச போட்டிகள் ஆடிய அனுபவம் பெற்றவர். லோகேஷ் மீதான Exposure தான் அதிகமிருக்கும். அப்படி இருக்கையில், மாயங்க் அகர்வாலுக்கு ஓப்பனிங் ஆட எப்படி வாய்ப்பு வழங்கப்படும் அதுவும் அரையிறுதி எனும் நாக் அவுட் நெருங்கி வரும் சூழலில்.\nபென்ச்சில் உட்கார வைக்கத் தான் மாயங்க் அழைக்கப்பட்டிருக்கிறாரா என்னங்க சார் உங்கள் திட்டம்\nஜிம்மி நீஷமின் சூப்பர் ஓவர் சிக்ஸ்; இறுதி மூச்சை நிறுத்திய பயிற்சியாளர் – உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நெகிழ்ச்சி\nஒரே நாளில் ஒபாமா ஆன கதை பிரபலங்களே ஆச்சர்யப்படும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்புகள்\n‘தோற்றாலும், ஜெயித்தாலும் மீசையை முறுக்கு’ – 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பயணம்… ஒரு பார்வை\nதலை சுற்ற வைக்கும் பரிசுத் தொகை கிரிக்கெட்டை அசால்ட் செய்த விம்பிள்டன்… தெறித்து ஓ�� வைக்கும் கால்பந்து\nநியூசிலாந்தின் அசராத போராட்டத்திற்கு கிடைத்த பரிசு இதுதானா – ஐசிசி விதிக்கு எதிராக கிரிக்கெட் வீரர்களின் கண்டனக் குரல்கள்\nNew Zealand VS England 2019 Score: உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து கடைசி வரை உயிரை விட்டு போராடிய நியூசிலாந்து\nEng vs Nz Final: கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து முதன் முறையாக உலகக் கோப்பையை வென்றது\nICC World Cup Final NZ vs ENG Preview: நீங்கள் மெகா பலத்தோடு வந்தாலும், நியூசி.,யை சாதாரணமாக வீழ்த்த முடியாது\nAustralia VS England 2019 Score: ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி – இங்கிலாந்து அசத்தல் வெற்றி\nTNPSC Group 4 exam – One Time Registration (OTR): டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத ஒன்டைம் ரிஜிஸ்டிரேசன் தான் முதல்படி\nTotal Solar Eclipse 2019 : முழு சூரிய கிரகணம் காண ரெடியா பார்ப்பதற்கு முன் கட்டாயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n”நான் திருடுனா விராத் சந்தோஷப் படுவாரு” – அனுஷ்கா ஷர்மா ஓபன் டாக்\nஅனுஷ்காவும் விராத் கோலியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டனர்.\nட்ரெக்கிங் அனுபவம்: விராட் கோலியையும், அனுஷ்கா ஷர்மாவையும் அறியாத குடும்பம்\nAnushka Sharma - Virat Kohli: அவர்கள் கன்றுக்குட்டிக்கு உணவளித்ததைப் பார்த்ததும், அதன் உரிமையாளர்கள் தேநீர் அருந்த அனுஷ்காவையும், விராட்டையும் அழைத்திருக்கிறார்கள்.\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nவிஜய்யுடன் அஜித் நடிக்கவிருந்த திரைப்படம் – ஆதாரம் உள்ளே\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\n தினேஷ் கார்த்திக்கின் திறமையை நாம மிஸ் பண்ணிட்டோமா\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின���னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதாளத்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/in-chennai-4-members-from-a-family-committed-suicide-365459.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-16T23:50:26Z", "digest": "sha1:W5DSI32ETJZRGGUBLWV2PIZTIPXIPRLW", "length": 15210, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் பரபரப்பு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் விஷம் குடித்து தற்கொலை | In Chennai 4 members from a family committed suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 மாதங்களுக்கு முன்னர் சேலத்தில் கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. மத்திய அரசுக்கு இடமாற்றம்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nசபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடும் கன்னிச்சாமிங்களே... இதை ஃபாலே பண்ணுங்க\nஅசால்டாக ஒரு மோதல்.. வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. கோவை அருகே யானைகள் அட்டகாசம்\nஆஹா மருமகள்.. அடடே மாமியார்.. பூர்ணிமா கீர்த்தி மாதிரி இருக்கணும்\nஇலங்கை: வாக்குச் சாவடிகளில் குவிந்த இந்திய வம்சாவளி தமிழர்கள்-நுவரெலியாவில் 40% வாக்குப் பதிவு\nTechnology வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nSports என்னாது இது அவுட்டா அவுட் கேட்டவுடன் கையை தூக்கிய அம்பயர்.. அரண்டு போய் நின்ற இந்திய வீரர்\nMovies விஷாலின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு.. ஸ்ரீரெட்டியின் விமர்சனத்த பாருங்க\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் பரபரப்பு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட 4 பேர் விஷம் குடித்து தற்கொலை\nசென்னை: சென்னை புறநகர் பகுதியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை, புறநகர் பகுதியிலுள்ள ஆவடி அருகேயுள்ளது அண்ணனூர். இங்கே ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இன்று மாலை விஷம் குடித்து, தற்கொலை செய்ய முயன்றனர். இதில், கோவிந்தசாமி (64), சுப்பம்மாள் (60), நாகராஜ் (35), ரவி (30) ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தனர். கல்யாணி (28) சர்வேஸ்வரி (8) யோகப்பிரியா (6) ஆகிய எஞ்சிய 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் ஏன் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக, போலீசார் தீவிர விாசரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n5 மாதங்களுக்கு முன்னர் சேலத்தில் கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. மத்திய அரசுக்கு இடமாற்றம்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nஆஹா.. காதில் தேன் பாயுது.. மழலை குரலில் கண்ணான கண்ணே பாடும் குட்டிப் பாப்பா\nபாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nசிலைகள் மீட்பு.. பொன்மாணிக்கவேலின் அறிக்கைகள் சந்தேகம் எழுகிறது.. விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nஆழ்துளை கிணறு.. விளம்பர நோக்கில் வழக்கு தொடர்வதா.. ஃபைன் போட்ட ஹைகோர்ட்\nசெங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் நியமனம்\nபாத்திமா மரணத்தால் வேதனையில் இருக்கிறோம்.. எங்களை பற்றி வதந்தி பரப்பாதீர்கள்.. சென்னை ஐஐடி\nஇலங்கை தேர்தல்: தமிழினத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஈழத் தமிழர் வாக்களிக்க வேண்டும்- வைகோ\nமறுபடியும் சுதீஷிடம் பொறுப்புகளை கொடுத்த தேமுதிக.. இப்பவாச்சும் விஜயகாந்த் பெயரை காப���பாத்துவாரா\nராஜேஷ் குமார் + கே.பாக்யராஜ்.. இவங்க இரண்டு பேரும் சேர்ந்தா எப்படி இருக்கும்....\nதமிழகத்தின் ஐந்து புதிய மாவட்டங்களின் முதல் எஸ்.பி.க்கள் இவர்கள் தான்.. தமிழக அரசு நியமனம்\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை- எந்த நேரத்திலும் சந்திக்க தயார்: மு.க.ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai crime சென்னை குற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adsdesi.com/News-Super-Good-Films's-90th-film-starring-Jiiva-and-Arulnithi-titled-'Kalathil-Santhippom'-3919", "date_download": "2019-11-17T00:10:28Z", "digest": "sha1:BEUQ2IRZVJQBSIGKO5FVGJY6W347V7X5", "length": 8432, "nlines": 119, "source_domain": "www.adsdesi.com", "title": "Super-Good-Films's-90th-film-starring-Jiiva-and-Arulnithi-titled-'Kalathil-Santhippom'-3919", "raw_content": "\n\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்���ங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/188841?ref=archive-feed", "date_download": "2019-11-16T23:50:35Z", "digest": "sha1:AK5X27YUGLZBF47GXRVD4XXP5QX6RO6X", "length": 7966, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "ரேஷன் கடைகளில் இது எல்லாம் விற்க கூடாது! புற்றுநோய்க்கு வாய்ப்பு: நடிகை கவுதமி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரேஷன் கடைகளில் இது எல்லாம் விற்க கூடாது புற்றுநோய்க்கு வாய்ப்பு: நடிகை கவுதமி\nபிரபல திரைப்பட நடிகையான கவுதமி நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்றுநோய்க்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.\nநடிகையான கவுதமி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தின் விருதுநகரில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது அவர், நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்று நோய்க்கு முக்கிய காரணம். வெள்ளையாக காணப்படும் அனைத்து பொருட்களும் சுத்தமானவை அல்ல, ஏனெனில் வெண்மைக்காக பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.\nஉதாரணமாக வெள்ளை சீனி, வெள்ளை உப்பு, மைதா போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. புகைப் பிடித்தல், மது, பிளாஸ்டிக் பாட்டி லில் உள்ள தண்ணீரைக் குடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.\nபுற்றுநோய் இருப்பதை ஆரம்பத்திலே கண்டறிந்தால், அதனை உரிய சிகிச்சை மூலம் எளிதில் குணமாக்க முடியும், அதற்கு நானே நேரடி சாட்சி என்று கூறியுள்ளார்.\nமேலும் வெள்ளை சீனி, வெள்ளை உப்பு போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் இவற்றை எல்லாம் ரேஷன் கடைகளில் விற்க கூடாது.\nநாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், கருப்பட்டி, கடல் உப்பு போன்றவற்றை அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத���தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225171-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-17T01:02:59Z", "digest": "sha1:WHBOKSIP6HXFULOT3BLWFVEKBI4C3I7Z", "length": 8784, "nlines": 168, "source_domain": "yarl.com", "title": "யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட வாகன ஊர்தி கிளிநொச்சியை அடைந்தது - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட வாகன ஊர்தி கிளிநொச்சியை அடைந்தது\nயாழ் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட வாகன ஊர்தி கிளிநொச்சியை அடைந்தது\nBy பிழம்பு, March 14 in ஊர்ப் புதினம்\nஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது, சர்வதேச விசாரனை நடத்தப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ் பல்கலைகழக சமூகம் ஏற்பாடு செய்துள்ள போராட்டத்தின் விழிப்புணர்வு ஊர்தி இன்று (14.03.19) கிளிநொச்சியை அடைந்தது\nகடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்திப் பயணம் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சியை அடைந்தது. எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கால அவகாசம் வழங்க கூடாது என வலியுறுத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக குறித்த ஊர்தி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇனியேனும் மதகுருமார், மதத் தலைவர்களை அரசியலுக்கு பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் - தேர்தல் ஆணைக்குழு\n'பிரபாகரன் ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்ததில் எந்த பெருமையும் கிடையாது'- வரதராஜ பெருமாள்\n2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்\nபோர்க்குற்றச்சாட்டு: 3 இராணுவத்தளபதிகளின் பிள்ளைகளின் உயர்கல்வி விசாக்கள் நிராகரிப்பு\nஇனியேனும் மதகுருமார், மதத் தலைவர்களை அரசியலுக்கு பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் - தேர்தல் ஆணைக்குழு\nஅரசியலில் ஈடுபடும் மதத்தலைவர்களை அரசியலில் இருந்தும், மதக்காரியங்களிலிருந்தும் விலக்கிவைக்கும் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலமே உண்மையான மத வழிபாடுகளும், நேர்மை���ான அரசியலும் உருவாக வழியேற்படும்.\n'பிரபாகரன் ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்ததில் எந்த பெருமையும் கிடையாது'- வரதராஜ பெருமாள்\nதுரோகம் தமிழர் நாடி நரம்பெல்லாம் ஊறிப்போய் உள்ளதோ \n2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்\nஅவயளுக்கு ஒண்டும் ஆகாதண்ணை. அப்பாவி மக்களையும் முன்னாள் போராளியளையும்தான் போட்டு வறுத்தெடுப்பாங்கள் 😔\n2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்\nசஜித் முதல் முறையாக முந்தியுள்ளார் யாழ் வாக்குகள் சஜித்துக்கு அள்ளி கொட்டுகிறது\n2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்\nசம் சுங் மாவை எல்லோரும், (தமிழர் தங்களின் பின்னால தான் நிக்கினம் என்று சொல்லிக்கொண்டு), பிரசாதம் வாங்க, டக்லஸ், கருனா, பிள்ளையான் ஆகியோரை தாண்டி வரிசையில் முன்னுக்கு நிற்பினம்....\nயாழ் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட வாகன ஊர்தி கிளிநொச்சியை அடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/11/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-16T23:17:54Z", "digest": "sha1:VZ4AJWLKEF2PCXYEQ4NHHPFZAF6WTWHN", "length": 7062, "nlines": 78, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "தொப்பை சட்னி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம் | Tamil Serial Today-247", "raw_content": "\nதொப்பை சட்னி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nதொப்பை சட்னி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nசிவப்பு பூசணி (தோல் மற்றும் விதையுடன் கூடிய சதைப் பகுதி), வாழைக்காய் தோல், பிஞ்சு புடலங்காய் உள்ளே உள்ள விதைப் பகுதி, பீர்க்கங்காய் தோலுடன் கூடிய சதைப் பகுதி, சேனைக்கிழங்கின் தோல் நீக்கி லேசாக நறுக்கிய சதைப் பகுதி (எல்லாம் சேர்த்து) – ஒரு கப்,\nகடலைப்பருப்பு – 3 டீஸ்பூன்,\nஉளுத்தம்பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் – 4 (அல்லது தேவைக்கேற்ப),\nபுளி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nகடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவப்பாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். காய்களின் தோல், சதைப் பகுதிகளை நன்றாக கழுவி நீரை வடித்து வைக்கவும். கடாயில் ஒரு குழி கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்ததும் காய்களை சேர்த்து சிவக்க வதக்கவும்.\nமிக்ஸியில் உப்பு, புளி, கறிவேப்பிலை மற்றும் வறுத்த பொருட்கள் சேர்த்து ��ரைக்கவும். பிறகு, சிறிது தண்ணீர் தெளித்து வதக்கிய காய்கள் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.\nஇதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ரசம் சாதம், குழம்பு சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம்.\nதேங்காய் அரிசி பாயசம் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nவெந்தயத்தை தேநீர் செய்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nஅன்னாசிப்பழ கேசரி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nதேங்காய் அரிசி பாயசம் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nவெந்தயத்தை தேநீர் செய்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nஅன்னாசிப்பழ கேசரி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nதேங்காய் அரிசி பாயசம் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nவெந்தயத்தை தேநீர் செய்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nஅன்னாசிப்பழ கேசரி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nதேங்காய் அரிசி பாயசம் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nவெந்தயத்தை தேநீர் செய்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nஅன்னாசிப்பழ கேசரி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=30593", "date_download": "2019-11-16T23:24:24Z", "digest": "sha1:I6WBOZLD5DP6NGKIDUOIJR5PQJYT6ZU3", "length": 18194, "nlines": 203, "source_domain": "www.anegun.com", "title": "ஹெரி இண்டர் நெஷனலின் பினாங்கு மாநில அழகு ராஜா – ராணி போட்டி ! – அநேகன்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019\n18,900 வாக்குகளில் வீ ஜெக் செங் முன்னிலை; தேசிய முன்னணியின் வெற்றி உறுதி\nமலேசிய தமிழர்கள் ஐவருக்கு உலகத் தமிழ் விருது\nஇளம் தொழில் முனைவர்களுக்கான அற்புதத் தளம் ரைஸ் மாநாடு\nகோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் தீபாவளி கொண்டாட்டம் \nதஞ்சோங் பியாய் இடைத் தேர்தல்: சீனர்களின் ஆதரவால் தே.முன்னணியின் வெற்றி நிச்சயம்\nஇப்போதைக்கு எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது\nமாறுபட்ட கதையம்சம் கொண்ட ‘மெட்ரோ மாலை’\nமக்கள் நல்லிணக்க ஆலோசனை மன்றம் உதயம்\nமீண்டும் அனைத்துலக அளவில் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை\nபேராக் அரசாங்கத்தின் சீரான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும்\nமுகப்பு > சமூகம் > ஹெரி இண்டர் நெஷனலின் பினாங்கு மாநில அழகு ராஜா – ராணி போட்டி \nஹெரி இண்டர் நெஷனலின் பினாங்கு மாநில அழகு ராஜா – ராணி போட்டி \nதயாளன் சண்முகம் மார்ச் 25, 2019 3800\nபல வருடங்களாக நாட்டில் பல புகழ் பெற்ற அழகு ராணி – ராஜா போட்டிகளை நடத்திவரும் ஹெரி இண்டர்னெஷனல் நிறுவனம் இம்முறையும் மாநில, தேசிய ரீதியில் போட்டிகளை நடத்துகின்றது.\nஅவ்வகையில் பினாங்கு மாநிலத்திலும் இந்த திரு “ஹிட்”, குமாரி “ஹிட்”, திருமதி “ஹிட்” ஆகிய பிரிவுகளில் அழகு போட்டிகளையும் அந்த நிறுவனம் இவ்வருடமும் நடத்துகின்றது. அதன் அடிப்படியில் இந்த பிரிவு போட்டிகளுக்கு கடந்த மாதத்தில் இம்மாநிலத்தில் தேர்வு சுற்றுகள் நடத்தப்பட்டன.\n100க்கும் மேற்பட்டவர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டனர். அழகு கலை துறையில் நிபுணத்துவம் பெற்ற நீதிபதிகள் பங்கேற்பாளர்களை தேர்ந்தெடுத்தனர். இந்த தேர்வு சுற்றில் தேர்வு பெற்ற மொத்தம் 30 போட்டியாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு அண்மையில் பினாங்கில் உள்ள விடுதியொன்றில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் போட்டியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு பட்டை வழங்கப்பட்டது. இப்போட்டியின் ஏற்பாட்டாளர் ஹெரி அவர்களுக்கு பட்டையை அணிவித்தார். இதன் வழி இந்த மூன்று பிரிவுகளின் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக துவங்கி விட்டது. இதன் இறுதி சுற்று ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.\nஅதுவரை போட்டியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி பட்டறை, சுற்றுகள் நடைபெறும். மேலும் அவர்கள் சமூக சேவை நிகழ்வுகளிலும் கலந்து கொள்வர். நடைபெறவுள்ள இறுதி சுற்றில் வெற்றியாளர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்படுவது மற்றுமின்றி அவர்களின் எதிர்காலமும் பிரகாசிக்க வகை செய்யப்படும் என ஹெரி தெரிவித்தார்.\nபழனி அருகே கார் விபத்து; மலேசியர்கள் உட்பட மூவர் பலி\nயூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு பயன் சேர்க்கும் பிரம்மாஸ்திரா தேர்வு இணையத்தள பதிவேடு ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் அறிமுகம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமஇகா மத்திய செயலவை முன்னாள் உறுப்பினர் கே.தங்கராஜ் காலமானார்\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 15, 2019 ஏப்ரல் 15, 2019\nதயாளன் சண்முகம் நவம்பர் 7, 2017 நவம்பர் 7, 2017\nசாலை விபத்தில் கார் எரிந்து சாம்பல்; இந்திய இளைஞர்கள் மரணம்\nலிங்கா செப்டம்பர் 7, 2019 செப்டம்பர் 7, 2019\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி ���ிடுகிறாரா பிரபாகரன்\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nநான் பிரதமராக நீடித்திருப்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் –துன் மகாதீர் என்பதில், நாகராஜன்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ���ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geetham.net/forums/archive/index.php/t-21455.html?s=5870dc41788aaa6744fb3f1d611dcb44", "date_download": "2019-11-17T00:09:04Z", "digest": "sha1:B7W5RINTJBXBSQWCIZ2EQGYGZSQP3UN2", "length": 3456, "nlines": 41, "source_domain": "www.geetham.net", "title": "தக்காளி பொரிச்ச குழம்பு [Archive] - Geetham Entertainment", "raw_content": "\nView Full Version : தக்காளி பொரிச்ச குழம்பு\nபொரிச்சக் குழம்பு வகைகள் என்றாலே நம் அனைவருக்கு ம் அதன் சுவையை பற்றி நன்றாகவே தெரியும். அதுவும் தக்காளி பெரிச்சக் குழம்பு என்றால் கேட்கவே வேண்டாம். சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.\nநாட்டுத் தக்காளி - 1/4 கிலோ\nசாம்பார் வெங்காயம் - 50 கிராம்\nதேங்காய் - 1 பத்தை\nபுளி - எலுமிச்சை அளவு\nகடுகு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nமிளகு - 1/2 டீஸ்பூன்\nமிளகாய்த்த ூள் - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/2 டிஸ்பூன்\nதனியா தூள் - 3 டீஸ்பூன்\nவெந்தயம் - 1 டீஸ்பூன்\nநல்லெண்ணெய ் - 1/2 குழிக்கரண் டி\nஉப்பு - தேவையான அளவு\n* தேங்காயுடன ் மிளகு சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள ்.\n* தக்காளியைப ் பொடியாக வெட்டுங்கள ்.\n* வெங்காயத்த ை இரண்டாக வெட்டுங்கள ்.\n* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு தாளியுங்கள ்.\n* இதில் தக்காளி, வெங்காயத்த ைப் போட்டு வதக்குங்கள ்.\n* வதங்கியவுட ன் மஞ்சள்தூள் , தனியாதூள், மிளகாய்த்த ூள், உப்பு சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றிக் கொதிக்க விடுங்கள்.\n* கலவை கொதித்து குழம்பு பதத்திற்கு வந்ததும், அரைத்த தேங்காய் விழுதைப் போட்டு கொதி வந்ததும் இறக்குங்கள ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-17T01:09:37Z", "digest": "sha1:ULVGKHHJQ6BDGNE5Z6YOKBTHITD5WV6S", "length": 5898, "nlines": 110, "source_domain": "www.tamilarnet.com", "title": "இளம் நபரை காவு வாங்கிய டிக் டாக்..வெளியான வீடியோ.. !! - TamilarNet", "raw_content": "\nஇளம் நபரை காவு வாங்கிய டிக் டாக்..வெளியான வீடியோ.. \nஇளம் நபரை காவு வாங்கிய டிக் டாக்..வெளியான வீடியோ.. \nநடிகர் நடிகைகளின் நடிப்பை பார்த்து ரசித்தது போய் இப்போது அந்த காட்சில் வரும் வசனங்களை டிக் டாக் என்ற ஆப்பின் மூலம் நடித்து பதிவு செய்யலாம் என்று அனைவருக்கும் தெரிந்ததே.\nஇதனை சிலர் தவறாகவும் பயன்படுத்தி விபரீத செயல்கள் செய்து வருகிறாரகள். அந்த வகையில் தமிழ்நாட்டில் தற்போது ஒரு இளைஞருக்கு நடந்திருக்கும் சோக சம்பவம் தான் இது.\nடிக் டாக் மூலம் நடிகர்கள் வசனங்களை பேசி அசத்துவது போல் பலர் சாகசங்கள் செய்யும் வீடியோக்களையும் பதிவிடுவார்கள் அந்த வகையில் தான் நடந்துள்ளது இந்த சம்பவம்.\nபைக்கில் பின்னாடி நின்று கொண்டு அப்படியே தலைகிழாக பின்புறம் குதிப்பதுதான் இந்த விபரீத செயல் இதனை ஒரு இளைஞன் செய்ய முயற்சித்து தனது தலை தரையில் தலைகிழாக தட்டி முறிந்து அவர் இறந்த விபரீத சம்பவம் நேர்ந்துள்ளது.\nPrevious பெங்களுரில் இரவு ஒரே வீலில் பைக் ஓட்டியவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..\nNext திரிஷாவின் உடலை எரித்த பெற்றோர்\nஐந்து மாவட்டங்களின் தபால் முடிவு\nஇரத்தினபுரி தபால் முடிவு வெளியானது\nமொனராகலை மாவட்ட தபால் முடிவு வெளியானது\nமட்டக்களப்பு மாவட்ட தபால் முடிவு வெளியானது\nஎன் வாழ்க்கையில் நான் எதற்கும் தயங்கியதில்லை… நடிகை கவுதமி…\nபெற்ற பிள்ளைகளை மலை மீது எறிந்து கொடூரமாக கொலை செய்த தந்தை\nஇளம்பெண்ணை சீரழித்த திமுக பிரமுகர்கள்..\nநண்பரின் மனைவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பலாத்காரம்\nஇளம்பெண்ணை மயக்கி கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்த சைக்கோ கும்பல்.\nஐந்து மாவட்டங்களின் தபால் முடிவு\nஇரத்தினபுரி தபால் முடிவு வெளியானது\nமொனராகலை மாவட்ட தபால் முடிவு வெளியானது\nமட்டக்களப்பு மாவட்ட தபால் முடிவு வெளியானது\nடிக்டாக் பயன்படுத்தும் மார்க் சூக்கர்பர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lucknow.wedding.net/ta/venues/445235/", "date_download": "2019-11-16T23:42:02Z", "digest": "sha1:ZZYHPQ4RQ3KYQZSLKRJKSFWLUCWNKER3", "length": 5884, "nlines": 80, "source_domain": "lucknow.wedding.net", "title": "Shashi Niketan Marriage Hall - திருமணம் நடைபெறுமிடம், லக்னோ", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் டோலி வாடகை மெஹந்தி பொக்கேக்கள் அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் பேண்ட்கள் கொரியோகிராஃபர்கள் கேட்டரிங் கேக்குகள்\n1 உட்புற இடம் 50 நபர்கள்\n1 வெளிப்புற இடம் 1000 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் க���ண்பி\n₹ 400/நபர் இல் இருந்து கட்டணம்\n800 நபர்களுக்கான 1 வெளிப்புற இடம்\n₹ 450/நபர் இல் இருந்து கட்டணம்\n1200 நபர்களுக்கான 1 உட்புற + வெளிப்புற இடம்\n₹ 850/நபர் இல் இருந்து கட்டணம்\n70, 100, 170, 170 நபர்களுக்கான 4 உட்புற இடங்கள்\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 20 விவாதங்கள்\nShashi Niketan Marriage Hall - லக்னோ இல் திருமணம் நடைபெறுமிடம்\nVenue type விருந்து ஹால்\nஅலங்கார விதிமுறைகள் Inhouse decorator only\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், வங்கிப் பரிமாற்றம்\nசிறப்பு அம்சங்கள் மேடை, குளியலறை\n50 கார்களுக்கு தனிப்பட்ட பார்க்கிங்\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது\nமணமகள், மணமகன் அறைகள் இல்லை\nதிருமண நிகழ்ச்சி திருமண வரவேற்பு மெகந்தி பார்ட்டி சங்கீத் நிச்சயதார்த்தம் பிறந்தநாள் பார்ட்டி பார்ட்டி ப்ரொமோஷன் குழந்தைகள் பார்ட்டி\nஅதிகபட்ச கொள்திறன் 1000 நபர்கள்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 800 நபர்கள்\nகுறைந்தபட்ச கொள்திறன் 500 நபர்கள்\n வாடகை மட்டும் (கேட்டரிங் இல்லை)\nவாடகைக் கட்டணம் ₹ 70,000\nஅதிகபட்ச கொள்திறன் 50 நபர்கள்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 40 நபர்கள்\nகுறைந்தபட்ச கொள்திறன் 10 நபர்கள்\n வாடகை மட்டும் (கேட்டரிங் இல்லை)\nவாடகைக் கட்டணம் ₹ 70,000\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,60,447 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/11/08/65", "date_download": "2019-11-16T23:52:36Z", "digest": "sha1:S6QVQWGTWHPVLUAT7G6R3AQO5SNDSJZV", "length": 4509, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மாரி-2 வில் ‘மாரி’ கனெக்‌ஷன்!", "raw_content": "\nமாரி-2 வில் ‘மாரி’ கனெக்‌ஷன்\nபடமே இன்னும் வெளிவராத நிலையில் மாரி- 2 படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஇயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்த படம் மாரி. இதன் அடுத்த பாகம் தற்போது தயாராகிவருகிறது. இதில் ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ள சாய் பல்லவியுடன், வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ் உள்ளிட்டோரும் நடிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் தனது ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ வாயிலாகத் தயாரிக்கிறார்.\nமுந்தைய படத்திற்கு அனிருத் இசைமைத்திருந்த நிலையில் தனுஷின் ஆரம்பகால படங்களுக்கு இசையமைத்திருந்த யுவன் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு இப்போதுதான் தனுஷ் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து மரியானில் இடம்பெற்ற கடல் ராசா எனும் பாடலை மட்டுமே தனுஷிற்காக பாடியுள்ளார் யுவன்.\nமுந்தைய படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருப்பதால் இந்தப் படம் ஏகோபித்த வரவேற்பைப் பெறுமா எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிவி உரிமத்தை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. முதல் பாகத்தையும் விஜய் டிவியே கைப்பற்றியிருந்தது குறிப்பிட்டிருந்தது.\nவிஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ‘96’ பட உரிமையை சன் டிவி வாங்கியிருந்தது. அந்தப் படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும்போதே தீபாவளி சிறப்புத் திரைப்படமாக சன் டிவியில் ஒளிபரப்பானது. மாரி-2 டிசம்பர் மாதத்தின் இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தப் படம் விஜய் டிவியில் ஒளிபரப்பானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nவியாழன், 8 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-16T23:29:05Z", "digest": "sha1:CHQVW2DMXFTZKFIXD6SCPZGTWBD7LDVZ", "length": 9203, "nlines": 76, "source_domain": "mmkinfo.com", "title": "இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → செய்திகள் → இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்\nபிரகடனம் செய்வீராக: “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. நிச்சயம் அசத்தியம் அழியக் கூடியதே\nமனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தானே என்று சொல்லியும் அக்டோபர் 6 2015 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரியும் மனிதநேய மக்கள் கட்சிக்கு உரிமை கோரியும் எம். தமீமுன் அன்சாரி தொடுத்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எல்லா ப��கழும் இறைவனுக்கே.\nஇந்த தருணத்தில் நமது சகோதரர் அனைவரும் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். எழை எளிய மக்களுக்கு உணவு வழங்குவோம்.\nஇந்த வழக்கு தொடர்பாக தொடர்ச்சியாக பொய்கள் தினமும் பரப்பபட்ட சூழலில் சத்தியத்தின் பக்கம் நிலைகுலையாமல் நின்ற மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களுக்கும் ஆதரவு கரம் நீட்டிய அனைத்து சமுதாய மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி ஜஸாகுமுல்லா\nஎவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் மனிதநேய மக்கள் கட்சியின் பணிகள் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்த வழக்கில் நமது தரப்பில் ஆஜரான மூத்த வழக்குறைஞர்கள் அஜ்மல் கான், ஹேமா சம்பத், வி. ராகவாச்சாரி மற்றும் வழக்குறைஞர்கள் நிசார் அஹ்மது, வி.லட்சுமிநாரயணன், மீனாள், அகில் அக்பர் அலி, நரேந்திரன், அஜிமத் பேகம், முஸ்தகீம் ராஜா, அப்ரார் அஹ்மது, அருண்மொழி பாத்திமா ஆகியோருக்கும நமது நன்றி உரிதாகட்டும்.\nஇனி அன்சாரியும் அவரை நம்பி சென்றவர்களும் தங்களை மனிதநேய மக்கள் கட்சி என்றோ அல்லது ம.ம.க.வின் கொடியையோ பயன்படுத்த முடியாது.\nசத்தியம் வென்றிருக்கும் இத்தருணத்தில் நமது சகோதரர்கள் அனைவரும் அழகிய பொறுமையை கடைபிடிப்போம். இனி கள்ளத்தனமாக கட்சிக்கு சொந்தம் கொண்டாட முயன்றவர்களை மறந்து விடுவோம். கட்சியை வலுப்படுத்தவதில் மட்டும் கவனம் செலுத்துவோம்.\nBy Hussain Ghani on February 26, 2016 / செய்திகள், தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n174 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n387 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/phone-call-facility-for-jail-inmates-in-tamil-nadu.html", "date_download": "2019-11-16T23:49:20Z", "digest": "sha1:TBLYUJ6V575G5LHJC3RSD32XENNXF4AI", "length": 15184, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "Phone call facility for jail inmates in Tamil Nadu | தமிழக சிறைகளில் கைதிகளுக்கு போன் வசதி! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n7 min ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n13 min ago இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n33 min ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n1 hr ago 2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nNews 5 மாதங்களுக்கு முன்னர் சேலத்தில் கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. மத்திய அரசுக்கு இடமாற்றம்\nSports என்னாது இது அவுட்டா அவுட் கேட்டவுடன் கையை தூக்கிய அம்பயர்.. அரண்டு போய் நின்ற இந்திய வீரர்\nMovies விஷாலின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு.. ஸ்ரீரெட்டியின் விமர்சனத்த பாருங்க\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக சிறைகளில் கைதிகளுக்கு போன் வசதி\nதமிழக சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு தொலைபேசி வசதியை வழங்குவதற்காக, ரூ.1.50 கோடி செலவில் எல்காட் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது.\nசிறைச்சாலைகளில் உள்ள கைதிகள், காவல் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் மொபைல்போன்கள் பயன்படுத்துகிறார்கள் என்று புதிதாக ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. இந்த பிரச்சனையை தடுக்க காவல் துறை உயர் அதிகாரிகளால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இருப்பினும் சிறைச்சாலைகளில் உலவும் மொபைல்போன்களை\nகட்டுப்படுத்த முடியுவில்லை. இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு அரசு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது.\nசிறைச்சாலை கைதிகளுக்கு தொலைபேசி வசதியை ஏற்படுத்தி தர உள்ளது காவல் துறை. இதன் மூலம் அதிகார வரம்பை மீறி, அதிகாரிகளுக்கு தெரியாமல் பயன்படுத்தப்பட்டு வரும் செல்போன் நடமாட்டத்தை குறைக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த புதிய வசதி தமிழக சிறைச்சாலைகளில் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.1.50 கோடி செலவில் தொலைபேசி வசதி எல்காட் நிறுவனத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஆனால் கண்கானிப்பாளர் முன்பு தான் பேச வேண்டும் என்ற கட்டளையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வசதியில், காலர் ஐ.டி வசதி, ஓப்பன் மைக், ரெக்கார்டிங் வசதி என்று அனைத்தும் உண்டு. இதனால் சிறைச்சாலைகளில் செல்போன் நடமாட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nகவர்ச்சிகரமான விலையில் நோக்கியா ஆஷா மொபைல்கள்\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nசாஃப்ட்வேர் அப்டேஷன் வழங்கும் நோக்கியா\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nநீடித்து உழைக்கும் பேட்டரியுடன் மிளிரும் ஃபிலிப்ஸ் மொபைல்கள்\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nஒன் சிரீஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் களமிறக்கும் எச்டிசி\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nஐபால் அறிமுகம் செய்யும் போர்டபில் பவர் சார்ஜர்\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nகாயலாங்கடை மொபைல்களிலிருந்து 1,500 கிலோ தங்கம்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nடிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilpoems.com/author/admin/", "date_download": "2019-11-16T23:18:44Z", "digest": "sha1:VEDHQHHU74ELLOUTDE5JOGZK4YJZQW6Q", "length": 10564, "nlines": 73, "source_domain": "thetamilpoems.com", "title": "Murugan D, Author at The Tamil Poems - காவியங்கள் படைப்போம்", "raw_content": "The Tamil Poems - காவியங்கள் படைப்போம்\nPoem Contest – கவிதைப் போட்டி\nPoem Contest – கவிதைப் போட்டி\nஇன்னிலை இன்பம் – வாசகர் கவிதைகள்\nஉருகி பருக உயிர்கள் இல்லை,\nஉயிரா உடலா எதைநான் ௯ற\nஉயி���ை கொஞ்சம் உடலை கொஞ்சம்\nமொய்த்து திண்ணும் மனித ௯ட்டம் ..\nவிடிந்ததும் சிரிக்கிறேன் – Chernobyl Effect\nவிடிந்ததும் சிரிக்கிறேன் அதுவரை அழுகிறேன் ஆறாத துயரங்கள் அணுவினில் கலந்திருக்கையில் யாதும் அறியாமல் தவிக்கிறேன் வினையூக்கியாய் இவ்விரவது இருளினை ஊற்றுகையில் கண்ணீரின் நிறங்கள் மாறுவதை என் குறிப்பேட்டில் எழுதி கொள்கிறேன் நேற்றுவரை தென்றல் என்றவை இன்று முதல் பாதகமென்பதை உணர்ந்ததால் சொல்கிறேன் விடியும் வரை அழுகிறேன் விழியினில் நிறைந்து வெளிவருந் சிறு துளியின் பாரமது ஒவ்வோர்… Continue Reading →\nநிராகரிப்பு – வாசகர் கவிதைகள்\nடிசம்பர் பூ – வாசகர் கவிதை\nஇப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது அந்த மழைநாளை.,.. கலர் கலர் பட்டாம்பூச்சிகள் வந்து அமரும் மார்கழி மாத தும்பைச்செடி போல் மாறி விடுகிறது அந்த மழைநாள் பள்ளிக்கூடம்…. மேகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை போல புகைந்து கொண்டிருக்கும் சத்துணவு கூடம்… கடைசி பெஞ்சில் காலியாகி கொண்டிருக்கும் தயிர்சாதமும்,உருளைக்கிழங்கு வறுவலும்…. மழையில் நனைந்தபடி அவளின் திடீர் வருகையும், அவள் தலையில்… Continue Reading →\nஇரண்டாம்‌ பதிப்பு – வாசகர் கவிதை\nஇரண்டாம்‌ பதிப்பு… விற்றுத்தீர்ந்தது எங்கள்‌ இளமைக்காலம்‌… இரண்டாம்‌ பதிப்பு இனி எங்களுக்கு வேண்டாம்‌… ஆம்‌..இளமையின்‌ முதல்‌ பாகம்‌ விரைவாய்‌ விற்றுத்தீர்ந்தது.. நரைமுடியின்‌ நடனம்‌ காதோரத்தில்‌ ஆட எங்கள்‌ ஆட்டத்தின்‌ விலை அற்றுப்‌ போனது.. கன்னக்கதுப்புகள்‌ சரிய எங்கள்‌ சரிரீம்‌ சுருங்கத்‌ தொடங்க விலைமகளின்‌ விலைவாசி சரிந்துபோனது… விதிவிட்ட வழியென்று வீதியோரம்‌ விலைக்கு வந்த நடைபாதை பாவைகள்‌… Continue Reading →\nஇரட்டை வேடம் – வாசகர் கவிதைகள்\nசெவி வழி வரும் செய்தி செப்பிய வாய்தனின் உண்மை அறிந்திடா , கேட்டிட்ட செவியும் ஊர் பல செப்புமே , இல்லாள் ஒரு விடயத்தை உரு தந்து செதுக்குமே , பயன் அறிவரோ , பயம் பறப்பித்து , பித்தும் மதி ஏற்றி , மதி கெட்டு , பட்டும் புரியாது , பித்தும்… Continue Reading →\nஉனைப்போல் ஒருவன் – வாசகர் கவிதைகள்\nஉனைப்போல் ஒருவன் முகவை மூடனும் நாஞ்சில் நாடனும் அகவை மூவாறில் கொண்ட நட்பு கருத்து ஒவ்வாது செருக்கு மேலோங்கி வெறுத்து ஓராண்டில் பிரிந்த நட்பு தனியன் எனைத்தேடி வந்த கனியன்மேல் அடியேன் கொண்ட அருமை நட்பு எனக்குத் தெரியாதென வினை செய்து பிணக்கு வந்து பிரிந்த நட்பு வாசல் தேடிவந்த வல்லான் உனை ஈசலென மிதித்த… Continue Reading →\n தயவற்ற கூர்முனைகள்தன்னுள் பாய்ச்சப்பட்டப்பொழுதும்உடலைக் கிழித்துஊடுருவும் ஒருநூலால்தான்தூக்கிலிடப்படுவது அறிந்தும்தன்பிறவி பணியெனமலர்வேன்… மணப்பேனென…இன்னும் புன்னகைக்கிறாள் அகிலா .ஆதிருப்பூர் தெரு பாடகன் நள்ளிரவு நெடுஞ்சாலை மத்தியில் இரத்தக்கலவையின் மொத்த உருவமாய் ஓர் உயிர் … தூரத்தில் ஆம்புலன்ஸ் சத்தம் அகிலா .ஆதிருப்பூர் தெரு பாடகன் நள்ளிரவு நெடுஞ்சாலை மத்தியில் இரத்தக்கலவையின் மொத்த உருவமாய் ஓர் உயிர் … தூரத்தில் ஆம்புலன்ஸ் சத்தம் அருகில் சுடுகாட்டு வாசனை குணசேகரன், திருப்பூர் பெண்ணும் பேனாவும் நெஞ்சில் நிற்பதிலும் நாணித்தலை குனிவதிலும்நிறைந்த பொருளை நிறுத்திக் காப்பதிலும்கொஞ்சந் தவறும்போது கோலால் அடிப்பதிலும்கைக்குள்… Continue Reading →\nஅத்தனை வேகமாகவா கடந்து விடும் அந்த நொடி யாரும் கவனிப்பதாய் தெரியவில்லை என்றதும் மெல்ல இறுகி பிடித்திருந்த கைகளை விலக்கி விட்டு உருண்ட விழி இரண்டும் அதன் எல்லைகளை அடைந்து விட்டு எனைப் பார்த்த அந்த நொடிகள் அப்படியே என்னுள் பதிந்து விட சட்டென என் நெற்றியில் அவள் உதடுகள் ஏற்படுத்திய மாயம் நொடியினும் குறைந்த… Continue Reading →\nதுயிலிரவு ஓர் பகற்கனவு (தாயும் சேயும்)…\nதுயிலிரவு ஓர் பகற்கனவு (தாயும் சேயும்)… மாலை சோம்பல் தரித்து வானோ நிலவை இழுத்து மடியில் போடும்.. மதம்கொண்ட பிளிறாய் மதியோ மயங்கி மயங்கி வானில் ஆடியோடும்.. அண்டம் அணைந்து துயிலும் நேரம் பிண்டமனைத்தும் பூசிய கண்கள் அவ்வுச்சிக் குடிசையில் அழகாய் மினுக்கும் அகலாய் ஆக அன்னை நிலவை அயர்ந்து தொடர்வாள்.. -சங்கவி காஞ்சிபுரம் மன்னவன்… Continue Reading →\n© 2019 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்\nThe Tamil Poems – காவியங்கள் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2011/", "date_download": "2019-11-16T23:55:37Z", "digest": "sha1:UKENHG23V2AQP5CIU6SGD2CSMOWH5DI5", "length": 205382, "nlines": 1807, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: 2011", "raw_content": "\nபுதன், 16 நவம்பர், 2011\nமனசின் பக்கம்: த்ரீ இன் ஒன் (3 in 1)\nமூணாவது வருசத்துல அடியெடுத்து வச்சாச்சு... மனசு வலையில் மட்டும் 200 நண்பர்களின் நட்பையும் வாசிப்பையும் பெற்றது மகிழ்வைத் தருகிறது. எனது தொடரும் எழுத்துக்கும் தொடரும் நட்புக்கும் காரணகர்த்தா நீங்களே... எல்லாருக்கும் நன்றி... நன்றி.. நன்றி.\n1. சவால் மற்றும் வம்சி\nதிரு. ஆதி, திரு. பரிசல்காரன் மற்றும் யுடான்ஸ் திரட்டி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. முடிவுகளுக்கு முன்னால் அனைத்துக் கதைகளுக்குமான விமர்சனம் இரண்டு பதிவுகளாக பகிரப்பட்டது. சென்ற முறை விமர்ச்சித்த விதம் வித்தியாசமானதாக இருந்ததால் சுனாமியாய் தாக்குதல்கள் இருந்தன. ஆனால் இந்த முறை கதை மட்டுமே விமர்சிக்கப்பட்டது. அதுவும் முடிந்தவரை நாசூக்காக. மிகவும் அருமையான விமர்சனங்கள்.\nஇந்த சவாலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்\nமுதல் இடம் : திரு. ஆர்விஎஸ் / திரு. பினாத்தல் சுரேஷ்\nஇரண்டாம் இடம் : திரு. ஜேகே / திரு. நந்தா குமாரன்\nமூன்றாம் இடம் : திரு. இளா / திரு. சி.பி.செந்தில்\nவெற்றி பெற்ற அறுவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nசவால் ஒன்றுக்கு கதை எழுதுவது என்பது எல்லாருக்கும் சாத்தியமில்லை. இருப்பினும் இந்த சவாலை சவாலாக எடுத்துக் கொண்டு கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.\nசவால் சிறுகதை குறித்த பரிசல்காரனின் பதிவில் நண்பர் நடராஜ்,\n‘ஒரு செம டவுட். இந்த ஃபோட்டோவில் உள்ளது போல் ஒருவர் ரெண்டு துண்டு சீட்டையும், ஒரு இன்கமிங் காலையும் பார்ப்பது போல் காட்சி வரவேண்டுமா, இல்லை, அந்த 2 துண்டு சீட்டில் இருப்பது மட்டும் கதையில் வந்தால் போதுமா\nஆமா, இந்த டவுட் ஏன் யாருக்கும் வரல\nஉண்மைதான்... நான் உள்பட பெரும்பாலானோர் துண்டுச் சீட்டு வாசகங்களை மட்டுமே பிரதானமாக்கி எழுதியிருந்தோம். மொபைலில் விஷ்ணு இன்பார்மர் என்ற பெயர் வருவதை கவனிக்கத் தவறிவிட்டோம். இருப்பினும் போட்டியை சிறப்பாக நடத்திய நண்பர்களுக்கும் அவர்களுக்கு உதவிய நடுவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.\nசவால் சிறுகதைப் போட்டி முடிவுக்குப் பின் அனைவரின் எதிர்பார்ப்பும் வம்சியின் சிறுகதைப் போட்டிக்கான முடிவின் மீதுதான் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இதில் சவால் எதுவும் இல்லை... போட்டிக்கதைக்கு களமும் சொல்லப்படவில்லை. பதிவராக இருக்க வேண்டும் மற்றும் 2011ல் பதிவிடப்பட்டிருந்தால் போதும் என்பதை மட்டுமே சொல்லியிருந்தார்கள். அதனால் நாம் ரசித்து எழுதியதை அனுப்பியிருக்கிறோம். வெல்லப்போகும் நண்���ர்களின் எழுத்துக்களை வம்சியின் வெளியீட்டில் பார்க்கலாம்... இன்னும் பதினைந்து நாளில் வெற்றிக்கனியை தட்டப்போகும் பதிவர்கள் யார்... யார்... என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\n2. கோவை கவியரங்கத்துக்கு கவிதை அனுப்பியாச்சா கவிஞர்களே...\nகோவையில் நடக்கும் கின்னஸ் சாதனை கவியரங்கத்திற்கு கவிதை அனுப்ப விரும்பும் நண்பர்கள் கூடிய மட்டும் விரைவாக மூன்று கவிதைகள், உங்கள் போட்டோ மற்றும் முகவரியுடன் நேரடியாகவோ அல்லது நண்பர் தமிழ்காதலன் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வையுங்கள். வாசிக்கப்படும் உங்கள் கவிதைக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படும். இது குறித்த விவரம் அறிய கீழே உள்ள சுட்டியை தட்டி பார்த்துக் கொள்ளுங்கள்...\nமனசின் பக்கம்: கோவை கவியரங்க அழைப்பும் சில பகிர்வும்...\nஉங்கள் மனசினை தட்டி கவிதைகளை பறக்கவிடுங்கள்.\n3. ஊருக்குப் போறேன்... ஊருக்குப் போறேன்...\nஆமாங்க... முக்கியமான விசயமே இதுதானே... இல்லயா பின்ன... என்னன்னா... எங்க கம்பெனி புராஜெக்ட்ஸ் முடிஞ்சிருச்சு... இப்போ வேலையில்ல... கறக்குற வரைக்கும்தான் வச்சிக்குவாங்க... சும்மா வச்சு வைக்கலப் போடுவாங்களா என்ன... அதனால ஊருக்குப் போறேன்னு கேக்குறப்பல்லாம் முடியாதுன்னு சொன்னவங்க... சொல்லுறவங்க... இப்ப நீ போ, நீ போன்னு எல்லாரையும் விரட்டிட்டாங்க... என்னையும்தான்...\nநாளைக்கு இரவு விமானத்தில் திருச்சி நோக்கி பயணம்... நாளை மறுநாள் மனைவி, மக்களுடன் காரைக்குடியில்... டிசம்பர் 22 வரைக்கும் அங்கதான்... இந்த முறை முடிந்தளவு பதிவுலக நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.\nடிசம்பர் 25 புது புராஜெக்ட் ஆரம்பிக்கலாம் என்று 80% நம்பிக்கையுடந்தான் 22ந்தேதி வரச்சொல்லி அனுப்புகிறார்கள். பார்க்கலாம். புது புராஜெக்ட் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும். அப்ப ஊருக்கு அனுப்பமாட்டார்களாம்... இப்பவே சொல்லியாச்சு...\nஅப்புறம் புராஜெக்ட் அபுதாபி(ABU DHABI)யில் இல்லை அலைன் (AL AIN)... அதனால வந்ததும் ஜாகையை அலைனுக்கும் மாத்தணும். தங்க அறை பார்க்க வேண்டும்... என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆசியா அக்கா அலைனில்தான் இருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்க ஆசை. கண்டிப்பாக நடக்கும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.\nஅப்புறம் ஊருக்குப் போனா எழுதுறது சிரமம்... ஏன்னா டிசம்பர் 5 மனைவியின் தங்கை திருமணம். அதனால் வேலைகள் சரியாக இருக்கும். என்ன இப்ப நிறைய எழுதுறியாக்கும் இதுல பில்டப் வேறன்னு நினைப்பீங்க... எழுதுறேனோ இல்லையோ முடிந்தளவு வாசிக்கிறேன்.\nஅப்புறம் எனது கதைகளை புத்தகமாக்க வேண்டும் என்று எனது கல்வித் தந்தை பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன் அவர்களுக்கு ஆசை. என்னை எழுத்தாளனாக்கிப் பார்த்தவரல்லவா... கதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்துப் பிழைகள், தலைப்புகள் என திருத்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேறுகிறதா என்று தெரியவில்லை... தற்போது இருக்கும் குடும்ப சூழலில் எனக்குள் அப்படி ஒரு எண்ணம் இல்லை. தேவகோட்டை போய் அவரைப் பார்த்தால்தான் தெரியும்... பார்க்கலாம்.\nஇப்ப எதுக்கு இதெல்லாம்... ஊருக்கு போற சந்தோஷம் மட்டுமே இருக்கட்டுமுன்னு நீங்க சொல்றது கேக்குது... ஓகே... சந்திப்போம்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 2:39 22 எண்ணங்கள்\nவியாழன், 10 நவம்பர், 2011\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 10:03 19 எண்ணங்கள்\nதிங்கள், 7 நவம்பர், 2011\nகிராமத்து நினைவுகள் : பொன்வண்டும் சில்வண்டும்\nகிராமத்து நினைவுகள்தான் எத்தனை சுகமானவை... நிறைய நினைவுகளை எழுத்தாக்கினாலும் இன்னும் எழுதச் சொல்லும் சுவை அந்த வாழ்க்கையில் இருந்ததை... இருப்பதை மறக்க முடியாது.\nசின்ன வயதில் ரசித்துச் செய்த சேட்டைகளாக இல்லாவிட்டாலும் கண்மாய்க்குள் போட்ட ஆட்டம், கூட்டாஞ்சோறு, கபடி, திருவிழாக்கள் என சந்தோஷித்த நாட்கள் அயிரை மீன் குழம்பு போல மனசுக்குள் ஆக்கிரமித்துத்தான் இருக்கிறது.\nபள்ளியில் படிக்கும் காலத்தில் பொன்வண்டும் சில்வண்டும் எங்களிடம் பட்டபாடு இருக்கிறதே... அப்ப்பப்பா... வெயில் காலத்தில் பொன்வண்டும் மழைக்காலத்தில் சில்வண்டும் எங்கள் ஊரில் ஏராளமாக இருக்கும்.\nபொன்வண்டு தகதகக்கும் நிறத்தில் மின்னும் தலையுடன் நீண்ட மீசையுமாக இருக்கும். இறக்கைக்கும் தலைக்கும் இடையில் இருக்கும் இடைவெளி கத்திபோல இருக்கும். அதில் இலைகளை வைத்தால் வெட்டிவிடும். சில நேரங்களில் தவறுதலாக விரலை வைத்தால் ரத்தம் வரும் அளவுக்கு படக்கென்று பிடித்துவிடும்.\nபள்ளி விடுமுறை நாட்களில் கொள்ளையில் இருக்கும் வாகை மரங்களில்தான் தவம் இருப்போம். வாகை மரத்தின் இலைகளில் தொங்கிக் கொண்டிருக்கும். மரத்தில் ஏ��ியும் கல்லை விட்டு எறிந்தும் பிடிப்போம். சில நேரங்களில் பிடிப்பதற்காக கஷ்டப்பட்டு மரத்தில் ஏறி அருகில் செல்லும் போது பறந்து அடுத்த மரத்துக்குப் போய்விடும். அது பறக்கும் போது ஒருவித சப்தம் வரும். அதை வைத்தே அது எங்கு செல்கிறது என்பது தெரிந்துவிடும். ஓடி... விழுந்து... காலில் முள் குத்தி என்ன கஷ்டப்பட்டாலும் எப்படியும் பிடித்து வந்துவிடுவோம்.\nசாமுண்டரி பாக்ஸில் தவிடு போட்டு அதன் மேல் வாகை இலையை போட்டு அதற்குள் அடைத்து வைப்போம். சில நேரங்களில் டப்பாவை திறந்ததும் பறந்து ஓடிவிடும். இருத்தும் பத்திரமாக வைத்து பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் கொண்டு போவோம்.\nபொன்வண்டு சிறியதாக சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை என கலர்க்கலராய் முட்டையிடும். அந்த முட்டையில் விளக்கெண்ணையை தடவி வெயிலில் வைத்தால் குஞ்சு பொறிக்கும் என்ற வழிவழியாய் வந்த வாய்ச்சொல்லை நம்பி எண்ணையை தடவி வெயிலில் காத்திருந்த நாட்கள் எல்லாம் உண்டு. கடைசிவரை அப்படி ஒன்று நிகழ்வதேயில்லை.\nபொன்வண்டின் கழுத்தில் நூலை கட்டி (பல நேரங்களில் அறுத்துவிடும்) வேகமாக சுத்தினால் அழகிய சப்தத்துடன் பறக்கும். பொன்வண்டு எல்லாருடைய புத்தகப் பைக்குள்ளும் வாகை இலையை சாப்பிட்டபடி வலம் வந்த நாட்கள்தான் எத்தனை இனிமையானவை.\nபொன்வண்டு பற்றி தமிழ் விக்கிபீடியாவில்...\nபொன்வண்டு (Sternocera) பூச்சி தொகுதியில் (Class Insecta), புப்ரெஸ்டிடெ (Buprestidae) என்ற உயிரியல் குடும்பத்தில், ஸ்டேர்னோசெரா (Sternocera) என்ற பேரினத்தை சேர்ந்த வண்டு வகைகளாகும்.\nஇவற்றின் உடலின் மேற்புற ஓட்டுப்பகுதி உலோகத்தைப் போல் மின்னும் தன்மை கொண்டதால் தமிழில் இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. ஸ்டேர்னோசெரா பேரினத்தில் உலகெங்கும் சுமார் 56 வண்டினங்கள் (Beetle Species) உள்ளன.\nஇவ்வகை வண்டுகள் பொதுவாக தாவரவுண்ணிகளாகும்.\nஅடுத்ததாத பொன்வண்டுக்கு நேர்மாறான வண்டுதான் சில்வண்டு... அழகான உருவமில்லாமல் கருப்பாக வித்தியாசமாக இருக்கும். இது மழைக்காலங்களில் கருவமரத்தில் இருக்கும்... கத்திக் கொண்டேயிருக்கும். இதன் ரீங்காரம் இனிமையானது அல்ல... வீட்டில் யாராவது கத்தி அழுதாலோ அல்லது சப்தமாக கத்தினாலோ எதுக்கு சில்வண்டு மாதிரி கத்துறே என்பார்கள்.\nஇவற்றின் உடம்பில் இருந்து தண்ணி மேலில் பட்டால் பத்து வரும் என்பார்கள். இருந்த���ம் அதை பிடித்து கத்தவிட்டுப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம்... பிடித்துப் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு நல்லபிள்ளை போல் நாலு பேர் இருக்கும் போது அருகில் சென்று பாக்கெட்டை லேசாக அமுக்கினால் போதும் கத்த ஆரம்பித்துவிடும்.\nபொன்வண்டைப் போன்று ராஜ மரியாதையெல்லாம் இதற்கு இல்லை. மரத்தடியில் விளையாடும் போதும்... கோவிலில் விளையாடும் போதும்... எங்களுடன் இருக்கும் சில்வண்டு வீட்டிற்கு வரும்போது மீண்டும் கருவமரத்தின் அருகில் விடப்படும்.\nசில்வண்டு குறித்த குறிப்பு கிடைக்கவில்லை. சில்வண்டின் ஒரு இனமான மகரந்தம் காவும் சில்வண்டு குறித்த தகவல் மட்டுமே விக்கிபீடியாவில் கிடைத்தது.\nசில்வண்டின் ஒரு இனமான மகரந்தம் காவும் சில்வண்டு குறித்து\nஓர்க்கிட் சில்வண்டு அல்லது மகரந்தம் காவும் சில்வண்டு (ஆங்கிலம்: Pollinating Cricket ;இலத்தின்: Glomeremus orchidophilus ) இதுவரை அறிந்த சில்வண்டு இனங்களுள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் ஒரேயொரு இனமாகும்.\nவழமையாக சில்வண்டு இனங்கள் தாவரங்களைச் சேதப்படுத்துகின்றன, ஆனால் ஓர்க்கிட் சில்வண்டு ஓர்க்கிட் வகையொன்றில் மகரந்தச் சேர்க்கை நடாத்துகின்றது. அறியப்பட்ட தாவரங்களுள் முற்றாக இல்லாது போய்விடக்கூடிய தீவாய்ப்புக் கொண்ட ஆங்க்ரேக்கம் கடேட்டி (Angraecum cadetii) எனும் இன ஓர்க்கிட் தாவரத்தில் மட்டும் இந்தச் சில்வண்டு மகரந்தக்காவியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇத்தகைய சிறப்பினால் 2011ம் ஆண்டுக்குரிய சிறந்த பத்து உயிரினங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\n2008இல் இவ்வுயிரினம் ரீயூனியன் தீவுப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது.\nபொன்வண்டு மற்றும் சில்வண்டு குறித்த தகவல்களை வழங்கிய தமிழ் விக்கிபீடியாவுக்கும் படங்களை வழங்கிய கூகிளுக்கும் நன்றி.\nசரிங்க... அடுத்த கிராமத்து நினைவுகளில் மீண்டும் ஒரு நினைவலையோடு சந்திப்போம்.\nபடங்கள் உதவி : கூகிள்\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 7:58 26 எண்ணங்கள்\nதிங்கள், 31 அக்டோபர், 2011\nபூங்காவுக்குள்ளே புயல் (சவால் சிறுகதை - 2011)\nயுடான்ஸ், ஆதி மற்றும் பரிசல்காரன் இணைந்து நடத்தும் 'சவால் சிறுகதைப் போட்டி – 2011'க்கான இரண்டாவது சிறுகதை இது. (ஒருவர் இரண்டு கதை அனுப்பலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.) யுடான்ஸ்ல எல்லாரும் ஓட்டுப் போடுங்க நண்பர்களே....\nமுதல் கதை படிச்சு... ஓட்டுப் போட....\nபொறி (சவால் சிறுகதை - 2011)\nஎப்பவும் சந்திக்கும் பூங்கா வாசலில் தனது பல்சரை நிறுத்திவிட்டு அருகிலிருந்த கடையில் கிங்ஸ் வாங்கி பற்ற வைத்துக்கொண்டு அங்கிருந்த தினத்தந்தியை மேய்ந்து கொண்டிருந்தான் செழியன். அவன் சிகரெட்டை முடிக்கவும் அவனது செல்பேசி அழைக்கவும் சரியாக இருந்தது.\nஎடுத்துப் பார்த்தவன் கண்ணம்மா என்று வந்ததும் கட் செய்துவிட்டு கண்களால் தேடினான். அவனுக்கு எதிர்ப்புறம் தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு சிவப்பு கலந்த பச்சை சுடியில் ப்ரீ ஹேர் விட்டு தேவதையாக சாரு நின்று கொண்டிருந்தாள்.\nதன்னை நோக்கி வேகமாக வரும் செழியனைக் கண்ட சாரு, இரு வாறேன் என்று சைகை காட்டியபடி அவனருகில் வந்தாள். “என்ன நான் வர கொஞ்சம் லேட்டானது ஐயா தம்மடிச்சிட்டிங்களோ” என்று செல்லமாக கடிந்து கொண்டாள்.\n“இல்ல வாய் நமநமன்னு இருந்துச்சு... இப்பல்லாம் ரெண்டு மூணுதான் தெரியுமா.. கொஞ்ச நாள்ல சுத்தமா குறச்சிடுறேன் என் கண்ணம்மாவுக்காக... ஓகே”\n“இப்படியே சொல்லிக்கிட்டு இன்னும் குடிச்சிக்கிட்டுத்தான் இருக்கே... ரெண்டு, முணுன்னு சொல்லுவே... எனக்கென்ன தெரியும்... சரி வா... ஆமா கையில என்ன பேப்பர்... லவ் லெட்டரா...\n“ஆமா... காதலிக்க ஆரம்பிச்சு மூணு வருசமாச்சு... இனி லவ் லெட்டர் கொடுத்தாத்தான் வாழும்... வேணுமின்னா காதலுக்கு டைவர்ஸ் லெட்டர் கொடுக்கலாம். \" என்றான் சிரித்துக் கொண்டே.\n“அப்ப நான் உனக்கு கசந்துட்டேனா... எவளாவது ஆபிசுல புதுசா வந்திருக்காளா... ஒகே... வேணாமின்னா விட்டுடு.... எனக்கும் நல்ல பையனா கிடைக்காமலா போயிடுவான்” படபடவென்று பேசியபடி பட்டென்று பிடித்திருந்த அவன் கையை உதறினாள்.\n“ஏய்...லூசுக்கண்ணம்மா... சும்மா ஜாலிக்கு சொன்னா கோபம் வந்துருமே உனக்கு... அப்பா... உடனே மூக்கு சிவந்துருமே.... சும்மா சொன்னேன். நீதான் என் வாழ்க்கை... நீதான் என் உலகம்... நீதான் எல்லாமே... நீயில்லாத வாழ்க்கையை நினைச்சுக்கூட பாக்க முடியலை.... இதுல டைவர்ஸ் பண்ணுறதா... வா... இது வேற உள்ள போயி சொல்லுறேன்.”\n“என்ன ஐயாவுக்கு புரமோஷன் பேப்பர் கொடுத்துட்டாங்களா” சகஜ நிலைக்கு மாறினாள்.\n“ஆமா... கொடுத்துட்டுத்தான் மறுவேலை பாப்பாங்க... அட நீ வேற வா சொல்லுறேன்...”\nஆட்கள் அதிகமில்லாத ஒரு இடமாக தேர்ந்தெடுத்து அமர்ந்தனர்.\n“இங்க வந்ததுக்கு பேசாம இன���னைக்காவது பீச்சுப் பக்கம் போயிருக்கலாம்... சும்மா வந்து உக்காந்து பேசிட்டு போயிக்கிட்டே இருக்கதுல என்ன சுகமிருக்கு\" முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு சொன்னான் செழியன்.\n“ம்... வந்த்துல இருந்து ஒரு மார்க்கமாத்தான் பேசுறே... பீச்சுக்குப் போனா மட்டும் என்னவாம்... அலையை ரசிச்சுக்கிட்டு பேசிட்டு வரப்போறோம். அம்புட்டுத்தானே...” அவனை வேண்டுமென்றே சீண்டினாள்.\n“ஆமா லவ்வர்ஸா வாறவனெல்லாம் அலையை ரசிக்கவா வாறாங்க...” இழுத்தான்.\n” தெரியாதது போல கேட்டாள்.\n“நீ பாத்ததே இல்லையா... சுடுமணலுல உக்காந்து இப்படி துப்பட்டாவ எடுத்து ரெண்டு தலையவும் மறச்சிக்கிட்டு என்னென்வோ ஆராய்ச்சி பண்ணுவாங்க... ரெண்டு நாளைக்கு முன்னாடி நானும் பிரபாவும் போனப்போ ரெண்டு ஸ்கூல் ஸ்டூடண்ட பண்ணுன ஆராய்ச்சியப் பாக்கணுமே... கல்யாணம் பண்ணுனவங்க தோத்தாங்க போ...”\n“இது பார்க்... என்னோட துப்பட்டாவ கொடு... எவ என்ன ஆராய்ச்சி பண்ணுறான்னு பாக்கத்தான் அவனும் நீயும் அடிக்கடி பீச்சுக்குப் போறதா... இனி பீச்சுப்பக்கம் போனே மவனே பிச்சுப்புடுவேன் பிச்சு... ஆமா...”\n“நாம போற வழியில நடக்கிறத பாக்காம இருக்க முடியுமா. ஆமா நீ என்ன எங்கேயும் எப்போதும் அஞ்சலி மாதிரி மிரட்டுறே... காதல்ல மிரட்டலெல்லாம் வச்சுக்கக்கூடாது கண்மணி...” அவளது இதழில் விரல் வைத்து அழுத்தினான்.\n“சரி... ஐயாவுக்கு ரொமான்ஸ் மூடா இருக்கு போல... கொண்டு வந்த பேப்பரை பத்தி ஒண்ணும் சொல்லலை... என்ன பேப்பர்... ம்...\n“இந்தா நீயே பாரு” என்றபடி அவளிடம் மடித்து வைத்திருந்த பேப்பரைக் கொடுத்தான்.\nபிரித்துப் பார்த்தவள் “என்னடா இது... லூசு மாதிரி இதை எதுக்கு தூக்கிக்கிட்டு திரியுறே...”\n“திட்டாம அதுல என்ன இருக்கு பாரு...”\n“என்ன இருக்கா ஒருத்தன் திரும்பி உக்காந்துக்கிட்டு மொபைல நோண்டுறான். பேப்பர்ல பிரிண்டெடுத்து கட் பண்ணி வச்சிருக்கான்... “ அவள் அடுக்கிக் கொண்டே போக அவளையே ரசித்துக் கொண்டிருந்தான்.\n“எதுக்குடா... இது...” அவளின் கேள்வியால் தன்நிலைக்கு வந்தவன், “அந்த பேப்பர் துண்டுல எழுதியிருக்கதைப் படி...” என்றதும் “என்ன விளையாடுறியா.. ஒரு பேப்பரக் கொண்டாந்து அதுல இருக்கதை சொல்லு... படியின்னு சொல்றியே... எனக்கு வேற வேலையில்ல...”\n“சரி நானே சொல்றேன்.... அந்த ரெண்டு பிட் பேப்பர்லயும் என்ன எழுதியிருக்குன்னா... ஒண்ண���ல ‘Sir, எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம் – விஷ்ணு’ அப்படின்னும் இன்னொன்னுல ‘Mr. கோகுல், s w H2 6f – இதுதான் குறியீடு கவனம் – விஷ்ணு’ அப்படின்னும் இருக்கா...”\n“எனக்கு தமிழ்த் தெரியாதுன்னு படிச்சுக் காட்டுறியா...” கோபமாவது போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.\n“இல்ல இதுதான் இப்ப பதிவுலகத்துல பரபரப்பான மெஜெஸ்...”\n“என்ன பரபரப்பு... யார் அந்த விஷ்ணுவும்... கோகுலும்...”\n“இது சரியா பொருந்துற மாதிரி சிறுகதை எழுதணுமாம்... போட்டி அறிவிச்சிருக்காங்க...”\nகைகளை இடுப்புக்கு கொண்டு வந்து அவனை முறைத்தாள்.\n(இது கதைக்கான படம் - படம் நன்றி : மணியம் செல்வன்)\n உனக்கெதுக்கு இது... அதெல்லாம் கதை எழுதுறவங்க மண்டய உடச்சுக்கணும்... தூக்கி வீசிட்டு வாடா.... கொல்லாம...”\n“என்னயப்பாத்தா கதை எழுதுற மாதிரி தெரியலையா... என்னோட வலைப்பூவுள்ள எழுதுனதை பாத்திருக்கேல்ல... நேத்து பிரபாகிட்ட இதை காட்டுனப்போ வேண்டாத வேலை எதுக்கு மாப்ளேன்னு சொல்லி சிரிக்கிறான். சரி நீயாவது நல்லது சொல்வேன்னு பாத்தா...” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரும்பி அமர்ந்தான்.\n“இந்த கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்ல... ஐயா புலவரே... நீங்க நல்லா கதை எழுதுவீங்க... எழுதுங்க... ஜெயம் கிடைக்கட்டும்...” என்று அவன் கன்னத்தில் இச் பதித்தாள்.\n“அதான் சாரு இருக்கியே... அப்புறம் எதுக்கு ஜெயம்...” அவளை இழுத்தான்.\n“அடப்பாவி... கோபமெல்லாம் பொய்யா... ஒரு முத்தம் வாங்கத்தானா... அதுசரி ஜெயம் கிடைப்பாளான்னு நப்பாசை எதுவும் இல்லையே...”\nஅவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே “ம்.... சொல்லு எப்படி எழுதலாம்... க்ரைம் சப்ஜெக்ட் எடுதுக்கலாமா... இன்ஸ்பெக்டர் கோகுல், இன்பார்மர் விஷ்ணு... இவங்களுக்குள்ள நடக்கிற ஒரு நிகழ்வை வச்சி...”\n“நிறுத்து... நீ க்ரைம் கதை எழுதவா.. அதுக்கெல்லாம் நிறையப் பேரு இருக்காங்க... பேசாம பாக்கியம் ராமசாமி எழுதுற அப்புச்சாமி கதை மாதிரி ஜோக்கா எழுது... நீ சிரியஸா பேசினாலே தாங்க முடியாது. இதுல சீரியஸ் கதை வேறயா... பதிவுலகம் கொஞ்ச நாளைக்காவது இருக்கட்டும் ராசா... பஸ்ஸ விட்டதும் எல்லாரும் அங்க போயி கும்முனிங்க... என்னாச்சு பஸ்ஸ செட்டுல போட்டுட்டு எல்லாரையும் வெரட்டிட்டாங்க...”\n“சும்மா வெறுப்பேத்தாதே... சொல்லு எப்படி ஆரம்பிக்கலாம்...”\n“எனக்கு கதையெல்���ாம் எழுத தெரியாது... படிக்கும்போது பார்முலாவ ஞாபகம் வச்சுக்கவே என்னால முடியாது... இதுல S W H2 6F-ன்னு எல்லாம் வச்சு கதைவிடச் சொன்னா... எனக்குத் தெரியாது... நீ யோசிச்சு எதாவது எழுது... பந்தயத்துல ஜெயிக்கலையின்னாலும் கலந்துக்கிட்ட குதிரையின்னாலும் பெருமைதானே...”\n“நல்லா ஓட்டக்கத்துக்கிட்டேடி... எப்படி ஆரம்பிக்கலாம்... அந்த பாழடைந்த ரோட்டில்....”\n“ஏய்... இரு... பார்க்ல பக்கத்துல காதலிய வச்சிக்கிட்டு கதை... அதுவும் பேய்க்கதை போல யோசிக்கிற நேரமாடா இது... நீ ரொம்ப படுத்துறேடா... நா போறேன்... நீ உக்காந்து யோசி....” கோபமாக எழுந்தாள்.\n“சரி... சரி... நான் அப்பறமா யோசிச்சிக்கிறேன்... உக்காரு... அங்க பாரேன்... அந்த ரெண்டு பேரையும்... “ அவன் கை காட்டிய திசையில் பார்த்தாள். அங்கே இதழாராய்ச்சியில் இருவர் தீவிரமாக இருந்தனர்.\n“கருமம்... கருமம்... பூங்காவுக்குள்ள புயல வர வச்சிடுவாங்க போல...”\n“என்ன சொன்னே... என்ன சொன்னே....”\n“பூங்காக்குள்ள இல்ல... பூங்காவுக்குள்ள புயலயின்னு சொன்னேன்...”\n“எஸ்... பூங்காவுக்குள்ள புயல்... இதுதான் கதையோட தலைப்பு... தமிழகம் முழுவது குண்டு வக்கிறாங்க.... இது மாதிரி ஒரு பூங்காவுல குண்டு வக்கிறது சம்பந்தமான குறியீடு ஒண்ணு இன்பார்மர் விஷ்ணுவுக்கு கிடைக்குது... அதே நேரம் தீவிரவாத கும்பலுக்கு விஷ்ணு இன்பார்மர்ன்னு தெரிய வருது... அவனோட குடும்பத்தை பணயமா வச்சி மிரட்டுறாங்க... அப்ப அவன் இன்ஸ்பெக்டர் கோகுலுக்கு தப்பான குறியீடை கொடுக்கிறான்... எப்படி தீவிரவாத கும்பல் மாட்டுது... இதுதான் கதை...” படபடவென்று சொல்லிக் கொண்டே போக...\n“ஐயோ... நிப்பாட்டு... நீ இப்படி கொல்லுவேன்னு தெரிஞ்சிருந்தா இன்னைக்கு நான் வந்திருக்கவே மாட்டேன்... இதெல்லாம் நிறைய தமிழ்ப்படத்துல பாத்தாச்சு... கொஞ்சம் வித்தியாசமா யோசி... இப்ப என்னய ஆளைவிடு... நான் கிளம்புறேன்... எனக்கு நாளைக்கு முக்கியமான டாஸ்க் முடிக்கணும்... கொஞ்சம் ஜாவா கோடிங்க பாக்கணும்... அப்புறம் இந்தப் போட்டி எப்ப முடியுதுன்னு சொல்லு அதுக்கு அப்புறம் வாறேன்...” என்றாள் சிரித்துக் கொண்டே.\n“போம்மா... என்னோட கிரியேட்டிவிட்டிய கேவலப்படுத்தாதே... எனக்குள்ள ஒரு இயக்குநர் இருக்கான்... அவன் வெளிய வாற நாள் தூரத்தில் இல்ல...”\n“ஓகே... இப்ப சொல்றேன்... க்ரைம் அது இதுன்னு யோசிக்காம... இதை வச்சி கொஞ்சம் வித்தியாசமா யோசி... ஏன் இப்ப நமக்குள்ள நடந்ததை கொஞ்சம் மாத்தி கதையா ரெடி பண்ணு.... வெற்றி பெற வாழ்த்துக்கள்... காலையில போன் பண்ணும் போது நீ உன்னோட கதையை எங்கிட்ட சொல்றே... பர்ஸ்ட் நான் கேட்டதும் நீ அனுப்பி வைக்கலாம்... ஓகே... பெஸ்ட் ஆப் லக் மை டார்லிங்...” என்றபடி எழும்ப அவனும் அவளுடன் எழுந்து கொண்டான்.\nஇருவரும் இணைந்து நடக்க, இரண்டு நண்பர்கள் தீவிர ஆலோசனையில் இருந்தார்கள். அவர்களை கடக்கும் போது ‘இன்ஸ்பெக்டர் கோகுலுக்கு தனக்குத் தெரியாம இன்பார்மர் விஷ்ணு தப்புப் பண்றானோன்னு சந்தேகம் வந்திருது... அதனால...’ என்று ஒருவன் இன்னொருவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.\n“இவங்க ரெண்டு பேரும் எழுத்தாளர்கள் சுபா போல பதிவுலக சுபா போல... என்னமோ பரிச்சைக்குப் படிக்கிற மாதிரி சின்ஸியரா... உன்னய மாதிரியே நிறைய அலையுதுக போல... நல்லா போட்டி வச்சாங்கப்பா... ஒரு படத்தைப் போட்டு பதிவுலகத்தையே பைத்தியமா க்ரைம் கதையின்னு அலைய வச்சிட்டாங்கப்பா... \" என்று செழியனின் காதில் சாரு கிசுகிசுக்க, அவளை “சும்மா வாடி...” என்றான் சிரித்துக் கொண்டே.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 1:07 20 எண்ணங்கள்\nவகை: சவால் போட்டிக்கான கதை, சிறுகதை\nசனி, 29 அக்டோபர், 2011\nபொறி (சவால் சிறுகதை - 2011)\n(இந்தக் கதை யுடான்ஸ், பரிசல்காரன் மற்றும் ஆதி இணைந்து அறிவித்திருக்கும் சவால் சிறுகதைப் போட்டிக்கானது. கதையைப் படித்து உங்கள் கருத்தையும் தவறாமல் யுடான்ஸில் ஓட்டும் அளியுங்கள். யுடான்ஸ் திரட்டியில் நீங்கள் அளிக்கும் ஓட்டும் வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பதில் சிறு பங்காற்ற இருக்கிறதாம். எனவே தவறாமல் வாக்களியுங்கள்.... எனக்கு மட்டுமல்ல... கலந்து கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் வாக்களியுங்கள். )\nகடற்கரையில் அமர்ந்து சூரியன் அஸ்தமிப்பதை ரசித்துக் கொண்டிருந்த விஷ்ணுவை நெருங்கினார் இன்ஸ்பெக்டர் கோகுல்.\n\"வாங்க கோகுல்... நான் நல்லாயிருக்கேன். நீங்க எப்படியிருக்கீங்க\n\"நல்லாயிருக்கேன்... வாங்க நடந்துக்கிட்டே பேசலாம்...\"\n\"என்ன கோகுல் திடீர்ன்னு என்னய வரச்சொல்லியிருக்கீங்க... அதுவும் அலுவலகத்துக்கு வரச்சொல்லாம... கடற்கரைக்கு வரச் சொல்லியிருக்கீங்க... எனித்திங்க் இம்பார்ட்டண்ட்\n\"ஆமா விஷ்ணு.... இது முக்கியமான விசயம்... இதை அங்க வச்சு பேசக்கூடாது ஏன்னா சுவருக்குக்கூட காது இருக்கும்... ��ான் உங்ககிட்ட சொல்றது நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தான் தெரியணும்...\"\nஅவர்கள் ஆள் அதிகமில்லாத பகுதிக்கு வந்து கரையோரத்தில் கிடந்த படகில் அமர்ந்தனர். சிகரெட் பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்துக் கொண்டு விஷ்ணுவிடம் நீட்டினார். அவனும் எடுத்துக் கொள்ள... சிகரெட் இருவர் கையிலும் கரைந்து கொண்டிருந்தது.\n\"இதுதான் மேட்டர் விஷ்ணு...\" என்றபடி கரைந்த சிகரெட் துண்டை மணலில் போட்டார் கோகுல்.\n\"ம்... இந்த விசயத்துல நான் என்ன பண்ணனுமின்னு நினைக்கிறீங்க...\"\n\"விஷ்ணு.... இதுல ஒரு அமைச்சர் சம்பந்தப்பட்டிருக்கிறதுனால டிபார்ட்மெண்ட் எப்படித்தான் விசாரிச்சாலும் எங்க ஆளுக மூலமாக தினசரி நடவடிக்கைகள் அவங்களுக்கு தெரிஞ்சிருது... அதானால விசாரணையும் விசாரிக்கிற அதிகாரியும் பாதிக்கப்படுறாங்க... அதான் உங்களை யாருக்கும் தெரியாம விசாரிச்சு எனக்கு தெரிவிக்கச் சொல்லுறேன்...\"\n\"என்ன கோகுல் நீங்க... இன்னைக்கு நாட்டுல நடக்கிற அம்புட்டு கெட்ட காரியத்துலயும் அமைச்சருங்க இல்லாததே இல்லையே... கொள்ள அடிச்சுப்புட்டு களி திங்கிறதைத்தான் இப்ப உலக நாடே பாத்துக்கிட்டுதானே இருக்கு...\"\n\"அவனுங்க நேரடியா இருக்கதாலதான் எந்த விசாரணையையும் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல போகுதில்ல... எத்தன கேசு தூங்குது தெரியுமா\n\"சரி விடுங்க... ஜனநாயக நாடு... ஜனங்கள ஏமாத்திப் பொழக்க ஒரு எம்.எல்.ஏ. பதவி இருந்தாப் போதும்.. சரி விடுங்க... நமக்கெதுக்கு அரசியல்... மேட்டருக்கு வருவோம்\"\n\"நான் சொன்னதை நீங்க சீக்கிரமா விசாரிச்சு நல்ல பதிலா சொன்னீங்கன்னா நான் எல்லார் மேலயும் ஆகஷன் எடுப்பேன்... அதுக்கப்புறம் தண்ணியில்லாத காட்டுக்கு மாத்துனாலும் கவலைப்படமாட்டேன்.\"\n\"கண்டிப்பா... இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கு இந்த கேஸ் சம்பந்தமான எல்லா விவரங்களையும் கொண்டு வந்து தாறேன்... ஒகே... சரி நான் இப்படியே போறேன்... நீங்க வந்த வழியா போயிருங்க...\" என்றபடி கிளம்பினான் விஷ்ணு.\nமறுநாள் மதியம் 12.30 மணிக்கு சூர்யா லாட்ஜ்க்குள் நுழைந்தான்.\n\"எக்ஸ்கியூஸ் மீ... பரந்தாமன் சாரைப் பாக்கணும்...\"\n\"நீங்க விஷ்ணுவா... எப்ப வந்தாலும் உங்களை அனுமதிக்க சொல்லியிருக்கார். நாலாவது மாடியில ரூம் நம்பர் 401ல இருக்கார். நீங்க போங்க நான் கூப்பிட்டு சொல்லிடுறேன்.\"\nலிப்டில் நாலாவது மாடிக்கு சென்று ரூம் நம்பர் 401 முன்னால் செல்ல, உள்ளே இருந்து வந்த ஒருவர் \"நீங்கதான் விஷ்ணுவா... அண்ணன் உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கார்...\" என்றபடி உள்ளே அழைத்துச் சென்றார்.\n\"வாங்க தம்பி... காலயிலயே வராம இப்பத்தான் வாறிய..\" வெற்றிலையை மென்றபடியே கேட்டார்.\n\"இல்லங்க... கொஞ்சம் முக்கியமான வேலையா சிலரப் பாக்க வேண்டியிருந்துச்சு... அதான் முடிச்சிட்டு வாறேன்... என்ன பேசணும்...\" அவரிடம் பேசியபடி அருகிலிருந்தவர்களைப் பார்த்தான்.\n\"நம்ம ஆளுகதான்... ஒண்ணும் பிரச்சினையில்ல... சொல்றேன்... ஒக்காருங்க...\"\n\"தம்பி... துப்பறிஞ்சு நல்ல பேரு சம்பாரிச்சு வச்சிருக்கியலாமே...\" பெரிய மீசை அவனைப் பார்த்து கேட்டது.\n\"ஐய்யோ... அப்படியெல்லாம் இல்லங்க... எதோ பொழப்பு ஓடுது...\"\n\"சரி தம்பி விசயத்துக்கு வருவோம்...\" என்ற பரசுராமன், \"ஒங்களுக்கு எம்புட்டு பணம் வேணும்\" என்றார்.\n\"என்னங்க எதுக்கு எனக்குப் பணம்... என்ன வேலையின்னு சொல்லுங்க... வேலைக்குத் தகுந்தமாதிரித்தான் வாங்குவோம்...\"\n\"நீ வேல பாக்கம இருக்கத்தான் பணம் தாறேங்கிறேன்...\" வெற்றிலை எச்சில் தெரிக்க சிரித்தார்.\n\"என்ன தம்பி நானே நேரடியா பேசுறேன்னா... என்ன வேலயின்னு தெரியாதா ஒனக்கு... நாலு ஓட்டலு... ரெண்டு தேட்டரு... நாலஞ்ச்சு மில்லு... சில பல லாரியின்னு பெரிய லெவல்ல இருக்க நானே எறங்கிப் பேசுறேன்னா... பிரிய வேணாமா தம்பி..\"\n\"கோகுல் ஒங்கிட்ட சொன்ன வேலய பாக்காம இருக்கத்தான் பணம் தாறேன்னு சொல்றேன்...\"\n\"....\" அதிர்ச்சியாய் அவரை நோக்கியவன் சுதாரித்து \" எந்த கோகுல்... எனக்கிட்ட என்ன வேலை கொடுத்தார்\".\n\"தம்பி நடிக்காதீங்க... எங்களுக்கு எல்லா எடத்துலயும் ஆளு இருக்கு... கடற்கரைக்குப் போயி பேசினா... இது பெரிய ரிஸ்கான வேல தம்பி... அமைச்சரு, எம்.எல்.ஏ. பெரிய பெரிய புள்ளிங்கன்னு நிறைய பேரு இதுல இருக்கோம்... எங்க எல்லாரையும் நீங்க தண்டிக்கணுமின்னா தமிழ்நாடு தாங்காது...\"\n\"என்ன மிரட்டுறீங்க... எனக்கு தெரியாதுங்கிறேன்...\"\n\"தம்பி அடிச்சி மிரட்டச் சொல்றியா... என்ன... ம்... ஊட்ல ஒருத்த உயிரோட இருக்கமுடியாது... நீ பிரண்டுன்னு அவனுக்கு உதவப் போற நான் கோடிய கொட்டித் தாறேன்னு சொல்லுறேன்... என்ன கண்டுபிடிச்சியோ எங்கிட்ட கொடுத்துட்டு ஒதுங்கிக்க... நாங்க அவன போட்டுத் தள்ளிடுவோம்... மண் அள்ளுறதை எதுத்த இன்ஸ்பெக்டரை கல்யாணமாகி நாலு மாசத்துல மண்ணு லாரியில மோதி கொன்ன எங்களுக்கு இவன் என்ன பிஸ்கோத்து... வாழ வேண்டிய வயசு... சின்ன சின்ன வேலய பாத்துக்கிட்டு வாழ்க்கய ஓட்டமா... எதுக்கு இதெல்லாம்... ம்\"\n\"தம்பி நாங்க கஷ்டப்பட்டு ரிஸ்க்கெடுத்து காரியம் பண்றோம்... அவன் இதுல மூக்க நொழச்சதுமில்லாம... பாவம் நீ ஒன்னயும் இழுத்து விட்டிருக்கான்...\"\n\"பயப்புடாதே... இன்னயில இருந்து நீ நம்மாளு ... ஒனக்கு சொன்னபடி பணம் வரும்... அவன திசை திருப்பி விட்டுட்டு ஒதுங்கிக்க... சரி... முகத்தை தொடச்சிட்டு கிளம்பு. காலையில பண்ணினது என்னோட பெர்சனல் நம்பர்... சேவ் பண்ணி வச்சிக்க.... ஒகே... நாங்க என்ன பண்றோம். எங்க பண்றோமுன்னெல்ல்லாம் நீ துப்பறிய வேண்டாம். பேசாம ஓன்னோட வேலயப் பாரு... அப்புறம் எதுக்கும் நீ என்னய தேடி வரவேண்டாம். அது கோகுலுக்கு சந்தேகத்தை வரவச்சிடும்... அப்புறம் சிக்கலாயிடும். எனக்கு நீ போனெல்லாம் பண்ண வேண்டாம். அவசியமுன்னா நாங் கூப்பிடுறேன்.\"\n\"சரி...\" என்று கிளம்பியவன் கடற்கரையில் பேசியது இவங்களுக்கு தெரிஞ்சிருக்குன்னா இன்ஸ்பெக்டரை பாலோ பண்றாங்க... இதுல மாட்டிக்கிட்டு நாம குடும்பத்த இழக்கணுமா... இவங்களுக்கு உதவுனா பணத்துக்கு பணமுமாச்சு... உயிர் பயமும் இல்ல... என்று நினைத்தான். ஆனால் உள் மனசு தப்பு பண்ணாதே என்று கத்தியது.\nகீழே இறங்கியவன் அவளைப் பார்த்தான்... அவளும் பார்த்தாள். இருவருக்கும் மிகுந்த சந்தோஷம். பின்னர் அவளுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு கிளம்பினான்.\nஇரவு தனக்கு வந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் திவ்யா என்ற பெயரில் வந்திருந்த மின்னஞ்சலை படித்தவன், 'எஸ்... எஸ்... கிடைச்சிருச்சு... இதை முதலில் கோகுல்கிட்ட சொல்லணும்' என்று நினைத்தபோது போன் அடித்தது. எடுத்துப் பார்த்தவன் 'இவரு எதுக்கு இப்போ கூப்பிடுறாரு' என்று நினைத்தபடி 'அலோ' என்றான்.\n\"என்ன தம்பி ஒன்னோட டிடக்ட்டிவ் புத்திய நமக்கிட்டே காட்டுற..\" எதிர்முனையில் பரந்தாமன் கோபமாய் கேட்டார்.\n\"எ... என்ன... நான் ஒண்ணும் பண்ணல சார்... உங்களுக்கு பேவராத்தான் இருப்பேன்...\"\n\"தம்பி... எங்கிட்ட பொய் சொன்னா எனக்குப் பிடிக்காது... ஆமா ஒன்னால ஒரு பொம்பளப்புள்ள மாட்டிக்கிட்டாளேப்பா...\"\n\"சார்... அவள ஒண்ணும் பண்ணிடாதீங்க... ப்ளீஸ்...\"\n\"நீ நடந்துக்கிறதப் பொறுத்துத்தான் எதாவது பண்ணுவேன்... இன்னும் ஒண்ணும் பண்ணல... சரி வெசயத்���ுக்கு வா... அவ பண்ணுன காரியத்துக்கு பிசுனசு பேச வாற ரெண்டு வெள்ளக்காரப்பயலுவ நம்ம பக்கத்து பொண்ணு பிரசா வேணுமின்னாங்க... அவங்களுக்கு விருந்து வைக்கலாமுன்னு இருக்கேன். அவள காப்பாத்துது ஒங்கையிலதான் தம்பி இருக்கு...\"\n\"வேண்டாம்... நா... நா... எ... என்ன செய்யணும்\n\"அவ அனுப்புனதை வச்சி நீ கோகுலுக்குட்ட வெசயத்தை சொல்ல ரெடியாயிருப்பே... நாங்க இன்னும் ரெண்டு நாள்ல செய்யப் போற இந்த ஆபரேசன் எங்க நடக்குதுன்னு ஒனக்கு தெரிஞ்சி போச்சு... ஒருவேளை ஒனக்கு முன்னாடி அவனுக்கும் தெரிஞ்சிருக்கலாம். ஆனா நீ சொன்ன அவன் நம்புவான். அதனால அவனுக்கு பொய்யான தகவலை கொடு. மத்ததை நாங்க பாத்துக்கிறோம்.\"\n\"எங்க வேல முடியட்டும்... அவ பத்திரமா வருவா...\" என்றபடி போனை கட் பண்ணினார்.\n'சை... எப்படி... எப்படி மாட்டுனா... எல்லாம் போச்சு...' என்று நினைத்தவன் திவ்யாவுக்கு எதாவது ஆனால் என்ன பண்றது என்று நினைத்தபோது மனசு படபடக்க ஆரம்பித்தது.\nயோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் பரந்தாமன் நம்பருக்கு போன் செய்ய, அது சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது. 'இப்பத்தானே பேசினான். அதுக்குள்ள மப்படிச்சிட்டு மல்லாந்துட்டானா... இல்ல திவ்யாவை எதாவது...' யோசித்த போதே வியர்க்க ஆரம்பித்தது.\nகணிப்பொறியில் வேகவேகமாக எதோ டைப் செய்து பிரிண்ட் போட்டு இரண்டாக கட் பண்ணி எடுத்தான். அதில் 'sir, எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்துள்ளேன். கவலை வேண்டாம். -விஷ்ணு' என்றிருந்ததை படித்துப் பார்த்தவனுக்கு ஏதோ தவறு இருப்பது தெரிய... மீண்டும் டைப் செய்தான். இந்த முறை குறியீட்டை தகவலாக மாற்றி பிரிண்ட் எடுத்து ஒரு கவரில் போட்டான்.\n'Mr.கோகுல், s w H2 6f - இதுதான் குறியீடு. கவனம் - விஷ்ணு' என்று இருந்ததை இன்னொரு கவரில் போட்டு பேரெழுதி இரண்டையும் எடுத்துக் கொண்டு வேகமாக வண்டியை எடுத்தவன், எதுக்கு லெட்டர்ல கொடுத்துக்கிட்டு காலையில சொல்லிக்கலாம் என்று வீட்டுக்குள் வந்து கோகுலுக்கு பிரிண்ட் எடுத்த மேட்டரை அவரது மின்னஞ்சல் முகவரிக்கு அவசரம் என்று தலைப்பிட்டு அனுப்பிவிட்டு அதை கிழித்து எறிந்தான்.\nசில தினங்களுக்குப் பிறகு தினங்களுக்குப் பிறகு அன்றைய நாளிதழ்கள் ஏழைக் குடும்பத்து பிள்ளைகளை கடத்தி வந்து கிட்னி திருடும் கும்பல் கூண்டோடு கைது என்றும் சில நகரங்களின் முக்கிய பு��்ளிகளுடன் சேர்ந்து ஒரு மத்திய மந்திரியும் இந்த பாதகச் செயலை செய்திருக்கிறார். பிடிபட்டவர்களின் வாக்குமூலத்தை ஆதாரமாக வைத்து மத்திய மந்திரி இன்று மாலைக்குள் கைது செய்யப்படலாம் என்றும் பரபரப்புச் செய்தியை தாங்கி வந்திருந்தன.\nஅன்று மாலை கடற்கரைக்கு அருகில் இருக்கும் இந்தியன் ரெஸ்டாரண்டில் \"எந்த மிரட்டலுக்கும் பயப்படாம எனக்கு சுப்ரமணியபுரம் மேற்குல வீட்டு வசதி வாரிய கட்டிடம் எண் 2 தளம் எண் 6 அப்படிங்கிறதை அழகா s w H2 6f - குறியீடா அனுப்பி, அதே சமயம் பரந்தாமனையும் நம்ப வச்சி... மிகப்பெரிய கிட்னி திருட்டுக் கும்பலை பிடிக்க உதவுனதுக்கு ரொம்ப நன்றி விஷ்ணு. அதுதான் உங்க டிடெக்டிவ் மைண்ட்... உங்களுக்கு என்ன செய்யணுமோ அது விரைவில் காவல்துறை மூலமா செய்யிறேன். இது என்னோட கிப்ட் உங்களுக்காக...\" என்று அவனது கையில் அந்த பாக்ஸை கொடுத்த கோகுல், \"ஆமா ரெண்டு மூணு நாளா நீங்க தூங்கல போல...\" என்று கேட்க\n\"ஆமா சார் திருட்டுக் கும்பல்கிட்ட இருந்து எனக்கு பிராப்ளம் வந்தா நான் பேஸ் பண்ணிப்பேன். எனக்கு உதவப் போய் என்னோட காலேஸ் மெட் திவ்யா மாட்டிக்கிட்டதுதான் சார் எனக்கு ரொம்ப வருத்தமாப் போச்சு...\"\n\"அவங்களத்தான் சேப்பா காப்பாத்தியாச்சில்ல... நம்ம அரசு நேர்மையா நடவடிக்கை எடுத்தா பரந்தாமன் மத்திய மந்திரியெல்லாம் சிறைவாசம்... இல்லேன்னா எனக்கு தண்ணியில்லாத காடு... நீங்க உயிர காப்பாத்திக்க வேற ஊரு...\" என்றபோது விஷ்ணுவின் போன் அடிக்க... அதில் திவ்யா என்று வந்ததும விஷ்ணு முகத்தில் காதலின் மொட்டு மலர்வது கோகுலுக்குத் தெரிந்தது.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 9:42 25 எண்ணங்கள்\nவகை: சவால் போட்டிக்கான கதை, சிறுகதை\nபுதன், 26 அக்டோபர், 2011\nராமநாதன் கொடுத்த துணி அணிந்து\nசிந்தாமணி கொடுத்த சில வடையும்\nசுப்ரமணி மகன் வெடித்த வெடியில்\nவெடிக்காததை தீயிலிட்டு வெடிக்க வைத்து\nஎன் இனிய உறவுகள் அனைவருக்கும்\nஉள்ளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nஇனி மலரும் தினங்கள் எல்லாம் மகிழ்வை\nதன்மானமிக்க நட்புக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை நீக்கியுள்ளேன்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 9:59 20 எண்ணங்கள்\nசனி, 22 அக்டோபர், 2011\n\"நாஞ் சொல்லிக்கிட்டே இருக்கேன்... நீ எரும மாட்டுல மழ பேஞ்ச மாதிரி நிக்கிற... என்ன நாஞ் சொல்றது புரியுதா... \"\n\"ம்...\" அழுகையினூடே தலையாட்டினாள் சுதா.\n\"மறுபடியும் நீ அவங்கூட பேசுறதப் பாத்தேன்னு எவளாவது சொன்னா, அன்னக்கே உன்னய கொன்னு போட்டுருவேன்...கொன்னு... நாஞ் சொன்னதை செய்வேன்னு உனக்குத் தெரியுமில்ல...\"\n\"போ... போயி வேலயப் பாரு...\"\n\"சொல்லுறேன், மரமாட்டம் நிக்கிற... போ... போயி சந்திரா தண்ணிக்குப் போறதாச் சொன்னா... போயி நல்ல தண்ணி தூக்கிட்டு வா.. போ... அப்புறம் போகும் போது எவகிட்டயும் எங்காத்தா திட்டுச்சுன்னு சொல்லி வைக்காதே... புரியுதா.\"\n\"ம்...\" கண்ணைத் துடைத்தபடி குடத்தை எடுத்துக்கொண்டு சந்திரா வீடு நோக்கி நடந்தாள்.\nமேலும் படிக்க அதீதம் போங்க.. 'கூழாங்கல்'\nஇந்தக் கதை அதீதம் தீபாவளி சிறப்பிதழில் வெளிவந்துள்ளது.முதல் முறை இணைய இதழில் என் சிறுகதையை வெளியிட்ட அதீதம் ஆசிரியர் குழுவுக்கு நன்றி.\nஎன்ன நண்பர்களே கோவை கின்னஸ் கவியரங்கத்துக்கு 28 வரிகளுக்குள் 3 கவிதையும் உங்க போடவும் அனுப்பிச்சா... அனுப்பாத கவிஞர்கள் உடனே அனுப்புங்க... விவரங்களுக்கு இந்த இடுகையை பாருங்க...\n'கோவை கவியரங்கமும் சில பகிர்வும்'\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 8:54 21 எண்ணங்கள்\nசெவ்வாய், 18 அக்டோபர், 2011\nமனசின் பக்கம்: கோவை கவியரங்க அழைப்பும் சில பகிர்வும்...\nமனசின் பக்கம் எழுதி ரொம்ப நாளாச்சு... இதோ சில பகிர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.\nமுதல்ல சில நாட்களுக்கு முன்னர் பிறந்த நாள் கொண்டாடிய என் தம்பி 'கலியுகம்' தினேஷ், 'அதீத' பாசம் கொண்ட அண்ணன் திரு. எல்.கே மற்றும் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய என் அக்கா சுசிக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nகோவை தமிழ்ச்சங்கம், கற்பகம் பல்கலைக்கழகம், கோவை அரிமா சங்கம் ஆகியவை இணைந்து தமிழ்க் கவிதையை வளர்க்கும் நோக்கத்தோடு கின்னஸ் சாதனை கவியரங்கம் நடத்த உள்ளனர். மொத்தம் 1001 கவிஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி 72 மணி நேர தொடர் கவியரங்கமாக நடக்க உள்ளது. வரும் டிசம்பர் மாதம் 9,10,11 தேதிகளில் கற்பகம் பல்கலைக்கழக அரங்கில் நடக்க இருக்கும் இந்த கவிரங்கத்தில் பங்கேற்கும் கவிஞர்களுக்கு, கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.\nகவியரங்கத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 28 வரிகளுக்கு மிகாமல் 3 கவிதைகள், புகைப்படம் மற்றும் சுய முகவரியிட்ட உறையுடன், இம்மாத இறுதிக்குள்,\nகோவை-45 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nநேரடியாக கவிதைகள் அனுப்ப முடியாதவர்கள் நண்பர் இதயச்சாரல்.. தமிழ்க்காதலன் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவர் கோவை தமிழ்ச்சங்க தலைவருக்கு அனுப்பிவிடுவார்.\nஎன்ன நண்பர்களே... கின்னஸ் கவியரங்கில் 1001ல் நாமும் ஒருவராக இருக்கலாமே... எடுங்கள் பேனாவை... எழுதுங்கள் கவிதைகளை... நம் தமிழ் மொழி வளர்ப்போம்.\nகுறிப்பு : வெளிநாட்டில் இருக்கும் கவிஞர்களின் கவிதைகள் அவர்களது பெயருடன் நண்பர்களால் வாசிக்கப்படும்.\nஇதுதான் தலைப்பு என்றில்லை... என்ன கவிதையாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் பதிவராக இருந்தால் உங்கள் வலைப்பூவில் பகிர்ந்தவைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கவிதைகளையே அனுப்பலாம். இதற்கென தனியாக எழுத வேண்டும் என்றில்லை.\nநேற்று அலுவலகத்திற்கு வந்ததும் என் மனைவியிடம் இருந்து பதட்டமான போன் கால் ஒன்று வந்தது. பாப்பா போன பள்ளிக்கூடப் பேருந்து விபத்தில் மாட்டிவிட்டதாம். பிள்ளைகளுக்கு ஒன்றும் இல்லையாம் என்று சொன்னதுடன் காரைக்குடியில் இருக்கும் பள்ளியின் ஹாஸ்டலில் தங்க வைத்திருப்பதாக் சொல்லி, போய் பார்த்து வருகிறேன் என்று சொன்னதும் எனக்கு ஒன்றும் ஓடவில்லை. என்னாச்சோ... ஏதாச்சோ என்ற பதட்டம்.\nஅண்ணனுக்கு போன் பண்ணி விவரம் சொல்ல, அவர் ஊருக்கு போன் செய்து விசாரித்து பயப்படும்படி ஒண்ணுமில்லை என்று சொன்னதும்தான் நிம்மதியாச்சு... பிறகு என் மகளைக் கூட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்த என் மனைவி மீண்டும் என்னுடன் பேசினார்.\nஅப்போது பாப்பா போன பேருந்துக்கு முன்னால் போன அதே பள்ளிப் பேருந்துதான் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இவர்கள் சென்ற பேருந்து விபத்தின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் ஹாஸ்டலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. பேருந்து மீது மோதிய டூவீலர்க்காரர் இரண்டு சிறு குழந்தைகளுடன் வந்திருக்கிறார். சம்பவ இடத்திலேயே அவரும் அவரது ஒரு குழந்தையும் உயிர் இழந்துவிட்டனர். இன்னொரு குழந்தை கவலைக்கிடமாக இருக்கிறதாம். அவர் தண்ணி அடித்துவிட்டு வண்டி ஓட்டியதாக சொல்லப்படுகிறதாம். (விபத்தைப் பார்த்தவர்கள் அவர் மீதுதான் தவறு என்று சொல்கிறார்களாம்).\nஅவர் தண்ணி அடித்திருந்தால் அவர் இழந��து அவரது உயிரை மட்டுமல்ல இரண்டு மாணிக்கங்களை அல்லவா இதற்கு பள்ளி நிர்வாகம் என்ன செய்யப் போகிறது தெரியவில்லை. ஒரு அப்பனாக என் குழந்தைக்கு ஒன்றுமில்லை என்று சந்தோஷப்பட்டாலும் ஒரு மனிதனாக மலர வேண்டிய பிஞ்சுக் குழந்தைகளின் கனவு கலைக்கப் பட்டுவிட்டதே நினைத்து மனசு வலிக்கிறது. இன்னொரு சோகம் என்னவென்றால் அம்மா இல்லையென்றும் சொல்கிறார்களாம், உண்மையா என்று தெரியவில்லை. குடிகார அப்பனால் (அவன் குடித்திருந்தால்...) குடும்பமே சிதைந்துவிட்டதே.\nபள்ளி நிர்வாகம் சரியான முறையில் குழந்தைகளுக்கான பேருந்து வசதியை செய்யாததே விபத்துக்கான காரணம். ஒழுங்கான முறையில் டிரைவர்களை நடத்தாததால் அடிக்கடி மாறும் டிரைவர்கள், அனுபவமில்லாத இளைஞர்கள் டிரைவர்களாக இருப்பது, தனியாரிடம் பிள்ளைகளை ஏற்றிவர கமிஷன் முறையில் ஒப்பந்தம் வைத்துள்ளது என நிறைய தவறுகள் அவர்களிடம் இருக்கிறது. இது தொடரும் பட்சத்தில்... நினைக்கவே பயமாக இருக்கிறது.\nகடந்த மாதங்களில் பேருந்து இல்லையென எங்கள் ஏரியாவில் இருந்து 15, 20 மாணவர்களை ஒரு ஆம்னி வேனில் புளி மூட்டை போல அடைத்து கொண்டு சென்று அவர்கள் ஹாஸ்டலில் இருந்து வேறு வண்டிக்கு மாற்றி அனுப்பினர். என் மனைவி பள்ளி நிர்வாகியிடம் சண்டையிட்டு பிள்ளையை அனுப்ப முடியாது என்று சொன்னது போல் மற்ற தாய்மாரும் சண்டை போட்டிருப்பார்கள் போல... மீண்டும் பேருந்து விட்டார்கள். இன்று இரண்டு உயிர்களைப் பலி வாங்கிய விபத்து இன்னும் கோரமாகியிருந்தால் என்ன செய்வது\nஇனியாவது பள்ளி நிர்வாகம் யோசிக்குமா\nவிபத்தைப் பார்த்த என் மகளுக்கு காய்ச்சல் வந்தாச்சு. மருத்துவரிடம் போய் வந்தும் இன்னும் சரியாகவில்லை. இன்று பள்ளி செல்லவில்லை.\nநம்ம மைந்தரைப் பத்தி சுசி அக்கா, ராமலக்ஷ்மி அக்கா மற்றும் சகோதரி அமைதிச்சாரல் பகிர சொல்லியிருந்தாங்க... என்னத்தைங்க பகிர்றது... தினமும் நடக்கும் கூத்துக்களையா... சரி இந்தக் கூத்தை மட்டும் கேளுங்க...\nமதுரைக்கு அவங்க ஐயா வீட்டுக்கு போனப்போ ம.தி.மு.க காரங்க பம்பரம் சின்னத்துக்கு ஓட்டு கேட்டு வந்திருக்காங்க... பயபுள்ள மனசுக்குள்ள அவங்க கோஷம் சட்டுன்னு புகுந்துக்கிச்சு... அப்புறம் யாரு வந்தாலும் இவரு மழலைத் தமிழ்ல 'போடுங்கம்மா ஓட்டு... பம்பரத்தைப் பாத்துன்னு...' சொல்லியிருக்காரு... ��து காரைக்குடிக்கு வந்ததும் தொடர்ந்திருக்கு... பேப்பரை கிழிச்சு எல்லாரு வீட்டுலயும் போயி போட்டு 'போடுங்கம்மா....' வாசகத்தை கத்திக்கிட்டு இருந்திருக்காரு. தினமும் ஸ்கைப்பில் என்னிடம் பேசும் போது இதை சொல்லுவார்.\nஎங்க தெருவுக்கு பம்பரத்துக்கு ஓட்டு கேட்டு வந்திருக்கு ஒரு கூட்டம்... இவரு வாசல்ல நின்னுக்கிட்டு 'அம்மா வந்துட்டாய்ங்கம்மா... வந்துட்டாய்ங்கன்னு' கத்தியிருக்காரு... அவங்க யாருடா வந்திருக்கான்னு கேட்க , இவரு 'போடுங்கம்மா ஓட்டு... பம்பரத்தைப் பாத்துன்னு...' கத்திட்டாரு... வந்தவங்க பம்பரமா... ரொம்ப சந்தோசப்பட்டு இவர தூக்கி உம்மா கொடுத்து இவர சொல்லச் சொல்லி வேட்பாளரோட மொபைல்ல பதிவு பண்ணிக்கிட்டாங்களாம்.\nரெண்டு வயசுலயே இதை அடக்க முடியலையே பின்னால மேய்க்க முடியுமா - இது அவங்க அம்மாவோட கேள்வி.\nரெண்டு மூணு நாளக்கி முன்னால படியில இருந்து விழுந்து கால்ல அடிபட்டிருக்கு... ரெண்டு நாள் நடக்காம இருந்த சின்னத்துரை இப்ப வீக்கத்தோட நொண்டிக்கிட்டே வீதிவுலா வாறாராம்.\nசரிங்க... இது போதுங்க இப்போ... மத்ததெல்லாம் அப்புறம் பாக்கலாம்... மீண்டும் சந்திப்போம்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 10:01 22 எண்ணங்கள்\nதிங்கள், 10 அக்டோபர், 2011\nகிராமத்து நினைவுகள்: கண்மாய் மீன்\nகிராமத்து நினைவுகள் எழுதி நீண்ட நாட்களாகிவிட்டதுங்க. எனக்கு இப்போ நகரத்து வாழ்க்கைதான் வாய்த்திருக்கிறது என்றாலும் கிராமத்து வாழ்க்கைதான் பிடித்திருக்கிறது. அந்த பசுமையான வயல்கள், கண்மாய்கள், ஊரணிகள், எங்கும் நிறைந்த தண்ணீர், கோவில் திருவிழாக்கள், அடர்ந்த மரங்கள், ஆடு, மாடு, கோழி என பார்த்துப் பழகிய கண்களுக்கு குழாய்த் தண்ணீரும், குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாத மக்களுமான வாழ்க்கை ஏனோ மனசோடு ஒட்டாமலே தொடர்கிறது. இருப்பினும் ஒரு சந்தோஷம்.\nநாங்கள் இருக்கும் காரைக்குடியில் எங்கள் தெருவில் அந்நியோன்யமான நட்பு எங்களுக்கு வாய்த்திருக்கிறது. அது எங்கள் குழந்தைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். தெருவில் எல்லாருடைய வீட்டுக்கும் செல்லப்பிள்ளையாக நம்ம மைந்தர் வலம் வருகிறார். அவர் இல்லை என்றால் தெருவே வெறிச்சோடிப் போச்சு என்று எல்லாரும் புலம்பும் அளவுக்கு வைத்திருக்கிறாராம். (அப்ப எம்புட்டு சேட்டை பண்���ுவான்னு பாத்துக்கங்க.. )\nஅவருக்கு ரெண்டு வயசுதாங்க ஆகுது. ரெண்டு நாளைக்கு முன்னால ஊர்ல 11 மணிக்கு மேல இருக்கும். அவங்க அம்மாகிட்டா அப்பாட்ட பேசுறேன்னு சொல்லி அழுது போன் பண்ண சொல்லி எங்கிட்ட என்ன கேட்டார் தெரியுமா அப்பா.... அம்மா தூங்கு... நீ தூங்கலன்னு கேட்டாரு பாருங்க...\nசரி கிராமத்து நினைவுகளை எழுதாம மகனப் பத்தி எழுதுறானேன்னு திட்டாதீங்க... என்ன செய்வது வெளி நாட்டு வாழ்க்கை.\nஎங்க ஊரு கண்மாயில் தண்ணீர் நிறைந்து கிடக்கும் காலங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் பெரும்பாலான நேரங்களில் அங்கு தான் கிடப்போம். ஒன்று குளிப்போம் இல்லை என்றால் தூண்டிலில் மீன் பிடிப்போம். மழைக்காலத்துக்குப் பிறகு கடைகளில் தூண்டி முள் விற்பனை இருக்கும். முள்ளும் நரம்பும் வாங்கி மயிலிறகு தட்டை அல்லது நெட்டித் தட்டையை சிறிதாக வெட்டி அதில் கட்டி அதை ஒரு நீண்ட கம்பில் கட்டி தூண்டில் தயார் செய்வோம்.\n(அழிந்த கண்மாயில் மீன் பிடிக்கும் காட்சி)\nமீன் பிடிக்க தனியாக செல்வதில்லை... நாலைந்து பேராகத்தான் கிளம்புறது வழக்கம். போகும் போது எங்க ஊரு ஊரணியில் மண்ணை வெட்டினால் நிறைய மண்புழு கிடைக்கும் அவற்றை எடுத்து ஒரு டப்பாவில் போட்டுக் கொண்டு பிடித்த மீனை போட்டு வைக்க ஒரு பாத்திரத்துடன் அவிழும் டவுசரை பட்டுக் கயிற்றில் (அதாங்க அராணாக்கொடி) சிறையிட்டு வழியும் மூக்கை புறங்கையால் துடைத்தபடி (இது எல்லாருக்குமானது கிடையாது... ஊழை மூக்கன்களுக்கு மட்டும்) செல்வோம்.\nதூண்டில் முள்ளில் புழுவை லாவகமாக செலுத்தி தண்ணீருக்குள் வீசி கம்பை கையில் பிடித்தபடி நிற்க, தட்டை தண்ணீரில் மிதக்கும். இரையை தேடி வரும் மீன் புழுவை சாப்பிடும் போது தட்டை லேசாக ஆட ஆரம்பிக்கும்... இரையை விழுங்கும் போது முள் வாயில் பட்டதும் வேகமாக ஓட நினைத்து மீன் இழுக்க... தட்டை தண்ணீருக்குள் அழுங்க... லாவகமாக இழுத்தால் மீன் முள்ளில் மாட்டிக் கொள்ளும். முதல் மீன் பிடித்ததும் நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.\nஅதிலும் தட்டை ஆடுவதைப் பார்த்தே இது கெண்டை... இது கெழுத்தி... இது உழுவை... இது விறாக்கன்னு என சொல்லி பிடிக்கும் அந்த சந்தோஷம் இனி வருமா என்ன... நாம தொடர்ந்து ரெண்டு மீன் பிடிச்சிட்டா போதும் அங்க மட்டும்தான் மீன் இருக்க மாதிரி எல்லாப் பயலுகளும் நம்ம கிட்ட வந்து தூண்டி போட ஆரம்பிச்சிருவாங்க... அதுக்கு ஒரு சண்டையே நடக்கும்.\nவிறால் மீன் பிடிக்க என்று தனி தூண்டில்... பெரிய முள்... நீண்ட கணமான நூல் அதில் புழுவுக்குப் பதிலாக குட்டி மீன்... தூண்டிலை தண்ணிக்குள் போட்டு ஒரு குச்சியிலோ அல்லது அருகிலிருக்கும் மரத்திலோ கட்டி வைத்துப் பிடிப்போம்.\nகாலையில் மீன் பிடிக்க வந்தால் மதியம் வரை வீட்டுப் பக்கமே போகமாட்டோம். வீட்டிலிருந்து கூப்பிடும் குரல் கேட்கும் அதுக்குப் போகவில்லை என்றால் அம்மா கம்போடு வந்து விரட்டிக் கொண்டு போவார்.\nதண்ணீர் வற்றி கொஞ்சமாக கிடக்கும் போது இரவில் போய் பாச்சை வலை என்ற வலையை குறுக்காக கட்டி வைத்துவிட்டு வந்து விடுவோம். இது சின்ன மீன்களைப் பிடிக்க உதவும் வலை. காலையில் போய் வலையை எடுத்தால் கெழுத்தி கெண்டை மீன்களை அள்ளி வரலாம்.\nஅழிந்த கண்மாயில் மீன் பிடிக்க கச்சா என்ற ஒன்றை பயன்படுத்தி மீன் பிடிப்போம். மழைக்காலங்களில் ஏத்து மீன் பிடிக்க பத்தக்கட்டை போடுவோம். கச்சா, பத்தக்கட்டை எல்லாம் கால மாற்றத்தில் காணாமல் போய்விட்டன.\nஇப்போ எங்க கண்மாயில் மீன் பிடிக்க தூண்டிலிடுபவர்கள் யாரும் இல்லை. வருடம் ஒரு முறை மீன் குத்தகைக்கு விடப்பட்டு அந்தப் பணம் கோயில் நிதியில் சேர்க்கப்படுகிறது. குத்தகைக்கு விடுவதில் என்ன சிரமம் என்றால் பக்கத்து ஊர்க்காரர்களிடம் இருந்து இரவு நேரங்களில் கண்மாய் மீனை பாதுகாத்து வைப்பதுதான். எங்கள் கண்மாயில் எப்பவும் விரால் மீன்கள் அதிகம் இருக்கும்... அதனால் இரவில் வந்து வலைபோட்டு பிடித்துச் செல்வார்கள். காவல் காப்பதுதான் பிரச்சினை... பாதுகாத்தால் நல்ல விலைக்கு விடலாம்... இப்போதும் பாதுகாத்து விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\n(ஒரு வகை கெண்டை மீன்)\nஇந்த வருடம் மீன் அதிகம் இல்லை... சரியான பாதுகாப்பும் இல்லை... எனவே கண்டவனும் பிடித்து சாப்பிட்டு மிஞ்சியதை பிடிக்கலாம் என்று திருவிழா முடிந்து பேசப் போக சில வன்மங்கள் அங்கே தலை தூக்கி அடிதடியில் ஆரம்பித்து மண்டை உடைப்பு வரை போய்விட்டது. அதனால் யாரும் பிடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து சில ஆயிரங்களுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டார்கள்.\nஎன்ன இருந்தாலும் கண்மாய் மீன் ருசி தனிதானுங்களே... இதை எழுதும்போதே நாக்குல எச்சில் ஊறுதுங்க... அதுவும் இந்த அயிரை மீனை அப்படிய���.... சரி விடுங்க... நெனச்சு என்னாகப்போகுது.\nசரி எனக்கு ஒரு சந்தேகங்க.... கனவுல மீன் பிடிக்கிற மாதிரி வந்த பேய் பிடிச்சிருக்குன்னு எங்கம்மா சொல்லுவாங்க... உண்மையாங்க...\nபடங்கள் வழங்கிய இணையத்துக்கு நன்றி.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 11:07 24 எண்ணங்கள்\nவெள்ளி, 23 செப்டம்பர், 2011\nசில கவிதைகளும்... சிக்கன நன்றியும்...\nஎனக்கு 'இலக்கியத்தேனீ' என்ற விருதினை அளித்து சந்தோஷப்பட்ட முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கும், வலைமனையில் எனது தளத்தையும் அறிமுகம் செய்த அதீதம் இணைய இதழுக்கும் அதனை எனக்குத் தெரிவித்த திரு. எல்.கே மற்றும் நண்பர்களுக்கும், வலைச்சரத்தில் பலமுறை பலரால் அறிமுகமானாலும் ஒவ்வொரு முறை அறிமுகமாகும் போதும் அடையும் சந்தோஷத்திற்கு அளவேயில்லை... அந்த வகையில் சென்ற வாரம் என்னை அறிமுகம் செய்த சகோதரர் மாய உலகம் அவர்களுக்கும் உங்கள் அன்பின் முன்னால் என் நன்றி சிறியதுதான்... இருப்பினும் நன்றி மறப்பது நன்றல்ல என்பதால் நன்றி. (தனிப்பதிவாக சொல்ல ஆசைதான்... நேரமின்மை... பொறுத்துக் கொள்ளுங்கள் உறவுகளே...)\nஅலுவலகத்தில் எட்டு மணி நேர வேலைக்கான சம்பளத்தில் ஏறக்குறைய 15 மணி நேரப்பணி அதுவும் கணிப்பொறி முன்னால்...(சம்பளம் மட்டுமே... மற்ற சலுகைகள் இல்லை) என்ன செய்வது அடிமை வாழ்க்கை... எனவே மனவலியுடன் முதுகு வலியும் இம்சிக்கிறது. அதனால்தான் மனசு பொலிவிழந்து இருக்கிறது... விரைவில் மீண்டு வருகிறேன்...\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: முற்பகல் 11:43 29 எண்ணங்கள்\nதிங்கள், 12 செப்டம்பர், 2011\nகாக்கா கடி கடித்துக் கொடுத்தாலும்\nஎன் வாயில் இருப்பதை எடுக்க\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 3:02 27 எண்ணங்கள்\nதிங்கள், 29 ஆகஸ்ட், 2011\nகாலங்காலமாக ஜொலிக்கும் நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்களை மட்டும் உச்சத்தில் மட்டுமல்ல இரு துருவங்களாகவும் தமிழ்த் திரையுலகம் வைத்திருக்கும். எம்.ஜி.ஆர் - சிவாஜி, கமல் - ரஜினி வரிசையில் இன்று அஜீத் - விஜய் இன்னும் சொல்லப் போனால் இவர்களுக்கு அடுத்து வந்தவர்களில் எத்தனையோ பேர் நல்லா நடித்தாலும் இந்த வரிசையில் இணைந்திருப்பவர்கள் சிம்பும் தனுஷும்தான். இந்த துருவ நட்சத்திரங்கள் தாங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்பது போல் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் சந்தோஷங்களைப் பகிர்ந்து கொண்��ாலும் இவர்களை தலையில் வைத்து ஆடும் ரசிகர்களுக்குள் எப்பவும் கார்கில் போர்தான்.\nஇந்த முறை அஜீத்தின் மங்காத்தாவும் விஜயின் வேலாயுதமும் ஒரே நேரத்தில் களம் இறங்கலாம் என்று பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது இரண்டும் சில நாட்கள் இடைவெளியில்தான் வெளியாகும் என்று தெரிகிறது.\nஎன்னடா தலைப்பு 'தல...50'ன்னு வச்சிட்டு வேற மாதிரி மொக்கை போடுறானேன்னு நினைக்காதீங்க... தலக்குள்ள...மன்னிக்கனும் தலைப்புக்குள்ள் போகலாம்.\nதமிழ் திரையுலகில் மனதில்பட்டதை மறைக்காமல் பேசும் நடிகர் அஜீத்தின் சினிமா வாழ்க்கை 1992ல் வெளியான 'பிரேம புஸ்தகம்' என்ற தெலுங்குப் படத்தின் மூலமாக ஆரம்பமானது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது.\nஅஜீத்தின் முதல் தமிழ்ப்படம் 'அமராவதி', இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும் தமிழ் திரையுலகில் தனக்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலையிலும் மனம் தளராமால் போராடி 'பாசமலர்கள்', 'பவித்ரா', 'ராஜவின் பார்வையிலே' போன்ற படங்களில் நடித்தார். இதில் பவித்ரா மட்டுமே பெயர் சொல்லும் படமாக அமைந்தது.\nஇன்னொரு மைனஸ் என்னவென்றால் நடிக்க வந்த புதிதில் சூர்யா எப்படியோ அப்படித்தான் அஜீத்தும் இருந்தார். அவர் நடித்த ஆரம்ப கால தமிழ் திரைப்படங்களை பார்ப்பவர்கள் நடிக்கவே தெரியாத இவனெல்லாம் நடிகனா என்றே நினைத்தனர்.\nகார், பைக் ரேஸ் பிரியரான அஜீத், சினிமாவைவிட பந்தயங்களையே அதிகம் நேசித்தார். அடிக்கடி மோட்டார் பந்தயங்களில் கலந்து கொள்ளும் அவர் ஒரு போட்டியின் போது படுகாயம் அடைந்தார். இந்த காயத்தில் இருந்து மீண்டு வர நீண்ட நாட்களானது.\nஅஜீத்தின் திரையுல வாழ்வில் முதல் வெற்றிப் படமாக சுவலெட்சுமியுடன் இணைந்து நடித்த 'ஆசை' அமைந்தது. அகத்தியனின் 'காதல் கோட்டை' இவரை முக்கிய நடிகராக உயர்த்தியது. பின்னர் அவர் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிப் படிக்கட்டில் ஏற ஆரம்பித்தார்.\nஅதன்பின் காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா,சிட்டிசன், வரலாறு என பெயர் சொல்லும் படியான படங்கள் இவரை உயரத்தில் ஏற்றி வைத்தன. இருந்தாலும் எத்தனை படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தனவோ அதே அளவுக்கு திருப்பதி, அசல் போன்ற மொக்கைப் படங்களில் நடித்து தனது வளர்ச்சியை தானே அழித்துக் கொள்வார்.\nசில வருடங்களுக்கு முன் ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலி, அவருக்குப் பின் யாருக்கு என்ற பேச்சு அடிபட்ட போது நான்... நீ என்று எல்லோரும் போட்டி போட்டு அறிக்கைகளை அள்ளிவிட, அது குறித்து மனதில் பட்டதை சொல்லி ரஜினி ரசிகர்களிடம் தனது பெயரை கெடுத்துக் கொண்டார். ஆனால் மனதில் பட்டதை சொல்லும் இவரது குணம் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடித்துப் போனதால் சூப்பர் ஸ்டாரின் செல்லப்பிள்ளையாக மாறினார். அதன் மூலமாக இவருக்கு பில்லாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்தி வெற்றி வாகை சூடினார். இன்று சூப்பர் ஸ்டாரின் ஆசியுடன் பில்லா-II, சந்திரமுகி-II போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாகி இவருடன் அமர்க்களம் படத்தில் நடித்த ஷாலினியை காதலித்து கரம் பிடித்து அனோஷ்கா என்ற பெண் குழந்தைக்கு தந்தையான அஜீத் மிகவும் சந்தோஷமான குடும்பஸ்தராக வாழ்ந்து வருகிறார்.\nஅஜீத் மனதில் உள்ளதை அப்படியே பேசுபவர் என்பதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் பேசும்போது திரையுலகினரை அரசியல் இயக்கங்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாக பகிங்கரமாக புகார் கூறினார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த ரஜினி அவர்கள் எழுந்து நின்று கைதட்டினார். இந்தப் பேச்சு அவருக்கு ஆதரவையும் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொடுத்தது. அதன்பின் அவருக்கு ஏற்பட்ட மனவருத்தத்தால் மீண்டும் கார்பந்தயத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்.\nஆனால் இந்த ஆர்வம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை மீண்டும் சினிமா உலகிற்கே வந்தார். கலைஞர் கருணாநிதியின் பேரன் துரை தயாநிதி அழகிரி தயாரிப்பில் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத்தின் அம்பதாவது படமாக வெளிவர இருக்கும் மங்காத்தாவை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nமங்காத்தா - சீட்டாடத்தில் ரம்மி, மூணு சீட்டு, செவன்ஸ் என்ற வரிசையில் ஒரு விளையாட்டு என்பதாலோ என்னவோ வெளிவரும் முன்னரே நிறைய ��ட்டங்களை பார்த்துவிட்டது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் ஆட்சி மாற்றத்தால் வெளிவருமா... இல்லையா என்ற ஆட்டத்தில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்து தற்போது சன் பிக்ஸர்ஸ் கலாநிதி மாறன் கைகளில் தவழ்வதால் எப்படியும் சொன்ன தேதியில் திரையில் வினாயக்கை (அஜீத் கதாபாத்திரத்தின் பெயர்) பார்த்துவிடலாம் என்று சந்தோஷத்தில் இருக்கிறார்கள் தல ரசிகர்கள்.\nசில மாதங்களுக்கு முன்னர் உங்கள் குடும்பங்களை பாருங்கள்... என் படம் பிடித்திருந்தால் தியேட்டரில் போய் பாருங்கள் என்று சொல்லி தனது ரசிகர் மன்றங்களை திடீரென கலைத்தார். இவர் மன்றம் இல்லை என்று சொன்னாலும் தலயின் விசிறிகள் மாறுவார்கள் என்று தெரியவில்லை.\nஇதுவரை தல பெற்ற விருதுகள்:\nசிறந்த புதுமுக நடிகருக்கான விருதை பிரேம புஸ்தகம் படத்தில் நடித்ததற்காக பெற்ற அஜீத், நாயகன் மற்றும் வில்லனாக இரட்டை வேடத்தில் நடித்த வாலிக்காக பிலிம்பேர், சினிமா எக்ஸ்பிரஸ் மற்றும் தினகரன் விருதுகளைப் பெற்றுள்ளார் மேலும் பிலிம்பேர் விருதை வில்லன் மற்றும் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படங்களுக்காக பெறறிருக்கிறார்.வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார். முகவரிக்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருதையும் பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக 2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதையும் வென்றுள்ளார்.\n'தல... 50' ஒரு பார்வை:\n1. பிரேம புஸ்தகம் (1992 - தெலுங்கு அறிமுகம்)\n2. அமராவதி(1993 - தமிழில் அறிமுகம்)\n15. ரெட்டை ஜடை வயசு\n16. 1998 காதல் மன்னன்\n18. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்\n24. நீ வருவாய் என\n28. உன்னை கொடு என்னை தருவேன்\n31. பூவெல்லாம் உன் வாசம்\n32. அசோகா (ஹிந்தியில் அறிமுகம்)\n33. சாம்ராட் அசோகா (தமிழ்)\n37. என்னை தாலாட்ட வருவாளா\nதற்போது நடிப்பில்... லிங்குசாமி தயாரிப்பில் பில்லா-II மற்றும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்திரமுகி-II ஆகியவை.\nதலயின் 50வது படம் வெற்றிப் படமாக அமைவதுடன் தொடர்ந்து வெற்றிப் படங்களையே கொடுக்கட்டும்.மீண்டும் ஒரு நடிகர் பற்றிய பார்வையோடு அடுத்த நாயகனில் சந்திப்போம்.\nஅஜீத் குறித்த தகவல்களுக்கு உதவிய தமிழ் விக்கிபீட���யாவிற்கும் அஜீத் படங்களைக் கொடுத்த இணைய தளங்களுக்கும் நன்றி.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 9:27 16 எண்ணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமனசு பேசுகிறது : சோளகர் தொட்டிக்குள்ளே\nசோ ளகர் தொட்டியை வாசித்து விட்டு அப்படியே கடந்து செல்ல முடியாமல் அந்த மக்களுடனே இன்னும் நிற்கிறேன். வாசித்து முடித்ததும் அந்தப் பெண்கள் பட...\nசில கவிதைகளும்... சிக்கன நன்றியும்...\nகிராமத்து நினைவுகள்: கண்மாய் மீன்\nமனசின் பக்கம்: கோவை கவியரங்க அழைப்பும் சில பகிர்வு...\nபொறி (சவால் சிறுகதை - 2011)\nபூங்காவுக்குள்ளே புயல் (சவால் சிறுகதை - 2011)\nகிராமத்து நினைவுகள் : பொன்வண்டும் சில்வண்டும்\nமனசின் பக்கம்: த்ரீ இன் ஒன் (3 in 1)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகதை சொல்லிக்கு கானல் விருது\nநே ற்றைய மாலைய அழகாக்கியது அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் குழும 'கானல் விருது விழா-2019' . அரங்கு நிறைந்த நிகழ்வாய், எ...\nஅமீரக எழுத்தாளர் குழுமம் 'வாசிப்பை பகிர்ந்து கொள்வோம்'\nஅ மீரக எழுத்தாளர் குழுமத்தின் மூன்றாவது மாதாந்திர 'வாசித்ததைப் பகிர்ந்து கொள்வோம்' நிகழ்ச்சி ஜெஸிலா அவர்களின் 'ப்ரோ ஆக்டிவ் எக...\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள் - 4\nமுந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் வாசிக்க... 1 2 3 செ ன்ற பதிவில் ஸ்ரீராம் அண்ணன் தனது கருத்தில் 'பொய்யின்றி மெய்யோடு ந...\nமனசு பேசுகிறது : சோளகர் தொட்டிக்குள்ளே\nசோ ளகர் தொட்டியை வாசித்து விட்டு அப்படியே கடந்து செல்ல முடியாமல் அந்த மக்களுடனே இன்னும் நிற்கிறேன். வாசித்து முடித்ததும் அந்தப் பெண்கள் பட...\nமனசு பேசுகிறது : இணையத்தில் பொங்கல் வைக்காதீர்\nபா டல்கள் தொடர் எழுதலாம் இல்லைன்னா பிகில், கைதின்னு விமர்சனம் எழுதலாம்ன்னு யோசிச்சப்போ, இந்தத் தீபாவளிக்கு நம்ம கதைகள் சில மின், இணைய இதழ்...\nமனசு பேசுகிறது : சோளகர் தொட்டி\n'நா ன் பிணம்' 'நீயும் கூடத்தான் மாதேஸ்வரா...' இந்த இரண்டு வரிகளும் போலீஸ் மிருகங்களின் காமப்பசிக்கு இரையான மாதிய...\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள் - 2\nவாசிக்காதவர்களுக்காக... என்னைக் கவர்ந்த பாடல்கள் -1 **************** எ ப்பவுமே... எதை ஆரம்பித்தாலும் சாமி கும்பிட்டு ஆரம்பிப்பதே...\nமனசு பேசுகிற���ு : எழுதிய கதைகளில் சில வரிகள்\nஎ தாவது எழுதலாமென... தொரட்டி, அம்புலி, தண்ணீர் மத்தன் தினங்கள் விமர்சனம், என்னைக் கவர்ந்த பாடல்கள் - 4 , சிறுகதை என எதையாவது எழுதலாமென கால...\nAstrology: Quiz: புதிர்: 15-11-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nநியூஸ்-18 தொலைக்காட்சியில் எங்கள் பட்டிமன்றம் காண வருக\nபஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதி ராய் - நவம்பர் 17\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nசிலம்பை உடைத்து நீதி கேட்ட கண்ணகி. தினமலர் சிறுவர்மலர் - 40.\nசிறைச்சாலை கைதிகளோடு சிறிது நேரம்...\nவேலன்:-பைல்களை விரைந்து பதிவிறக்கம் செய்திட - WackGet\nஎனக்கு எதற்கு அந்தப் பணம்...\nஇணையத் தமிழ்ப்பயிற்சி முகாம், புதுக்கோட்டை : 12-13, அக்டோபர் 2019\nஎன் அண்ணன் ஹரி :)\n இந்த நாள் இனிய நாள், \nஅடிமைகளின் உடல்மொழியும் அதிகாரத்தின் உடல்மொழியும் (4)\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் அறிகுறிகள் ஆரம்பம்\nநீங்கள் தான் உங்கள் brand\nபழையன கழிதலும் புதியன புகுதலும்\nசொர்க்கம் தந்த மலர்கள் - குழந்தைகள் தின வாழ்த்துகள்\nஒத்த செருப்பும் கார்னிவல் சினிமாஸு ம்..\nஎங்கட வாழை இலைக்கு வந்த பவீசை பாருங்களன்.\nஆசி.கந்தராஜாவின் ’கள்ளக் கணக்கு’ குறித்து....\nபெண்களுக்கு கர்பப பையில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும்இந்த ஒரு பொடி ச...\nஇந்த சிவாலயம் ஓர் ஆன்மிக அற்புதம்\nகனவு ஆசிரியர் ஒரு வாசிப்பு பகிர்வு\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 73\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nபடப்புச் சோறு - பாகம் 2\nகேள்வி பதில் - முஸ்லிம் முரசு & குமுதம் #136\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nகடல் மரங்கள் - புத்தக அறிமுகம்\nகண்மணியில் எனது நாவல் \"அபூர்வ ராகம்\"...\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nசீமாண்டியும், சந்திராயனும் மற்றும் விக்ரம் லேன்டரும்.................\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nமக்கள் மனசு - 8\nஆட்டிஸம்-----பேச ஆரம்பித்தல் (autism poem #1\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஉங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முத��் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஆணவத் தூண் - I\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nபொண்டாட்டி நாவல் - அராத்து\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஅழகிய ஐரோப்பா – 4\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nகாதல் தின்றவன் - 43\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களி���் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : S.kumar. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/oct/31/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5220-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3266875.html", "date_download": "2019-11-17T00:00:16Z", "digest": "sha1:4N6XMQVFH37AFRHWFHSB7LSNGOKORKCN", "length": 6995, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுக்கோட்டையில் 52.20 மி.மீ. மழைப்பதிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nபுதுக்கோட்டையில் 52.20 மி.மீ. மழைப்பதிவு\nBy DIN | Published on : 31st October 2019 06:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுக்கோட்டையில் அதிகபட்சமாக 52.20 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):\nபுதுக்கோட்டை- 52.20 மி.மீ, திருமயம்- 40.50, அரிமளம்- 37.60, இலுப்பூா்- 31, கீரனூா்- 28, ஆலங்குடி - 23, கந்தா்வக்கோட்டை- 21, மழையூா்- 20.60, உடையாளிப்பட்டி- 19.80, அறந்தாங்கி- 18.60, ஆயிங்குடி- 16.20, பெருங்களூா் 15.40, குடுமியான்மலை- 15, ஆவுடையாா்கோவில்- 14.80, நாகுடி- 14, ஆதனக்கோட்டை, அன்னவாசல் - 13, விரால��மலை- 9.20,\nமணமேல்குடி- 6, கறம்பக்குடி- 2.20 மி.மீ. மாவட்டத்தின் சராசரி மழை- 17.80 மி.மீட்டராகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-16T23:48:01Z", "digest": "sha1:2C3PM2EDOYVOFX46L5A3XTPZIKMMPXEF", "length": 13829, "nlines": 191, "source_domain": "www.inidhu.com", "title": "அதிரசம் செய்வது எப்படி? - இனிது", "raw_content": "\nஅதிரசம் தன் பெயருக்கு ஏற்றவாறு அதிக ருசியை வழங்கும் இனிப்பு வகை பலகாரங்களில் ஒன்று.\nபண்டிகை நாட்களில் வீடுகளில் அதிரசம், முறுக்கு, சீனி மிட்டாய் உள்ளிட்ட பலகாரங்கள் செய்வது என்பது நம் நாட்டின் பழங்காலப் பழக்க வழக்கங்களில் ஒன்று.\nஇன்றைக்கு கடைகளில் பலகாரங்கள் சாதாரணமாகக் கிடைக்கின்றன. எனினும் வீட்டில் சுவையான, ஆரோக்கியமான பலகாரங்களைச் செய்து ருசிப்பதின் சுகமே தனிதான்.\nஅந்த வகையில் அதிரசத்தை வீட்டில் எளிய வழியில் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.\nபச்சரிசி – 400 கிராம்\nஏலக்காய் – 5 எண்ணம்\nசுக்கு – சுண்டு விரல் அளவு\nமண்டை வெல்லம் – 300 கிராம்\nஎண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு\nஅரிசியை 1 – 1½ மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை நன்கு வடித்து விடவும்.\nபின் அரிசியை உலர்ந்த துணியில், நிழலில் காய வைக்கவும்.\nமுக்கால் பாகம் காய்ந்தவுடன் மிசினில் இடித்துக் கொள்ளவும்.\nஇடித்த மாவை சலித்துக் கொள்ளவும்.\nவெல்லத்தை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.\nஏலக்காய், சுக்கு ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.\nபின் ஏலக்காய், சுக்கு கலவையை இடித்த மாவுடன் சேர்க்கவும்.\nமாவுடன் பொடித்த ஏலக்காய், சுக்கு கலவையை சேர்த்தவுடன்\nதுண்டுகளாக்கிய‌ வெல்லத்தை அடிகனமான பாத்திரத்தில் 25 கிராம் (1/8 டம்ளர்) தண்ணீர் விட்டு காய்ச்சவும்.\nவெல்லத்தை பாகு காய்ச்ச வைத்தவுடன்\nவெல்லம் முழுவதும் கரைந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து மெல்லிய தீயில் கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.\n(வெல்லப் பாகை சிறிது எடுத்து விரல்களுக்கு இடையே வைத்து விரல்களை மேலும் கீழும் அசைக்கும் போது கம்பி போல் வரும்).\nபின் வெல்லப் பாகை வடிகட்டி சிறிது சிறிதாக அரிசிமாவில் சேர்த்து கட்டி விழாதவாறு கிளறவும்.\nவெல்லப்பாகை வடிகட்டி மாவில் சேர்க்கும்போது\nஅதிரச மாவானது சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும்.\nதயார் நிலையில் அதிரச மாவு\nஅடிகனமான பாத்திரத்தில் எண்ணெயை (பொரித்து எடுப்பதற்கு ஏற்ப) காய வைத்து அதிரச மாவை வடை மாதிரி தட்டி எண்ணெயில் போடவும்.\nவடை வடிவில் தட்டப்பட்ட அதிரசம்\nஒருபுறம் வெந்ததும் அதிரசத்தை மறுபுறம் திருப்பி விடவும்.\nஅதிரசமானது நிறம் மாறியவுடன் எடுத்து விடவும்.\nஅதிரசங்கள் சூடு ஆறியதும் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.\nCategoriesஉணவு Tagsஇனிப்பு, இனிப்புகள், ஜான்சிராணி வேலாயுதம், பலகாரங்கள்\n3 Replies to “அதிரசம் செய்வது எப்படி\nநவம்பர் 3, 2015 அன்று, 5:14 மணி மணிக்கு\nஅக்டோபர் 18, 2018 அன்று, 12:35 மணி மணிக்கு\nPingback: கேதார கௌரி விரதம் அருளும் குடும்ப ஒற்றுமை - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious வங்கி நடப்புக் கணக்கு\nNext PostNext ஆப்பம் செய்வது எப்படி\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில்\nபாட்டெனெ மாற்றும் வித்தையும் புரியல…\nஏ.ஆர்.ரகுமான் – இந்தியாவின் இசைப்புயல்\nமீண்டும் பறக்க ஆசை – துளிப்பாக்கள்\nஅரசியல் உணர்வை நம் கல்விமுறை அழித்து வருகின்றது\nமுடக்கத்தான் தோசை செய்வது எப்படி\nஆட்டோ மொழி – 21\nவங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nமிளகு ரசம் செய்வது எப்படி\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2019-11-17T00:16:35Z", "digest": "sha1:6KX5F7VQVBK4WCZTIL2U3KWL3SVLLLDB", "length": 7122, "nlines": 145, "source_domain": "www.inidhu.com", "title": "பணம் இல்லாதவர்கள் அரசியலில் ஈடுபட - இனிது", "raw_content": "\nபணம் இல்லாதவர்கள் அரசியலில் ஈடுபட\nகடந்த வாரக் கருத்துக் கணிப்பு முடிவு:\nபணம் இல்லாதவர்கள் அரசியலில் ஈடுபட\nமுடியாது : 61% (17 வாக்குகள்)\nமுடியும் : 39% (11 வாக்குகள்)\nCategoriesசமூகம், பணம் Tagsஅரசியல், கருத்துக் கணிப்பு\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious சமையலறை குறிப்புகள்\nNext PostNext சோம்பலைத் தள்ளுவோம் உயர்ந்து செல்லுவோம்\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில்\nபாட்டெனெ மாற்றும் வித்தையும் புரியல…\nஏ.ஆர்.ரகுமான் – இந்தியாவின் இசைப்புயல்\nமீண்டும் பறக்க ஆசை – துளிப்பாக்கள்\nஅரசியல் உணர்வை நம் கல்விமுறை அழித்து வருகின்றது\nமுடக்கத்தான் தோசை செய்வது எப்படி\nஆட்டோ மொழி – 21\nவங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nமிளகு ரசம் செய்வது எப்படி\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106620", "date_download": "2019-11-16T23:24:23Z", "digest": "sha1:BKFSCQBI5MPIYSCZKCOJOTTJAUGSVQR7", "length": 19590, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "பேச்சுமொழியும் எழுத்துமொழியும்", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65\nஇன்னைக்குத்தான் நேர்ல பாத்தேன் “அச்சப்படத் தேவையில்லை “விழால. பாதிலதான் வந்தேன்(மன்னிப்பு). நீங்க பேசிட்டுருந்தீங்க. பல விஷயம் மண்டைல ஏறுச்சு.எங்க ஊர்லயும் ஒரு உச்சினி மாகாளியம்மன் கோயில் இருக்கு கிட்டத்தட்ட நீங்க சொன்ன அதே நிலைமைல. எத்தனையோ தடவ அந்த கோயில் வழியா போயிருக்கேன். இப்பதான் உள்ள போய் பாக்கணும்னு தோனுது. அங்க கொடை நடக்கும்போது இரவு வெளில எங்க வீடுகளில் வெளில விட மாட்டாங்க. முக்கியமா சூலிப் பெண்களை. நான் அந்த கோயில் பத்தி இனி தெரிஞ்சிக்க முயற்சி பண்றேன்.\nஅப்புறம் நிகழ்ச்சி முடிஞ்சதும் பக்கத்துல வந்து பார்த்தேன். நண்பர்கள் பேசிட்டு இருந்தாங்க. ஒரு இளைஞன் வந்தான் கட்டி புடிச்சீங்க (மூஞ்சு லேசா பரிதாபமா இருந்திச்சு) ஒரு அம்மா அமெரிக்கால இருக்காங்க போல அவுங்க பேசிட்டிருந்தாங்க. அவுங்க கூட ஒரு இளைஞர் இருந்தாரு . செல்பி எடுத்தாங்க. அப்புறம் தெரிஞ்சவங்களாம் வந்து பேசிட்டிருந்தாங்க. சரி நம்ம எப்டி பேசுறது அப்டினு யோசனை தயக்கமா இருந்துச்சு. சரி நம்ம எப்டி பேசுறது அப்டினு யோசனை தயக்கமா இருந்துச்சு. சரிநீங்க சொல்ற மாதிரி அவுங்க எல்லாம் உங்க அளவு இல்லைனா அதைவிட அறிவானவங்களா இருப்பாங்கன்னு தோனுச்சு. சட்டுனு அஜிதன் சொன்னது ஞாபகம் வந்துச்சு “நீ பெரிய ஆளுநீங்க சொல்ற மாதிரி அவுங்க எல்லாம் உங்க அளவு இல்லைனா அதைவிட அறிவானவங்களா இருப்பாங்கன்னு தோனுச்சு. சட்டுனு அஜிதன் சொன்னது ஞாபகம் வந்துச்சு “நீ பெரிய ஆளு உன்னைப் பார்க்க ப்ரோபெஸோர் எல்லாம் வருவாங்க… “நான் யாருனு தோணுச்சு. ஒருவேளை மூஞ்சி பரிதாபமா இருந்தா நீங்களா கூப்டு பேசுவீகளோனு தோனுச்சு. அப்புறம்தான் வாசகன் மூஞ்சி எப்படி இருக்கும்னு நீங்க சொன்னீங்களானு யோசிச்சு பார்த்தேன். இல்லைன்னா லேசா முயற்சி பண்ணிருப்பேன்.\nஎழுத்தாளரோட அறிமுகமாகணும்னா எழுத்து மூலம்தான்னு தோணனுச்சுஅதான் எழுதுறேன்.எல்லாரும் மாதிரி நெறய தடவ எழுதணும்னு நினைச்சு (காடு,ஏழாம் உலகம், அறம், இரவு இன்னும் நெறைய )ஆனா எழுதல. வக்கில்லைனு கூட சொல்லலாம். இருந்தாலும் இன்னைக்கு எழுதலாம்னு தோணுது.\nஒரு கோப்பை காப்பி:கதைசொல்லி அவுங்க அம்மா கதைசொல்லியோட அப்பாவை அடிச்சுட்டு இங்க வந்து நல்லா இருக்காளேனு ஆத்திரப்படறது ஒரு ஆணோட மனசு. அவரு அவுங்க அப்பாவோட நீட்சிதானேஅதான் அவரு வந்து நீ ��ரியா படிக்கலைனு அடிக்கிற மாதிரி கனவு வாராதா சொல்ராருஅதான் அவரு வந்து நீ சரியா படிக்கலைனு அடிக்கிற மாதிரி கனவு வாராதா சொல்ராரு எதப் படிக்கலை. அது மார்த்தாவுக்குதான் தெரியும். இந்தியன் ஸ்டைல் பில்டர் காப்பி புரியும்போது இது புரியத்தானே செய்யும் .ஜானுவுக்கும் அம்மாவுக்கும் அல்ல. அதான் நீயே கொன்றுவிட்டது போல நினச்சிக்கோனு சொல்லுது. மொத்தத்தில் ஒருகோப்பை காப்பி ஒரு பாவசங்கீர்த்தனம் எதப் படிக்கலை. அது மார்த்தாவுக்குதான் தெரியும். இந்தியன் ஸ்டைல் பில்டர் காப்பி புரியும்போது இது புரியத்தானே செய்யும் .ஜானுவுக்கும் அம்மாவுக்கும் அல்ல. அதான் நீயே கொன்றுவிட்டது போல நினச்சிக்கோனு சொல்லுது. மொத்தத்தில் ஒருகோப்பை காப்பி ஒரு பாவசங்கீர்த்தனம்அதுக்கு பரிகாரமா ஈமச்சடங்கு செய்ய சொல்லுது மார்த்தா. கதைசொல்லி கடைசில மன்னிப்பு கேக்காரு. அது இந்திய ஆண்கள் கேட்கும் மன்னிப்பு.இவ்ளோதான் எனக்கு தெரிதுஅதுக்கு பரிகாரமா ஈமச்சடங்கு செய்ய சொல்லுது மார்த்தா. கதைசொல்லி கடைசில மன்னிப்பு கேக்காரு. அது இந்திய ஆண்கள் கேட்கும் மன்னிப்பு.இவ்ளோதான் எனக்கு தெரிதுஇதுக்குமேல நுண்முடிச்சுகள் இருக்கலாம். எனக்கு தெரில.\nஎனக்கு பகுக்கத் தெரியவில்லை. தொகுக்கத்தான் தெரிகிறது. உதாரணமா இப்ப காடு படிக்கும் பொது அதைப் பத்தி நெறய எழுதணும்னு தோணுச்சு ஆனா எழுதல. எனக்கு ஏற்பட்ட மன உணர்வு “பேப்பயபுள்ள , இவருக்கெல்லாம் டாக்டர் பட்டம், பத்ம விருதுலாம் குடுக்கலாம்லன்னு தோனுச்சு”. அப்புறம் கீரக்காதன பாடம் செஞ்சத வாசிக்கும்போது சட்டுனு அந்த எண்ணம் மறைஞ்சு போச்சு. இவரெல்லாம் கீரக்காதன் அப்டியே காட்ல விட்ரனும் இல்லைனா மதிப்பு தெரியாம காந்தி ரூவா நோட்டுல சிரிச்ச கதை ஆயிரும்னு தோனுச்சு.\nரொம்ப பாதிச்சது வெற்றி கதை. அப்புறம், உலகம் யாவையும், பத்மவியூகம் இரண்டும் ஒரு மெல்லிய சரடு வழியா இணைதுன்னு தோனுது. ஒருநாள் விரிவா எழுத முயற்சி பண்றேன்.\nஇதுக்கு முன்னாடி 3, 4 வருஷம் முன்னால ஒரு மெயில் போட்டேன். அப்புறம்தா அது அனுப்பியிருக்க வேணாமோனு தோனும் (பதில் இல்லை, பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை). எப்டியோ இன்னைக்கு எழுதிட்டேன். தயவு செஞ்சு “போடா மொண்ணை”அப்டினாச்சும் பதில் வந்தா நல்லா இருக்கும். இந்த ஹெச் ஆர் மாதிரி பயலுவ மாதிரி பதிலே போடாம இருந்தா கஷ்டமாயிருக்கும். இன்னைக்கு காலையில நம்ம வெப்சைட் பாக்கல இல்லைனா வடபழனி வந்துருப்பேன். ரொம்ப நன்றி\nகுறிப்பு : ரூம்ல வந்து கண்ணாடி பார்த்தேன் “எங்கயாச்சும் பரிதாபம் தெரிதானு ”\nஉங்கள் கடிதம் பேச்சுமொழியில் அமைந்திருப்பது ஓர் அணுக்கத்தை அளிக்கிறது. இன்று பலர் கடிதங்களை இப்படி எழுதுகிறார்கள். முகநூலில் இப்படி எழுதுவது ஒரு வழக்கமாக உள்ளது என நினைக்கிறேன்.\nஆனால் இப்படி எழுதத் தொடங்குவது உள்ளமைந்த மொழி ஒன்று உருவாகாமல் ஆக்கிவிடும். ஏனென்றால் பேச்சுமொழியின் மிகப்பெரிய சிக்கலென்பது அது தனிப்பட்டமுறையிலானது என்பதே. அதில் எப்போது முன்னிலை உள்ளது. ஆகவே இயல்புத்தன்மை கைவரும்போதே சுருக்கத்தை செறிவை கூர்மையை அடையமுடியாமல்போகும்.\nநம்முள் உரைநடை உருவாவது நாம் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறோம் என்பதற்கான சான்று. நாம் எவ்வளவு வாசிக்கிறோமோ , எத அளவு சிந்திக்கிறோமோ, அந்த அளவுக்கு நம் அகமொழி கூர்மையாகும். அகமொழியை நம்மால் புறமொழியால்தான் கட்டுப்படுத்த, பயில, ஆள முடியும். ஆகவேதான் சிந்திப்பதற்கான பயிற்சி என்பது எழுதிப்பார்ப்பதே எனப்படுகிறது.\nஅந்த எழுத்துமொழியை தீட்டிக்கொள்ளும்தோறும் அகமொழி கூர்மையாவதை உணர்வீர்கள். ஒன்றின் ஆடிப்பாவை பிறிது என. ஆகவே பேச்சுமொழியில் எழுதுவதை தவிர்த்துவிடுங்கள். ஆனால் உரைநடையின் ஒழுக்கு பேச்சுமொழி அளவுக்கே வரவேண்டும். செயற்கையான முறுக்குதல் அதில் நிகழக்கூடாது.\nஅவ்வாறு பழகிக்கொள்ளுதல் இக்கடிதத்தில் நீங்கள் சொல்லியிருக்கும் எல்லா சிக்கல்களையும் இல்லாமலாக்கிவிடும். வாழ்த்துக்கள்\nஅபி கவிதைகளின் வெளியீடு - கடிதங்கள்\nசஹ்யமலை மலர்களைத் தேடி - 3\nஒரே கரு, இரு ஆசிரியர்கள்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.readwhere.com/book/diamond-toons/Dynamic-Memory-How-to-Succeed-in-Share-Market/27966", "date_download": "2019-11-17T00:20:37Z", "digest": "sha1:MNYEBIFMUNRALDYHIFCOZCAJ6PHGTNJA", "length": 7532, "nlines": 140, "source_domain": "www.readwhere.com", "title": "Dynamic Memory How To Succeed In Share Market e-book in Tamil by Diamond Toons", "raw_content": "\nபங்குச் சந்தையில் வெற்றி பெறுவது எப்படி பங்குச்சந்தை பலரை தடுமாறச் செய்யும். அது தனக்கென்ற உலகத்தையும் சக்திவாய்ந்த இடத்தையும் கொண்டுள்ளது. சந்தைக் கருத்துக்கள் பலவகை வளர்ச்சிகளில் வேறுபடும். ஒரு சராசரி நபர் பொதுவாக எந்த ஒருவகையிலும் வரலாம். அவர் கடுமையாக உழைத்த பணத்தை முதலிடு செய்யக்கூடும், அல்லது வரிவிதிப்பை சேமிக்க பரம்பரை சொத்தை மாற்றக்கூடும். முதலில் உள்ளவர்கள் முதலீட்டை ஒரு வித சூதாட்டமாக நம்புகிறார்கள். பங்குச்சந்தை அவருக்கு உதவாது என அதற்குப் பொருள் அல்ல. இரண்டாம் வகையினர் ஏன் நீண்டகாலத்திற்கு முதலீடு செய்யவேண்டும் என நம்புகிறார்கள், ஆனால் எங்கு ஆரம்பிப்பது என அவர்களுக்குத் தெரியவில்லை. முதலீடு என்பது ஒரு மாயவித்தை, ஒரு சிலருக்கு மட்டுமே அதன் இரகசியம் தெரியும் என சிலர் நினைக்கிறார்கள். இந்தப் புத்தகம் பங்குகளின் நிலையையும் அதன் மதிப்பையும் கண்காணிக்க ஒரு நபரை ஏதுவாக்கும். இது செய்ய வேண்டியதையும் செய்யக்கூடாததையும் புரிந்துகொண்டபின் ஒவ்வொரு முதலீட்டாளரும் பங்குச்சந்தையில் நுழையும் சுதந்திரத்தை அளிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/144557-poetry", "date_download": "2019-11-17T00:57:33Z", "digest": "sha1:EUCB72ATZQKNGQC5X4MO2ETS5MLX2RG6", "length": 4727, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 October 2018 - சாம்ராஜ் கவிதைகள் | Poetry - Vikatan Thadam", "raw_content": "\n“தமிழர் மரபு மிகுந்த நெருக்கடியான சூழலில் இருக்கிறது\nசே குவேரா - சுதந்திரன் மற்றும் நிரந்தரன்\nஇஸ்லாமிய சினிமா: அழகியல், ஆன்மிகம், அரசியல்\nகாஹா சத்தசஈ: பெருந்திணைக் குரல்கள்\nமண்ட்டோ - உண்மையை அச்சமின்றி நெருங்கியவன்\nமெய்ப்பொருள் காண் - போக்கு\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 4 - அலவலாதி ஷாஜி\nகவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்\n - சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை\nகவிதை - இசை, சுகுமாரன், கிரிஜா\nமொழியும், கலையும் முதன்மைச் சுதந்திரம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=114574", "date_download": "2019-11-17T00:07:33Z", "digest": "sha1:HJ5XDPJCQJAAUV6XELTNR5ZVRC7PRJ5A", "length": 12249, "nlines": 107, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம்: கி.வீரமணி - Tamils Now", "raw_content": "\nரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் மலையாளம்.தமிழ் மொழி புறக்கணிப்பு - கசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்: நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து - பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் –இராமதாஸ் அறிக்கை - இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு - அதிமுக அமைச்சரின் அத்துமீறல்; திமுக எம்எல்ஏவின் மைக்கை பிடுங்கியதால் தொண்டர்களிடையே கைகலப்பு\nரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம்: கி.வீரமணி\nஆந்திர நாத்திக மையம், திராவிடர் கழகம் சார்பில் உலக நாத்திகர் மாநாடு திருச்சி சுந்தர்நகரில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி மாநாட்டை தொடங்கி வைத்தார். பொது செயலாளர் அன்புராஜ் வரவேற்றுப் பேசினார். பெரியார் பன்னாட்டு மைய இயக்குனர் டாக்டர் லட்சுமண் தமிழ் தொடக்கவுரையாற்றினார். தொடர்ந்து நாத்திகம் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.\nமனித குலத்தின் உரிமைகளை சட்டப்படி மீட்டு எடுக்க இருக்கும் ஒரே நம்பிக்கை நாத்திகம் தான். இந்த மாநாடு கடவுள் மறுப்பு மட்டும் அல்ல, சமூகத்தில் நிலவி வரும் தீண்டாமை, சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும் நடத்தப்படுகிறது. நாத்திகம் என்பது அனைத்து செயல்களையும் அறிவியல் ரீதியாக அணுகக்கூடியது. இந்தியாவில் நிலவிய சாதி, தீண்டாமைகளை அகற்ற முயற்சி செய்தவர் பெரியார். அது இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.\nமுன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nபெரியார் கற்பித்த கடவுளை மற, மனிதனை நினை என்ற வாசகத்துக்கு உலகம் முழுவதும் தற்போது வரவேற்பு அதிகரித்து வருகிறது. மதம் மக்களை பிரிக்கிறது. ஆனால் இணைப்புகளை உருவாக்குவது நாத்திகமும், பகுத்தறிவும் தான். தமிழகத்தில் ஆன்மிக அரசியல் நடத்தப்படும் என்று ரஜினிகாந்த் கூறி இருக்கிறார். ஆத்மா, ஆன்மிகம் என்பது பித்தலாட்டம். இல்லாத ஒன்றை நடத்துகிறோம் என்கிறார்கள். உணர்வுகளை உருவாக்கும் ஆத்மா, கூடு விட்டு, கூடு பாயுமாம் என்பது போல் பலர் கூடு விட்டு கூடு பாய்கிறார்கள். எனவே ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம்.\nமாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன், பன்னாட்டு மனித நேய மற்றும் நன்னெறி ஒன்றிய லண்டன் தலைமை செயல் அதிகாரி கேரே மெக்கலாண்ட் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த மாநாடு தொடர்ந்து 7-ந்தேதி வரை நடக்கிறது.\nஆந்திர நாத்திக மையம் ஆன்மிக அரசியல் உலக நாத்திகர் மாநாடு கி.வீரமணி திராவிடர் கழகம் பெரியார் 2018-01-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாஸ்மீர் உரிமை-மாநில உரிமை காத்திட போராடவேண்டும் திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் தீர்மானம்\n‘திராவிடர் கழக பவளவிழாவை’ நமது பயிற்சிக்களம் ஆக்குவோம்’மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபெரியாரின் தமிழ் தேசிய உணர்வை திசை திருப்புகிறார்கள் – கி.வீரமணி அறிக்கை\nதிருமுருகன் காந்தி மீது மேலும் 3 வழக்கு பதிவு.\nஎச்.ராஜாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்; எச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு\nரஜினியின் ஆன்மிகத்தை அரசியலில் பயன்படுத்தவது தவறாக முடியும் – டிடிவி தினகரன்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஅதிமுக அமைச்சரின் அத்துமீறல்; திமுக எம்எல்ஏவின் மைக்கை பிடுங்கியதால் தொண்டர்களிடையே கைகலப்பு\nகசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்: நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து\nரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் மலையாளம்.தமிழ் மொழி புறக்கணிப்பு\nபதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் –இராமதாஸ் அறிக்கை\nஇடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/05/blog-post_99.html", "date_download": "2019-11-17T00:29:48Z", "digest": "sha1:3VX3DPJGGZ2LXM6WAQJ44WUFMKLHPLYP", "length": 7962, "nlines": 71, "source_domain": "www.helpfullnews.com", "title": "மேற்குலக நாடுகளுக்கு ஸ்ரீலங்கா பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை!", "raw_content": "\nHomeசெய்திகள்மேற்குலக நாடுகளுக்கு ஸ்ரீலங்கா பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை\nமேற்குலக நாடுகளுக்கு ஸ்ரீலங்கா பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை\nசிறிலங்காவிற்கு பயணம்செய்ய வேண்டாம் என்று மேற்குலக நாடுகள் தமது பிரஜைகளுக்கு விதித்துள்ள பயணத் தடைகளை நீக்குமாறு சிறிலங்கா பிரதமர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.\nஐ.எஸ் தீவிரவாதிகள் உயிர்த்த ஞாயிறு தினம் நடத்திய தொடர் தாக்குதல்களை அடுத்து சிறிலங்காவிற்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் பயணத் தடைகளை விதித்தன.\nகொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி மற்றும் அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதுவர்களுடன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அவசர கலந்துரையாடலொன்றை நடத்தினார்.\nஅலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலுக்கு பொலிஸ் , இராணுவம் உள்ளிட்ட முப்படை அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.\nஇதற்கமைய ஏப்ரல் 21 ஆம் திகதி ஐ.எஸ் ஆயுததாரிகள் நடத்தியிருந்த தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு தொடர்பிலான அனைத்து அச்சுறுத்தல்களு��் நீக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த சிறிலங்கா பிரதமர் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் படை அதிகாரிகளைக் கொண்டு தூதுவர்களுக்கு தெளிவு படுத்தினார்.\nஇதன்போது இனவன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் வெளிநாட்டுத் தூதுவர்களிடம் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி விதிக்கப்பட்ட பயணத் தடைகளை நீக்கி வெளிநாட்டு சுற்றுவாப்பயணிகள் அதிகளவில் சிறிலங்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளச் செய்ய வேண்டும் என்று உலக நாடுகளிடம் சிறிலங்கா பிரதமர் வினயமாக கேட்டுக்கொண்டார். இன்றைய சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.\nயாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இன்று முதல் சேவைகள் ஆரம்பம் விமான கட்டண விபரங்கள் அறிவிப்பு\nஇலங்கை வீரரின் சாதனையை ஊதித் தள்ளிய வீரர்... மகிழ்ச்சியில் டோனி ரசிகர்கள்\nஇதுவரை உலகம் காணாத அளவு அதிக சக்திவாய்ந்த சூறாவளி\nயாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இன்று முதல் சேவைகள் ஆரம்பம் விமான கட்டண விபரங்கள் அறிவிப்பு\nஇலங்கை வீரரின் சாதனையை ஊதித் தள்ளிய வீரர்... மகிழ்ச்சியில் டோனி ரசிகர்கள்\nஇதுவரை உலகம் காணாத அளவு அதிக சக்திவாய்ந்த சூறாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=308201", "date_download": "2019-11-17T00:21:46Z", "digest": "sha1:SUCXK2KXRGPHNIRIHSDTTEYYZ6O7QLE7", "length": 4073, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "திடீரென இருளில் மூழ்கிய கட்டுநாயக்க விமான நிலையம்! - Paristamil Tamil News", "raw_content": "\nதிடீரென இருளில் மூழ்கிய கட்டுநாயக்க விமான நிலையம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின்சார தடையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் தலைவர், விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇன்று காலை 9.20 மணியளவில் இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் த��ரிவிக்கின்றன.\nமின்சார தடை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் இயங்கும் விமான நிலைய ஜெனரேட்டர் கட்டமைப்பு இயங்காமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்காரணமாக விமான நிலைய செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதுடன், பயணிகளுக்கும் பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது\n தொகுதி வாரியான தபால் மூல வாக்களிப்பு விபரம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_65.html", "date_download": "2019-11-17T00:26:31Z", "digest": "sha1:T6SBSLNJMLKQWFZPBMUQ24QCYHW36NZL", "length": 10368, "nlines": 232, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பழைய ஓய்வூதிய திட்டம் அமல் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்பழைய ஓய்வூதிய திட்டம் அமல் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை\nபழைய ஓய்வூதிய திட்டம் அமல் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை\nமுனைவர் க அரிகிருஷ்ணன் இரட்டணை Friday, May 03, 2019\n\"அரசு ஆசிரியர்கள் 12 லட்சம் பேர் மற்றும் அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்'' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கோரிக்கை விடுத்தார்.மதுரையில் இக்கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் தலைவர் செல்லையா தலைமையில் நடந்தது.\nபொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பேசியதாவது: ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான பொய் வழக்குகள், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து இருதரப்பு சுமூக உறவை அரசு ஏற்படுத்த வேண்டும்.\nநிர்வாகிகளை அழைத்து பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். 'டெட்' தேர்வுக்கான அரசாணை வெளிவந்த நாளான 2011 நவ.,15 க்கு முன் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும்.தகுதி தேர்வை காரணம் காட்டி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 1,500 ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், குடும்பத்தினர், மாணவர்கள் நலன் கருதி சம்பளம் பிடித்த செய்யாமல் தேர்விலிருந்து முழு விலக்களிக்க வேண்டும்.\n3 சதவீத அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதை போல் உடனடியாக தமிழக அரசும் வழங்க வேண்டும். கோரிக்கைளை வலியுறுத்தி ஜூன் 7ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.நிர்வாகிகள் தங்கவேலு, ஜான்கென்னடி, கிருபாகரன் ஜீவனாந்தம், ஜெயக்குமார், பாரதிவளன்அரசு, அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nகுழந்தைகள் தின வாழ்த்துப் பாடல்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nவிரைவில் அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் 'யூனிபார்ம்' - பள்ளிக்கல்வித்துறை அதிரடி\n40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்க இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்துக்கோங்க\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு (PGTRB) குளறுபடி குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nஆசிரியர்களின் கனவு நிறைவேறும்\" - அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்\nஉங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்\nமுனைவர் க அரிகிருஷ்ணன் இரட்டணை Sunday, November 17, 2019\nபெண் குழந்தைகள்தான் சென்சிட்டிவ். அவர்களிடம் சட்டென்று எதையாவது சொல்லிவிட்டால் மனம் உ…\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/31/1509453858", "date_download": "2019-11-16T23:38:53Z", "digest": "sha1:U3JD7JORYNWADJB4L3GXUUBYCN535BZ7", "length": 4443, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நடைப்பயிற்சிக்குக் கட்டணம்!", "raw_content": "\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் விளையாட்டு அரங்குகளை நாளை (நவம்பர் 1) முதல் பொதுமக்கள் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு திடல்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்பட்டு பல்வேறு விளையாட்டு திறன்கள் வளர்க்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட சில இடங்களில் உள்விளையாட்டு அரங்குகளும் உள்ளன. திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள், கல்லூரி மாணவ���்கள் கைப்பந்து கால்பந்து, பேட்மிட்டன், கூடைப்பந்து விளையாட்டுகள் காலை மற்றும் மாலை நேரங்களில் விளையாடி வருகின்றனர். அவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிப்பதற்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பல்வேறு வசதிகளைச் செய்துள்ளது.ஆனால் தற்போது விளையாட்டு மையங்கள் நிதி கிடைக்காமல் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை. மேலும், விளையாட்டு மைதானத்தினை பொதுமக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். நடைப்பயிற்சி, உடல் பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் நாளை (நவம்பர் 1) முதல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் விளையாட்டு அரங்குகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விளையாட்டு மையத்தைப் பராமரிப்பதற்காக மாதம் 250 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரை வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட விளையாட்டு அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இதற்கு விளையாட்டு வீரர்கள், நடைப்பயிற்சி சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nசெவ்வாய், 31 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/06/24/huawei-mate-x-foldable-5g-smartphone-launching-september-this-year/", "date_download": "2019-11-17T00:28:12Z", "digest": "sha1:7KUQZHLIS2KFNONISVLJ34YL4IQKK7WE", "length": 6848, "nlines": 40, "source_domain": "nutpham.com", "title": "விற்பனைக்கு தயாரான ஹூவாய் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் – Nutpham", "raw_content": "\nவிற்பனைக்கு தயாரான ஹூவாய் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன்\nஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என அறிவித்துள்ளது. ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இதன் விற்பனை மே மாத வாக்கில் துவங்க இருந்த நிலையில், ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவில் கூடுதலாக சோதனைகளை மேற்கொள்வதாக கூறி விற்பனை தேதியை தேதி குறிப்பிடாமல் மாற்றியமைத்தது.\nஇந்நிலையில், ஐரோப்பிய பகுதிக்கான ஹூவாய் நிறுவன தலைவர் விண்சென்ட் பேங், மேட் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் அல்லது அதற்கு முன்னதாகவே விற்பனைக்கு வரும் என தெரிவித்திருக்கிறார். புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டி���ுக்கும் என அவர் தெரிவித்தார். உலகில் 5ஜி சேவை கிடைக்கும் சந்தைகளில் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனை வெளியிட ஹூவாய் திட்டமிட்டுள்ளது.\nசீனா போன்ற சந்தைகளில் 5ஜி சேவை வெளியாக காலதாமதம் ஆனதே விற்பனை தாமதத்திற்கும் காரணம் என பேங் தெரிவித்தார். இதனிடையே சாதனத்தில் வழங்கியிருக்கும் P-OLED ஸ்கிரீன்களை மேம்படுத்தி ஸ்மார்ட்போனினை அதிகளவு சோதனைக்கு உட்படுத்தி இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் ஏற்பட்டதை போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவே ஹூவாய் தனது மேட் எக்ஸ் விற்பனையை தள்ளிவைத்ததாகவும் கூறப்பட்டது.\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அளவை பொருத்தவரை மடிக்கப்பட்ட நிலையில் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் 2480×1148 பிக்சல் முன்பக்க பேனல், பின்புறம் 6.38 இன்ச் 2480×892 பிக்சல், ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8.0 இன்ச் 2480×2200 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.\nமேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஹூவாயின் கிரின் 980 7 என்.எம். சிப்செட், டூயல் என்.பி.யு. மற்றும் பலோங் 5000 5ஜி மோடெம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த EMUI 9.1.1 இயங்குதளம் கொண்டு இயங்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பவர் பட்டனிலேயே கைரேகை சென்சாரும் பொருத்தப்பட்டிருக்கிறது.\nபுகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா லெய்கா கேமராக்கள் – 40 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா கொண்டே செல்ஃபிக்களை எடுக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.\n3டி சென்சிங் வசதியுடன் ஐபோன் எஸ்.இ.2 மற்றும் ஐபேட் ப்ரோ வெளியீட்டு விவரம்\nவாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சங்கள்\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்\n6.2 இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/auslogicsdu", "date_download": "2019-11-16T23:33:07Z", "digest": "sha1:3QKKUYHMVEEHEVFKJVOAIKPFHRAOADMV", "length": 12359, "nlines": 143, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Auslogics Driver Updater 1.21.3 – Vessoft", "raw_content": "\nஅதிகாரப்பூர்வ பக்கம்: Auslogics Driver Updater\nAuslogics டிரைவர் மேம்படுத்தி – தேடல் மற்றும் இயக்கிகள் நி��ுவ ஒரு வசதியான கருவியாக. மென்பொருள் கணினி ஸ்கேன் மற்றும் காணாமல் அல்லது காலாவதியான இயக்கிகள் ஒரு பட்டியலில் காட்டுகிறது. Auslogics டிரைவர் மேம்படுத்தி காப்பு இயக்கிகள் தற்போதைய பதிப்புகள் ஒரு தொகுதி ஆதரிக்கிறது மற்றும் பிரச்சினைகள் வழக்கில் அவர்களை மீட்க. Auslogics டிரைவர் மேம்படுத்தி பயனர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஆன்லைன் ஆதரவு சேவை கொண்டிருக்கிறது. மென்பொருள் ஒரு உள்ளுணர்வு மற்றும் பயன்படுத்த எளிதாக இடைமுகம்.\nஎளிதாக ஏற்றுதல் மற்றும் இருக்கும் இயக்கிகளை புதுப்பித்தல்\nகாப்பு தொகுதி மற்றும் ஓட்டுனர்கள் மீட்க\nஎளிய மற்றும் முகப்பை பயன்படுத்த எளிதாக\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nஇந்த மென்பொருளை உங்கள் கணினியில் சேமிக்கும் விவரங்கள்.\nஆஸ்லோஜிக்ஸ் டிஸ்க் டெஃப்ராக் – அமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும் மேம்படுத்தவும் ஒரு வசதியான கருவி. மென்பொருள் வன் வட்டுகளை defragment மற்றும் கோப்புகளை ஒழுங்கமைக்க அனுமதிக்கிறது.\nஆஸ்லோகிக்ஸ் பூஸ்ட்ஸ்பீட் – இயக்க முறைமையில் உள்ள பிழைகளை மேம்படுத்தவும், சுத்தம் செய்யவும் மற்றும் சரிசெய்யவும் ஒரு வசதியான கருவி. விளையாட்டுகள் மற்றும் பயன்பாடுகளை விரைவாக தொடங்க மென்பொருள் அனுமதிக்கிறது.\nஆஸ்லோஜிக்ஸ் கோப்பு மீட்பு – தற்செயலாக நீக்கப்பட்ட அல்லது இழந்த கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருள். மென்பொருளில் ஒரு நெகிழ்வான தேடல் அமைப்பு உள்ளது, இது தேவையான தகவல்களைத் தேடுவதில் நேரத்தை கணிசமாக மிச்சப்படுத்துகிறது.\nAuslogics Registry Cleaner – தேவையற்ற கோப்புகளிலிருந்து கணினியை சுத்தம் செய்வதற்கும் பதிவேட்டில் பிழைகளை சரிசெய்வதற்கும் ஒரு எளிய பயன்பாடு. விரிவான பார்வை சாளரத்தில் காணப்படும் அனைத்து சிக்கல்களையும் காண மென்பொருள் உங்களை அனுமதிக்கிறது.\nஆஸ்லோகிக்ஸ் எதிர்ப்பு தீம்பொருள் – உங்கள் கணினியைப் பாதுகாக்க ஒரு கருவி மென்பொருளுடன் இணக்கமானது மற்றும் தீங்கிழைக்கும் மென்பொருள் அல்லது பிற சந்தேகத்திற்கிடமான கோப்புகளைக் கண்டறிந்து அகற்ற உத���ுகிறது.\nAuslogics Driver Updater தொடர்புடைய மென்பொருள்\nடிரைவர் ஈஸி – கணினியில் நிறுவப்பட்ட வன்பொருளின் விடுபட்ட அல்லது காலாவதியான இயக்கிகளைப் புதுப்பிக்க ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nடிரைவர் ஜீனியஸ் – கணினியின் காலாவதியான அல்லது சேதமடைந்த இயக்கி பதிப்புகள் மற்றும் பல்வேறு பயன்பாடுகளை மேம்படுத்தும் மென்பொருள். மேலும், மென்பொருள் தனிப்பட்ட இயக்கிகளின் காப்புப்பிரதியை செயல்படுத்துகிறது.\nடிரைவர் பூஸ்டர் – ஒரு மென்பொருளில் ஒரு பெரிய டிரைவர்கள் பேஸ் மற்றும் புத்திசாலித்தனமான அமைப்பு உள்ளது, அவை தேவையான டிரைவர்களை பதிவிறக்கம் செய்கின்றன, அவை கணினியில் பாதுகாப்பான நிறுவலுக்கு முழுமையாக சோதிக்கப்படுகின்றன.\nஈஸியஸ் பகிர்வு மாஸ்டர் – ஒரு மென்பொருள் வன் பகிர்வுகளை நிர்வகிக்கிறது, அவற்றின் பிரிவு அல்லது ஒன்றிணைத்தல், நகர்தல், சரிபார்ப்பு, மாற்றம் மற்றும் மறுசீரமைப்பு.\nமைக்ரோசாப்ட், திறந்த ஆவணம், PDF, சேமித்துள்ள வலைப்பக்கங்கள் மற்றும் பல்வேறு காப்பக வடிவங்கள் ஆகியவற்றின் கோப்பு வடிவங்களில் உரையை தேட மற்றும் பதிலாக வடிவமைக்க இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபிட்வார் தரவு மீட்பு – ஒரு கணினி மற்றும் இணைக்கப்பட்ட சிறிய சாதனங்களில் புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ, ஆவணங்கள் மற்றும் பிற கோப்புகள் உட்பட பல்வேறு வகையான இழந்த தரவை மீட்டெடுக்க ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nESET NOD32 வைரஸ் தடுப்பு – உங்கள் வீட்டு கணினியின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை பல்வேறு வகையான தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க ஒரு பாதுகாப்பான வைரஸ் தடுப்பு மற்றும் ஆண்டிஸ்பைவேர் தீர்வு.\nவிண்டோஸிற்கான நிலையான கோடெக்குகள் – எந்த மீடியா பிளேயரிலும் பெரும்பாலான ஆடியோ மற்றும் வீடியோ கோப்பு வடிவங்களை இயக்க கோடெக்குகள் மற்றும் டிகோடர்களின் தொகுப்பு.\nமென்பொருள் தடுமாறுவதும் புகைப்படங்கள் கூர்மை கட்டமைக்க. மென்பொருள் வலுப்படுத்தும் அல்லது செலுத்துவதற்கு பலவீனப்படுத்தி படத்தை தர மீட்பு உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/redmi-note-8-pro-redmi-note-8-to-go-on-sale-again-today-at-8pm-via-amazon-mi-com-023551.html", "date_download": "2019-11-17T00:45:31Z", "digest": "sha1:W4X57PXY2LUITX2G7YVR5DSG5FE65RW3", "length": 17142, "nlines": 280, "source_domain": "tamil.gizbot.com", "title": "இன்று: மீண்டும் விற்பன���க்கு வரும் ரெட்மி நோட் 8 ப்ரோ, நோட் 8.! | Redmi Note 8 Pro, Redmi Note 8 to Go on Sale Again Today at 8pm via Amazon, Mi.com - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\n14 hrs ago சமூகவலைதளங்களில் சிக்கிய விமானிகள்: தூக்கமின்றி தவிப்பதாக விமானப்படை தளபதி தகவல்\n15 hrs ago சந்திரயான்2-ஐ தொடர்ந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என அடுத்தடுத்து பிசியான இஸ்ரோ.\n15 hrs ago 75,000 ஊழியர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nMovies மக்கள் செல்வன் மனைவியை பாத்திருக்கீங்களா.. கல்யாண நாள் கொண்டாட்டம்\nNews பாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nSports இப்படி பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.. மீண்டும் தீவிர பயிற்சியில் தோனி.. பரபரத்த ரசிகர்கள்\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று: மீண்டும் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 8 ப்ரோ, நோட் 8.\nசியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் மீண்டும் அதன் ரெட்மி நோட் 8 ப்ரோ, ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக அமேசான் மற்றும் மி.காம் போன்ற தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடலை 12மணி அளவில் வாங்க முடியும். இதற்கு முன்பு விற்பனைக்கு வந்த இந்த மாடல்கள் நொடியில் விற்பனை செய்யப்பபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.14,999/-\n6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.15,999/-\n8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.17,999/-\nரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை ரூ.9,999/-\n6ஜிபி ��ேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை ரூ.12,999/-\nஎவ்வித மென்பொருளும் இன்றி விண்டோஸ் 10 ஸ்கிரீனினை ரெக்கார்டு செய்வது எப்படி\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம்\n6.53' இன்ச் கொண்ட 3D கர்வுடு கிளாஸ் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே\nமீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர்\n6ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி / 8ஜிபி ரேம் 128ஜிபி\n64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா\n8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா\n2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா\n20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா\nசியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்\n6.3' இன்ச் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே\nஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பிராசஸர்\n4ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி\n48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா\n8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா\n2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா\n13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை நவம்பர் 22.\nசமூகவலைதளங்களில் சிக்கிய விமானிகள்: தூக்கமின்றி தவிப்பதாக விமானப்படை தளபதி தகவல்\nசத்தமின்றி ரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nசந்திரயான்2-ஐ தொடர்ந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என அடுத்தடுத்து பிசியான இஸ்ரோ.\nகுறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 8 ப்ரோ.\n75,000 ஊழியர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு\nஇன்று: குறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்.\nபட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமலிவு விலையில் ரெட்மி நிறுவனத்தின் 40-இன்ச் டிவி அறிமுகம்.\n மணிக்கு 3.7 மில்லியன் மைல் வேகத்தில் பயணிக்கும் நட்சத்திரம்\nமிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/airlines-offers-airlines-offers-today-airlines-offers-international-indigo-offers/", "date_download": "2019-11-17T00:14:23Z", "digest": "sha1:LCFOCI26UO3UUVANQ4CWK3S65MQ5NENV", "length": 14190, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "airlines offers airlines offers today airlines offers international indigo offers - விமான டிக்கெட் புக் பண்ண போறீங்களா? இன்னிக்கு மட்டுமே இத்தனை ஆஃபர்கள்.", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nவிமான டிக்கெட் புக் பண்ண போறீங்களா இன்னிக்கு மட்டுமே இத்தனை ஆஃபர்கள்.\nகூடவே வங்கி கேஷ்பேக் சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். .\nairlines offers : விமான பயணம் மேற்கொள்ள டிக்கெட் புக் செய்ய ஆன்லைனில் தேடிக் கொண்டிருக்கிறார்களா எந்த நிறுவனம் ஆஃபர் வழங்குகிறது, எவ்வளவு ஆஃபர், பெஸ்ட் சர்வீஸ் எங்கே கிடைக்கும் என உங்களின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் இங்கே.\nஇண்டிகோ ஆஃபர்: இண்டிகோ விமான சேவை நிறுவனம் தனது 13வது ஆண்டைக் கொண்டாடும் முகமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அட்டகாசமான சலுகைகளை வழங்குகிறது. இந்தச் சலுகை மூலம் உள்நாட்டு விமானங்களில் 999 ரூபாய்க்கும் வெளிநாட்டு விமானங்களில் 3,499 ரூபாய்க்கும் பயணிக்க முடியும்.\nரூ. 999 மற்றும் ரூ. 3.499. விற்பனையின் கீழ் முன்பதிவு, ஆகஸ்ட் 15 முதல் மார்ச் 31 வரை பயணத்திற்கு செல்லுபடியாகும், இன்று முதல் இந்த சலுகை விலை விமான டிக்கெட் பதிவு தொடங்குகிறது. ஆகஸ்ட் 15, 2019 முதல் மார்ச் 2020 வரை உள்ள நாட்களுக்கு முன்பதிவு செய்யும்போது மட்டுமே இந்தக் கட்டணச் சலுகை பொருந்தும்.\nஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழிகளில் செய்யும் முன்பதிவுகளுக்கு இந்த சலுகை கிடைக்கும். குரூப் புக்கிங் செய்தால் இந்தச் சலுகை கிடைக்காது. இந்தச் சலுகையுடன் கூடவே வங்கி கேஷ்பேக் சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். .\nஏர் இந்தியா தனது “மான்சூன் போனான்சா சலுகை” இன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களுக்கான சர்வதேச விமான டிக்கெட்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. விற்பனையின் கீழ் முன்பதிவு ஆகஸ்ட் 10 வரை செய்ய���்படலாம் என்று விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான airindia.in தெரிவித்துள்ளது.\nஸ்பைஸ்ஜெட் தேர்ந்தெடுக்கப்பட்ட விமானங்களுக்கு 12 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. 2019 செப்டம்பர் 25 ஆம் தேதி வரை பயணத்திற்கு செல்லுபடியாகும் இந்த சலுகையின் கீழ், ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று விமான வலைத்தளமான ஸ்பைஸ்ஜெட்.காம் தெரிவித்துள்ளது.\nதிருச்சி-பெங்களூரு விமான சேவையை மீண்டும் தொடங்கிய இண்டிகோ\nJaffna to Tamil Nadu Flight: யாழ்பாணத்திலிருந்து சென்னை, திருச்சிக்கு விமான சேவை\nGo Air: சிங்கப்பூருக்கு இடைவிடாத விமான சேவையை அறிவித்த கோ ஏர்\nதிருச்சியிலிருந்து ஹைதராபாத்துக்கு விமான சேவையை தொடங்கும் ’இண்டிகோ ஏர்லைன்ஸ்’\nஇனி ஏர்போர்ட்டில் போர்டிங் பாஸ் தேவையில்லை – சுவாரஸ்யமான தகவல்\nஸ்பைஸ்ஜெட்டின் புது விமானங்கள்: சென்னைக்கான விமான சேவைகள் அதிகரிப்பு\nஏர் இந்தியா ஊழல்: ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்\nAirlines Announce New Routes And Discounts : புதிய சர்வதேச விமான சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கும் நிறுவனங்கள்…\nஏர் இந்தியா விமானத்தில் ஊழியரிடம் தகராறு செய்து வைரலான பெண் வக்கீல்: மர்மமான முறையில் சடலம் கண்டெடுப்பு\nWhatsApp 1000 GB Data: வாட்ஸ்ஆப்-பில் பரவி வரும் 1000 GB data.. மக்களே உஷார்\n2 பெண்கள் சேர்ந்து நடனமாடக் கூடாதா பௌன்சர்கள் வைத்து வெளியேற்றிய பிரபல ஹோட்டல்\nஅரசியலில் சிவாஜி நிலைதான் கமலுக்கு ஏற்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nநடிகர் கமல்ஹாசனுக்கு அரசியலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை கூறினார்.\nஅயோத்தி தீர்ப்பு: தமிழகத்தை அமைதி பூங்காவாக திகழ செய்யுங்கள் – முதல்வர் வேண்டுகோள்\nஇந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான உறவுக்கும், ஒற்றுமைக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி விடக் கூடாது.\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nவிஜய்யுடன் அஜித் நடிக்கவிருந்த திரைப்படம் – ஆதாரம் உள்ளே\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\n தி���ேஷ் கார்த்திக்கின் திறமையை நாம மிஸ் பண்ணிட்டோமா\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதாளத்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/guru-chandal-yoga-remedies-321264.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T00:34:05Z", "digest": "sha1:BRBODK5SUA6WCCSIRQW2DBEOIR42TVNR", "length": 19278, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "குரு ராகு கூட்டணி தரும் குரு சண்டாள யோகம் - பலன்கள், பரிகாரங்கள் | Guru Chandal Yoga and Remedies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nபாத்திமா தந்தையிடம் போலீஸ் விசாரணை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2020-23: அஷ்டம சனி என்றாலும் விபரீத ராஜயோகம்தான்\nஹாய் மாமாஸ்.. ஹலோ மச்சான்ஸ்... என்னதான் உங்களுக்கு பிரச்சனை\nரூ 3 கோடி சொத்தை பறித்து தாய்- தந்தையை விரட்டிய மகன்.. சொத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த அதிகாரி\n19 வயசு முதல் 41 வயசு வரை மொத்தம் 5 ஆண்கள்.. கூட்டாக நடந்த கொடுமை.. 9ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம்\n.. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலினே நிரப்பிவிட்டாரே.. வைகோ\nThirumanam Serial: சக்தியை என்னதான்டா பண்ண போறீங்க\nAutomobiles ஒரு லிட்டர் தண்ணீரில் 35 கிமீ செல்லும் கார்... துருக்கி கார் மெக்கானிக்கின் அசத்தல் கண்டுபிடிப்பு\nTechnology இந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nMovies எப்போ தான் பாஸ் தமிழ்ராக்கர்ஸ தடுப்பீங்க.. ஆக்‌ஷன் படமும் ஆன்லைனில் லீக்\nFinance இந்த ஆதார் விவரங்களை மாற்றலாமா..\nSports தம்பி நல்லா பார்த்துக்க விரலை காட்டி வெறியேத்தி விட்ட கோலி.. மாங்கு மாங்கென்று அடித்த இந்திய வீரர்\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nLifestyle சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஏன் பதினெட்டு படி ஏறி போகணும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுரு ராகு கூட்டணி தரும் குரு சண்டாள யோகம் - பலன்கள், பரிகாரங்கள்\nசென்னை: குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.\nதேவர்களின் அரசனாக விளங்கிய காரணத்தால் தேவகுரு என்றும், நுண்ணறிவு மிகப்படைத்து கல்வி, கேள்விகளில் சிறந்தவர் என்பதால் பிரகஸ்பதி என்றும் அழைக்கப்படுகிறார் குரு பகவான்.\nஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு விதமான அம்சம், ஆளுமை, காரகத்துவம் உள்ளன. நமக்கு நடைபெறும் பலாபலன்கள் பிறந்த ஜாதக கட்டத்தின் அடிப்படையில் அந்தக்காலத்தில் நடைபெறும் தசாபுக்திகள்தான் காரணமாகின்றன\nகுரு சுபகிரகமாக இருப்பதால் அவருக்கு பார்வை பலம் சுபமாக உள்ளது. குருவின் பார்வை பல தோஷங்களை போக்கும் என்பது சாஸ்திர விதி. குரு பார்வைதான் சிறப்பாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதுவும் குரு எந்த நிலையில் இருந்து பார்க்கிறார், எந்த வீட்டில் பார்வை படுகிறது குருவின் ஆதிபத்தியம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் உள்ளன. குரு எந்த வீட்டில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருப்பது நல்லது. தனித்த குருவினால் பாதிப்பு ஏற்படும்.\nலக்னம், இரண்டு, ஐந்து, ஏழு, பத்து போன்ற வீடுகளில் இருக்கும்பொழுது சில விஷயங்கள் வாழ்க்கையில் பிரச்னைகளையும், தடுமாற்றங்களையும் ஏற்படுத்தும். குரு லக்னத்தில் இருப்பது பொதுவாக ஜாதகரை மிகப்பெரிய குழப்பமாகும். குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் படுவதால் பூர்வ புண்���ிய யோகம். 2ஆம் வீடான தனம், குடும்பம், வாக்கு, நேத்ரம் என்ற இந்த ஸ்தானத்தில் தனித்த குருவால் வாக்குவாதத்தில் ஈடுபட வைப்பார். பணத்தட்டுபாடு இருக்கும்.\n5ஆம் வீட்டில் குரு இருப்பது காரகோ பாவ நாஸ்தி. குழந்தை பாக்கிய பிரச்னைகள் இருக்கும். புத்திர தோஷம், புத்திர சோகம் ஏற்படும். 7ம் இடமான சப்தம கேந்திரம் களத்திர ஸ்தானமாகும். சுபகிரக ஆதிக்கம் உள்ள குருவிற்கு இங்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டு. இந்த இடத்தில் குரு தனித்து இருப்பதால் மணவாழ்க்கை போராட்டமாக அமையும். லக்னத்திற்கு பத்தாம் இடம் என்பது தசம கேந்திரம். வியாபார, தொழில், உத்யோக, ஜீவனஸ்தானத்தில் குரு தனித்து இருப்பதால் வியாபாரம், தொழிலில் நஷ்டம் ஏற்படும்.\nகுருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தால் குருசண்டாள யோகம் ஏற்படும். ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.\nமீனம் ராசியில் குருவும் ராகுவும் சேர்ந்திருந்தால் அக்கு வேறு ஆணி வேறாக எதையும் அலசுவார்கள். அடிப்படையான வாழ்க்கை விஷயங்கள் அனைத்தும் இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்துவிடும். மேஷத்தில் குருவும் ராகுவும் நின்றால் இரட்டை நாக்கு கொண்டவர்களாக இருப்பார்கள்.\nரிஷபத்தில் குருவும் ராகுவும் இருந்தால் இவர்களுக்குப் பிறகு பிறக்கும் சகோதரரோ அல்லது சகோதரியோ மிகப் பெரிய அளவில் சாதிப்பார்கள். அதீத தன்னம்பிக்கையோடு இருப்பார்கள். மிதுனத்தில் குருவும் ராகுவும் இருந்தால் தாயாருக்கு அவ்வப்போது ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படும்.\nகடகத்தில் குருவும் ராகுவும் நின்றிருந்தால், பூர்வீகச் சொத்து விஷயத்தில் பிரச்னைகள் வந்து நீங்கும். சிம்மத்தில் குருவும் ராகுவும் இருந்தால் பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும்.\nகன்னியில் குருவும் ராகுவும் இருந்தால் வாழ்க்கைத் துணைவர் வழியே நிறைய உதவிகள் கிடைக்கும். துலா ராசியில் குருவும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் தீவிரவாத இயக்கங்கள் மீது ஆதரவு இருக்கும். விருச்சிகத்தில் குருவும் ராகுவும் இருந்தால் தன்னைத்தானே நெறிப்படுத்தி��் கொண்டு முன்னேறுவார்கள். தனுசில் குருவும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் பல துறைகளில் வேலை பார்ப்பார்கள்.\nமகர ராசியில் குருவும் ராகுவும் சேர்க்கை பெற்றால் மூத்த சகோதரர்களை விட சகோதரிகள் மிகுந்த அனுசரணையாக இருப்பார்கள். கும்ப ராசியில் குருவும் ராகுவும் இணைந்திருந்தால் சிலர் யோகா மாஸ்டர்களாக இருப்பார்கள். பழைய எதிரிகளை மறக்க மாட்டார்கள். வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு உரிய பரிகாரங்களைச் செய்து வழிபட்டால் நன்மைகள் ஏற்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adsdesi.com/News-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!-3822", "date_download": "2019-11-17T00:08:19Z", "digest": "sha1:XXVM3QIJIQKWNVT6FZPWR6AOMNVZ6XSI", "length": 10546, "nlines": 135, "source_domain": "www.adsdesi.com", "title": "நம்ம-சென்னைக்கு-நன்மை-செய்ய-ஒன்று-கூடிய-.விஐபிக்கள்!-3822", "raw_content": "\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nசுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விவசாயம் பற்றிய விழிப்புணர்வு\nஏற்படுத்தவும் ,தவறான பிளாஸ்டிக் பிரயோகத்தைத் தடுக்கவும், நீர் வளம்\nபாதுகாக்கவும் ,சென்னையைச் சுத்தமாக்கவும் ,சுற்றுச்சூழல் நகரமாக\nஉருவாக்கவும் மாணவர்களிடம் இவை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும்\n'நம்ம சென்னை' என்கிற தன்னார்வலர் அமைப்பு 'இயற்கையோடு இணைவோம்' என்கிற\nசுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ஆம் தேதி டாக்டர் ராஜலட்சுமி மோகன், அருணா\nராஜ் மற்றும் திருமதி அனிதா ராஜலட்சுமி, அவர்கள் தலைமையிலும் இந்த\nநமக்கு எல்லாமும் கொடுத்த இந்த சென்னை மாநகரத்திற்கு நாம் என்ன\nவெறும் குப்பைகளும் கழிவுகளும் மாசுகளும் மட்டும்தானா \nஎதிர்காலத் தலைமுறையினருக்கு நம்ம சென்னையை இப்படியேதான் நாம் விட்டுச்\nவருங்காலத் தலைமுறைக்கு நாம் படிப்பு, வசதி, கார் வீடு என்று கொடுத்தால்\nநம்ம சென்னையைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் சுற்றுச்சூழல் வளம் கொண்ட\nநகரமாக மாற்றும் முயற்சிக்கான தொடக்கமே இந்த 'இயற்கையோடு இணைவோம்'\n\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1744953", "date_download": "2019-11-17T01:04:32Z", "digest": "sha1:NALZJ7D56MQAM6XJDH3R3LNP2DFMIW5K", "length": 32926, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாயிகள் கடன் ரத்து செய்ய உத்தரவு | விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய ஐகோர்ட்...உத்தரவு!:சாதகமான தீர்ப்பால் வேளாண் மக்கள் சந்தோஷம்| Dinamalar", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல்: அரசு தயங்குவது ஏன்\nமொபைல் போன் 'கவரேஜில்' 2ம் இடம்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2017,22:26 IST\nகருத்துகள் (85) கருத்தை பதிவு செய்ய\nசென்னை:'கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் அனை வரும் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; விவசாயிகள் மீது, எந்த சட்ட நடவடிக்கையையும், வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் எடுக்கக்கூடாது' என, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமேலும், தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் கருதி ,மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தி உள்ளது. சாதகமான இந்த தீர்ப்பால், வேளாண் மக்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.\nசென்னை உயர் நீதிமன்றத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவில், 'சிறு மற்றும் குறு விவசாயி களுக்கு மட்டும், பயிர் கடன் தள்ளுபடி செய்வ தாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை பாரபட்ச மானது; அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் தள்ளுபடி வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டது.\nமனுவை, நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி, சிறப்பு பிளீடர் எல்.பி.சண்முகசுந்தரம் ஆஜராகினர்.\nடிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:\nதமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால், அணைகள், நீர்நிலைகள் வறண்டு விட்டன.\nகர்நாடகத்துடனான தண்ணீர் தாவா பிரச்னை யால், மேட்டூர் அணைக்கு நீர் திறந்து விடப் படுவதில்லை. இதனால், பயிர்கள் கருகின; கால்நடைகள் இறந்து போயின. தமிழகத்தில், 2015ல் பெய்த, மழை வெள்ளத்தில் பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால், விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. வறுமையின் பிடிக்குள், அவர்கள் தள்ளப்பட்டுஉள்ளனர். கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில், பெற்ற பயிர்க் கடன்களை, அவர்களால் திரும்ப செலுத்த முடியவில்லை.\nதங்களுக்கு ஏற்பட்ட இழப்பாலும், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து கடன்களை செலுத்தும்படி வந்த அழுத்தத் தாலும், விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். சட்டமன்ற தேர்தலின் போது, பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக, அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்தன. புதிய அரசு, 2016, மே மாதம் பதவியேற்ற பின், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகை யில், ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு\nவங்கிகளில், விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள���ளுபடி செய்வதாக கூறப்பட்டது.\nஅந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளையும், அரசு பிறப்பித்தது. அந்த அரசாணைப்படி, 2.5 ஏக்கர் நிலம் வரை உள்ள குறு விவசாயிகளுக்கும், 2.5 - 5 ஏக்கர் வரை உள்ள சிறு விவசாயிகளுக்கும், பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்படுவதாக கூறப்பட்டது. ஐந்து ஏக்கருக்கு மேலான நிலம் உள்ள விவசா யிகளை,விட்டு விட்டது.இந்த அரசாணை பாரபட்சமாக உள்ளதாக, வழக்கு தொடரப் பட்டுள்ளது.\nஇந்த அரசாணை பிறப்பித்தல் தொடர்பான ஆவணங்களை பரிசீலித்தோம். விவசாயிகள் மத்தியில், சிறு விவசாயிகள், குறு விவசாயி கள், இதர விவசாயிகள் என, பிரிக்க வேண்டிய அவசியம் ஏன்அதில், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறப்பட்டது.\nஅந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளையும், அரசு பிறப்பித்தது. அந்த அரசாணைப்படி, 2.5 ஏக்கர் நிலம் வரை உள்ள குறு விவசாயிகளுக்கும், 2.5 - 5 ஏக்கர் வரை உள்ள சிறு விவசாயிகளுக்கும், பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்படுவதாக கூறப்பட்டது. ஐந்து ஏக்கருக்கு மேலான நிலம் உள்ள விவசாயிகளை,விட்டு விட்டது.இந்த அரசாணை பாரபட்சமாக உள்ளதாக, வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்த அரசாணை பிறப்பித்தல் தொடர்பான ஆவணங்களை பரிசீலித்தோம். விவசாயிகள் மத்தியில், சிறு விவசாயிகள், குறு விவசாயி கள், இதர விவசாயிகள் என, பிரிக்க வேண்டிய அவசியம் ஏன்எழுந்தது என்பதை, அரசாணை யில் குறிப்பிடவில்லை.\nதமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 'வருவாய் ஆதாரம் இல்லாததால், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அரசின் உதவி தேவைப் படுகிறது. அவர்களின் மறுவாழ்வுக்காக கடனை தள்ளுபடி செய்ய வேண்டியுள்ளது' என, கூறப் பட்டுள்ளது.மேலும், 'பெரிய விவசாயிகளை பொறுத்தவரை, அவர்களுக்கு இருக்கும் ஆதா ரங்கள் மூலம், நிலைப்படுத்திக் கொள்ளலாம்' என்றும் கூறப்பட்டுள்ளது.\nஅரசாணையை பார்க்கும் போது, குறு விவசாயி கள், சிறு விவசாயிகள், இதர விவசாயிகள் என பிரிப் பதற்கு முன், இந்த அம்சங்களை எல்லாம் உண்மையாக பரிசீலித்தார்களா என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.\nசிறு மற்றும் குறு விவசாயிகள் மட்டுமே வறட்சியாலும், பயிர் இழப்பாலும் பாதிக்கப் பட்டனர் என்பதற்கு, எந்த ஆதாரமும் காட்டப் படவில்லை. அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றது என்பதற்காக மட்டுமே, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க, அரசு கொள்கை வகுத்துள்ளது. மொத்தம், 5,780 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி வழங்குவதன் மூலம், சிறு மற்றும் குறு விவசாயிகள், 16.94 லட்சம் பேர் பயனடைவ தாகவும், 1,980 கோடி ரூபாய் தள்ளுபடி வழங்கு வதன் மூலம், இதர விவசாயிகள், மூன்று லட்சம் பேர் பயனடைவ தாகவும் கூறப் பட்டுள்ளது.\nவேறுபடுத்தி பார்க்க முடியாது. துன்பத்தில் இருந்து விவசாயிகளை மீட்பது தான் அரசின் நோக்கம் என்கிற போது, அனைத்து விவசாயி களும் தான் பாதிக்கப் பட்டுள்ளனர். பயனாளி களின் எண்ணிக்கை அடிப்படையில், விவசாயி களை வேறுபடுத்தி பார்ப்பது சரியல்ல.\nமாநில அரசின் நிதி நிலைமை மோசமாக உள்ளது என்பதையும், நாங்கள் அறிவோம். ஏற்கனவே, 5,780 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி யால், மாநில அரசு அந்த நிதிச்சுமையை தாங்க வேண்டியுள்ளது; அனைத்து விவசாயிகளை யும் சேர்த்தால், கூடுதலாக, 1,980 கோடி ரூபாயை சுமக்க வேண்டியிருக்கும் என, தெரிவிக்கப் பட்டது. தற்போதைய,இக்கட்டான சூழ்நிலையை, மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது. தமிழகம், வறட்சி மாநில மாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்றுள்ளனர். விவசாயிகளை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு மட்டுமல்ல; மத்திய அரசுக்கும் உண்டு.\nஎனவே, நிதி ஒதுக்கும்படி, மத்திய அரசை, மாநில அரசு அணுக வேண்டும். தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை பரிசீலித்து, தமிழக அரசின் நிதிச் சுமையை குறைக்கும் விதத்தில், மத்திய அரசு நிதியுதவி வழங்கும் என, நாங்கள் நம்புகிறோம். எனவே, ஐந்து ஏக்க ருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்க மறுப்பது, அரசியல் சட்டப்படி, பாகுபாடு காட்டுவது போலாகும். தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு, அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்.\nஇது தொடர்பாக, அனைத்து விவசாயிகளும் பயன் பெறும் வகையில், தேவையான உத்தரவை மூன்று மாதங்களுக்குள் பிறப்பிக்க வேண்டும். அதே நேரம், விவசாயிகளிடம் இருந்து, பயிர் கடன் பாக்கி தொகையை வசூலிக்க, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் நடவடிக்கை எடுக்க, தடை விதிக்கப்படுகிறது. விவசாயிகளுக்காக போராடும் அய்யாக் கண்ணு, நீதிமன்றத்துக்கு உதவிய, அட்வகேட் ஜெனரல் முத்துகுமார சாமி, மனுதாரரின் வழக்கறிஞர் முத்து கிருஷ்ணன் ஆகியோரை, நாங்கள் பாராட்டுகிறோம். இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தர விட்டுள்ளது.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லியில், அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், உயர் நீதிமன்றம், அதிரடியாக சாதகமான தீர்ப்பை வழங்கி உள்ளதால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nபயிர்க்கடன் தள்ளுபடி: விவசாயிகள் கருத்து:\n''உயர் நீதிமன்றத்தில், விவசாயிகளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இதை தாமதிக்காமல், மாநில அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். வறட்சியால், இந்தாண்டு பயிர்க்கடன்களை, மத்திய கால கடன்களாக அரசு மாற்றி அமைத்துள்ளது. அதனால், விவசாயிகளின் கடன் சுமை அதிகரிக்கும். எனவே, பயிர்க்கடன்களை ரத்து செய்ய வேண்டும்.\n- பாண்டியன், ஒருங்கிணைப்பு தலைவர்,\n''அனைத்து விவசாயிகளும் பயிர்க்கடன் பெற்றே சாகுபடி செய்கின்றனர். சாகுபடி பரப்புக்கு ஏற்ப, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால், சிறு, குறு விவசாயிகள் கடனை மட்டுமே, அரசு தள்ளுபடி செய்கிறது; வறட்சி நிவாரணம் வழங்குவது சரியல்ல. உயர் நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்பை ஏற்று, பெரிய விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதோடு, வறட்சி நிவாரணத்தையும் வழங்க வேண்டும்.\n- விருத்தகிரி, தேசிய தலைவர்,\nRelated Tags விவசாயிகள் கடன் ரத்து ஐகோர்ட் உத்தரவு\nஇயற்கை சதி செய்து விவசாயம் நசிவு அடைந்தது உண்மைதான். ஆனால் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும் என்றால் அது மற்ற தொழில்களுக்கு கூட பொருந்துமே. உதாரணமாக ஒரு சிறு தொழில் செய்ய கடன் வாங்குகிறவர் தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் நஷ்டப்பட்டால் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டால் ரத்து செய்வது சரிதானா. உதாரணமாக ஒரு சிறு தொழில் செய்ய கடன் வாங்குகிறவர் தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் நஷ்டப்பட்டால் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டால் ரத்து செய்வது சரிதானா அப்போ யார் கடன் வாங்கினாலும் நஷ்டம் ஏற்பட்டால் வங்கிக்கு இல்லை என்று கையை விரிக்க வேண்டியதுதானா அப்போ யார் கடன் வாங்கினாலும் நஷ்டம் ஏற்பட்டால் வங்கிக்கு இல்லை என்று கையை விரிக்க வேண்டியதுதானா தமிழ் நாடு என்றில்லை இதோ உத்திர பிரதேசத்திலும் நேற்று பல கோடி ரூபாய்க்கான விவசாய கடனை ரத்து செய்திருக்கிறார்கள். லாபம் வந்தால் விவசாயிக்கு, நஷ்டம் வந்தால் அரசுக்கு பருவ மழை பொய்க்காது பூச்சி போட்டு வராது நல்ல மகசூல் கிடைத்த சமயங்களில் விவசாயிகள் ஒழுங்காக கடனை திருப்பி கொடுத்திருக்கிறார்களா தமிழ் நாடு என்றில்லை இதோ உத்திர பிரதேசத்திலும் நேற்று பல கோடி ரூபாய்க்கான விவசாய கடனை ரத்து செய்திருக்கிறார்கள். லாபம் வந்தால் விவசாயிக்கு, நஷ்டம் வந்தால் அரசுக்கு பருவ மழை பொய்க்காது பூச்சி போட்டு வராது நல்ல மகசூல் கிடைத்த சமயங்களில் விவசாயிகள் ஒழுங்காக கடனை திருப்பி கொடுத்திருக்கிறார்களா இதுவும் ஒரு வகை வோட்டு வங்கி அரசியல்தான். இந்த கட்சி அந்த கட்சி என்றில்லாமல் எல்லோருமே செய்து கொண்டிருக்கிறார்கள்.\nவளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழித்தது யார் அப்புறம் எப்படி மழை பெய்யும் அப்புறம் எப்படி மழை பெய்யும் எப்படி நாங்கள் விவசாயம் செய்வோம் எப்படி நாங்கள் விவசாயம் செய்வோம் காய்கறி விலையை ஏறும் போது எதிர்க்கும் நீங்கள் ஒரு மொபைல், துணி, AC விலை ஏறும்போது வேடிக்கை பார்க்கிறீர்கள். மேலும் காய்கறி விலை விவசாயிகள் ஏற்றி லாபம் பார்க்கவேயில்லை இடைத்தரகர்கள் தான் பார்க்கிறார்கள், எங்களுக்கு நீங்கள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டாம், இயற்கையை அழிக்காமல் எங்கள் மூலதனத்தை பாதுகாத்தாலே போதும், எங்களை ஏமாற்றாமல் உரிய விலை கொடுத்தால் போதும். ...\nதற்போதைய புள்ளிவிவரங்கள் படி விவசாய கடன் தள்ளுபடி செய்ய தொடங்கியது முதல் இவர்கள் கடனை திருப்பி செலுத்தும் விகிதம் பெருமளவு குறைஞ்சு இருக்காம்.... எந்த ஆட்சி வந்தாலும் இத சொல்லியே ஓட்டு கேப்பானுங்க அவனுக்கு ஓட்டு போட்டு தப்பிச்சுக்கலாம்.....அப்டி இல்லன்னா மத்தில BJP மாதிரி ஒரு இளிச்சவாயன் ஆட்சி அமைஞ்சா இப்டி போராட்டம் பண்ணி தப்பிச்சுக்கலாம்..... ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கி வைத்துள்ளது இந்த திருட்டு திராவிட கும்பல்கள்....\n.கண்முன்னாலேயே NPA வை ஏற்றும் கொள்ளையர்களுக்காக நம்மை மினிமம் பேலன்ஸ் வைக்க சொல்லும் அவலத்திற்கு, கவலையே படாதவர்கள்,விவசாயியின் கடனை தள்ளுபடி செய்ய கோர்ட் உத்தரவிட்டால் பச்சை மொளகாயை கடித்த மாதிரி அலறுவது ஏனுங்கோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/388573810/Otrai-Megam", "date_download": "2019-11-16T23:26:06Z", "digest": "sha1:DS2XDEGFQ55JY7LEAGJKGIGB3RNP3UDU", "length": 22734, "nlines": 332, "source_domain": "www.scribd.com", "title": "Otrai Megam by Rajeshkumar - Read Online", "raw_content": "\nராஜசேகருக்கு விழிப்பு தட்டி, கம்பளியிலிருந்து தலையை விலக்கி கண்களை மலர்த்தியபோது கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே உதக மண்டலம் விழித்துக் கொண்டிருந்தது. யூகலிப்டஸ் மரங்களின் உச்சியில் சூரியனின் ஆரஞ்சு நிற வெளிச்சம் ஒட்டியிருக்க பறவைகளின் சத்தம் மெலிதாய் கேட்டது.\nராஜசேகரன் படுத்த நிலையிலேயே பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தான். மனைவி பூர்ணிமா படுத்திருந்த இடம் காலியாய் இருந்தது. ஆறு வயது நவீனா மட்டும் ஒரு சின்ன அடைப்புக்குறியாய் போர்வைக்குள் சுருண்டிருந்தாள்.\nமறுபடியும் சிறிது நேரம் தூங்கலாமா என்று யோசித்த வினாடி - போர்வைக்குள்ளிலிருந்து நவீனாவின் குரல் கேட்டது.\nகுட்மார்னிங் மை பேபி. நீ கண் முழிச்சிட்டியா\nபோர்வையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள் நவீனா. கண்களில் தூக்க கலக்கம் கொஞ்சம் கூட இல்லை.\nஒரு பெரிய ரோஜாத் தோட்டம்.\nஅந்த தோட்டத்துக்குள்ளே நீ, நான், அம்மா மூணு பேரும் மட்டும்தான் போறோம்.\nதோட்டத்துக்குள்ளே போனா, விதவிதமா ரோஜாப்பூ. எல்லா கலர்லேயும் பூ.\nநா வந்து அம்மாகிட்டே ஒரு வெள்ளை ரோஜாப்பூவை பிடுங்கி குடுக்கச் சொல்லி கேட்டேனாம். அம்மாவும் போயி ஒரு வெள்ளை ரோஜாவைப் பிடுங்க, காம்பிலிருந்து ரத்தம் 'சொட்சொட்'ன்னு கீழே விழுதாம்.\nஆமா டாட் அம்மா பயந்து போய் கத்த, நீ இன்னொரு ரோஜாப்பூவை பிடுங்கிப் பார்க்க - அதிலேயும் ரத்தமாம்.\nஅம்மாகிட்டே இந்த கனவைச் சொன்னியா\nஇல்ல... அதுக்குள்ளே அம்மா எந்திரிச்சுப் போயிட்டாங்க.\nஅறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.\nகதவு திறந்து கொள்ள வெள்ளுடுப்பு பணியாள் -ஆவி பறக்கும் காப்பிக் கோப்பைகளை ட்ரேயில் ஏந்தியபடி உள்ளே வந்தான்.\nசரி ஸார். - வேலையாள் போஜன் ட்ரேயிலிருந்து காப்பிக் கோப்பைகளை டீபாயின் மேல் பரப்பிவிட்டு நகர்ந்தான்.\nநவீனா படுக்கையில் தவழ்ந்து போய் காப்பி நிரம்பிய கோப்பையை எடுத்து ராஜசேகரனுக்கு கொடுத்துவிட்டு, தானும் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.\nபோயிட்டு உடனே வந்துடக்கூடாது. ஒரு நாள் பூராவும் அங்கியே இருக்கணும்.\nநம்ம எஸ்டேட்டுக்கு போற வழியில ஒரு 'பீக்' இருக்கே, அதுக்கு என்ன பேரு டாட்...\nஇந்த சிகரத்து உச்சிமேல நின்னுகிட்டு சுற்றும் முற்றும் பார்த்தா சொர்க்கலோகம் மாதிரி இருக்குமாம்...\nஅந்த 'பீக்'குக்கு போலாமா டாட்\nஅப்பாவும் மகளும் காலங்கார்த்தாலே என்ன அரட்டை - கேட்டுக் கொண்டே பூர்ணிமா உள்ளே நுழைந்தாள். அழகான சின்ன நவீனாவை பெரிதாய் ஜெராக்ஸ் எடுத்த மாதிரியான தோற்றம்.\nராஜசேகர் ஒரு வாய் காப்பியை உறிஞ்சிவிட்டு சொன்னான், நவீனாக் குட்டிக்கு எஸ்டேட் போகணுமாம். எஸ்டேட்டுக்கு போற வழியில் பாரடைஸ் பாயிண்ட்டைப் பார்க்கணுமாம்...\nஎங்கேயும் போக வேண்டாம். வீட்ல உட்கார்ந்து 'டெக்'ல மிக்கிமௌஸ் காஸெட்டைப் போட்டுப் பாரு.\nநீ கவலைப்படாதேம்மா. இன்னிக்கு கண்டிப்பா எஸ்டேட் போறோம். வழியில் பாரடைஸ் பாயிண்ட்க்கும் போறோம்.\nதாங்க்யூ டாட் காப்பியை அவசர அவசரமாய் குடித்துவிட்டு கட்டிலிலிருந்தும் கீழே இறங்கினாள் நவீனா. இன்னிக்கு நான்தான் முதலில் குளிக்கப் போறேன் சிட்டாய் ஓடினாள்.\nபூர்ணிமா ராஜசேகரனுக்கு பக்கத்தில் உட்கார்ந்தாள்.\nஎன்னங்க நிஜமாவே எஸ்டேட் போகப் போறோமா\nஆமா. குழந்தை ரொம்பவும் ஆசைப்படறாளே\n எஸ்டேட் இங்கிருந்து பக்கமாவா இருக்கு இருபத்தி மூணு கிலோ மீட்டர் போகணுமே\nபாக்டரியில இன்னிக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னீங்க\nநவீனாவோட ஆசைதான் எனக்கு முக்கியம். அந்த டெலிபோனை இப்படி நகர்த்தி ரிஸீவரை எடுத்துக் குடு.\nபூர்ணிமா ரிஸீவரை எடுத்துக் கொடுத்தாள்.\nடீ பாக்டரிக்கு டயல் பண்ணு\nபூர்ணிமா டயல் செய்து இணைப்புக் கிடைத்ததும் ராஜசேகரன் பேசினான்:\nமெஷினரியை இன்னிக்குத்தானே இன்ஸ்டால் பண்ணணும்ன்னு சொல்லியிருந்தேன்\nநான் எஸ்டேட் வரைக்கும் போகணும். போய்ட்டு சாயந்தரம்தான் திரும்புவேன். மெஷினரியை நாளைக்கு இன்ஸ்டால் பண்ணிக்கலாம்.\nஇன்னிக்கு நிறைஞ்ச அமாவாசை நாள். ஆஷ்பிஷியஸ் டே. நாளைக்கு பாட்டிமை. எதையுமே தொடங்கக் கூடாது\nபெரியவங்க வழக்கமா சொல்லி வெச்சது\nஇந்த நாள் நட்சத்திரமெல்லாம் கல்யாணத்துக்குத்தான் பார்க்கணும். தொழிலுக்கு பார்க்கக்கூடாது. மெஷினரியை நாளைக்க�� இன்ஸ்டால் பண்ணிடலாம்\nஸார், அதுல இன்னொரு பிராப்ளம்,\nகன்வர்சன் ஒர்க்குக்காக கோயமுத்தூரிலிருந்து ரெண்டு என்ஜினீயர்ஸ் வந்திருக்காங்க. அவங்களை ஒரு நாள் அதிகப்படியா தங்கவெச்சா எக்ஸஸ் அமௌண்ட் தரவேண்டியிருக்கும்\n - கேட்டுவிட்டு ரிஸீவரை சாத்தினான் ராஜசேகரன். பூர்ணிமா கோபமாய் கணவனை ஏறிட்டாள்.\nஇன்னிக்கு அவசியம் நாம எஸ்டேட்டுக்குப் போய்த்தான் ஆகணுமா\nஎல்லாம் அந்த குட்டிச்சாத்தானோட வேலை\n அந்த குட்டிப்பிசாசு உங்களை நல்லா நைஸ் பண்ணி வெச்சிருக்கா\n குழந்தை ரொம்ப நாளாவே எஸ்டேட்டுக்கு போகணும்ன்னு ஆசைப்பட்டு கேட்டிருந்தா. அதான் இன்னிக்கு தலையாட்டிட்டேன்\nசரி, ஒரு கண்டிஷன். நம்ம ஃபேமிலி டாக்டர் கவுடாவுக்கு போன் பண்ணி கேட்டு அவர் சரின்னு சொன்னாதான் இந்த பயணத்துக்கு நான் ஒத்துக்குவேன்...\nரிஸீவரை எடுத்துக் கொண்ட பூர்ணிமா டாக்டர் கவுடா வீட்டுக்கு டயலைத் திருப்பி பேசினாள்.\n\"இப்பத்தான் எந்திரிச்சு பெட்ல உட்கார்ந்திட்டிருக்கார். டாக்டர்\nஇன்னிக்கு எஸ்டேட் போக பிரியப்படறார். கார்ல போய்ட்டு வரலாமா...\nநோ நோ. கூட நீயும்தானே போறே\nதாங்க்யூ டாக்டர் - ரிஸீவரை வைத்த பூர்ணிமா ராஜசேகரனை புன்னகையோடு ஏறிட்டாள்.\n\"அப்புறமென்ன கிளம்ப வேண்டியது தானே\nஇப்ப இருந்தே ரெடி பண்ணினாத்தான் ஒன்பது மணிக்காவது கிளம்ப முடியும்\"\nராஜசேகரன் சொன்னதும் - பூர்ணிமா அறைக்கும் சுவரோரமாய் நின்றிருந்த சக்கர நாற்காலியை நோக்கிப் போனாள். அதை நெருங்கி - அதன் முதுகில் கை வைத்து ராஜசேகரனின் படுக்கைக்கு பக்கத்தில் தள்ளிக் கொண்டு வந்து நிறுத்தினாள்.\nராஜசேகரன் கம்பளிப் போர்வையை விலக்கிவிட்டு தொடைக்கு கீழே சூம்பிப் போன கால்களால் -- படுக்கையில் தவழ்ந்து சக்கர நாற்காலிக்கு லாவகமாய் தாவி உட்கார்ந்தான்.\nபூர்ணிமா லேசாய் பதட்டப் பட்டாள். மெள்ளமா பார்த்து உட்கார்ங்க...\nஸ்லிப்பாகி கீழே விழுந்துடுவேனான்னு பயப்படறியா\nஇந்த சக்கர நாற்காலியோட எனக்கு எத்தனை வருஷ ஸ்நேகம் தெரியுமா. நான் கீழே விழப்போனாலும் அது என்னை விடாது.\nபெருமையடிச்சுகிட்டு இருக்காமே சீக்கிரமா பாத்ரூமுக்குப் போங்க.\nசக்கர நாற்காலியை உருட்டிக் கொண்டே பாத்ரூமை நோக்கிப்போன ராஜசேகரன் சட்டென்று நாற்காலியின் இயக்கத்தை நிறுத்தி திரும்பினான்.\nமத்தியான லஞ்சுக்கு இங்கிர���ந்தே கொண்டு போயிடுவோமா இல்லே. எஸ்டேட் போய் பிரிப்பேர் பண்ணிக்குவோமா\nகுக்கிட்டே என்ன மெனு குடுக்கப் போறே\nகுரல்கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அறை வாசலில் நின்ற நவீனா - குளித்து முடித்து வேறு கவுனுக்குள் நுழைந்திருந்தாள். பூர்ணிமா அவளை நோக்கிப் போனாள்.\nதுடைச்சுட்டா போகுது அலட்சியமாய் சொன்ன நவீனா, ராஜசேகரினிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/news?start=30", "date_download": "2019-11-17T00:52:34Z", "digest": "sha1:4QLEYRULWY5KZQCGZSJLBP3RNTE5MRRF", "length": 15645, "nlines": 109, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "News - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nதெற்கு ஆசிய பிரான்சிஸ்கன் துறவிகள் கூட்டமைப்பு\nதெற்கு ஆசிய பிரான்சிஸ்கன் துறவிகள் கூட்டமைப்பு\nஆகஸ்ட் 18ம் தேதி முதல் 24ம் தேதி முடிய தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட 60க்கும் மேற்பட்ட பிரான்சிஸ்கன் குழுமத் தலைவர்கள் எடுத்த முடிவுகள் குறித்து, அருள்பணி நித்திய சகாயம் அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறினார். சமுதாய அநீதிகள், மிகக்கடுமையான வறுமை, மாண்பை இழக்கும் பெண்கள், உரிமைகளை இழந்த குழந்தைகள், புலம் பெயர்ந்தோர், இயற்கைச் சீரழிவு என்று, பல தளங்களில், தெற்கு ஆசிய நாடுகள் ஒரே விதமான பிரச்சனைகளைச் சந்திக்கின்றன என்று இக்கூட்டத்தில் பேசப்பட்டது. பிரான்சிஸ் கன் துறவு சபைகளின் அடிப்படை விழுமியங்களை மனதில் கொண்டு, இக்கூட்டத்தின் இறுதியில் பத்து-புள்ளி செயல்திட்டம் ஒன்று வகுக்கப் பட்டது என்றும், இன்றைய உலகில் ஓரந்தள்ளப்பட்டவர்களை மையப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பீதேஸ் செய்திக் குறிப்பு கூறுகிறது. அசிசி நகர் புனித பிரான்சிஸ், இஸ்லாமிய சுல்தானை சந்தித்த 800ம் ஆண்டையும், மகாத்மா காந்தி பிறந்த 150ம் ஆண்டையும் சிறப்பிக்கும்வண்ணம், சமய நல்லுணர்வுகளை வளர்க்கும் விழாக்களை பிரான்சிஸ்கன் துறவுக் குழுமங்கள் திட்டமிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. (Fides)\nகர்நாடகத் திருப்பயணிகள் மீது வேலூரில் தாக்குதல்\nதகவல் திரு சிவா whtsup வழியாக\nவருடா வருடம் ஆகஸ்ட் மாதம் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு நடை பாதையாக மக்கள் செல்வது வழக்கம். இதில் சிறப்பு என்னவென்றால் இதில் செல்லும் பாதி பேர் ஹிந்துகள் தான். அதுவும் இல்லாமல் எந்த வித ��ூச்சலும் மக்களுக்கு இடையூறும் இல்லாமல் மிக அமைதியாக ஆண்கள் பெண்கள் குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளிகள் இந்த பாத யாத்திரையை மேற் கொள்ளுகின்றனர் \nLire la suite : கர்நாடகத் திருப்பயணிகள் மீது வேலூரில் தாக்குதல்\nசென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கள் ஆதாரமற்றவை\nசென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கள் ஆதாரமற்றவை\n- பேராயர் அந்தோனி பாப்புசாமி -\nதகவல் : திருமதி மேரி தெரேசா - வத்திக்கான் வானொலி\nஇந்தியாவின் சமயச் சார்பற்ற அரசமைப்பு, ஒவ்வொரு குடிமகனின் சமய சுதந்திரத்திற்கு உறுதியளிக்கின்றது. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் பற்றி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் அவர்கள் தெரிவித்திருப்பது, தவறானது மற்றும், ஆதாரமற்றது என்று கூறியுள்ளார், தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் அந்தோனி பாப்புசாமி.\nLire la suite : சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கள் ஆதாரமற்றவை\nநேர்காணல்– தமிழகத்தில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்\nநேர்காணல்– தமிழகத்தில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்\nமேரி தெரேசா - வத்திக்கான்\nஇந்தியாவில், மதம், இனம், மொழி, சமுதாய நிலை போன்ற எவ்விதப் பாகுபாடுகளின்றி, எல்லாருக்கும் பொதுவான கல்வியை வழங்கத் தொடங்கியவர்கள் கிறிஸ்தவர்கள். தமிழகத்தில், ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் உள்ளன\nLire la suite : நேர்காணல்– தமிழகத்தில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்\nகருமத்தம்பட்டி புனித செபமாலை மாதா ஆலயம் திருத்தலமாக உயர்வு\nவிசுவாசிகள் புதிய மனித சமுதாயத்தைச் சமைப்பவர்கள்\nவிசுவாசிகள் புதிய மனித சமுதாயத்தைச் சமைப்பவர்கள்\nமரியா, ஓர் உண்மையான அன்னையைப் போல, நம் வாழ்வின் போராட்டங்களில் நம்முடன் இருக்கிறார்.\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nஇயேசு கிறிஸ்துவில் வேரூன்றப்பட்ட புதிய மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்புவர்களாகச் செயல்படுமாறு, பாரிஸ் உயர்மறைமாவட்ட கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nLire la suite : விசுவாசிகள் புதிய மனித சமுதாயத்தைச் சமைப்பவர்கள்\nஇந்திய பெருமழை உயிரிழப்புகளுக்கு திருத்தந்தை அனுதாபம்\nஇந்திய பெருமழை உயிரிழப்புகளுக்கு திருத்தந்தை அனுதாபம்\n- கிறிஸ்டோபர் பிரான்சிஸ் -\nகேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மற்றும், குஜராத்தில் பெய்துவரும் பெருமழையால் உயிரிழந்தவர்கள், மற்றும், தங்கள் உறைவிடங்களை இழந்தவர்கள் குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார். இந்தியாவில் பெருமழையால் உயிரிழந்துள்ள மக்கள் குறித்த திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் செய்தி தலத்திருஅவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nLire la suite : இந்திய பெருமழை உயிரிழப்புகளுக்கு திருத்தந்தை அனுதாபம்\nதிருத்தந்தையை இந்தியாவிற்கு அழைக்குமாறு அரசுக்கு வேண்டுகோள்\nதிருத்தந்தையை இந்தியாவிற்கு அழைக்குமாறு அரசுக்கு வேண்டுகோள்\nமேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்\n1999ம் ஆண்டில், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் இந்தியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதற்குப் பின்னர், எந்த திருத்தந்தையும் நாட்டிற்கு வருகை தரவில்லை\nநம் ஆண்டவர் ஆற்றும் வியப்புக்குரிய செயல்களைப் பெறத் தகுதியுள்ளவர்கள் யார் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 02, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.\nLire la suite : திருத்தந்தையை இந்தியாவிற்கு அழைக்குமாறு அரசுக்கு வேண்டுகோள்\nமதங்களிடையே இணக்கவாழ்வு ஒரு சமுதாயத் தேவை\nமதங்களிடையே இணக்கவாழ்வு ஒரு சமுதாயத் தேவை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nமதங்களுக்கிடையே நிகழும் உரையாடல்கள், பாகிஸ்தானின் அமைதிக்கு அடிப்படையானது என்கிறார் லாகூர் பேராயர் செபாஸ்டியன் ஷா\nசகோதரர், சகோதரிகளுடன் நல்லுறவைக் கட்டிக்காக்க ஆவல் கொண்டுள்ள திருஅவை, எவரையும் மதமாற்றம் செய்வதில் ஆர்வம் கொள்ளவில்லை என்று, பாகிஸ்தானின் லாகூர் பேராயர், செபாஸ்டியன் ஷா அவர்கள் கூறினார்.\nLire la suite : மதங்களிடையே இணக்கவாழ்வு ஒரு சமுதாயத் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://binvid.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2018-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-16T23:20:19Z", "digest": "sha1:T66G54Q2NY5YPTL5NAJEB7G7IHS2BO7S", "length": 3286, "nlines": 28, "source_domain": "binvid.com", "title": "தமிழ் திரைப்படம் 2018 டவுன்லோடு download new hd video.", "raw_content": "\nதமிழ் திரைப்படம் 2018 டவுன்லோடு videos\nபுதிய தமிழ் திரைப்படம் எளிமையாக டவுண்டோட் செய்வது\nEcharikkai தமிழ் முழு HD திரைப்பட | சத்யராஜ், Varalaxmi சரத்குமார், யோகி பாபு | எம்எஸ்கே திரைப்படங்கள்\nKeni தமிழ் முழு HD த��ரைப்படம் - 2018 | Parthiepan | ரேவதி | நாசர் | ஜெயபிரதா | அனு ஹசன்\nஇம்சை அரசன் 23 ம் புலிகேசி\nVaigasi Poranthachu - Movie , வைகாசி பொறந்தாச்சு - திரைப்படம் ...\nதமிழ் திரைப்படம் 2018 டவுன்லோடு related tags\nதமிழ் திரைப்படம் 2018 டவுன்லோடு tamil movies free download, தமிழ் திரைப்படம் 2018 டவுன்லோடு hd video songs download, தமிழ் திரைப்படம் 2018 டவுன்லோடு download youtube video, தமிழ் திரைப்படம் 2018 டவுன்லோடு video songs download, தமிழ் திரைப்படம் 2018 டவுன்லோடு tamil songs free download, hindi video song download, தமிழ் திரைப்படம் 2018 டவுன்லோடு hindi video songs free download, tamil play, தமிழ் திரைப்படம் 2018 டவுன்லோடு bollywood movies 2015, தமிழ் திரைப்படம் 2018 டவுன்லோடு mp4 video, தமிழ் திரைப்படம் 2018 டவுன்லோடு mp4 song, தமிழ் திரைப்படம் 2018 டவுன்லோடு tamil hd video songs, தமிழ் திரைப்படம் 2018 டவுன்லோடு new tamil movies free download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-17T00:23:55Z", "digest": "sha1:P2K4KFCK5NOD4VG3KUNTDW46A4EVCORO", "length": 10912, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "அர்த்தநாரி விமர்சனம் | இது தமிழ் அர்த்தநாரி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா அர்த்தநாரி விமர்சனம்\nஇன்ஜினியரான கார்த்திக்கும், காவல்துறை உயரதிகாரியுமான சத்யப்பிரியாவும் காதலிக்கிறார்கள். சத்யப்பிரியா எடுத்து நடத்தும் ஒரு வழக்கும், தன்னை வளர்த்த செல்வமாணிக்கம் ஐயாவின் மரணத்திற்குக் காரணமானவரைத் தேடும் கார்த்தியின் தேடலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. தனித்தனியாக இருவரும் இயங்கினாலும், காதலர்கள் அர்த்தநாரி போல் இணைந்து வேட்டையாடுவதாகப் பதற்றம் கொள்கிறார் வில்லன். இந்தக் கண்ணாமூச்சி வேட்டை எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை.\nகல்வியின் அவசியமும், குழந்தைத் தொழிலாளிகளின் அவலமும் படம் நெடுகே சொல்லப்படுகிறது. சொல்பவராக செல்வமாணிக்கம் எனும் பாத்திரத்தில் நாசர் நடித்துள்ளார். அவர் பலமுறை ஏற்று சலித்து விட்ட ஒரு பாத்திரம் என்பதால் படத்தில் அவர் அவ்வளவாக ஈர்க்கவில்லை. அதனாலென்ன, ரசிகர்களை எப்படியும் ஈர்த்து விடுவதென்ன ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை இறக்கியுள்ளனர். அதேதான் இப்போதைய ட்ரெண்ட். ஆனால், கதாபாத்திர உருவாக்கங்களில் இயக்குநர் சரி வர கவனம் செலுத்ததால், ஜோசியத்தில் பிரியமுள்ள ரெளடி அஞ்சப்பனாக வரும் ராஜேந்திரனும் ஏமாற்றம் அளிக்கிறார். வலிந்து திணிக்கப்பட்ட பாத்திரமாகத் திரைக்கதையோடு ஒட்டாமல் வருகிறார்.\nசத்யப்பிரியாவாக அருந்ததி நடித்துள்ளார். படத்தின் தொடக்கக் காட்சியும் இறுதிக் காட்சியும் என்கவுன்ட்டராக உள்ளது. போலீஸ் என்றாலே என்கவுன்ட்டர் தானென முடிவுக்கு வந்துவிட்டது போலும் தமிழ் சினிமா. நாயகனும் நாயகியும் முதல் முறையாகச் சந்திக்கும் காட்சி கூடக் கவித்துவமாக இல்லாமல், அவசர அவசரமாக நகர்கிறது. முழுப் படத்திலுமே, ஒரு காட்சியில் இருந்து இன்னொரு காட்சிக்கு இயல்பாகச் செல்லாத படத்தொகுப்பின் குறை படத்தோடு ஒன்ற முடியாமல் தடுக்கிறது.\nநாயகனாக அறிமுகமாகியுள்ளார் ராம்குமார். இடைவேளையின் பொழுது, நாயகன் தன் வாழ்க்கையையே உலுக்கும் ஒரு விஷயத்தைக் கேட்க நேரிடுகிறது. அந்தக் கணத்தின் ஆற்றாமையும் கோபத்தையும் வெளிப்படுத்தும் அனுபவம் வாய்ந்தவராக அவர் இல்லாத பொழுதும், இயக்குநர் தமிழ் சினிமாவின் பழங்கால மரபுகளின் படி அவர் முகத்திலேயே க்ளோஸ்-அப் வைத்து முடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் செலுத்திய உழைப்பும் அக்கறையும் படத்திலும் பிரதிபலித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nபடத்தைத் தயாரித்துள்ள A.S.முத்தமிழ் தான் படத்திற்குக் கதையும் எழுதியுள்ளார். வலுவற்ற திரைக்கதையாலும், சுவாரசியமற்ற வசனங்களாலும் படம் கதையின் விறுவிறுப்பைக் குறைத்து விடுகிறது.\nPrevious Postதி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் விமர்சனம் Next Postபைசா விமர்சனம்\nஓடு ராஜா ஓடு விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=4443", "date_download": "2019-11-16T23:39:16Z", "digest": "sha1:OSOOUWHKDI2VLRKS6Z2CYHZQV5PIUJ7J", "length": 9623, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து இன்று ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்! - Tamils Now", "raw_content": "\nரெயில் டிக்க���ட் முன்பதிவு படிவத்தில் மலையாளம்.தமிழ் மொழி புறக்கணிப்பு - கசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்: நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து - பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் –இராமதாஸ் அறிக்கை - இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு - அதிமுக அமைச்சரின் அத்துமீறல்; திமுக எம்எல்ஏவின் மைக்கை பிடுங்கியதால் தொண்டர்களிடையே கைகலப்பு\nமீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து இன்று ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்\nமீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nமீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளுடன் ஆம் ஆத்மி கட்சியும் தோள் கொடுத்து நின்று தொடர்ந்து போராடுவோம் என்றும் ஏற்கனவே நலிந்து உள்ள விவசாயத்தை மேலும் பாழுங் கிணற்றில் தள்ளும் திட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.\nநீர்வளம், மண் வளம், விவசாய நிலவளம், சுற்றுசூழல் மக்கள்; வாழ்வாதாரத்தை ஒழித்தழித்து தமிழகத்தை பாலைவனமாக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சமி தெரிவித்துள்ளார்.\nஆம் ஆத்மி கட்சி பாலைவனமாக்கும் மீத்தேன் எரிவாயு திட்டம் மீத்தேன் எரிவாயு திட்டம் விவசாய அமைப்புகள் விவசாயிகள் 2014-03-03\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n8 வழிச்சாலைக்கு எதிராக கருத்து- ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் திடீர் கைது\nடிச. 31 முதல் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்: தெலுங்கானா அரசு அறிவிப்பு\nபுதுவையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீஸ் தடியடி\nநெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வைகோ வாதம்\nகடந்த ஆண்டில் மட்டும் 11,400 விவசாயிகள் தற்கொலை : மத்திய அரசு\nவிவசாயிகளை திரட்டி மே 21ம் தேதி பிரதமர் அலுவலகம் முற்றுகை: அய்யாக்கண்ணு அறிவிப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஅதிமுக அமைச்சரின் அத்துமீறல்; திமுக எம்எல்ஏவின் மைக்கை பிடுங்கியதால் தொண்டர்களிடையே கைகலப்பு\nகசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்: நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து\nரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் மலையாளம்.தமிழ் மொழி புறக்கணிப்பு\nபதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் –இராமதாஸ் அறிக்கை\nஇடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-16T23:31:06Z", "digest": "sha1:LPSFSHXQMS3TA3T2KA2LWATD7IMBJCSD", "length": 17386, "nlines": 104, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரெயில் Archives - Tamils Now", "raw_content": "\nரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் மலையாளம்.தமிழ் மொழி புறக்கணிப்பு - கசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்: நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து - பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் –இராமதாஸ் அறிக்கை - இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு - அதிமுக அமைச்சரின் அத்துமீறல்; திமுக எம்எல்ஏவின் மைக்கை பிடுங்கியதால் தொண்டர்களிடையே கைகலப்பு\nரெயில் கட்டணம் உயர்கிறது: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்\n017-18ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை பிப்ரவரி 1-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்போது மத்திய பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டையும் ஒருங்கிணைத்து தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ரெயில் பட்ஜெட்டில் பயணிகளுக்கான ரெயில் கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் ரெயில் கட்டண உயர்வு மறைமுகமாக இருந்தது. ஆனால் ...\nரெயில் பயணிகளுக்கு 2 நிமிடங்களில் சூடான உணவு வழங்கும் திட்டம் அறிமுகம்\nரெயிலில் பயணம் செய்வது மகிழ்ச்சியான அனுபவம் என்றாலும் நீண்ட தூர பிரயாணிகளுக்கு உணவு ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது. ஆறிப்போன ரெயில்வே கேண்டீன் உணவுகளை பயணிகளும் விரும்புவதில்லை. இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட இந்திய ரெயில்வே இ-கேட்டரிங் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் படி நீண்ட தூரம் பிரயாணம் செய்யும் பயணிகள் ...\nசென்னை மெட்ரோ ரெயில் 2-வது வழித��தடத்தில் சோதனை ஓட்டம்\nசென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 24 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதையும், 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்த்தப்பட்ட பாதையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்ட 45 கிலோ மீட்டர் ...\nசென்னை ரெயில் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை: சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல்\nசேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில், ரெயில் பெட்டியின் மேற்கூரையை துவாரமிட்டு ரூ.5.75 கோடி வங்கிப்பணம் கடந்த ஆகஸ்டு மாதம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகள் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று நேற்று மாலை தகவல் பரவியது. ‘வாட்ஸ்-அப்’பிலும் தகவல் வெளியானது. இது ...\nபஞ்சாப்: ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது\nஜம்முவில் இருந்து புனே நகரை நோக்கிச் சென்ற ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா அருகே இன்று அதிகாலை தடம்புரண்டது. லூதியானா அருகில் உள்ள பில்லாவ்ர் – லதோவால் நிலையங்களுக்கு நடுவே இன்று அதிகாலை 3.05 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது ஜீலம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தைவிட்டு விலகியதால் பத்து பெட்டிகள் தடம்புரண்டதாகவும், இந்த ...\nரெயில் பயணிகளுக்கு தனியார் காப்பீடு திட்டம்; 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு\nரெயில் பயணங்களில் ஏற்படும் விபத்துகளுக்கு 92 காசு கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு பயணிகள் அமோக வரவேற்பு அளித்து உள்ளனர். ரெயில் பயணிகளுக்கு என புதிய இன்சூரன்சு திட்டத்தை அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ரெயில்வே நிர்வாகம் பல ...\nரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் அபராதம்: 10 மடங்கு உயர்த்தி வசூலிக்க உத்தரவு\nரெயில் நிலையங்களில் குப்பை போட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது c நிலையங்களை தூய்மையா��� வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வுகளை பயணிகளிடம் ரெயில்வேதுறை ஏற்படுத்தி வருகிறது. பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வரும் அதே சூழ்நிலையில் ரெயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்கவும் தேவையான நடவடிக்கை எடுத்துவருகிறது. பிளாட்பாரம், ரெயில்நிலையம் ...\nஇணையதளத்தில் இருந்து பயணிகளின் தகவல்கள் திருடப்படவில்லை ஐ.ஆர்.சி.டி.சி. விளக்கம்\nரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதளத்தில் இருந்து பயணிகளின் விவரங்கள் திருடப்படவில்லை என்று ஐ.ஆர்.சி.டி.சி. விளக்கம் அளித்துள்ளது. இந்திய ரெயில்களில் பயணம் செய்வதற்கு, ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படும் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் மூலம் தான் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியும். இந்த இணையதளம் மூலம் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரெயில் டிக்கெட் ...\nரெயில் டிக்கெட்டுகள் ரத்து செய்வதற்கு 139’-க்கு அழைத்து ரத்து செய்யும் வசதி அமலுக்கு வந்தது\nரெயில் டிக்கெட்டுகள் ரத்து செய்வதற்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் டிக்கெட் ரத்து செய்யும் பயணிகளுக்கு அடிக்கடி பணம் மற்றும் கால விரயம் ஏற்பட்டது. இதை தடுப்பதற்காக ‘139’ என்ற எண்ணுக்கு அழைத்து டிக்கெட் ரத்து செய்யும் எளிய வசதியை கடந்த பட்ஜெட்டில் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்தார். இந்த திட்டத்துக்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து ...\nரெயிலில் சீட் பிடிப்பதில் பயங்கர மோதல்: மீரட் ரெயில் நிலையத்தில் ஒருவர் கொலை\nரெயிலில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டேராடூனில் இருந்து கொச்சிக்கு நேற்று மாலை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ரெயில் நிலையம் அருகே வந்தபோது, இருக்கை தொடர்பாக ஹரித்வாரைச் சேர்ந்த ஜஸ்வீந்தர் என்ற பயணிக்கும் வேறு சில பயணிகளுக்குமிடையே வாக்குவாதம் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஅதிமுக அமைச்சரின் அத்துமீறல்; திமுக எம்எல்ஏவின் மைக்கை பிடுங்கியதால் தொண்டர்களிடையே கைகலப்பு\nகசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்: நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து\nரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் மலையாளம்.தமிழ் மொழி ��ுறக்கணிப்பு\nபதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் –இராமதாஸ் அறிக்கை\nஇடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/73561-gautam-gambhir-helps-pakistani-child-get-visa-for-treatment-in-india.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-16T23:46:18Z", "digest": "sha1:6AH43HWNHFJA6ZGO7NEHXF4PMRDO2EPR", "length": 13599, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாக்.. சிறுமியின் இதயத்தை காப்பாற்ற உதவிய காம்பீர் | Gautam Gambhir helps Pakistani child get visa for treatment in India", "raw_content": "\nஇலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்\nகேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்\nகோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்\nகனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு\nபாக்.. சிறுமியின் இதயத்தை காப்பாற்ற உதவிய காம்பீர்\nஇந்தியா பாகிஸ்தான் இடையே எல்லை பிரச்னைகள் இருந்தபோதிலும், பாகிஸ்தானை சேர்ந்த 7 வயது குழந்தையான ஓமைமா அலிக்கு இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.\nபாகிஸ்தானை சேர்ந்த தம்பதிக்கு மகளாக பிறந்தவர் ஓமைமா அலி. இவருக்கு தற்போது ஏழு வயது. ஓமைமா அலி பிறவியிலேயே இதயம் சம்பந்தமான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். மகளுக்கு இருந்த பாதிப்பால், அவர்களது பெற்றோர்களும் நிம்மதி இல்லாமல் வேதனையில் தவித்தனர். பாகிஸ்தானின் பல இடங்களில் ஓமைமாவிற்கு சிகிச்சை எடுத்த அவர்கள், கடந்த 2012-ஆம் ஆண்டு அதாவது ஓமைமா பிறந்த ஆண்டே, இந்தியாவின் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவெடுத்தனர். அதன்படி கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஓமைமாவிற்கு சிகிச்சை அளித்த நொய்டா மருத்துவர்கள் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்தனர். அதன் பின்னர் பாகிஸ்தான் திரும்பிய ஓமைமாவின் பெற்றோர்கள், குழந்தையை அங்கேயே கவனித்து வந்தனர்.\nஇதனிடையே சமீபத்தில் சிறுமி ஓமைமாவிற்கு மீண்டும் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடிவெடுத்த பெற்றோர், இதுதொடர்பாக முன்னாள் பாகிஸ்தான் பாகிஸ்தான் வீரர் முகமது யூசப்பின் உதவியை நாடியுள்ளனர். யூசப்போ, இந்திய கிரிக்கெட் வீரரும், பா.ஜ.கவின் எம்.பியுமான கௌதம் காம்பீரை தொடர்பு கொண்டு, ஓமைமாவிற்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும்படி காம்பீரிடம் கோரிக்கை வைத்தார்.\nஇதனை உடனே ஏற்றுக்கொண்ட காம்பீர், கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். காம்பீரின் கடிதத்தை பெற்ற ஜெய் சங்கர், இஸ்லாமாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு ஓமைமா அலி மற்றும் அவர்களது பெற்றோர்கள் இந்தியா வருவதற்கு விசா வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இதுதொடர்பான பதில் கடிதத்தை கடந்த அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி காம்பீருக்கு அனுப்பியுள்ளார் ஜெய் சங்கர். இந்த நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காம்பீர் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஅதில், ஒரு சிறிய இதயம் அந்த பக்கத்தில் இருந்து கதவை தட்டியது என்றும், அதற்காக இந்தப் பக்கத்தில் உள்ள இதயம் எல்லா பிரச்னைகளையும் நீக்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தச் சின்னஞ்சிறு பிஞ்சு, கால்களை தென்றல் வருடட்டும் என்றும் சில நேரங்களில் ஒரு மகள் தனது வீட்டிற்கு வந்ததுபோல் உணர்கிறேன் என்றும் என்றும் பதிவிட்டுள்ளார்.\nஇது மட்டுமல்லாமல் இதற்கு உதவிகரமாக இருந்த ஜெய் சங்கர், பிரதமர் மோடி, அமித் ஷாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு பெண் குழந்தைகளின் அப்பாவாக தனக்கு ஓமைமாவிற்கு உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியது என்றும் தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி முதல்வர் Vs துணைநிலை ஆளுநர் ஹெல்மெட் சர்ச்சை\nஇந்தியா கொடுத்த பதிலடியால் 10 பாக். வீரர்கள் உயிரிழப்பு - பிபின் ராவத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுரட்டி போட்ட கஜாபுயலால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் - சாலையில் சுற்றித்திரிந்தவருக்கு உதவிய போலீஸ்\nகோவில் தெப்பக்குளம் அருகே கஞ்சா செடி: அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு - 10 பெண்கள் ���டுத்து நிறுத்தம்\nதேசிய வில்வித்தை போட்டி - வெள்ளி பதக்கம் வென்ற மாமல்லபுரம் பள்ளி மாணவி\nஇசையால் மூழ்கடிக்கும் 'மயிலாடுதுறை மல்லாரி' இசைக்கச்சேரி\n''செல்போன் நிறுவனங்களை மூடும் நிலை வராது'' - நிர்மலா சீதாராமன்\nபேனர்களை தவிர்த்து விவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்\nஅமெரிக்காவின் மீனாட்சி அம்மன் கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்\nசபரிமலை கோயில் நடை இன்று திறப்பு\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதுச்சேரி முதல்வர் Vs துணைநிலை ஆளுநர் ஹெல்மெட் சர்ச்சை\nஇந்தியா கொடுத்த பதிலடியால் 10 பாக். வீரர்கள் உயிரிழப்பு - பிபின் ராவத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11536.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2019-11-17T00:42:34Z", "digest": "sha1:3DJGBMCY6VWYNOFO5PIRBKNBDNPKTSJA", "length": 16136, "nlines": 77, "source_domain": "www.tamilmantram.com", "title": "Sub-Prime?? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > பொருளாதாரம் > Sub-Prime\nகடந்த சில நாட்களாக உலகப் பணச்சந்தை, பங்குச்சந்தை களேபரத்தைச் சந்தித்து வருகிறது. BNP Paribas எனும் பிரெஞ்சு வங்கி சிலபல கணக்குகளை -- $ 2.2 பில்லியன் -- முடக்கியுள்ளது.\nஇதற்கெல்லாம் முக்கிய வில்லனாகக் கூறப்படுவது Sub-Prime என்கிற சொல். ஈதென்ன sub-prime\nவங்கிகள் கடன் கொடுக்கும் போது வட்டி விகிதம் Prime Lending Rate (PLR)க்கு சற்றே அதிகமாக இருக்கும். PLR ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கடன் கொடுப்பதாக இருந்தால் விதிக்கும் வட்டி விகிதம். சில துறைகளுக்கு (விவசாயம், சிறுதொழில், ஏற்றுமதி போன்றவை) அரசு மானியம் வழங்குவதால் PLRக்கு குறைவாகவும் கொடுக்கிறார்கள்.\nகடன் வாங்குபவர்களை ஜமக்காளம் உதறுவது போல் உதறிவிட்டுத்தான் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. அதாவது, முதல் திரும்பி வருமா, தொழில் ஒழுங்காக நடக்குமா, சம்பளம் சரியாக வருகிறதா, நல்ல கம்பெனியில் எத்தனை நாட்களாக வேலை செய்கிறார், என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பார்க்கிற விடை கிடைத்தால் கடன் அனுமதி செய்யப்படுகிறது. PLRக்கு ஓரிரு சதவீதங்கள் அதிகமாகத்தான் வட்டி இருக்கும். AAA கம்பெனிகள், நபர்கள் என்றால் சில சமயம் PLR விகிதத்திலேயே கூட கடன் கொடுப்பார்கள்.\nசிலசமயங்களில், தற்போது நடந்துள்ளது போல், Sub-Prime வீதத்திலும் கொடுக்கிறார்கள்.\n ஆபத்தான நபர்களுக்கு, தொழில்களுக்கு, சரியாக தேர்வு செய்யாமல், PLRக்கு மிக அதிகமான வட்டி விகிதத்தில் கடன் கொடுத்தால், அந்த வட்டிக்கு Sub-Prime என்று பெயர். சில வருடங்களுக்கு முன்னர் தமிழகமெங்கும் �பைனான்ஸ் கம்பெனிகள் 42% வட்டி கொடுப்பதாகச் சொல்லி முதலீட்டாளர்களை சந்தியில் விட்டது நினைவு இருக்கும். இப்போது வங்கிகளே இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களால், நம் நாட்டில் இது நடவாத விஷயம்.\nஅமெரிக்காவில் (USA) அப்படியல்ல. சட்டத்தில் உள்ள சில ஷரத்துக்களைப் பயன்படுத்தி சில வங்கிகள் கடனை வாரி வழங்கி இருக்கின்றன. புதியதாகக் கேள்விப் படுகிறேன் -- Quant-Funds -- இவற்றில் சில வங்கிகள் முதலீடு செய்திருக்கின்றன. ஜங்க் பாண்டுகளை விடவும் மோசமாம் வீடு கட்டிக் கொடுப்பவர்களுக்கு வழங்கிய கடன்கள் திரும்பப்பெறுவதில் சில குளறுபடிகள். இவைகளைச் சந்திக்க நேர்ந்தவுடன் வங்கிகள் என்ன செய்கின்றன வீடு கட்டிக் கொடுப்பவர்களுக்கு வழங்கிய கடன்கள் திரும்பப்பெறுவதில் சில குளறுபடிகள். இவைகளைச் சந்திக்க நேர்ந்தவுடன் வங்கிகள் என்ன செய்கின்றன அடமானமாக வைத்தவைகளை விற்கத் துவங்குகின்றன -- Distress Sale -- ஈடாக வைத்தவைகள் விலை பாதாளத்துக்கு சரிகின்றன. இவைகளில் பங்குகளும் அடங்கும்.\nவரும் நாட்களில் இன்னும் என்னென்ன தெரியவருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nஅப்பாடா..... ஒரு வழியாக பதித்துவிட்டேன்.\nநல்ல விளக்கங்கள் தொடருங்கள் கரிகாலன்\nஇப்படியும் ஒரு வழி இருக்கிறதா...\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் எழுதியதை இன்றுதான் பதிய முடிந்தது.\nஅமெரிக்காவின் ஃபெடரல் ரிஸர்வ் $38 பில்லியன் டாலர்களை மார்க்கெட்டில் விட்டிருக்கிறது (PUMPING).\nவேறெங்கும் பரவாது என்று சொல்லப்பட்டாலும், ஐரோப்பாவிலும் இது நுழைந்துள்ளது. European Central Bank & Japan Central Banக் பல பில்லியன்களை மார்க்கெட்டில் புகுத்தியுள்ளன... அதாவது கமர்ஷியல் வங்கிகள் முழுகாமல் தப்பிப்பதற்கான செயல்பாடுகள்.\nஇந்தியாவிலும் இதன் எதிரொலி கிளம்பியுள்ளது. அதிகம் பாதிக்கப்படாது எனலாம். பங்குகள் வைத்திருந்தால் பயத்தில் விற்றுவிடாதீர்கள்.\nபெரிய லெவல் கந்துவட்டிக் கதையாக இருக்கிறதே அண்ணலே\nஇன்றைக்கு மும்பை ஸென்ஸெக்ஸ் 14000 புள்ளிகளுக்கும் கீழே வந்துவிட்டது\nகுற்றாலத்தில் இடி இடித்தால், கோயம்புத்தூரில் மழை என்பார்கள். இதுதான் அது\nஅதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, வங்கிகளே மோசம் போயுள்ளன −− அமெரிக்காவில்... பித்தளையைத் தங்கம் என்று சொல்லி அடமானம் வைத்திருக்கிறாற்கள். விற்கப் போனபோதுதான் பல்லை ஈ என்று இளித்தது பித்தளை.\nஃபெடரல் ரிஸர்வும், யூரோப்பியன் சென்ட்ரல் வங்கி இன்னும் எவ்வளவு பில்லியன்களை மார்க்கெட்டில் புகுத்தப்போகிறார்களோ... பார்ப்போம்.\nதெரிந்து கொள்ள வேண்டிய தகவல் அண்ணலே. மிக்க நன்றி.\nஅவ்வளவு ஆர்வமில்லாமல் நான் இருந்த ஒரு பகுதிகளில் ஒன்று இது, ஆனால் உங்கள் விளக்கத்தால் ஆர்வமூட்டி விட்டீர்கள், மிக்க நன்றிகள்\nஇப்பொழுது ஜப்பானின் நாணயம் யென் விலை ஏறியுள்ளதால் அதில் கடன் வாங்கியவர்கள் தங்களுடைய பங்குகளை விற்கத்துவங்கியுள்ளார்கள். இதனால் உலகில் உள்ள பங்கு சந்தை அனைத்திற்கும் பெரிய அடி. குறிப்பாக ஆசிய சந்தைகள் இந்தியா உடபட.\nஇது மாதிரி பங்குகளை பெரிய இடத்திற்குக் கொண்டு செல்வதும் அதை ஒரே நாளில் அதள பாதாளத்தில் தள்ளுவதும் இந்த மாதிரியான முதலீட்டாளர்களே.\nநாம் ஏதோ நாம் பங்குச் சந்தையில் பணம் போட்ட கம்பெனி நன்றாக வேலை செய்கிறது, அதனாலேயெ நம்முடைய பங்கு நன்றாக விலை ஏறியிருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.\nஇந்த மாதிரியான முதலீட்டாளர்களை Hedge Funds என்று சொல்லுவோம். அவர்களுக்கு பணம் சமபாதிப்பது என்பதே குறி. ஏனெனில் அவர்களுடைய கம்பெனியில் முதலீடு செய்தவர்களுக்கு எப்படியாவது லாபம் சம்பாதித்து கொடுக்கவேண்டும் என்பதே அவர்களுடைய தலையாய கடமை. அதற்காக அவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள்.\nஇப்படித்தான் அவர்கள் ஒரு சில பங்கு சந்தைகளில் அதிலும் குறிப்பாக சில கம்பெனிகளின் பங்குகளில் முதலீடு செய்வார்கள். அதன் விலை தானாகவே உயர ஆரம்பிக்கும். நாமும் நாம் முதலீடு செய்த பங்கு நன்றாக் செல்கிறது என்று நினைத்து மேலும் அந்த கம்பெனியின் பங்குகளை வாங்குவோம். இந்த மாதிரி சமயத்தில் ஒரு நாள் இந்த முதலிட்டாளர்கள் தங்களுடைய பங்குகள் அனைத்தையும் ஒரே நாளில் விற்றுவிட்டு லாபம் சம்பாதித்துவிடுவார்கள். நம்மைப்போல் ஏழை வாங்கிய பங்குகள் அப்படியே விலை சரிவில் அடிபட்டு முழு முதலீட்டும் நமக்கு இல்லாமல் போய்விடும்.\nஇந்த முதலீட்டாளர்கள் விலை குறைந்த பங்கை மறுபடியும் வாங்குவார்கள். எடுத்துக் காட்டாக அவர்கள் முதலில் ஒரு பங்கு 30 ரூபாய் என்ற விலையில் வாங்கியிருப்பார்கள், அது 60 ரூபாய் போகும் சமயத்தில் அனைத்து பங்குகளையும் விற்றுவிடுவார்கள். மறுபடியும் விலை சரிந்து 30 ரூபாய் வரும்பொழுது விலைகொடுத்து மறுபடியும் அதே பங்குகளை வாங்குவார்கள். பாருங்கள் இந்த இடைக் காலத்தில் அவர்கள் 30 ரூபாய் ஒரு பங்கிற்கு லாபம் பார்த்துவிட்டார்கள். நாம் ஏழைகள் அனைத்து முதலீட்டையும் இழந்த நிலையில் செய்வதிறியாது இருக்கிறோம்.\nஇதுதான் உலகம். ஆகையால் ஜாக்கிரதை.\nதாங்க*ள் சொல்வ*து முற்றிலும் உண்மையே. த*ற்போது இந்த* ஹெட்ஜ் ஃப*ண்ட்க*ளும் ப*ல*த்த* அடியைச் ச*ந்தித்துள்ள*ன*.\nஅட்டகாசமான விளக்கம்.. ஆனால் தினமும் ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் ஏழை மக்கள் பணத்தை இழந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.. யார் என்ன சொன்னாலும் கேட்க போவதில்லை..\nபங்கு சந்தை என்பது ஒரு விளையாட்டு Gambling என்று சொல்வார்கள்.. அது சரியாத்தான் போச்சு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T00:52:55Z", "digest": "sha1:OR5MLQ7HWJLNTQIZWZSKU75D4G7ZFCHZ", "length": 6566, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜீவா ஜீவரத்தினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜீவா ஜீவரத்தினம் (நவம்பர் 23, 1939 - அக்டோபர் 20, 1997) ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்.\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கேயுள்ள துறைநீலாவணையில் பிறந்தவர். ஜோர்ஜ் ஜீவரத்தினம் என்பது இவரது இ��ற்பெயர். மலையகத்தில் பதுளை போன்ற பல இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் ஒரு விளையாட்டு வீரரும் ஆவார்.[1]\n50களின் பிற்பகுதியில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். வாழும் கவிதை என்னும் ஒரு கவிதை நூல் 60களின் பிற்பகுதியில் வெளிவந்தது. பா நாடகங்கள், வானொலி, மற்றும் மேடைக் கவியரங்கக் கவிதைகள் பலவற்றை இவர் எழுதியுள்ளார்.[1]\nமானம் என்ற பா நாடகம் சாகித்திய மண்டலம் நடத்திய நாடகப் போட்டியில் பரிசு பெற்றது.[1]\nமலையுதிர் மணிகள் என்னும் ஏசுவின் மலைப்பிரசங்க வெண்பாக்கள் சர்வதேச ஆசிரியர் நாளை ஒட்டி கல்வி அமைச்சு 1996 இல் நடத்திய கவிதைப் போட்டியில் ரூ.10,000 முதல் பரிசு பெற்றது.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 ஜீவா ஜீவரெத்தினம். வீரகேசரி. 07 சூன் 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2014, 05:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/redmi-note-8t-launched-price-in-india-sale-date-specs-and-other-details-023648.html", "date_download": "2019-11-17T00:45:41Z", "digest": "sha1:Y4FOTRXVNPPN4RVIMPZUE6G6767RVIFS", "length": 18195, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "சத்தமின்றி ரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா? | Redmi Note 8T Launched: Price in India, Sale Date, Specs and other details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n10 hrs ago அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n11 hrs ago உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\n11 hrs ago இந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\n12 hrs ago எச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\nNews திமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nMovies கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nLifestyle 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிட���் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தமின்றி ரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nசியோமி நிறுவனத்தின் துணை நிறுவமான ரெட்மி சத்தமின்றி புதிய ரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போன் மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனம் விரைவில் இந்த சாதனம் கூடிய விரைவில் அனைத்து சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரெட்மி நோட் 8டி சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 19:5:9 என்ற திரைவிகித அடிப்படையில்\nவெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் உடன் அட்ரினோ 610ஜிபியு வசதியும் உள்ளது. மேலும் ஆண்ட்ரய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nசியோமி அறிமுகம் செய்த ஆர்கானிக் டி-ஷர்ட்\nஇந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32/64/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாம்பல், நீலம், வெள்ளை என மூன்று நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, பனோரமா செல்பி மற்றும் ஃபேஸ் அன்லாக் மற்றும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளிட்ட ஆதரவுகள் உடன் வெளிவந்துள்ளது ரெட்மி நோட் 8டி.\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு\nபேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்\nரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18வாட் குவிக் சார்ஜ் 3.0 ச���ர்ஜிங் வசதியும் உள்ளது, மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுள் உள்ளது.\n3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8டி விலை 179 யூரோ (இந்திய மதிப்பில ரூ.14,065)\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8டி விலை 199 யூரோ (இந்திய மதிப்பில ரூ.15,670)\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8டி விலை 249 யூரோ (இந்திய மதிப்பில ரூ.19,565)\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை நவம்பர் 22.\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nகுறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 8 ப்ரோ.\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nஇன்று: குறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்.\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nமலிவு விலையில் ரெட்மி நிறுவனத்தின் 40-இன்ச் டிவி அறிமுகம்.\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nஇன்று: மீண்டும் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 8 ப்ரோ, நோட் 8.\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\n'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா\nரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/06/05212554/City-of-Beaches-at-Puducherry.vpf", "date_download": "2019-11-17T01:04:37Z", "digest": "sha1:W3O56HJV4YRGVO42XVMEPPHVFXXZJ4IV", "length": 19443, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "City of Beaches at Puducherry || கடற்கரைகளின் எழில் நகரம் புதுச்சேரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம�� : 9962278888\nகடற்கரைகளின் எழில் நகரம் புதுச்சேரி + \"||\" + City of Beaches at Puducherry\nகடற்கரைகளின் எழில் நகரம் புதுச்சேரி\nஇந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் தமிழகத்தை ஒட்டியுள்ள ஒரே பகுதி புதுச்சேரிதான். பிரெஞ்சு காலனியாதிக்கத்திலிருந்த இந்தப் பகுதியில் பிரான்ஸின் தாக்கத்தை பார்க்கலாம்.\nஉள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி அதிக அளவில் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நகராகவும் இது உள்ளது.\nஅழகான கடற்கரை பகுதிகள், சாலைகள், நேர்த்தியான தெருக்கள் என பல பெருமைகளை உள்ளடக்கியது புதுச்சேரி.\nபிரெஞ்சு கட்டிடக் கலையைப் பறைசாற்றும் புராதன கட்டிடங்கள், விளையாட்டுப் பூங்காக்கள், குதூகலிக்க கடற்கரை நீர் விளையாட்டு, கடல் பயணம், அருங்காட்சியகம் என அனைத்தும் உள்ள ஒரே ஊர் புதுச்சேரி. இந்த நகரின் சாலைகள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது இதன் தனிச் சிறப்பு. எந்தச் சாலையில் சென்றாலும் அது கடற்கரையில்தான் போய் முடியும்.\nபுதுச்சேரியில் பொழுது போக்கிற்கான முக்கிய இடங்களுள் கடற்கரை முக்கியமானது. தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ள கடற்கரை 1.5 கிலோமீட்டர் நீளமுடையது. கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள சாலையில் ரசித்தபடி நடந்து செல்வது அழகான சுகம்தரும். மாலை நேரங்களில் காந்தி சிலை அருகே கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதைக் காணலாம்.\nகடற்கரைக்கு அருகே உள்ளது பாரதிபூங்கா. அங்கே குழந்தைகள் விளையாட வசதி உண்டு. குடும்பத்துடன் உட்கார்ந்து அமைதியாக பொழுதைக் கழிக்கலாம். மிகவும் ரம்மியமான பகுதி இது. இந்தப் பூங்காவை ஒட்டியே புதுச்சேரி சட்டப் பேரவை வளாகம், ஆளுநர் மாளிகை, மணக்குள விநாயகர் ஆலயம், அரவிந்தர் ஆசிரமம் ஆகியன உள்ளன. இவற்றை சற்று காலாற நடந்தே சென்று பார்க்க முடியும். அந்த அளவுக்கு இவை இப்பகுதியில் அருகருகே அமைந்துள்ளன. இங்குள்ள அருங்காட்சியகத்தில் ஏராளமான கலைப் பொக்கிஷங்கள் உள்ளன. ஆனந்தரங்கம் பிள்ளை அருங்காட்சியகம், பாரதியார், பாரதிதாசன் வாழ்ந்த வீடுகளையும் பார்க்கலாம். பேருந்து நிலையம் அருகே உள்ளது தாவரவியல் பூங்கா. இது 1826-ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். பிரெஞ்சு வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த தாவரவியல் பூங்கா, தென்னிந்தியாவின் சிறந்த பூங்காக்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1,500-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன. இங்குள்ள இசை நீரூற்று அனைவரையும் கவரும்.\nரோமானியர்களின் வர்த்தக மையமாகத் திகழ்ந்த இடம் அரிக்க மேடு பகுதியாகும். புதுச்சேரியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ரோமானியர்கள், சோழர்கள், பிரான்ஸ் நாட்டவர்கள் சார்ந்த குறிப்புகள் இங்குள்ளன.\nஇங்குள்ள கடற்கரை பகுதிகளில் 6 கடற்கரை பகுதிகள் மிகவும் பிரசித்தமானது. ஆரோவில் கடற்கரை, புரோமினேட் கடற்கரை, பாரடைஸ் பீச், செரினிடி பீச், மாஹே பீச், காரைக்கால் பீச்.\nபுதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 7 கி.மீ. தூரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் சுண்ணாம்பாறு படகுத்துறை உள்ளது. வங்கக் கடலை ஒட்டி சுண்ணாம்பாறு கடலில் கலக்கும் பகுதியில் இப்படகுத்துறை உள்ளது. சுண்ணாம்பாற்றில் பயணம் செய்வது கடலில் செல்வது போன்ற உணர்வைத் தரும். பயணம் முடிவில் பாரடைஸ் பீச்சை அடையலாம். அழகான தீவு போல இது காட்சி தருகிறது. சுண்ணாம்பாற்று தண்ணீரும், கடலில் இருந்து வரும் பேக் வாட்டரும், எதிரே கடலும் தீவு போன்ற கடற்கரைப்பகுதி மணல் வெளியும் ரம்மியமான சூழலை அளிக்கும். இந்த பகுதியைப் பார்க்கும்போதே வெளிநாட்டில் இருப்பதை போன்ற உணர்வு மேலிடும். இங்கு நீர் விளையாட்டுகள் பல உள்ளன. சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற இடம்.\nஇது 1968-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 121 நாடுகள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் மண் எடுத்துவரப்பட்டு தாமரை மொட்டு வடிவமைப்பு உள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மாத்ரி மந்திர் என்ற தியான மண்டபமும் உள்ளது. இதைச் சுற்றி 12 பூங்காக்கள் உள்ளன. ஆரோவில் நுழைவுப் பகுதியிலேயே பார்வையாளர்கள் மையமும் உள்ளது. ஆரோவில் பற்றிய கண்காட்சி, படக்காட்சி ஆகியவற்றை காணலாம். உணவு விடுதியும் உள்ளது. ஆரோவில்லில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகளும் இங்கு உள்ளன. காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளும் இதன் கட்டுப்பாட்டில் வருவதால் இங்குள்ள கடற்கரைப் பகுதிகளும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இப்பகுதியில் 50 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களையுடைய சர்வதேச நகராக இது திகழ்கிறது.\nபுதுச்சேரியில் தங்குமிடங்கள் அதிகம் உள்ளன. அவரவர் வசதிக்கேற்ப அறைகளில் தங்கலாம். குடும்பத்தினருடன் தங்குவதற்கேற்ற விடுதிகளும் உள்ளன. அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும். புதுச்சேரியை நடந்தே ரசிக்கலாம். மாலையில் சைக்கிள் ரிக்ஷாக்களில் பயணிப்பது சுகமான அனுபவமாக இருக்கும். சைக்கிளில் நகரைச் சுற்றி வர வாடகை சைக்கிளும் கிடைக்கிறது. குறைந்த செலவில் சுற்றுலா செல்ல விரும்புவோர் அவசியம் செல்ல வேண்டிய நகரங்களில் புதுச்சேரியும் ஒன்று.\n1. புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - நாராயணசாமி அறிவிப்பு\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\n2. புதுச்சேரியில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது\nபுதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.\n3. புதுச்சேரி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் - ரங்கசாமி\nபுதுச்சேரி மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக ரங்கசாமி கூறினார்.\n4. புதுச்சேரியில் புதுமாப்பிள்ளை கொலையில் தேடப்பட்டு வந்த 5 பேர் கைது\nபுதுச்சேரியில் திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\n5. புதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது - ரங்கசாமி குற்றச்சாட்டு\nபுதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. பாராட்டுக்குரிய ‘பழங்குடியின பெண்’\n2. தினம் ஒரு தகவல் : மருத்துவத்தில் தேன்...\n3. 63 ஆண்டுகளாக மக்களை துரத்தும் டெங்கு\n5. காற்று மாசுபடுதலுக்கு தீர்வு என்ன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/couples-having-sex-in-tv-live", "date_download": "2019-11-16T23:18:28Z", "digest": "sha1:ARXQNLYXJ5BHR7KKZGNGCAV6HRF3UAQZ", "length": 14825, "nlines": 179, "source_domain": "www.maybemaynot.com", "title": "#Public : நேரலையில் உறவில் ஈடுபட்ட ஜோடிகள் !!!!", "raw_content": "\n இன்றைய நடப்பு நிகழ்வுகளில் உங்கள் திறமையை சோதிக்க ஒரு Quick பரீட்சை\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n#meeramithun: மீராமிதுனுக்கு அரசு வேலையா அடையாள அட்டையுடன் அவரே வெளியிட்ட தகவல் அடையாள அட்டையுடன் அவரே வெளியிட்ட தகவல்\n#rashmika: அமைதியாக இருந்து கொண்டு திடீர்னு அந்தர் பல்டி அடிக்கும் ஹீரோயின் வியந்து பார்க்கும் இளைஞர்கள்\n#SABARIMALAVERDICT: பெண்ணைச் சாமியாகக் கும்பிடுவோம், சாமி கும்பிட விடமாட்டோம் மாறியது பஞ்சாப்\n#Heera : ஹீரா தற்பொழுது எங்கிருக்கிறார் தெரியுமா \n#KIDSNSCHOOLS: SCHOOL-ல படிக்கிறதுன்னா அவ்வளவு EASY-யா எவ்வளவு STRESS தெரியுமா\n#PrincePanchal 10-வது ஃபெயில், ஆனால் விமானம் செய்து பறக்கவிட்ட மாணவர்\n#NUTRIONALFOOD: இனி அரசுப் பள்ளிகளில் காலை உணவும் கிடைக்குமாம் தமிழ்நாடு அரசு திட்டம்\n#civilsuppliescorporation: இன்ஜினியர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய ஆசையா நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய ஆசையா\n#Bazeera மாமன்னர் அலெக்சாண்டர் உருவாக்கிய நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\n லிஸ்டில் உங்க பெயரும் இருக்கா 13 லட்சம் பேரின் கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள் அபேஸ் 13 லட்சம் பேரின் கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள் அபேஸ்\n#Oxy Pure: காலக்கொடுமை சாமி 15 நிமிடம் சுத்தமான காற்றை சுவாசிக்க 299 ரூபாய் - நம்ம ஊருக்கும் வந்தாச்சு 15 நிமிடம் சுத்தமான காற்றை சுவாசிக்க 299 ரூபாய் - நம்ம ஊருக்கும் வந்தாச்சு\n#MechanicalDragon பிரான்ஸ் நகர மக்களை ஆச்சர்யத்தின் உச���சிக்குக் கொண்டு சென்ற டிராகன்\n#Shabani ஆண்களைக் கூட மதிக்கல, ஆன இந்தக் கொரிலாவ கியூட்ன்னு சொல்லும் ஜப்பான் பெண்கள்\n#Losliya : திரைப்படத்தில் கதாநாயகியாகும் பிக் பாஸ் லொஸ்லியா \n#HopeStories 3 வரிகள்..1 புகைப்படம்...நெகிழவைக்கும் சில கதைகள்\n#RealBahubali World Bodybuilding Championship போட்டியில் பாகுபலியை போலக் கெத்து காட்டிய ராணுவ வீரர்\n#Lucky : அதிர்ஷ்டம்னா இது தான் 90 ரூ வாங்கி 4.5 கோடிக்கு விற்றால் \n#DEPENDAL : 10 ரூபாயில் முடியும் சோலி தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றப்படும் போதை மாத்திரை - தமிழகத்தில் பகீர் தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றப்படும் போதை மாத்திரை - தமிழகத்தில் பகீர்\n#TNDISTRICTS: மேலும் 4 புதிய மாவட்டங்கள் உதயம் வெளியானது தமிழ்நாடு அரசாணை\n தம்பதிகள் நிர்வாணமாகத் தூங்கினால் இல்லறம் மேம்படுமா\n#Brainy Lover: காதலுக்குக் கண்கள் தேவைப்படுவதில்லை ஆனால் அறிவு கண்டிப்பாகத் தேவைப்படுகிறது ஆனால் அறிவு கண்டிப்பாகத் தேவைப்படுகிறது\n#True Love: உண்மையான காதலுக்குத் தேவையானது நிறமும், கவர்ச்சியும் அல்ல வேறு என்னவாக இருக்கும்\n#Sex Thoughts: கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அடிக்கடி பாலியல் பற்றிய சிந்தனைகள் வருகிறதா இது உங்களுக்காகத்தான்\n#puthukottai:சிறுவன் மூக்கில் சிக்கிய மீன்,இலகுவாக வெளியே எடுத்த மருத்துவருக்கு குவியும் பாராட்டு காணொளி உள்ளே\n#RajiniKanth : சூப்பர் ஸ்டாரை பார்த்ததால் குணமடைந்த பெண் \n#BEDSCAN: மதுரை அரசு மருத்துவமனையில் CANCER-க்கான BED SCAN தென்னிந்திய அளவில் முதல் முறையாக தென்னிந்திய அளவில் முதல் முறையாக\n இல்ல இல்ல வசமா மாட்ட போறோம் - கண் முன்னாடி காட்டப்படும் மரண பயம் - தலைகுப்புற தலைநகரம்\n#Public : நேரலையில் உறவில் ஈடுபட்ட ஜோடிகள் \nWritten By துரை முருகன்\nWritten By துரை முருகன்\nஇந்த உலகை சுற்றிலும் எத்தனையோ பல்வேறு வினோதமான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. அவற்றில் சில சம்பவங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. அந்த மாதிரி ஒரு சம்பவம் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்துள்ளது அதனை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.\nஅமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் டிக் கிளார்க்கின் புத்தாண்டு இசை நிகழ்ச்சியின் போது ஒரு ஜோடி இசைக்கு ஏற்ப குதிக்கும் வீடியோ ABC சேனலின் நேரடி ஒளிபரப்பின் போது எடுக்கப்பட்டது . இதில் என்ன வித்தியாசம் என்கிறீர்க���ா,அந்த வீடியோ தான் தற்பொழுது பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது,எப்படி என்றால் அந்த ஜோடி இசைக்கு ஏற்ப குதிப்பது போல தெரிந்தாலும் உன்னிப்பாக கவனித்தால் அவர்கள் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரிவதாக நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅந்த வைரல் வீடியோவில் இருப்பது ஒரு பெண் தடுப்பு கம்பியை பிடித்துள்ளார் அவரின் பின்னால் ஒரு ஆண் இருக்கிறர் இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக நிற்பதைக் காண முடிகிறது ,அவர்கள் இசைக்கு ஏற்ப குதிப்பது போல தெரிந்தாலும். அந்தப் பெண்ணின் முகபாவங்கள் வேறு மாதிரி இருப்பதால் ,நெட்டிசன்கள் அவர்கள் உடலுறவில் ஈடுபட்டதாக கூறி அந்த விடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.\n#puthukottai:சிறுவன் மூக்கில் சிக்கிய மீன்,இலகுவாக வெளியே எடுத்த மருத்துவருக்கு குவியும் பாராட்டு\n இல்ல இல்ல வசமா மாட்ட போறோம் - கண் முன்னாடி காட்டப்படும் மரண பயம் - தலைகுப்புற தலைநகரம்\n#heliumballoons: ஹீலியம்வாயு அடைக்கப்பட்ட பலூன் மேலே பறக்கவிடும்போது, இறுதியாக எங்கே செல்கிறது தெரியுமா\n#WeddingGames இனி கல்யாணத்துல மியூசிக்கல் சேர் வேண்டாம் இந்த விளையாட்ட வையுங்க\n#okiku வெட்டவெட்ட வளரும் மனித முடி 100 வருடங்களாகப் பொம்மைக்குள் வசிக்கும் குழந்தையின் ஆவி\n#Bazeera மாமன்னர் அலெக்சாண்டர் உருவாக்கிய நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\n#Driver பெண்களுடன் ஜாலியாகப் பஸ் ஒட்டிய டிரைவரை, 6 மாசம் அல்லல்பட ஆப்பு வைத்த RTO\n#sabarimala verdict: அயோத்தி வழக்கை போல சபரி மலையைப் பார்த்தால் நிலைமை என்னாவது இது புரியாட்டி எல்லாம் ஸ்வாகா\n#Alcohol : குடிகார கணவரை திருத்த மனைவி செய்த ஐடியா \n லிஸ்டில் உங்க பெயரும் இருக்கா 13 லட்சம் பேரின் கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள் அபேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2012/12/blog-post_9.html", "date_download": "2019-11-17T00:20:36Z", "digest": "sha1:DWKF5ZCVEBYBRXITODXW2AHADYML7F34", "length": 37334, "nlines": 287, "source_domain": "www.shankarwritings.com", "title": "வெளி.ரங்கராஜனின் ஊழிக்கூத்தை முன்வைத்து", "raw_content": "\nநண்பர்களே வணக்கம்...இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நண்பர்களே வணக்கம் என்று கூறுவது எப்படி ஐதீகமாக, பழக்கமாக மாறியுள்ளதோ இன்றைக்கு எழுத்தும் ஒரு பழக்கமாகி விட்டது..வெளி.ரங்கராஜனின் ஊழிக்கூத்து பற்றி எழுதப்பட இருக்கும் கட்டுரையை நீங்கள் கூகுளில் படித்துவிடலாம்.\nகவிதை பழக்கமாகி உள்ளது, சிறுகதை பழக்கமாகியுள்ளது, மேடைப் பேச்சு பழக்கமாகியுள்ளது, நாவல் பழக்கமாக மாறியுள்ளது..தலையங்கங்கள் பழக்கமாக மாறிவிட்டன...மதிப்புரைகளும், கட்டுரைகளும், இரங்கல் எழுத்துகளும்,பத்திகளும் பழக்கமாக மாறியுள்ளன..\n90 களுக்குப் பிறகு கிரானைட் கற்களுக்காக தமிழகத்தில் மலைகள் மறையத் தொடங்கிய போதுதான் பெரிது பெரிதாக புத்தகங்களும் வெளியாகத் தொடங்கின. இதை நாம் தனித்த நிகழ்வுகள் என்று கொள்ளமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இரண்டுக்கும் உள்ள தொடர்பை நாம் பார்க்கத் தவறிவிட்டதும் ஒரு பழக்கத்தின் அடிப்படையில்தான்.\nஇந்தப் பழக்கம் உருவாக்கிய மௌடீகத்தில் தான் படைப்பு என்ற செயல்பாட்டின் அடிப்படை லட்சணங்களில் ஒன்றான எதிர்ப்பு, தனிமைக்குணம், பசியுணர்ச்சி, விசாரணை ஆகியவற்றை நாம் இழந்திருக்கிறோம். முரண்பாடுகள் இருப்பது போன்ற தோற்றம் சூழலில் பேணப்படுகிறது. ஆனால் தனித்தனி ஆசைகள் தான் கும்பல் மனோபாவத்துடன் செயல்படுகிறது இப்போது இங்கே.. அந்த தனித்தனி ஆசைகளின் வர்த்தகக் கண்காட்சிகளாக புத்தகச் சந்தைகள் உள்ளன..\nசமகால வாழ்க்கையை, கலை வடிவங்களை பற்றிய புரிதலுக்கு நாம் கடந்த நூற்றாண்டில் பழகிய சிறுபத்திரிக்கை மொழி போதாது என்பதற்கான சாட்சியங்களாக இருக்கின்றன நடுநிலை இதழ்கள். புதிய மொழியோ, புதிய எதிர்ப்புகளோ முளைக்கக் கூடாது என்பதற்காக பூமி மீது பரப்பப்பட்ட பிளாஸ்டிக் புல்வெளிகள் தான் இப்போது வந்துகொண்டிருக்கும் பத்திரிக்கைகள். இந்துத்துவம் முதல் மார்க்சியம், தமிழ் தேசியம் வரை கலந்து கட்டி உருவாக்கப்பட்ட சூழலை உடனடியாக இறக்க வைக்கும் மரணக்குடுவைகள் சூழலாக மாறியுள்ளன. நவீனத்துவம் உருவாக்கிய மறைந்துபோகவோ சிதைக்கவோ இயலாத அணுக்கழிவுகள் அவை.\nதமிழ் எழுத்தாளன் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடி என்ன பகுத்தறிவு, விஞ்ஞானப் பார்வை, மனிதாபிமானம் நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவான நவீனத்துவ மொழியை அவன் இனியும் தொடர்ந்து கையாளமுடியாது. 90 களுக்குப் பிறகு வேகமாக மாறிவிட்ட உலகின், புதிய அமைப்புகளின் சிக்கலான கோலங்கள் அவனிடம் பல புதிய துக்கங்களையும், சந்தோஷங்களையும், சிக்கல்களையும் அதே நேரத்தில் வசதிகளையும் உருவாக்கியுள்ளன. அரசு அவனைக் கைவிட்டு விட்டது. விடுதலைக்கெ��� நம்பி அவன் தன்னை ஒப்புக்கொடுத்த அமைப்புகள் இன்றைக்கு அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் நிலையில் வெறுமனே அடையாளங்களாக உள்ளன. உள்ளடக்கம் பொதுவான பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்டுள்ளது.\nவீட்டுக்கும் அலுவலகத்துக்கும் கடைகளுக்கும் நாடாளுமன்றத்துக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் ஊடகத்துக்கும் இடையிலான எல்லைகள் மறைந்துவருகின்றன. படுக்கையறை தவிர உடலுறவு எல்லா இடங்களிலும் நடக்கிறது- காஃப்காவின் விசாரணையில் நீதிமன்றத்தின் அறைமூலையிலேயே நடப்பது போல. ஆனால் யார் முகத்திலும் புணர்ச்சிக்குப் பின்னான களிப்பைப் பார்க்க முடியவில்லை. நகரின் வணிக வளாகச் சந்தைக் கட்டடத்தின் மீது அனைவர் காமமும் காற்றாக அடைக்கப்பட்ட பிரம்மாண்ட பலூன் ஆடுகிறது. பலூனைவிட நமது பாலுறுப்புகள் மிகச் சிறிது, மிகச்சிறிது என்று உலகுக்கு அறிவித்துவிடலாம்.\nமொழி ஆகாத உணர்வுப் பிராந்தியத்தில் எழுத்தாளனின் உடலில் சமகாலம் எல்லா வேதிவிளைவுகளையும் உருவாக்கியுள்ளது. அந்தப் பிராந்தியம் பற்றிய அறிதலும், அதை ஊறு செய்ய அனுமதிக்கும் உடலையும் கொண்டவனாக அவன் இருக்கிறான். இது அவனுக்குச் சாதகமானது என்று நான் கருதுகிறேன்.\nஅத்துடன் அவன் தன் மேல் பழக்கமாகப் படர்ந்துள்ள நவீனத்துவ மொழியை விடுவிப்பதற்கு தன் மரபையும் பரிசீலிக்கும் நிர்ப்பந்தத்துக்கும் அவன் தள்ளப்பட்டுள்ளான். மரபு என்பது பழம் பிரதிகள் மட்டும் அல்ல. மரபு ஒரு குடியானவனின் வாழ்க்கை நோக்கிலும் இருக்கிறது. வெகுமக்கள் கலை வடிவங்களில் மரபின் ஆழ்ந்த செல்வாக்கு உள்ளது.\nநவீனத்துவக் கல்வியும், அதன் கருத்தியல் ஆதிக்கமும் நமது மரபை, 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு நம் மண்ணில் நடந்த அறிவுச் செயல்பாடுகளை நெருங்கமுடியாத அளவுக்கு ஒரு இரும்புத்திரையைப் போட்டுவிட்டது. எழுத்தாளன் சமகாலப் புலியின் வேட்டைக்கு தனது கால்களையும் மரபு என்னும் யாழிக்கு தனது தலையையும் கொடுக்க வேண்டியவனாக உள்ளான். கால்கள் என்பதை பிரக்ஞைப்பூர்வமாகவே குறிப்பிடுகிறேன்.\nஅப்படியான ஒரு செயல்முறையில் ஈடுபடும்போதுதான் புதிய காரண காரிய அறிதல்கள், புதிய விழிப்புகளுக்கு நமது மொழி நகரும். அரசியல் சரித்தன்மையை நாம் முதலில் பலிகொடுக்க வேண்டும். அன்றாட வாழ்க்கை குறித்த ஒவ்வாமை துறந்த ஈடுபடுதல் இன்றைய எழுத்தாளனுக்கு அவசியம். அதற்கு அவன் தன் பழக்கத்தில் பள்ளிகளில் கற்ற பகுத்தறிவை உதறவேண்டும். சமகாலப் பறவை ஒன்றின் எறும்பு ஒன்றின் உள்ளுணர்வு மற்றும் தர்க்க அமைப்பை அவன் பரிசீலிக்க வேண்டிய அவசியமுள்ளது. அங்கே ஆன்மீகமும் கவிதையும் வேறு வேறாக இல்லை. ஆன்மீகமும் மருத்துவமும் வேறுவேறாக இல்லை. அறமும் அழகும் வேறுவேறாக இல்லை. படைப்பூக்கத்தின் ஆதார இயல்பு புதிய கண்டுபிடிப்புகளில் இருக்கிறது. அப்படியான செயல்பாடுகளும் போதமும் இங்கே உருவாவதற்கான சமிக்ஞைகள் தெரியாமல் இல்லை.\nநவீனத்துவ சிறுபத்திரிக்கை அறிவு மற்றும் அரசியல் செயல்பாட்டுக்கு வெளியே இடிந்தகரையில் அணு உலையை எதிர்த்து உருவாகியிருக்கும் மக்கள் போராட்டத்தை அதற்கு உதாரணமாகச் சொல்வேன். மரபான வாழ்வாதாரம் மற்றும் நூற்றாண்டுகளாக சேகரித்து வைத்த கல்வியை இன்னும் நம்பும் மீனவர் சமூகத்தின் சமையல்கட்டிலிருந்து சுயாதீனமான இடுபொருட்களைக் கொண்டே அந்தப் போராட்டம் அரசால் உடைக்க முடியாத தார்மீக இயக்கமாக உருப்பெற்றுள்ளது. நாள்தோறும் படைப்பூக்கத்தின் மாறும் அழகுகளுடன் அந்தப் போராட்டம் விரிவடைந்து இருக்கிறது. அந்தப் போராட்டத்துக்குப் பின்னால் போகும் நிலையில்தான் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் உள்ளனரே தவிர அந்தப் போராட்டத்தின் உந்துவிசையாக அவர்களுக்கு ஒரு பங்கும் இல்லை என்பது துரதிர்ஷ்டமானதே. இதுதான் நவீனத்துவம் இங்கே அடைந்திருக்கும் தோல்வி. இதைத்தான் ஆதவண் தீட்சண்யா போன்றவர்கள் இடிந்தகரைக்கு வேறு பாதைகளில் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்று எழுதுகிறார்கள். இதுபோன்ற உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து கூட்டங்கள் நடத்துவதோடு தமது அகந்தைகளைக் களைந்து கற்றுக்கொள்ளவும் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏராளம் உள்ளது.\nவெளி.ரங்கராஜனின் புத்தகத்தில் உள்ள எல்லாக் கட்டுரைகளிலும் நவீனத்துவப் பழக்கத்தின் பார்வைகள் தான் உள்ளன. கலைஞர் கருணாநிதியைக் கடுமையாக விமர்சிக்கிறார். ஆனால் விமர்சகர் வெங்கட் சாமிநாதன் மீது அவருக்கு மரியாதையான சாய்வு உள்ளது. இது நவீனத்துவம் உருவாக்கியிருக்கும் பொதுப்புத்தியின் விளைவு. கலைஞர் கருணாநிதியும், வெங்கட்சாமிநாதனும் ஒரு ஐதீகத்தின் இருமுனைகள் என்றே நான் கருதுகிறேன். இர��வரும் நவீனத்துவக் குருடுகள். வெங்கட் சாமிநாதனின் விமர்சனரீதியான பங்களிப்பின் அளவுக்கு கலைஞர் கருணாநிதியின் அரசியல்ரீதியான சமூக அளவிலான பங்களிப்பையும் நாம் உணரமுடிந்தால்தான் நாம் பழக்கத்திலிருந்து விடைபெற முடியும். இல்லையெனில் முள்ளிவாய்க்கால் அவலத்துக்கும் தமிழனின் எல்லா அவலத்துக்கும் கருணாநிதியை மட்டும் குறைகூறிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.\nபிரமீள் போன்றவர்களுக்கு முற்றிலும் எதிர்மறையான சூழலிலும் திராவிட இயக்கத்தின், தலைவர்களின் பங்களிப்பை மதிப்பிட முடிந்திருக்கிறது.\nதீயாட்டம் என்ற கட்டுரை என்னை மிகவும் சங்கடத்துக்குள்ளாக்கியது. ஈழம் உள்ளிட்ட எந்த பெரிய நிகழ்வுகளிலும் சமூகத்தின் மேல்கட்டுமானத்திலிருந்து எந்த தற்கொலைகளும் பெரும்பாலும் நடப்பதில்லை. தற்கொலையை ஒரு போராட்ட வடிவமாகப் பார்ப்பதை நான் இங்கே விவாதிக்க வரவில்லை. ஒரு தற்கொலையின் மீது தற்கொலை செய்யாத ஒருவரின் ஆழ்ந்த பதில் மௌனமாகவே இருக்க வேண்டும். அல்லது அந்த மௌனத்துக்கு நடுவே ஒரு சடலம் இருக்கும் போதத்துடன் நாம் பேசத் தொடங்க வேண்டும். செங்கொடி தன் உடலைத் தீயிட்டு மாய்த்துக் கொண்டதை மரபான நிகழ்வு வடிவங்களில் ஒன்றாக வெளி.ரங்கராஜன் இன்னொருவர் சொன்ன கருத்தை அங்கீகரிக்கிறார்.\nஎன்னைப் பொறுத்தவரை செங்கொடி தீயாட்டத்தில் ஈடுபட்டிருந்தால் செங்கொடிதான் தனது போராட்டத்தை தீயாட்டம் என்று சொல்லவேண்டும். இல்லையெனில் தீயாட்டமா என்று ஆராயும் ஒருவர் தீக்குளித்து அந்த முடிவுக்கு வரவேண்டும் என்றே எண்ணுகிறேன். மகாபாரதத்தின் அரக்கு மாளிகை சம்பவம் முதல் இன்றைய நவீன அணைகள் மற்றும் புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் வரை ஏழைகள் மற்றும் பழங்குடிகள் மட்டுமே ஏன் இந்த தீயாட்டத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்பதையும் சேர்த்துப் பார்த்துதான் இதை தீயாட்டம் என்று வரையறுக்க வேண்டும்.\nசமீபத்தில் என்னைச் சூழ்ந்த சில நெருக்கடிகளுக்குப் பரிகாரமாக ஒரு நண்பர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் வரலாறைப் படிக்கச் சொன்னார். பாம்பன் சுவாமி இயற்கை ஆராய்ச்சியும் செய்திருக்கிறார். பாம்பன் தீவில் கார்காலத்திலே காணப்படும் கருங்குயில், புள்ளிக்குயில், பொன்மை, செம்மை நிறமுடைய பறவைகள் மேல்திசையிலிருந்து வருகின்றன என்று பலரும் கூறுதலைக் கேட்டு அதனை நன்கு ஆய்ந்து அப்பறவைகள் அத்தீவிலே தோன்றுவன என்று முடிவுகட்டுகிறார்.\nகாகத்தின் கூட்டில் குயில் முட்டையிடுகின்றது. அம்முட்டையைக் காகம் அடைகாத்துக் குஞ்சானபின் விரட்டி விடுகின்றது என்ற கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். இது ஒரு பொதுப்புத்தியாகவும் திகழ்கிறது. பாம்பன் சுவாமி அதை தொடர்ந்து ஆராய்கிறார். அதற்கு நாட்கணக்கில் தனது நேரத்தை செலவிடுகிறார். காக்கைக் கூட்டில் குயில் முட்டையைக் கண்டார் ஒருவரும் இல்லை என்பதனாலும் காகம் தன் குஞ்சுகளுடன் குயில் குஞ்சைக் கூட்டிக்கொண்டு வந்து இரையூட்டி வளர்த்தலை எவரும் கண்டதில்லையாதலாலும் புள்ளிக்குயில் காக்கை போலவும் இல்லையாதலினாலும் அக்கொள்கை சரியன்று என்றும் பாம்பன் சுவாமிகள் கண்டுபிடித்தார். இதுபோன்ற ஒரு கண்டுபிடிப்பிலிருந்து தான் அவர் ஒரு பொதுப்புத்தியை மீறுகிறார்.\nஇதுவும் ஒரு பகுத்தறிதல் முறைதான். இதில் இயற்கை அறிதல் மட்டும் அல்ல கவிதையும் இருக்கிறது அல்லவா. நாம் படைப்பின் உடலாக மாறும்போது இயற்கையின் உடலாகவும் மாறுகிறோம். அங்கிருந்து நமது புதிய மொழி பற்றி புதிய விழிப்பு தொடங்க வேண்டும். நமக்கு அதற்கு முன்னாதரணங்களும் உள்ளன.\nஇன்று அதற்கான வெளிகள் மிகவும் சொற்பமாகவே உள்ளன. ரங்கராஜனின் பெயரில் மட்டுமே இப்போது வெளி உள்ளது. ஒரு அடையாளமாக எல்லாவற்றையும் போல....\n(வெளி.ரங்கராஜனின் ஊழிக்கூத்து கட்டுரை நூலை முன்வைத்து சென்ற மாதம் டிஸ்கவரி புத்தகக்கடையில் பேசியது)\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப்பள்ளத்தாக்குநிழலில்இருந்தது; அஸ்தமிக்கும்சூரியனின்ஒளிரேகைகள்தூரத்துமலைகளின்உச்சியைத்தீண்டின; மலைகளைப்பூசியிருக்கும்சாயங்காலத்தின்மினுமினுப்புஅவற்றின்உள்ளிருந்துவருவதுபோலத்தோற்றம்தருகிறது. நீண்டசாலையின்வடக்கில், மலைகள்தீக்குள்ளாகிமொட்டைத்தரிசாய்க்காட்சிதருகின்றன; தெற்கிலிருக்கும்மலைகளோபசுமையாகவும்புதர்கள், மரங்கள்அடர்ந்தும்உள்ளன. நெடிதாகப்போகும்சாலை, பிரமாண்டமும்எழிலும்கொண்டஇந்தப்பள்ளத்தாக்கைஇரண்டாகப்பிரிக்கிறது. குறிப்பாக, இந்தமாலையில்மலைகள்மிகவும்நெருக்கமாக, மாயத்தன்மையுடன், இலேசாகவும்மிருதுத்தன்மையுடனும்தெரிகின்றன். பெரியபறவைகள்உயரசொர்க்கங்களில்சாவதானமாகச்சுற்றிக்கொண்டிருக்கின்றன. தரையில்அணில்கள்மந்தமாகசாலையைக்கடக்கின்றன. அத்துடன்எங்கோதூரத்தில்விமானத்தின்ரீங்காரம்கேட்கிறது\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2017/11/blog-post.html", "date_download": "2019-11-17T00:22:12Z", "digest": "sha1:GOBMSHL7CWEODBBOXRMG5Y3ZIFYA6KPB", "length": 18221, "nlines": 340, "source_domain": "www.shankarwritings.com", "title": "இதாகா", "raw_content": "\nஇதாகாவுக்குச் செல்லத் தயாராகும் போது\nஉங்கள் உயிரையும் உடலையும் கிண்டிக்\nஅதைப் போன்றவற்றை உங்கள் வழியில்\nஉங்கள் ஆன்மாவுக்குள் அவர்களை நீங்கள்\nஉங்கள் ஆன்மா உங்களுக்கு முன்\nஅத்தனை மகிழ்ச்சி, உற்சாகம் கொண்ட\nபல எகிப்திய நகரங்களை நீங்கள்\nகற்கவும் கற்றதைத் தொடரவும் செய்யலாம்\nஇதாகா எப்போதும் மனதில் இருக்கட்டும்.\nஅங்கே சென்று சேர்வதற்குத்தான் நீங்கள்\nஆனால் பயணத்தில் எந்த அவசரமும்\nநீங்கள் தீவை அடையும்போது முதுமையை\nஇதாகா உங்களை செல்வந்தனாக்கும் என்ற\nஉங்களுக்கு இனி தருவதற்கு அவளிடம்\nஇதாகா உங்களை ஏமாற்றப் போவதில்லை\nஇதாகா- அயோனியக் கடலில் உள்ள கிரேக்கத் தீவு. ஹோமரின் ஒடிசியஸ் காலத்திலிருந்து நெடுந்தொலைவுக்குப் பிறகு வரும் லட்சிய இலக்காக இருக்கும் பெயர் இதாகா.\nலஸ்ட்ரிகோனியன்ஸ் – மனிதர்களை உண்ணும் ராட்சதர்கள்\nபொசீடான் – கடல் கடவுள்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப்பள்ளத்தாக்குநிழலில்இருந்தது; அஸ்தமிக்கும்சூரியனின்ஒளிரேகைகள்தூரத்துமலை��ளின்உச்சியைத்தீண்டின; மலைகளைப்பூசியிருக்கும்சாயங்காலத்தின்மினுமினுப்புஅவற்றின்உள்ளிருந்துவருவதுபோலத்தோற்றம்தருகிறது. நீண்டசாலையின்வடக்கில், மலைகள்தீக்குள்ளாகிமொட்டைத்தரிசாய்க்காட்சிதருகின்றன; தெற்கிலிருக்கும்மலைகளோபசுமையாகவும்புதர்கள், மரங்கள்அடர்ந்தும்உள்ளன. நெடிதாகப்போகும்சாலை, பிரமாண்டமும்எழிலும்கொண்டஇந்தப்பள்ளத்தாக்கைஇரண்டாகப்பிரிக்கிறது. குறிப்பாக, இந்தமாலையில்மலைகள்மிகவும்நெருக்கமாக, மாயத்தன்மையுடன், இலேசாகவும்மிருதுத்தன்மையுடனும்தெரிகின்றன். பெரியபறவைகள்உயரசொர்க்கங்களில்சாவதானமாகச்சுற்றிக்கொண்டிருக்கின்றன. தரையில்அணில்கள்மந்தமாகசாலையைக்கடக்கின்றன. அத்துடன்எங்கோதூரத்தில்விமானத்தின்ரீங்காரம்கேட்கிறது\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/ambulance-has-cross-through-hong-kong-protestors", "date_download": "2019-11-17T00:04:51Z", "digest": "sha1:KTDE4WTK5RCWWYWBTKDDFEUXQZUFCJ67", "length": 7249, "nlines": 103, "source_domain": "www.toptamilnews.com", "title": "போராட்டத்தின் நடுவிலும் மனித நேயத்தை காட்டிய மக்கள்! ஆம்பலன்ஸ்க்கு வழிவிட்டு உதவிய மக்கள்!! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபோராட்டத்தின் நடுவிலும் மனித நேயத்தை காட்டிய மக்கள் ஆம்பலன்ஸ்க்கு வழிவிட்டு உதவிய மக்கள்\nஹாங்க��ங் நாட்டில் நடைபெறும் கடும் போராட்டத்திற்கு நடுவில் ஆம்புலன்ஸ் ஒன்றிற்கு மக்கள் வழிவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது\nஹாங்காங் நாட்டில் மக்கள் சட்ட மசோதாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 2 கோடி மக்களுக்கும் மேல் பங்கேற்று வருகின்றனர். இதனால் ஹாங்காங்கிலுள்ள ரயில் நிலையங்கள், பிரதான சாலைகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள்கூடி போராட்டம் செய்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் செல்வதற்கு அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் வழிவிட்டனர். அவர்கள் அனைவரும் ஒருசில நொடிகளில் வழிவிட்டு அவர்கள் திரும்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆம்புலன்ஸ் செல்ல மக்கள் வழிவிட்டது அனைவரது மனதையும் நெகிழவைத்தது. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் கடும் போராட்டத்திற்கு இடையிலும் மனிதநேயத்துடன் நடந்துக் கொண்ட மக்களை நெட்டிசன்கள் அதிகம் பேர் பாராட்டி வருகின்றனர். முன்னதாக கடந்த வாரம் போராட்டம் நடத்திய இடத்தில் கிடந்த குப்பைகளை போராட்டக்காரர்களே சுத்தம் செய்த வீடியோ வைரலானது.\nPrev Articleஏ.எல்.விஜய் பட ஹீரோவுக்கு திடீர் விபத்து: மருத்துவமனையில் அனுமதி\nNext Articleபாகிஸ்தான் கேப்டனுக்கு மூளையே இல்ல\nஹாங்காங் போராட்டத்தில் - கவுன்சிலர் காதை கடித்து துப்பிய மர்மநபர்\nமருத்துவர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்...\nபோராட்டத்தைக் கைவிடாவிட்டால் மருத்துவர்களின் இடங்கள் காலியிடமாக…\nவரும் மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியாவையும், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷனையும் வித்து காசு பார்த்து விடுவோம்- நிர்மலா சீதாராமன்\nபார்க்கிங்ல் கார் திருடு போனால் அதற்கு ஹோட்டல் நிர்வாகம்தான் பொறுப்பு- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபிரபல வில்லன் நூற்றாண்டு விழாவில் கைக்கோர்க்கும் கமல் மற்றும் ரஜினி\nசங்கத்தமிழன் விஜய்க்கான படம் - இயக்குநர் பளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/world-cup-match", "date_download": "2019-11-17T00:52:37Z", "digest": "sha1:5D3AZCPWIYPAC75LJ6VP4RBWEZD72W2I", "length": 7626, "nlines": 127, "source_domain": "www.toptamilnews.com", "title": "World Cup match | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபோலீஸ் அதிகாரியை மிரட்டிய விவகாரம் பெண் அமைச்சருக்கு சம்மன் அனுப்பிய யோகி ஆதித்யநாத்\nவரும் மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியாவையும், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷனையும் வித்து காசு பார்த்து விடுவோம்- நிர்மலா சீதாராமன்\nபார்க்கிங்ல் கார் திருடு போனால் அதற்கு ஹோட்டல் நிர்வாகம்தான் பொறுப்பு- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபிரபல வில்லன் நூற்றாண்டு விழாவில் கைக்கோர்க்கும் கமல் மற்றும் ரஜினி\nசங்கத்தமிழன் விஜய்க்கான படம் - இயக்குநர் பளீர்\nநான் ஏன் சிறைக்கு சென்றேன் தெரியுமா\nஅரசியலில் ஆண்கள் இருக்கலாம், பெண்கள் இருப்பது மிக கடினம் - தமிழிசை சவுந்தரராஜன்\nதிரையரங்குகளில் படத் தலைப்புக்கு முன் திருக்குறள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nபெங்களூரு கல்லூரியில் ஆதித்ய வர்மா 'துருவ்'\nகம்பீருக்கு புத்தியே இல்ல- அப்ரிதி அதிரடி\nபார்க்கிங்ல் கார் திருடு போனால் அதற்கு ஹோட்டல் நிர்வாகம்தான் பொறுப்பு- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nவரும் மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியாவையும், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷனையும் வித்து காசு பார்த்து விடுவோம்- நிர்மலா சீதாராமன்\n'நான்-வெஜ்ஜூக்கு நாட் அலோவ்ட்' : உலகின் முதல் சைவ நகரம் இந்தியாவில் தான் உள்ளது தெரியுமா\nவெற்றிலைப் பாக்கு போடுவதால் இவ்வளவு நன்மைகளா\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nசுவையான நாக்கு மீன் தவா ஃபிரை… இப்படி செய்து பாருங்கள்...\nகாவேரிப் பாக்கம் கல்மீன் சாப்பிட்டு இருக்கிறீர்களா.\nசுவையான காளான் வறுவல்… சுலபமான ரெசிப்பி\nஆண்டவன் இருக்கான் கொமாரு... பெண்ணிடம் பர்ஸைஸ பறித்த திருடனுக்கு நேர்ந்ததை பாருங்கள்\nபாகிஸ்தானில் 3000ம் ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு... அலெக்சாண்டர் வந்து சென்றதாக ஆய்வாளர்கள் கருத்து\nடெல்லி, சென்னையை தொடர்ந்து பாகிஸ்தானை மிரட்டும் காற்று மாசு 2 நாள் பள்ளி விடுமுறை \nமூன்றாம் நாள் ஆட்டம்: பந்தே பிடிக்காமல் டிக்ளேர் செய்தது இந்திய அணி\nவேகபந்துவீச்சில் மிரண்ட வங்கதேசம்.. இன்னிங்ஸ் வெற்றிக்கு திட்டமிடும் இந்தியா.. உணவு இடைவேளையில் வங்கதேசம் 60/4\nவங்கதேச புலிகள��� பொட்டலம் கட்டி.. இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/rates-card", "date_download": "2019-11-17T01:00:34Z", "digest": "sha1:44U75JFSQU7LP4IXEZP74XMTAX2FI23K", "length": 4631, "nlines": 72, "source_domain": "www.virakesari.lk", "title": "Rates Card | Virakesari.lk", "raw_content": "\nயாழ். மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை \nமாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nசாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nயாழ். மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை \nமாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nசாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nயாழ். மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை \nமாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nசாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chiristhavam.in/content/commandment-5/", "date_download": "2019-11-16T23:40:06Z", "digest": "sha1:MULPPJZDMPOVCPGJFUHHTGJEP2HK3N5M", "length": 5892, "nlines": 63, "source_domain": "www.chiristhavam.in", "title": "கொலை செய்யாதே - Chiristhavam", "raw_content": "\n“கொலை செய்யாதே” (You Shall Not Kill) என்பது இஸ்ரயேலருக்கு மோசே வழியாக கடவுள் வழங்கிய கட்டளைகளில் ஐந்தாம் கட்டளை ஆகும். கடவுளின் உருவில் உள்ள மனிதரின் உயிரைப் பறிக்க எவருக்கும் உரிமையில்லை. மனித உயிருக்கு மதிப்பளிக்க இக்கட்டளை அழைப்பு விடுக்கிறது.\nவிடுதலைப்பயணம், இணைச்சட்டம் ஆகிய நூல்களில் காணப்படும் 5ஆம் கட்டளையின் வார்த்தைகள் பின்வருமாறு:\nமனித வாழ்வு மிகவும் புனிதமானது என்பதால் அது மதிக்கப்பட வேண்டும். தொடக்கம் முதலே கடவுளுடைய ��டைப்புச் செயலை உள்ளடக்கியதாக இருக்கின்ற மனித வாழ்வு, அதன் ஒரே இலக்கான படைத்தவருடன் மிகச்சிறந்த வகையில் உறவு கொண்டுள்ளது. குற்றமற்ற மனிதரை கொலை செய்வது சட்டத்திற்கு புறம்பானது. இது மனிதரின் மாண்புக்கும், படைத்தவரின் புனிதத்திற்கும் மிகவும் முரணானது. உண்மையில் அடுத்தவரின் வாழ்வுக்கு பொறுப்பான ஒருவர், முறையான பாதுகாப்பு அளிப்பது உரிமை மட்டுமல்ல, தீவிர கடமையுமாகும். ஒருவர் முறையான தற்காப்பில் ஈடுபடும் வேளையில், வாழ்வதற்குரிய உரிமையை மதிக்கிறாரே அன்றி, கொலை செய்ய விரும்புவதாகக் கொள்வதற்கில்லை. மேலும், எந்த ஒரு குற்றத்திறகாகவும் மரண தண்டனை வழங்குவதை திருச்சபை எதிர்க்கிறது.\nவன்முறைகள் மற்றும் போர்களில் நிகழ்த்தப்படும் படுகொலைகள், நேரடியாகவும் உள்நோக்கத்தோடும் கொலை செய்தல் மற்றும் அதற்கு உடந்தையாக இருத்தல், செயற்கையாக கருக்கலைப்பு செய்தல், கருணைக் கொலை செய்தல், தற்கொலை செய்தல் மற்றும் அதற்கு ஒத்துழைத்தல், உடல் மற்றும் உள்ளத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் மருத்துவ ஆய்வுகளுக்கு மனிதரை உட்படுத்துதல் ஆகியவை ஐந்தாம் கட்டளைக்கு எதிரான பாவங்கள் ஆகும்.\nதமிழ் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ சமயத்தின் விசுவாச உண்மைகள், வரலாற்றுத் தகவல்கள் அனைத்தையும் அறிய உதவும் கலைக்களஞ்சியமாக இந்த வலைதளம் உருவாகி வருகிறது. இந்த வலைதளத்தைப் பிறருக்கு அறிமுகம் செய்தும், இப்பணிக்காக உங்களால் இயன்ற நன்கொடை வழங்கியும் உதவ உங்களை வேண்டுகிறோம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pakistan-drone-with-arms-enters-punjab-365048.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-17T00:00:49Z", "digest": "sha1:6NWPZKV6ZLTL2WWMXALMLR2AOMR4F7SC", "length": 17046, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஞ்சாப் பயங்கரவாதிகளுக்கு ஆளில்லா விமானம் மூலம் பாக். ஆயுத சப்ளை- எல்லையில் ராணுவம் உஷார்! | Pakistan drone with arms enters Punjab - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nRun serial: ரன் கிருஷ்ணாவுக்கு சாயாசிங் நல்ல ஜோடிதான்...\nசேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு ��ணிக்கு மாற்றம்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nசபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடும் கன்னிச்சாமிங்களே... இதை ஃபாலே பண்ணுங்க\nஅசால்டாக ஒரு மோதல்.. வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. கோவை அருகே யானைகள் அட்டகாசம்\nஆஹா மருமகள்.. அடடே மாமியார்.. பூர்ணிமா கீர்த்தி மாதிரி இருக்கணும்\nMovies ஒண்ணு மிருகம்.. இன்னொன்னு டிரெயிண்ட் மிருகம்.. 18ம் ஆண்டில் ஆளவந்தான்\nSports ஓட்டப்பந்தயத்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nTechnology வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபஞ்சாப் பயங்கரவாதிகளுக்கு ஆளில்லா விமானம் மூலம் பாக். ஆயுத சப்ளை- எல்லையில் ராணுவம் உஷார்\nபஞ்சாப் பயங்கரவாதிகளுக்கு ஆளில்லா விமானம் மூலம் பாக். ஆயுத சப்ளை\nடெல்லி: பஞ்சாப் பகுதிக்குள் ஆளில்லா விமானங்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பறக்கவிட்டதால் எல்லையில் பாதுகாப்பு படையினர் கூடுதல் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஎல்லை தாண்டி ஊடுருவல் போக்கில் பாகிஸ்தான் புதிய பாணியை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஆளில்லா விமானங்களை அனுப்பி அதில் இருந்து ஆயுதங்களை வீசி வருகிறது.\nஇந்த புதிய பாணிக்கு தக்க பதிலடி தரப்படும் என பாதுகாப்பு தரப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்திலும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுத சப்ளை செய்திருக்கிறது பாகிஸ்தான்.\nபாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் கடந்த செப்டம்பர் 9ந்- தேதி முதல் 16-ந் தேதி வரை 8 முறை பஞ்சாப் எல்லை தாண்டி அனுப்பி வைக்கப்பட்டு காலிஸ்தான் ஜிந்தாபாத் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்திருக்கிறது. தற்���ோது நேற்று இரவு 10 மணி முதல் 10.40 மணிக்குள் மீண்டும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடனான ஆளில்லா விமானத்தை பஞ்சாப் பகுதிக்குள் பறக்கவிட்டிருக்கின்றனர்.\nபாகிஸ்தான் உளவு அமைப்பின் உதவியுடன் இந்த ஆளில்லா ஆயுத விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவிக்கின்றனர். இதனால் எல்லைகளில் தீவிர உஷார் நிலையில் ராணுவத்தினர் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 24-ந் தேதி காலிஸ்தான் பயங்கரவாதிகளிடம் இருந்து சோழா சாகிப் என்ற கிராமத்தில் ஆயுதங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரபேல் விவகாரத்தில் ஊழல் புகார்.. ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பாஜக இன்று போராட்டம்\n... டெல்லியை கலக்கும் சுவரொட்டிகள் #ShameOnGautamGambhir\nராஜ்நாத்சிங்கின் அருணாச்சலபிரதேச பயணத்துக்கு சீனா வழக்கம் போல எதிர்ப்பு\nஅமலாக்கப் பிரிவு வழக்கு- ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்தது டெல்லி ஹைகோர்ட்\nரஃபேல் - ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜ.க. நாளை நாடு தழுவிய போராட்டம்\nசபரிமலை.. உச்சநீதிமன்றத்தின் முக்கியமான மாறுபட்ட கருத்தை அரசு படிக்க வேண்டும்.. நாரிமன் அதிரடி\nசிதம்பரம் வழக்கு வாதத்தை காப்பி பேஸ்ட் பண்ணாதீங்க.. சிவக்குமார் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு\nஅரசும் பேனர் வைக்க கூடாது.. வழக்கு போட்ட டிராபிக் ராமசாமி.. கொள்கை முடிவு.. உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅரசியல் சாசனம் தான் நாட்டு மக்களின் புனித நூல்: சபரிமலை தீர்ப்பில் நாரிமன் 'நச்'\nமகாராஷ்டிரா.. தோற்பதை போல தெரியும், ரிசல்ட் வேறு மாதிரி இருக்கும்.. நிதின் கட்கரி அதிரடி பேட்டி\nதலைநகர் டெல்லியில் மிக அபாய கட்ட அளவில் காற்று மாசு,,, 489 ஏகிஐ ஆக உள்ளதால் எச்சரிக்கை\nகீழடி முன்னாள் கண்காணிப்பாளர் அமர்நாத் அஸ்ஸாமில் இருந்து கோவாவுக்கு மாற்றம்\nடெல்லி ஜே.என்.யூ பல்கலை. வளாகத்தில் விவேகானந்தர் சிலை சேதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia pakistan drone Punjab இந்தியா பாகிஸ்தான் பஞ்சாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/mk/42/", "date_download": "2019-11-17T00:57:11Z", "digest": "sha1:VKQRNSHWTBBJUEBG4JSTHH5MRXPGNHZ3", "length": 17108, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "நகர சுற்றுலா@nakara cuṟṟulā - தமிழ் / மாஸிடோனியன்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » மாஸிடோனியன் நகர சுற்றுலா\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nமார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா\nபொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா\nகண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா\nஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழம�� திறந்து இருக்குமா\nம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா\nகலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா\nகுழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா\nமாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா\nஅந்த கட்டிடம் எத்தனை பழையது\nஅந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்\nஎனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. Ја- с- и---------- з- а----------.\nஎனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. Ја- с- и---------- з- у-------.\nஎனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. Ја- с- и---------- з- с---------.\n« 41 - எங்கே\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + மாஸிடோனியன் (41-50)\nMP3 தமிழ் + மாஸிடோனியன் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/42055-ahed-tamimi-teenage-palestinian-protester-released-from-israeli-prison.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-17T00:07:30Z", "digest": "sha1:EAKRMXNSOHILLCUGVA6C243GAQLAWVKQ", "length": 12146, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "இஸ்ரேல் ராணுவ வீரரை அறைந்த பாலஸ்தீன சிறுமி விடுதலை! | Ahed Tamimi: Teenage Palestinian protester released from Israeli prison", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nஇஸ்ரேல் ராணுவ வீரரை அறைந்த பாலஸ்தீன சிறுமி விடுதலை\nஇஸ்ரேல் ராணுவ வீரரை கன்னத்தில் அறைந்த குற்றச்சாட்டில் சிறை தண்டணை பெற்ற சிறுமி விடுதலை செய்யப்பட்டார்.\nபாலஸ்தீனத்தில் மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் அடக்குமுறை மூலம் பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பு செய்து குடியேற்றம் செய்து வருகிறது. இதற்கு எதிராக பாலஸ்தீன மக்கள் பலர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு தமிமி என்ற சிறுமியின் வீட்டுக்கு அருகே, குடியேற்றம் செய்ய வந்த இஸ்ரேல் ராணுவம் அங்கிருந்த அவரது உறவினர்களை தாக்கியது. இதனைப் பார்த்துக்கொண்டிருந்த 17 வயது சிறுமியான அஹித் தமீமி இஸ்ரேல் ராணுவத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட தமிமி, அங்கிருந்த ராணுவ வீரர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார்.\nஇந்த சம்பவத்தை தமிமியின் தாயார் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார். அது வைரலாகி சிறுமியின் செயலை பாலஸ்தீன மக்கள் பலரும் பாராட்டினர். அந்நாட்டு அதிபர் முகமது அப்பாஸியும் சிறுமியின் தீரச் செயலை பாராட்டினார்.\nஆனால், இஸ்ரேல் ராணுவம் தமிமி மற்றும் அவரது தாயரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்கள் இருவருக்கும் 8 மாத சிறை தண்டனை விதித்து இஸ்ரேல் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது தமிமியும் அவரது தாயும் தண்டனை காலம் முடிவடைந்து சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை அப்பகுதி பாலஸ்தீன மக்கள் தங்கள் கொடிகளை அசைத்தும் மலர் கொத்து அளித்தும் விமர்சையாக வரவேற்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதூங்கி எழும்போது படுக்கையில் மலைப்பாம்பு: லண்டன் பெண்ணுக்கு அதிர்ச்சி\n15 வயதிலேயே பட்டதாரி... அமெரிக்காவை கலக்கிய இந்திய சிறுவன்\nஅமெரிக்காவில் 'இ-மெயில்' சிவா அய்யாத்துரை மீது நிறவெறி தாக்குதல்\nஈஃபிள் கோபுரம் முன் ஆட்டம்போட்டு கைதான பாடகி- (வீடியோ)\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐட��� மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n6. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n7. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\nராணுவத்திற்கு ரூ.2000 கோடியில் தளவாடங்கள் கொள்முதல்\nஎனது அடுத்த பயணம் இஸ்ரேல்: முதலமைச்சர்\nதீவிரவாத அச்சுறுத்தலை சமாளிக்க தயாராக உள்ளோம் - இந்திய ராணுவம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n6. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n7. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/43580-pm-modi-hands-over-the-urns-carrying-ashes-of-vajpayee-to-bjp-presidents.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T00:30:11Z", "digest": "sha1:E4FAN3UYU3SCQRD7XSIPFHUEKTIR4O5R", "length": 11863, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் வாஜ்பாயின் அஸ்தியை வழங்கிய பிரதமர் மோடி, அமித் ஷா! | PM Modi hands over the urns carrying ashes of Vajpayee to BJP Presidents", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட���டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nடெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் வாஜ்பாயின் அஸ்தியை வழங்கிய பிரதமர் மோடி, அமித் ஷா\nமறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அஸ்தி கலசங்களை மாநிலத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.\nஉடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பா.ஜ.கவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த ஆகஸ்ட் 16 அன்று உயிரிழந்தார். அதற்கு மறுநாள் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் டெல்லி ஸ்ம்ரிதி ஸ்தல் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது.\nஇதையடுத்து வாஜ்பாயின் அஸ்தி இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நதிக்கரைகளில் கரைக்கப்படுகிறது. டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் வாஜ்பாயின் அஸ்தி வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா அஸ்தியை வழங்க, பா.ஜ.கவின் 29 மாநிலத் தலைவர்களும், 9 யூனியன் பிரதேசத் தலைவர்களும் அதனை பெற்றுக்கொண்டனர்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களிலும் அஸ்தி கரைக்கப்படவுள்ளது. வாஜ்பாய் அஸ்தியை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கவும், அங்கு பொதுமக்கள், பா.ஜ.க தொண்டர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநான் இனி மகத்துடன் இல்லை: காதலியின் ஓபன் ஸ்டேட்மெண்ட்\nசகோதரத்துவம் நிலைத்திருக்கட்டும்: பிரதமர் பக்ரித் வாழ்த்து\n60 ஆண்டுகளுக்குப் பிறகு மகனை சந்தித்த தாய்: உணர்வு பொங்கிய கொரியர்கள்\nகலாய்டூன்: வெள்ள நிவாரண பொருட்களை மக்களிடம் வீசிய அமைச்சர்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n6. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n7. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந���திய அணி டிக்ளேர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nநகர்ப்புற நக்சல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமித் ஷா உத்தரவு\nகாங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: முரளிதரராவ்\nடெல்லியில் காற்று சுத்திகரிப்பான் திட்டத்தை செயல்படுத்த உத்தரவு\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n6. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n7. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/61474-old-man-murder-in-salem.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-16T23:46:59Z", "digest": "sha1:VFD7LFNNRALTBNZYZ5FAZBNN5BHKUJRD", "length": 11155, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சேலத்தில் பெண்ணை கிண்டல் செய்த முதியவர் அடித்து கொலை | old man murder in Salem", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nசேலத்தில் பெண்ணை கிண்டல் செய்த முதியவர் அடி��்து கொலை\nசேலத்தில், குடிபோதையில் பெண்ணை கிண்டல் செய்த 70 வயது முதியவர் கட்டையால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசேலம் அம்மாப்பேட்டை அருகே உள்ள பாபு நகர் பகுதியில் தனியாக வசித்து வந்தவர் ஆறுமுகம். 70 வயதான இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். மதுபோதையிலிருந்த முதியவர் ஆறுமுகம் பக்கத்து வீட்டுப் பெண் ஒருவரை பாட்டுப்பாடி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் முரளி உள்ளிட்ட மூன்று பேர் ஆறுமுகத்தை கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிரிழந்தார்.\nஇது குறித்து தகவலறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர். பின்னர்,இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முரளி உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுதல் குற்றவாளிக்கு என்ன தண்டனை..\nதிருச்சி: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பு- பிரான்சின் ஈபிள் டவரில் நள்ளிரவில் விளக்குகளை அணைத்து அஞ்சலி\nஇலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n6. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n7. போட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாவோயிஸ்ட் மனைவி, சகோதரிக்கு 3 நாள் பரோல்\nவலசக்கல்பட்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி\nஅரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\nர���.7 லட்சம் மதிப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டி: பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n6. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n7. போட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2019/09/pooja-of-gv-prakashs-bachelor/", "date_download": "2019-11-17T00:53:33Z", "digest": "sha1:W6SQ37KFR5CRNN7T65KHVT2I5F5U4KGM", "length": 11892, "nlines": 202, "source_domain": "cineinfotv.com", "title": "Pooja of GV Prakash’s “ Bachelor ”", "raw_content": "\nபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nநடிகராக ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் கொடுத்து வந்தாலும், அப்படங்களின் மாறுபட்ட கதைக் களங்களில் அவரது வேறுபட்ட நடிப்பு மூலம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோடும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜி.வி.பிரகாஷ், அடுத்து நடிக்கவிருக்கும் பேச்சிலர் படத்தின் மூலம் நடிப்பின் புதிய பரிமாணத்தைத் தொடத் தயாராகியிருக்கிறார்.\nவிமர்சன ரீதியிலும் வணிக ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற ராட்சசன் படத்தைத் தயாரித்த ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் ஜி.டில்லி பாபு இப்படத்தைத் தயாரிக்கிறார்.\nஇயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சதீஷ் செல்வகுமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nபேச்சிலர் படம் குறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேசும்போது கூறியதாவது….\nகிராமிய மணம் கமழும் காதல் கதையாக உருவாகும் இப்ப���த்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இதற்கு முன் நடித்த எந்த படத்திலும் அவருக்கு இப்படி ஒரு வேடம் அமைந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் ஜி.விக்கு பேச்சிலர் திரைப்படம் ஒரு புதிய இமேஜைக் கொடுக்கும் என்று சொல்லலாம்.\nகோயமுத்தூரிலிருந்து பெங்களூரு வரும் இளைஞன் ஒருவன், தன் நண்பர்களின் வாழ்க்கை முறைகளால் பெரிதும் கவரப்படுகிறான். இந்த பாதிப்புகள் அவன் வாழ்க்கையை எவ்வாறு தடம் மாற்றுகின்றன என்பதை சுவைபட விவரிக்கும் படம் இது என்றார் சதீஷ் செல்வகுமார்.\nபடத்தின் பெரும்பாலான காட்சிகள் பெங்களூரிலும், சில பகுதிகள் சென்னை மற்றும் பொள்ளாச்சியிலும் படமாக்கப்படவிருக்கின்றன. பிரபல மாடல் அழகி திவ்யா பாரதி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பகவதி பெருமாள், யு டியூப் நக்கலைட்ஸ் புகழ் அருண் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, இசையமைக்கும் பொறுப்பையும் ஜி.வி.பிரகாஷ் குமாரே ஏற்றிருக்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பை கவனக்க, ஒளிப்பதிவு இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் தேனி ஈஸ்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/katchiyagam/", "date_download": "2019-11-17T00:51:43Z", "digest": "sha1:HULUQW6ACVDHGYXKXPE4VKV7347G5LQN", "length": 9307, "nlines": 169, "source_domain": "dheivamurasu.org", "title": "காட்சியகம்", "raw_content": "\nகுருபிரான் பவள விழா @ கீழ்புத்துப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை - அமிர்தா தமிழ்ச் சங்கம் , சோம. தண்டபாணி மற்றும் செந்தமிழாகம அந்தணர்கள் (20-10-2019)\nகுருபிரான் - பவள விழா வழிபாடு @ திருப்போரூர் சிதம்பர சாமிகள் திருச் சன்னதி (15-10-2019)\nகுருபிரான் அன்னதானம் - சத்தியஞானசபை - சின்னக்காவணம் (13-10-2019)\nதமிழர் மரபில் திருமூலரும் அருளாளர் நெறிகளும்-5 - ஆம் ஆண்டு தொடக்கவிழா-(04-10-2019)\nசென்னைப் பெருநகர் செங்குந்த மகாசன சங்கம் 47 -ஆம் ஆண்டு விழா @ சடையப்பர் திருமண மணடபம் - திருமழிசை (02-10-2019)\nபவள விழா @ உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் - (02-10-2019)\nமுதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனாரின் பவழ விழா (21-09-2019)\nதமிழர் தொல்லிசைக் கருவியகம் - தொடக்க விழா (14-09-2019)\nதமிழாகமத் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா (04-09-2019)\nமத நல்லிணக்க மாநில மாநாடு (01-09-2019)\nதிருக்கோவில் குடமுழுக்கு பெருவிழா (25-08-2019 - 28-08-2019)\nகுருபிரான் கீழடி கள ஆய்வு - அடியார்களுடன்-24-08-2019\nஓத உலவா ஒரு தோழன் ���ொண்டருளன் - நம்பியாரூரர் விழா -18-08-2019\nஇன்பத்தமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா-16-08-2019\nகுருபிரான் 73 - ஆம் ஆண்டு சுதந்திரதின கொடியேற்றம்-15-08-2019\nஸ்ரீ திருப்புகழ் சபை நூற்றாண்டு விழா-11-08-2019\nதம்மானை அறியாத சாதியார் உளரே-07-08-2019\nபாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் குருபூஜை 03-08-2019\nஇராஜபாளையம் கணேசன் சிவாச்சாரியார் அடியார்களுடன் குரு பூசை-27-07-2019\nஇருபத்தொன்பதாம் ஆண்டு திருவாசக மாநாடு-07-07-2019\nசேக்கிழார் ஞானவேள்வி தடுத்தாட்கொண்டபுராணம் 5-ஆம் அமர்வு-04-07-2019\nசேக்கிழார் ஞானவேள்வி தடுத்தாட்கொண்டபுராணம் 4-ஆம் அமர்வு-07-06-2019\n28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nகந்தசஷ்டி விழா – 6\nகந்தசஷ்டி விழா – 5\nகந்தசஷ்டி விழா – 4\nகந்தசஷ்டி விழா – 3\nகந்தசஷ்டி விழா – 2\nகந்தசஷ்டி விழா – 1\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2019 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0766.aspx", "date_download": "2019-11-17T01:08:48Z", "digest": "sha1:53U7NOIG6ZB2DEYGDQAF4VU3NENTJWBM", "length": 23454, "nlines": 91, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0766 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nமறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்\nபொழிப்பு (மு வரதராசன்): வீரம், மானம், சிறந்த வழியில்நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்.\nமணக்குடவர் உரை: மறமும், மானமும், நல்லவழிச்சேறலும், தெளிவுடைமையுமென இந்நான்குமே படைக்கு அரணாம்.\nநல்லவழிச் சேறலாவது மறஞ்செய்யுங் காலத்துக் கலக்க மின்மை.\nபரிமேலழகர் உரை: மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே- தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம் - படைக்கு அரணாவது.\n(இவற்றுள் முறையே பகைவரைக் கடிதிற்கொன்று நிற்றலும், அரசனுக்குத் தாழ்வு வாராமற்காத்தலும், 'அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சாமை' (பு.வெ.மா.வஞ்சி 20) முதலியவும், அறைபோகாமையும் ஆகிய செய்கைகைள் பெறப்பட்டன. இச் செய்கையார்க்குப் பகைவர் நணுகாராகலின், வேறு அரண் வேண்டா என்பதாம்.)\nசி இலக்குவனார் உரை: வீரமும், மானமும், மாட்சிமைப்பட்ட நடைப்போக்கும், தெளிவும் என்று சொல்லப்பட்ட நான்கே படைக்குக் காவல் ஆகும். (படை அழியாமல் காக்கக் கூடியன.)\nமற மானம் மாண்டவழிச்செலவு தேற்றம் என நான்கே படைக்கு ஏமம்.\nபதவுரை: மறம்-வீரம்; மானம்-தாழ்வின்மை; மாண்ட-மாட்சிமைப்பட்ட; வழி-நன்னெறி; செலவு-செல்லுதல்; தேற்றம்-தெளியப்படுதல், தெளிவு, நம்பிக்கை; என-என்பது பற்றி; நான்கே-நான்குதாம்; ஏமம்-அரண்; படைக்கு-படைக்கு.\nமறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே:\nமணக்குடவர்: மறமும், மானமும், நல்லவழிச்சேறலும், தெளிவுடைமையுமென இந்நான்குமே;\nமணக்குடவர் குறிப்புரை: நல்வழிச் சேறலாவது மறஞ்செய்யுங் காலத்துக் கலக்க மின்மை.\nபரிப்பெருமாள்: மறமும், மானமும், நல்லவழிச்சேறலும், தெளிவுடைமையும் என்னும் நான்கும்;\nபரிப்பெருமாள் குறிப்புரை: நல்வழிச் சேறலாவது மறஞ்செய்யுங் காலத்து அறத்தின் வழிச் செய்யும் தெளிவு கலக்கமின்மை.\nபரிதி: வீரதத்துவ முனையில் இன்னான் மகன் இன்னான் என்பது நம்பிக்கை; இந்த நாலுவகையாம்; [வீர தத்துவ முனையில் - வீரத்தை வெளிப்படுத்தும் போர்க்கள முன்னணியில்]\nகாலிங்கர்: தன் நெஞ்சிற்கு இயல்பாயது ஓர் மறமும், சேவகத் தாழ்ச்சிக்கு மானிப்பது ஓர் வாசிப்பாடும், மாட்சிமைப் பட்ட வழிச்செலவு என்னும் அரசர்க்கு ஏவல் வழி பிழையாது செல்லலும், எதிர்கண்டவிடத்துத் தடுத்து ஏறிநிற்கும் திறமையும் என்னும் இந்நான்குமே; [சேவகத் தாழ்ச்சி -வீரத்தின் இழிவு; மானிப்பது ஓர் வாசிப்பாடு - மானத்தோடு விளங்குவதாகிய ஒரு பெருமையும்]\nபரிமேலழகர்: தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே;\nபரிமேலழகர் குறிப்புரை: இவற்றுள் முறையே பகைவரைக் கடிதிற்கொன்று நிற்றலும், அரசனுக்குத் தாழ்வு வாராமற்காத்தலும், 'அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சாமை' (பு.வெ.மா.வஞ்சி 20) முதலியவும், அறைபோகாமையும் ஆகிய செய்கைகைள் பெறப்பட்டன.\n'மறமும், மானமும், நல்லவழிச்சேறலும், தெளிவுடைமையுமென இந்நான்குமே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்ப���ுதிக்கு உரை நல்கினர். மாண்டவழிச் செலவு என்பதற்கு நல்வழிச் சேறல், அரசர்க்கு ஏவல் வழி பிழையாது செல்லல், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறல் என்றபடி வேறுபட்டுப் பொருள் கூறினர். தேற்றம் என்பதற்கும் தெளிவுடைமை, எதிர்கண்டவிடத்துத் தடுத்து ஏறிநிற்கும் திறமை, அரசனால் தேறப்படுதலும் என்று மாறுபாடான உரைகள் தரப்பட்டன.\nஇன்றைய ஆசிரியர்கள் 'வீரம் மானம் சிறந்தநடை தெளிவு என்ற நான்கும்', 'வீரம், மானம், முன்வீரர் சென்ற நெறியில் நடக்கும் நடப்பு, வெற்றி உறுதி என்னும் தெளிவு என்னும் இந்நான்கும்', 'அச்சமற்ற தன்மை, வீரத்துக்கு தகாத பழி பாவங்களைச் செய்துவிடக் கூடாதென்று மானமுடைமை, பார்த்தவர்கள் மதிக்கும்படியாக அணிவகுப்புடன் கம்பீரமான வழி நடை, மேற்கொண்ட போரை நடத்த வேண்டிய திட்டத்திலும் முறையிலும் தெளிவான அறிவு ஆகிய இந்த நான்குமே', 'வீரமும், மானமும், புகழ்பெற்ற முன்னோர் நெறியில் நடப்பதும், அரசனால் நம்பப்படுந் தன்மையும் ஆகிய நான்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nவீரம், மானம், சிறந்த போர் நெறியில் செல்லுதல், போர்நோக்கத்தில் தெளிவு என்ற நான்கும்தாம் என்பது இப்பகுதியின் பொருள்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: மேல் கெடாமை வேண்டும் என்றார்; இது கெடாமைக்குக்காரணம் கூறிற்று.\nபரிதி: படைஞர் குணம் என்றவாறு.\nகாலிங்கர்: படைக்குச் சேம உறுதிப்பாடு என்றவாறு.\nபரிமேலழகர் குறிப்புரை: இவற்றுள் முறையே பகைவரைக் கடிதிற்கொன்று நிற்றலும், அரசனுக்குத் தாழ்வு வாராமற்காத்தலும், 'அழியுநர் புறக்கொடை அயில்வாளோச்சாமை' (பு.வெ.மா.வஞ்சி 20) முதலியவும், அறைபோகாமையும் ஆகிய செய்கைகைள் பெறப்பட்டன. இச் செய்கையார்க்குப் பகைவர் நணுகாராகலின், வேறு அரண் வேண்டா என்பதாம். [நணுகாராகலின் - அணுகாராகலின்]\n'படைக்கு அரணாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'படைப்புக்கு வேண்டியவை', 'படைக்குக் காவலாகும்', 'ஒரு சேனையின் பெருமைக்குக் காவலாக உள்ளவை', 'ஒரு படைக்குப் பாதுகாப்பாய குணங்களாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nபடைக்குக் காவல் ஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.\nவீரம், மானம், மாண்ட வழிச்செலவு, போர்நோக்கத்தில் தெளிவு என்ற நான்கும்தாம் படைக்குக் காவல் ஆகும் என்பது பாடலின் பொருள���.\n'மாண்ட வழிச்செலவு' என்பதன் பொருள் என்ன\nபடையானது பகையை எதிர்நிற்பதற்குண்டான குணங்கள்.\nவீரம், மானம், மாட்சிமைபெற்ற வழிவந்த நன்னடத்தை, தெளிவு - ஆகிய நான்கு குணங்களும் பகையை எதிர்நிற்க உதவுவன.\nமுன்குறளில் தடுத்து நிறுத்தும் ஆற்றல் படைக்கு வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இங்கு அதற்குண்டான குணங்கள் கூறப்படுகிறது. புகழான வெற்றிஎய்த வேண்டுமானால் வீரம், மான உணர்ச்சி, சிறந்த போர் நெறியில் செல்லுதல், போர்நோக்கத்தில் தெளிவு முதலிய நான்குமே வேண்டும்.\nமறம் என்பது வீரம் குறித்தது. போர்க்களத்தில் அஞ்சாமை என்பது முதன்மையாகத் தேவைப்படும் குணம். தாக்கவரும் பகைவர் படையைப் பார்த்து அஞ்சாது முன்னேறிச் செல்லவேண்டும். உயிரை வாங்கவும் கொடுக்கவும் அஞ்சாத தறுகண்மையே மறம்.\nமானம் என்பது தம் பெருமையையும் மதிப்பையும் தாழாது நிலைநிறுத்துவதைச் சொல்வது, இங்கு படைக்கு இழிவு நேராது காத்துக்கொள்வதைக் குறிக்கும். அப்படி இழிவு நேர்ந்தபோது உயிர் வாழ எண்ணாத தன்மையும் அது. வீரத்திற்கு ஏற்புடைய மானம் அதாவது வீரம் வழுவாத மானம் சொல்லப்பட்டது. மானம் என்பது உணர்வு தொடர்பானது; இங்கு சொல்லப்படுவது நாட்டின் மானம். நாட்டின் மானமே தன் மானமாகக் கொண்டு போர்க்களத்துள் செல்லவேண்டும். நாட்டிற்கு உண்டாகும் சிறுமை தன் சிறுமை என்றும், அதன் பெருமை தன் பெருமை என்றும் எண்ணி அரசுக்குள்ள மானமான இறையாண்மை காக்கப்படுமாறு போர் புரிய வேண்டும்.\nபோர் முனையில் எவற்றைச் செய்தால் பகைவரை எளிதில் வெல்லலாம் என்பதை பலமுறை ஆராய்ந்து போர்த்திட்டம் வகுத்து அதற்குத்தக அணுகுமுறை அமைத்து அதில் தெளிவு உண்டாக வேண்டும். சண்டை தொடங்கிய பின்னர் செயல் திட்டத்தில் ஊசலாட்டம் இருக்கக்கூடாது. போர்க்களத்துள் குலையாத நெஞ்சுரத்துடன் புக வேண்டும். செயல்திட்டம் தெளிவானால் வெற்றி உறுதி. அதற்கு முன்சொன்ன மறம், மானம், மாண்டவழிசெலவு ஆகியனவும் துணை செய்யும்.\nதேற்றம் என்றதற்கு அரசுடைய நம்பிக்கைக்கு உரியதாயிருத்தல் எனவும் பொருள் கூறுவர்,\nஏமம் என்ற சொல்லுக்குப் பாதுகாப்பு என்பது பொருள். 'ஏமம் படைக்கு' என்றது அந்நான்கு குணங்களும் பகையைத் தடுத்துநிறுத்திப் படைக்கு அழிவு வராமலும் இழிவு அடையாமலும் காத்து அதை வெல்லும் நிலையில் வைக்கும் என்பதாம்.\n'மாண���ட வழிச்செலவு' என்பதன் பொருள் என்ன\n'மாண்ட வழிச்செலவு' என்றதற்கு நல்வழிச்சேறல், அரசர்க்கு ஏவல் வழி பிழையாது செல்லல், முன்வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறல், உயர்ந்த வீரர் ஒழுகிய நல்வழியிற் ஒழுகுதல், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, மாட்சிமைப்பட்ட வழிச்செலவு, நல்ல வழியில் நடத்தல், நல்ல மறக்குடியில் பிறந்திருத்தல், மாட்சிமைப்பட்ட பாரம்பரியமாக வரும் குணம். இன்னான் மகன் இன்னான், நன்னெறியைப் பற்றிச் செல்லுதல், கண்டவுடன் மாற்றாரும் அஞ்சும் கம்பீரமான வழிநடை, முன்னோர்வழிவந்த சிறந்த படைத்திற வழிகள், முன்னோர் வகுத்துத் தந்த படையைச் செலுத்தும் நல்வழிமுறைகள், மாட்சிமையான வழியில் செல்வது, பகைவீரரை அன்றி மற்றவர்க்கு இடையூறு செய்யாத பெருமையான செல்லுகை எனப் பலவாறாக உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nபோர்ச்செயல்களுக்கும் ஒருவாறான ஒழுங்குமுறை, பண்பாடுகள் உருவாகி வந்துள்ளன. அவற்றைப் பின்பற்றியே பெரும்பான்மையும் போர்கள் நடைபெற்றுவருகின்றன. காட்டாக, புறமுதுகுகாட்டி ஓடுவோர், தோல்வியை ஒப்புக்கொண்டோர், வீரமற்றவர் போன்றோரிடம் படை தன் வீரத்தைக் காட்டாது. இவை போன்ற நெறியைப் பின்பற்றுவதையே மாண்ட வழிச்செலவு என இக்குறள் கூறுகிறது.\n‘மாண்ட வழிச் செலவு’ என்பது படையொழுங்கின்படி அணிவகுத்துப் பெருமிதம் தோன்றக் கண்டார் அஞ்சச் செல்லுதல், வீரர் பண்பாட்டுக்கேற்ப ஒழுகுதல் ஆம் என்பார் சி இலக்குவனார்.\n'மாண்ட வழிச்செலவு' என்ற தொடர்க்குப் பண்பாடான போர்நெறியைப் பின்பற்றிச் செல்லுதல் என்பது பொருள்.\nவீரம், மானம், சிறந்த போர் நெறியில் செல்லுதல், போர்நோக்கத்தில் தெளிவு என்ற நான்கும்தாம் படைக்குக் காவல் ஆகும் என்பது இக்குறட்கருத்து.\nஎதிர்கண்டவிடத்துத் தடுத்து ஏறிநிற்கும் திறன்கொண்ட படைமாட்சி கூறுவது.\nவீரம் மானம் சிறந்த போர் நெறியில் செல்லுதல், போர்நோக்கத்தில் தெளிவு என்ற நான்கும்தாம் படைக்குக் காவலாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/dream-interpretation/", "date_download": "2019-11-16T23:52:59Z", "digest": "sha1:3YKZZBDTCQG5A4MW7XRNIVTD25EF7C6E", "length": 11708, "nlines": 156, "source_domain": "moonramkonam.com", "title": "dream interpretation Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 17.11.19முதல் 23.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமணத் தக்காளிக் குழம்பு- செய்வது எப்படி\nDONKEY POWER என்றால் என்ன DONKEY POWER ஐ HORSE POWER மற்றும் WATTS ஐ வைத்து எப்படி வழங்குவது\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவெள்ளை நாகம் கனவில் வந்தால்- கனவு பலன்கள் – kanavu palangal\nவெள்ளை நாகம் கனவில் வந்தால்- கனவு பலன்கள் – kanavu palangal\nவெள்ளை நாகம் கனவில் வந்தால்- கனவு [மேலும் படிக்க]\nவெள்ளைப் புடவை மோகினி கனவு பலன்\nவெள்ளைப் புடவை மோகினி கனவு பலன்\n, கனவுகள் மூலம் பலன் பெறுவது எப்படி, கை, பலன், பெண், மோகினி, மோஹினி, வெள்ளைப் புடவை\nஇது எனக்கு ஒரு சகோதரி அனுப்பிய [மேலும் படிக்க]\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nTagged with: dream interpretation, dreams, shahi, vanakkamsymbol, கனவின், கனவின் அர்த்தம், கனவு, கனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி, கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி – Dream Interpretation 4\nகனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி – Dream Interpretation 4\nTagged with: dream interpretation, கனவு, கனவுகளின் வரலாறு, கனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி, கை\nஇந்தப் பகுதியில் நாம் தொடர்ந்து கனவுகளின் [மேலும் படிக்க]\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nTagged with: dream interpretation, dreams, கனவு, கனவுகள், கனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி, கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகளும் மனிதனும் – ஒரு வரலாறு\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nTagged with: dream interpretation, tanil psychology, கனவு, கனவுகள், கனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி, கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\nகனவுகளைப் பற்றிய சில தகவல்கள் நாம் [மேலும் படிக்க]\nகனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி\nகனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி\nTagged with: dream interpretation, dreams, psychology, கனவு, கனவுகள், கனவுகள் மூலம் பயன் பெறுவது எப்படி, கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி\n“கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி” என்ற [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 17.11.19முதல் 23.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமணத் தக்காளிக் குழம்பு- செய்வது எப்படி\nDONKEY POWER என்றால் என்ன DONKEY POWER ஐ HORSE POWER மற்றும் WATTS ஐ வைத்து எப்படி வழங்குவது\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபெரும்பாலான மாத்திரைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்\nவார பலன் 3.11.19முதல் 9.11.19. வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/recipes/veg/5.php", "date_download": "2019-11-17T00:49:47Z", "digest": "sha1:RORRVYKPJSHXQFIHCTJCJZ3BDYKW7TEL", "length": 5324, "nlines": 41, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Recipes | Vegetarian | Tamilnadu", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nதுருவிய தேங்காய் 100 கிராம்\nசாம்பார்ப் பொடி 4 தேக்கரண்டி\nதேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள்\nதுவரம்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைக்கவும். புளியை நீர் விட்டுக் கரைத்து அதனுடன் உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வற்றல் மிளகாய் போடவும். கடுகு வெடித்ததும், வெந்தயம் போட்டு வதக்கவும். வெந்தயம் சிவந்ததும் உரித்த வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமானதும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.\nபின்பு அதனுடன் புளி கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும். வேக வைத்த பருப்பை சாம்பார்த் தூள், தேங்காயுடன் போட்டுக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், அதை இறக்கி வைத்து பரிமாறவும்.\nகீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=307511", "date_download": "2019-11-17T00:21:42Z", "digest": "sha1:RBNVPUWJA6YOMKKXPJ6VYXNJU7ALUMZI", "length": 8137, "nlines": 58, "source_domain": "www.paristamil.com", "title": "மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் எண்ணெயால் வரும் பாதிப்பு- Paristamil Tamil News", "raw_content": "\nமீண்டும் மீண்டும் பயன்படுத்த���ம் எண்ணெயால் வரும் பாதிப்பு\nஉணவை எண்ணெயில் மீண்டும் மீண்டும் பொரிக்கும் போது, அவற்றில் உள்ள கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சிதைந்து உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் நச்சு பொருளாக மாறுகிறது. பெரிய உணவகங்களில் பயன்படுத்தி மீதமாகும் சமையல் எண்ணெய், சிறு உணவகங்களுக்கும், தெருவோர கடைகளுக்கும் மலிவு விலையில் விற்கப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட எண்ணெய், தொடர்ந்து பயன்படுத்த உகந்ததா என்பதை ‘டோட்டல் போலார் காம்பவுண்ட்’ (டி.பி.சி.) என்ற அளவீடு மூலம் அளவிடப்படுகிறது. இது 25 சதவீதத்தை விட குறைவாக இருந்தால் மட்டுமே சமைக்க அனுமதிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.\nஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதால் இதய நோய், அல்சைமர், புற்றுநோய், கல்லீரல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. பெரிய உணவகங்களில் சமைக்கப்பட்டு மீதமான எண்ணெய், சில சிறு கடைகளுக்கு முறைகேடாக விற்கப்படுகிறது.\nஅந்த எண்ணெயை மறுசுழற்சிக்கு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயிரி டீசல் உற்பத்தி நிறுவனங்களிடம் மட்டுமே வழங்க வேண்டும். பயன்படுத்திய எண்ணெய் தெருவோர கடைகளுக்கு விற்க கூடாது. இதுதொடர்பாக பெரிய உணவகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.\nசென்னையில், தினமும் 50 லிட்டருக்கு மேல் சமையல் எண்ணெயை பயன்படுத்தும் சுமார் 20 உணவகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து வாரம் 22 டன் பயன்படுத்தப்பட்ட எண்ணெய், உயிரி டீசல் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுப்பலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் தினமும் 50 லிட்டருக்கு மேல் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் உணவகங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபுகை வெளியேறாத அளவுக்கு குறைந்த வெப்பநிலையில் எண்ணெயை சூடேற்றி உணவை பொரிக்க வேண்டும். அப்போது எண்ணெயில் தங்கும் உணவு துகள்களை, கருப்பாக மாறுவதற்கு முன்பாக தொடர்ந்து அகற்ற வேண்டும். உணவு பொரிக்கப்பட்ட எண்ணெயில், மீண்டும் உணவை பொரிக்க கூடாது. வடிகட்டிய பின், குழம்பு போன்றவற்றுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அந்த எண்ணெயை 2 நாட்களுக்கு மேல் வைத்திருக்க கூடாது.\nஇந்த வழிமுறைகளை கடைபிடித்தால், இதய நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம் என்று உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவிக்கின்றனர்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.\nசருமத்திற்கு அழகு தரும் பச்சை திராட்சை\nமுகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும் பேஸ் வா‌‌ஷ்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/213587?ref=magazine", "date_download": "2019-11-17T00:27:20Z", "digest": "sha1:3RVUIJZJHH4EXCUZYABT67IT2RPV5SDC", "length": 13375, "nlines": 152, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டில் இருந்து வந்து தாயை தேடிய தமிழர்! முடிவுக்கு வந்த 40 ஆண்டு பாசப்போராட்டம்.. நெகிழ்ச்சி புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் இருந்து வந்து தாயை தேடிய தமிழர் முடிவுக்கு வந்த 40 ஆண்டு பாசப்போராட்டம்.. நெகிழ்ச்சி புகைப்படம்\nடென்மார்க்கை சேர்ந்த இளைஞர் தனது தாயை தமிழ்நாட்டில் தேடி வந்த நிலையில் தற்போது அவர்களின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சியான முடிவை எட்டியுள்ளது.\nதமிழகத்தின் தஞ்சாவூரை சேர்ந்த கலியமூர்த்தி - தனலட்சுமி தம்பதி வறுமை காரணமாக சென்னைக்கு 1979ஆம் ஆண்டு குடிபெயர்ந்த நிலையில் தங்களின் மகனை தத்து கொடுத்தார்கள்.\nஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் டென்மார்கில் வாழும் தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட சாந்தகுமார், டானிஸ் எனும் தம்பதியால் டேவிட் கில்டென்டல் நெல்சன் என்ற பெயருடன் பாசமாக வளர்க்கப்பட்டார்.\nதற்போது வங்கி அதிகாரியாக உள்ள சாந்தகுமாருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் தன்னை பெற்ற தாய் மற்றும் குடும்பத்தாரை காண அவருக்கு ஆசை ஏற்பட்ட நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து உறவுகளை தேடினார்.\nஆனால் அவர்கள் கிடைக்காததால் டென்மார்குக்கு திரும்பின்னர்.\nபின்னர் ஒ��்வொரு வருடமும் விடுமுறை நாட்களில் சாந்தகுமார் தனது தாய் மற்றும் குடும்பத்தாரை தேடி தமிழக தெருக்களில் அலைந்தார்.\nகூடவே, அவருக்கு மும்பையைச் சேர்ந்த குழந்தைகள் தத்தெடுப்பு குறித்து தன்னார்வு தொண்டு நிறுவனம் உதவி கிடைக்கவே, அந்த நிறுவனத்தின் இயக்குநர் அருண் டோஹ்லி மற்றும் வழக்கறிஞர் அஞ்சலி பவர் ஆகியோருடன் சேர்ந்து தேடுதலைத் தொடங்கினார்.\nஅப்போது ஒரு சமயம் அம்மா உங்களை தேடி உங்கள் மகன் வந்திருக்கிறேன், எங்கு இருக்கிறாய் அம்மா என தனக்கு தெரிந்த தமிழில் பேசிக் கொண்டே தேடினார்,\nமேலும் பார்ப்போரிடம் எல்லாம் அவங்க கிடைத்ததும் அவங்கள மகாராணி போல் வைத்து பார்த்து கொள்ள வேண்டும் என்று கலங்கினார்.\nஇந்நிலையில் நீதிமன்றம் மூலம் தனது ஆவணங்களை பெற்ற சாந்தகுமார் தனது அண்ணன் ராஜன் என்பவரும் டென்மார்க்கில் தத்துக் கொடுக்கப்பட்டதை கண்டுபிடித்தார்.\nதனது அண்ணனை டென்மார்க்கில் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார் சாந்தகுமார். இதேபோல், தஞ்சையில்பல்வேறு இடங்களில் தேடி அலைந்தும் சாந்தகுமாரின் தாய் தனலட்சுமி குறித்த அவரது குடும்பத்தார் குறித்து தகவல் தெரியவில்லை.\nஇந்தசூழலில் தான் தனது தாய் சென்னைக்கு குடிபெயர்ந்தது அவருக்கு தெரிந்தது.\nபின்னர் டென்மார்குக்கு சென்ற அவருக்கு தாய் தனலட்சுமி சென்னையை அடுத்த மணலியில் இளைய மகன் சரவணனிடம் இருப்பது தெரியவந்தது.\nஅதை அடுத்து சாந்தகுமார் மற்றும் அவரது குழந்தைகள் சென்னையில் இருக்கும் தனலட்சுமியிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். சில வருடங்களாகத் தாயைத் தேடி தமிழகம் வந்த சாந்தகுமார் தான் கற்றுக்கொண்ட சிறு சிறு தமிழ் வார்த்தைகளில் தாய் உடல்நலம் விசாரிக்க தாய் தனலட்சுமி கண் கலங்கினார்.\nவரும் நவம்பர் மாதம் தாயைச் சந்திக்க டேவிட் சாந்தகுமார் டென்மார்க்கிலிருந்து தமிழகம் வருவதாகக் கூறியுள்ளாராம்.\nஇது குறித்து சாந்தகுமாருக்கு உதவிய வழக்கறிஞர் கூறுகையில், டென்மார்கைச் சேர்ந்த தம்பதிக்குத் தனது குழந்தையை தனலட்சுமி தத்து கொடுத்த சில வருடங்களில் அவரின் கணவர் கலியபெருமாள் இறந்துவிட்டார்.\nஅடுத்தடுத்த நெருக்கடிகளில் நொடிந்து போன தனலட்சுமி சென்னையில் பல்வேறு இடங்களில் வேலை செய்து அவரின் இளைய மகன் உள்ளிட்ட பிள்ளைகளை வளர்த்துள்ளார்.\nசாந்���குமாருக்குத் தாயிருக்கும் இடம் தெரிந்ததும் அவர் தொடர்பான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களைச் சரி பார்த்தோம்.\nதனலட்சுமி சாந்தகுமார் மற்றும் ராஜன் உள்ளிட்டோரின் புகைப்படங்களை இதுநாள் வரை பத்திரமாக வைத்திருந்தார். அதன்மூலம் தனலட்சுமி தான் சாந்தகுமாரின் தாய் என்பதை உறுதி செய்தோம் என கூறினார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-17T01:12:57Z", "digest": "sha1:TR7E4ZTU4IHBTM5VT3H4MTJQB6PY24YM", "length": 7359, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மலேசியாவின் புவியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மலேசிய அருவிகள்‎ (1 பக்.)\n► மலேசிய ஆறுகள்‎ (3 பக்.)\n► மலேசிய நகரங்கள்‎ (2 பகு, 117 பக்.)\n► மலேசிய நீரிணைகள்‎ (2 பக்.)\n► மலேசிய மலைகள்‎ (14 பக்.)\n► மலேசிய மாநிலங்கள்‎ (13 பகு, 6 பக்.)\n► மலேசியத் தேயிலைத் தோட்டங்கள்‎ (2 பக்.)\n► மலேசியப் பூங்காக்கள்‎ (1 பக்.)\n► மலேசியாவில் இயற்கை அழிவுகள்‎ (1 பகு)\n► மலேசியாவில் உள்ள குகைகள்‎ (2 பக்.)\n► மலேசியாவில் உள்ள தேசியப் பூங்காக்கள்‎ (4 பக்.)\n► மலேசியாவின் தீவுகள்‎ (1 பகு, 6 பக்.)\n► மலேசியாவின் மாவட்டங்கள்‎ (4 பகு, 8 பக்.)\n\"மலேசியாவின் புவியியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nலாம்பிர் ஹில்ஸ் தேசியப் பூங்கா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2011, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/announcement-places-struggle-chennai-318167.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T00:24:19Z", "digest": "sha1:BKSUCIEGCPABC72HHE5RNASYUTRBAIYT", "length": 18011, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "போராட்டம் நடத்தப்படும் இடங்களை வெளியிட்டது போலீஸ்-மெரினாவுக்கு தடா | Announcement of places of struggle in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஅதிபர் தேர்தல்: இலங்கையில் துப்பாக்கிச் சூடு\nநான் முதல்வர் வேட்பாளர் என எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை.. ஆனால்.. திருமாவளவன் பேச்சு\nRun serial: ரன் கிருஷ்ணாவுக்கு சாயாசிங் நல்ல ஜோடிதான்...\nசேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nசபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடும் கன்னிச்சாமிங்களே... இதை ஃபாலே பண்ணுங்க\nஅசால்டாக ஒரு மோதல்.. வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. கோவை அருகே யானைகள் அட்டகாசம்\nMovies ஆத்தா நீ சோறு போடு.. நடிகையின் போட்டோவை பார்த்த மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்\nFinance இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வீட்டில் டும் டும் டும்..\nLifestyle கவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும்\nSports ஓட்டப்பந்தயத்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nTechnology வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோராட்டம் நடத்தப்படும் இடங்களை வெளியிட்டது போலீஸ்-மெரினாவுக்கு தடா\nமெரினாவில் ஒரே ஒருநாள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி\nசென்னை: சென்னையில் எங்கெங்கு போராட்டங்களை நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்து சென்னை நகர காவல்துறை பட்டியலை வெளியிட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினா கடற்கரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி அய்யாகண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். அய்யாகண்ணு தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அ���ன்படி, மக்கள் பாதுகாப்பு போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டே மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இவ்வழக்கு விசாரணையில் உள்ளது.\nஇந்நிலையில், சென்னையில் போராட்டம் நடத்தும் இடங்கள் பட்டியல் அறிவிப்பினை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, புறநகர் பகுதிகளில் 27 இடங்களில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அந்த பட்டியலில் சென்னை மெரினா குறிப்பிடப்படவில்லை என்பதால், அய்யாக்கண்ணு மெரினாவில் போராட்டம் நடத்த வாய்ப்பு இல்லை என்பது தெரியவருகிறது. அதேபோல சென்னை பனகல் மாளிகை எதிரேவும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல, சென்னை பனகல் மாளிகை அருகே தலித் அமைப்புகள் கூட்டாக இணைந்து நேற்று முன் தினம் பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தின. பொதுவாக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டங்கள் பனகல் மாளிகை அருகே இருந்து புறப்படும். இப்போது பனகல் மாளிகை அருகே போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nசென்னை மெரினாவில் வரும் 29-ந் தேதியன்று போராட்டம் நடத்துவோம் என தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் தலைவர் வேல்முருகனும் அறிவித்திருக்கிறார். மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதித்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை பெற்றுத் தருவோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தெரிவித்திருந்தார். ஆனாலும் போராட்ட இடங்கள் பட்டியலில் மெரினாவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nஆஹா.. காதில் தேன் பாயுது.. மழலை குரலில் கண்ணான கண்ணே பாடும் குட்டிப் பாப்பா\nபாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nசிலைகள் மீட்பு.. பொன்மாணிக்கவேலின் அறிக்கைகள் சந்தேகம் எழுகிறது.. விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nஆழ்துளை கிணறு.. விளம்பர நோக்கில் வழக்கு தொடர்வதா.. ஃபைன் போட்ட ஹைகோர்ட்\nசெங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் நியம��ம்\nபாத்திமா மரணத்தால் வேதனையில் இருக்கிறோம்.. எங்களை பற்றி வதந்தி பரப்பாதீர்கள்.. சென்னை ஐஐடி\nஇலங்கை தேர்தல்: தமிழினத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஈழத் தமிழர் வாக்களிக்க வேண்டும்- வைகோ\nமறுபடியும் சுதீஷிடம் பொறுப்புகளை கொடுத்த தேமுதிக.. இப்பவாச்சும் விஜயகாந்த் பெயரை காப்பாத்துவாரா\nராஜேஷ் குமார் + கே.பாக்யராஜ்.. இவங்க இரண்டு பேரும் சேர்ந்தா எப்படி இருக்கும்....\nதமிழகத்தின் ஐந்து புதிய மாவட்டங்களின் முதல் எஸ்.பி.க்கள் இவர்கள் தான்.. தமிழக அரசு நியமனம்\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை- எந்த நேரத்திலும் சந்திக்க தயார்: மு.க.ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npolice chennai permission announcement மெரினா காவல்துறை அனுமதி பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/wellness/68911-joint-pain.html", "date_download": "2019-11-16T23:33:50Z", "digest": "sha1:FHIBRMGXJMMOPFZWG4HU3RCRMD5MKFXC", "length": 15322, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மூச்சு முட்டும் மூட்டுவலி… | Joint Pain", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nமூட்டுவலி இவர்களுக்கு மட்டும்தான் என்னும் அபாயக்கட்டத்தை எப்போதோ தாண்டிவிட்டோம். முதுமையின் போது உடல் உறுப்புகளின் இயக்கம் தடை படுவதால் உண்டாகக்கூடிய வலி என்று தான் மூட்டுவலியை சமீப வருடங்களுக்கு முன்பு வரை நினைத்திருந்தோம். ஆனால் இப்போது அப்படி அல்ல வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாடாய் படுத்தி எடுக்கிறது.\nமூட்டுவலி என்று இதை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது. அடுத்து ஒரு அடியையும் எடுத்து வைக்க முடியாமல் அவஸ்தைப்படும் போது படிகளில் ஏறி இறங்குவது சாதாரண காரியமல்ல. இளம் வயதிலேயே மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள். அதிகமாக வேலை செய்ததா��் வலி வருகிறது போலும் என்று அலட்சியப்படுத்துபவர்களும் இவர்களில் அநேகம் பேர்.\nவலி இயல்புக்கு மாறாக அதிகரிக்கும் போதும் அதை பொருட்படுத்தாமல் இருப்பது வலியின் தீவிரத்தை அதிகமாக்கிவிடும். வயது கூட கூட வலியின் தீவிரம் மேலும் அதிகரிக்கும். நமது உடம்புகளில் மூட்டுகள் இணையும் பகுதியே மூட்டுகள் என்று அழைக்கப்படுகிறது. நமது உடலில் முக்கியமாக ஆறு மூட்டுகள் இருக்கின்றது. தோள்பட்டை, கைமூட்டு, கை மணிக்கட்டு, கால்மூட்டு, கால் பாதம், இடுப்பு மூட்டு போன்றவையாகும்.\nமூட்டு இணைப்புகளை மூடி பாதுகாக்கும் மென்மையான திசுக்கள் தேய்ந்து எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராயும் போது கடுமையான வலியை உண்டாக்குகிறது. இந்த திசுக்களின் தேய்மானத்துக்கு சரியான காரணம் இதுவென்றி கண்டறியமுடியவில்லை.அதிக உடல் எடை கொண்டிருப்பவர்கள், உடல் உழைப்பு குறைவானவர்கள்,உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பெண்களாக இருந்தால் மெனோபாஸ் காலங்களுக்கு பிந்தைய உடலின் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பாதிப்புகளைக் கொண்டிருப்பவர்களுக்கு மூட்டுவலி வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.\nவலியானது தற்காலிகமானதாக இருந்தால் இரண்டு நாட்களில் வலி சரியாகிவிடும். ஆனால் அது மூட்டுவலிக்கான காரணமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. காலையில் எழும்போதே கால்களை சட்டென்று அசைக்க முடியாது. முழங்கால்கள் விரைப்பாக இருக்கும். கால்களை நீட்டவோ மடக்கவோ முடியாது. காலை தூக்கி வைக்க முடியாது. சிறிது தூரம் நடக்கும் போதே கால்கள் ஓய்வு கேட்கும். சிலருக்கு மூட்டு இணைப்புகளை அசைக்க முடியாமை மற்றும் மூட்டு இணைப்புகளில் வீக்கம் ஆகியவை உண்டாகும்.\nமூட்டுவலியை அலட்சியப்படுத்தினால் ஆர்த்ரைடீஸ் வருவதற்கு வாய்ப்பு உண்டு. ருமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ்,ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ் போன்ற பாதிப்புகளை கொண்டு வந்துவிட்டுவிடும். மேலும் மூட்டுவலி இருப்பவர்கள் நடக்க கூடாது என்று நினைப்பது தவறானது. வலி இருப்பவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது மூட்டில் இருக்கும் தசைகள் நெகிழ்ந்து மூட்டுகள் விறைப்படைந்து வலி ஏற்படுவதைத் தடுக்கிறது.\nஇயன்றவரை ஆரோக்யம் அதிகம் உள்ள உணவு வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் சரியான அளவி��் நம் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கடுமையான வேலைக்குப்பிறகு சற்றுநேர ஓய்வும் அவசியம் என்பதை புரிந்து நடந்துகொண்டால் மூட்டுவலியின் தீவிரத்தைக் குறைக்கலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசாஹோ படத்திலிருந்து வெளியாகியுள்ள பேட் பாய் சாங்\nநான்கு மொழிகளில் உருவாகியுள்ள சாஹோ பட பாடல் வெளியிடப்பட்டுள்ளது\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n6. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n7. போட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉடைந்த எலும்பையும் ஒட்ட வைக்கும் பிரண்டை\nமூட்டு வலியை குணப்படுத்தும் உணவுகள்\nமூட்டு வலிக்கான முக்கிய காரணிகளும் தீர்வுகளும்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n6. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n7. போட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-11-17T00:40:56Z", "digest": "sha1:5FYW4NDMI3PKR4AVMQ2HBNXN6ZTV375U", "length": 12349, "nlines": 342, "source_domain": "riyadhtntj.net", "title": "திருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3) – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nHome / அரங்கு / ஆடியோ / திருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் ஆடியோ வடிவில் (MP3)\nதிருக்குர்ஆன் தமிழாக்கத்தை ஆடியோ வடிவில் (MP3) அனைவரும் கேட்டுப் பயன்பெறுவதற்காக www.onlinepj.com இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nசகோ. PJ அவர்கள் தமிழாக்கம் செய்த எளிய நடையிலான இந்த திருக்குர்ஆன் ஆடியோவை நேரடியாகவும், டவுன்லோட் செய்தும் கேட்கலாம்.\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nPrevious தொழுகையைத் திருந்தத் தொழுவோம் – நோட்டீஸ்\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் – MP3\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2019, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.plainsborotamilclub.com/author/admin/page/2/", "date_download": "2019-11-17T00:14:53Z", "digest": "sha1:TXPMPY3LRJA4D4B4IN2FGDADCIFHBF2I", "length": 5053, "nlines": 50, "source_domain": "www.plainsborotamilclub.com", "title": "admin, Author at PlainsboroTamilClub - Page 2 of 7", "raw_content": "\nஎங்கள் பள்ளி, 10/27/2018 அன்று டவுன்ஷிப் நடத்திய ஹாலோவீன் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றது. திடீர் வருகை மஹாக்கவி சுப்பிரமணிய பாரதி எங்கும் தமிழ் பொங்கும் தமிழ் எங்கும் தமிழ் பொங்கும் தமிழ் அனைவருக்கும் ப்ளைன்ஸ்போரோ தமிழ் குழுவின் ஹாலோவீன் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும் ப்ளைன்ஸ்போரோ தமிழ் குழுவின் ஹாலோவீன் தின வாழ்த்துக்கள் Our club participated in the Halloween celebrations organized by the Plainsboro township yesterday. It was so nice to see the overwhelming participation from the community not deterred by odd weather conditions. We had a nice time distributing treats to the dressed up kids. And of course, the surprise entry of Mahakavi Subramaniya Bharathi was the highlight costume of the evening\nநியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம் – குழந்தைகள் தினவிழா\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்திய திருக்குறள் போட்டியில் எங்கள் மாணவி சணஸ்யா முத்துக்குமார் இரண்டாம் பரிசு பெற்றார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அமெரிக்காவின் பல மாநிலங்களில் இருந்து குழந்தைகள் இதில் கல��்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சணஸ்யா முத்துக்குமார் ...\nஇந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச்சின்னங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/beauty/03/213737?ref=magazine", "date_download": "2019-11-17T00:50:13Z", "digest": "sha1:VM6NAIJ52HJT5NOFQ2RM6HJ7UWF3DSKJ", "length": 8997, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பெண்களே! உதட்டின் மேல் மீசை போல் உள்ள முடியை அகற்ற வேண்டுமா? இதை பின்பற்றி பாருங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n உதட்டின் மேல் மீசை போல் உள்ள முடியை அகற்ற வேண்டுமா\nபொதுவாக சில பெண்களுக்கு ஹார்மோன் காரணத்தினால், அதிகமாக முடி வளரும்.\nஅதனால் முகத்தில் எல்லாம் முடியானது வளர்ச்சி அடையும். சிலருக்கு மீசை இருப்பது போல கூட இருக்கும். அது அழகினையே கெடுத்து விடுகின்றது.\nஇதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று தற்காலிக தீர்வு காண்பதை விட, இயற்கை பொருட்களைக் கொண்டு எப்படி நிரந்தரமாக போக்குவது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.\nகுப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும். தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.\nகடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப் படியாக குறையும்.\nஉருளைக் கிழங்கை துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், நாளடைவில் முகத்தில் உள்ள முடியின் நிறமானது மங்க ஆரம்பிக்கும்.\nவாழைப் பழம் மற்றும் ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் வாழைப் பழத்தை மசித்து சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.\nஎலுமிச்சை மற்றும் சர்க்கரை 30 கிராம் சர்க்கர���யை எலுமிச்சை சாறு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சியானது தடைபடும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/11/23/over-6-lakh-xiaomi-redmi-note-6-pro-units-sold-out-in-minutes/", "date_download": "2019-11-16T23:42:31Z", "digest": "sha1:NJTJPUS24TDMA6MAJHTQVADRF6W6HC4C", "length": 8458, "nlines": 58, "source_domain": "nutpham.com", "title": "முதல் விற்பனையில் ஆறு லட்சம் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்து சியோமி அசத்தல் – Nutpham", "raw_content": "\nமுதல் விற்பனையில் ஆறு லட்சம் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்து சியோமி அசத்தல்\nசியோமி நிறுவனம் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்த ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் முதல் ஃபிளாஷ் விற்பனை இன்று மதியம் 12.00 துவங்கியது. வழக்கம் போல் சியோமி ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. முதல் விற்பனையில் மட்டும் சியோமி நிறுவனம் சுமார் ஆறு லட்சம் யூனிட்களை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளது.\nஎனினும், முதல் நாள் விற்பனை என்பதால் மதியம் 03.00 மணிக்கு இரண்டாவது விற்பனையை சியோமி நடத்தியது. இந்த விற்பனையும் வெகு விரைவில் நிறைவுற்றது. இரண்டு ஃபிளாஷ் விற்பனை கடந்தும் சில யூனிட்கள் மீதம் இருப்பதால் சியோமி மேலும் இரண்டு ஃபிளாஷ் விற்பனையை இன்றே நடத்த முடிவு செய்து மூன்றாவது விற்பனை மாலை 06.00 மணிக்கும், நான்காவது விற்பனையை இரவு 09.00 மணிக்கு நடத்துகிறது.\nபுதிய ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் mi.com மற்றும் பிளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் பிளாக் ஃபிரைடே சிறப்பு விற்பனையின் கீழ் புதிய ஸ்மார்ட்போன் தள்ளுபடி செய்யப்பட்ட விலையிலும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவோருக்கு ரூ.500 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nபுதிய ரெட்மி நோட் 6 ப்ரோ மாடலில் 6.28 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிள��் ஸ்கிரீன், நாட்ச், 19:9 ரக டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி மற்றும் டூயல் செல்ஃபி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு கேமரா யூனிட்களிலும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் சியோமி இந்தியாவின் நான்கு கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக அமைந்துள்ளது. அதன்படி 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா செட்டப், புகைப்படங்களை அழகாக்கும் விசேஷ ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 20 எம்.பி. + 2 எம்.பி. டூயல் செல்ஃபி கேமரா சென்சார், 1.8μm பிக்சல் சென்சார் கொண்டிருக்கிறது.\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n6.26 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்\n4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்\nமெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\nஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI\n12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல், டூயல் பிடி ஃபோக்கஸ், EIS\n5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0, 1.8μm\n2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\nகைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\nடூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n3டி சென்சிங் வசதியுடன் ஐபோன் எஸ்.இ.2 மற்றும் ஐபேட் ப்ரோ வெளியீட்டு விவரம்\nவாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சங்கள்\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்\n6.2 இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/video-of-robbers-robbing-atm-machine-with-jcb-023458.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-16T23:52:15Z", "digest": "sha1:A5JWRXHM7SJAAYH2ECT3SLVC5J7IOB4U", "length": 17293, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜேசிபி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் வீடியோ! | Video of robbers robbing ATM machine with JCB - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n10 min ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n16 min ago இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n36 min ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n1 hr ago 2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nNews 5 மாதங்களுக்கு முன்னர் சேலத்தில் கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. மத்திய அரசுக்கு இடமாற்றம்\nSports என்னாது இது அவுட்டா அவுட் கேட்டவுடன் கையை தூக்கிய அம்பயர்.. அரண்டு போய் நின்ற இந்திய வீரர்\nMovies விஷாலின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு.. ஸ்ரீரெட்டியின் விமர்சனத்த பாருங்க\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜேசிபி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் வீடியோ\nஏடிஎம் திருட்டு சம்பவங்கள் பல இடங்களில், பல நாடுகளில், பல விதங்களில் நடைபெற்று வருகிறது. ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் பொருத்தி நூதன முறையில் பணத்தைத் திருடும் புத்திசாலி கும்பலுக்கு நடுவில், முரட்டுத்தனமாக ஜேசிபி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை துண்டுக்கட்டாக அபேஸ் செய்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.\nஅயர்லாந்தில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்திலிருந்த ஏடிஎம் இயந்திரத்தை ஒரு முகமூடி கொள்ளையர் குழு, ஜே.சி.பி.யைப் பயன்படுத்தித் திருடியுள்ளனர். பொதுவாக அயர்லாந்தில் உள்ள ஏடிஎம் இயந்திரங்கள் வெளிப்படையாகப் பணம் எடுக்கும்படி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.\nஅப்படி வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஏடிஎம் இயந்திரத்தைத் தான் இந்த முகமூடி கொள்ளையர்கள் நடுச்சாமத்தில் திருடியுள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தை சுவரில் இருந்து பெயர்த்து எடுத்து, துண்டுக்கட்டாக தூக்கி கொள்ளையர்களின் காரில் வைத்து அபேஸ் செய்துள்ள கட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nவியூ 100-இன்ச் சூப்பர் டிவி இந்தியாவில் அறிமுகம்: பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை கேட்க வேண்டாம்.\nமீண்டும் வைரல் ஆகிவரும் வீடியோ\nஇந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் அயர்லாந்தில் நடைபெற்றுள்ளது. ஆனால் தற்பொழுது மீண்டும் இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரல் ஆகிவருகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் பயன்படுத்திய ஜேசிபி-ஐ அருகிலிருந்த கட்டுமான பனி இடத்தில் இருந்து இவர்கள் திருடி வந்துள்ளனர் என்பது தான்.\nமோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்\nவீடியோவில் திருடர்களின் முயற்சி பார்த்த நெட்டிசன்ஸ்கள் அவர்களின் துணிச்சலைக் கண்டு வியந்துள்ளதாகவும், ஏடிஎம் எந்திரத்தை காரில் வைக்கும்பொழுது கார் தரைமட்டம் ஆகியிருந்தால் எப்படி இருக்குமென்றும் பல வினோதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nதிடீரென மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nபில்கேட்ஸ் பிறந்தநாளில் அவரது மனைவி பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nஎதற்கு கூடுதலாக ஒரு ஹூ லேஸ் துளை\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\n சவாலில் $100000 வெல்லும் பெண்.\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nகழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற பாம்பு\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nவைரல் ஆகிய சந்திரமுகி பாட்டி என்ன செய்தார் இந்த வீடியோவில்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த ���ுத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/web-design-hosting-blogs/709051-howlanka-blog/17042842-tanilankai-varumvarai-ilainar-yuvatikal-anaivarum-porumai-kakka-ventum-civi", "date_download": "2019-11-16T23:48:50Z", "digest": "sha1:Y2PDHC4ZRVBRH2MH5MUBYWYZJDYGHZGP", "length": 5956, "nlines": 75, "source_domain": "www.blogarama.com", "title": "தான்இலங்கை வரும்வரை இளைஞர் யுவதிகள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும்! சீ.வி.!", "raw_content": "\nதான்இலங்கை வரும்வரை இளைஞர் யுவதிகள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பில் வருத்தம் வெளியிட்டுள்ள முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் இளைஞர் யுவதிகள் உள்ளடங்கலான அனைவரையும் பொறுமை காக்க வேண்டும் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\nஇரு பல்கலைக்கழக மாணவர்களின் அநியாயமான அகாலமரணம் ஆழ்ந்த துயரத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது. எந்தச் சூழலில் எதற்காக அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது என்பதை நாங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.\nபொலிஸாரின் சமிக்ஞையை மீறி இரு இளைஞர்களும் பயணித்தார்கள் என்ற காரணத்திற்காக துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டார்களேயானால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆகக் குறைந்த பலப்பிரயோகம் நடாத்தப்படவேண்டும் என்ற நிபந்தனையை மீறிவிட்டார்கள் போன்றே தெரிகின்றது.\nஇது பற்றி நீதவான் ஆராய்ந்தறிந்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்று நம்புகின்றேன். நான் வெளிநாட்டில் இருப்பதால் அவரின் அறிக்கை வந்துள்ளதோ என்பதை அறியேன். அவரின் அறிக்கையைப் பரிசீலித்த பின்னரே சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் பொறுப்பானவன் என்ற வகையில் நான் எனது கருத்தை வழங்க முடியும்.\nஎனினும் இவ்வாறான செயல்கள் இனிமேலாவது நடைபெறாது பார்த்துக் கொள்ளவது எமது கடமையாகின்றது.\nஇறந்தவர்களின் உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரத்தில் இந்த துன்பச் சூழலில் எமது இளைஞர் யுவதிகள் உள்ளடங்கலான அனைவரும் பொறுமை காக்க வேண்டுகின்றேன்.\nஎமது உணர்ச்சிகளுக்கு ஊக்கமளிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளை நாங்கள் எம் மனதில் நிறுத்தியே நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதான்இலங்கை வரும்வரை இளைஞர் யுவதிகள் அனைவரும் பொறுமை காக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.buletinmutiara.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-11-16T23:23:44Z", "digest": "sha1:AOQ5ENS243L5JYMTXHXCC2N35OG25JTR", "length": 6326, "nlines": 31, "source_domain": "www.buletinmutiara.com", "title": "விளையாட்டுத் துறையில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு வெகுமதி- முதல்வர் – Buletin Mutiara", "raw_content": "\nவிளையாட்டுத் துறையில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு வெகுமதி- முதல்வர்\nமாநில அரசின் ஸ்கிமாஸ் வெகுமதி பெற்றுக்கொண்ட விளையாட்டு வீரர்களுடன் மாநில முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள்\nஜார்ச்டவுன் – மாநில அரசு உள்நாட்டு மற்றும் அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த சாதனைப் படைத்த பினாங்கு மாநில விளையாட்டு வீரர்களுக்கு பினாங்கு மாநில சிறந்த விளையாட்டு ஊக்கத்தொகை திட்டத்தின் (ஸ்கிமாஸ்) கீழ் வெகுமதி வழங்கப்பட்டது.\nசிறந்த விளையாட்டினை வெளிப்படுத்தி நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களைக் கெளரவிக்கும் நிகழ்வினில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவுடன் இணைந்து இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ, சுற்றுலா, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் கலை ஆட்சிக்குழு உறுப்பினர் இயோ சுன் இன் மற்றும் பினாங்கு மாநில விளையாட்டு கவுன்சில் (எம்.எஸ்.என்.) இயக்குநர் ஃபிரடெரிக் டான் டெக் அன் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் இரு பெறுநர்கள் குறிப்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 6 முதல் 18 வரை அர்ஜென்டினாவின் புவெனஸ் அயர்ஸில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கோ ஜின் வெய் மகளிர் ஒற்றையர் பூப்பந்து போட்டியிலும் அமிருல் ஹமிசான் (ஹாக்கி குழுவினர்) போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றதற்கு வெகுமதி பெற்றனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து ஜின் வீக்கு ஸ்கிமாஸ் வெகுமதியாக ரிம30,000-ம் மற்றும் முஹம்மது அமிருல் ரிம4,500 பெற்றுக்கொண்டனர்.\nமேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பேராக்கில் நடைபெற்ற 20-வது மலேசியா காது கேளாதோர் விளையாட்டுப் போட்டியில் (சொப்மா) பினாங்கு மாநிலத்தை பிரதிநிதித்து சென்ற பினாங்கு காது கேளாதோர் விளையாட்டு சங்க வீரர்கள் நான்கு தங்கப் பதக்கம், வெள்ளி(7) மற்றும் வெண்கலம்(6) வென்றதை முன்னிட்டு மாநில முதல்வர் வெகுமதியாக ரிம49,500-கான மாதிரி காசோலையை எடுத்து வழங்கினார்.\nபினாங்கு உடல் ஊனமுற்றோர் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு சங்கத்தை(பெஸ்ரோன்) சேர்ந்த 19 விளையாட்டு வீரர்கள் பாரா சுக்மா போட்டியில் சாதனைப் படைத்து ரிம103,000-கான வெகுமதியைப் பெற்றுக்கொண்டனர்.\n“கடந்த 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரை உள்நாட்டு மட்டுமின்றி அனைத்துலக அரங்கில் மாநிலம் மற்றும் நாட்டின் நற்பெயரை நிலைநாட்டிய பினாங்கு விளையாட்டு வீரர்களுக்கு ஸ்கிமாஸ் ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் ரிம1,023,800 வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது ,” என முதல்வர் செய்தியாளர் சந்திப்புக்கூட்டத்தில் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/trailers/1365-7.html", "date_download": "2019-11-17T01:09:09Z", "digest": "sha1:37UCD5CUQDC43JJ262FNVRA3GGHYNDJD", "length": 4653, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "ராஜாவுக்கு செக் - ட்ரைலர்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர் | தளபதி 64ல் இணையப்போகும் பிரபல நடிகர் | 50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில் | ஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர் | ஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும் | விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த ராக்ஸ்டார் அனிரூத் | ஏ.ஆர்.ரகுமானிடம் அப்துல் கலாமால் அறிமுகப்படுத்தபட்டவரின் நிலைமையை பாருங்கள் | கார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன... | நயன்தாராவுக்கு வில்லனாக மாறிய பிரஜின் | திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் இருக்கும் பார்த்திபன் | மீண்டும் சினிமாவில் நடிக்க துடிக்கும் மலபார் நடிகை | நயன்தாராவின் உயர்ந்த கொள்கை | பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார் | அறிமுக இயக்குனர் படத்தில் தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி | நான் எப்போதும் இயக்குநரின் கைப்பாவையாக இருப்பேன் | மஹிமா நம்பியாரின் சினிமா அனுபவம் | சினேகன் தயாரித்து-நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மி வீரன்’ | பிக் பாஸ் ஜூலியுடன் நடிக்கும் மூன்று அழகிகள் | விஜய் அன் விஜய் கூட்டணியில் இணைந்த ஸ்ரீதிவ்யா | சந்தானத்தின் டிக்கிலோனா |\nராஜாவுக்கு செக் - ட்ரைலர்\nகாப்பான் - ட்ரைலர் 2\nநம்ம வீட்டுப் பிள்ளை - ட்ரைலர்\nதேவராட்டம் - அழகர் வாறாரு வீடியோ சாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA-2/", "date_download": "2019-11-16T23:44:27Z", "digest": "sha1:GNVXOVQFWGNLYTEP6CNEJWGD3DHMED6N", "length": 47865, "nlines": 203, "source_domain": "dheivamurasu.org", "title": "சேய்த்தொண்டர் புராணம் பகுதி 26 பொய்யாமொழியார் வரலாறு", "raw_content": "\nHome > சேய்த்தொண்டர் > சேய்த்தொண்டர் புராணம் பகுதி 26 பொய்யாமொழியார் வரலாறு\nசேய்த்தொண்டர் புராணம் பகுதி 26 பொய்யாமொழியார் வரலாறு\n“இம்பரெலாம் பரவுறுபொய் யாமொழியார்க் கடியேன்”\nஇந்த உலகம் தோன்றி நின்று அழிவது என்பது சித்தாந்தம் நிறுவும் கொள்கை. ஆனால் இந்த உலகில் காணப்படும் உயிர்கள் அநாதி அதாவது என்று தோன்றியது என்று கூற இயலாததாய் என்றும் உள்ளது என்று சித்தாந்தம் கூறுகிறது. உயிர் மட்டுமல்ல, உயிர்களையும் உலகையும் இயக்குகின்ற இயவுள் எனப்படும் கடவுளும் அநாதி என்றும், அதாவது ‘என்றும் உள்ள பொருள்’ என்பது சித்தாந்தம். அவ்வளவு தானா வேறு ஏதாவது அநாதிப் பொருள் உண்டா என்று கேட்டால், ஆம், அது தான் மூன்றாவதான மாயை என்கிறது சித்தாந்தம்.\n என்று கேள்வி எழலாம். மாயை என்பது வேறொன்றுமில்லை, அது உலகத்தின் மூலம் என்று பதில் வருகிறது. இதென்ன ஆச்சரியமாக இருக்கிறதே, உலகம் தோன்றி நின்று அழிவது என்று கூறிவிட்டு அதற்கு மூலமான மாயை என்றும் உள்ள பொருள் என்பது எப்படி என்று கேட்கத் தோன்றுவது இயல்பு.\nபொன் என்பது ஒன்று, அதைக் கொண்டு பலப்பல நகைகளைச் செய்யலாம். காலத்திற்கு ஏற்ப பெண்கள் நகைகளை அழித்து அழித்து புதிது புதிதான மாதிரிகளில் (மாடல்களில்) செய்து கொள்கிறார்கள். பாட்டி நகையை அப்படியே எந்தப் பெண் அணிந்து கொள்வாள் எனவே அவ்வக்கால நாகரிகத்திற்கு ஏற்ப நகைகள் மாறுகின்றன. இங்கே பொன் மூலம்; நகை அதன் வடிவமைப்பு. அதாவது பொன் காரணம்; நகை காரியம். காரியம் தோன்றி நின்று அழியலாம்; காரணம் அழிவதில்லை. அது என்றும் உள்ள பொருள். அது போல மாயை காரணம்; அது என்றும் உள்ள பொருள்; ஆனால் அதைக் கொண்டு இறைவன் வடிவமைக்கின்ற உலகம் காரியம் ஆதலால் தோன்றி, நின்று, அழிவதாய் மாறுதலுக்கு எப்போதும் உள்ளாவது; நிலைக்காதது.\nஇது தான் பிரச்சினையே. நமக்கு எது நிலைத்தது, எது நிலைக்காதது என்றே தெரிவதில்லை. இது எவ்வளவு பேதைமை\nநில்லாத வற்றை நிலையின என்றுணரும்\nஇப்போது கேள்வியே இது தான். நிலைத்த உயிர்கள் நி��்லாத இந்த உலகில் தம் பெயரை நிலைக்கச் செய்ய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் பெயரோ தோன்றி நின்று அழியும் உடலுக்கு உரியது.\nஇப்போது மீண்டும் சித்தாந்தம் கூறுவதற்கு வருவோம். அது மூன்று பொருள்கள் என்றும் உள்ள பொருள்கள் என்கிறது. ‘பதியினைப் போல், பசு, பாசம் அநாதி’ என்பது திருமூலர் கூறும் வாக்கு. திருமூலர் பாடிய திருமந்திரம் சித்தாந்தக் கருத்துக்களையே மூலமாகக் கொண்டு பரப்புவது. பதி = இறைவன்; பசு = உயிர்; பாசம் = மாயை. இவை மூன்றும் என்றும் உள்ள பொருள்கள்.\nஇம்மூன்றும் அநாதி என்று கூறிய திருமூலரே இறைவனை “முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையாக” இருக்கின்றான் என்று பாடி இருக்கிறார். அதனால் தான் ‘என்றும் உள தென்றமிழ்’ என்று உலகம் தமிழை அடையாளம் கண்டிருக்கிறது. ஆக, இறைவன் அநாதி என்பதாலும், இறைவனே தமிழோசையாக இருப்பதாலும், தமிழும் அநாதி; அதாவது என்றும் உள்ள மொழி.\nஆகவே, என்றும் உள்ள உயிர் தோன்றி நின்று அழிகிற உடலின் துணைக்கொண்டு என்றும் உள்ள இறைவனுடன் இரண்டறக் கலந்து நிலைப்பது போல, தோன்றி நின்று அழியும் ஓர் உடலின் பெயரை என்றும் உள்ள தென்தமிழில் இரண்டறக் கலந்துவிட்டால் அந்தப் பெயர் நிலைத்து விடும்.\nஇந்த நுட்பத்தை உணர்ந்ததால் தான் முன்னாளில் மன்னர்கள் எல்லாம் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்துப் புலவர்களால் தமிழ்ப் பாடல்களில் இடம் பிடிப்பதற்காக புலவர்களைப் பரிசில் கொடுத்து ஆதரித்தார்கள். அதனால் தான் ஒரு மன்னன் இந்தப் போரில் நான் வெற்றி பெறாவிட்டால் புலவர்கள் என்னைப் பாடாது விடுவார்களாக என்று சூளுரைத்ததாக புறநானூற்றில் ஒரு பாடல் (புறம் – 72) வருகிறது.\nஒரு முறை ஔவையாரை ஒருவன் தன்னைப் பாடுமாறு கேட்டான். பாடலில் இடம் பெறுவது அவ்வளவு எளிதா உன்னைப் பாடும்படி நீ என்ன செய்து விட்டாய் என்று பாடினார்.\n“மூவர் கோவையும் மூவிளங் கோவையும்\nபாடிய என்றன் பனுவல் வாயால்\nஎன்னையும் பாடுக என்றனை எங்ஙனம்\nபாடுதும். . . ”\nஎன்று அவர் பாட்டு செல்கிறது. பாட்டின் சிறப்பு என்ன என்றால் யாரிடம் ஔவையார் அப்படிச் சினந்து பாடினார் என்று அவன் பெயரை அந்தப் பாட்டில் இடம் பெறச் செய்யாமலே பாடினார். அதனால் இன்று வரை அப்படி ஔவையாரிடம் திட்டு வாங்கினவன் யார் என்று தெரியாமலே போயிற்று. திட்டித் தமிழில் பாடினாலும் அவன் பெயர் நின்று ��ிடும் என்பது ஒன்று; ஒருவனை இழித்து அவனுக்கு எதிராக நின்று விடக் கூடாது என்று அவன் பால் கொண்ட கருணை ஒரு புறம் என்பது மற்றொன்று.\nஆக, தமிழ்ப் பாட்டில் இடம் பெற்றால் தன்பெயர் நிலைத்து நிற்கும் என்று பலர் அலையாய் அலைந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இப்படித் தான் பிற்காலத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. மதுரையில் மிகப் புகழ் பெற்ற புலவர் மருதனார் என்ற பெயரில் விளங்கினார். அங்கேயே மிகப் புகழ் பெற்ற அரசர்க்கும், அவர் உறவினர்களுக்கும் மருத்துவம் செய்கின்ற சொக்கலிங்கம் என்ற வைத்தியரும் இருந்தார். வைத்தியருக்குப் புலவரிடம் ஒரு பாடலில் தம் பெயர் இடம் பெறப் பெறவேண்டும் என்ற ஆவல். அது நிறைவேறாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார் புலவர். ஆனால் புலவர்க்கு ஒரு முறை கடுமையான நோய் தாக்கிய சூழலை வைத்தியர் பயன்படுத்திக் கொண்டார். ஏறத்தாழ மருத்துவர் உதவியினால் செத்துப் பிழைத்த ஏழைப் புலவர் மருத்துவருக்கு என்ன பணம் கொடுப்பது என்று திணறினார். மருத்துவர், ‘பணம் வேண்டாம்; என்னைப் பற்றிப் பாடுங்கள் போதும்’ என்றார். மருத்துவர் சொக்கலிங்கம் வீரபத்திரன் என்பவருடைய மகன். புலவர் உடனே இவ்வெண்பாவில் அதை அமைத்து இப்படிப் பாடினார்:\nமிக்கமது ரைச்சிவனும் வீரபத்தி ரன்சுதனும்\nசொக்கர் இருவரெனவே தோன்றினார் – அக்கோன்\nபிறவாமல் காப்பான் பிறந்தவரை மீண்டும்\n அந்தச் சொக்கலிங்க மருத்துவர் இப் பாட்டால் நிலைத்து இன்றும் பேசப்படுகிறார். எழுதி வைத்த சொத்து கூட இப்படி தொடராது இல்லையா இது தான் தமிழ்ப் பாட்டின் சிரஞ்சீவித் தன்மை\nஇவ்வாறு தமிழ்ப்பாட்டில் – அதாவது குறிப்பிட்ட ஒரு புலவரின் தமிழ்ப்பாட்டில் – இடம் பெற வேண்டும் என்று முருகப்பெருமானே தவித்துத் திரிந்தது தான் பொய்யாமொழிப் புலவர் புராணம் இதனால் அந்தப் புலவரும் நிலைத்தார்; தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் தமிழ்த்தொடர்பும் விருப்பமும் நிலைத்து நின்றது. இனி, பொய்யா மொழிப்புலவரின் வரலாற்றைப் பார்ப்போம்\nபொய்யாமொழிப் புலவரின் ஆசிரியர் தம் மாணவரைப் புகழ்ந்து பாடிய பாடல் ஒன்றிலிருந்து அவரது ஊர் செங்காட்டங் கோட்டத் துறையூர் என்று தெரிய வருகிறது. பாடல் வருமாறு:\nபொதியில் அகத்தியனாய் பொய்யா மொழியாய்\nசிதைவில் புலவர் சிகையாய் – துதிபெருகு\nசெங்காட்டங் கோட்டத் துறையூ ரெனுந்தலத்துத்\nபொய்யா மொழியின் ஊர் செங்காட்டங் கோட்டத் துறையூர் என்று தேனூராரும் சேய்த்தொண்டர் புராணத்தில் கூறுகிறார்.\nஅந்த ஊர்ப் பகுதியினை ஆளும் அரசனின் சேனாபதியின் பெயர் காளிங்கராயன். அவன் போரின் தொடர்புக்கேற்ப முரடனாய் இருந்தான். பொய்யாமொழியின் ஆசிரியர்க்கு உரிய சோளக் கொல்லை ஒன்று இருந்தது. அதனைக் கால் நடைகள் மேய்ந்துவிடா வண்ணம் ஆசிரியரின் மாணவர்கள் முறையமைத்துக் காவலில் ஈடுபடுத்தப்பட்டனர். அன்று அது பொய்யாமொழியின் முறை. கொல்லையில் காவல் காத்த பொய்யாமொழியார் சற்று அசந்து உறங்கிவிட்டார். அந்த நேரம் பார்த்து காளிங்கராயனின் குதிரை கொல்லையில் வந்து சோளப் பயிர்களைத் தின்று தீர்த்துக் கொண்டிருந்தது. சிறுவராகிய பொய்யாமொழியார்க்கு அந்த முரட்டுக் குதிரை அடங்கவில்லை. செய்வதறியாது புலம்பிய பொய்யாமொழியார் அந்தக் கொல்லை நடுவே இருந்த காளி கோயிலுக்குச் சென்று முறையிட்டு அழுதார். முன்னை நல்வினை திரண்ட காரணத்தால் காளி காட்சியளித்து பொய்யாமொழியார் நாவில் சூலத்தால் எழுதி அளவிறந்த தமிழாற்றலைப் பரிமாற்றம் செய்தாள்.\n காளியை வணங்கி உடனே பொய்யாமொழியார் வீறுடன் ஒரு வெண்பாவைப் பாடினார். அது வருமாறு:\n“வாய்த்த வயிரபுர மாகாளி யம்மையே\nஆய்த்த அருகாம் அணிவயலில் – காய்த்த\nகதிரைமா ளத்தின்ற காளிங்க ராயன்\nஇப்படி அவர் பாடியவுடனே குதிரை உடனே கீழே மடிந்து விழுந்து மடிந்து போயிற்று. செய்தி சில மணி நேரத்தில் ஆசிரியர்க்கும் போயிற்று. அவர் பதைத்துப் போனார். சோளக் கொல்லைக்கு ஓடி வந்தார். குதிரை மாண்டு கீழே கிடப்பதைப் பார்த்தார். ‘ஐயோ செய்தி அறிந்தால் அந்த முரட்டுக் காளிங்கராயன் தன் கொல்லையையும், தன் மாணவர்களையும், தன்னையும் தீயிட்டு அழித்து விடுவானே என்று பதைபதைத்துக் கொண்டிருக்கும் போதே காளிங்கராயன் அவ்விடத்திற்கு வந்து விட்டான்.\nஆசிரியரின் அச்சத்தைக் கண்ட பொய்யாமொழியார் அவரை அஞ்சற்க என்று ஆறுதல் கூறி முன் பாடிய அந்த வெண்பாவையே சற்று மாற்றிப் பாடினார்.\n“வாய்த்த வயிரபுர மாகாளி யம்மையே\nஆய்த்த அருகாம் அணிவயலில் – காய்த்த\nகதிரைமா ளத்தின்ற காளிங்க ராயன்\n குதிரை ஏதோ துயிலில் இருந்து எழுந்தது போல் உயிர் பெற்று எழுந்து நின்றது. பார்த்தவர் அனைவரும் அதிசயித்தனர். பொய்யாமொழிச் சிறுவர்க்குக் காளிங்கராயன் சிறந்த தந்தப்பல்லக்கும் தண்டிகையும் பலபரிசுகளையும் கொடுத்து சிறப்பு செய்தான். பொய்யாமொழியாரின் புகழ் தமிழ் உலகெங்கணும் பரவியது.\nபொய்யாமொழியாரின் புகழ் கேட்ட ஒரு முருகனடியார் அவரை அணுகி அவர் தம் திருவாயால் தனக்குகந்த முருகப்பெருமானைப் புகழ்ந்து ஒரு துதிநூல் செய்து தந்து தமக்கு உதவ வேண்டும் என்று பணிந்து கேட்டார். ஏதோ ஒரு முந்தை வினையால் பொய்யாமொழியாரின் சிந்தை திருகியது. உருகி முருகனைப் பெருகப் பாட வேண்டியவர் தாம் சிவனைத் தவிர வேறு யாரையும் பாடுவதில்லை என்றார். அம் முருகனடியார் மனமுருக மீண்டும் இறைஞ்சி வேண்டினார். “ஐயா கோழியைப் பாடும் வாயால் அதன் குஞ்சைப் பாடுவதில்லை” என்று வீம்புடன் உரைத்தார். சேய்த்தொண்டர் புராணம் இது பற்றிக் கூறும் பாடல்களைப் பார்ப்போம்.\nகொழுமதி அணையும் வேணிக் கோழிசீர் பாடும் வாய்அம்\nமுழுமுதல் அருளும் குஞ்சாம் முருகனைப் பாடா தென்ன\nவழுவறு பெரியார் ஈதென் வறட்டுவா தெனவ ருந்தி\nஅழுதுதாம் வழிபட் டேத்தும் அமலனை இறைஞ்சிக் கூறும்.\nஎன்னினி அறைவ துன்னை இகழ்ந்துரை பகர்ந்த தல்லால்\nநின்னையும் நின்னில் வேறில் நின்மல னையும்வெவ் வேறென்\nறுன்னிய புலவர் உண்மாசு ஒழித்தொளி யுறநல் காயேல்\nபன்னிரு கரத்தண் ணால்நின் பரத்துவத் திழுக்கு றாதோ.\nஅந்த முருகனடியார் மனம் வெதும்பினார். முருகப் பெருமானே; நீ வேறு; சிவன் வேறா; நீ வேறு; சிவன் வேறா இப்படி நினைப்பது அறியாமை அல்லவா இப்படி நினைப்பது அறியாமை அல்லவா இருவரும் ஒருவரே என்று கந்தபுராணமும் கற்றறிந்தோரும் கூறும் கருத்தல்லவா இருவரும் ஒருவரே என்று கந்தபுராணமும் கற்றறிந்தோரும் கூறும் கருத்தல்லவா இதை உணராத பொய்யாமொழியாரின் உள்மாசு ஒழிவது எப்போது இதை உணராத பொய்யாமொழியாரின் உள்மாசு ஒழிவது எப்போது முருகப் பெருமானே இவர் உள்ளத்தில் விரையில் ஒளியேற்றுவாயாக உன்னுடைய முழுமுதற்றன்மைக்கு இழுக்கு நேரலாமா உன்னுடைய முழுமுதற்றன்மைக்கு இழுக்கு நேரலாமா இவ்வாறெல்லாம் அந்த முருகனடியார் உருகி வேண்டினார். முருகன் முறுவல் பூத்து காத்திரு என்று சொல்லாமல் சொன்னான்.\nபொய்யாமொழியார் வேறு ஒரு கவலையில் மூழ்கினார். சிவபெருமான் சங்கம் வைத்து வளர்த்த தமிழுக்கு இன்று சங்கம் இல்லையே கடைச�� சங்கமான மூன்றாவது சங்கத்திற்குப் பின் காலத்தாக்கத்தால் தமிழ்ச் சங்கம் தொடரவில்லையே கடைச் சங்கமான மூன்றாவது சங்கத்திற்குப் பின் காலத்தாக்கத்தால் தமிழ்ச் சங்கம் தொடரவில்லையே நான்காவதாக ஒரு தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்து விட வேண்டும் என்று ஏங்கினார். இதை எப்பாடுபட்டேனும் நிறைவேற்றிட வேண்டும் என்று மதுரைக்குப் புறப்பட்டார். இவரது காலம் 13-ஆம் நூற்றாண்டு என்று வரலாற்றாசிரியர் புகழ் பெற்ற T.V.சதாசிவ பண்டாரத்தார் நிறுவி இருக்கிறார். எனவே அக்காலத்தில் ஆண்ட பாண்டியன் அநேகமாக முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி.1216 முதல் 1238 வரை) என்பவனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nபொய்யாமொழியார் மதுரையை நோக்கிச் செல்லும் போது ஓர் ஊரில் இரவு தங்க வேண்டி வந்தது. நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். ஊரின் ஒதுக்குப் புறமாயிருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். ஒரு பெண் கதவைத் திறந்தும் திறவாதும் உள்ள நிலையில் தான் குருடி என்றும், தன்னுடன் உடன்பிறந்த அக்கையும் அம்மாவும் பாட்டியும் இருப்பதாகவும், அவர்களும் அரைக்குருடு என்றும் கூறி கதவை அடைக்க முற்பட்டாள். உடனே பொய்யாமொழியார், அச்சகோதரிகளின் பெயர் கேட்டு, ஒரு வெண்பாவைப் பாடினார்:\nகூத்தாள் விழிகளிரு கூர்வேலாம் கூத்தாள்தன்\nமூத்தாள் விழிகள் முழுநீலம் – மூத்தாள்தன்\nஆத்தாள் விழிகள் அரவிந்தம்; ஆத்தாள்தன்\nஉடனே அந்த நால்வருக்கும் கண்பார்வை திரும்ப மகிழ்ச்சிக் கடலில் திளைத்து பொய்யாமொழியாரை உள்ளழைத்து ஆதரித்தனர். சில நாட்கள் கழித்து தம் நோக்கப் படி பொய்யாமொழியார் மதுரை நோக்கிப் புறப்பட்டார்.\nஅங்கே பாண்டியன் பொய்யாமொழிப் புலவரை புலவர் என்ற காரணத்தால் வாவேற்றான்; பரிசில் கொடுத்தனுப்ப முயன்றான்.\nபொய்யாமொழியார் பரிசிலை மறுத்து தாம் வந்த நோக்கத்தை எடுத்தியம்பினார். உடனே பாண்டியன் தமிழ்ச் சங்கத்தை மீண்டும் தொடங்க வேண்டுமானால் சங்கப் புலவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டுமே என்றான். உடனே பொய்யாமொழியார் வேண்டுகோளுக்கிணங்க மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சங்கப் புலவர் மண்டபத்திற்குப் பாண்டியன் அவரை அழைத்துச் சென்றான். அங்கே கடைச் சங்கப் புலவர்கள் 49 பேருக்கும் சிலைகள் உள்ளன. பாண்டியன் இவர்கள் தம் இசைவைத் தெவிரித்தால் தமிழ்ச்சங்கத���தை மீண்டும் தொடங்கலாம் என்றான். பொய்யாமொழியார் உடனே இந்த வெண்பாவைப் பாடினார்:\n“உங்களிலே யானொருவன் ஒவ்வுவனோ ஒவ்வேனோ\nதிங்கள் குலனறியச் செப்புங்கள் – சங்கத்தீர்\nபாடுகின்ற பாடலுக்கென் பன்னூலும் ஒக்குமோ\nஇவ்வெண்பாவைப் புலவர் பாடியதும் ஓர் அதிசயம் நடந்தது. ஆம் சங்கப் புலவர் மண்டபத்தில் இருந்த 49 சிலைகளும் தலையசைத்துப் பழைய நிலைக்குத் திரும்பின. அதிர்ந்து போனான் பாண்டியன் சங்கப் புலவர் மண்டபத்தில் இருந்த 49 சிலைகளும் தலையசைத்துப் பழைய நிலைக்குத் திரும்பின. அதிர்ந்து போனான் பாண்டியன் பொய்யாமொழியாரின் தமிழ் அருளாற்றல் உடையது என்பதை உணர்ந்தான்.\nஉடனே அவருக்கு வேண்டிய சிறப்புகளைச் செய்து அவரைப் பணிந்து அவன் அன்றிருந்த சங்கடமான அரசியல் சூழலை எடுத்துக் கூறி சில நாள் பொறுக்கச் சொல்லி அவரை அரச விருந்தினர் மாளிகையில் தங்கச் செய்து விருந்தயரச் செய்தான்.\nஇப்படியே சில நாள்கள் கழிந்தன. காலையும் மாலையும் விதவிதமான விருந்துணவுகள்; விரிவான சிறப்பு ஏற்பாடுகள்.\nஇதற்கிடையில் ஒரு நாள் சிறப்புகளைச் செய்ய வந்த ஓர் அரச அதிகாரி பொய்யாமொழியார் உலாவிக் கொண்டிருந்த போது ‘புலவரே’ என்று அவரது கவனத்தைக் கவர அழைத்தார். திடுக்கிட்டுத் திரும்பிய பொய்யாமொழியார், ‘என்னையா புலவர் என்று அழைத்தீர்’ என்று அவரது கவனத்தைக் கவர அழைத்தார். திடுக்கிட்டுத் திரும்பிய பொய்யாமொழியார், ‘என்னையா புலவர் என்று அழைத்தீர்’ என்று கேட்டார். ஒரு வேளை இன்னும் வேறு ஏதாவது சிறப்பு அடைமொழிகளைக் கூறி அழைத்திருக்க வேண்டுமோ என்று பயந்து போன அந்த அதிகாரி, ‘ஆம்’ என்று கேட்டார். ஒரு வேளை இன்னும் வேறு ஏதாவது சிறப்பு அடைமொழிகளைக் கூறி அழைத்திருக்க வேண்டுமோ என்று பயந்து போன அந்த அதிகாரி, ‘ஆம் அடியேன் ஏதாவது தவறாக அழைத்து விட்டேனா அடியேன் ஏதாவது தவறாக அழைத்து விட்டேனா’ என்று இழுத்த குரலில் இறைஞ்சினார்.\n‘தவறு தான் செய்து விட்டீர் அரும்பெரும் புலவர் பலர் தமிழ் வளர்த்த இந்த மதுரையில் என்னையும் புலவர் என்று அழைத்தது தவறு தானே’ என்று கூறி இப்பாடலைப் பாடினார்.\n‘அறமுரைத் தானும் புலவன்முப் பாலின்\nதிறமுரைத் தானும் புலவன் – குறுமுனி\nதானும் புலவன் தரணி பொறுக்குமோ\n சிலைகளையும் தலையசைக்கப் பாடும் வல்லமை படைத்த புலவர் இவர் தம்மைப் புலவர் என்று அழைக்காதீர் என்று அடக்கமாகக் கூறுகிறார். இன்று இலக்கணம் கூட அறியாத சில கற்றுக்குட்டிப் புலவர்கள் காசு கொடுத்து கவிச்சக்கரவர்த்தி என்று அவர்களே நகரெங்கும் பதாகைகளை அமைக்கிறார்கள் என்னே உலகம் தம்மைப் புலவர் என்று அழைக்காதீர் என்று அடக்கமாகக் கூறுகிறார். இன்று இலக்கணம் கூட அறியாத சில கற்றுக்குட்டிப் புலவர்கள் காசு கொடுத்து கவிச்சக்கரவர்த்தி என்று அவர்களே நகரெங்கும் பதாகைகளை அமைக்கிறார்கள் என்னே உலகம்’ என்று அந்த அதிகாரி வியந்து பொய்யாமொழியாரைப் பாராட்டிச் சென்றார்.\nஇந்தப் பாராட்டைப் பொருட்படுத்தாத பொய்யாமொழியார் அந்த அதிகாரியிடம், ‘உங்கள் அரசனிடம் சென்று சொல்லுங்கள் இந்த விருந்தயர்தல் எனக்கு உவர்த்துவிட்டது. இனியும் தமிழ்ச்சங்கம் தொடங்கும் பணியில் கவனம் செலுத்தாது நாட்களைக் கடத்தினால் தலையசைத்த சிலைகளுக்கு விலை கொடுக்க வேண்டி நேர்ந்தாலும் வியப்பில்லை இந்த விருந்தயர்தல் எனக்கு உவர்த்துவிட்டது. இனியும் தமிழ்ச்சங்கம் தொடங்கும் பணியில் கவனம் செலுத்தாது நாட்களைக் கடத்தினால் தலையசைத்த சிலைகளுக்கு விலை கொடுக்க வேண்டி நேர்ந்தாலும் வியப்பில்லை\nஅந்த அதிகாரி நடுங்கிப் போனார். செய்தி அரசனுக்கு எட்டியது. பாண்டியன் உறுதிச் சுற்றத்தைக் கூட்டி கருத்து கேட்டான். “நாட்டில் அரசியல் நிலைமை மோசமாக இருக்கிறது. நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து நாம் சோழர்களுக்குத் திறை செலுத்திக் கொண்டிருக்கிறோம். இப்போது சோழ அரசை ஆண்டு வரும் மூன்றாம் குலோத்துங்கன் மகன் மூன்றாம் இராசராச சோழன் கை வலுவிழந்து கொண்டிருக்கிறது என்று ஒற்றர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே இச்சூழலைப் பயன்படுத்தி சோழநாட்டின் மீது படையெடுத்து வென்று திறை செலுத்தும் மானக் கேட்டினை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளது. இந்நிலையில் அருளாற்றல் படைத்த பொய்யாமொழியார் தமிழ்ச்சங்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கிறார். அவரைப் பகைத்துக் கொள்ளவும் இயலாது. என்ன செய்யலாம்” என்று பாண்டியன் கருத்து கேட்டான். அவர்கள் கூறியபடி அரசன் ஓர் உத்தி செய்து பொய்யாமொழியாரை அழைத்துக் கொண்டு மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்திற்குச் சென்றான்.\n தங்கள் வேண்��ுகோளை ஏற்று சங்கப் புலவர்கள் எல்லாம் தலையசைத்துத் தமிழ் சங்கத்தை மீண்டும் தொடங்க இசைவு கொடுத்து விட்டனர். ஆனால் தமிழ்ச் சங்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது சங்கப்பலகை. அஃதில்லாமல் தமிழ்ச் சங்கத்தை மீண்டும் தொடங்க இயலாது என்பதைத் தாங்களும் அறிவீர்கள். எனவே இக்குளத்தில் உள்ளதாகக் கருதப்படும் பொற்றாமரை எழுந்து அது அந்தச் சங்கப் பலகையைக் காட்டி உதவுமானால் நாம் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி விடலாம். இதில் தங்கள் கருத்து என்னவென்று அறிய விரும்புகிறேன்’ என்று மிக விநயமாக பொய்யாமொழியார் முன் ஒரு சிக்கலை எடுத்து வைத்தான் பாண்டியன். அவனும், அவனுக்கு இந்த உத்தியைக் கூறி உதவிய அவனது உறுதிச் சுற்றமும், ”பொற்றாமரையாவது, பலகையாவது, அவை எங்கே வரப் போகின்றன இதைக் கொண்டு புலவரிடம் சில காலம் கடத்தலாம்” என்று எண்ணினர்.\nபொய்யாமொழியார் பாண்டியனும் அவனது பரிவாரங்களும் ஆகிய இருவோரின் எண்ணம் எப்படி ஓடுகிறது என்று அறிந்து அதனால் சிறிதும் கலகலத்துப் போகாமல் உடனே இந்த வெண்பாவைப் பாடினார்:\nபூவேந்தர் முன்போல் புரப்பார் இலையெனினும்\nபாவேந்தர் உண்டென்னும் பான்மையால் – கோவேந்தர்\nமாறன் அறிய மதுரா புரித்தமிழோர்\nஉடனே பொற்றாமரைக் குளத்தில் மூழ்கிக் கிடந்ததாகக் கருதப்பட்ட சங்கப் பலகை மேலெழுந்து பலரும் காண மிதந்தது. அரசன் உள்பட அனைவரது கண்களும் வியப்பில் விரிந்தன.\nநடவாதது என்று நினைத்தது நடந்தே விட்டது. பாண்டியன் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தான்.\nஅந்த நேரம் ஓர் ஒற்றன் தலை தெறிக்க ஓடி வந்து ஒரு செய்தி சொன்னான்: ‘அரசே திறை கட்டாத காரணத்தால் சினந்து சோழ மன்னன் பாண்டி நாட்டின் மீது படையெடுக்கத் திட்டமிட்டுப் படைகளை ஆயத்தப் படுத்திக் கொண்டிருக்கின்றான்.’ ஒற்றன் அரசனிடம் மெல்லச் சொன்ன செய்தியை அரசன் புலவரிடம் புலப்படுத்தச் செய்தான். அதனால் தமிழ்ச் சங்கம் தொடங்குவதற்கு மேலும் காலம் நீட்டிப்பதன் இன்றியமையாமையைக் கூறிப் புலவரை அமைதிப் படுத்தினான்.\nசைவக்கேள்விச் சிற்றம்பலம் – பகுதி14\nகந்தசஷ்டி விழா – 6\nகந்தசஷ்டி விழா – 5\nகந்தசஷ்டி விழா – 4\nகந்தசஷ்டி விழா – 3\nகந்தசஷ்டி விழா – 2\nகந்தசஷ்டி விழா – 1\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தெ���்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2019 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/11/08/117617.html", "date_download": "2019-11-16T23:51:58Z", "digest": "sha1:4UOUQ6JUCM7FQZO6BJWYK3JC4RIJA3PY", "length": 24277, "nlines": 215, "source_domain": "thinaboomi.com", "title": "மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம்: காணொலி மூலம் முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:வானிலை மையம்\nநகர்ப்புற நக்சல்கள், தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாதுகாப்புப் படையினருக்கு அமித்ஷா உத்தரவு\nபெட்ரோல் விலை 3 மடங்கு உயர்வு - ஈரானில் பொதுமக்கள் போராட்டம்\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம்: காணொலி மூலம் முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்\nவெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019 தமிழகம்\nஇந்து சமய அறநிலையத் துறை சார்பில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வருடந்தோறும், நாள் முழுவதும் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். மேலும், இரத்தினகிரி - அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ஆலங்குடி - அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயில், பீர்க்கன்காரணை - அருள்மிகு சூராத்தம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் 2 கோடியே 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.\nதமிழ்ப் பண்பாட்டின் பெட்டகமாகவும், ஆன்மீகத்தின் இருப்பிடமாகவும், கலைத்திறனின் நிலைக் களமாகவும் விளங்குகின்ற திருக்கோயில்களின் சொத்துக்களைப் பாதுகாத்து பராமர���ப்பது, அன்றாட பூஜைகள் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்வது, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது போன்ற பணிகளை அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை மூலமாக முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வருடந்தோறும், நாள் முழுவதும் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.\nமேலும், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், இரத்தினகிரி, அருள்மிகு பாலமுருகன் திருக்கோயிலில் 4,116 சதுர அடி பரப்பளவில், 74 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி, அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக 2,930 சதுர அடி பரப்பளவில் 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 150 நபர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் கூடம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டம், பீர்க்கன்காரணை, அருள்மிகு சூராத்தம்மன் திருக்கோயிலில் 4,381 சதுர அடி பரப்பளவில், 64 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 500 நபர்கள் கலந்து கொள்ளும் வகையில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் என மொத்தம் 2 கோடியே 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத் துறையில், நிலை-3 செயல் அலுவலர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட 96 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் எடப்பாடிபழனிசாமி நேற்று 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், சேவூர் எஸ்.இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அஷோக் டோங்ரே, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nஆஸ்பத்திரியில் பணியில் இருக்கும் டாக்டர்களை தாக்கினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை - புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது\nகோவா விமான விபத்து; விமானிகளிடம் நலம் விசாரித்த மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்\nடெல்லியில் நாளை நடக்கும் சர்வதேச விவசாய மாநாட்டில் பில்கேட்ஸ் பங்கேற்பு\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nஇன்று கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: உத்தரவை அமல்படுத்த கேரள அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தல்\nமுரசொலி பஞ்சமி நில விவகாரம்: 19-ம் தேதி நேரில் ஆஜராக உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியது\nபுதிய மாவட்டங்களின் கலெக்டர்கள் முதல்வர் இ.பி.எஸ்.சிடம் வாழ்த்து\nபுதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை: மு,க. ஸ்டாலின் புகாருக்கு தமிழக அரசு பதிலடி\nஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கைக்கு முதல்வரிடம் கலந்து பேசி முடிவு - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு\nமோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்\nநம் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் போது எந்தப் பிட்சுமே நல்லப் பிட்சாகவே தெரிகிறது - விராட் கோலி பெருமிதம்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் - இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி அரையிறுதியில் தோல்வி\nவலைப்பயிற்சியில் மீண்டும் டோனி வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nகாசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி\nபாலஸ்தீனம் : காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர். ...\nகலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவர் மரணம்\nவாஷிங்டன் : கலிபோர்னியாவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர் மருத்துவமனையில் ...\nமோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்\nஇஸ்லாமாபாத் : கடும் மழை காரணமாக மோசமான வானிலையில் பறந்த இந்திய விமானம் நடுவானில் தடுமாறியபோது உரிய திசையில் ...\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nதிருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் ...\nவரும் 20-ம் தேதிக்கு மேல் சபரிமலை செல்வேன்:திருப்தி தேசாய் உறுதி\nதிருவனந்தபுரம் : வரும் 20-ம் தேதிக்கு மேல் சபரிமலை செல்வேன். அதற்கு முன்பாக கேரள அரசிடம் பாதுகாப்புக் கோருவோம். அவர்கள் ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019\n1வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக...\n2இன்று கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்\n3புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்ப...\n4நகர்ப்புற நக்சல்கள், தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/section/cinema?page=0", "date_download": "2019-11-16T23:57:45Z", "digest": "sha1:5SZQJ4NE4RRCTVUT2ZCCX7SHBHBWACQE", "length": 29495, "nlines": 321, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nஅமெரிக்காவில் 144 கோடி ரூபாயில், வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா...\nஉதயநிதியுடன் தொடர்பு இல்லை : ஸ்ரீரெட்டி விளக்கம்\nசங்கத்தமிழன் திரைப்படம் வெளியாகாதது குறித்து விஜய் சேதுபதி கருத்து\nரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய ‘சங்கத்தமிழன்’\nரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் மரண செய்தி\nசிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்திற்கு இடைக்கால தடை\nஇயக்குநர் சுரேஷ் காமாட்சி வேதனை\nநடிகர் அதர்வா மீது மோசடி புகார்\n17 நாட்களில் ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்\nமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பேனர் வேண்டாம்: விஷால் மக்கள் நல இயக்கம்\nநடிகர் விஷால் தரப்பினரால் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் மறுப்பு\nதிரையுலகில் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கும் அமிதாப்பச்சன்...\nஆன்லைன் வர்த்தகம் தொடர்பான விளம்பரத்தில் விஜய்சேதுபதி நடித்ததில் தவறில்லை - சரத்குமார்\nவிஜய் சேதுபதிக்கு நடிகர் சரத்குமார் ஆதரவு\nதர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியானது\nநடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப்பதிவு\nஷாருக்கான் பிறந்தநாளுக்காக ஜொலித்த துபாயின் புர்ஜ் கலிஃபா\nபிரதமர் மோடி வீட்டில் எஸ்.பி.பிக்கு பாரபட்சம் காட்டப்பட்டதா\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\nமண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nபஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதிக்கு நோட்டீஸ்\nசபரிமலையில் பெண்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nதேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதிருச்சியில் நவ.22 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அமமுக தலைமை அறிவிப்பு\nதமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு\nசென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் இருவர் விருப்ப மனு தாக்கல்\nஅதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் துப்பாக்கிச்சூடு\nமேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து\nவங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nமாணவி ஃபாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல: மு.க.ஸ்டாலின்\nமாணவி ஃபாத்திமா வழக்கில் தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமெரினா கடற்கரையை அழகுபடுத்தவது, மீன் கடைகள் அமைக்கப்படுவது தொடர்பான வழக்கில் மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் ஆணை...\nகள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்\nசென்னை கீரின்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார் மாணவி ஃபாத்திமாவின் தந்தை லத்தீப்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: ஃபாத்திமாவின் தந்தை முதல்வர் பழனிசாமியை சந்தித்து புகார்\nஇந்திய - வங்கதேசம் முதல் டெஸ்ட்: மயங்க் அகர்வால் இரட்டை சதம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து ஐஐடி நிர்வாகம் வேதனை\nசபரிமலைக்கு வரும�� பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு தர முடியாது: அமைச்சர் சுரேந்திரன்\nஉள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடக்கம்\nஜெயலலிதாவிற்கு பின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி: திண்டுக்கல் சீனிவாசன்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அமைப்பு\nGST குறித்து நிர்மலா சீதாராமனிடம் கடம்பூர் ராஜூ கோரிக்கை\nசங்கத்தமிழன் பட பிரச்சனை எவ்வளவு பேசினாலும் தீர்வு கிடைக்காது: விஜய் சேதுபதி\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 3வது சதத்தை எடுத்தார் இந்திய வீரர் மயங்க் அகர்வால்\nதிமுக ஒரு பணக்கார கட்சி: அமைச்சர் ஜெயக்குமார்\nஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார்: மு.க ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பாமக நிறுவனர் ராமதாஸ்\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முனைப்புக் காட்டும் சிவசேனா\nதீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரத்திற்கு 72 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரதமர் மோடி\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவிற்கு மாற்றம்\nசபரிமலை விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை: பினராயி விஜயன்\nதிருக்குறள்தான் அரசியலுக்கு சாயம் பூசமுடியும், திருக்குறளுக்கு அரசியல் சாயம் பூச முடியாது - கவிஞர் வைரமுத்து\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் : மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் தாய்லாந்து வீராங்கணையிடம் பி.வி.சிந்து தோல்வி\nIndVsBan முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: முதல் இன்னிங்ஸில் 150ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது \nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு விசாரணைக்கு மாற்றம்\n“ரஜினி மற்றும் கமல் மீது அதிமுகவினருக்கு எந்த காட்டமும் இல்லை\" - ராஜேந்திர பாலாஜி\n“தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது; ரஜினி அதை நிரப்புவார்\nராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nசபரிமலை வழக்கு: 7 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் வரை அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவு தொடரும் என தீர்ப்பு\nசபரிமலை வழக்கு: சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசபரிமலை வழக்கு விசாரணை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை வாசிக்க தொடங்கியது அரசியல் சாசன அமர்வு\nநேரு கொண்டுவந்த வெளியுறவு கொள்கையை இனி யாராலும் கொண்டுவர முடியாது: புதுவை முதல்வர்\nஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டியில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக ஆளுநர் மரியாதை\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியது\nவங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nடெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு; 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.\nநடிப்பில் எம்ஜிஆர், சிவாஜியை மிஞ்சியவர் பிரதமர் மோடி - புதுவை முதல்வர்\nஅதிகபட்ச காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்...\nஐஐடியில் கேரள மாணவி தற்கொலை - கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சென்னை ஐஐடி முன்பு போராட்டம்...\nகர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு\nடெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்டவை வாபஸ் பெறப்படுவதாக ஜேஎன்யூ நிர்வாகம் அறிவிப்பு\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை - போலீசார் விசாரணை....\nதலைமை நீதிபதி அலுவலகத்தையும் RTI வரம்பிற்குள் கொண்டுவந்தது உச்சநீதிமன்றம்\nஅரைமணி நேரம் கூட தனது கருத்தில் உறுதியாக நிற்கமுடியாதது தான் ரஜினியின் ஆளுமை - சீமான்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார் பி.வி.சி��்து\nரஃபேல் மறுஆய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோவிலில் நுழைய பெண்களுக்கு அனுமதி கிடைக்குமா\n“கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்\nமதுரையில் இதுவரை 128 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nஸ்டாலினும் நானும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல பார்க்காமலேயே பேசுவோம்: கே.எஸ்.அழகிரி\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு\nசிலியில் அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி\nஇந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் தொடங்குவது கடினம்: வோடபோன் தலைமைச்செயல் அதிகாரி\nமகாராஷ்டிரா ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது\nசென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திப்பு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்ததாக தகவல்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானால் உச்சநீதிமன்றத்தை அணுக சிவசேனா திட்டம்\nஅமமுகவை ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை: முதல்வர் பழனிசாமி\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு\nஇடைத்தேர்தலைப் போல உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றியை பெறவேண்டும்: முதல்வர் பழனிசாமி\nபரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nஒரு மாத பரோலில் இன்று சிறையிலிருந்து வெளி வருகிறார் பேரறிவாளன்\nசென்னை காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்\nஅதிமுகவில் வெற்றிடம் இல்லை; ரஜினிக்கு முதல்வர் பதிலடி\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்\nமகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு\nசோனியா காந்தியுடன், சிவசேனா தலைவர் உத்தவ் ��ாக்கரே தொலைபேசியில் பேச்சு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/13-year-old-boy-walked-23km-for-help-after-gun-attack.html", "date_download": "2019-11-16T23:45:19Z", "digest": "sha1:CSICUHLN5XJPV7PDFCMUEXSESP6IQ6VS", "length": 9412, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "13 year old boy walked 23km for help after gun attack | World News", "raw_content": "\n‘கல்யாணத்திற்கு போனபோது’... ‘நிகழ்ந்த பயங்கரத்தில்’... குடும்பத்தினரை காப்பாற்ற’... '13 வயது சிறுவன் செய்த காரியம்'\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபோதைப்பொருள் கடத்தல் கும்பல் தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவில் இருந்து வந்து மெக்சிகோவில் குடியேறியவர், ரோனிட்டா. இரட்டை குடியுரிமை பெற்ற இந்தப் பெண்ணுக்கு 4 குழந்தைகள். இவர் தனது குடும்பத்துடன், மெக்சிகோவில் லா மோரா நகரத்தில் வசித்து வந்தார். இவரது நெருங்கிய உறவினர்கள் பலரும் அதேப் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் பவிஸ்ப் நகரில் உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, ரோனிட்டா தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் லா மோரா நகரில் இருந்து புறப்பட்டு சென்றார்.\n14 குழந்தைகளுடன் மொத்தம் 17 பேர், 3 கார்களில் பயணம் செய்தனர். அவர்களது கார்கள் பவிஸ்ப் நகருக்கு அருகே சென்றபோது, சற்றும் எதிர்பாராத வகையில், ஆயுதம் ஏந்தி வந்த மர்ம கும்பல், அவர்கள் கார்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டது. ரோனிட்டாவும், அவரது குழந்தைகளும் பயணம் செய்த காரின் பெட்ரோல் டேங்கில் குண்டு பாய்ந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அத்துடன், அந்தக் காரை தொடர்ந்து ரோனிட்டாவின் உறவினர்கள் வந்த கார்களுக்கும் தீ பரவியது.\nஅனைவரும் அலறி துடித்தனர். இந்த கோர தாக்குதலில் 3 பெண்கள், 6 குழந்தைகள் உயிரி���ந்தனர். இதற்கிடையில் கார்களில் இருந்த மற்ற குழந்தைகள் துப்பாக்கி குண்டு காயங்களுடனும், தீக்காயங்களுடனும் உயிர்தப்பி, அருகில் இருந்த புதருக்குள் மறைந்துகொண்டனர். அதில், 13 வயது சிறுவன் ஒருவன், காட்டுப்பகுதியிருந்து தப்பி, சுமார் 6 மணிநேரம் 23 கிலோமீட்டர் நடந்தே சென்று, உதவி கேட்டுள்ளான்.\nஇதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், குழந்தைகளை மீட்டு, மருத்துவமனைகளில் சேர்த்தனர். இந்நிலையில் தங்கள் எதிராளிகள் பயணம் செய்த கார்கள் என்று நினைத்தே, அந்த கார்கள்மீது துப்பாக்கிச்சூட்டை போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளநிலையில், அதிபர் அமெரிக்க அதிப்ர் டொனால்டு ட்ரம்ப் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\n‘எரிந்து கிடந்த காருக்குள் இருந்த ஆண் சடலம்’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..\n‘கார் ஏசி வெடித்து பயங்கர விபத்து’.. ‘திருமணத்திற்கு ஒரு மாதமே உள்ள நிலையில்’ .. ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’..\n‘இன்னும் அற்புதமான மனுஷங்க இருக்கத்தான் செய்யறாங்க’.. ‘குட்டி தங்கையுடன் வந்து’.. ‘வியக்கவைத்த சிறுவன்’.. ‘குட்டி தங்கையுடன் வந்து’.. ‘வியக்கவைத்த சிறுவன்\n‘நடுரோட்டில் தீடிரென தீப்பிடித்து’... ‘எரிந்த சொகுசு கார்’... 'பதறிப்போன டிரைவர்'\n‘வீட்டு வாசலில்’... ‘விளையாடிக் கொண்டிருந்த’... '4 வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்’\n‘தற்கொலை என நினைத்தபோது’.. ‘இறுதிச்சடங்கில் 7 வயது மகள் கூறியதைக் கேட்டு’.. ‘அதிர்ந்துபோன குடும்பத்தினர்’..\n'பசிக்கும்ல'... ‘சாப்பாட்டுக்கு முன்னாடி’... ‘இதெல்லாம்’... ‘இன்னொரு சிறுவனின் வைரல் வீடியோ’\n‘லாஸ் ஏஞ்சல்சில் பரவிய தீ’... ‘இடம் இன்றி தவித்த ஹாலிவுட் பிரபலங்கள்’\n‘ஹோட்டலில் தீடீரென பற்றிய தீ’.. ‘கொழுந்துவிட்டு எரிவதால் பரபரப்பு’.. ‘கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராட்டம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/camera/sigma-sd1-merrill-review.html", "date_download": "2019-11-17T00:33:59Z", "digest": "sha1:QRM7YQIZJVXNAUJV4VMKMBWC5XQCRCTT", "length": 15037, "nlines": 244, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sigma SD1 Merrill Review | ஸ்டூடியோ பயன்பாட்டிற்கு ஏதுவான புதிய கேமரா! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபி���்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n54 min ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n59 min ago இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n1 hr ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n2 hrs ago 2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nMovies ஆத்தா நீ சோறு போடு.. நடிகையின் போட்டோவை பார்த்த மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்\nAutomobiles கூடுதலாக 100மிமீ நீளத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலின் அடுத்த தலைமுறை கார்...\nLifestyle உங்கள் ஜாதகத்தில் இந்த கிரகம் வலிமையாக இருந்தால் உங்களை எவராலும் வெல்ல முடியாதாம் தெரியுமா\n இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை\nNews நான் முதல்வர் வேட்பாளர் என எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை.. ஆனால்.. திருமாவளவன் பேச்சு\nFinance இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வீட்டில் டும் டும் டும்..\nSports ஓட்டப்பந்தயத்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டூடியோ பயன்பாட்டிற்கு ஏதுவான புதிய கேமரா\nசிக்மா நிறுவனம் சமீபத்தில் தனது புதிய டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமராவைக் களமிறக்கி இருக்கிறது. இன்டர் சேஞ்சபுள் வசதியுடன் வரும் இந்த கேமராவிற்கு சிக்மா எஸ்டி1 மெரில் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமரா மெக்னீசியம் அலாய் உலோகத்தால் செய்யப்பட்டுள்ளதால் மிக உறுதியாக இருக்கும். அதனால் இதை கரடுமுரடாகப் பயன்படுத்தினாலும் எளிதாகப் பாதிப்பு அடையாது.\nஇந்த மெரில் கேமரா பல நல்ல தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக 3.0 எல்சிடி மானிட்டர், போவியோன் எக்ஸ்346 மெகா பிக்சல் இமேஜ் சென்சார், தொடர் சூட்டிங் வேகம், ஸ்ப்ளாஷ் ப்ரூப் டிசைன், ஆட்டோ ப்ராக்கெட்டிங், ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் எஎப் பாயின்ட் செலக்சன், 11 பாயின்ட் எஎப் சிஸ்டம், லயன் பேட்டரி மற்றும் யுஎஸ்பி இணைப்பு போன்ற அம்சங்களுடன் வருகிறது.\nஇந்த கேமராவில் போவியோன் எக்ஸ்3 முழு வண்ண இமேஜ் சென்சார் உள்ளதால் 46 மெகா பிக்சல் கொண்ட போட்டோக்களை எடுக்கலாம். அதுபோல் ட்ரூ II இமேஜ் ப்ராசஸிங் என்ஜின் உள்ளதால் மிகத் துல்லியமான போட்டோக்களை எடு���்க முடியும். குறிப்பாக இந்த கேமராவை ஸ்டூடியோ பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியும்.\nஇந்த மெரில் கேமராவின் விலை ரூ.170000 ஆகும்.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nஉலகின் மிகச்சிறிய கேமரா சென்சார்\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nபல பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nவீட்டின் பாதுகாப்பு கேமராவில் உள்ள முக்கிய குறை.\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nசிக்னல்ல கோட்டுக்குள்ள நிக்காட்டி வீடு தேடி வரும் அபராதம்\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஐ.சி.சி உலகக் கோப்பை: அடுத்தகட்ட போட்டியில் 24 தொகுப்பாளர்கள், 32 கேமராகள், 360° ரீப்ளே\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-16T23:48:24Z", "digest": "sha1:N54YHU2SLL5V76QCKMYS4JGLBLXGN4IC", "length": 11320, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆன்டிராய்டு News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் எதிர்பார்க்கப்படும் கேஜெட்கள்\nதொழில்நுட்ப சந்தையில் தினந்தோரும் எக்கச்சக்கமான கருவிகள் அறிமுகமாகின்றன, என்றாலும் அவைகளில் சில கருவிகள் தான் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்க...\nக்ரெடிட் கார்டு சைஸ்ல போன் திரும்பவும் முதல்ல இருந்தா\nஅழைப்புகளை மேற்கொள்வது மற்றும் பெறுவது என அழைப்புகளுக்காக மட்டுமே முதன் முதலில் போன் கண்டறியப்பட்டது. 80களில் வெளியானதை விட சிறப்பாக இருக்கும் புத...\nஇனி போனை காற்றை கொண்டே சார்ஜ் செய்ய முடியும்\nஅவசியம் தேவைப்படும் நேரத்தில் போனில் சார்ஜ் இல்லாமல் போவது தான் கொடுமையிலும் கொடுமை. இது போன்ற நேரத்தில் ஏற்படும் மன அழத்தத்திற்க்கு அளவே இல்லை என...\nகேலக்ஸி எஸ்6 வாங்குவதற்கு பதில் ஐபோன் 6 வாங்கிடலாம்\nதற்சமயம் வெளியாகியிருப்பதில் சிறந்த ஆன்டிராய்டு கருவியாக சாம்சங் நிறுவனத்தின் புதிய வெளியீடான கேலக்ஸி எஸ்6 இருக்கின்றது. இதற்கு பல காரணங்களை கூற ...\nஉங்க போனுக்கு வாய் இருந்தால் அழுதுடும் பாஸ்..\nஇன்று பலரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதம் வினோதமாக இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். பெரிய கருவிகளில் துவங்கி ஸ்மார்ட்போன்கள் வரை ஒரு ...\nடக்குனு சார்ஜ் ஆகிவிடும் ஸ்மார்ட்போன்கள்\nக்விக் சார்ஜிங் தொழில்நுட்பம் பல நிறுவனங்களும் வழங்க துவங்கி இருக்கின்றது. க்விக் சார்ஜ் 1.0 தொழில்நுட்பத்தினை முதன் முதலில் குவால்காம் நிறுவனம் அ...\nஆன்டிராய்டு போன்களை பேக்கப் செய்ய உதவும் க்ளவுட் சேவைகள்\nஎஸ்டி கார்டு மற்றும் இன்டர்னல் மெமரிகளின் முக்கயத்துவம் குறைய முக்கிய காரணமாக க்ளவுட் ஸ்டோரேஜ் விளங்குகின்றது. க்ளவுட் ஸ்டோரேஜ் உங்களது ஆன்டிராய...\nஇது மக்களின் கேமரா இந்தாண்டின் சிறந்த கேமராக்களின் பட்டியல்\nஉங்களுக்கு புகைப்படம் எடுக்க பிடிக்குமா, அதற்கான சிறந்த கேமரா வேண்டும் ஆனால் சிறந்த கேமராவை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா, கவலை கொள்ளாமல் சிறந்த கேம...\nஉலகின் சிறிய கம்ப்யூட்டர்கள் - எம்மாடி இத்தூன்டு சைஸ்ல கம்ப்யூட்டரா\nகம்ப்யூட்டர் முதன் முதலில் கண்டறியப்பட்ட கம்ப்யூட்டர் மிகவும் பிரம்மாண்டமாகவும் அதிக இடத்தையும் எடுத்து கொள்ளும் அளவு இருந்ததோடு பயன்பாடுதளும்...\nவாட்ஸ்ஆப் புதிய அப்டேட் - இதன் மூலம் பணமும் அனுப்ப முடியும் பாஸ்\nவாட்ஸ்ஆப் செயலியில் அப்டேட் செய்து ஒரு மாதமாகிவிட்ட நிலையில் அந்நிறுவனம் புதிய அப்டேட் வழங்கியுள்ளது. அதிகளவில் மாற்றங்களுடன் புதிதாக காட்சியளி...\nஏசஸ் சென்புக் இந்தியாவில் ரூ.49,999க்கு கிடைக்கின்றது\nஏசஸ் நிறுவனம் 13.3 இன்ச் லாப்டாப் ஒன்றை வெளியிட்டுள்ளது. க்யூஹெச்டி மற்றும் அல்ட்ரா போர்டபிள் லாப்டாப்பான இது 12.3 எம்எம் மெலிதாக இருக்கின்றதோடு இந்தி...\nஇப்போதைக்கு டக்கரான ஸ்மார்ட்போன்கள் இது தாங்க, அப்புறம் உங்க இஷ்டம்\nஎந்த பொருள் வாங்கினாலும் அனைவரும் அது சிறந்ததாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவர். இருந்தாலும் எல்லாருக்கும் இவ்வாறு அமைவதில்லை என்றும் கூற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-they-chose-mamallapuram-365660.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-16T23:51:08Z", "digest": "sha1:U5VRTQAQOYMJGNYM47ALU4X3OMPYNHHT", "length": 20810, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே! | Why they chose Mamallapuram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பாத்திமா லத்தீப் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇலங்கை: மன்னார் அருகே வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு\n#காலபைரவாஷ்டமி 2019: தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை ஏன் வணங்க வேண்டும் தெரியுமா\nவிளம்பரம் தேடுவோருக்கெல்லாம் பாதுகாப்பு அளிக்க முடியாது.. கேரள அமைச்சர் திட்டவட்டம்\nஅதிபர் தேர்தல்: இலங்கை வரலாற்றில் முதல்முறையாக மாறுபட்ட வாக்குச் சீட்டு..வாக்களிப்பது எப்படி\nமகாராஷ்டிரா: புதிய கூட்டணி உதயம்.. இன்று மாலை ஆளுநரை சந்திக்கும் தலைவர்கள்\nரபேல் விவகாரத்தில் ஊழல் புகார்.. ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பாஜக இன்று போராட்டம்\nMovies கூடா நட்பு கேடாய் முடிந்தது.. பிரபல பாடகிக்கு இந்த நிலைமை வர 'லேட் நைட்' பார்ட்டிதான் காரணமாம்\nTechnology 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nSports இப்படி பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.. மீண்டும் தீவிர பயிற்சியில் தோனி.. பரபரத்த ரசிகர்கள்\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nPM Modi - Xi Jinping Meet | மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பால் லாபம் யாருக்கு\nசென்னை: எல்லாம் சரிதான்.. நாட்டில் எவ்வளவோ இடம் இருக்க.. தமிழ்நாட்டில்.. அதுவும் மாமல்லபுரத்தை அதிபரும், பிரதமரும் ஏன் செலக்ட் செய்தார்கள் என்பதற்கு பதிலே கிடைக்காமல் உள்ளது\nமாமல்லபுரம் நமக்கு புராதனமான இடம்.. வரலாற்று நிகழ்வுகள் நடந்தேறிய இடம்.. அதன் சிறப்பம்சங்கள் நமக்கு தெரியும்.. எனினும் சந்திப்புக்கு என்ன காரணம் என்பது முழுவதுமாக நமக்கு தெரியாவிட்டாலும், மாமல்லபுரத்தைத் தேர்வு செய்தது ஏன் என்பதும் தெரியவில்லை. இதை பற்றி வெளியுறவுத்துறையும் இதுவரைக்கும் மூச்சு விடவில்லை.\nஆனால் 2, 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன. 2017-ல் இந்தியா - சீனாவுக்கு இடையே ஒரு பிரச்சனை எழுந்தது. இரு நாட்டின் எல்லைப் பகுதியான டோக்லாமில் இரு நாடுகளுமே தங்களது ராணுவத்தை குவித்து.. போர் பதட்டத்தை ஏற்படுத்தி.. உலகம் முழுக்க ஒரு பரபரப்பை தந்துவிட்டன.\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\nபிறகு படைகள் விலக்கி கொள்ளப்பட்டது.. அடுத்த வருஷமே இந்த எல்லைக்கோடு குறித்து அதிபரை நேரில் சந்தித்து நம் பிரதமர் பேசி.. கொஞ்சம் சமாதானம் ஆனது. அப்போது, இந்தியாவுக்கு வாங்க என்றும் அதிபரை மோடி அழைத்திருந்தார். அதனால்தான் இப்போது அதிபர் வந்து போயிருக்கிறார்கள் என்கிறது ஒரு சோர்ஸ்.\nஇன்னொரு காரணம் போதி தர்மரை சொல்கிறார்கள். காஞ்சிபுரத்தை சேர்ந்த போதிதர்மர்தான் இன்றைக்கு சீனாவின் முக்கிய கடவுள்.. ஆதர்சபுருஷர்.. இதற்கு முன்பு 1956-ல்தான் அப்போதைய அதிபர் சூஎன்லாய் வந்து இந்த மாமல்லபுரத்தை பார்த்துவிட்டு போனார். புத்த மதம் சம்பந்தப்பட்ட நிறைய குறிப்புகளை அவர் நாட்டுக்கு அப்போது கொண்டு சென்று பரப்பினார். அதற்கு பிறகு வேறு யாருமே அங்கிருந்து வரவில்லை. அதனால்தான் இப்போது ஜின்பிங் வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nமற்றொரு காரணம், மோடிக்கு தமிழகம் மீதான அளவுக்கு அதிகமான பாசமும், ஈர்ப்பும் என்று கூறப்படுகிறது. கொஞ்ச நாளாகவே மோடி தமிழையும், தமிழ்நாட்டையும் பற்றி புகழாரம் சூட்டி வருகிறா��். ட்விட்டர் முதல் ஐநா சபை வரை தமிழின் புகழ் மோடியால் பாடப்பட்டு வருகிறது. அதனால் தான் வரலாற்று சிறப்பு மிக்க இடமான மாமல்லபுரத்தை பிரதமர் தரப்பு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஆக மொத்தம் குத்துமதிப்பாகத்தான் நம்மால் காரணங்கள் அறியப்படுகிறதே தவிர, மாமல்லபுரத்தை இவர்கள் 2 பேரும் ஏன் தேர்வு செய்தார்கள் என்பது முழுமையாக விளங்கவில்லை. ஏன் தேர்வு செய்தார்கள் என்று மண்டையை நாம் பிய்த்து கொள்வதைவிட, அன்றைய தினம் பல்லவ நகரமே பளபளத்தது என்பதும், ஈசிஆர்., ஓஎம்ஆர் ரோடுகள் மினுமினுத்தன என்பதுதான் நமக்கு சந்தோஷமான விஷயம்.\nஇது எல்லாவற்றிற்கும் மேலாக, சாக்கடை அடைச்சிக்கிட்டு.. நாள் கணக்கா நாறிட்டு இருந்தாலும்.. உடனே வந்து எட்டிப்பார்க்காத கார்ப்பரேஷன் ஊழியர்கள் இரு தலைவர்களும் வருகிறார்கள் என்பதால், பம்பரமாக சுற்றி சுழன்று வேலை பார்த்ததும் நமக்கு மகிழ்ச்சிதான்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nசிலைகள் மீட்பு.. பொன்மாணிக்கவேலின் அறிக்கைகள் சந்தேகம் எழுகிறது.. விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nஆழ்துளை கிணறு.. விளம்பர நோக்கில் வழக்கு தொடர்வதா.. ஃபைன் போட்ட ஹைகோர்ட்\nசெங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் நியமனம்\nபாத்திமா மரணத்தால் வேதனையில் இருக்கிறோம்.. எங்களை பற்றி வதந்தி பரப்பாதீர்கள்.. சென்னை ஐஐடி\nஇலங்கை தேர்தல்: தமிழினத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஈழத் தமிழர் வாக்களிக்க வேண்டும்- வைகோ\nமறுபடியும் சுதீஷிடம் பொறுப்புகளை கொடுத்த தேமுதிக.. இப்பவாச்சும் விஜயகாந்த் பெயரை காப்பாத்துவாரா\nராஜேஷ் குமார் + கே.பாக்யராஜ்.. இவங்க இரண்டு பேரும் சேர்ந்தா எப்படி இருக்கும்....\nதமிழகத்தின் ஐந்து புதிய மாவட்டங்களின் முதல் எஸ்.பி.க்கள் இவர்கள் தான்.. தமிழக அரசு நியமனம்\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை- எந்த நேரத்திலும் சந்திக்க தயார்: மு.க.ஸ்டாலின்\nபாத்ரூமில் குளித்த பெண்ணை.. ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த இளைஞர்கள்... 2 பேருக்கு சரமாரி அடி\nகோவில் கோபுரம் பற்றிய பேச்சு.. உரை வீச்சில் தெறித்த சொல்.. வருத்தம் தெரி��ித்தார் திருமாவளவன்\n3 பேருமே ஹெல்மட் போடல.. ஓவர் ஸ்பீட்.. குறுக்கே வந்த மாடு.. பஸ்ஸில் சிக்கி விபத்து.. பறிபோன 2 உயிர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngo back modi modi xi jinping meet narendra modi xi jinping chennai modi mamallapuram மோடி சீன அதிபர் சந்திப்பு நரேந்திர மோடி ஜின்பிங் சென்னை மோடி மாமல்லபுரம் ஜி ஜின்பிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/c-v-shanmugam-adapted-son-committed-suicide/59799/", "date_download": "2019-11-17T00:20:50Z", "digest": "sha1:CLZFJVI5ZCC7J6CHH34PUMT6F2C64NEQ", "length": 12070, "nlines": 121, "source_domain": "www.cinereporters.com", "title": "சி வி சண்முகம் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் – வளர்ப்பு மகன் தற்கொலை ! - Cinereporters Tamil", "raw_content": "\nசி வி சண்முகம் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் – வளர்ப்பு மகன் தற்கொலை \nசி வி சண்முகம் வீட்டில் நடந்த மற்றொரு சோகம் – வளர்ப்பு மகன் தற்கொலை \nசட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகத்தின் தங்கை மகன் லோகேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அமைச்சரின் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.\nஅதிமுகவைச் சேர்ந்த சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகத்தின் வீட்டில் வளர்ந்து வந்த தங்கை மகன்(வளர்ப்பு மகன்) லோகேஷ் என்பவர் அவரது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் வேலைப் பார்த்து வந்த இவர் 6 மாதங்களுக்கு முன்னர்தான் தமிழகம் வந்துள்ளார். நேற்று காலை உணவை முடித்துவிட்டு மேலே தன் அறைக்கு சென்றவர் கீழே வராததால் சந்தேமடைந்து மேலே சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.\nலோகேஷின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு பிரேதப் பர்சோதனை முடிந்தபின்னர் அமைச்சரின் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சி வி சண்முகத்தின் அண்ணன் சி வி ராஜேந்திரனின் மகன் விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் அவர்கள் குடும்பத்தில் நடந்துள்ள இன்னொரு துர்சம்பவம் குடும்பத்தார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nRelated Topics:adapted sonc v rajendranC.V.Shanmugamsuicideசி வி ராஜேந்திரன்சி.வி.சண்முகம்தற்கொலைவளர்ப்பு மகன்\nபிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்…\nபொது இடத்தில் போலிஸ் காரர் மகன் படுகொலை – காதல் திருமணத்துக்கு உதவியதால் நேர்ந்த கொடூரம் \nதத்துப்பிள்ளைக்கு காசநோய் … கண்டுகொள்ளாத பெற்றோர் – கைகொடுத்த நண்பர்கள் \nநட்பாகத்தான் பழகினேன்… எஸ்கேப் ஆகிய காதலன்… கல்லூரி மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு\nஎத்தனை பேருதான் பொண்ணு பாக்க வருவீங்க – இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு\nகல்யாணம் செய்து கொள்ள மறுத்த காதலன் – பெண் காவலர் தற்கொலை முயற்சி \nகல்யாணம் ஆன 29 நாளே தற்கொலை செய்துகொண்ட மனைவி – விலகாத மர்மம் \nசிதறிக்கிடந்த ரத்தம்….சிறுமி மரணம்.. தூக்கில் தொங்கிய தாய்.. கோவையில் அதிர்ச்சி\nமூன்றே நாளில் முடிந்த முதல் டெஸ்ட் – இரண்டு நாள் லீவ் எடுத்துக்கொண்ட இந்தியா \nபெண்களை கியர் போடவிட்ட ஓட்டுனர் – 6 மாதத்துக்கு லைசன்ஸ் ரத்து \nகரும்பலகையில் பாலியல் படங்கள் – மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது \n16 அடியில் பிரம்மாண்ட ராஜநாகம் – இளைஞரின் துணிச்சல் \nஅஜித்தை தெரியும்… விஜய் யாருன்னே எனக்கு தெரியாது – ஸ்ரீரெட்டி அதிரடி பேட்டி\n நேரில் பார்த்ததில்லை… யார் அவரு – ஸ்ரீரெட்டி அந்தர் பல்டி\nவிஜய், விஷால் அஜித்கிட்ட கத்துக்குங்க\nமருத்துவர்களை தாக்கினால் 10 வருடம் சிறை – வருகிறது புதிய சட்டம்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nபிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nபிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் \n தல 60 நாயகி யார் தெரியுமா – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க\nசினிமா செய்திகள்4 weeks ago\nசௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தி��் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nஅன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி\n தளபதி 64 பட கதை இதுதானாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/italian/lesson-4104771077", "date_download": "2019-11-17T00:11:20Z", "digest": "sha1:NCJXSICVSRNNJL7JVYP64PDA3LBX4ZBC", "length": 3321, "nlines": 119, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Educação 2 - கல்வி 2 | Dettagli lezione (Portoghese - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nParte 2 da nossa famosa lição sobre métodos educacionais. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\n0 0 apagar அழித்தல்\n0 0 borracha அழிப்பான்\n0 0 conversar அரட்டை அடித்தல்\n0 0 de cor மனப்பாடம்\n0 0 divisão வகுத்தல்\n0 0 economia பொருளியல்\n0 0 física இயற்பியல்\n0 0 giz சாக்பீஸ்\n0 0 mais கூட்டல் குறி\n0 0 menos கழித்தல் குறி\n0 0 resolver தீர்வு காணுதல்\n0 0 soma மொத்தம்\n0 0 um projector ப்ரொஜெக்டர்\n0 0 um sistema முறையமைப்பு\n0 0 um tema மையக்கருத்து\n0 0 uma matéria பாடப் பொருள்\n0 0 uma mochila முதுகில் மாட்டும் பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/event/irumperum-vizha/", "date_download": "2019-11-16T23:49:52Z", "digest": "sha1:2R7WYHL4O3M5ZXRFODA7KINWRM2T4G2Q", "length": 6328, "nlines": 128, "source_domain": "dheivamurasu.org", "title": "பவள விழா – இரும்பெரும் விழா", "raw_content": "\nHome > Event > பவள விழா – இரும்பெரும் விழா\nபவள விழா – இரும்பெரும் விழா\n« குருபிரான் – பவள விழா வழிபாடு @ திருப்போரூர் சிதம்பர சாமிகள் திருச் சன்னதி\n11-ஆம் ஆண்டு அ/மி கந்தன் கவினாறு (கந்தசஷ்டி) விழா »\nகுருபிரான் பவள விழா @ கீழ்புத்துப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை – அமிர்தா தமிழ்ச் சங்கம் , சோம. தண்டபாணி மற்றும் செந்தமிழாகம அந்தணர்கள் 20102019 / Google Photos\n« குருபிரான் – பவள விழா வழிபாடு @ திருப்போரூர் சிதம்பர சாமிகள் திருச் சன்னதி\n11-ஆம் ஆண்டு அ/மி கந்தன் கவினாறு (கந்தசஷ்டி) விழா »\nகந்தசஷ்டி விழா – 6\nகந்தசஷ்டி விழா – 5\nகந்தசஷ்டி விழா – 4\nகந்தசஷ்டி விழா – 3\nகந்தசஷ்டி விழா – 2\nகந்தசஷ்டி விழா – 1\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2019 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/68232", "date_download": "2019-11-16T23:53:27Z", "digest": "sha1:LK4O3ZV4PB7452GE6X7GHVKKR2P75PAN", "length": 5797, "nlines": 77, "source_domain": "metronews.lk", "title": "ரோஸியின் விமர்சனத்தால் அறுவாக்காலுக்கு குப்பை கொண்டு செல்வது இடைநிறுத்தம்! – Metronews.lk", "raw_content": "\nரோஸியின் விமர்சனத்தால் அறுவாக்காலுக்கு குப்பை கொண்டு செல்வது இடைநிறுத்தம்\nரோஸியின் விமர்சனத்தால் அறுவாக்காலுக்கு குப்பை கொண்டு செல்வது இடைநிறுத்தம்\nகொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்காவின் விமர்சனத்தால் கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை அருவக்காலு குப்பை சேகரிப்பு நிலையத்தில் கொட்டும் நடவடிக்கை நாளை (16) முதல் இடை நிறுத்தப்படுவதாக பாரியநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅருவக்காலு குப்பை சேகரிப்பு நிலையம் தொடர்பில் கொழும்பு மாநகரசபை முதல்வர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்த கருத்து ஒன்றின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு நகர ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்ஹ சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பக்கம் செல்லாமல் தடுப்போம் -பிரதமர் மோடி\nவரலாற்றில் இன்று: ஒக்டோபர் 16 : 2012- மத்தளையில் முதலாவது விமானம் தரையிறங்கியது\nவாக்களிப்பு நேரத்தில் 26 பேர் கைது; அடையாளம் காணப்பட்ட இடங்களில் கலகத் தடுப்புக்…\nகாலியில் தமிழர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணை\n‘முதலாவது தேர்தல் முடிவு இன்று நள்ளிரவுக்குப் பின்னர்’ -தேர்தல் ஆணையர்\nவாக்களிப்பை படம் பிடித்த கடற்படை வீரர் காலியில் கைது\nவாக்களிப்பு நேரத்தில் 26 பேர் கைது; அடையாளம் காணப்பட்ட…\nகாலியில் தமிழர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணை\n‘முதலாவது தேர்தல் முடிவு இன்று நள்ளிரவுக்குப்…\nவாக்களிப்பை படம் பிடித்த கடற்படை வீரர் காலியில் கைது\nபுத்தளத்திலிருந்து மன்னாருக்குச் சென்ற பஸ்கள் மீது…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world?limit=7&start=56", "date_download": "2019-11-16T23:39:13Z", "digest": "sha1:A5VVIC6FRAEVOX7OHOD7Z355KDKAXHWO", "length": 10843, "nlines": 207, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உலகம்", "raw_content": "\nஉலகப் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது - சர்வதேச பண நிதியம்\nகடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலகப் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது என சர்வதேச பண நிதியத்தின் தலைமையகம் எச்சரித்துள்ளது. நிதியத்தின் பொது இயக்குனர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா இது தொடர்பில் ஆற்றிய உரையொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nRead more: உலகப் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது - சர்வதேச பண நிதியம்\nமுகமூடி அணிந்து போராட்டம் நடத்த விதிக்கபட்ட தடையுத்தரவினால் ஹாங்காங்கில் பெரும் ஆர்ப்பாட்டம்.\nமக்கள் முகத்தை மறைக்கும் முகமூடிகள், கவசங்கள் அணிந்து போராட்டம் நடத்துவதற்கு விதிக்கபட்ட தடையுத்தரவினால் ஹாங்காங்கில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.\nRead more: முகமூடி அணிந்து போராட்டம் நடத்த விதிக்கபட்ட தடையுத்தரவினால் ஹாங்காங்கில் பெரும் ஆர்ப்பாட்டம்.\nஇந்தியா தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ளும் அபாயம்\nபாகிஸ்தானின் நீண்ட கால நட்பு நாடான சீனாவுடன் இந்தியாவின் போட்டி வளர்ச்சியடைந்து கொண்டே வரும் நிலையில், சீனாவுடன் ஸ்திரமான உறவை இந்தியா பேணுவது அவசியம் என பெண்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nRead more: இந்தியா தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ளும் அபாயம்\nபாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அண்மையில் பாலியல் புகார் ஒன்றில் சிக்கியுள்ளார்.\nRead more: பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்\nஹாங்காங்கில், மக்கள் முகத்தினை மறைக்கும், முகமூடிகளை அணிவதற்கு தடை\nஹாங்காங்கில், பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்கள் முகத்தினை மறைக்கும், கவசங்களை அல்லது முகமூடிகளை அணிவதற்கு தடைவிதிதக்கப்பட்டுள்ளது.\nRead more: ஹாங்காங்கில், மக்கள் முகத்தினை மறைக்கும், முகமூடிகளை அணிவதற்கு தடை\nஇஸ்லாமிய ஜிஹாத் இனை ஆதரித்துப் பேசிய இம்ரான் கான்\nஅண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து பேசியிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடு திரும்பியவுடன் அதி��டியாக ஐ.நா இன் பாகிஸ்தானுக்கான நிரந்தர உறுப்பினராக செயலாற்றி வந்த மலீஹா லோடி இனைப் பதவி நீக்கம் செய்துள்ளார்.\nRead more: இஸ்லாமிய ஜிஹாத் இனை ஆதரித்துப் பேசிய இம்ரான் கான்\nசீனாவில் மாபெரும் தேசிய தின அணிவகுப்பு : ஹாங்கொங்கில் வெடித்த போராட்டம்\nதிங்கட்கிழமை சீனாவின் 70 ஆவது தேசிய தினம் வெகு விமரிசையாக அனுட்டிக்கப் பட்டது. இதன் போது டைனமன் சதுக்கத்தில் பதப் படுத்தப் பட்ட நிலையில் வைக்கப் பட்டுள்ள சீன கம்யூனிச ஆட்சியின் ஸ்தாபகர் மா சே துங் இன் உடலுக்கு சீன அதிபர் ஜின்பிங் மரியாதை செலுத்தினார்.\nRead more: சீனாவில் மாபெரும் தேசிய தின அணிவகுப்பு : ஹாங்கொங்கில் வெடித்த போராட்டம்\nசோமாலியாவில் அமெரிக்க இராணுவ முகாம் மீது தீவிரவாதத் தாக்குதல்\nசிலியில் 6.8 ரிக்டரில் வலிமையான நிலநடுக்கம்\nடெக்ஸாஸ் ஹௌடி மோடி நிகழ்வில் மோடி மற்றும் டிரம்ப் ஆற்றிய உரை தொடர்பான சுருக்கமான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldcinemafan.blogspot.com/2016/01/2016.html", "date_download": "2019-11-16T23:32:13Z", "digest": "sha1:6ETMFMKC7KZPPWRPJBADV3NQDTQ2N45U", "length": 12208, "nlines": 125, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: சென்னை திரைப்பட திருவிழா 2016.", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nசென்னை திரைப்பட திருவிழாவில் காண வேண்டிய காவியங்களை,\nநண்பர் கோவை ஆ.வி.அவர்கள் பரிந்துரை செய்து பதிவிட்டுள்ளார்.\nநண்பர் எழுத்தாளர் விஸ்வாமித்ரன் அவர்கள் ‘கேரள திரைப்பட திருவிழாவில்’ கலந்து கொண்டவர்.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 1/03/2016\nLabels: உலகசினிமா, சினிமா, சென்னை திரைப்பட திருவிழா, தமிழ் சினிமா\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கி���ீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nநண்பர்களே... ‘ ஒரு ஓவியத்தின் மொத்தத்திலிருந்துதான் அந்த ஓவியத்திலுள்ள ஒரு சிறு வண்ணப்பகுதியின் அர்த்தத்தை உணர முடியும். ஒரு ராகத்தின் ம...\nமணிரத்னம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தி பிடித்த வித்தகன். ஆர்ப்பரித்து அலறாமல்....அமைதியாக அவரது படைப்புகளை முன் வைக்கும் பாங்...\nஷிப் ஆப் தீசியஸ் >>> பிளாட்டோ தத்துவம் >>> காமராஜர்.\nநண்பர்களே... நல்ல படம் நம்மை அலைக்கழிக்கும். தேட வைக்கும். ‘ஷீப் ஆப் தீசியஸ்’ என்னை ‘பிளாட்டோ’ தத்துவத்திற்குள் துரத்தியது. என் கை...\nHey Ram- எழுத்தாளர் சுஜாதாவின் பார்வையில் ஹேராம்... \\ 2000 \\ ஹேராம் =015\nஐரோப்பிய திரைப்பட திருவிழா படங்களுக்கான பதிவுகளின் மத்தியில், ஹேராம் பதிவு தொடரும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். கமினோ படத்தை, த...\nஎங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் \nசு சுதந்திர தின வாழ்த்துக்கள் இன்று காலையில் ஜெயா ப்ளஸ்ஸில் ‘பாரதி’ திரைப்பட...\nகாட்பாதர்-இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே ஒரு பவர் தெறிக்கும். கேபிடலிசம் தான் உயிர் வாழ, யாரையும் பழி வாங்கும்.... போட்டுத்தள்ளும்......\nஇந்திய திரைப்படங்களில் பாடல் காட்சிகள் தவிர்க்க முடியாத பாக்டீரியா. இந்த வேதியியல��� மாற்ற வேண்டும் என்ற ஆவலை... தனது மூன்று படங்களில்...ச...\nHey Ram - 2000 \\ இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் வெள்ளைக்காரா \\ ஹேராம் = 023\nநண்பர்களே... ஹேராம் பட விமர்சனம் எழுதுவதற்கே எவ்வளவு எதிர்ப்புகள் . படத்தை உருவாக்க கமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் . படத்தை உருவாக்க கமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் \nஎனது பள்ளி நாட்களில் என்னை ஆக்கிரமித்தவர் சிவாஜி மட்டும்தான்.... சிவாஜி படங்கள் கிட்டத்தட்ட 60 படங்கள்... பத்தாம் வகுப்பு முடிப்பதற்க்கு...\nUnknown-2011[ஹாலிவுட் படம்]எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி எடுக்கப்பட்டது.\nடேக்கன் என்ற ஹாலிவுட் திரைப்படம் திரைக்கதை உத்தியாலும் லீயாம் நீசன் நடிப்பாலும் என்னை மிகவும் கவர்ந்த படம்[இப்படத்தை அப்படியே காப்பியடித்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1326678.html", "date_download": "2019-11-17T01:02:21Z", "digest": "sha1:H6SVUMDCBO2FEOUHQEIN2QRW32EHKV4O", "length": 8579, "nlines": 62, "source_domain": "www.athirady.com", "title": "மடிப்பாக்கத்தில் நூதன மோசடி: ஓட்டி பார்ப்பதாக கூறி ‘பைக்’கை கடத்திய வாலிபர்..!!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nமடிப்பாக்கத்தில் நூதன மோசடி: ஓட்டி பார்ப்பதாக கூறி ‘பைக்’கை கடத்திய வாலிபர்..\nமடிப்பாக்கம் பஜார் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஜான். இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிள், இரு சக்கர வாகனங்களை வாங்கி மறு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவருடைய தம்பி எட்வின் கடையில் இருந்தார்.\nஅப்போது ஆட்டோவில் வந்து இறங்கிய ஒரு வாலிபர், அந்த கடையில் மோட்டார் சைக்கிள் வாங்க வந்திருப்பதாக கூறினார். ‘பல்சர்’ பைக் ஒன்றை காட்டி அது தனக்கு பிடித்திருப்பதாகவும் விலையை குறைத்து தர வேண்டும் என்றும் கேட்டார்.\nஅந்த வாலிபருக்கு, அவரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவரும் சிபாரிசு செய்தார். இருவரும் பைக் விலையை குறைக்கும்படி பேரம் பேசினார்கள். இறுதியில் குறிப்பிட்ட விலைக்கு ‘பல்சர்’ பைக்கை வாங்குவதற்கு வாலிபர் ஒப்புக் கொண்டார்.\nஅதற்கு முன்பு அந்த பைக்கை ஓட்டிப் பார்க்க விரும்புவதாக கூறினார். அதை நம்பி அவரை பைக்கை ஓட்டிப் பார்ப்பதற்கு கடைக்காரர் அனுமதித்தார். ஆட்டோ டிரைவர் அங்கு நின்று கொண்டிருந்தார். வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.\nநீண்ட நேரம் ஆகியும், பைக்கில் சென்ற வாலிபர் திரும்பவில்லை. ஆட்டோ டிரைவரிடம் கேட்டபோது, அவர் யார் என்று தெரியாது. மோட்டார் சைக்கிளை விலை குறைத்து வாங்கி தந்தால் கமி‌ஷன் கொடுப்பதாக கூறினார். அதனால்தான் அவருக்கு ஆதரவாக பேசினேன்.\nதிரும்பி வந்ததும் இன்னொரு இடத்துக்குப் போக வேண்டும் என்றார். இதனால் நின்று கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார். முன்னதாக வரும் வழியில் தனது போனில் ‘பேலன்ஸ்’ இல்லை என்று கூறி ஆட்டோ டிரைவர் போனை வாங்கி பைக் கடைக்காருடன் வாலிபர் பேசியதும் தெரிய வந்தது. எனவே வாலிபர் திட்டமிட்டு இந்த நூதன பைக் கடத்தல் மோசடியை செய்திருப்பது உறுதியானது.\nஇதுகுறித்து ஏழுகிணறு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் உள்ள பதிவுகளை கொண்டு ‘பைக்’ மோசடி வாலிபரை தேடி வருகிறார்கள்.\nஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் ஓட்டிப் பார்ப்பதாக கூறி மோட்டார் சைக்கிளுடன் சென்று விடுவார். அதே காட்சியை நினைவூட்டும் வகையில் அரங்கேறியுள்ள இந்த மோட்டார் சைக்கிள் திருட்டு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்தியோகபூர்வ மாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல தேர்தல் முடிவு..\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குமுடிவு..\nஉத்தியோகபூர்வ. சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தேர்தல் தொகுதி முடிவு..\nஉத்தியோகபூர்வ. காலி தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. பருத்தித்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/vanchimaanagaram/vn13.html", "date_download": "2019-11-16T23:23:10Z", "digest": "sha1:SCFPFUSFLN7RSVZYDXI66LMLZ5DY3IMQ", "length": 44710, "nlines": 210, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Vanchimaa Nagaram", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 292\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nஓசைப்படாமல் குமரன் தன் பின்னே அழைத்து வந்த ஐம்பது சேரநாட்டு வீரர்களும் புதர்களிலிருந்து அந்தப் படகை வியூகமாக வளைத்தது போல் பல்வேறு திசைகளிலிருந்து வெளிப்பட்டனர். திடீரென்று இப்படி நிலைமையை எதிர்பாராத கடம்பர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை. உருவிய வாள்களோடு கரையில் குதித்தனர். முதலில் குமரன் மேல் பாய்ந்து அவனைக் குத்திக் கொல்வது அவர் முயற்சியாயிருந்தது. சேர வீரர்களில் பலர் வில்லும் அம்பும் கூட வைத்திருந்ததனால் புதர்களில் பல்வேறு கோணங்களிலிருந்து கடம்பர்கள் மேல் அம்பு மழை பொழியலாயிற்று. அந்த அம்பு மழையினிடையேயிருந்து தப்பிக் குமரனைக் கொல்ல அவர்களால் முடியவில்லை.\nஅதற்கு நேர்மாறாகக் குமரனோடு படகில் வந்த முரட்டுக் கடம்பர்களில் மூவர் இறந்து போயினர். இருவர் கொடுங்கோளூர் வீரர்களிடம் சிறைப்பட்டார்கள். அவர்கள் வந்த படகு சேரநாட்டு வீரர்களால் கைப்பற்றப்பட்டது. இறந்தவர்களின் சடலங்களை அந்தப் படகில் போட்டுக் கரையோரமாக அதைக் கொண்டு போய் மிதக்க விட்டுவிடுமாறு தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டான் குமரன் நம்பி. அப்படியே செய்யப்பட்டது. உடனே மகோதைக்கரை நகரங்களுக்குக் கடல் வழியே சிறு மரக்கலங்களிலோ, படகுகளிலோ உள் நுழையும் மூன்றே வழிகளான அயிரை, பொன்வானி, பேரியாறு ஆகியவற்றின் வழிகளை வில் அம்புகளோடு கூடிய வீரர்கள் பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கடம்பர்களின் ஒரே பலம் கடல்தான். மரக்கலங்களில் இருந்தபடியே போர் புரியவோ, கடற்கொள்ளைகள் செய்யவோ, அவர்களுக்குத் தெரிந்த அளவு தரையில் எதிர்ப்பவர்களை முறையாக எதிர்கொண்டு போர் செய்ய அவர்களுக்குத் தெரியாது. அவர்களுடைய ஒரே பலம் கடலும் மரக்கலங்களும் தான். தரை என்பது அவர்களுடைய பலவீனமான களம் என்பதைக் குமரன் நம்பி மிக நன்கு அறிந்திருந்தான்.\nசிறை பிடிக்கப்பட்ட இரண்டு கடம்பர்களைக் கொடுங்கோளூர் கோட்டையின் உள்ளே பத்திரமான அறை ஒன்றில் அடைத்த போது, 'உள்ளே செல்லச் செல்ல நிலைமைகளை நீங்கள் இன்னும் நன்றாக அறியலாம்' - என்று முன்பு அவர்களிடம் கூறியிருந்த ஒரு வாக்கியத்தையே வேறு அர்த்தம் தொனிக்கும்படி இப்போது திரும்பவும் கூறிவிட்டு ஏளனமாக நகைத்தான் குமரன் நம்பி.\nகொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்தில் அமைச்சர் அழும்பில்வேளால் அனுப்பப்பட்டு தங்கியிருந்த வலியனும், பூழியனும் குமரன் நம்பியை அவன் மிகவும் சாமார்த்தியமாகக் கடம்பர்களிடமிருந்து தப்பி வந்ததற்காகப் பாராட்டினார்கள். அந்த விவரங்களை உடனே ஒரு வீரன் மூலமாகத் தலைநகரிலுள்ள வேளாவிக்கோ மாளிகைக்குச் சொல்லி அனுப்பினார்கள். அதன் ��ின்பும் அவர்கள் இருவரும் குமரன் நம்பியிடம் பேசும்போதெல்லாம் ஒரு செய்தியை வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அதை ஏன் அவர்கள் அவ்வளவு தூரம் தன்னிடம் வற்புறுத்துகிறார்கள் என்பதைக் குமரன் நம்பியாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. தற்செயலாக வற்புறுத்துகிறார்களா அல்லது ஏதாவதொரு அர்த்தத்தோடு எதையாவது புரிந்துகொண்டு வற்புறுத்துகிறார்களா என்பதை அவனால் விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது.\n\"படைத்தலைவர் கடம்பர்களின் கொள்ளை மரக்கலத்திலிருந்து அவர்கள் துணையுடனேயே தப்பி வந்தது சாமர்த்தியமான காரியம் தான் என்றாலும் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை மீட்கிற வரை நாம் பெருமைப்படுவதற்கு ஒன்றுமே இல்லை - என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்\" - என்று அமைச்சர் அழும்பில்வேளின் ஆட்களாகிய அவர்கள் தன்னிடம் அடிக்கடிக் கூறி வந்ததன் பின்புலத்தில் என்ன சிந்தனை மூலமாக இருக்கிறதென்பதை அறிய முயன்றான் குமரன்.\nஆனால் அதே சமயத்தில் அவர்கள் அப்படி அடிக்கொரு முறை இரத்தின வணிகர் மகளும் தன் ஆருயிர்க் காதலியும் ஆகிய அமுதவல்லியை நினைவூட்டிக் கொண்டிருந்ததில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சியும் இருந்தது. கடம்பர்களை எப்படியும் முறியடித்து அவளை மீட்க வேண்டுமென்ற ஆவலும் துணிவும், உறுதிப்பட அவர்களுடைய வார்த்தைகள் துணை செய்கின்றன என்ற முறையில் அவற்றை அவன் விரும்பினான், வரவேற்றான்.\nஅடுத்து அவனுடைய சிந்தனை ஆந்தைக்கண்ணனிடம் சிறைப்பட்டிருக்கும் மற்றவர்களை எப்படி விடுவிப்பது என்பதில் சென்றது. தன்னிடம் சிக்கியிருக்கும் கடம்பர்கள் இருவரைக் கொண்டு அவர்களிடம் சிக்கியிருக்கும் கொடுங்கோளூர் வீரர்கள், படகோட்டிகள் இருவரையும் எப்படி மீட்பது என்று சூழ்ச்சிகளை ஒவ்வொன்றாகச் சிந்திக்கலானான் குமரன் நம்பி. ஏற்கெனவே கடம்பர்களிடம் சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளூர் வீரர்கள் தான் திரும்பி வரும்போது தன்னுடைய சூழ்ச்சி நோக்கத்தை விளங்கிக் கொள்ளாமல் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தான் உயிர் தப்புவதற்கு ஆசைப்பட்டுக் கொண்டு கடம்பர்களுக்குக் கொடுங்கோளூரைக் காட்டிக் கொடுப்பதற்காகப் புறப்பட்டு விட்டதாக அவர்கள் நினைத்து விட்டது அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. அவர்கள் அனைவரையும் சாமர்த்தியமாகக் கடம���பர்களிடமிருந்து மீட்கிறவரை எதுவும் மேலே செய்வதற்கு இல்லை என்பதையும் குமரன் நம்பி உணர்ந்தான்.\nஅந்த வீரர்களை மீட்பதற்கு முன் முற்றுகை இட்டிருக்கும் கடம்பர் மரக்கலங்களைத் தாக்கவும் முடியாது. அல்லது கடம்பர்களே கொடுங்கோளூரை நெருங்கினாலும் கூட அவர்களிடம் சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளூர் வீரர்கள் தப்பிவிட முடியாது. நகருக்குள் கரையை நெருங்கி வந்துவிட்டால் இங்குள்ள நிலைமையையும் நான் தப்பிவிட்டேன் என்பதையும் ஆந்தைக்கண்ணன் அறிய நேரிடும். அதை அவன் அறிய நேர்ந்ததும் அவனுக்கு ஏற்படுகிற முதற் கடுங்கோபத்துக்குப் பலியாகிறவர்கள் அவனிடம் சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளூர் வீரர்களாகத்தான் இருப்பார்கள் என்பது நிச்சயம். அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு முன் கொடுங்கோளூர் வீரர்களை அங்கிருந்து காப்பாற்றி விட வேண்டும் என்பதில் குமரன் நம்பி அதிகக் கவனமாயிருந்தான். அதற்காகவும் அவன் ஒரு சூழ்ச்சி செய்ய வேண்டியிருந்தது.\nதன்னிடம் சிறைப்பட்டிருக்கிற கடம்பர்களில் ஒருவனிடமிருந்து - ஆந்தைக்கண்ணனுக்கு அவன் தானாகவே எழுதுவது போல் ஓர் ஓலை எழுதி வாங்க வேண்டியிருந்தது. அந்த ஓலையில் 'வழிகளைக் காட்டுவதற்காகச் சேரநாட்டு வீரர்களின் துணையோடு - மூன்று படகுகளில் நம் கடம்பர்களையும் சேர்த்து இன்றிரவு பொன்வானி முகத்துவாரத்தின் வழியே நகருக்குள் அனுப்பவும். இங்கு யாவும் நமக்கு உறுதியான நன்னிலையிலுள்ளன. இந்த ஓலையைக் கொண்டு வருபவன் ஒரு செவிட்டு ஊமை. குமரன் நம்பி நமக்கு மிகவும் துணையாயிருக்கிறார். இந்த ஓலையைக் கொண்டு வருபவன் மேலும் என் மேலும் தாங்கள் சந்தேகப்படாமலிருப்பதற்காக - இதை நாங்கள் இங்கு வந்த அதே படகில் அனுப்புகிறேன்' - என்று ஆந்தைக்கண்ணனுக்கு ஓர் ஊமையிடமோ, அல்லது ஊமை போல் நடிக்க முடிந்தவனிடமோ கொடுத்து அன்று கடம்பர்களின் பிணங்களோடு கடற்கரையில் மிதக்கவிட்ட படகில் பிணங்களை நீக்கி விட்டு அவனை அனுப்புவதென்று திட்டமிட்டான் குமரன் நம்பி.\nஇந்தத் திட்டம் நிறைவேறுவது அவன் கையில் மட்டுமில்லை. எழுதுகிற ஓலையில் சிறையிலிருக்கும் கடம்பர்களில் யாராவது ஒருவனுடைய கைச்சாத்துக் கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆந்தைக் கண்ணன் அதை நம்புவது அரிதென்பது குமரனுக்குத் தெரியும். ஒற்று வேளைகளில் - போர்க் காலங்களில் கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துக்குப் பயன்படுவதற்காக ஊமைகள் போலவும், செவிடர்கள் போலவும் நடித்துப் பகைவரை ஏமாற்றி - இரகசியங்களை அறிந்து வருவதற்குச் சிலர் இருந்தனர். அவர்களில் ஒருவருடைய உதவியை இப்போதும் நாடுவது என்று குமரன் நம்பி முடிவு செய்து கொண்டான்.\nகடம்பர்களிடம் சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளூர் வீரர்களை மீட்பதோடு - அந்த வீரர்களோடு கடம்பர்களில் பலரையும் பொன்வானி முகத்துவாரத்துக்கு வரவழைத்துக் கொன்று விட்டால் ஆந்தைக்கண்ணனின் முற்றுகை பேரளவில் வலிமை குன்றியதாகப் போய்விடும். தன் வசமுள்ள வீரர்களின் வலிமை குறையக் குறைய ஆந்தைக்கண்ணன் முற்றுகை தோல்வியை அடைவதைத் தவிர வேறு வழி இல்லை. அல்லது அவன் தன்னுடைய கொள்ளை மரக்கலங்களோடு மேலும் சில நாட்கள் தாமதித்தால் கூட நல்லதுதான் என்றெண்ணினான் குமரன் நம்பி. முற்றுகை நீடிக்க நீடிக்கக் குயிலாலுவத்திற்குச் சென்றிருக்கும் பெரும் படையுடன் பெருமன்னர் திரும்பி வருகிற சமயமும் நெருங்கி விடலாம். படைகளின் வரவோடு மன்னரும் திரும்பி விட்டால் பின்பு ஆந்தைக்கண்ணனை ஓட ஓட விரட்டலாம்.\nஆனாலும் அந்த வழியைவிட முதலில் சிந்தித்த வழியே நல்லது என்றெண்ணினான் அவன். ஓலை எழுதப்பட்டது. கடம்பர்களில் சிறைப்பட்டிருந்த இருவரும் அந்த ஓலையிற் கைச் சாத்திட மறுத்தனர். நீண்ட நேரம் சித்திரவதை செய்து வதைத்த பின் ஒருவன் கைச்சாத்திட இணங்கினான். அதற்குப் பின் மற்றொருவனையும் எவ்வளவோ கொடுமைப் படுத்தி வற்புறுத்தியும் பயனில்லாமல் போயிற்று. அதற்கப்புறம் படைக்கோட்டத்து ஒற்றர்களில் தன்னந்தனியே செவிட்டூமை போல நடித்து ஆந்தைக்கண்ணனைச் சந்திக்கப் போவதற்கு ஒரு தீரனைத் தேட வேண்டியிருந்தது. சூழ்நிலையை எண்ணி ஆந்தைக்கண்ணனிடம் சென்றால், உயிருக்கு ஆபத்தாகுமே என்ற நடுக்கத்தினால் பலர் அஞ்சினார்கள். குமரன் நம்பியின் நீண்ட உறுதிமொழிகளுக்குப் பின் ஓர் இளம்பருவத்து ஒற்றன் அந்த வேலையைச் செய்ய முன் வந்தான்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினி��் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரச��கரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோம���சர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=793", "date_download": "2019-11-17T00:18:59Z", "digest": "sha1:AC57JGR2PLYTIPSX5N4XW4M6YP2D4XR3", "length": 8799, "nlines": 111, "source_domain": "www.shruti.tv", "title": "Actor Sivakumar tribute to Samrat D.Ramanaidu - shruti.tv", "raw_content": "\nD.ராமாநாயுடு அவர்களுக்கு நடிக���் திரு.சிவகுமார் செலுத்தியுள்ள அஞ்சலி\n2015 – பிப்ரவரி 18-ந்தேதி தயாரிப்பாளர்களின் ‘சாம்ராட்’ டி.ராமாநாயுடு 78 வயதில் மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டு புறப்பட்டு விட்டார். தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பஞ்சாபி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் 150 க்குள் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர். தனிமனிதனாக அதிகப்படங்களைத் தயாரித்து கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்தவர். 2009 -ல் தாதா சாகேப் பால்கே விருது; 2012 – ல் பத்மபூஷண் விருது பெற்றவர். 1999 முதல் 2004 வரை மத்திய பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்.1991-ல் அறக்கட்டளை நிறுவி ஏழை எளியவர்களுக்கு கல்வி, சுகாதார வசதி செய்து கொடுத்தவர்.\nஆந்திரர்கள் எல்லோரும் மௌரிய வாரிசுகள் என்பதால் இவரும் 6 அடி தாண்டிய நெடிய உருவம். கம்பீரமான தோற்றம்…..\nவெள்ளை டி சர்ட்,வெள்ளை பேண்ட், வெள்ளை ஷூஸ், கருப்பு கண்ணாடி- இவரது அடையாளம்… கலைந்த தலைமுடி, கசங்கிய சட்டை, வியர்வை முகத்துடன் இவரை இறைவனே பார்த்திருக்க முடியாது என்று சொல்லலாம். தீட்சண்யமான கண்கள், வெள்ளை மனம், பதட்டமில்லாத சுபாவம். தூய்மையின் அடையாளம் .. இவர் கோபத்துடன் இரைந்து பேசி யாரும் பார்த்திருக்க முடியாது.\n1964-ல் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் துவக்கி தயாரித்த முதல் தெலுங்குப் படம் ‘ராமுடு பீமுடு’ அதிரடி வெற்றி…\nவாகினி நாகிரெட்டியாரோடு இணைந்து, விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்த ‘ வசந்த மாளிகை’ – சிவாஜி, வாணிஶ்ரீ நடிப்பில் ஒரு மைல் கல்..\n1974-ல் செல்வி ஜெயலலிதா அவர்களின் 100-வது படம்”திருமாங்கல்யம் “- இவர் தயாரிப்பு.\nஒளிப்பதிவு -மேதை மார்க்கஸ் பார்ட்லே… இயக்கம் ஏ. வின்சன்ட்..முத்துராமன் அவர்களும் நானும் இரண்டு ஹீரோக்கள்….\nபடப்பிடிப்புத் தளத்துக்கு அருகில் கொட்டகை போட்டு, சுடச்சுட பொங்கல் , வடை, பூரி கிழங்கு, ஊத்தப்பம்- பகல் உணவில் ஆடு, கோழி, காடை, கவுதாரி என ராஜ விருந்துதான் தினமும் … இதையெல்லாம் ஒரு கை பார்த்துவிட்டு பிற்பகல் படப்பிடிப்பில் உண்ட களைப்பில் நடிகர்கள் நெளிவதைப் பார்த்து அப்படி ரசிப்பார் நாயுடு..\nஓராண்டு முன் ராமாநாயுடு பேத்தி திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.. சூர்யா, கார்த்தியுடன் நானும் ஹைதராபாத் சென்றிருந்தேன்.. ‘ முதலாளீ ‘- என்ற என் குரல் கேட்டு ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டார் .. தமிழ் சினிமாவின் ” கோல்ன் டேஸ்” மனிதர்கள் மீண்டும் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விளக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை…..\nதாராவி பாணியிலான நடனத்தை ஆடிய இஷான்\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு\nயூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் ‘கே.டி’ (எ) கருப்பு துரை\nகலை வழி கற்றல் – கலை வழி கற்பித்தல் | சீனிவாசன் நடராஜன்\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-16T23:18:36Z", "digest": "sha1:PKBJCHJDVHZCE2SKZ4VVSEH2VZXQLPWJ", "length": 5656, "nlines": 105, "source_domain": "www.tamilarnet.com", "title": "இலங்கையர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறிய றம்புட்டான்…!! - TamilarNet", "raw_content": "\nஇலங்கையர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறிய றம்புட்டான்…\nஇலங்கையர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறிய றம்புட்டான்…\nகம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.அந்தப் பகுதிகளில் நீக்கப்பட்ட ரம்புட்டான் தோல்களே இதற்கு காரணமாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nரம்புட்டான் உட்கொள்ளும் பலர் அதன் தோல்களை வீதியில் வீசிவிட்டு செல்வதனை பழக்கமாக்கி கொண்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.இந்த தோல்களில் தேங்கும் நீரில் டெங்கு நுளம்பு முட்டையிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.இதன் காரணமாக ரம்புட்டான் தோல்களை உரிய முறையில் சேகரித்து கழிவுப்பொருட்களுடன் சேர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயின் காரணமாக 32 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious ஐ.எஸ் தாக்கவில்லை.. அனைத்துலக சக்தியின் சதி வேலை …. என்கிறார் தயாசிறி\nNext கோர விபத்தில் சிக்கிய கிராமத்தின் முதலாவது பட்டதாரி பரிதாபமாக மரணம்…\nஐந்து மாவட்டங்களின் தபால��� முடிவு\nஇரத்தினபுரி தபால் முடிவு வெளியானது\nமொனராகலை மாவட்ட தபால் முடிவு வெளியானது\nமட்டக்களப்பு மாவட்ட தபால் முடிவு வெளியானது\nஎன் வாழ்க்கையில் நான் எதற்கும் தயங்கியதில்லை… நடிகை கவுதமி…\nபெற்ற பிள்ளைகளை மலை மீது எறிந்து கொடூரமாக கொலை செய்த தந்தை\nஇளம்பெண்ணை சீரழித்த திமுக பிரமுகர்கள்..\nநண்பரின் மனைவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பலாத்காரம்\nஇளம்பெண்ணை மயக்கி கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்த சைக்கோ கும்பல்.\nஐந்து மாவட்டங்களின் தபால் முடிவு\nஇரத்தினபுரி தபால் முடிவு வெளியானது\nமொனராகலை மாவட்ட தபால் முடிவு வெளியானது\nமட்டக்களப்பு மாவட்ட தபால் முடிவு வெளியானது\nடிக்டாக் பயன்படுத்தும் மார்க் சூக்கர்பர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/section/crime?page=2", "date_download": "2019-11-16T23:36:58Z", "digest": "sha1:LY6O7ZMMQJTUHM63DGN2C2LLEB3XWZJ3", "length": 29825, "nlines": 323, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nஆசீர்வாதம் என்ற பெயரில் கோயிலுக்கு வரும் பெண்களுக்கு பாலியல் சீண்டல்...\nதந்தையின் தலையில் அம்மி கல்லைப்போட்டு கொலை செய்த மகன்...\nதந்தையை கொடூரமாக கொலை செய்த மகன் கைது\nகாவல்துறையினரை அதிரவைத்த இளைஞரின் செயல்\nசென்னை, திருச்சி விமான நிலையங்களில் ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்\nதுப்பாக்கிச்சூட்டில் காயமுற்ற தனியார் கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nபெண் குழந்தையை பெற்ற தந்தையே உயிருடன் புதைத்து கொன்ற கொடூரம்\nமனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற கணவன்\nதிருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை: மேலும் 1.25 கிலோ தங்க நகைகள் மீட்பு...\nதாயை துன்புறுத்திய தந்தையை கட்டையால் தாக்கி கொலை செய்த மகன்...\nமாஞ்சா நூல் அறுத்து குழந்தை உயிரிழந்த விவகாரம்: 2 பேர��� கைது\nபெற்ற தாயை இரும்பு ராடால் தாக்கி கொன்ற மகன்...\nசிறுமியை கொலை செய்து விட்டு நாடகமாடிய 2 பேர் கைது\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு : இருவர் மீதான குண்டர் சட்டம் ரத்து\nநண்பர்களுடன் சேர்ந்து கொள்ளுப்பாட்டியை கொலை செய்த பேரன்\nபெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்\nபணிபுரிந்த வங்கியிலேயே 11 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த நகை மதிப்பீட்டாளர்\nநண்பர்களுக்கு மது விருந்து கொடுத்தவருக்கு நேர்ந்த கொடூரம்\nஇன்னல் தீர்கும் தெய்வமாகக் கருதி வழிபட்டு வந்த அனுமன் சிலை கொள்ளை\nகார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பெண்\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\nமண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nபஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதிக்கு நோட்டீஸ்\nசபரிமலையில் பெண்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nதேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதிருச்சியில் நவ.22 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அமமுக தலைமை அறிவிப்பு\nதமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு\nசென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் இருவர் விருப்ப மனு தாக்கல்\nஅதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் துப்பாக்கிச்சூடு\nமேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து\nவங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nமாணவி ஃபாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல: மு.க.ஸ்டாலின்\nமாணவி ஃபாத்திமா வழக்கில் தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமெரினா கடற்கரையை அழகுபடுத்தவது, மீன் கடைகள் அமைக்கப்படுவது தொடர்பான வழக்கில் மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் ஆணை...\nகள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்\nசென்னை கீரின்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார் மாணவி ஃபாத்திமாவின் தந்தை லத்தீப்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: ஃபாத்திமாவின் தந்தை முதல்வர் பழனிசாமியை சந்தித்து புகார்\nஇந்திய - வங்கதேசம் முதல் டெஸ்ட்: மயங்க் அகர்வால் இரட்டை சதம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து ஐஐடி நிர்வாகம் வேதனை\nசபரிமலைக்கு வரும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு தர முடியாது: அமைச்சர் சுரேந்திரன்\nஉள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடக்கம்\nஜெயலலிதாவிற்கு பின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி: திண்டுக்கல் சீனிவாசன்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அமைப்பு\nGST குறித்து நிர்மலா சீதாராமனிடம் கடம்பூர் ராஜூ கோரிக்கை\nசங்கத்தமிழன் பட பிரச்சனை எவ்வளவு பேசினாலும் தீர்வு கிடைக்காது: விஜய் சேதுபதி\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 3வது சதத்தை எடுத்தார் இந்திய வீரர் மயங்க் அகர்வால்\nதிமுக ஒரு பணக்கார கட்சி: அமைச்சர் ஜெயக்குமார்\nஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார்: மு.க ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பாமக நிறுவனர் ராமதாஸ்\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முனைப்புக் காட்டும் சிவசேனா\nதீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரத்திற்கு 72 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரதமர் மோடி\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவிற்கு மாற்றம்\nசபரிமலை விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை: பினராயி விஜயன்\nதிருக்குறள்தான் அரசியலுக்கு சாயம் பூசமுடியும், திருக்குறளுக்கு அரசியல் சாயம் பூச முடியாது - கவிஞர் வைரமுத்து\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் : மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் தாய்லாந்து வீராங்கணையிடம் பி.வி.சிந்து தோல்வி\nIndVsBan முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: முதல் இன்னிங்ஸில் 150ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது \nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு விசாரணைக்கு மாற்றம்\n“ரஜினி மற்றும் கமல் மீது அதிமுகவினருக்கு எந்த காட்டமும் இல்லை\" - ராஜேந்திர பாலாஜி\n“தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது; ரஜினி அதை நிரப்புவார்\nராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nசபரிமலை வழக்கு: 7 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் வரை அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவு தொடரும் என தீர்ப்பு\nசபரிமலை வழக்கு: சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசபரிமலை வழக்கு விசாரணை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை வாசிக்க தொடங்கியது அரசியல் சாசன அமர்வு\nநேரு கொண்டுவந்த வெளியுறவு கொள்கையை இனி யாராலும் கொண்டுவர முடியாது: புதுவை முதல்வர்\nஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டியில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக ஆளுநர் மரியாதை\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியது\nவங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nடெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு; 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.\nநடிப்பில் எம்ஜிஆர், சிவாஜியை மிஞ்சியவர் பிரதமர் மோடி - புதுவை முதல்வர்\nஅதிகபட்ச காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்...\nஐஐடியில் கேரள மாணவி தற்கொலை - கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சென்னை ஐஐடி முன்பு போராட்டம்...\nகர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு\nடெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்டவை வாபஸ் பெறப்படுவதாக ஜேஎன்யூ நிர்வாகம் அறிவிப்பு\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை - போலீசார் விசாரணை....\nதலைமை நீதிபதி அலுவலகத்தையும் RTI வரம்பிற்குள் கொண்டுவந்தது உச்சநீதிமன்றம்\nஅரைமணி நேரம் கூட தனது கருத்தில் உறுதியாக நிற்கமுடியாதது தான் ரஜினியின் ஆளுமை - சீமான்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார் பி.வி.சிந்து\nரஃபேல் மறுஆய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோவிலில் நுழைய பெண்களுக்கு அனுமதி கிடைக்குமா\n“கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்\nமதுரையில் இதுவரை 128 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nஸ்டாலினும் நானும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல பார்க்காமலேயே பேசுவோம்: கே.எஸ்.அழகிரி\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு\nசிலியில் அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி\nஇந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் தொடங்குவது கடினம்: வோடபோன் தலைமைச்செயல் அதிகாரி\nமகாராஷ்டிரா ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது\nசென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திப்பு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்ததாக தகவல்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானால் உச்சநீதிமன்றத்தை அணுக சிவசேனா திட்டம்\nஅமமுகவை ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை: முதல்வர் பழனிசாமி\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவள��ன் சந்திப்பு\nஇடைத்தேர்தலைப் போல உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றியை பெறவேண்டும்: முதல்வர் பழனிசாமி\nபரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nஒரு மாத பரோலில் இன்று சிறையிலிருந்து வெளி வருகிறார் பேரறிவாளன்\nசென்னை காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்\nஅதிமுகவில் வெற்றிடம் இல்லை; ரஜினிக்கு முதல்வர் பதிலடி\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்\nமகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு\nசோனியா காந்தியுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேச்சு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/01/25/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2019-11-17T00:30:11Z", "digest": "sha1:HLVYDVXZNM35YZJDGEGIUPZUEMSPMZAM", "length": 8867, "nlines": 202, "source_domain": "sathyanandhan.com", "title": "கலிபோர்னியா – மர வீடுகளை முடுக்குகிறார்கள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← சன்னிவேலில் இரு மாதங்கள்\nகலிபோர்னியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மர்ஃபி அவென்யூ →\nகலிபோர்னியா – மர வீடுகளை முடுக்குகிறார்கள்\nPosted on January 25, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகலிபோர்னியா – மர வீடுகளை முடுக்குகிறார்கள்\nசென்ற முறை நான் முதன் முதலாக அமெரிக்காவில் தங்கினேன். எனக்கு மார்த்தாலேயே வீட்டுகள் என்பது வியப்பாகவே இருந்தது. உண்மையில் அதை எப்படிக் கட்டுகிறார்கள் என்பது பற்றி என் கற்பனை வளத்தையே பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இன்று காலை நடைப் பயிற்சிக்காகச் செல்லும் போது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கான வேலை நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன்.\nதரைத்தள வீட்டின் தரை சிமெண்ட் வைத்தே போடப் படுகிறது. நம் ஊரில் செய்வது போல நான்கு பக்கமும் தூண்கள் வைத்தே மேலே கட்டிட வேலை செய்கிறார்கள். ஆனால் அந்தத் தூணின் ஒரு பகுதி மட்டுமே இரும்பு. பிற பகுதிகளும் மரமே. சுற்றுச் சுவர்கள் மரமே. முடுக்கிக் கொண்டே போகிறார்கள். இங்கே வேலைக்கான கூலிச் செலவு அதிகம். ஆனால் கட்டுமானச் செலவு நம்மை ஒப்பிடப் பாதியாகவே இருக்கவே வேண்டும். முதல் மாடியின் தளமும் மரத்திலேயே செய்யப் படுகிறது. சுவரை ஒட்டிய அலமாரிகள் மற்றும் மாற அறைகலன்களையே காண்கிறோம். இரும்பால் செய்த பீரோவையெல்லாம் இங்கே முதல் மாடியில் வைக்க முடியாது என்றே தோன்றுகிறது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in காணொளி and tagged அமெரிக்காவில் சத்யானந்தன், அமேரிக்கா, கலிபோர்னியா, சன்னிவேல். Bookmark the permalink.\n← சன்னிவேலில் இரு மாதங்கள்\nகலிபோர்னியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மர்ஃபி அவென்யூ →\nகாடுகளின் இயல்பறியும் கள அனுபவத் திட்டம்\nஇளநீர் மட்டைகளில் செடி வளர்க்கலாம்\nதமிழகப் பறவை ஆர்வலர்கள் சந்திப்பு\nஜீரோ டிகிரி பதிப்பாசிரியர் காயத்ரி நேர்காணல்\nசரவணன் மாணிக்க வாசகனின் நூறு நூல்கள் பட்டியல்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-17T00:50:17Z", "digest": "sha1:AWSGACGPMMCEHRHVQYPJVQOY5KPUA2PV", "length": 5476, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "புறநிலைவாழ்த்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுறநிலைவாழ்த்து என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். வழிபடுகின்ற தெய்வம் உன்னைப் புறத்திருந்து காப்பாற்ற, குற்றமில்லாத செல்வத்தோடு சிறப்பாக வளமுடன் வாழ்வாய் என்று மருட்பாவால் வாழ்த்துவது புறநிலைவாழ்த்தாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].\n↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 159\nசுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2013, 09:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/trai/", "date_download": "2019-11-16T23:30:15Z", "digest": "sha1:UWVK3JGM7XQ3GVQ42OELXARR5MBDH4KR", "length": 9207, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TRAI News in Tamil:TRAI Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\n30 நாட்களுக்கு ஃப்ரீ ட்ரையல்… வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் டி2எச்\nஏர்டெல் டிஜிட்டல் டிவிக்கு சவால் விடும் வகையில் புதிதாக ஹைப்ரிட் செட்-ஆப் பாக்ஸையும் சமீபத்தில் வெளியிட்டது டி.2.எச் நிறுவனம்\nஇது வேற லெவல் பண்டிகை கால ஆஃபர்… ரூ.219க்கு 250 சேனல்களை தரும் டிஷ் டிவி\nஃபேமிலி இங்கிலீஷ் எச்.டி. என்ற பேக் ரூ. 10,776-க்கு அறிமுகமாகியுள்ளது. இதற்கு மாத சந்தாவாக ரூ. 449 கட்டிக் கொள்ளலாம்.\nமக்களின் வாட்ஸ்ஆப் செயல்பாட்டினை கண்காணிக்க விரும்புகிறதா மத்திய அரசு\nடெலிவரி ஆகாத மெசேஜ்கள் 30 நாட்களில் செர்வரில் இருந்து டெலிட்டாகிவிடும்.\nரூ. 130க்கு 150 சேனல்களை வழங்கும் கேபிள் டிவி… டி.டி.எச் வாடிக்கையாளர்களுக்கு\nஇலவச சேனல்கள் அனைத்தும் எஸ்.டி. தரத்தில் தான் இருக்குமே தவிர எச்.டி. தரத்தில் இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்\n10 மாத சந்தாவில் 12 மாதங்களுக்கு டிவி சேவைகளை வழங்கும் டிஷ் டிவி, டி2எச்\nDish TV offers : நீண்ட நாள் பேக்கேஜை தேர்வு செய்தவர்களுக்கு சூப்பர் சலுகைகளை வழங்கியுள்ளது இந்நிறுவனங்கள்...\nTata Sky Annual Flexi Plan : டாட்டா ஸ்கை வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ��ச்சியான செய்தி\nTata Sky Flexi Annual Plan Price : ஆனால் அது அவர்களின் சந்தா துவங்கி 13வது மாதத்திலேயே கிடைக்கும்.\nடாட்டா ஸ்கையில் உங்களுக்கு விருப்பமான சேனல் பேக்குகளை தேர்வு செய்வது எப்படி \nபல்வேறு சேனல்களை வழங்கும் ப்ரோட்காஸ்ட்டரின் அனைத்து சேனல்களையும் நீங்கள் கண்டு களிக்க இயலும்.\nஏர்டெல் டிஜிட்டலில் உங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்வது எப்படி\nமுதல் 100 சேனல்களை தாண்டும் போது, ஒவ்வொரு 25 சேனல்களுக்கும் 23.60 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.\n150 நாட்களுக்கு இலவசமாக டிவி பார்க்க சிறப்பு சலுகை தரும் D2H…\nஇதன் மூலம் ஒரு மாத சந்தாவை இலவசமாக வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.\nவருமான வரி தாக்கல் முதல் பிடித்த சேனல் வரை அனைத்தையும் முடிக்க இன்றே இறுதி நாள்\nவருமான வரித் துறையின் இணையத்தளமான - incometaxindia.gov.in தளத்தில் வெவ்வேறு விதத்தில் ஆதாருடன் பேன் எண்ணை இணைக்கும் வழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதாளத்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nதனி ஒருத்தி… தென்னிந்தியாவின் முதல் தீயணைப்பு துறை வீராங்கனை ரெம்யா\nகாமன்வெல்த் போட்டிகள் 2022 : இந்தியா புறக்கணிக்க நினைப்பதற்கு என்ன காரணம்\nCBSE CTET admit card : சிடெட் தேர்வு அட்மிட் கார்டு எப்போது \nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் : 123 பணியிடங்களுகான முக்கிய விவரங்கள்\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2011/04/", "date_download": "2019-11-16T23:55:24Z", "digest": "sha1:DLJXVQDINMQOSPTPSTZKO6Z34YEFV4DY", "length": 80185, "nlines": 1344, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: April 2011", "raw_content": "\nசனி, 9 ஏப்ரல், 2011\nஎல்லாரும் நல்லாயிருக்கீங்களா... கொஞ்சம் உடல் நலமின்னையும் அதிக வேலைப்பளுவும் வலைப்பூவினை வாசம் செய்ய விடாமல் தடுக்கின்றன... விரைவில் வருகிறேன்... அதுவரை மறக்காமல் இருக்க இந்தப் பதிவு... எப்பவும் போல் எல்லாரும் வாங்க... படிங்க... நான் உங்கள் வலைப்பூக்களுக்கு சில நாளில் வருகிறேன்...\nசுவடுகள் முதல் பகுதி படிக்க\nவேகமாக வந்து கொண்டிருந்தவன், கைக்குழந்தையுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்ணைப் பார்த்ததும் வண்டியின் வேகத்தைக் குறைத்து அவளருகில் வண்டியை நிறுத்தி \"கவிதா..\n\"ஆமா நீங்க...\" என்று புருவத்தை சுருக்கியவள், \"யேய்... நவீன் எப்படிடா இருக்கே\" என்றாள்.\n\"கையில புள்ளையோட நிக்கிறேன்... கல்யாணம் ஆயிடுச்சான்னு கேக்கிறே...\"\n\"எங்களை எல்லாம் மறந்துட்டேயில்ல... கல்யாணத்துக்குக்கூட கூப்பிடலை... சரி... குட்டி பேரு என்ன...\"\n\"லாவ்... நல்ல பேரு... சந்தோஷமாயிருக்கேல்ல...\"\n\"சந்தோஷமா இருக்கேன்டா... அவரு இங்க கெமிக்கல் பிசினஸ் பண்றாரு... நல்ல வருமானம்... அம்பத்தூர்ல வீடு. அவரு வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னாரு. அதான்டா இங்க நிக்கிறேன்.\"\n... எதோ அவசரமா போற போல\"\n\"ஒண்ணும் அவசரமில்லை... சும்மாதான்... ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே\n\"காலேசு முடிஞ்சதுக்கு அப்புறம் சந்துருவ பாத்தியா..\n\"இல்லடா... பாக்கலை...\" முகம் மாறியது.\n\"இதுல என்ன மன்னிக்கிறதுக்கு இருக்கு... நான் காலேசுக்கு வந்த புதுசுல எனக்கு நீ லவ் லெட்டர் குடுத்தே ஞாபகம் இருக்கா\n\"ஆமா... அதுதான் ரிஜெக்ட் ஆயிடுச்சே... \"\n\"உன்னைய ஒதுக்கி அவனை காதலிச்சேன்... பட், அவன் அந்தப் பிரச்சினையில நடந்துக்கிட்ட விதம் பிடிக்கலை. அத்தோட ரெண்டு பேரும் பிரிஞ்சதுதான் அப்புறம் பாக்கவேயில்லை\"\n\"இருந்தாலும் அவன் மேல தப்பில்லையில்ல...\"\n\"இல்லதான்... ஆனா மனசுக்குள்ள சில கீரல் விழுந்தாச்சு... அப்புறம் வாழ்க்கை முழுவதும் அந்தக் கீரல் இருந்துக்கிட்டே இருக்கும் இல்லையா இப்ப என்ன மறந்து அவனும் சந்தோஷமா இருப்பான்ல.\"\n\"அவன் உன்னைய மறந்திருப்பான்னு எப்படி சொல்றே... அப்ப நீ அவனை மறந்துட்டியா\nஅவள் குனிந்த தலை நிமிர்ந்தபோது கண்களில் கண்ணீர். \"சாரிடி.. நீ சொன்னதால கேட்டேன். சரி விடு... அப்பா அம்மால்லாம��� நல்லாயிருக்காங்களா\n\"நீ கேட்டது தப்பில்லடா... எதுக்கு பேச்சை மாத்துறே.... பேசலாம்... எனக்கு அவன் ஞாபகம் வராத நாளே இல்லடா... அன்பான கணவர், அழகான குழந்தையின்னு ஆன பின்னாலயும் எம் மனசுக்குள்ள அவன் இருக்கான்டா... யாராவது சந்துருன்னு கூப்பிட்டா என்னையறியாம திரும்பி பாக்கச் சொல்லுதுடா... ஒவ்வொரு வருசமும் ஜனவரி பதினஞ்சு அவன் பேர்ல அர்ச்சனை பண்றதை இன்னும் நிப்பாட்ட முடியலைடா... அப்புறம் நான் எப்படிடா அவனை மறக்கிறது...\" பொது இடம் என்பதால் வந்த அழுகையை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள்.\n\"சாரிடி... உன்னோட உள் மனசு சோகத்தை நான் அதிகமாக்கிட்டேன்...\"\n\"இல்லடா... இதெல்லாம் யார்கிட்டயாவது சொல்லி அழணுமின்னு ரொம்ப நாளா எனக்குள்ள இருந்துச்சு. இதே ஒரு தோழியா இருந்தா தோள்ல சாஞ்சு அழுது என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியிருப்பேன். நீ தோழனாயிட்டே உங்கிட்ட என் பாரத்தை எறக்கி வைக்க முடியும். இப்ப நான் அழுதா இந்த சமூகத்தோட பார்வையே வேற மாதிரி இருக்கும். அதனால வந்த அழுகைக்குகூட அணைதான் போட முடியுது.\"\n\"சரி... அவனை பாக்கணுமின்னு ஆசையிருக்கா\n\"இல்லடா... அவனை சாகுற வரைக்கும் பாக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். அவங்கிட்ட என் நெனப்பு இருந்தாலும் குடும்பம் குழந்தையின்னு ஆயிட்டா கொஞ்சம் மாறுவான். அப்புறம் கால ஓட்டத்துல ரெண்டு பேருமே நினைவுகளை பொக்கிஷமாக்கி வாழ்ந்து பழகிடுவோம். நான் தினமும் தெய்வத்துக்கிட்ட வேண்டுறது என்ன தெரியுமா... சந்துருவ மட்டும் என் கண்ணில் காட்டிடாதே... நான் சாகுற வரைக்கும் அவனைப் பாக்கவே கூடாதுன்னுதான்... நானும் நம்ம நண்பர்கள் பலரை இந்த சென்னையில பாத்துட்டேன். அவனும் இங்கதான் எங்காவது இருப்பான்னு மனசுக்குள்ள ஓடுது. என் பிரார்த்தனையோ என்னவோ இன்னைக்கு வரைக்கும் பாக்கலை. இனியும் பாக்க மாட்டேன்னு நினைக்கிறேன்.\"\n\"சரிடி... எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா இரு. உன் மொபைல் நம்பர் சொல்லு. நான் கால் பண்றேன். அப்புறம் ஒரு நாள் உன் ஹஸ்பண்டோட எங்க வீட்டுக்கு வா... பாத்தோம் பேசினோமுன்னு இல்லாம நம்ம நட்பு இனி தொடரட்டும்... என்ன\"\n\"கண்டிப்பா வாரேண்டா... அப்புறம் ஒருவேளை நீ சந்துருவ சந்திக்கிற வாய்ப்பு வந்தாலும் என்னைய பத்தி சொல்லிடாதேடா... ப்ளீஸ்... அவனுக்கு நான் இங்க இருக்கது தெரிய வேண்டான்டா...\"\n\"சத்தியமா சொல்ல மாட்டேன்... போதுமா... \"\n\"ரொம்ப நன்றிடா... எப்ப கல்யாணம் பண்ணப்போறே\n\"கூடிய சீக்கிரம்... இப்ப என் ஆளைத்தான் பாக்கப் போறேன்...\"\n\"நினைச்சேன் உன்னோட டிரஸிங் பாத்துதான் அவசரமான்னு கேட்டேன்... சென்னையில சேட்டு பொண்ணு எதுவும் மாட்டிருச்சா\n\"சீ... இல்லடி... நம்ம கூட படிச்ச அகிலாதான்... இப்ப இங்கதான் இருக்கா...\"\n\"யாரு நம்ம பட்டா... ரெண்டு பேரும் வெளியில சொல்லாமலே இருந்தீங்களா... ஆனா பசங்க உன்னை கேலி பண்றதை பாத்திருக்கேன்... ஓ.கே. எஞ்சாய்... சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க...\"\n\"சரி... கிளம்புறேன்டி... இன்னொரு நாள் பேசலாம்.\"\nஅந்த பார்க் முன்பாக வண்டியை நிறுத்தினான் நவீன்,அவனுக்கு அருகில் வண்டியை நிறுத்திக் கொண்டிருந்தாள் அகிலா.\n\"நீங்க சீக்கிரம் வாரவுங்க... நான் இடையில முக்கியமான பிரண்டப் பாத்தேன்... அதான் லேட், இல்லேன்னா நாந்தான் எப்பவும் போல பஸ்ட்.\"\n\"நானும் தான் பிரண்டைப் பாத்தேன்... இல்லேன்னா எப்பவே வந்திருப்பேன்... சரி வா... அப்படி யாருடி முக்கியமான பிரண்ட்\"\n\"சொன்னா நம்பவே மாட்டே... நம்ம சந்துருவப் பாத்தேன். எங்க ஏரியாவுலதான்டா இருக்கான். இன்னைக்குத்தான் பாக்குறேன். நல்ல வேலையில இருக்கானாம். இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை... அவங்கிட்ட கவிதா நினைப்பு இருக்கு. ஆனா இல்லாத மாதிரி பேசுறான்...\"\n\"நானும் தான் கவிதாவை...\" டக்கென்று நிறுத்தினான்.\n\"இது அந்தக் கவிதா இல்லை... காலேசுல படிக்கிறப்போ கவிதான்னு கையெழுத்துப் பிரதி நடத்துனானே சுபாகர் அவனைப் பாத்தேன்னு சொல்ல வந்தேன். சரி வா உள்ள போலாம்\" என்றபடி பேச்சை மாற்றினான்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 6:09 10 எண்ணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமனசு பேசுகிறது : சோளகர் தொட்டிக்குள்ளே\nசோ ளகர் தொட்டியை வாசித்து விட்டு அப்படியே கடந்து செல்ல முடியாமல் அந்த மக்களுடனே இன்னும் நிற்கிறேன். வாசித்து முடித்ததும் அந்தப் பெண்கள் பட...\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகதை சொல்லிக்கு கானல் விருது\nநே ற்றைய மாலைய அழகாக்கியது அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் குழும 'கானல் விருது விழா-2019' . அரங்கு நிறைந்த நிகழ்வாய், எ...\nஅமீரக எழுத்தாளர் குழுமம் 'வாசிப்பை பகிர்ந்து ���ொள்வோம்'\nஅ மீரக எழுத்தாளர் குழுமத்தின் மூன்றாவது மாதாந்திர 'வாசித்ததைப் பகிர்ந்து கொள்வோம்' நிகழ்ச்சி ஜெஸிலா அவர்களின் 'ப்ரோ ஆக்டிவ் எக...\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள் - 4\nமுந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் வாசிக்க... 1 2 3 செ ன்ற பதிவில் ஸ்ரீராம் அண்ணன் தனது கருத்தில் 'பொய்யின்றி மெய்யோடு ந...\nமனசு பேசுகிறது : சோளகர் தொட்டிக்குள்ளே\nசோ ளகர் தொட்டியை வாசித்து விட்டு அப்படியே கடந்து செல்ல முடியாமல் அந்த மக்களுடனே இன்னும் நிற்கிறேன். வாசித்து முடித்ததும் அந்தப் பெண்கள் பட...\nமனசு பேசுகிறது : இணையத்தில் பொங்கல் வைக்காதீர்\nபா டல்கள் தொடர் எழுதலாம் இல்லைன்னா பிகில், கைதின்னு விமர்சனம் எழுதலாம்ன்னு யோசிச்சப்போ, இந்தத் தீபாவளிக்கு நம்ம கதைகள் சில மின், இணைய இதழ்...\nமனசு பேசுகிறது : சோளகர் தொட்டி\n'நா ன் பிணம்' 'நீயும் கூடத்தான் மாதேஸ்வரா...' இந்த இரண்டு வரிகளும் போலீஸ் மிருகங்களின் காமப்பசிக்கு இரையான மாதிய...\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள் - 2\nவாசிக்காதவர்களுக்காக... என்னைக் கவர்ந்த பாடல்கள் -1 **************** எ ப்பவுமே... எதை ஆரம்பித்தாலும் சாமி கும்பிட்டு ஆரம்பிப்பதே...\nமனசு பேசுகிறது : எழுதிய கதைகளில் சில வரிகள்\nஎ தாவது எழுதலாமென... தொரட்டி, அம்புலி, தண்ணீர் மத்தன் தினங்கள் விமர்சனம், என்னைக் கவர்ந்த பாடல்கள் - 4 , சிறுகதை என எதையாவது எழுதலாமென கால...\nAstrology: Quiz: புதிர்: 15-11-2019 தேதியிட்ட புதிருக்கான விடை\nநியூஸ்-18 தொலைக்காட்சியில் எங்கள் பட்டிமன்றம் காண வருக\nபஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதி ராய் - நவம்பர் 17\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nசிலம்பை உடைத்து நீதி கேட்ட கண்ணகி. தினமலர் சிறுவர்மலர் - 40.\nசிறைச்சாலை கைதிகளோடு சிறிது நேரம்...\nவேலன்:-பைல்களை விரைந்து பதிவிறக்கம் செய்திட - WackGet\nஎனக்கு எதற்கு அந்தப் பணம்...\nஇணையத் தமிழ்ப்பயிற்சி முகாம், புதுக்கோட்டை : 12-13, அக்டோபர் 2019\nஎன் அண்ணன் ஹரி :)\n இந்த நாள் இனிய நாள், \nஅடிமைகளின் உடல்மொழியும் அதிகாரத்தின் உடல்மொழியும் (4)\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் அறிகுறிகள் ஆரம்பம்\nநீங்கள் தான் உங்கள் brand\nபழையன கழிதலும் புதியன புகுதலும்\nசொர்க்கம் தந்த மலர்கள் - குழந்தைகள் தின வாழ்த்துகள்\nஒத்த செருப்பும் கார்னிவல் சினிமாஸு ம்..\nஎங்கட வாழை இலைக்கு வந்த பவீசை பாருங்களன்.\nஆசி.கந்தராஜாவின் ’கள்ளக் கணக்கு’ ��ுறித்து....\nபெண்களுக்கு கர்பப பையில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும்இந்த ஒரு பொடி ச...\nஇந்த சிவாலயம் ஓர் ஆன்மிக அற்புதம்\nகனவு ஆசிரியர் ஒரு வாசிப்பு பகிர்வு\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nதன்முனைக் கவிதைகள் நானிலு - 73\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nபடப்புச் சோறு - பாகம் 2\nகேள்வி பதில் - முஸ்லிம் முரசு & குமுதம் #136\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nகடல் மரங்கள் - புத்தக அறிமுகம்\nகண்மணியில் எனது நாவல் \"அபூர்வ ராகம்\"...\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nசீமாண்டியும், சந்திராயனும் மற்றும் விக்ரம் லேன்டரும்.................\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nமக்கள் மனசு - 8\nஆட்டிஸம்-----பேச ஆரம்பித்தல் (autism poem #1\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஉங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஆணவத் தூண் - I\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nஜனநாயக முறைப்படி தேர்தல் நடைப்பெற்றதா\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nநல்லூரை நோக்கி - பாகம் 3\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nபொண்டாட்டி நாவல் - அராத்து\n'கஞ்சா' கொடுத்து இலக்கணம் கற்ற தமிழ்ப் பித்தர்\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஅழகிய ஐரோப்பா – 4\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nகாதல் தின்றவன் - 43\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்��ிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : S.kumar. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2019/10/30/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0-44/", "date_download": "2019-11-17T00:05:59Z", "digest": "sha1:WEOGT5TAD6STVGEFLJXEPZADXIIWYB4T", "length": 55893, "nlines": 84, "source_domain": "venmurasu.in", "title": "நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 46 |", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 46\nபகுதி ஏழு : தீராச்சுழி – 2\nயுதிஷ்டிரன் தேவிகையைப் பார்க்க வருகிறார் எனும் செய்தியை ஏவலன் வந்து அறிவித்தபோது அதை பூர்ணைதான் முதலில் கேட்டாள். அவள் குடில்வாயிலில் அமர்ந்திருந்தாள். ஏவலன் அவளிடம் செய்தியைச் சொன்னபோது “நான் அரசியிடம் தெரிவிக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “அரசியிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்க வேண்டுமென்று ஆணை” என்று ஏவலன் கூறினான். பூர்ணை “அரசியிடம் நான் தெரிவித்துவிடுகிறேன்” என்றாள். ஏவலன் உறுதியுடன் “அரசுச் செய்திகள் அரசியிடம் நேரில் கூறப்படவேண்டியவை” என்று கூறினான். பூர்ணை சற்றே எரிச்சலுற்று “வருக” என்று உள்ளே அழைத்துச் சென்றாள்.\nகுடிலின் உள்ளே மஞ்சத்தில் முகத்தின் மீது மேலாடையை முழுக்க இழுத்துவிட்டு அசைவிலாதிருந்த இரு அரசியரைக் காட்டி “அரசியர் தேவிகையும் விஜயையும் இங்குள்ளார்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட செய்தியை இங்கு சொல்லலாம்” என்றாள் பூர்ணை. இருவரையும் மாறி மாறிப் பார்த்தபின் ஏவலன் “அவர்கள் நல்ல உளநிலையில் உள்ளார்களா” என்றான். பூர்ணை “அதை அறியும் பொறுப்பு உங்களுக்குள்ளதா என்ன” என்றான். பூர்ணை “அதை அறியும் பொறுப்பு உங்களுக்குள்ளதா என்ன உங்கள் செய்தியை மட்டும் கூறலாம்” என்றாள். அவன் “இவர்களில் சிபிநாட்டு அரசி யார் உங்கள் செய்தியை மட்டும் கூறலாம்” என்றாள். அவன் “இவர்களில் சிபிநாட்டு அரசி யார்” என்று தாழ்ந்த குரலில் கேட்டான். தேவிகையை சுட்டிக்காட்டி “கூறுக” என்று தாழ்ந்த குரலில் கேட்டான். தேவிகையை சுட்டிக்காட்டி “கூறுக” என்றாள் பூர்ணை. அச்சொற்களை தேவிகையோ விஜயையோ அறிந்ததாகவே தெரியவில்லை.\nஏவலன் தயங்கி அவளை நோக்கி பின் முடிவெடுத்து தலைவணங்கி “அரசி, அரசர் நாளை நிகழவிருக்கும் நீர்க்கடனுக்கு ஆணைபெறும்பொருட்டு தங்களைக் காண்பதற்காக இங்கு வரவுள்ளார். இன்னும் சற்று பொழுதில் இங்கு வந்து சேர்வார். தாங்கள் ஒருக்கமாகியிருக்கவேண்டும் என ஆணை” என்றான். தேவிகையிடமிருந்து மறுமொழி எதுவும் எழவில்லை. தத்தளிப்புடன் அவன் பூர்ணையை நோக்க அவள் தாழ்ந்த குரலில் “நூறுமுறை கூவினாலும் இதுவே எதிர்வினையாக இருக்��ும்” என்றாள். ஏவலன் விடைபெறும் முகமாக தலைவணங்கி தயங்கிய காலடிகளுடன் வெளியே சென்றான். அவள் உடன் சென்றாள்.\nஏவலன் வெளியே நின்றான். அவள் அணுகியதும் “இங்கு காசிநாட்டு அரசி இல்லையா” என்றான். “காசிநாட்டு அரசி பலந்தரை தன் உடன்பிறந்தாருடன் சென்றிருக்கிறார்” என்று பூர்ணை சொன்னாள். “அங்கா” என்றான். “காசிநாட்டு அரசி பலந்தரை தன் உடன்பிறந்தாருடன் சென்றிருக்கிறார்” என்று பூர்ணை சொன்னாள். “அங்கா அங்கு… அவர்கள்…” என்றபின் “அவர்கள் மூவரையும் அரசர்கள் சந்திப்பதாக திட்டம். அரசியர்களை அரசர்கள் சந்தித்து நாளை நீர்க்கடனின்போது அவர்கள் ஆற்ற வேண்டிய பணியைக் குறித்து கூறவேண்டுமென்பது தௌம்யரின் ஆணை. அதன் பொருட்டே அரசர் இங்கு வருகிறார். இவர்களிருவரும் ஒரே குடிலில் இருப்பதை நான் அறியவில்லை” என்றான். அவன் குழம்பிப்போயிருந்தான். “செய்தியை நான் கூறிவிட்டேன் என்று சொல்வதா அங்கு… அவர்கள்…” என்றபின் “அவர்கள் மூவரையும் அரசர்கள் சந்திப்பதாக திட்டம். அரசியர்களை அரசர்கள் சந்தித்து நாளை நீர்க்கடனின்போது அவர்கள் ஆற்ற வேண்டிய பணியைக் குறித்து கூறவேண்டுமென்பது தௌம்யரின் ஆணை. அதன் பொருட்டே அரசர் இங்கு வருகிறார். இவர்களிருவரும் ஒரே குடிலில் இருப்பதை நான் அறியவில்லை” என்றான். அவன் குழம்பிப்போயிருந்தான். “செய்தியை நான் கூறிவிட்டேன் என்று சொல்வதா” என்று கேட்டான். பூர்ணை ஒன்றும் சொல்லவில்லை.\nபிறிதொரு ஏவலன் அணுகி வந்து “மத்ரநாட்டு அரசி விஜயைக்கு அரசரின் தூதுடன் வந்துள்ளேன்” என்றான். முதல் ஏவலன் அவன் தோளில் தட்டி “ஏற்கெனவே நான் அறிவித்திருக்கிறேன்” என்றான். அவன் “என் பணி…” என்று குழம்ப “இவளிடம் சொன்னால் போதும்” என்றான் முதல் ஏவலன். “காசிநாட்டு அரசி பலந்தரையிடம் நீங்கள் உங்கள் செய்தியை அறிவிக்கலாம். அவர்கள் தங்கள் மூத்தவர்களுடன் அக்குடிலில் இருக்கிறார்கள்” என்று பூர்ணை சொன்னாள். “முறைப்படி அது அஸ்தினபுரியின் பகுதி. அங்கு இந்திரப்பிரஸ்தத்தின் ஏவலனாக நான் செல்ல அனுமதி உண்டா என்று தெரியவில்லை. இன்னமும் நமது அரசர் அஸ்தினபுரி ஆட்சியை முறைப்படி கைக்கொள்ளவில்லை. அஸ்தினபுரி பேரரசர் திருதராஷ்டிரர் ஆட்சியில்தான் உள்ளது” என்றான் ஏவலன்.\n“இந்த முறைமைச்சிக்கல்களுக்கு நான் ஒன்றும் கூற முடியாது” என���று பூர்ணை சலிப்புடன் சொன்னாள். ஏவலன் “நன்று, நமக்குரிய பணியை ஆற்றிவிட்டோம். அரசர்களிடம் அதை தெரிவிப்போம்” என்று சொல்லிவிட்டு இன்னொருவனின் தோளில் தட்டினான். இருவரும் கிளம்பிச்சென்றார்கள். பூர்ணை உள்ளே சென்று அரசியரைப் பார்த்தாள். அவர்களின் முகங்கள் முகத்திரைகளுக்குள் விழித்திருப்பது தெரிந்தது. எப்படி இப்படி அமரமுடிகிறது உளநலம் குன்றியவர்களால் மட்டுமே அப்படி நெடுநேரம் செங்குத்தாக அமரமுடியும். அவர்களின் உள்ளத்தின் இறுக்கம் உடலிலும் அமைந்துவிடுகிறது. அவர்களின் உள்ளம் ஓய்வுகொள்வதே இல்லை. அவள் அவர்களை நோக்கியபடி சற்று நேரம் நின்றாள். அவளுக்கு சிறு அச்சமொன்று ஏற்பட்டது. இள அகவையிலிருந்து அவள் அறிந்த அரசியல்ல அவள் என தோன்றியது.\nபூர்ணை வெளிவந்து குடில் வாயிலில் சிறு மூங்கில் பீடத்தில் அமர்ந்தாள். ஒன்றும் நிகழாமல் பொழுது கடந்துகொண்டிருந்தது. வெயில் முற்றத்தில் நிறைந்து நின்றது. ஓசையின்றி வெயில் பொழிவதன் விந்தையை அவள் ஒரு கணத்தில் கண்டாள். மண்ணை வெம்மை கொள்ளச்செய்து, இலைகளை ஒளிரவைத்து, அனைத்து உயிர்களையும் துலங்க வைக்கும் பொழிவு முற்றிலும் ஓசையின்றி நிகழ்கிறது. முற்றிலும் ஓசையின்றி எனும் சொல்லை அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள். முற்றிலும் ஓசையின்றி. முற்றிலும் ஓசையின்றி நிகழ்பவை மிகமிக மென்மையானவை. மென்மையானவை எங்கும் முரண்கொள்ளாதவை. எதிலும் உரசிக்கொள்ளாமல் எதிலும் முட்டிக்கொள்ளாமல் இயங்குபவை. உயவு போடப்பட்ட கதவுகள்போல. வெண்கலத்தாலான பொருட்களைப்போல. இது வெள்ளி. இது வெண்பளிங்கு.\nவெயிலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தபோது அவள் உள்ளம் விரிந்து விரிந்து சென்று அமைதியடைந்தது. விரியும்போது அடர்த்தி குறைந்துவிடுகிறது. குவிகையில் கூர் எழுகிறது. எடை உருவாகிறது. செறிவு நிகழ்கிறது. விரிகையில் அனைத்தும் தளர்ந்து எடையிழந்துவிடுகின்றன. வெம்மையழிந்து குளிர்கொள்கின்றன. அவள் விழிகள் மெல்ல சரிந்தன. துயிலில் என தலை அசைந்தது. ஆனால் உள்ளம் ஓடிக்கொண்டேதான் இருந்தது. அவள் அங்கிருப்பதை அவளே நோக்கிக்கொண்டிருந்தாள். அவளுடைய இன்னொரு துளி சிபிநாட்டில் இருந்தது. அங்கே அவள் சிறுமியாக இருந்தாள். அங்கே எங்கும் வெயில்தான் நிரம்பி அலைகொண்டிருக்கும். வெயிலைப்பற்றித்தான் அவர்களின் ம���ழியில் பெரும்பாலான பழமொழிகள். அங்குள்ள மரங்களின் இலைகள் வெயிலில் வாடுவதில்லை. அங்குள்ள குழந்தைகள்கூட வெயிலில் துன்புறுவதில்லை. அந்த மண் வெயிலில் வறுபட்டுக்கொண்டே இருப்பது. ஆகவே மிகமிகத் தூய்மையானது. அங்கே எதையும் நீரில் கழுவுவதில்லை. ஆடைகளையும் கலங்களையும்கூட வெயிலில் வைத்து உலரச்செய்து புழுதிதட்டி எடுத்துக்கொள்வார்கள். அனைத்தையும் தூய்மைப்படுத்தும் பொழிவு அது.\nஇத்தனைக்குப் பிறகும் வெயில் பொழிந்துகொண்டுதான் இருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. போர்ச்செய்திகள் வந்துகொண்டிருந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் புலரியின் இளவெயிலுக்காக அவள் ஏங்கினாள். இரவெல்லாம் தொடர்ந்து மழை பெய்து அரண்மனைச் சுவர்களும் முற்றமும் குளிர்ந்து விறைத்திருந்தன. அதற்கு முன்னரும் அவள் பெருமழைகளை கண்டதுண்டு என்றாலும் மழையிலிருந்து அத்தனை கடுங்குளிர் எழுமென்று அவள் அறிந்ததில்லை. மரவுரிகளை மேலும் மேலும் உடல் மேல் போர்த்திக்கொண்டாலும்கூட உள்ளிருந்து குளிர் வெளிவந்து தசைகளை விதிர்க்கச் செய்தது. எலும்புத்தண்டுகள் உலோகம் எனக் குளிர்ந்துவிட்டவை போலிருந்தன. குளிரில் விரல் மூட்டுகள் வலிகொண்டன. பற்கள் கிட்டித்துக்கொண்டு தாடை வலியெடுத்தது. பகலில்கூட நெடுநேரம் கதிரொளி எழவில்லை.\nமுதல் கதிர் எழுந்து சற்றே முற்றம் துலங்குகையில் அவள் சென்று அவ்வெயிலில் அமர்ந்துகொண்டாள். வெயில் அவள் மேல் பொழிந்து நெடுநேரத்திற்குப் பின்னரே மெல்லிய வெம்மையை உணரமுடிந்தது. அது குருதியை சூடாக்கியது. எண்ணங்களை அசைவு கொள்ளச்செய்தது. ஈரத்தை உதறி சிறகுகள் கொண்டு ஒவ்வொரு சொற்களாக முளைத்து எழுந்து பறக்கத்தொடங்கின. ஆனால் உடனே முகில்வாயில்கள் ஓசையிலாது மூடிக்கொள்ள வெயில் பொழிவு அறுபட்டது. ஒவ்வொரு இலையாக இருண்டமைய நிலம் கருமை கொண்டு மறைந்தது. தொடர்ந்து நின்று பெய்துகொண்டிருந்து மழை. ஒவ்வொரு துளி வெயிலுக்கும் அவள் முற்றத்திற்கு ஓடிவந்தாள். வெயிலில் அமர்ந்து விழிமூடிக்கொள்கையில் மெல்ல அனைத்திலிருந்தும் விடுபட்டாள்.\nதேவிகை சிபிநாட்டில் இருந்திருந்தால் அவளை ஆடையின்றி வெயிலில் அமரச்செய்திருப்பார்கள் மூதன்னையர். வெயில் அனைத்தையும் உலரச்செய்யும். தூய்மைப்படுத்தும். விழியிமைகளினூடாக, தோலினூடாக உள்ளே செல்லும். அகத்தில் ஒளியாக நிறையும். வெயிலாட்டு சிபிநாட்டின் உவகைகளில் ஒன்று. அதுவே மருத்துவமும் கூட. அங்கே அத்தனை விலங்குகளும் வெயிலில் விழிசொக்கிக் கிடக்கும். சிபிநாட்டிலிருந்து வந்தபின் ஒருநாளாவது தேவிகை வெயிலில் அமர்ந்திருப்பாளா இங்கே அரசியருக்கு திறந்த வானமே இல்லை. அவர்களை மாளிகைகளும் பல்லக்குகளும் பட்டுக்குடைகளும் முகத்திரைகளும் ஆடைகளும் அணிகலன்களும் மூடியிருக்கின்றன.\nஉபப்பிலாவ்யத்திலிருந்து அவர்கள் கிளம்புவதற்கு முந்தையநாள் வரை தொடர் மழைப்பொழிவு இருந்தது. முக்தவனத்திற்கு வந்தபின்னர்தான் பூர்ணை வெம்மையை பெருக்கும் வெயிலை பார்த்தாள். அவள் விழிதிறந்து சரியும் இமைகளுடன் வெயிலை நோக்கிக்கொண்டிருந்தாள். தரை வெம்மை கொண்டு கூழாங்கற்கள் ஒவ்வொன்றும் நிறம் மாறின. நிழல்கள் குறுகி அணைந்தன. காற்றில் பஞ்சுச் சருகுகளுடன் சிறிய விதைகள் பறந்தலைந்தன. மணியோசையுடன் ஏவலர்கள் இருவர் பசுக்களை கூட்டிச் சென்றனர். செவிகளை அடித்தபடி சிறுமணி ஓசையுடன் அவற்றின் கன்றுகளும் பின்னால் சென்றன. அவற்றின் மென்மையான மயிரடர்ந்த முதுகின்மேல் வெயில் எண்ணையென வழிந்து மெருகு காட்டியது. அவள் துயிலில் மேலும் மேலும் ஆழ்ந்தாள். அவளுக்குள் வெயில் நிறைந்திருந்தது.\nஅப்பாலிருந்து சங்கொலி கேட்க அவள் எழுந்து மேலாடையை சீர்செய்து மார்பின்மேல் கைகளைக் கோத்தபடி நின்றாள். ஒரு பல்லக்கு அசைந்து அருகணைந்தது. அதன் முகப்பில் சங்கொலியுடன் காவல்வீரன் ஒருவன் வந்தான். பல்லக்கின் பின்புறம் நான்கு வீரர்கள் கைகளில் வேலுடன் நடந்து வந்தனர். பல்லக்குத் திரைகள் நலுங்கி அசைந்தன. அதிலிருந்த மின்படைக்கொடி காற்றிலாது தொங்கிக்கிடந்தது. பல்லக்கு அருகணைந்து நிற்க அவள் கைகூப்பி தலைவணங்கினாள். பல்லக்கை மெல்ல தரையில் வைத்தனர் போகியர். ஒருவன் திரைவிலக்க உள்ளிருந்து சகதேவன் இறங்கினான். தொடர்ந்து யுதிஷ்டிரன் இறங்கி தன் மேலாடையை சீர்செய்தபடி குடிலை கூர்ந்து நோக்கினார்.\nபூர்ணை முன்னால் சென்று தலைவணங்கி முகமன் ஏதும் உரைக்காமல் நின்றாள். “உன் பெயர்தான் பூர்ணையா” என்றார். “ஆம் அரசே, நான் சிபிநாட்டவள். பேரரசியின் செவிலி. முன்பு பலமுறை தங்களைக் கண்டதுண்டு” என்றாள். யுதிஷ்டிரன் விழிகளைச் சுருக்கி “ஆம், உன் முகம் பார்த்ததும் உன்னை பலமுறை கண்டிருப்பதை நினைவுகூர்கிறேன். உன் பெயர் என் நினைவில் இல்லை” என்றார். “அரசிக்குரிய சீர்பொருட்களுடன் சிபிநாட்டிலிருந்து இங்கு வந்தவள் நான். அன்று அந்த சேடியர்நிரையை தலைமை கொண்டேன்” என்றாள். “ஆம், நினைவுள்ளது” என்று பொருட்டின்றி கூறிய யுதிஷ்டிரன் “அரசி எந்நிலையில் இருக்கிறாள்” என்றார். “ஆம் அரசே, நான் சிபிநாட்டவள். பேரரசியின் செவிலி. முன்பு பலமுறை தங்களைக் கண்டதுண்டு” என்றாள். யுதிஷ்டிரன் விழிகளைச் சுருக்கி “ஆம், உன் முகம் பார்த்ததும் உன்னை பலமுறை கண்டிருப்பதை நினைவுகூர்கிறேன். உன் பெயர் என் நினைவில் இல்லை” என்றார். “அரசிக்குரிய சீர்பொருட்களுடன் சிபிநாட்டிலிருந்து இங்கு வந்தவள் நான். அன்று அந்த சேடியர்நிரையை தலைமை கொண்டேன்” என்றாள். “ஆம், நினைவுள்ளது” என்று பொருட்டின்றி கூறிய யுதிஷ்டிரன் “அரசி எந்நிலையில் இருக்கிறாள்” என்றார். “சொல்லறிகிறார்” என்றாள் பூர்ணை.\nயுதிஷ்டிரன் அவளை கூர்ந்து நோக்கி “நீ நூல்கற்றவளா” என்றார். “ஆம்” என்று பூர்ணை சொன்னாள். யுதிஷ்டிரன் திரும்பி சகதேவனிடம் “வருக” என்றார். “ஆம்” என்று பூர்ணை சொன்னாள். யுதிஷ்டிரன் திரும்பி சகதேவனிடம் “வருக” என்று சொல்லி குடிலுக்குள் நுழைந்தார். சகதேவனும் உடன் நுழையப்போய் ஒருகணம் தயங்கி பூர்ணையிடம் “இரு அரசியரும் உள்ளே இருக்கிறார்களா” என்று சொல்லி குடிலுக்குள் நுழைந்தார். சகதேவனும் உடன் நுழையப்போய் ஒருகணம் தயங்கி பூர்ணையிடம் “இரு அரசியரும் உள்ளே இருக்கிறார்களா” என்றான். “ஆம், உள்ளே இருக்கிறார்கள்” என்றாள் பூர்ணை. யுதிஷ்டிரன் நின்று “வருக” என்றான். “ஆம், உள்ளே இருக்கிறார்கள்” என்றாள் பூர்ணை. யுதிஷ்டிரன் நின்று “வருக” என்று கைகாட்டிவிட்டு உள்ளே நுழைந்தார். பூர்ணை முற்றத்திலேயே நின்றாள். சகதேவன் “அவர்கள் பேசுகிறார்களா” என்று கைகாட்டிவிட்டு உள்ளே நுழைந்தார். பூர்ணை முற்றத்திலேயே நின்றாள். சகதேவன் “அவர்கள் பேசுகிறார்களா” என்றான். பூர்ணை “இல்லை” என்றாள். “நீயும் உள்ளே வா” என்றான் சகதேவன். அவள் உடன் நுழைந்து கதவோரமாக நின்றுகொண்டாள்.\nயுதிஷ்டிரன் குடிலுக்குள் நுழைந்தபோது இரு அரசியரும் அதை அறியாதவர்போல் அமர்ந்திருந்தனர். ஒருகணம் அவர்களை அரசியரென்று உணராதவர்போல் யுதிஷ்டிரன் தடுமாறினா���். திரும்பி பூர்ணையைப் பார்த்து “அவர்கள் நலமாக இருக்கிறார்களா” என்றார். பூர்ணை விழிநிமிர்த்தி “மைந்தரை இழந்த அன்னையர் எவ்வண்ணம் இருக்க இயலுமோ அப்படி இருக்கிறார்கள்” என்றாள். அக்குரலிலிருந்த கூர்மை யுதிஷ்டிரனை திடுக்கிட வைத்தது. திரும்பி இரு அரசியரையும் பார்த்தார். அவர்களிருவரும் எழுந்து முகமன் உரைக்கவில்லை என்பதை அதன் பின்னரே அவர் உணர்ந்தார். அவரை அறியாமலேயே அவர் உடல் வெளியே செல்லும்பொருட்டு அசைவுகொண்டது. அதை உணர்ந்து அவரே தடுத்தார். அரைக்கணம் அவர் நோக்கு பூர்ணையை வந்து தொட்டது. அத்தடுமாற்றத்தை மறைக்க விரும்பி எதையாவது பேச விழைந்தார்.\n” என்றார். “அவர் சேதிநாட்டுக்குச் சென்று நெடுநாட்களாகின்றன. தான் எவரென்றே தெரியாதவராக நோயுற்றிருக்கிறார்” என்றாள் பூர்ணை. “ஆம், மறந்துவிட்டேன்… அவள் சென்று நீணாள் ஆகிறது” என தடுமாற்றத்துடன் யுதிஷ்டிரன் சொன்னார். “அங்கே உத்தரையும் இருக்கிறாள் இல்லையா” என்றார். “அரசே, விராடநாட்டு இளவரசி துவராகையில் உடல்நலம் இல்லாமலிருக்கிறார்.” யுதிஷ்டிரன் “ஆம், செய்தி சொல்லப்பட்டது… அவள் கருவுற்றிருக்கிறாள். நீண்ட பயணம் நன்றல்ல… துவாரகையிலிருந்து சுபத்திரை வந்துவிட்டாளா” என்றார். “அரசே, விராடநாட்டு இளவரசி துவராகையில் உடல்நலம் இல்லாமலிருக்கிறார்.” யுதிஷ்டிரன் “ஆம், செய்தி சொல்லப்பட்டது… அவள் கருவுற்றிருக்கிறாள். நீண்ட பயணம் நன்றல்ல… துவாரகையிலிருந்து சுபத்திரை வந்துவிட்டாளா” என்றார். “நேற்றுமாலையே வந்துவிட்டார்… தனிக்குடிலில் இருக்கிறார்” என்றாள் பூர்ணை. அவருடைய தடுமாற்றம் அப்பேச்சால் மட்டுப்பட்டது. மீண்டும் அவர்களை நோக்கி தேவிகையை அடையாளம் கண்டுகொண்டு அவளருகே சென்று “அரசி” என்றார். தேவிகை அக்குரலை கேட்கவில்லை. மீண்டும் உரக்க “அரசி” என்றார். “நேற்றுமாலையே வந்துவிட்டார்… தனிக்குடிலில் இருக்கிறார்” என்றாள் பூர்ணை. அவருடைய தடுமாற்றம் அப்பேச்சால் மட்டுப்பட்டது. மீண்டும் அவர்களை நோக்கி தேவிகையை அடையாளம் கண்டுகொண்டு அவளருகே சென்று “அரசி” என்றார். தேவிகை அக்குரலை கேட்கவில்லை. மீண்டும் உரக்க “அரசி” என்று அவர் அழைத்தார்.\nபூர்ணை முன்சென்று தேவிகையின் தோளைப்பற்றி மெல்ல உலுக்கி “அரசி” என்றாள். தேவிகை மெல்ல விழிப்புகொண்டு “யார்” என்றாள். தேவிகை மெல்ல விழிப்புகொண்டு “யார்” என்றாள். நீண்டநாட்களுக்குப் பின் அக்குரலைக் கேட்பதுபோல் உணர்ந்து பூர்ணை திடுக்கிட்டாள். “அரசர் தங்களை பார்க்க வந்திருக்கிறார்” என்று கூறி முகத்திலிட்ட திரையை பின்னால் இழுத்தாள். “அரசரா” என்றாள். நீண்டநாட்களுக்குப் பின் அக்குரலைக் கேட்பதுபோல் உணர்ந்து பூர்ணை திடுக்கிட்டாள். “அரசர் தங்களை பார்க்க வந்திருக்கிறார்” என்று கூறி முகத்திலிட்ட திரையை பின்னால் இழுத்தாள். “அரசரா” என்றபடி எழுந்த தேவிகை யுதிஷ்டிரனை ஒருகணம் நேருக்கு நேர் பார்த்தாள். யுதிஷ்டிரனும் அவள் முகத்தைப் பார்த்து வாய் திறந்து செயலற்று நின்றார். அவள் முகத்திரையை மீண்டும் இழுத்து தன் முகத்தின் மேல் விட்டுக்கொண்டு மஞ்சத்தில் மீண்டும் அமர்ந்தாள். இரு கைகளையும் விரல்கோத்து மடிமேல் வைத்துக்கொண்டு தோள்களை குறுக்கிக்கொண்டாள்.\n” என்றார். தேவிகை மறுமொழி கூறவில்லை. “என்ன ஆயிற்று அவளுக்கு அவள் உள்ளம் நிலையில் இல்லையா அவள் உள்ளம் நிலையில் இல்லையா” என்றார். பூர்ணை “தாங்கள் வந்திருப்பது அரசமுறைமையின் பொருட்டென்றால் அதற்குரிய சொற்களை அரசியிடம் கூறலாம். அரசி இன்று இந்த நிலையில் தங்கள் முன் உள்ளார்” என்று கூறினாள். யுதிஷ்டிரன் அவள் முகத்தை சில கணங்கள் கூர்ந்து பார்த்துவிட்டு ஆம் என்பதுபோல் தலையசைத்தார். பின்னர் தேவிகையை நோக்கி “அரசி, இங்கு நாங்கள் நீர்க்கடனுக்கான நோன்பு பூண்டு அமர்ந்திருக்கிறோம் என்பதை அறிந்திருப்பாய். நமது மைந்தர் விண்ணேகும்பொருட்டு நாளை இங்கு நீர்க்கடன்கள் செய்யப்பட இருக்கின்றன. புலரியில் உன் கையிலிருந்து நீர் பெற்று சொல் கொண்டு செல்லும்பொருட்டு இங்கு வருவேன்” என்றார்.\n“நமது மைந்தனைக் குறித்து…” என்றபின் மேற்கொண்டு என்ன சொல்லவேண்டுமென்று அறியாது திகைத்து பின் சொல்திரட்டி “நம் மைந்தன் வீரர்களுக்குரிய இறப்பை அடைந்தான். ஒளிர்ந்த வானை நோக்கி போர்க்களத்திலிருந்து எழுந்தான். மூச்சுலகில் நம் சொற்களுக்காக காத்திருக்கிறான். நம் கையிலிருந்து அன்னமும் நீரும் பெற்று மூதாதையர் உலகுக்கு செல்லவிருக்கிறான். அவன் அங்கு நிறைவுறுக பிறவிச்சுழலில் அமைந்து முழுமையுற அன்னையென்றும் தந்தையென்றும் நின்று மைந்தனுக்கென நாம் ஆற்றுவதற்கிருப்பது இத��� மட்டுமே” என்றார். உரிய சொற்களை முறைப்படி கூறிவிட்ட நிறைவை அடைந்து பூர்ணையைப் பார்த்து “இச்சொற்களை அவர்கள் கேட்கிறார்களா பிறவிச்சுழலில் அமைந்து முழுமையுற அன்னையென்றும் தந்தையென்றும் நின்று மைந்தனுக்கென நாம் ஆற்றுவதற்கிருப்பது இது மட்டுமே” என்றார். உரிய சொற்களை முறைப்படி கூறிவிட்ட நிறைவை அடைந்து பூர்ணையைப் பார்த்து “இச்சொற்களை அவர்கள் கேட்கிறார்களா\n“ஆம் அரசே, அவர்கள் கேட்கிறார்கள்” என்று பூர்ணை சொன்னாள். எரிச்சலுடன் “பொருள் கொள்கிறார்களா” என்றார் யுதிஷ்டிரன். பூர்ணை “பொருள் கொள்கிறார்கள். நீங்கள் எண்ணியவாறே பொருள் கொள்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது” என்றாள். “எண்ணியவாறு சொற்களுக்கு பொருள் கொள்வதற்குப் பெயர்தான் உரையாடல் என்பது” என்றார் யுதிஷ்டிரன். பூர்ணை “எப்போதேனும் பெண்டிர் அவ்வண்ணம் பொருள் கொண்டிருக்கிறார்களா” என்றார் யுதிஷ்டிரன். பூர்ணை “பொருள் கொள்கிறார்கள். நீங்கள் எண்ணியவாறே பொருள் கொள்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது” என்றாள். “எண்ணியவாறு சொற்களுக்கு பொருள் கொள்வதற்குப் பெயர்தான் உரையாடல் என்பது” என்றார் யுதிஷ்டிரன். பூர்ணை “எப்போதேனும் பெண்டிர் அவ்வண்ணம் பொருள் கொண்டிருக்கிறார்களா” என்றாள். யுதிஷ்டிரன் அவள் கண்களையே நோக்கி நின்றார். “அல்லது அவர்களின் சொற்கள் உங்களால் பொருள் கொள்ளப்பட்டுள்ளனவா” என்றாள். யுதிஷ்டிரன் அவள் கண்களையே நோக்கி நின்றார். “அல்லது அவர்களின் சொற்கள் உங்களால் பொருள் கொள்ளப்பட்டுள்ளனவா\n“நீ எவரிடம் பேசுகிறாய் என்று நினைவிருக்கிறதா” என்று உரத்த குரலில் யுதிஷ்டிரன் கேட்டார். “ஆம். குருக்ஷேத்ரப் போரில் பெருவெற்றி கொண்டு இந்திரப்பிரஸ்தத்துக்கும் அஸ்தினபுரிக்கும் மணிமுடி சூடி அமரப்போகும் பாரதவர்ஷத்தின் முதற்பெரும் சக்ரவர்த்தியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். அக்குரலில் இருப்பதென்ன என்று அறியாமல் யுதிஷ்டிரன் சில கணங்கள் நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் “செல்க” என்று உரத்த குரலில் யுதிஷ்டிரன் கேட்டார். “ஆம். குருக்ஷேத்ரப் போரில் பெருவெற்றி கொண்டு இந்திரப்பிரஸ்தத்துக்கும் அஸ்தினபுரிக்கும் மணிமுடி சூடி அமரப்போகும் பாரதவர்ஷத்தின் முதற்பெரும் சக்ரவர்த்தியிடம் பேசிக்கொண்டிர���க்கிறேன்” என்று அவள் சொன்னாள். அக்குரலில் இருப்பதென்ன என்று அறியாமல் யுதிஷ்டிரன் சில கணங்கள் நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் “செல்க” என்பதுபோல் கைவீசி திரும்பி சகதேவனிடம் “இளையோனே, உரிய சொற்களை நீயும் கூறிவிட்டு வருக” என்பதுபோல் கைவீசி திரும்பி சகதேவனிடம் “இளையோனே, உரிய சொற்களை நீயும் கூறிவிட்டு வருக இதுவும் நமக்கு தெய்வங்கள் ஒருக்கிய ஒரு தருணம் போலும்” என்றார். சகதேவன் பூர்ணையை நோக்கிவிட்டு யுதிஷ்டிரனிடம் “ஆம்” என்றான்.\nயுதிஷ்டிரன் வெளியேற சகதேவன் “விஜயை…” என்றான். விஜயை அசையாமல் அமர்ந்திருந்தாள். “விஜயை” என்று மீண்டும் அவன் அழைத்தான். “விஜயை, நான் உன்னிடம் பேசும்பொருட்டு வந்தேன். விஜயை, என் குரலை கேட்கிறாயா விஜயை” என்றான். அவள் அசைவிலாது ஒலியிலாது அமர்ந்திருக்க அவன் தவிப்புடன் பூர்ணையை பார்த்தான். பின்னர் “அவளுடைய சேடி எங்கே விஜயை” என்றான். அவள் அசைவிலாது ஒலியிலாது அமர்ந்திருக்க அவன் தவிப்புடன் பூர்ணையை பார்த்தான். பின்னர் “அவளுடைய சேடி எங்கே” என்றான். “இளஞ்சேடி ஒருத்தியே உடனிருக்கிறாள். அவள் அப்பால் நிற்கிறாள்” என்றாள் பூர்ணை. “அவளை அழைத்து என் வருகையைக் கூறு” என்றான். பூர்ணை அருகணைந்து விஜயையின் தோளைப் பற்றி மெல்ல உலுக்கி “அரசி” என்றாள். “ஆம்” என்று அவள் கூறினாள். “தங்கள் அரசர் தங்கள் சொல்பெறும்பொருட்டு வந்திருக்கிறார்” என்றாள் பூர்ணை. விஜயை “ஆம்” என்று மீண்டும் கூறினாள்.\nசகதேவன் “விஜயை, நான் உன் துணைவன். உன்னிடம் கூற எனக்கு சொல்லெதுவும் இல்லை. நம் மைந்தனின் பொருட்டு நீ அடையும் துயரத்தை நானும் அடைகிறேன். சற்றும் குறைவிலாமல்… அதுவன்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்னிடம்” என்றான். சில கணங்கள் அவளுடைய எதிர்வினைக்காக எதிர்பார்த்துவிட்டு “நீ என்னை தீச்சொல்லிட விழைந்தால் அவ்வாறே செய்யலாம். பழியென ஏதேனும் கூற விரும்பினாலும் அதுவும் ஆகுக” என்றான். மீண்டும் சில கணங்கள் காத்திருந்துவிட்டு “நீ அனலென எரிந்துகொண்டிருப்பாய் என்று எண்ணினேன்” என்றான்.\nஅவள் முகத்தை நோக்கி அவன் நின்றான். பின்னர் உடைந்த குரலில் “நான் முன்னரே இறந்துவிட்டவன்போல் உணர்கிறேன். ஒரு தருணத்திலும் உளம் மறந்து துயிலவில்லை. இப்பெருந்துயரில் மீட்பிலாது சிக்கியிருக்கிறேன். இப்புவியில் எ���ரிடமேனும் என் தன்னிலையை முற்றழித்து பேசமுடியும் என்றால் அது உன்னிடம்தான். ஒருபோதும் உன்னிடம் அவ்வாறு நான் பேசியதில்லை என்று உன்னிடம் சொல்லியிருக்கிறேன். இங்கெல்லாம் ஐவரில் ஒருவனாக மட்டுமே நின்றிருக்கிறேன். உன்முன் இப்போது முற்றிலும் தனிமையாக வந்து நின்றிருக்கிறேன்” என்றான்.\nமீண்டும் சற்று நேரம் அவள் மறுமொழிக்காக எதிர்பார்த்துவிட்டு “இவ்வாறு உன்முன் வந்து நின்றுள்ளேன் என்பதையாவது நீ ஏற்றுக்கொள்க இங்கு நின்றிருப்பவன் இறந்தகாலமும் எதிர்காலமும் இல்லாத எளிய மானுடன். துயர் மட்டுமே தனக்கென கொண்ட சிற்றுயிர். அதையாவது நீ அறிந்திருக்கிறாயா இங்கு நின்றிருப்பவன் இறந்தகாலமும் எதிர்காலமும் இல்லாத எளிய மானுடன். துயர் மட்டுமே தனக்கென கொண்ட சிற்றுயிர். அதையாவது நீ அறிந்திருக்கிறாயா அது மட்டும் நான் அறிய விரும்புகிறேன்” என்றான். உடலில் மெல்லிய நடுக்கத்துடன், நெஞ்சில் கூப்புவதுபோலக் குவிந்த கைகளுடன், அவன் விஜயையின் எதிர்வினைக்காக காத்து நின்றான். அவன் முகம் வலிப்புகொண்டதுபோல் இழுபட்டது. பற்கள் வெளித்தெரிந்தன. கண்ணீர் வழிந்து முகவாய் நுனியில் துளித்து நின்றது. “எச்சொற்களையும்விட நீ அளிக்கும் இந்த சொல்லின்மை கொடியது. நன்று, அதற்கு தகுதியானவனே. பிறிதொன்றில்லை” என்றபின் வெளியே சென்றான்.\nவிஜயை மெல்லிய முனகலோசை எழுப்பியதுபோல் தோன்ற திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தான். ஒரு சொல் எழக்கூடுமென்பதுபோல் எதிர்பார்த்து நின்றான். பின்னர் பூர்ணையைப் பார்த்து ஏதோ சொல்லெடுக்க வாய் திறந்தபின் திரும்பி வெளியே சென்றான். பூர்ணை விஜயையின் முகத்தின் மீது சரிந்திருந்த ஆடையை சீரமைத்துவிட்டு அவனுடன் வெளியே சென்றாள். அவன் செல்கையில் குடிலின் வாயில் மூங்கிலை பற்றிக்கொண்டு நின்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டான். அவன் உடல் அப்போதும் நடுங்கிக்கொண்டிருந்தது.\nகுடிலுக்கு வெளியே யுதிஷ்டிரன் அவனுக்காக காத்து நின்றிருந்தார். பூர்ணை வெளியே சென்று கைகளை நெஞ்சில் சேர்த்து நின்றாள். “இருவரும் இந்நிலையில்தான் அன்றும் இருந்தார்களா” என்றார் யுதிஷ்டிரன். “ஆம் அரசே, நால்வரும் இவ்வாறுதான் இருக்கிறார்கள்” என்று அவள் சொன்னாள். “மைந்தரின் இறப்புக்குப் பின் இங்ஙனம் ஆனார்கள் போலும்” என்றார் யுதிஷ்��ிரன். “இல்லை அரசே, அவர்கள் போர் தொடங்கும்போதே உளமழியத் தொடங்கிவிட்டிருந்தனர். அபிமன்யுவின் இறப்புநாளில் நால்வருமே முற்றிலும் சொல்லழிந்தனர்” என்றாள் பூர்ணை.\nயுதிஷ்டிரன் வியப்பில் புருவங்கள் உயர அவளை பார்த்தார். பின்னர் “பலந்தரை எங்கே” என்றார். “அவர்களும் நிலையழிந்தே இருந்தார்கள். இன்று வந்திறங்குகையில் மட்டுமே அவரிடம் சிறு மாற்றத்தை கண்டேன். தன் உடன்பிறந்தவரைக் காணும்பொருட்டு அங்கு கிளம்பிச்சென்றார்” என்றாள். “ஆம், கூறினார்கள். முறைப்படி திருதராஷ்டிரரின் ஒப்புதல் பெற்ற பின்னரே பீமன் அங்கு சென்று அவளை சந்திக்க இயலும். அவன் சென்று சந்திப்பான் என்று தோன்றவில்லை” என்றார். சகதேவன் “இளையவர் யாதவ அரசியை சென்று சந்திக்க வேண்டுமல்லவா” என்றார். “அவர்களும் நிலையழிந்தே இருந்தார்கள். இன்று வந்திறங்குகையில் மட்டுமே அவரிடம் சிறு மாற்றத்தை கண்டேன். தன் உடன்பிறந்தவரைக் காணும்பொருட்டு அங்கு கிளம்பிச்சென்றார்” என்றாள். “ஆம், கூறினார்கள். முறைப்படி திருதராஷ்டிரரின் ஒப்புதல் பெற்ற பின்னரே பீமன் அங்கு சென்று அவளை சந்திக்க இயலும். அவன் சென்று சந்திப்பான் என்று தோன்றவில்லை” என்றார். சகதேவன் “இளையவர் யாதவ அரசியை சென்று சந்திக்க வேண்டுமல்லவா” என்றான். “ஆம், அதுவும் முறைதான்…” என்ற பின்னர் “அவள் எந்நிலையில் இருக்கிறாள் என்று தெரியவில்லை. பிறிதொரு நிலையிலிருக்க வாய்ப்பில்லை” என்று கூறி பல்லக்கை நோக்கி சென்றார்.\nபூர்ணை கைகூப்பியபடி நின்றாள். அவர்கள் பல்லக்கிலேறிக்கொண்டு போகிகளின் மெல்லிய மூச்சொலிகளுடன் அகன்று செல்வதை நோக்கிக்கொண்டிருந்தாள். விஜயையின் சேடியான சந்திரிகை அருகே வந்து “அடுமனையிலிருந்து இன்நீர் கொண்டுவருவதற்காக சென்றிருந்தேன்” என்றாள். “நன்று. அவர்களுக்கு இப்போது தேவைப்படும். வருக” என்றபடி பூர்ணை உள்ளே நுழைந்தாள். அவளுக்குப் பின்னால் வந்த சந்திரிகை “அரசர் வந்திருந்தபோது அரசியர் ஏதேனும் கூறினார்களா” என்றபடி பூர்ணை உள்ளே நுழைந்தாள். அவளுக்குப் பின்னால் வந்த சந்திரிகை “அரசர் வந்திருந்தபோது அரசியர் ஏதேனும் கூறினார்களா” என்றாள். பூர்ணை “இல்லை” என்றாள்.\nஇன்நீரை சிறுகுவளையில் விட்டு விஜயையை அணுகி அவள் முகத்திரையை விலக்கி “அருந்துக, அரசி” என்று கொடுத்தாள��� சந்திரிகை. அவள் அதை உணரவில்லை. “அருந்துக, அரசி…” என்று கோப்பையை அவள் வாயருகே கொண்டுசென்றபோது விழிப்படைந்து இரு கைகளாலும் அதை பற்றிக்கொண்டு ஓரிரு மிடறுகள் உண்டாள். பின்னர் எஞ்சிய நீர் வாயிலிருந்து வழிய தலைகுனிந்தாள். “இன்னும் ஒரு மிடறு, அரசி” என்றாள் சந்திரிகை. பூர்ணை இன்நீர் கோப்பையுடன் தேவிகையின் தலையாடையை மெல்ல விலக்கியபோது அவள் உள்ளே உடல் இறுகி, கழுத்து நரம்புகள் புடைக்க, பற்கள் ஒன்றையொன்று இறுகக் கடித்திருக்க அமர்ந்திருப்பதை கண்டாள். அவள் கன்னத்தை தட்டி “அரசி” என்று கொடுத்தாள் சந்திரிகை. அவள் அதை உணரவில்லை. “அருந்துக, அரசி…” என்று கோப்பையை அவள் வாயருகே கொண்டுசென்றபோது விழிப்படைந்து இரு கைகளாலும் அதை பற்றிக்கொண்டு ஓரிரு மிடறுகள் உண்டாள். பின்னர் எஞ்சிய நீர் வாயிலிருந்து வழிய தலைகுனிந்தாள். “இன்னும் ஒரு மிடறு, அரசி” என்றாள் சந்திரிகை. பூர்ணை இன்நீர் கோப்பையுடன் தேவிகையின் தலையாடையை மெல்ல விலக்கியபோது அவள் உள்ளே உடல் இறுகி, கழுத்து நரம்புகள் புடைக்க, பற்கள் ஒன்றையொன்று இறுகக் கடித்திருக்க அமர்ந்திருப்பதை கண்டாள். அவள் கன்னத்தை தட்டி “அரசி அரசி” என்றாள். இன்நீர் கோப்பையின் விளிம்பையே அவள் பற்களுக்கிடையில் வைத்து நெம்பி வாயை திறந்தாள்.\nதோளைப் பிடித்து பலமுறை உலுக்கியதும் தேவிகை உடல் தளர்ந்தது. “இன்நீர் அருந்துக, அரசி” என்றாள் பூர்ணை. தேவிகையிடமிருந்து மறுமொழி எதுவும் வரவில்லை. கோப்பையை திரும்பி சந்திரிகையிடம் நீட்டியபின் தேவிகையின் இரு கைகளும் பற்றி தூக்கினாள். மெலிந்த விரல்கள் இறுக சுருண்டு நகங்கள் உள்ளங்கை சதைக்குள் ஆழப் புதைந்திருந்தன. “இன்நீர் ஊட்டுங்கள்” என்றாள் சந்திரிகை. “இப்போது உணவூட்டுவது நன்றல்ல. உடல் இறுகியிருக்கிறது. ஒருவேளை வலிப்பு வரக்கூடும்” என்று பூர்ணை கூறினாள். தேவிகையின் முதுகை வருடியபடி “இன்நீர்க் கலத்தை அங்கு வைத்துவிட்டுச் சென்று அகிபீனா கொண்டுவருக” என்றாள் பூர்ணை. தேவிகையிடமிருந்து மறுமொழி எதுவும் வரவில்லை. கோப்பையை திரும்பி சந்திரிகையிடம் நீட்டியபின் தேவிகையின் இரு கைகளும் பற்றி தூக்கினாள். மெலிந்த விரல்கள் இறுக சுருண்டு நகங்கள் உள்ளங்கை சதைக்குள் ஆழப் புதைந்திருந்தன. “இன்நீர் ஊட்டுங்கள்” என்றாள் சந்திரிகை. “இப்போது உணவூட்டுவது நன்றல்ல. உடல் இறுகியிருக்கிறது. ஒருவேளை வலிப்பு வரக்கூடும்” என்று பூர்ணை கூறினாள். தேவிகையின் முதுகை வருடியபடி “இன்நீர்க் கலத்தை அங்கு வைத்துவிட்டுச் சென்று அகிபீனா கொண்டுவருக” என்றாள். “ஆம்” என்றபின் சந்திரிகை வெளியே சென்றாள்.\n← நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 45\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 47 →\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 62\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 61\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 58\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 57\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 56\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 55\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 54\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 53\n« செப் நவ் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/biggboss-today-promo-video-2/56836/", "date_download": "2019-11-17T00:06:08Z", "digest": "sha1:WIZ6GGP2MMZLX5VKSHYSG5HHEBNZ7HRN", "length": 10837, "nlines": 124, "source_domain": "www.cinereporters.com", "title": "கவின்- லாஸ்லியாவுக்கும் திருமணம் ; வனிதா போட்ட திட்டம் - வீடியோ பாருங்க - Cinereporters Tamil", "raw_content": "\nகவின்- லாஸ்லியாவுக்கும் திருமணம் ; வனிதா போட்ட திட்டம் – வீடியோ பாருங்க\nகவின்- லாஸ்லியாவுக்கும் திருமணம் ; வனிதா போட்ட திட்டம் – வீடியோ பாருங்க\nBiggboss today promo video – பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தற்போது வித்தியாசமான டாஸ்கை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் தொய்வடைந்த நிலையில் வனிதா விஜயகுமார் வந்தபின் நிகழ்ச்சி மீண்டும் சூடுபிடித்துள்ளது.\nதற்போது புது புது வித்தியாசமான டாஸ்க்குகளை போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்து வருகிறார். பிக்பாஸ் போட்டியாளர்கள் இரு வீட்டினராக பிரிந்து டாஸ்குகளை செய்து வருகின்றனர்.\nஇதில், கவினுக்கு, லாஸ்லியவை வனிதா பெண் கேட்பது போன்ற காட்சிகள் இன்றைய புரமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.\nRelated Topics:biggbosscherankavinLosliyavanitha vijayakumarகவின்சேரன்திருமணம்பிக்பாஸ் செய்திலாஸ்லியாவனிதா விஜயகுமார்\nபுலிக்கு பிறந்தது பூனை ஆகுமா – விஜயின் மகன் ஆடிய நடனம் – வைரல் வீடியோ\nமரணத்திற்கு முன் நடிகை சௌந்தர்யா கூறிய ரகசியம் – கண் கலங்கிய ஆர்.வி.உதயகுமார்\nகவ��ன் – லாஸ்லியா காதலுக்கு குறுக்கே நானா\nகவின் – லாஸ்லியா பேரை கூட சொல்ல மாட்டேன் : பொங்கியெழுந்த சேரன்\nசித்தப்புவை தேடிக் கண்டுபிடித்த சாண்டி – வெளியான புகைப்படம்\nகவர்ச்சி உடையில் பப்பில் நடனமாடும் மீரா மிதுன் – வைரல் வீடியோ\nகமலையும் விட்டு வைக்காத மீரா மிதுன்\nகண் கூசும் கவர்ச்சியில் பிக்பாஸ் பிரபலம்- கசிந்த வீடியோ\nமூன்றே நாளில் முடிந்த முதல் டெஸ்ட் – இரண்டு நாள் லீவ் எடுத்துக்கொண்ட இந்தியா \nபெண்களை கியர் போடவிட்ட ஓட்டுனர் – 6 மாதத்துக்கு லைசன்ஸ் ரத்து \nகரும்பலகையில் பாலியல் படங்கள் – மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது \n16 அடியில் பிரம்மாண்ட ராஜநாகம் – இளைஞரின் துணிச்சல் \nஅஜித்தை தெரியும்… விஜய் யாருன்னே எனக்கு தெரியாது – ஸ்ரீரெட்டி அதிரடி பேட்டி\n நேரில் பார்த்ததில்லை… யார் அவரு – ஸ்ரீரெட்டி அந்தர் பல்டி\nவிஜய், விஷால் அஜித்கிட்ட கத்துக்குங்க\nமருத்துவர்களை தாக்கினால் 10 வருடம் சிறை – வருகிறது புதிய சட்டம்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nபிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nபிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் \n தல 60 நாயகி யார் தெரியுமா – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க\nசினிமா செய்திகள்4 weeks ago\nசௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநடிகை அசி���் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nஅன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி\n தளபதி 64 பட கதை இதுதானாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/greek/lesson-4774001057", "date_download": "2019-11-17T00:46:12Z", "digest": "sha1:Y4AZYXTG44E7XM7UYOEI46EH5M35BEW5", "length": 3783, "nlines": 113, "source_domain": "www.internetpolyglot.com", "title": "மனித பண்புகள் 2 - Cechy charakterystyczne człowieka 2 | Λεπτομέρεια μαθήματος (Tamil - Πολωνικά ) - Internet Polyglot", "raw_content": "\n0 0 அந்நியர் Dziwny\n0 0 இன்பமூட்டுபவர் Dowcipny\n0 0 உடை ஒழுங்கு இல்லாதவர் Źle ubrany\n0 0 உள நேர்மையற்றவர் Nieszczery\n0 0 எச்சரிக்கயானவர் Ostrożny\n0 0 எரிச்சலூட்டுபவர் Denerwujący\n0 0 ஏமாற்றம் அடைந்தவர் Rozczarowany\n0 0 கவலை நிறைந்தவர் Niespokojny\n0 0 குழந்தைபோன்ற Dziecinny\n0 0 கோமாளித்தனமானவர் Niezdarny\n0 0 சமயோசிதமானவர் Troskliwy\n0 0 சுதந்திரமானவர் Niezależny\n0 0 சோம்பேறி Leniwy\n0 0 சோகமானவர் Smutny\n0 0 தீவிர சுபாவம் கொண்டவர் Poważny\n0 0 நியாயமானவர் Rozsądny\n0 0 நிலையானவர் Stały\n0 0 நேர்மை உள்ளம் படைத்தவர் Szczery\n0 0 நேர்மையற்றவர் Nieuczciwy\n0 0 நேர்மையானவர் Uczciwy\n0 0 பக்தியானவர் Religijny\n0 0 பரிவானவர் Dobry\n0 0 பரிவு இல்லாதவர் Niedobry\n0 0 பாங்காக உடையணிந்தவர் Dobrze ubrany\n0 0 பாங்கில்லாதவர் Złośliwy\n0 0 பித்துப் பிடித்தவர் Szalony\n0 0 புகழ்பெற்றவர் Popularny\n0 0 பொறாமை கொண்டவர் Zazdrosny\n0 0 பொறுமையானவர் Cierpliwy\n0 0 மனச் சோர்வு அடைந்தவர் Przygnębiony\n0 0 மரியாதையானவர் Uprzejmy\n0 0 முட்டாள்தனமானவர் Idiotyczny\n0 0 முதிர்ச்சி அடைந்தவர் Dojrzały\n0 0 வயதானவர் Stary\n0 0 வெளிப்படையாகப் பேசுபவர் Szczery\n0 0 வேடிக்கையானவர் Zabawny\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-17T00:45:53Z", "digest": "sha1:RX3HBAYHJOJGKDVKGD3SJR2AOZ533N2O", "length": 7830, "nlines": 150, "source_domain": "www.inidhu.com", "title": "காதல் Archives - இனிது", "raw_content": "\nஆட்டோ மொழி – 4\nஅத்தமக ரத்தினமே ஆடிவரும் நெற்கதிரே\nஒத்தையில போறயே நீ ..\nஊருசனம் என்ன சொல்லும் …\nஎல்லாமே வாழ்த்து பாடும் Continue reading “அத்தமக ரத்தினமே ஆடிவரும் நெற்கதிரே”\nவெட்ட வெளியில வேகாத வெயில்ல\nசுட்டெரிக்கும் சூரியனை தொட்டுவிடத்தான் வாயேண்டி Continue reading “சத்தியமா சொல்லுறேன்டீ”\nஉச்சி மலையில் ஏறி பூத்திருக்கும் பூவெடுத்து\nஉன் தலையில் சூடிடத்தான் ஆசை\nபிச்சிப் பூ போல் இருக்கும் உன் மூக்கில்\nசின்னதாக வைரக்கல்லை வச்சிடத்தான் ஆசை\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட��டுப்பாட்டில்\nபாட்டெனெ மாற்றும் வித்தையும் புரியல…\nஏ.ஆர்.ரகுமான் – இந்தியாவின் இசைப்புயல்\nமீண்டும் பறக்க ஆசை – துளிப்பாக்கள்\nஅரசியல் உணர்வை நம் கல்விமுறை அழித்து வருகின்றது\nமுடக்கத்தான் தோசை செய்வது எப்படி\nஆட்டோ மொழி – 21\nவங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nமிளகு ரசம் செய்வது எப்படி\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/63171", "date_download": "2019-11-16T23:19:43Z", "digest": "sha1:WXIVALTMLH3JT7XAV32XKQGMZAY6TAYP", "length": 12059, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "தென்னகசித்திரங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 2\nகேள்வி பதில், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nவெண்முரசு இருநாவல்களை இப்போதுதான் வாசித்துமுடித்தேன். மழைப்பாடல், வண்ணக்கடல். இரண்டும் இரண்டுவகையான அனுபவங்கள். நிலம் என்றவகையில் மகாபாரதம் நிகழும் இடங்களை மட்டுமே காட்டியது மழைப்பாடல். அஸ்தினபுரி, காந்தார நாடு, சதசிருங்கம் எல்லாம் கண்முன்னால் காட்சியாக வந்திருந்தது\nஆனால் மகாபாரதம் நடக்காத இடங்களான தென்னாடு, வேசரநாடு கலிங்கநாடு போன்றவற்றையும் ஆசுரம் போன்ற நிலப்பரப்பையும் விரிவாகவும் நுணுக்கமாகவும் காட்டியது வண்ணக்கடல்\nஇந்த வேறுபாடு திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா\nபாரதம் என்றால் பாரத மண்ணேதான். மகாபாரதத்தில் மொத்த பாரதம் பற்றியும் குறிப்புகள் உ:ள்ளன. ஆனால் அவற்றை ‘நேர்க்காட்சியாக’ காட்ட இடமே இல்லை. கதை சூடுபிடித்தபிறகு சொல்லமுடியாது. சகதேவனின் படையெடுப்பிலேதான் அதன்பின் தென்னகம் வருகிறது. அர்ஜுஜனின் அஸ்வமேதத்தில் வடகிழக்கு வருகிறது. பாரதப்போர் முடிந்ததும் மகாபாரதம் முடியும் மனநிலை வந்துவிடும். அதன்பின் இந்தியவர்ணனை சாத்தியமல்ல.\nஆனால் அதையெல்லாம் சொல்லாமல் நாவலை எழுதவும் முடியாது. ஏனென்றால் அது வியாசன் சொன்னது. அதோடு அந்தப்பகுதிகளை எல்லாம் இப்போதே சொல்லாவிட்டால் பிறகு அவை குறிப்பிடப்படும்போது அவை கண்ணில் விரியாது. ஆகவேதான் வண்ணக்கடல் இந்தியாவின் தெற்கே ஆரம்பித்தது\nவெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்\nமழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி\nவியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்\nவண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்\nTags: அஸ்தினபுரி, ஆசுரம், காந்தார நாடு, கேள்வி பதில், சதசிருங்கம், தென்னகசித்திரங்கள், தென்னாடு, மழைப்பாடல், வண்ணக்கடல், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை, வேசரநாடு கலிங்கநாடு\nமின் தமிழ் பேட்டி 2\nமானுடம் வெல்லும், வானம் வசப்படும்\nவானதியும் வல்லபியும் - ஒரு கனவின் ஈடேற்றம்\nஸ்டான்போர்ட் வானொலியில் என் நேர்காணல்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம�� பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/check-the-latest-update-on-2019-top-10-engineering-colleges-in-tn", "date_download": "2019-11-17T00:27:05Z", "digest": "sha1:VDLZBZXRH73KEB6NGYNX3I2GODK5EERH", "length": 13508, "nlines": 181, "source_domain": "www.maybemaynot.com", "title": "#COLLEGESUGGEST: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ENGINEERING COLLEGE-ல் TOP TEN எது தெரியுமா??? இதைப் பாருங்க!!!", "raw_content": "\n#QUIZ: இளைய தளபதியின் தீவிர ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான QUIZ\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n இன்றைய நடப்பு நிகழ்வுகளில் உங்கள் திறமையை சோதிக்க ஒரு Quick பரீட்சை\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#Suchitra : மீ டூ வால் வாழ்க்கையிழந்த சுசித்ரா \n#sri Divya : விழா மேடையிலேயே ஸ்ரீ திவ்யாவிடம் காதலை சொன்ன ரசிகர் \n#Ileana : நடிகை இலியானாவின் ஹாட் போட்டோஸ் \n#meeramithun: மீராமிதுனுக்கு அரசு வேலையா அடையாள அட்டையுடன் அவரே வெளியிட்ட தகவல் அடையாள அட்டையுடன் அவரே வெளியிட்ட தகவல்\n#NUTRIONALFOOD: இனி அரசுப் பள்ளிகளில் காலை உணவும் கிடைக்குமாம் தமிழ்நாடு அரசு திட்டம்\n#PrincePanchal 10-வது ஃபெயில், ஆனால் விமானம் செய்து பறக்கவிட்ட மாணவர்\n#hiring: இந்திய கடற்படையில் பணிபுரிய காத்திருக்கும் வாய்ப்பு 10-வது தேர்ச்சி போதுமானது\n#civilsuppliescorporation: இன்ஜினியர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய ஆசையா நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய ஆசையா\n#heliumballoons: ஹீலியம்வாயு அடைக்கப்பட்ட பலூன் மேலே பறக்கவிடும்போது, இறுதியாக எங்கே செல்கிறது தெரியுமா எதிர்பார்க்காத இடம்\n#volkspod பார்க்கவே டக்கரா இருக்கே இது உண்மையான பைக் தானா இது உண்மையான பைக் தானா\n#MechanicalDragon பிரான்ஸ் நகர மக்களை ஆச்சர்யத்தின் உச்சிக���குக் கொண்டு சென்ற டிராகன்\n#Metate: அம்மிக் கல்லில் அரைப்பதைவிட, மிக்சியில் அரைக்கும் பொருட்கள் எளிதில் கெட்டுபோக என்ன காரணம்\n#BLINDFOLDEDSKATING: கண்கள் பார்த்தாலே கால்கள் சறுக்கும் கண்ணைக் கட்டினால், GUINNESS-தான்\n#Losliya : திரைப்படத்தில் கதாநாயகியாகும் பிக் பாஸ் லொஸ்லியா \n#Driver பெண்களுடன் ஜாலியாகப் பஸ் ஒட்டிய டிரைவரை, 6 மாசம் அல்லல்பட ஆப்பு வைத்த RTO\n#Shabani ஆண்களைக் கூட மதிக்கல, ஆன இந்தக் கொரிலாவ கியூட்ன்னு சொல்லும் ஜப்பான் பெண்கள்\n#Frank Videos : இவர்கள் பேய் அல்ல பேப்பயல்கள் \n#Police : பைக் கொள்ளையனை துப்பாக்கியால் சுட்ட போலீஸ் \n#TNDISTRICTS: மேலும் 4 புதிய மாவட்டங்கள் உதயம் வெளியானது தமிழ்நாடு அரசாணை\n#sabarimala verdict: அயோத்தி வழக்கை போல சபரி மலையைப் பார்த்தால் நிலைமை என்னாவது இது புரியாட்டி எல்லாம் ஸ்வாகா இது புரியாட்டி எல்லாம் ஸ்வாகா\n#relationships:திருமணத்திற்கு முன்னர் ஆணும் பெண்ணும் கண்டிப்பாக பேசிக்கொள்ள வேண்டிய சமாச்சாரங்கள்\n#Child Care: குழந்தைகள் முன்னால் இதை செய்தால் நல்ல பெற்றோர்களாக இருக்கும் வாய்ப்பை நீங்கள் இழப்பது உறுதி\n#Successful Love: உங்கள் காதல் தோல்வியடையாமல் வெற்றிபெற வேண்டுமா இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்\n#Brainy Lover: காதலுக்குக் கண்கள் தேவைப்படுவதில்லை ஆனால் அறிவு கண்டிப்பாகத் தேவைப்படுகிறது ஆனால் அறிவு கண்டிப்பாகத் தேவைப்படுகிறது\n#BloodRiver தென் கொரியாவில் ரத்தமாக ஓடும் ஆறு ஏன் என்று தெரிந்தால் உங்களுக்கே தலைசுற்றும் ஏன் என்று தெரிந்தால் உங்களுக்கே தலைசுற்றும்\n#okiku வெட்டவெட்ட வளரும் மனித முடி 100 வருடங்களாகப் பொம்மைக்குள் வசிக்கும் குழந்தையின் ஆவி 100 வருடங்களாகப் பொம்மைக்குள் வசிக்கும் குழந்தையின் ஆவி\n#wasteshark: ஒட்டுமொத்த சமுத்திர கழிவுகளையும் ஒரே நாளில் உண்ணும் சுறாமீன் விசித்திரமான காணொளி\n#puthukottai:சிறுவன் மூக்கில் சிக்கிய மீன்,இலகுவாக வெளியே எடுத்த மருத்துவருக்கு குவியும் பாராட்டு காணொளி உள்ளே\n#COLLEGESUGGEST: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ENGINEERING COLLEGE-ல் TOP TEN எது தெரியுமா\nநவம்பர் முடியப் போகுது. இன்னும் ஐந்து மாதங்களில், அனைத்து COLLEGE-களில் ADMISSION துவங்கிவிடும். ஆனால், அப்போது தமிழகத்தில் சிறந்த COLLEGE என்று தேடிக் கொண்டிருக்க நேரமும் கிடையாது, இருக்கவும் இருக்காது. அதனால்தான் இப்போது இருந்தே சிறந்த COLLEGE-���ளைப் பற்றிப் பதிவிடுகிறோம். முதலாவதாக, தமிழகத்தில் உள்ள TOP TEN ENGINEERING COLLEGE-கள் எவை என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.\n#COLLEGESUGGEST தமிழகத்தில் உள்ள GOVERNMENT மற்றும் PRIVATE COLLEGE-களில் முதல் பத்து இடங்களில் உள்ள TOP TEN COLLEGE-கள் எதுவென்று பார்த்தீர்களல்லவா 2019-ம் ஆண்டின் மதிப்பீடு இது. உங்கள் பிள்ளைகளை ENGINEERING படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், உடனடியாக உங்கள் பிள்ளை படிக்க வேண்டிய COLLEGE-ஐத் தேர்வு செய்து வைத்துக் கொள்ளலாம் இல்லையா\n#puthukottai:சிறுவன் மூக்கில் சிக்கிய மீன்,இலகுவாக வெளியே எடுத்த மருத்துவருக்கு குவியும் பாராட்டு\n இல்ல இல்ல வசமா மாட்ட போறோம் - கண் முன்னாடி காட்டப்படும் மரண பயம் - தலைகுப்புற தலைநகரம்\n#heliumballoons: ஹீலியம்வாயு அடைக்கப்பட்ட பலூன் மேலே பறக்கவிடும்போது, இறுதியாக எங்கே செல்கிறது தெரியுமா\n#WeddingGames இனி கல்யாணத்துல மியூசிக்கல் சேர் வேண்டாம் இந்த விளையாட்ட வையுங்க\n#okiku வெட்டவெட்ட வளரும் மனித முடி 100 வருடங்களாகப் பொம்மைக்குள் வசிக்கும் குழந்தையின் ஆவி\n#Bazeera மாமன்னர் அலெக்சாண்டர் உருவாக்கிய நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\n#Driver பெண்களுடன் ஜாலியாகப் பஸ் ஒட்டிய டிரைவரை, 6 மாசம் அல்லல்பட ஆப்பு வைத்த RTO\n#sabarimala verdict: அயோத்தி வழக்கை போல சபரி மலையைப் பார்த்தால் நிலைமை என்னாவது இது புரியாட்டி எல்லாம் ஸ்வாகா\n#Alcohol : குடிகார கணவரை திருத்த மனைவி செய்த ஐடியா \n லிஸ்டில் உங்க பெயரும் இருக்கா 13 லட்சம் பேரின் கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள் அபேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/nakkheeran-gopal-cbcid", "date_download": "2019-11-16T23:38:40Z", "digest": "sha1:QA4ZEL5X52CK3AHVO7HUEHLT5XX235G6", "length": 7515, "nlines": 128, "source_domain": "www.toptamilnews.com", "title": "Nakkheeran gopal cbcid | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபார்க்கிங்ல் கார் திருடு போனால் அதற்கு ஹோட்டல் நிர்வாகம்தான் பொறுப்பு- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபிரபல வில்லன் நூற்றாண்டு விழாவில் கைக்கோர்க்கும் கமல் மற்றும் ரஜினி\nசங்கத்தமிழன் விஜய்க்கான படம் - இயக்குநர் பளீர்\nநான் ஏன் சிறைக்கு சென்றேன் தெரியுமா\nஅரசியலில் ஆண்கள் இருக்கலாம், பெண்கள் இருப்பது மிக கடினம் - தமிழிசை சவுந்தரராஜன்\nதிரையரங்குகளில் படத் தலைப்புக்கு முன் திருக்குறள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nபெங்களூரு கல்லூரியில் ஆதித்ய வர்மா '���ுருவ்'\nநடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு: விஷாலுக்கு அந்த உரிமை இல்லை - நீதிமன்றம் அதிரடி\nநியூயார்க்கில் காதலருடன் டூயட் பாடும் நயன்தாரா\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: வீடியோவை வெளியிட்ட நக்கீரன் கோபால் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் வீடியோவை வெளியிட்ட நக்கீரன் கோபால் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.\nபார்க்கிங்ல் கார் திருடு போனால் அதற்கு ஹோட்டல் நிர்வாகம்தான் பொறுப்பு- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nடிரான்ஸ்பருக்கு எதிர்ப்பு... டியூட்டியில் சேர ஓடிய எஸ்.ஐ-ஆல் பரபரப்பு\nசபரிமலையில் காவலர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு\nவெற்றிலைப் பாக்கு போடுவதால் இவ்வளவு நன்மைகளா\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nசுவையான நாக்கு மீன் தவா ஃபிரை… இப்படி செய்து பாருங்கள்...\nசுவையான காளான் வறுவல்… சுலபமான ரெசிப்பி\nகாவேரிப் பாக்கம் கல்மீன் சாப்பிட்டு இருக்கிறீர்களா.\nஅமெரிக்காவின் மீனாட்சி அம்மன் கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்\nஇலங்கை அதிபர் தேர்தல் : மன்னாரில் வாக்காளர்கள் வந்த பேருந்துகள் மீது துப்பாக்கிச் சூடு \nஆண்டவன் இருக்கான் கொமாரு... பெண்ணிடம் பர்ஸைஸ பறித்த திருடனுக்கு நேர்ந்ததை பாருங்கள்\nமூன்றாம் நாள் ஆட்டம்: பந்தே பிடிக்காமல் டிக்ளேர் செய்தது இந்திய அணி\nவேகபந்துவீச்சில் மிரண்ட வங்கதேசம்.. இன்னிங்ஸ் வெற்றிக்கு திட்டமிடும் இந்தியா.. உணவு இடைவேளையில் வங்கதேசம் 60/4\nவங்கதேச புலிகளை பொட்டலம் கட்டி.. இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%90%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-11-17T01:02:49Z", "digest": "sha1:XB77QOWIY2XTXDN3Z6U5LIP2JK7JOSGR", "length": 5229, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐலன்ட் | Virakesari.lk", "raw_content": "\nயாழ். மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை \nமாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய ம���ன்னிலை\nசாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nயாழ். மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை \nமாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nசாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nசரத்பொன்சேகாவின் சகா போதைப்பொருளுடன் கைது\nஅமைச்சர் சரத்பொன்சேகாவின் நெருங்கிய சகாவொருவர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என ஐலன்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.\nயாழ். மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை \nமாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nசாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-16T23:24:07Z", "digest": "sha1:CMGJGQSGBYJMGQBCRKPL7GUA4UQVVAN4", "length": 2130, "nlines": 20, "source_domain": "vallalar.in", "title": "எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன் - vallalar Songs", "raw_content": "\nஎந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்\nஎந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்\nஎந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்\nஎந்தைபிரான் என்இறைவன் இருக்க இங்கே\nஎந்தை யேதில்லை எம்இறை யேகுகன்\nஎந்தையே என்பவர்தம் இன்னமுதே என்உரிமைத்\nஎந்தாய்நின் அன்பர்தமக் கின்னமுதம் இட்டேத்திச்\nஎந்தாயென் குற்றமெலாம் எண்ணுங்கால் உள்நடுங்கி\nஎந்தாய் ஒருநாள் அருள்வடிவின் எளியேன் கண்டு களிப்படைய\nஎந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ\nஎந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர்\nஎந்தைஎன் குருவே என்னுயிர்க் குயிரே\nஎந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே\nஎந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்\nஎந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ ய���ம்பர மன்றா டும்பத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=18540", "date_download": "2019-11-16T23:22:19Z", "digest": "sha1:GPBMODHYLVFWEDTS3PTPUB62SERXKPZU", "length": 18412, "nlines": 204, "source_domain": "www.anegun.com", "title": "அம்னோவைக் கலைக்க தொடுத்த வழக்கில் 26ஆம் தேதி செவிமடுப்பு! – அநேகன்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019\n18,900 வாக்குகளில் வீ ஜெக் செங் முன்னிலை; தேசிய முன்னணியின் வெற்றி உறுதி\nமலேசிய தமிழர்கள் ஐவருக்கு உலகத் தமிழ் விருது\nஇளம் தொழில் முனைவர்களுக்கான அற்புதத் தளம் ரைஸ் மாநாடு\nகோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் தீபாவளி கொண்டாட்டம் \nதஞ்சோங் பியாய் இடைத் தேர்தல்: சீனர்களின் ஆதரவால் தே.முன்னணியின் வெற்றி நிச்சயம்\nஇப்போதைக்கு எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது\nமாறுபட்ட கதையம்சம் கொண்ட ‘மெட்ரோ மாலை’\nமக்கள் நல்லிணக்க ஆலோசனை மன்றம் உதயம்\nமீண்டும் அனைத்துலக அளவில் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை\nபேராக் அரசாங்கத்தின் சீரான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும்\nமுகப்பு > மற்றவை > அம்னோவைக் கலைக்க தொடுத்த வழக்கில் 26ஆம் தேதி செவிமடுப்பு\nஅம்னோவைக் கலைக்க தொடுத்த வழக்கில் 26ஆம் தேதி செவிமடுப்பு\nலிங்கா ஏப்ரல் 23, 2018 1800\nஅம்னோவின் அனைத்து பிரிவு தேர்தல்களையும் தள்ளி வைப்பதற்கு தேசிய சங்கப் பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) அக்கட்சிக்கு வழங்கிய அனுமதியை எதிர்த்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்த அக்கட்சியைச் சேர்ந்த 16 பேரின் வழக்கின் செவிமடுப்புக்கான தேதி வருகின்ற வியாழக்கிழமை 26ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கின் செவிமடுப்பு நீதிபதி டத்தோ வீரா கமாலுடின் முஹம்மட் சைட் முன்னிலையில் நடைபெறவுள்ளது.\nஇது குறித்து வழக்கறிஞர் முஹம்மட் ஹனிஃப் கத்ரி அப்துல்லா கூறுகையில், எங்கள் தரப்பு உடனடியாக ஒப்புதல் கடிதத்தை இன்னும் வழங்காத நிலையில் இவ்வழக்கின் செவிமடுப்பிற்கான தேதி முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு ஆச்சர்யமளிப்பதாக அவர் தெரிவித்தார்.\n14ஆவது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வருகின்ற சனிக்கிழமையும் வாக்களிக்கும் நாள் மே 9ஆம் தேதியிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை அம்னோ செரி மெர்ப்பாத்தி பண்டான் இண்டா கிளையின் தலைவர் சாலிஹுடின் அஹ்ம��ட் காலிட் தலைமையில் சுமார் 16 உறுப்பினர்கள் அம்னோவின் கட்சித் தேர்தலை நடத்துவதற்கு அடுத்தாண்டு ஏப்ரல் 19ஆம் தேதி வரையில் காலக்கெடுவை ஆர்.ஓ.எஸ். வழங்கியிருப்பதை எதிர்த்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.\nஅதன் மறுநாளே, அம்னோவின் பொதுச்செயலாலர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் அந்த 16 பேரும் கட்சியின் 20.7 சட்டப்பிரிவை மீறி நீதிமன்றத்திற்கு சென்றதால் அவர்கள் இயல்பாகவே உறுப்பினர்கள் எனும் தகுதியை இழப்பதாக தெரிவித்தார். அவர்களின் நீக்கம் குறித்து ஹனிஃப் கூறுகையில் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை அம்னோ மீது தொடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.\nசர்ச்சைக்குரிய அம்னோ தலைவர் ஜமால் யூனோஸ் தேர்தலில் போட்டியிடவில்லை\nபினாங்கு மாநிலத்திலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் பங்கேற்ற தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபயிற்றுனர் பொறுப்பில் இருந்து விலகினார் விங்காடா\nஅருள்கந்தாவுக்கு 1 கோடி வெள்ளி சம்பளமா\nலிங்கா ஆகஸ்ட் 2, 2018\nஆசிய கட்டழகர் : 4ஆவது முறையாக பட்டத்தை வென்றார் ஷாருல் மை மகேன்\nதயாளன் சண்முகம் அக்டோபர் 7, 2018\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nநான் பிரதமராக நீடித்திருப்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் –துன் மகாதீர் என்பதில், நாகராஜன்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை ந��ரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=33912", "date_download": "2019-11-16T23:39:14Z", "digest": "sha1:JWK7LCPBTC6N75SFIQHJRIOGE36OAAIL", "length": 19265, "nlines": 204, "source_domain": "www.anegun.com", "title": "அடையாள ஆவண சிக்கல்; பதிவு அலுவலகத்தில் நிலவும் தடைகள் களையப்படும்; விரைவில் நிரந்தரத் தீர்வு எட்டப்படும் -அமைச்சர் வேதமூர்த்தி – அநேகன்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019\n18,900 வாக்குகளில் வீ ஜெக் செங் முன்னிலை; தேசிய முன்னணியின் வெற்றி உறுதி\nமலேசிய தமிழர்கள் ஐவருக்கு உலகத் தமிழ் விருது\nஇளம் தொழில் முனைவர்களுக்கான அற்புதத் தளம் ரைஸ் மாநாடு\nகோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் தீபாவளி கொண்டாட்டம் \nதஞ்சோங் பியாய் இடைத் தேர்தல்: சீனர்களின் ஆதரவால் தே.முன்னணியின் வெற்றி நிச்சயம்\nஇப்போதைக்கு எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது\nமாறுபட்ட கதையம்சம் கொண்ட ‘மெட்ரோ மாலை’\nமக்கள் நல்லிணக்க ஆலோசனை மன்றம் உதயம்\nமீண்டும் அனைத்துலக அளவில் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை\nபேராக் அரசாங்கத்தின் சீரான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும்\nமுகப்பு > அரசியல் > அடையாள ஆவண சிக்கல்; பதிவு அலுவலகத்தில் நிலவும் தடைகள் களையப்படும்; விரைவில் நிரந்தரத் தீர்வு எட்டப்படும் -அமைச்சர் வேதமூர்த்தி\nஅடையாள ஆவண சிக்கல்; பதிவு அலுவலகத்தில் நிலவும் தடைகள் களையப்படும்; விரைவில் நிரந்தரத் தீர்வு எட்டப்படும் -அமைச்சர் வேதமூர்த்தி\nலிங்கா ஜூலை 20, 2019 920\nஅடையாள் ஆவண சிக்கலை எதிர்நோக்கும் இந்தியர்களுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படுவதன் தொடர்பில் தேசிய பதிவு அலுவலகத்தில் நிலவும் ஒருசில ந்டைமுறைத் தடைகள் களையப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகடந்த பொதுத் தேர்தலின்போது நம்பிக்கைக் கூட்டணி தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் இந்திய சமுதாயத்தில் அடையாள ஆவண பிரச்சனையை எதிர்நோக்குபவர்களின் இன்னல் களையப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nநம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் இந்தப் பிரச்சனைக்கான தீர்வை எட்டும் முயற்சியில் ஈடுபட்டபோது, தேசிய பதிவு அலுவலகங்களில் பலவித தடைகள் இருப்பது அடையாளம் காணப்பட்டன. அத்துடன், இந்தச் சிக்கலை எதிர்நோக்கி இருப்பவர்களும் வகைப்படுத்தப்பட்டனர்.\nகுழந்தைகளின் பிறப்பை பதிவு செய்யாமல் விட்டவர்கள், வெளிநாட்டுப் பெண்களை மணம் முடித்தவர்கள், திருமணத்தைப் பதிவு செய்யாத தம்பதியரின் பிள்ளைகள், மணமுறிவுக்குப் பின் பதிவுத் திருமணம் செய்யாமல் மறுமணம் புரிந்தவர்களின் பிள்ளைகள் என்றெல்லாம் பல சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டன. இவ்வாறு பத்து பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nமலேசிய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் இந்த மண்ணில் முறையாகப் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் குடியுரிமையைப் பெற உரிமை இருக்கிறது. அதேவேளை, இதன் தொடர்பில் தேசிய அலுவலகத்தில் நிலவும் ஒருசில தடைகளை முதலில் களைய வேண்டி இருக்கிறது.\nஇதற்கான பணிகள் சீராக நடைபெற்று வரும் நிலையில், கூடிய விரைவில் இது குறித்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கபடும். அமைச்சரவையின் பரிசீலனைக்கும் ஒப்புதலுக்கும் பிறகு இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.\nகைதிகள் புனர்வாழ்வுத் திட்டம்; அமைச்சர் வேதமூர்த்தி தொடக்கம்\nதமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் பினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபி.கே.ஆரில் இணைந்தார் பத்து தொகுதி பிரபாகரன்\nலிங்கா மே 13, 2018\nஇரு டிரேயிலர் லோரிகள் மோதல்: ஒருவர் பலி\nஅனைத்து AES சாலை குற்றப்பதிவுகளும் ரத்து செய்யப்படுகின்றன\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nநான் பிரதமராக நீடித்திருப்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் –துன் மகாதீர் என்பதில், நாகராஜன்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்��� ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-584/", "date_download": "2019-11-17T01:09:37Z", "digest": "sha1:SZD5BQ2W2L56NXIVCI2SC47TMJY3KFRB", "length": 13597, "nlines": 88, "source_domain": "www.namadhuamma.net", "title": "மேட்டூர் அணை 43-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nமக்கள் நலத்திட்டங்களை யாராலும் தடுக்க முடியாது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆவேச பேச்சு\nஸ்ரீவைகுண்டம் பேட்மாநகரில் மாபெரும் மாட்டுவண்டி, குதிரைவண்டி போட்டி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்\n3,280 சிறந்த ஆசிரியர்களுக்கு பரிசு- பாராட்டு சான்றிதழ் – அமைச்சர்கள் வழங்கினர்\nபண்ருட்டி அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு\n2,490 பயனாளிகளுக்கு ரூ.13.77 கோடி நலத்திட்ட உதவி – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வழங்கினார்.\nமுதலமைச்சரை நேரில் சந்தித்து புதிய மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து பெற்றனர்.\nஹூஸ்டன் பல்கலை. தமிழ் ஆய்வு இருக்கைக்கு துணை முதல்வர் 10 ஆயிரம் டாலர் நன்கொடை\nஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் துணை முதலமைச்சர் சாமி தரிசனம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கழக தொண்டர்கள் போட்டி போட்டு மனு தாக்கல்\nஅமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கைக்கு தமிழக அரசு உதவி – துணை முதலமைச்சர் உறுதி\nசபரிமலைக்குச் செல்ல முயன்ற 10 பெண்களை போலீஸார் திருப்பி அனுப்பினர்\nகழகத்தின் வெற்றி தொடரும் : கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக் கனிகளை பறித்து எம்.ஜி.ஆர்.- அம்மா நினைவிடத்தில் சமர்பிப்போம் – விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. சபதம்\n1216 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்\nதிண்டுக்கல் குதிரையாறு அணையிலிருந்து 18-ந்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nமேட்டூர் அணை 43-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது…\nகர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.\nஇன்று காலை கபினி அணையில் இருந்து 39 ஆயிரத்து 427 கன அடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 23 ஆயிரத்து 333 கன அடி தண்ணீரும் என மொத்தம் 62 ஆயிரத்து 760 கன அடியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nதமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மதியம் 58 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 90 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் நேராக ஒகேனக்கலுக்கு வருகிறது. இதனால் ஒகேனக்கலுக்கு அருவிகளுக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் சினி பால்ஸ் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.\nஐந்தருவி தெரியாத அளவிற்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க 31-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் நாடார் கொட்டாய், ஊட்டமலை உள்பட காவிரி ஆற்றுப் பகுதிகளில் தாழ்வா��� இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.\nஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 65 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து 75 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 32 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி தண்ணீரும் என மொத்தம் 33 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் 16 கண் பாலம் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.\nஇதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 116.72 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர் மட்டம் ஒரேநாளில் 2.5 அடி உயர்ந்து 119.34 அடியாக உயர்ந்துள்ளது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில் இன்று மதியம் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதன்மூலம் 43வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 76 ஆயிரம் கன தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nமேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 32 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகை, கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் கரை யோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகண் கலங்கிய இஸ்ரோ தலைவர் கட்டியணைத்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி…\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரொ ரயில் பெட்டி இயக்கத்தை தொடங்கி வைத்தார் – பிரதமர் மோடி\nசபரிமலைக்குச் செல்ல முயன்ற 10 பெண்களை போலீஸார் திருப்பி அனுப்பினர்\nதமிழகத்தின் நீண்டகால இணை பிரியாத பங்குதாரர் உலக வங்கி – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்\nஅயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்…\nபிரேசில் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\nநமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…\nஉள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு – வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…\n‘அனைவருக்கும் வீடு’ என்ற லட்சியத்தை நோக்கி கழக அரசு விரைந்து நடவடிக்கை – துணை முதலமைச்சர் பேட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/49420/news/49420.html", "date_download": "2019-11-17T00:44:20Z", "digest": "sha1:INETU3EIU5GJUI7BUV7D56TIY22HTTV4", "length": 6749, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "புதுமணத் தம்பதிகள் 70 வீதமானோர் அச்சத்தின் பிடியில் இருக்கிறார்களாம்! -புதிய ஆய்வு : நிதர்சனம்", "raw_content": "\nபுதுமணத் தம்பதிகள் 70 வீதமானோர் அச்சத்தின் பிடியில் இருக்கிறார்களாம்\nபொதுவாக திருமணம் முடிந்து ஹனிமூனுக்குச் செல்லும் தம்பதிகள் அனைவரும் ஒருவித மயக்கத்திலேயே இருப்பார்கள் எனச் சொல்லுவதுண்டு. இதனாலேயே வீடுகளில் குறைந்தது ஆறுமாதங்களுக்கு அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள் பெரியவர்கள். விருந்து, தேனிலவு, சினிமா என கேளிக்கை என அனைத்தும் முடிந்து மறுபடியும் இயல்பு நிலைக்குத் திரும்ப ஒரு வருடமாவது ஆகி விடும். அதுவும் நம்மவர்களை கேட்கவே வேண்டாம். இந்த விடயத்தில் எல்லாம் கில்லாடிகள். நம்மவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த மயக்கத்தோடு கர்ப்பமும் இணைந்து கொள்ளும்.\nஆனால் அவுஸ்திரேலியா நாட்டில் திருமணமான புதிய தம்பதிகளில் 76 விழுக்காட்டினர் ஒரு வித அச்ச உணர்வுடனே வாழ்கிறார்கள் என்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் அம்பலமாகியுள்ளது.\nடிய்க்கின் பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய மையத்தின் சார்பில் வாழ்க்கை தரம் என்ற தலைப்பில் 2 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கணவன், மனைவி இருவரும் திருமணமான முதல் வருடத்தில் மனதளவில் மகிழ்ச்சியாக இல்லை என்றே கூறியுள்ளனர்.\nதேனிலவு என்பது சம்பிரதாயத்துக்குரிய சடங்கு என்பதால் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் ஒருவித பதட்டத்துடனே வாழ்கிறோம் என்கின்றனர் புதிய ஜோடிகள்.\nஇரண்டாம் வருடத்தில் எந்த அச்சமும் இல்லையாம். இதை சொன்னதில் பலர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பெண்கள் பற்றின ரகசியங்கள்\nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான மான்ஸ்டர் மெஷின்கள்\nவாத நோய்களை குணப்படுத்தும் பிண்ணாக்கு கீரை\nமேக்கப் இல்லாமல் தமிழ் நடிகைகள்\nஅகோர முகத்தை ‘அறுவை சிகிசிச்சை’யின் மூலம் அழகாக்கிய – 10 தமிழ் நடிகைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-17T01:19:44Z", "digest": "sha1:GDC7DHKWKY2IV7JB3T4SVG46UPEU5BPK", "length": 6729, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட் – வீரர்கள் ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது – Chennaionline", "raw_content": "\n5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nசையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி\nஉலக பாரா தடகள போட்டி – இந்திய வீரர்கள் மாரியப்பன், சரத்குமார் பதக்கம் வென்றார்கள்\nவங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர்\nரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா\nஐபிஎல் கிரிக்கெட் – வீரர்கள் ஏலம் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது\n12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடக்கிறது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடம், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த சீசனுக்கான ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. வீரர்கள் ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் ஏற்கனவே ஏலத்தில் இருந்து விலகி விட்டனர்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.36.20 கோடியையும், டெல்லி கேப்பிட்டல் அணி ரூ.25.50 கோடியையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20.95 கோடியையும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.18.15 கோடியையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.15.20 கோடியையும், மும்பை இந்தியன்ஸ் அணி 11.15 கோடியையும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி ரூ. 9.70 கோடியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடியையும் வீரர்களை வாங்க செலவிட முடியும். வீரர்கள் ஏலம் பகல் 2.30 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\n← கஜா புயல் நிவாரண நிதி – ஒரு நாள் சம்பளத்தை வழங்கிய போக்குவரத்து ஊழியர்கள்\nஅமெரிக்காவுக்கு மீண்டும் எச்சரிக்கை விட தொடங்கிய வடகொரியா\nஇந்தியாவுக்கு எதிரான போட்டியில் சாதிப்போம் – ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை\nபுரோ கபடி லீக் – ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி பாட்னா வெற்றி\n5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஏலத்திற்கு முன்பு 8 அணிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை வெளியேற்றலாம். அதேபோல் மற்ற\nசையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/section/crime?page=3", "date_download": "2019-11-16T23:58:14Z", "digest": "sha1:AYCEVFZYEYFT7EXOSB2JHEER5IMOZVJM", "length": 29871, "nlines": 324, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nதிருமணத்துக்கு மறுத்த காதலன் மீது ஆசிட் வீசிய காதலி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 38 ஆண்டுகள் சிறை...\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த 16 பேருக்கு தூக்கு தண்டனை...\nபாலியல் துன்புறுத்தல் புகாரை வாபஸ் பெற மறுத்த பெண் கொலை: 16 பேருக்கு மரண தண்டணை\nபள்ளி ஆசிரியையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 11ம் வகுப்பு மாணவன்\nகாவல்துறையினரை ஏமாற்றிவிட்டு தப்பியோடிய கைதி\nஒரு தலைக் காதல் : இளம்பெண்ணை கழுத்தறுக்க முயன்ற இளைஞர் கைது\nஇளம் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்\nகள்ள நோட்டுகள் வைத்திருந்ததாக கல்லூரி மணவர்கள் கைது\nபெண் குழந்தையை பாலில் குருணை கலந்து கொடுத்துக் கொன்ற பாட்டி\nதீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் மோசடி...\nஓய்வு பெற்ற மருத்துவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை..\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 4 லட்ச ரூபாய் கொள்ளை..\nபுதுச்சேரி பைனான்சியர் கொலை வழக்கில் ஐந்து பேர் கைது...\nவங்கிக் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு வேன் பறிமுதல்\nகூலிப்படையை ஏவி முன்னாள் துணைவேந��தரை தீர்த்துக்கட்டிய சகோதரர்கள்...\nஆட்டோ ஓட்டுநரை அடமானம் வைத்து பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்...\nசிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை\nஇளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு மிரட்டல் விடுப்பதாக காவல் உதவி ஆய்வாளர் மீது புகார்\nஐரோப்பா மாணவியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய தொழிலதிபர் கைது\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\nமண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nபஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதிக்கு நோட்டீஸ்\nசபரிமலையில் பெண்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nதேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதிருச்சியில் நவ.22 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அமமுக தலைமை அறிவிப்பு\nதமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு\nசென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் இருவர் விருப்ப மனு தாக்கல்\nஅதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் துப்பாக்கிச்சூடு\nமேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து\nவங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nமாணவி ஃபாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல: மு.க.ஸ்டாலின்\nமாணவி ஃபாத்திமா வழக்கில் தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமெரினா கடற்கரையை அழகுபடுத்தவது, மீன் கடைகள் அமைக்கப்படுவது தொடர்பான வழக்கில் மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் ஆணை...\nகள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்\nசென்னை கீரின்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார் மாணவி ஃபாத்திமாவின் தந்தை லத்தீப்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: ஃபாத்திமாவின் தந்தை முதல்வர் பழனிசாமியை சந்தித்து புகார்\nஇந்திய - வங்கதேசம் முதல் டெஸ்ட்: மயங்க் அகர்வால் இரட்டை சதம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து ஐஐடி நிர்வாகம் வேதனை\nசபரிமலைக்கு வரும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு தர முடியாது: அமைச்சர் சுரேந்திரன்\nஉள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடக்கம்\nஜெயலலிதாவிற்கு பின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி: திண்டுக்கல் சீனிவாசன்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அமைப்பு\nGST குறித்து நிர்மலா சீதாராமனிடம் கடம்பூர் ராஜூ கோரிக்கை\nசங்கத்தமிழன் பட பிரச்சனை எவ்வளவு பேசினாலும் தீர்வு கிடைக்காது: விஜய் சேதுபதி\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 3வது சதத்தை எடுத்தார் இந்திய வீரர் மயங்க் அகர்வால்\nதிமுக ஒரு பணக்கார கட்சி: அமைச்சர் ஜெயக்குமார்\nஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார்: மு.க ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பாமக நிறுவனர் ராமதாஸ்\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முனைப்புக் காட்டும் சிவசேனா\nதீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரத்திற்கு 72 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரதமர் மோடி\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவிற்கு மாற்றம்\nசபரிமலை விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை: பினராயி விஜயன்\nதிருக்குறள்தான் அரசியலுக்கு சாயம் பூசமுடியும், திருக்குறளுக்கு அரசியல் சாயம் பூச முடியாது - கவிஞர் வைரமுத்து\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் : மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் தாய்லாந்து வீராங்கணையிடம் பி.வி.சிந்து தோல்வி\nIndVsBan முதல��� டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: முதல் இன்னிங்ஸில் 150ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது \nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு விசாரணைக்கு மாற்றம்\n“ரஜினி மற்றும் கமல் மீது அதிமுகவினருக்கு எந்த காட்டமும் இல்லை\" - ராஜேந்திர பாலாஜி\n“தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது; ரஜினி அதை நிரப்புவார்\nராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nசபரிமலை வழக்கு: 7 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் வரை அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவு தொடரும் என தீர்ப்பு\nசபரிமலை வழக்கு: சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசபரிமலை வழக்கு விசாரணை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை வாசிக்க தொடங்கியது அரசியல் சாசன அமர்வு\nநேரு கொண்டுவந்த வெளியுறவு கொள்கையை இனி யாராலும் கொண்டுவர முடியாது: புதுவை முதல்வர்\nஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டியில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக ஆளுநர் மரியாதை\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியது\nவங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nடெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு; 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.\nநடிப்பில் எம்ஜிஆர், சிவாஜியை மிஞ்சியவர் பிரதமர் மோடி - புதுவை முதல்வர்\nஅதிகபட்ச காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்...\nஐஐடியில் கேரள மாணவி தற்கொலை - கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சென்னை ஐஐடி முன்பு போராட்டம்...\nகர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக ம���தலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு\nடெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்டவை வாபஸ் பெறப்படுவதாக ஜேஎன்யூ நிர்வாகம் அறிவிப்பு\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை - போலீசார் விசாரணை....\nதலைமை நீதிபதி அலுவலகத்தையும் RTI வரம்பிற்குள் கொண்டுவந்தது உச்சநீதிமன்றம்\nஅரைமணி நேரம் கூட தனது கருத்தில் உறுதியாக நிற்கமுடியாதது தான் ரஜினியின் ஆளுமை - சீமான்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார் பி.வி.சிந்து\nரஃபேல் மறுஆய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோவிலில் நுழைய பெண்களுக்கு அனுமதி கிடைக்குமா\n“கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்\nமதுரையில் இதுவரை 128 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nஸ்டாலினும் நானும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல பார்க்காமலேயே பேசுவோம்: கே.எஸ்.அழகிரி\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு\nசிலியில் அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி\nஇந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் தொடங்குவது கடினம்: வோடபோன் தலைமைச்செயல் அதிகாரி\nமகாராஷ்டிரா ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது\nசென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திப்பு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்ததாக தகவல்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானால் உச்சநீதிமன்றத்தை அணுக சிவசேனா திட்டம்\nஅமமுகவை ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை: முதல்வர் பழனிசாமி\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு\nஇடைத்தேர்தலைப் போல உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றியை பெறவேண்டும்: முதல்வர் பழனிசாமி\nபரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nஒரு மாத பரோலில் இன்று சிறையிலிருந்து வெளி வருகிறார் பேரறிவாளன்\nசென்னை காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்\nஅதிமுகவில் வெற்றிடம் இல்லை; ரஜினிக்கு முதல்வர் பதிலடி\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்\nமகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு\nசோனியா காந்தியுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேச்சு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-business/9/11/2018/rajini-and-kamalhaasan-support-sarkar", "date_download": "2019-11-17T00:36:08Z", "digest": "sha1:ZEGEMTLBZ2WY45TIBD5DRE3LU3UQCPBY", "length": 34878, "nlines": 302, "source_domain": "ns7.tv", "title": "Sarkar Movie Controversy: Rajinikanth and Kamal Haasan support to Vijay's 'Sarkar' Movie", "raw_content": "\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nசர்கார் படத்திற்கு ஆதரவாக ரஜினி மற்றும் கமல் ட்விட்டரில் கருத்து\nதணிக்கை குழு அனுமதி அளித்த பிறகு, ஒரு படத்தில் இருந்து காட்சிகளை நீக்க சொல்வது தவறானது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nசர்கார் படத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், படத்���ை திரையிடுவதை தடுப்பதும், பேனர்களை சேதப்படுத்துவதும் சட்டத்துக்கு புறம்பானது என கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான செயல்களை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.\nதணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nசர்கார் திரைப்படத்திற்கு அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பதா, என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம், அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல என குறிப்பிட்டுள்ளார். மேலும், விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும், என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nமுறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.\n​ட்விட்டர் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தோழிகள்\n2006ம் ஆண்டு தனது சிறுவயதில் விடுமுறை நாளில் தான் சந்தித்த பெண் தோழி ஒருவரை ட்விட்டர் மூலம் 12 ஆண\nரஜினிகாந்த் கருத்துக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை\n​காலமானார் பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ்...ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்\nகன்னட நடிகரும், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான அம்பரீஷ் உடலநலக்குறைவால் காலமானார்.\n​ரஜினிகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என வெளியான செய்தி தவறானது\nநடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என வெளியான செய்தி தவறானது என, அவரது செய்தி தொடர\nபுயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் நேரில் பார்வையிட வேண்டும் : கமல்ஹாசன்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்\nஜப்பானில் 4-D தொழில்நுட்பத்தில் வெளியாகிறது ரஜினிகாந்தின் முத்து திரைப்படம்\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படம் ஜப்பானில் 4-D தொழில்நுட்பத்தில் ர\n​கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் ரஜினி ஆறுதல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.\n​ட்விட்டரில் விரைவில் வரவிருக்கும் புதிய மாற்றம்\nட்விட்டரில் விரைவில் எடிட் வசதி அறிமுகப்படுத்தப்படுவதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாக ட்விட\nஏழு பேர் விவகாரம் : ரஜினிகாந்த் விளக்கம்\nஏழு பேர் குறித்த கேள்வியை தம்மிடம் தெளிவாக கேட்கவில்லை என்றும், ஏழு பேர் விவகாரம் குறித்த\nசர்கார் திரைப்பட குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சி.வி.சண்முகம்\nஅரசுக்கு எதிராக மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில், நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் தி\n​' பனைமர வடிவில் உருவாக்கப்படும், உலகின் முதல் செயற்கைத் தீவு...\n​'மனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\n​'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் பதவியிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\nமண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nபஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதிக்கு நோட்டீஸ்\nசபரிமலையில் பெண்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nதேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதிருச்சியில் நவ.22 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ���மமுக தலைமை அறிவிப்பு\nதமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு\nசென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் இருவர் விருப்ப மனு தாக்கல்\nஅதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் துப்பாக்கிச்சூடு\nமேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து\nவங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nமாணவி ஃபாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல: மு.க.ஸ்டாலின்\nமாணவி ஃபாத்திமா வழக்கில் தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமெரினா கடற்கரையை அழகுபடுத்தவது, மீன் கடைகள் அமைக்கப்படுவது தொடர்பான வழக்கில் மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் ஆணை...\nகள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்\nசென்னை கீரின்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார் மாணவி ஃபாத்திமாவின் தந்தை லத்தீப்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: ஃபாத்திமாவின் தந்தை முதல்வர் பழனிசாமியை சந்தித்து புகார்\nஇந்திய - வங்கதேசம் முதல் டெஸ்ட்: மயங்க் அகர்வால் இரட்டை சதம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து ஐஐடி நிர்வாகம் வேதனை\nசபரிமலைக்கு வரும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு தர முடியாது: அமைச்சர் சுரேந்திரன்\nஉள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடக்கம்\nஜெயலலிதாவிற்கு பின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி: திண்டுக்கல் சீனிவாசன்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அமைப்பு\nGST குறித்து நிர்மலா சீதாராமனிடம் கடம்பூர் ராஜூ கோரிக்கை\nசங்கத்தமிழன் பட பிரச்சனை எவ்வளவு பேசினாலும் தீர்வு கிடைக்காது: விஜய் சேதுபதி\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 3வது சதத்தை எடுத்தார் இந்திய வீரர் மயங்க் அகர்வால்\nதிமுக ஒரு பணக்கார கட���சி: அமைச்சர் ஜெயக்குமார்\nஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார்: மு.க ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பாமக நிறுவனர் ராமதாஸ்\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முனைப்புக் காட்டும் சிவசேனா\nதீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரத்திற்கு 72 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரதமர் மோடி\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவிற்கு மாற்றம்\nசபரிமலை விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை: பினராயி விஜயன்\nதிருக்குறள்தான் அரசியலுக்கு சாயம் பூசமுடியும், திருக்குறளுக்கு அரசியல் சாயம் பூச முடியாது - கவிஞர் வைரமுத்து\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் : மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் தாய்லாந்து வீராங்கணையிடம் பி.வி.சிந்து தோல்வி\nIndVsBan முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: முதல் இன்னிங்ஸில் 150ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது \nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு விசாரணைக்கு மாற்றம்\n“ரஜினி மற்றும் கமல் மீது அதிமுகவினருக்கு எந்த காட்டமும் இல்லை\" - ராஜேந்திர பாலாஜி\n“தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது; ரஜினி அதை நிரப்புவார்\nராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nசபரிமலை வழக்கு: 7 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் வரை அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவு தொடரும் என தீர்ப்பு\nசபரிமலை வழக்கு: சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசபரிமலை வழக்கு விசாரணை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை வாசிக்க தொடங்கியது அரசியல் சாசன அமர்வு\nநேரு கொண்டுவந்த வெளியுறவு கொள்கையை இனி யாராலும் கொண்டுவர முடியாது: புதுவை முதல்வர்\nஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டியில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக ஆளுநர் மரியாதை\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியது\nவங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nடெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு; 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.\nநடிப்பில் எம்ஜிஆர், சிவாஜியை மிஞ்சியவர் பிரதமர் மோடி - புதுவை முதல்வர்\nஅதிகபட்ச காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்...\nஐஐடியில் கேரள மாணவி தற்கொலை - கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சென்னை ஐஐடி முன்பு போராட்டம்...\nகர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு\nடெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்டவை வாபஸ் பெறப்படுவதாக ஜேஎன்யூ நிர்வாகம் அறிவிப்பு\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை - போலீசார் விசாரணை....\nதலைமை நீதிபதி அலுவலகத்தையும் RTI வரம்பிற்குள் கொண்டுவந்தது உச்சநீதிமன்றம்\nஅரைமணி நேரம் கூட தனது கருத்தில் உறுதியாக நிற்கமுடியாதது தான் ரஜினியின் ஆளுமை - சீமான்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார் பி.வி.சிந்து\nரஃபேல் மறுஆய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோவிலில் நுழைய பெண்களுக்கு அனுமதி கிடைக்குமா\n“கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்\nமதுரையில் இதுவரை 128 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nஸ்டாலினும் நானும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல பார்க்காமலேயே பேசுவோம்: கே.எஸ்.அழகிரி\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு\nசிலியில் அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி\nஇந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் தொடங்குவது கடினம்: வோடபோன் தலைமைச்செயல் அதிகாரி\nமகாராஷ்டிரா ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது\nசென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திப்பு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்ததாக தகவல்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானால் உச்சநீதிமன்றத்தை அணுக சிவசேனா திட்டம்\nஅமமுகவை ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை: முதல்வர் பழனிசாமி\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு\nஇடைத்தேர்தலைப் போல உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றியை பெறவேண்டும்: முதல்வர் பழனிசாமி\nபரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nஒரு மாத பரோலில் இன்று சிறையிலிருந்து வெளி வருகிறார் பேரறிவாளன்\nசென்னை காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்\nஅதிமுகவில் வெற்றிடம் இல்லை; ரஜினிக்கு முதல்வர் பதிலடி\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்\nமகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு\nசோனியா காந்தியுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேச்சு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/devotees/thirunavukkarasu-nayanar-puranam", "date_download": "2019-11-17T00:05:20Z", "digest": "sha1:FEJI7UKBRZRIGL3FRDJAAH5SA4NRMGQT", "length": 199492, "nlines": 655, "source_domain": "shaivam.org", "title": "திருநாவுக்கரசர் நாயனார் வரலாறு உரைநடை வடிவில் - Tirunavukkarasar Nayanar History in english prose - By Arumuka Navalar", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது\nபோற்றுதிரு வாமூரில் வேளாண் டொன்மைப்\nபொருவில்குறுக் கையரதிபர் புகழ னார்பான்\nமாற்றருமன் பினிற்றிலக வதியா மாது\nவந்துதித்த பின்புமரு ணீக்கி யாருந்\nதோற்றியமண் சமயமுறு துயர நீங்கத்\nதுணைவரரு டரவந்த சூலை நோயாற்\nபாற்றருநீ ளிடரெய்திப் பாடலிபுத் திரத்திற்\nபாழியொழித் தரனதிகைப் பதியில் வந்தார்.\nவந்துதமக் கையரருளா னீறு சாத்தி\nவண்டமிழா னோய்தீர்ந்து வாக்கின் மன்னாய்\nவெந்தபொடி விடம்வேழம் வேலை நீந்தி\nவியன்சூலம் கொடியிடபம் விளங்கச் சாத்தி\nயந்தமிலப் பூதிமக னரவு மாற்றி\nயருட்காசு பெற்றுமறை யடைப்பு நீக்கிப்\nபுந்திமகிழ்ந் தையாற்றிற் கயிலை கண்டு\nபூம்புகலூ ரான்பாதம் பொருந்தி னாரே.\nதிருமுனைப்பாடி நாட்டிலே, திருவாமூரிலே, வேளாளர் குலத்திலே, குறுக்கையர் குடியிலே, புலழனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் மனைவியார் பெயர் மாதினியார். அம்மாதினியார் வயிற்றிலே திலகவதியார் என்கின்ற புத்திரியார் பிறந்தார். அவர் பிறந்து சிலவருஷஞ் சென்றபின், சைவசமயம் அபிவிருத்தியாகும்படி மருணீக்கியார் என்கின்ற புத்திரர் அவதரித்தார். அவருக்குத் தந்தையார் உரிய பருவத்திலே வித்தியாரம்பஞ் செய்வித்தார். மருணீக்கியார், தந்தையாருக்குப் பெருமகிழ்ச்சியுண்டாகும்படி, பலகலைகளையும் கிரமமாகக் கற்று வல்லவராயினார்.\nதிலகவதியாருக்குப் பன்னிரண்டு வயசு ஆனபொழுது, அப்புகழனார் மரபிற்கு ஒத்த மரபினையுடையவரும், சிவபத்தியிலே சிறந்தவரும், இராஜாவிடத்தில் சேனாதிபதியாயுள்ளவருமாகிய கலிப்பகையார் என்பவர், அப்புகழனார் இடத்திலே சில முதியோர்களை அனுப்பி, திலகவதியாருக்குந் தமக்கும் மணம் பேசுவித்தார். புகழனார் அதற்கு இசைந்தமை கண்டு, அம்முதியோர்கள் மீண்டும் சென்று, கலிப்பகையாருக்குத் தெரிவித்தார்கள். கலிப்பகையார் தாம் விவாகஞ்செய்தற்கு முன் தம்முடைய அரசனது ஆஞ்ஞையினாலே சேனைகளோடும் சில நாளிலே அவன் பகைஞராகிய வடதேசத்தரசரிருக்குமிடத்தைச் சேர்ந்து அவர்களோடு நெடுநாள் யுத்தஞ் செய்தார். அங்கே அப்படி நிகழுங்கால��்திலே இங்கே புகழனார் தேகவியோகம் அடைந்தார். அப்பொழுது அவர் மனைவியராகிய மாதினியார் சககமனஞ் செய்தார். அவர்கள் பிள்ளையாகிய திலகவதியாரும் மருணீக்கியாரும் சுற்றத்தார்களோடு மிக மனக் கவலையுற்று, சுற்றத்தாருள் அறிவால் அமைந்த பெரியோர்கள் ஒருவாறு தேற்றத்தேறி, தந்தை தாயர்களுக்குச் செய்ய வேண்டும் அந்தியகருமங்களை முடித்தார்கள்.\nஇங்கே இப்படி நிகழ, அங்கே கலிப்பகையார் யுத்தகளத்திலே தம்முடைய பூதவுடம்பை விட்டுப் புகழுடம்பைப் பெற்றுக் கொண்டார். அந்தச் சமாசாரந் திலகவதியாருக்குச் செவிப்புலப்பட அவர் \"என்னுடைய பிதா மாதாக்கள் என்னை அவருக்கு மணஞ்செய்து கொடுக்க உடன்பட்டிருந்தமையால் இவ்வுயிர் அவருக்கே உரியது. ஆதலால் இவ்வுயிரை அவருயிரோடும் இசைவிப்பேன்\" என்று சாவத்துணிந்தார். அது கண்ட மருணீக்கையார் வந்து, அத்திலகவதியாருடைய இரண்டு பாதங்களிலும் விழுந்து அழுது, \"அடியேன் நம்முடைய பிதாமாதாக்கள் இறந்தபின்னும் உம்மையே அவர்களாகப் பாவித்துப் பூசிக்கலாம் என்றன்றோ உயிர்வைத்துக் கொண்டிருக்கின்றேன்; அடியேனைத் தனியே கைவிட்டிறப்பீராயின், அடியேன் உமக்கு முன்னமே இறந்துவிடுவேன்\" என்றார். திலகவதியார் அதைக் கேட்டு தம்பியார் உயிரோடு இருக்க வேண்டும், என்னும் ஆசையால் தமது கருத்தைத் தடுத்து உயிர்தாங்கி; வேறொருவரையும் விவாகஞ்செய்துகொள்ளாமல், சீவகாருண்ணியம் உள்ளவராகி வீட்டிலே தவஞ்செய்து கொண்டிருந்தார்.\nமருணீக்கியார் யாக்கை நிலையாமையையும் செல்வ நிலையாமையையும் நினைந்து தருமஞ்செய்ய விரும்பி, அன்புடனே திரவியங்களைச் செலவழித்து அறச்சாலைகளையும் தண்ணீர்ப் பந்தர்களையும் அமைத்தார். சோலைகளை வைப்பித்தார்; குளங்களைத் தோண்டுவித்தார்; விருந்தினரை உபசரித்தார்; புலவர்களுக்குக் கனகமாரிபொழிந்தார். பிரபஞ்சவாழ்வினது அநித்யத்துவத்தை அறிந்து இல்வாழ்க்கையிலே புகாமல் எல்லாவற்றையும் துறந்தார். எல்லாச் சமயங்களுள்ளும் சற்சமயம் இது என்று அறியுமறிவு அவருக்குத் தலைப்படவில்லை. அவர் பாடலிபுத்திரம் என்னும் நகரத்திற் சென்று, சமணர்களுடைய பள்ளியையடைந்து, அங்குள்ள சமணர்களுடைய போதனா சத்தியினாலே அவர்கள் அநுட்டிக்கின்ற ஆருகதசமயமே முத்தியை அடைதற்குத் தகுந்த நெறியென்று அம்மருணீக்கியார் அந்தச் சமணசமய நூல்கள���ல்லாவற்றையும் கற்று, அவைகளிலே மகாபாண்டித்தியம் உடையராயினார். அதுகண்ட சமணர்கள் அவருக்குத் தருமசேனர் என்று பெயரிட்டு அவரைத் தங்கள் மதாசாரியராகக் கொண்டு வழிபட்டார்கள். அவர் தமது வித்தியாசாமர்த்தியத்தினாலே பௌத்தர்களை வாதிலே வென்று புகழ் பெற்று, ஆருகத சமயாசாரியர்களுக்குள்ளே சிரேஷ்டராய் இருந்தார். அது நிற்க.\nதிருவாமூரிலே இருந்த திலகவதியார் சிவபெருமானிடத்திலே பத்திமுகுந்து சிவபுண்ணியங்கள் செய்ய விரும்பி, கெடிலநதிக்கு வடகரையில் இருக்கின்ற திருவதிகை வீரட்டானம் என்னுந் திருப்பதியிற்சென்று பரமசிவனை வணங்கி, சிவ சின்னங்களைத் தரித்து, தினந்தோறும் சூரியோதயத்துக்கு முன்னே திருக்கோயிலின் உள்ளும் புறமும் திருவலகிடுதல், கோமயத்தினாலே மெழுகுதல், திருநந்தவனங்களிற் சென்று புஷ்பங்களைப் பறித்துக் கொண்டு வந்து திருமாலை தொடுத்துச் சுவாமிக்கு சாத்தக்கொடுத்தல் முதலாகிய சிவபுண்ணியங்களைச் செய்துவந்தார். செய்துவரு நாளிலே தம்முடைய தம்பியாராகிய மருணீக்கியார் கபடமார்க்கமாகிய ஆருகதத்திலே பிரவேசித்தமையை நினைந்து துக்கசாகரத்தில் அமிழ்ந்தி, வீரட்டானேசுரரை வணங்கி \"சர்வாபீஷ்டவரதரே தேவரீர் அடியேனை ஆட்கொள்பவர் என்பது சத்தியமாயின் தவமென்று சொல்லிப் பாயை இடுக்கித் தலைமயிரைப் பறித்தெறிந்து விட்டு நின்று கொண்டே உண்கின்ற சமணர்களுடைய கபடமார்க்கமாகிய படுகுழியிலே விழுந்த தமியேனுடைய தம்பியை அதினின்றும் தூக்கிக் காப்பாற்றியருளல் வேண்டும்\" என்று பலமுறை விண்ணப்பஞ் செய்தார். பரமசிவன் திலகவதியார்க்குச் சொப்பனத்திலே தோன்றி \"தபோதனியே தேவரீர் அடியேனை ஆட்கொள்பவர் என்பது சத்தியமாயின் தவமென்று சொல்லிப் பாயை இடுக்கித் தலைமயிரைப் பறித்தெறிந்து விட்டு நின்று கொண்டே உண்கின்ற சமணர்களுடைய கபடமார்க்கமாகிய படுகுழியிலே விழுந்த தமியேனுடைய தம்பியை அதினின்றும் தூக்கிக் காப்பாற்றியருளல் வேண்டும்\" என்று பலமுறை விண்ணப்பஞ் செய்தார். பரமசிவன் திலகவதியார்க்குச் சொப்பனத்திலே தோன்றி \"தபோதனியே நீ உன் மனக்கவலையை ஒழி; உன்னுடைய தம்பி துறவியாகி நம்மை அடையும் பொருட்டுப் பூர்வசன்மத்திலே தவஞ் செய்திருக்கின்றான். அந்தத் தவத்திற் சிறிது வழுவுற்றதினாலே அந்நியமதத்திலே பிரவேசித்தான். இனி அவனைச் சூலைநோயினால் வருத்தி ஆட்கொள்வோம்\" என்று சொல்லி மறைந்தருளினார்.\nபரமசிவன் திருவாய்மலர்ந்தருளியபடியே, அவருடைய திருவருளினாலே, தருமசேனருடைய வயிற்றிலே கொடிய சூலைநோய் உண்டாகிக் குடலைக் குடைதலுற்றது. அதனால் அவர் வருந்தி நடுக்கமுற்றுச் சமண்பாழியறையில் விழுந்தார். தமக்குக்கைவந்த சமணசமய மந்திரோச்சாரணத்தால் தடுக்கவும், அச்சூலை நோய் தடைப்படாமல் மேற்கொண்டது. மேற்கொள்ளவே, சர்ப்பவிஷந் தலைக்கொண்டாற் போல மயங்கி மூர்ச்சை அடைந்தார். அது கண்ட சமணர் பலர் வந்து கூடி, \"இந்தச் சூலைநோய் போலக் கொடிய நோய் முன்னொரு போதும் கண்டறியோம் இதற்கு யாது செய்வோம்.\" என்று துக்கமுற்று, பின் கமண்டலத்தில் இருக்குன்ற ஜலத்தை அபிமந்திரித்துக் குடிப்பித்தார்கள். அதனாலே தணியாமையால் மயிற்பீலிகொண்டு காலளவுந் தடவினார்கள். அதினாலுந் தணியாமல், சூலைநோய், முன்னிலும் அதிகப்பட; தருமசேனர் அதைச் சகிக்கலாற்றாதவராய்த் துன்பப்பட்டார். சமணர்கள் அதுகண்டு \"ஐயோ இதற்கு நாம் யாது செய்வோம்\" என்று மனங்கலங்கி, \"இந்நோயை நீக்குதற்கு நாம் வல்லமல்லேம்\" என்று சொல்லிக்கொண்டு, அவரைக் கைவிட்டுப் போயினார்கள். பின் தருமசேனர் தம்முடைய சகோதரியாராகிய திலகவதியாரை நினைந்து, அவரே தமக்கு உதவிசெய்ய வல்லார் எனத் துணிந்து, தம்முடைய சமாசாரத்தை அவருக்கு உணர்த்தும் பொருட்டு, தம்முடைய பாகுகனை அவரிடத்துக்கு அனுப்பினார். அப்பாகுகன் திருவதிகையிற் சென்று, அத்திலகவதியாரை ஒரு திருநந்தவனத்துக்குச் சமீபத்திலே கண்டு வணங்கி, \"நான் உம்முடைய தம்பியார் ஏவலினால் இவ்விடத்துக்கு வந்தேன்\" என்று சொல்ல; திலகவதியார் \"தம்பியாருக்கு யாதாயினும் தீங்கு உண்டா\" என்றார். அதற்கு அவன் \"ஆம் இதற்கு நாம் யாது செய்வோம்\" என்று மனங்கலங்கி, \"இந்நோயை நீக்குதற்கு நாம் வல்லமல்லேம்\" என்று சொல்லிக்கொண்டு, அவரைக் கைவிட்டுப் போயினார்கள். பின் தருமசேனர் தம்முடைய சகோதரியாராகிய திலகவதியாரை நினைந்து, அவரே தமக்கு உதவிசெய்ய வல்லார் எனத் துணிந்து, தம்முடைய சமாசாரத்தை அவருக்கு உணர்த்தும் பொருட்டு, தம்முடைய பாகுகனை அவரிடத்துக்கு அனுப்பினார். அப்பாகுகன் திருவதிகையிற் சென்று, அத்திலகவதியாரை ஒரு திருநந்தவனத்துக்குச் சமீபத்திலே கண்டு வணங்கி, \"நான் உம்முடைய தம்பியார் ஏவலினால் இவ்விடத்த���க்கு வந்தேன்\" என்று சொல்ல; திலகவதியார் \"தம்பியாருக்கு யாதாயினும் தீங்கு உண்டா\" என்றார். அதற்கு அவன் \"ஆம் அவர் கொடிய சூலைநோயினால் மிக வருந்துகின்றார். சமணர்களெல்லாரும் அந்நோயைத் தீர்த்தற்கு வன்மையின்மையால், அவரைக் கைவிட்டு விட்டார்கள். அவர் அது கண்டு, என்னை நோக்கி, \"அந்தச் சமாசாரத்தைச் சகோதரியாராகிய உமக்கு தெரிவித்து, தாம் உய்யும் நெறியைக் கேட்டுக் கொண்டு இரவிலே தம்மிடத்து வரும்பொருட்டு என்னை ஏவினார்\" என்றார். திலகவதியார் \"பதிதராகிய சமணர்களுடைய பள்ளிக்கு நான் வரேன். இதைத் தம்பிக்குச் சொல்லு\" என்றார். அது கேட்ட பாகுகன் மீண்டு தருமசேனரிடத்திற்சென்று, அதைத் தெரிவிக்க; தருமசேனர் \"இனி இதற்கு யாது செய்வேன்\" என்று சோகித்தார்.\nஅப்பொழுது சிவபெருமானுடைய திருவருள் கூடுதலால் மருணீக்கியார் \"இந்தத் துர்ச்சமயமாகிய ஆருகதமார்க்கப் பிரவேசத்தால் என்னை வருத்தும் இந்நோய் நீங்கும்படி, சற்சமயமாகிய சைவ சமயத்தை அநுட்டிக்கின்ற திலகவதியாருடைய திருவடிகளை அடைவேன்\" என்று கருதினார். அக்கருத்துப் பிடித்தெழுப்ப எழுந்து, சமணர்களுடைய ஸ்தானத்தைக் கடந்து, உடுத்த பாயையும் உறியில் உற்ற கமண்டலத்தையும் மயிற் பீலியையும் நீக்கி வஸ்திரந்தரித்து, தமக்குப் பற்றுக்கோடாகக் கைதந்து வருகின்றவர்களைப் பற்றிக்கொண்டு, ஒருவருங் காணாதபடி இரவிலே ஆருகதமார்க்கப் பிரவேசத்தால் தமக்குக் கிடைத்தவைகளில் சூலைநோய் ஒன்று மாத்திரம் உடன்றொடர, திருவதிகையிற் சென்று, திலகவதியாருடைய திருமடத்தை அடைந்து, அவருடைய திருவடிகளை நமஸ்கரித்து, \"நமது குலத்தார் செய்த தவப்பயனெல்லாம் திரண்டு ஒரு வடிவெடுத்தாற்போலும் அம்மே அடியேன் கொடிய சூலை நோயைச் சகிக்கலாற்றா மையால், உம்மையே கதியென்று அடைந்தேன். இனித்தமியேன் உய்ந்து கரையேறும் வழியை அருளிச்செய்யும்\" என்று விண்ணப்பஞ்செய்து, பாதத்திலே விழுந்து அயர்ந்தார். திலகவதியார் தம்பியாரை நோக்கி, தமக்குச் சொப்பனத்திலே பரமசிவன் அருளிச் செய்தபடி முடித்ததை நினைந்து, மனங்கசிந்துருகிக் கடவுளை அஞ்சலி செய்துகொண்டு \"அறியாமையினாலே பரசமயப் படுகுழியில் விழுந்து கொடுந் துயரத்தை அனுபவிக்கின்ற தம்பியாரே அடியேன் கொடிய சூலை நோயைச் சகிக்கலாற்றா மையால், உம்மையே கதியென்று அடைந்தேன். இனித்தமியேன் ��ய்ந்து கரையேறும் வழியை அருளிச்செய்யும்\" என்று விண்ணப்பஞ்செய்து, பாதத்திலே விழுந்து அயர்ந்தார். திலகவதியார் தம்பியாரை நோக்கி, தமக்குச் சொப்பனத்திலே பரமசிவன் அருளிச் செய்தபடி முடித்ததை நினைந்து, மனங்கசிந்துருகிக் கடவுளை அஞ்சலி செய்துகொண்டு \"அறியாமையினாலே பரசமயப் படுகுழியில் விழுந்து கொடுந் துயரத்தை அனுபவிக்கின்ற தம்பியாரே எழுந்திரும்\" என்றார். தம்பியார் சூலைநோயுடன் நடுக்கமுற்று எழுந்து, அஞ்சலி செய்தார். திலகவதியார் \"இது பரமசிவனுடைய திருவருளே; தம்முடைய திருவடிகளையடைந்த மெய்யன்பர்களுக்கு இன்னருள்புரியும் அக்கடவுளயே வணங்கி அவருக்கே திருத்தொண்டு செய்யும்\" என உபதேசித்தார். உடனே மருணீக்கியார் அவ்வுபதேசத்தை ஏற்றுக்கொண்டு, வணங்கி நிற்க; திலகவதியார் திருவருளை நினைந்து, அவருக்கு விபூதியை ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொடுத்தார். மருணீக்கியார் மிகுந்த ஆசையோடு வணங்கி, அவ்விபூதியை வாங்கி, சரீரமுழுதிலும் அணிந்துகொண்டார்.\nதிலகவதியார் திருப்பள்ளியெழுச்சியிலே, திருவலகும் திருமெழுக்குத் தோண்டியும் எடுத்துக் கொண்டு, திருக்கோயிலுக்குத் தம்பியாரை அழைத்துக் கொண்டு போனார். மருணீக்கியார் வீரட்டானேசுரரைப் பிரதக்ஷிணஞ்செய்து சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்று, அவருடைய திருவருளினாலே தமிழ்ச் செய்யுள் பாடுஞ்சத்தி உண்டாகப் பெற்று, தம்முடைய சூலைநோய் நீங்கும் பொருட்டும், பிற்காலத்திலே அன்போடு ஓதுகின்ற யாவருடைய துன்பமும் நீங்கும் பொருட்டும், சிவபெருமான் மேல் \"கூற்றாயினவாறு விலக்ககிலீர்\" என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். உடனே சூலைநோய் நீங்கிற்று, அப்பொழுது மருணீக்கியார் தமக்கு உயிரையுந்தந்து முத்தி நெறியையுந்தந்த சிவபெருமானுடைய திருவருளாகிய கடலில் அமிழ்ந்தி, திருமேனி முழுதிலும் உரோமாஞ்சங்கொள்ள, இரண்டு கண்ணினின்றும் ஆனந்த பாஷ்பஞ்சொரிய, நிலத்திலே விழுந்து புரண்டு, \"சமண சமயப் படுகுழியிலே விழுந்து எழுமாறு அறியாது மயங்கிய பாவியேன் சிவபெருமானுடைய திருவடியை அடைதலாகிய இந்தப் பேரின்பவாழ்வைப் பெறும்படி செய்த சூலைநோய்க்கு என்ன பிரதியுபகாரஞ் செய்வேன்\" என்றார். இப்படி நிகழும்பொழுது வீரட்டானேசுரருடைய திருவருளினால் \"நீ அற்புத சின்மயமதுரமாகிய தேவார��்பதிகத்தைப் பாடினபடியால், உனக்கு நாவுக்கரசு என்னும் பெயரே சப்தலோகங்களிலும் வழங்குக\" என்று சமஸ்தருக்கும் ஒரு வியப்புத் தோன்றும் படி ஒரு அசரீரி வாக்கு ஆகாயத்திலே தோன்றிற்று. அதைக் கேட்ட திருநாவுக்கரசுநாயனார் \"சிவபெருமான் இத்தனை நெடுங்காலமாகத் தம்மை நிந்தித்த சிறியேனுக்கு இந்தப் பெரு வாழ்வைத் தந்தருளினாரே\" என்று களிகூர்ந்து அத்தன்மையனாகிய இராவணனுக்கு அருளிய கருணையின் மெய்த்தன்மையை அறிந்து துதிப்பதையே மேற்கொண்டு, வணங்கினார். \"திருநாவுக்கரசுநாயனார் சமண சமயம் பொய்மார்க்கம் என்பது யாவருக்கும் புலப்படும்படி சைவசமயத்திலே பிரவேசித்து அருள் பெற்றபடியால் உலகம் உய்ந்தது உய்ந்தது\" என்று சொல்லித் திருவதிகையிலுள்ள சமஸ்தசனங்களும் களிப்புற்றார்கள். திருநாவுக்கரசுநாயனார் மனம் வாக்குக் காயம் என்னுந் திரிகரணங்களாலும் திருத்தொண்டு செய்யவேண்டும் என்னும் ஆசை மிகுதலால், சிவசின்னங்களைத் தரித்துக் கொண்டு தியானமறாவுணர்வும் தடையின்றி யெழுகின்ற துதிரூபமாகிய வாசகமும் உழவாரப் பணிவிடையும் உடையராயினார். திலகவதியார் தம்முடையவேண்டுகோளின் படி சிவபெருமான் தம்முடைய தம்பியாரை ஆட்கொண்ட பெருங் கருணைத் திறத்தை நினைந்து மகிழ்ந்து வணங்கினார்.\nஇந்தச் சமாசாரத்தைப் பாடலிபுத்திரத்தில் இருக்கின்ற சமணர்கள் கேள்வியுற்று, பொறாமை கொண்டு; \"மாறுபட்ட பலசமயங்களையும் வாதில் வென்று நமது சமயத்தை ஸ்தாபித்த தருமசேனர் தமக்கு வந்த சூலைநோய் இங்கே ஒருவராலும் நீங்காமையால் உய்யும் நெறியை நாடித் திருவதிகையிற் சென்று, முன்போலச் சைவத்திலே பிரவேசித்து, அந்நோய் நீங்கி உய்ந்துவிட்டார். இனி நமது சமயம் அழிந்தது அழிந்தது\" என்று துக்கித்து, தலையும் பீலியுந் தாழ ஓரிடத்திலே ஒருங்கு கூடினார்கள். கூடிய சமணர்கள் \"தருமசேனருக்கு வந்த சூலை நோய் நம்மொருவராலும் நீங்காமல் சைவசமயப்பிரவேசத்தால் நீங்கி விட்ட உண்மையை நம்முடைய அரசன் அறிந்தானாகில், நம்மேற் கோபங்கொண்டு, தானுஞ் சைவனாகி, நம்முடைய விருத்தியையும் தவிர்ப்பான். இனி இதற்கு யாது செய்வோம்\" என்று சொல்லித் தங்களுள்ளே ஆலோசித்து வஞ்சனையாகிய ஓருபாயத்தைத் தெரிந்து கொண்டு, பல்லவராஜனுடைய நகரத்திற் சென்று, அரண்மனை யினுள்ளே புகுந்து, அவ்வரசனை நோக்கி, \"மகாராஜாவே எங��களெல்லாருக்குந் தலைவராய் இருந்த தருமசேனர், தம்முடைய சகோதரியாராகிய திலகவதியார் சைவசமயத்திலே நிற்கின்ற படியால், தாமும் அவர் போலாக விரும்பி, தமக்குச் சூலைநோய் வந்ததாகக் காட்டி, அது நம்மாலே தீர்ந்திலது என்று அவரிடத்திற்சென்று, முன்போலச் சைவசமயத்திலே பிரவேசித்து, நம்முடைய கடவுளை நிந்தை செய்தனர்\" என்று சொன்னார்கள். உடனே பல்லவராஜன் கோபங்கொண்டு, \"இதற்கு யாது செய்யலாம்\" என்றான். அதுகேட்ட சமணர்கள் \"உத்தமமாகிய நமது சமயமகிமையைக் கெடுத்து உம்முடைய ஆஞ்ஞையையுங் கடந்த அந்தத் தருமசேனரை நீர் அழைப்பித்துத் தண்டிக்க வேண்டும்\" என்றார்கள். அப்பொழுது அரசன் மந்திரிமாரை நோக்கி, \"இம்முனிவர்களாற் சுட்டப்பட்ட தீயோனைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்\" என்று ஆஞ்ஞாபித்தான்.\nஉடனே மந்திரிமார் சேனைகளோடு போய், திருவதிகையை அடைந்து திருநாவுக்கரசு நாயனாரிடத்திற் சென்று, \"எங்கள் அரசன் இன்றைக்கு உம்மை அழைத்துக் கொண்டு வரும்படி எங்களை அனுப்பினான்; வாரும்\" என்றார்கள். அதுகேட்ட திருநாவுக்கரசுநாயனார் \"நாமார்க்குங் குடியல்லோம்\" என்னும் மறுமாற்றத் திருத்தாண்டகத்தைப் பாடி, \"நாம் நீங்கள் அழைத்தபடியே வரக்கடவேமல்லேம்\" என்றார்கள். அதுகேட்ட மந்திரிமார்கள் அவரை வணங்கிப் பிரார்த்தித்து அழைக்க, \"அவர் அடியேனுக்கு வரும் அபாயங்களுக்கெல்லாம் சிவபெருமான் இருக்கின்றார்\" என்று போதற்கு உடன்பட்டார். அவர்கள் அழைத்துக் கொண்டு போய், அரசனெதிர் சென்று அறிவித்தார்கள். அரசன் அதைக்கேட்டு, பக்கத்திலிருந்த சமணர்களை நோக்கி; \"இனி இவனுக்கு யாது செய்வோம்\" என்று கேட்க; சமணர்கள் \"நீற்றறையில் இடல் வேண்டும்\" என்றார்கள். அரசன் சமீபத்தில் நின்ற ஏவலாளர்களை நோக்கி, \"இவனை இவர்கள் சொல்லியபடியே செய்யுங்கள்\" என்று ஆஞ்ஞாபிக்க; அவர்கள் அந்நாயனாரைச் சூட்டினையுடைய நீற்றறையினுள்ளே விட்டுக் கதவைப் பூட்டினார்கள். திருநாவுக்கரசு நாயனார் பரமசிவனுடைய திருவடி நிழலைத் தலைக்கொண்டு, \"சிவனடியார்களுக்கு இவ்வுலகத்திலே துன்பம் வருவதுண்டோ\" என்று அக்கடவுளைத் தியானித்து \"மாசில் வீணையு மாலை மதியமும்\" என்னுந் திருக்குறுந் தொகையைப் பாடித் தொழுது கொண்டு, அந்த நீற்றறையினுள்ளே எழுந்தருளியிருந்தார். அந்நாயனார் சிவபெருமானுடைய திருவடி நீழலாகப் பாவித��த அந்நீற்றறை வீணாகானமும் சந்திரனும் தென்றலும் இளவேனிலும் பொய்கையும் போலக் குளிர்ந்தது.\nஏழுநாட் சென்றபின், பல்லவராஜன் சமணர்களை அழைத்து, \"நீற்றறையைத் திறந்து பாருங்கள்\" என்று சொல்ல; அவர்கள் நீற்றறையைத் திறந்து நாயனார் யாதொரு ஊனமும் இன்றிக்களிப்புற்றிருத்தலைக் கண்டு ஆச்சரியமடைந்து, அரசனிடத்திற் சென்று, \"அவன் முன்னே நம்முடைய சமயத்தில் இருந்து செய்த மந்திரசாதகத்தினாலே வேவாமற் பிழைத்துக் கொண்டான். இனி அவனுக்கு நஞ்சு ஊட்டுவதே தகும்\" என்றார்கள். அரசன் \"அப்படியே செய்யுங்கள்\" என்று சொல்ல; அவர்கள் நாயனாருக்கு நஞ்சுகலந்த பாற்சோற்றை உண்ணக் கொடுத்தார்கள். நாயனார் அவர்களுடைய வஞ்சனையை அறிந்து, \"நஞ்சும் அமுதாம்\" என்று, நஞ்சுகலந்த அந்தப் பாற்சோற்றை உண்டு இருந்தார். சமணர்கள் அதைக் கண்டு \"இவனுக்கு நஞ்சும் அமுதமாயிற்று. இவ்விடத்திலே இவன் பிழைப்பானாகில் நமக்கெல்லாம் நாசமுண்டாகும்\" என்று பயந்து, அரசனிடத்திற்சென்று. \"நாம் நஞ்சைச் சோற்றிலே கலந்து உண்பித்தும், நம்முடைய சமய நூல்களிலே கற்றுக் கொண்ட மந்திரவலியினாலே பிழைத்துவிட்டான். அவன் இறவாதிருப்பானாகில், எங்கள் உயிரும் உம்முடைய அரசாட்சியும் நீங்குவது திடம்\" என்றார்கள்.\nஅரசன் அதைக்கேட்டு, \"இனி அவனைக்கொல்லுதற்கு; உபாயம் யாது\" என்று கேட்க: சமணர்கள் \"உம்முடைய யானையை அவனுக்கு எதிரேவிடுவதே உபாயம்\" என்றார்கள். அரசனும் அப்படிச் செய்யும் பொருட்டு ஆஞ்ஞாபிக்க; துஷ்டர்களாகிய சைனர்கள் நாயனாருக்கு எதிரே யானையைக் கொண்டு வந்து விட்டார்கள். நாயனார் சிறிதும் பயமின்றி சிவபெருமானுடைய திருவடிகளைச் சிந்தித்து, அவ்யானையை நோக்கி, \"சுண்ணவெண் சந்தனச் சாந்தும்\" என்று திருப்பதிகமெடுத்து, திருப்பாட்டிறுதி தோறும் \"கொடிலப் புனலு முடையாரொருவர் தமர்நா, மஞ்சுவதியாதொன்று மில்லையஞ்ச வருவது மில்லை\" என்று பாடியருளினார். யானையானது அந்நாயனாரை வலஞ்செய்து, எதிராக நிலத்திலே தாழ்ந்து இறைஞ்சி எழுந்து அப்புறம் போக; அதன் மேலிருந்த பாகர்கள் அதனை அங்குசத்தினாலே குத்தித்திருப்பி அவரைக் கொல்லவேண்டும் என்கின்ற குறிப்பை காட்டினார்கள். அது அப்படிச் செய்யாமல், துதிக்கையினால் அவர்களை எடுத்து வீசிக்கொன்றுவிட்டு, வெவ்வேறிடங்களிலுள்ள சமணர்களைத் தேடித்தேடி ஓடி, அவர்களைத் தள்ளி மிதித்துக் கிழித்தெறிந்து கொன்று, அந்நகரத்தில் உள்ளவர்களெல்லாரும் கலங்கும்படி அரசனுக்கு ஆகுலத்தை விளைவித்தது.\nஅவ்யானைக்குத் தப்பிய சமணர்களெல்லாரும் மானமழிந்து மயங்கி மனம் வருந்தி, அரசனையடைந்து, \"தருமசேனன் நம்முடைய சமயநூல்களிலே கற்றுக்கொண்ட மந்திரத்தின் பலத்தினாலே நாங்கள் விட்ட யானையைக் கொண்டே எங்கள் வலிமையைச் சிதைத்தான்\" என்று சொல்லிப் புலம்பினார்கள், அரசன் கோபங்கொண்டு, \"இனி அவனுக்கு யாது செய்ய வேண்டும்\" என்று கேட்க; சமணர்கள் \"அவனைக் கல்லோடு சேர்த்துக் கயிற்றினாலே கட்டிக் கடலிலே தள்ளவேண்டும்\" என்றார்கள். அரசன் கொலைத்தொழில் செய்வோரை நோக்கி, \"தருமசேனனைக் காவலோடு கொண்டுபோய், ஒரு கல்லோடு சேர்த்துக் கயிற்றினாலே கட்டி ஒரு படகில் ஏற்றி, சமுத்திரத்திலே விழும்படி தள்ளிவிடுங்கள்\" என்று ஆஞ்ஞாபித்தான். கொலைத் தொழில் செய்வோர் அதைக்கேட்டு, சமணர்களும் உடன் செல்ல, அச்சஞ் சிறுது மில்லாத திருநாவுக்கரசுநாயனாரைக் கொண்டு போய், அரசன் சொல்லியபடியே கடலிலே தள்ளிவிட்டுத் திரும்பினார்கள்.\nசமுத்திரத்திலே தள்ளிவிடப்பட்ட திருநாவுக்கரசுநாயனார் \"அடியேனுக்கு, யாது நிகழினும் நிகழுக; அடியேன் எம்பெருமானைத் தோத்திரம் பண்ணுவேன்\" என்று நினைந்து, \"சொற்றுணை வேதியன்\" என்னும் நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் பாட; சமுத்திரத்திலே கல்லானது நாயனார்மேற்பக்கத்திலிருக்கத் தெப்பமாய் மிதந்தது. கட்டிய கயிறோ அறுந்து போயிற்று. வருணபகவான் கல்லே சிவிகையாக அந்நாயனாரைத் தாங்கிக் கொண்டு திருப் பாதிரிப்புலியூர் என்னுஞ் சிவஸ்தலத்தின் பக்கத்திலே சேர்த்தான். நாயனார், அந்தத் திருப்பதியினின்றும் அரகரவென்னு மோசையுடன் தம்மை எதிர்கொண்ட சிவனடியார்களோடு ஆலயத்திற்சென்று, சுவாமியை வணங்கி, \"ஈன்றாளுமாய்\" என்னுந் திருப்பதிகம் பாடிக்கொண்டு, அங்கே சிலநாள் எழுந்தருளியிருந்தார்.\nபின் திருவதிகை வீரட்டானேசுரரைத் தரிசிக்க வேண்டும் என்னும் பேராசையினால் அவ்விடத்தினின்றும் பிரஸ்தானமாகி, திருமாணிகுழியையும் திருத்தினை நகரையும் வணங்கிக் கொண்டு, திருக்கெடில நதியைக் கடந்து சென்றார். அந்நாயனார், சமணர்கள் செய்த இடர்களனைத்தையும் ஜயித்து வருதலைக் கேள்வியுற்ற திருவதிகைவாசிகள் சமஸ்தரும் அவ்வூரை மிக அலங்கரி���்து, மங்கல வாத்தியங்கள் முழங்க அவரை எதிர்கொண்டு நமஸ்கரித்தார்கள். விபூதியை உத்தூளனஞ்செய்த திருமேனியையும் தாழ்வடத்தையும் சிவனுடைய திருவடிகளை மறவாத சிந்தையையும் ஆனந்த பாஷ்பம் பொழிகின்ற கண்களையும் திருப்பதிகங்கள் தோன்றுகின்ற திருவாயையுமுடைய நாயனார், தம்மை எதிர் கொண்ட சனங்களோடு ஆலயத்திற் சென்று, சுவாமியை வணங்கி; \"வெறிவிரவு கூவிளம்\" என்னும் ஏழைத் திருத்தாண்டகத்தை எடுத்து\"ஏழையேனான் பண்டிகழ்ந்தவாறே\" என்று பாடினார்.\nநாயனார் வீரட்டானேசுரர் மேலே பின்னும் பல திருப்பதிகங்களைப் பாடிப் பணிசெய்து கொண்டிருக்கு நாளிலே சமணர்களுடைய துர்போதனைக்கு இசைந்து தீங்கு செய்துகொண்டிருந்த பல்லவராஜன் அத்திருவதிகையிலே வந்து, நாயனாரை வணங்கி, சைவசமயத்திலே பிரவேசித்தான். சமணசமயம் பொய்யென்றும் சைவசமயமே மெய்யென்றும் அறிந்துகொண்ட காடவனென்பவனும் பாடலிபுத்திரத்திலிருந்த சமணருடைய பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து, அவைகளின் கற்களைத் திருவதிகையிலே கொண்டுவந்து, பரமசிவனுக்கு குணபரவீச்சரம் என்னுங்கோயிலைக் கட்டினான்.\nஅந்நாட்களிலே திருநாவுக்கரசுநாயனார் சிவஸ்தலங்கள் பலவற்றிற்குஞ் சென்று சுவாமிதரிசனஞ்செய்து திருப்பதிகம் பாட விரும்பி, அவ்விடத்தினின்றும் நீங்கி, திருவெண்ணெய்நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவலூர் முதலிய திருப்பதிகளை வணங்கிப்பதிகம் பாடிக்கொண்டு, பெண்ணாகடத்திற்சென்று திருத்தூங்கானை மாடமென்னும் ஆலயத்திற்பிரவேசித்து, சுவாமியை வணங்கி, \"சுவாமி அடியேன் இழிவினையுடைய சமணசமயத் தொடக்குண்டு வருந்திய இத்தேகத்துடனே உயிர் வாழ்தற்குத் தரியேன். அடியேன் தரிக்கும் பொருட்டுத் தேவருடைய இலச்சினையாகிய சூலத்தையும் இடபத்தையும் அடியேன்மேற் பொறித்தருள வேண்டும்\" என்னுங் கருத்தால் \"பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்\" என்னுந் திருப்பதிகம். பாடினார், உடனே பரமசிவனுடைய திருவருளினால் ஒரு சிவபூதம் மற்றொருவருக்குந் தெரியாதபடி அவ்வாகீசருடைய திருத் தோளிலே சூலக்குறியையும் இடபக் குறியையும் பொறித்தது. நாயனார் தம்முடைய திருத்தோளிலே பொறிக்கப்பட்ட இலச்சினைகளைக் கண்டு மனமகிழ்ந்து, திருவருளை நினைந்து கண்ணீர் சொரிய விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். அவர் அந்தஸ்தலத்தில் இருக்கின்ற நா��ிலே, திருவரத் துறைக்கும் திருமுதுகுன்றுக்கும் போய் சுவாமி தரிசனஞ் செய்து, திருப்பதிகம் பாடி, கிழக்கே நிவாக்கரையின் வழியாக நடந்து, சிதம்பரத்திலே சென்று, கனகசபையிலே ஆனந்ததாண்டவஞ் செய்தருளுகின்ற சபாநாயகரைத் தரிசித்து விழுந்து நமஸ்கரித்து எழுந்து, இரண்டு கைகளும் சிரசின்மேலேறிக்குவிய, இரண்டு கண்ணினின்றும் ஆனந்த பாஷ்பஞ்சொரிய, அக்கினியிற்பட்ட வெண்ணெய்போல மனங்கசிந்துருக, \"என்று வந்தாய்\" என்னுந் திருக்குறிப்போடு நிருத்தஞ்செய்கின்ற சுவாமியுடைய திருநயனத் தினின்றும் பொழிகின்ற திருவருளாலாகிய ஆனந்தமேலீட்டினாலே \"கருநட்ட கண்டனை\" என்னுந் திருவிருத்தமும், \"பத்தனாய்ப் பாட மாட்டேன்\" என்னுந் திருநேரிசையும் பாடினார். அவர் சுவாமி தரிசனம் பண்ணி, திருக்கோயிற்றிரு முற்றத்தினும் திருவீதிகளினும் உழவாரப்பணிசெய்து கொண்டு சிலநாள் அங்கே எழுந்தருளியிருந்தார். அப்பொழுது \"அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்\" என்னுந் திருக்குறுந்தொகை பாடினார். பின் திருவேட்களத்துக்குச் சென்று, சுவாமிதரிசனஞ்செய்து திருப்பதிகம் பாடி, திருக்கழிப்பாலையை அடைந்து சுவாமிதரிசனஞ்செய்து, திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு, சிலநாள் அங்கே இருந்தார். பின் அவ்விடத்தினின்றும் நீங்கி, வழியிலே, \"பனைக்கை மும்மத வேழமுரித்தவன்\" என்று எடுத்து \"அம்பலக் கூத்தனைத் தினைத்தனைப் பொழுதும்மறந் துய்வனோ\" என்னுந் திருக்குறுந் தொகை பாடிக்கொண்டு, சிதம்பரத்தை அடைந்து, \"அரியானை யந்தணர் தஞ்சிந்தை யானை\" என்னும் பெரிய திருத்தாண்டகம் பாடிக்கொண்டு திருக்கோயிலிற் சென்று, சபாநாதரைத் தரிசித்து வணங்கி,\"செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா வெறிக்கும்\" என்னுந் திருநேரிசை பாடினார்.\nதிருநாவுக்கரசு நாயனார் அங்கே பாடற்றொண்டும் உழவாரத்தொண்டுஞ் செய்து கொண்டிருக்கு நாளில். ஒருநாள், சீர்காழியிலே பரமசிவனது திருவருளினால் உமாதேவியார் ஞானப்பாலை ஊட்ட உண்டு வேதார்த்தங்களைத் தமிழிலே தேவாரமாகப் பாடியருளுகின்ற திருஞானசம்பந்தமூர்த்தி நாயநாருடைய மகிமையை அடியார்கள் சொல்லக் கேள்வியுற்று, அவருடைய திருவடிகளை வணங்கல் வேண்டும் என்னும் ஆசை முகுதியினால், சபாநாயகரைத் தொழுது அநுமதி பெற்றுக்கொண்டு புறப்பட்டு, திருவீதியிலே அங்கப் பிரதக்ஷிணஞ் செய்து; அ��்திருப்பதியின் எல்லையைக் கடந்து, திருநாரையூரைப் பணிந்து பாடி, சீர்காழிக்குச் சமீபித்தார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சீர்காழிக்குத் திருநாவுக்கரசு நாயனார் வருதலைக் கேள்வியுற்று, அத்தியந்த ஆசையோடு அடியார்கள் பக்கத்திலே சூழ அவரை எதிர்கொண்டார். திருநாவுக்கரசு நாயனார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரிக்க, அவர் தம்முடைய திருக்கரங்களினால் இவருடைய திருக்கரங்களைப் பிடித்து எடுத்து, தாமும் அஞ்சலி செய்து, \"அப்பரே\" என்றார். அதற்குத் திருநாவுக்கரசு நாயனார் \"அடியேன்\" என்றார். அவ்விருவரும் தாங்கள் ஒருவரை ஒருவர் காணப்பெற்றதனால் மிகமனமகிழ்ந்து ஆலயத்திற் சென்று, சுவாமியை வலங்கொண்டு நமஸ்கரித்து எழுந்தார்கள். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அப்பமூர்த்தியை நோக்கி, \"அப்பரே உம்முடைய சுவாமியைப் பாடும்\", என்று சொல்ல, இவர் திருப்பதிகம் பாடி திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருமடத்திற் சென்று, அவரோடு அளவளாவிப் பலநாள் இருந்தார்.\nஒருநாள் திருநாவுக்கரசுநாயனார் சோழமண்டலத்திலுள்ள சிவஸ்தலங்களெல்லாவற்றையும் வணங்கவேண்டும் என்று தமது திருவுள்ளத்தே தோன்றிய ஆசையைத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்கு விண்ணப்பஞ் செய்து, அவரோடும் திருக்கோலக்காவிற்குச் சென்று சுவாமி தரிசனம் பண்ணினார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அவ்விடத்தினின்றும் மீண்டருளினார். அப்பமூர்த்தி திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடூர், திருக்குறுக்கை, திருநன்றியூர், திருநனிப்பள்ளி முதலிய ஸ்தலங்களை வணங்கிக் கொண்டு, காவேரியாற்றின் இருகரை வழியாகவுஞ் சென்று திருச்செம்பொன்பள்ளி, திருமயிலாடுதுறை, திருத்துருத்தி, திருவேள்விக்குடி, திருவெதிர்கொள்பாடி, திருக்கோடிக்கா, திருவாவடுதுறை, திருவிடைமருதூர், திருநாகேச்சரம், திருப்பழையாறை என்கின்ற ஸ்தலங்களைப் பணிந்து பாடி திருச்சத்திமுற்றத்தை அடைந்தார்; அங்கே சுவாமி தரிசனஞ்செய்து \"கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன் பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை\" என்னுந் திருப்பதிகம் பாடவும்; பரமசிவன் \"நல்லூருக்கு வாவா\" என்று அருளிச்செய்தார். அப்பமூர்த்தி திருநல்லூரிலே சென்று, சுவாமியை வணங்கி எழுந்தார். எழும்பொழுது, சுவாமி \"உன்னுடைய நினைப்பை முடிக்கின்றோம்\" என்று சொல்லி தம்முடைய திருவடிகளை அவர் சிரசின்மேலே சூட்டியருளினார். அப்பமூர்த்தி\"நினைந்துருகு மடியாரை\" என்று திருத்தாண்டக மெடுத்து, திருப்பபாட்டிறுதிதோறும் \"திருவடி யென்றலைமேல் வைத்தார்நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே\" என்று பாடியருளினார். இன்னுந் திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு, சில நாள் அங்கிருந்தார். இருக்கு நாட்களிலே, திருக்கருகாவூர், திருப்பாலைத்துறை முதலாகிய ஸ்தலங்களுக்குப் போய், சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு திருநல்லூருக்குத் திரும்பிவிடுவார்.\nசிலநாட் சென்றபின், அப்பமூர்த்தி திருநல்லூரினின்றும் நீங்கி, திருப்பழனத்தை வணங்கிக் கொண்டு, திங்களூரின் வழியாகச் சென்றார். செல்லும்பொழுது, அவ்வூரிலே அப்பூதியடிகணாயனார் என்பவர் தம்முடைய புத்திரர்களுக்குத் திருநாவுக்கரசு என்னும் பெயரைத் தரித்தும் தம்முடைய அன்னசத்திரம், கிணறு, குளம், தண்ணீர்ப்பந்தல் முதலியவற்றிலும் தனித்தனியே \"இது திருநாவுக்கரசுநாயனாருடையது\" என்று தீட்டியுமிருத்தலைக் கேள்வியுற்று, அவருடைய வீட்டுக்கு எழுந்தருளினார். அப்பூதிநாயனார் அப்பமூர்த்தியைத் தம்முடைய மனைவியார் புத்திரர் முதலாயினரோடும் வணங்கி, அங்கே திருவமுது செய்யும்படி பிரார்த்தித்து, அதற்கு அந்நாயனார் உடன்பட்டது கண்டு, அமுது சமைப்பித்து, தமது புத்திரராகிய மூத்த திருநாவுக்கரசை நோக்கி, \"தோட்டத்திற் சென்று வாழைக்குருத்து அரிந்து கொண்டுவா\" என்று சொல்லியனுப்பினார். அவர் விரைந்து வாழைக்குருத்து அரியப் புகுந்தபொழுது; ஒரு பாம்பு அவரைத் தீண்டிற்று. அதை அவர் பேணாமல், அப்பமூர்த்தி திருவமுது செய்யும்படி குருத்தை அரிந்து கொண்டு, விரைவிலே திரும்பிவந்து, விஷந்தலைக்கொள்கையால் மயக்கமடைந்து, வாழைக்குருத்தைத் தம்முடைய தாயார்கையிலே கொடுத்துவிட்டு, கீழேவிழுந்து இறந்தார். அது கண்டு அப்பூதிநாயனாரும், அவர் மனைவியாரும், \"ஐயோ இனி நாயனார் திருவமுது செய்யாரே\" என்று துக்கித்து, சவத்தை மறைத்துவைத்துச் சிறிதுந் தடுமாற்றமின்றி அப்ப மூர்த்தியிடத்திற்சென்று \"சுவாமி இனி நாயனார் திருவமுது செய்யாரே\" என்று துக்கித்து, சவத்தை மறைத்துவைத்துச் சிறிதுந் தடுமாற்றமின்றி அப்ப மூர்த்தியிடத்திற்சென்று \"சுவாமி எழு���்து வந்து திருவமுது செய்தருளல் வேண்டும்\" என்று பிரார்த்தித்தார்கள். அப்பமூர்த்தி அங்கு நிகழ்ந்த உண்மையைத் திருவருளினால் அறிந்துகொண்டு, அவர்களுடைய அன்பை நினைந்து திருவருள் சுரந்து, சவத்தைச் சிவாலயத்தின் முன் கொணர்வித்து \"ஒன்று கொலாமவர் சிந்தை\" என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். உடனே அப்புத்திரர் உணர்வு பெற்று எழுந்தார் அப்பூதிநாயனார் தம்முடைய புத்திரர் பிழைத்ததைக் கண்டும், அதைக்குறித்துச் சந்தோஷியாமல், அப்பமூர்த்தி திருவமுது செய்யாதிருந்தமையைக் குறித்துத்துக்கித்து வருந்தினார். அவ்வருத்தத்தை நீக்கும் பொருட்டு, அப்பமூர்த்தி அவருடைய வீட்டிற்சென்று, திருவமுது செய்து, அங்கே எழுந்தருளியிருந்தார். சிலநாட்சென்றபின் திங்களூரினின்றும் நீங்கி, திருப்பழனத்திற்குப் போய், சுவாமி தரிசனஞ் செய்து, \"சொன்மாலை பயில்கின்ற\" என்னுந் திருப்பதிகம் பாடினார். அத்திருப்பதிகத்திலே அப்பூதி நாயனாரை \"அழலோம்பு மப்பூதி குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய்\" எனச் சிறப்பித்தருளினார். அங்கே எழுந்தருளியிருக்கு நாளிலே, திருச்சோற்றுத்துறை முதலாகிய ஸ்தலங்களுக்குப் போய் வருவார்.\nவெகுநாட்சென்ற பின் அப்பமூர்த்தி திருநல்லூருக்குச் சென்று சிலநாள் அங்கே வசித்து, பின் திருவாரூருக்குப் போகக் கருதி, அதனை நீங்கி, பழையாறை, திருவலஞ்சுழி, கும்பகோணம், நாலூர், திருச்சேறை, திருக்குடவாயில், திருநாறையூர், திருவாஞ்சியம், பெருவேளூர், திருவிளமர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு; திருவாரூரை அடைந்து சுவாமி தரிசனஞ்செய்து திருப்பதிகங்கள் பாடிக் கொண்டிருந்தார். ஒரு திருப்பதிகத்திலே, நமிநந்தியடிகள் நீரினால் விளக்கேற்றினமையைச் சிறப்பித்துப் பாடினார். அந்தத் திருப்பதியில் இருக்கின்ற அரனெறியன்னும் ஆலயத்தையும் வணங்கித் திருப்பதிகம் பாடினார். அங்கிருக்கும் நாட்களிலே, திருவலிவலம், கீழ்வேளூர், கன்றாப்பூர் என்னும் ஸ்தலங்களுக்கும் போய், திருப்பதிகம் பாடிக் கொண்டு, அவ்விடத்திற்குத் திரும்பிவிட்டார். திருவாதிரை நக்ஷத்திரத்திலே வீதிவிடங்கப் பெருமானுடைய திருவிழாவை அடியார்களுடன் சேவித்து, மகிழ்ந்து இருந்தார். அந்நாட்களிலே திருப்புகலூருக்குப் போம்படி கருதி, திருவாரூரினின்றும் நீங்கி, பல தலங்களையும் பணி���்து சென்றார். அந்நாளிலே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்புகலூருக்கு வந்து சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு முருக நாயனாருடைய திருமடத்தில் எழுந்தருளியிருந்தார். ஒருநாள் அப்பமூர்த்தி திருவாரூரினின்றும் திருப்புகலூரை நோக்கி, எழுந்தருளி வருகின்றார் என்று கேள்வியுற்று, அடியார் கூட்டத்தோடுஞ் சென்று, அவரை எதிர்கொண்டார். அப்பமூர்த்தி திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை வணங்கி, \"அப்பரே நீர் வரும் நாளிலே திருவாரூரிலே நடந்த பெருமையைச் சொல்லும்\" என்றார். அப்பமூர்த்தி திருவாதிரைச்சிறப்பை \"முத்து விதான மணிப் பொற்கவரி\"என்னுந் திருப்பதிகத்தினாலே சொல்லியருளினார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அதைக்கேட்டு \"நான் திருவாரூருக்குப் போய் சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு இவ்விடத்திற்கு வருவேன்\" என்று சொல்லித் திருவாரூருக்கு எழுந்தருள; அப்பமூர்த்தி திருப்புகலூருக்கு வந்து சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடிக்கொண்டிருந்தார். திருச்செங்காட்டாங்குடி, திருநள்ளாறு, சாத்தமங்கை, திருமருகல் என்னுந் தலங்களுக்கும் போய்த் தரிசனஞ் செய்து கொண்டு திருப்புகலூருக்குத் திரும்பினார். சிலநாட் சென்றபின், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருவாரூரினின்று நீங்கி, திருப்புகலூருக்கு எழுந்தருளி வந்தார். அப்பமூர்த்தி அவரை எதிகொண்டு அழைத்து வந்து, முருகநாயனாருடைய திருமடத்தில் அவரோடும் எழுந்தருளியிருந்தார். இருக்கு நாளிலே சிறுத்தொண்ட நாயனாரும், திருநீலநக்கநாயனாரும் அவர்களிடத்திற்கு வந்து, அவர்களோடு இருந்தார்கள்.\nசிலநாளாயினபின், திருஞானசம்பந்தமூர்த்திநாயனாரும் அப்பமூர்த்தியும் திருப்புகலூரினின்றும் நீங்கி, திருநீலநக்க நாயனாரும் சிறுதொண்டநாயனாரும் முருகநாயனாரும் மற்றையடியார்களும் அநுமதிபெற்றுக்கொண்டு போய்விட, திருவம்பர் என்னுந்தலத்தை அடைந்து வணங்கி, திருக்கடவூரிற் சென்று வீரட்டானேசுரரைப் பணிந்து, குங்குலியக்கலய நாயனாரால் அவருடைய திருமடத்திலே திருவமுது செய்விக்கப்பட்டு; திருக்கடவூர்மயானத்தையும் வணங்கி, திருவாக்கூர் முதலிய திருப்பதிகளைத்தரித்து, திருவீழிமிழலையை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு அங்கே எழுந்தருளியிருந்தார்கள். சிலநாட் சென்ற பின், மழையின்மையாலும் க���வேரிப்பெருக்கு இன்மையாலும் பஞ்சம் உண்டாக; அதனால் உயிர்களெல்லாம் வருத்தமுற்றன. அக்காலத்திலே பரமசிவன் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்கும் திருநாவுக்கரசுநாயனாருக்குந் தோன்றி, \"காலபேதத்தினாலே நீங்கள் மனவாட்டம் அடையீர்களாயினும், உங்களை வழிபடுகின்ற அடியார்களுக்குக் கொடுக்கும் பொருட்டு, நாம் உங்களுக்குப் படிக்காசு தருகின்றோம்\" என்று திருவாய்மலர்ந்து, திருக்கோயிலின் கிழக்குப்பீடத்திலும் மேற்குப்பீடத்திலும், தினந்தோறும் படிக்காசு வைத்தருளினார். அவ்வடியார்களிருவரும் தாங்கள் பெற்ற படிக்காசுகளை அனுப்பிப் பண்டங்கள் வாங்குவித்து, அமுது சமைப்பித்து, \"சிவனடியார்கள் எல்லாரும் வந்து போசனம் பண்ணக்கடவர்கள்\" என்று இரண்டு காலங்களினும் பறைசாற்றித் தெரிவித்து, அன்னமிட்டார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தாம் பரமசிவனுக்குக் குமாரராகையாலும் பாடற்றொண்டுமாத்திரஞ் செய்கையாலும் தாம் பெற்ற படிக்காசை வட்டங்கொடுத்து மாற்றப்பெற்றார். அப்பமூர்த்தியோ, தாம் அக்கடவுளுக்கு அடியாராகையாலும், பாடற்றொண்டோடு கைத்தொண்டுஞ் செய்கையாலும், தாம் பெற்ற படிக்காசை வட்டங்கொடாது மாற்றப் பெற்றார். இவருடைய திருமடங்களிலும், நாடோறுஞ் சிவனடியார்கள் போசனம்பண்ணி மகிழ்ந்திருக்குங் காலத்திலே, எங்கும் மழை பெய்து, தானிய முதலியவைகள் மிக விளைந்தமையால் பஞ்சம் நீங்கிற்று.\nதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், திருநாவுக்கரசு நாயனாரும் திருவீழிமிழலையினின்றும் நீங்கி, திருவாஞ்சியம் முதலிய ஸ்தலங்களை வணங்கிக்கொண்டு, வேதாரணியத்தை அடைந்து; ஆலயத்திலே பிரவேசித்து வலஞ்செய்து, வேதங்கள் அருச்சித்துத் திருக்காப்புச் செய்த அந்நாள் முதல் இந்நாள் வரைக்கும் அடைக்கப்பட்டேயிருக்கின்ற திருக்கதவுக்கு முன் வந்து, வேதங்களாலே திருக்காப்புச் செய்யப்பட்ட அத்திருக்கதவை அடியார்கள் நீக்கப்பெறாமையினால் வேறோர்பக்கத்திலே ஓர்வாயிலிட்டு அதன்வழியே செல்கின்றார்கள் என்பதைக் கேட்டறிந்தார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அப்பமூர்த்தியை நோக்கி \"அப்பரே நாம் எப்படியும் சுவாமியை அபிமுகத்திருவாயில் வழியே சென்று தரிசிக்க வேண்டும். ஆதலால் இந்தத் திருக்கதவு திறக்கப்படும் பொருட்டு நீரே திருப்பதிகம் பாடும்\" என்ற���ர். அப்பமூர்த்தி \"பண்ணினேர்மொழியாள்\"என்னுந் திருப்பதிகத்தைக் திருக்கதவு திறக்கப்படும்பொருட்டுப் பாட; அது திறக்கப்படாமல் தாழ்ந்தது; அதுகண்டு, \"இரக்கமொன்றிலீர்\" என்று திருக்கடைக்காப்பிலே பாடி வணங்கினார். உடனே வேதாரணியேசுரருடைய திருவருளினாலே திருக்கதவு திறக்கப்பட்டது. அப்பொழுது நாயன்மாரிருவரும் விழுந்து நமஸ்கரித்தார்கள். அடியார்களெல்லாரும் ஆனந்தகோஷஞ் செய்தார்கள். நாயன்மாரிருவரும் பேரின்ப வெள்ளத்திலே அமிழ்ந்தி எழுந்து, உள்ளே புகுந்து, சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகங்கள் பாடி, அரிதில் வெளியே வந்தார்கள். அப்பொழுது அப்பமூர்த்தி நாயனார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை நோக்கி, \"எம்பெருமானுடைய திருவருளினாலே இந்தத்திருக்கதவு திறக்கப்பட்டும் அடைக்கப்பட்டும் என்றும் வழங்கும் பொருட்டுத் தேவரீர் இது அடைக்கப்படும்படி திருப்பதிகம் பாடியருளும்\" என்றார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பதிகத்திலே முதற்பாட்டுப் பாடியமாத்திரத்திலே திருக்கதவு அடைக்கப்பட்டது. அதுகண்டு, நாயன்மாரிருவரும் திருவருளை வியந்து களிப்புற்று வணங்கினார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தாம் எடுத்த திருப்பதிகத்தை முடித்தருளினார். அன்று தொடுத்து அந்தத் திருக்கதவு திறத்தலும் அடைத்தலுமாகிய வழக்கம் என்றும் நிகழ்ந்தது. அங்கே நிகழ்ந்த அற்புதத்தைக் கண்ட அடியார்கள் சமஸ்தரும் ஆச்சரியங்கொண்டு, உரோமாஞ்சங்கொள்ள கண்ணீர்சொரிய நாயன்மாரிருவருடைய திருவடிகளிலும் விழுந்து நமஸ்கரித்தார்கள்.\nநாயன்மாரிருவரும் திருமடத்தை அடைந்தபின் திருநாவுக்கரசு நாயனார், தாந்திருப்பதிகம் முழுதும் பாடிய பின்னே திருக்கதவு திறந்த அருமையையும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதற்பாட்டைப் பாடினவுடனே கதவு அடைந்த எளிமையையும் நினைந்து, \"சுவாமியுடைய திருவுள்ளம் இதுவென்று அறிய மாட்டாமல் அயர்கின்றேன்\" என்று கவன்று, மிக அஞ்சி திருமடத்திலே ஒரு பக்கத்திலே போய், வேதாரணியேசுரருடைய திருவடிகளைச் சிந்தித்துக்கொண்டு அருநித்திரை செய்தார். அப்பொழுது பரமசிவன் அவரிடத்திற்சென்று, \"நாம் வாய்மூரில் இருப்போம். அவ்விடத்திற்குத் தொடர்ந்து வா\" என்று அருளிச் செய்தார். அப்பமூர்த்தி.\n\"எங்கே யென்னை யிருந்திடந் தேடிக்கொண்\nடங்கே வந்தடை யாள மருளினார்\nதெங்கே தோன்றுந் திருவாய்முர்ச் செல்வனா\nரங்கே வாவென்று போனார தென்கொலோ\"\nஎன்னுந் திருப்பதிகம் பாடிக்கொண்டு எழுந்து, வேதாரணியத்தினின்றும் புறப்பட்டு, விரைந்து போக; சுவாமி அவருக்கு முன்னாகத்தாம் அவருக்கு முன் காட்டியருளிய திருக்கோலத்தோடும் நடந்தருளினார். நெடும்பொழுது பரமசிவனுக்குப் பின்னாகச் செல்கின்ற அப்பமூர்த்தி அவரைச் சமீபிக்கப் பெற்றிலர். சுவாமி சமீபத்திலே காட்சி கொடுப்பவர் போல ஒரு திருக்கோயிலை எதிரே காண்பித்து, அதனுள்ளே புகுந்தருள; அப்பமூர்த்தியும் அவ்விடத்திலே விரைந்து தொடர்ந்தார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும் அப்பமூர்த்தி திருவாய்மூருக்குப் போகின்றார். என்று கேள்வியுற்று வந்து சேர்ந்தார். அப்பமூர்த்தி சுவாமி மறைந்தமையைக் குறித்துத் துக்கித்து, அடியார்களிற் சிறந்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரே திறக்கவேண்டும் என்பதை நினையாமல் திறந்து குற்றஞ்செய்த சிறியேனுக்கு ஒளிக்கலாம். ஒரு திருப்பதிகத்தின் முதற்பாட்டாலேயே திருக்கதவை அடைப்பித்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இங்கே வந்திருக்கின்றார். அவருக்கு எப்படி ஒளிக்கலாம் என்றார். உடனே பரமசிவன் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குக் காட்சி கொடுத்தருளினார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தரிசித்து ஸ்தோத்திரம் பண்ணி, அப்பமூர்த்தியுங் காணும்படி காட்ட; அப்பமூர்த்தியும் தரிசித்து \"பாடவடியார் பரவக்கண்டேன்\" என்னுந் திருப்பதிகம் பாடினார். சுவாமி அத்திருப்பதிகத்தை ஏற்றுக்கொண்டு எழுந்தருள; நாயன் மாரிருவரும் திருவாய்மூரை அடைந்து, சுவாமிதரிசனஞ்செய்து கொண்டு, சிலநாள் அங்கிருந்த பின் வேதாரணியத்துக்குத் திரும்பி வந்து, அங்கே சுவாமி தரிசனஞ் செய்து கொண்டிருந்தார்கள்.\nஇருக்குநாளிலே, திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் மதுரையில் இருக்கின்ற பாண்டியனுடைய மனைவியாராகிய மங்கையர்க்கரசியாரும் மந்திரியாராகிய குலச்சிறை நாயனாரும் அனுப்பிய தூதர்களாலே பாண்டியநாட்டிலே ஆருகதசமயம் பரம்பச் சைவம் குன்றிய சமாசாரத்தைக் கேள்வியுற்று, சமணர்களை வென்று சைவஸ்தாபனஞ் செய்யும் பொருட்டு, அவ்விடத்திற்குச் செல்ல எழுந்தார். அப்பொழுது திருநாவுக்கரசுநாயனார் சமணர்களுடைய கொடுமையை நினைந்து, மது���ைக்குப் போகாதிருக்கும் படி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரைத் தடுக்க; திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அதற்கு இசையாமல் பாண்டி நாட்டுக்கு எழுந்தருளினார்.\nதிருநாவுக்கரசுநாயனார் வேதாரணியத்திலே சிலநாள் இருந்து. பின் அதனை நீங்கி, திருநாகைக்காரோணம் முதலிய ஸ்தலங்களை வணங்கிக்கொண்டு, திருவீழிமிழலையை அடைந்து, சிலநாள் அங்கிருந்து, பின் திருவாவடுதுறையிற் சென்று, சுவாமி தரிசனம் பண்ணி, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்கு ஒரு திருப்பதிகத்தின் பொருட்டு ஆயிரஞ் செம்பொன் கொடுத்தருளிய திறத்தை \"மாயிருஞாலமெல்லாம்\"என்னுந் திருப்பதிகத்தினாலே புகழ்ந்துபாடி, பழையாறையிற் சென்றார். அங்கே வடதளி என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற சிவலிங்கப்பெருமானைச் சமணர்கள் மறைத்திருத்தலைக் கேள்வியுற்று, சமீபமாகிய ஓரிடத்திற்சென்று, திருவமுது செய்யாமல் சுவாமியைத் தியானித்து, \"சுவாமி அடியேன் தேவரீருடைய திருவுருவைக்கண்டு வணங்கியன்றிப் போகேன். அந்தத் திருவுருவை மறைத்த சமணர்களுடைய செய்கையைக் கெடுத்தருளும்\" என்று சொல்லிக் கொண்டிருந்தார். சிவபெருமான் அரசனுக்குச் சொப்பனத்திலே தோன்றி, \"நாம் சமணர்களால் மறைக்கப்பட்டிருக்கின்றோம். நாவுக்கரசன் நம்மை வெளிப்பட கண்டு கும்பிடவேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றான். நீ அந்தச் சமணர்களை அழித்து நமக்கு ஆலயஞ் செய்ய வேண்டும்\" என்று அருளிச்செய்து, தாம் இருக்கின்ற இடத்தின் அடையாளங்களைத் தெரிவித்து, மறைந்தருளினார். அரசன் விழித்தெழுந்து ஆச்சரிய மடைந்து, மந்திரியாரோடும் விரைவிலே திருக்கோயிலிற் சென்று சுவாமி அருளிச்செய்த அடையாளத்தின் வழி கண்டு, சமணர்கள் செய்த வஞ்சனையை உணர்ந்து, அப்பமூர்த்தியை வணங்கி, அந்தச் சமணர்களை யானைகளாலே மிதிப்பித்துக் கொன்று, பரமசிவனுக்கு விமானஞ்செய்து, நிபந்தங்கள் அமைத்தான். அப்பமூர்த்தி உள்ளே புகுந்து, சுவாமியை தரிசித்து.\n\"தலையெல்லாம் பறிக்குஞ் சமண் கையரு\nணிலையினான் மறைத்தான் மறைக் கொண்ணுமே\nயலையினாற் பொழி லாறை வடதளி\nநிலையி னானடி யேநினைந் துய்ம்மினே\"\nஎன்னுந் திருப்பதிகம் பாடி, சிலநாள் அங்கிருந்தார்.\nபின் அவ்விடத்தினின்றும் நீங்கி, திருவானைக்கா, எறும்பியூர், திருச்சிராப்பள்ளி, கற்குடி, திருப்பராய்த்துறை, என்னுந்த��ங்களை வணங்கிக் கொண்டு, திருப்பைஞ்ஞீலியை நோக்கிச் சென்றார். செல்லும் வழியிலே, பசியினாலும் தாகத்தினாலும் மிக வருந்தி இளைத்தார். இளைத்தும், சித்தமலையாமல் நடக்க பரமசிவன் அவருடைய வருத்தத்தை நீக்கும் பொருட்டு வழியிலே ஒரு சோலையையும் குளத்தையும் உண்டாக்கி, ஒரு பிராமண வடிவங்கொண்டு பொதிசோறு வைத்துக் கொண்டிருந்தார். திருநாவுக்கரசுநாயனார் தமக்குச் சமீபத்தில் வந்தவுடனே, ஐயர் அவரை நோக்கி \"நீர் வழி நடந்து மிக இளைத்துப் போனீர். என்னிடத்திலே பொதி சோறு இருக்கின்றது. புசித்து இந்தக்குளத்திலே சலபானம் பண்ணி இளைப்பு நீக்கிக்கொண்டு போம்\" என்று சொல்லி, பொதிசோற்றைக் கொடுத்தார், அப்பமூர்த்தி அதை வாங்கிப் புசித்துச் சலபானம் பண்ணிக்கொண்டு இளைப்பு நீங்கி இருந்தார். சுவாமி அவரை நோக்கி நீர் எங்கே போகின்றீர் என்று கேட்க; வாகீசர் \"நான் திருப்பைஞ்ஞீலிக்குப் போகின்றேன்\" என்று சொல்லிப்போனார். சிவபிரான் \"நானும் அங்கேதான் போகின்றேன்\" என்று சொல்லி, அவருடனே கூடிச்சென்று, திருப்பைஞ்ஞீலியைச் சமீபித்தவுடனே மறைந்தருளினார். அப்பமூர்த்தி அதுகண்டு திருவருளை வியந்து, கண்ணீர் பொழிந்தழுது விழுந்து நமஸ்கரித்து எழுந்து, ஆலயத்திற் சென்று சுவாமியை வணங்கித் திருப்பதிகம் பாடி, கைத்தொண்டு செய்து கொண்டிருந்தார். சில நாளாயின பின், அவ்விடத்தினின்றும் நீங்கி, திருவண்ணாமலைக்குச் சென்று சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு, தொண்டைநாட்டை அடைந்து, திருவோத்தூரை வணங்கிக் கொண்டு, காஞ்சிபுரத்திற் சென்று, திருவேகம்பம், திருக்கச்சிமயானம், திருமேற்றளி, திருமாற்பேறு என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு, சிலநாள் அங்கிருந்தார். பின் அங்குநின்றும் புறப்பட்டு, திருக்கழுக்குன்று, திருவான்மியூர், திருமைலாப்பூர், திருவொற்றியூர், திருப்பாசூர், திருவாலங்காடு, திருக்காரிக்கரை என்னுந்தலங்களை வணங்கிக் கொண்டு, தென்கைலாசமாகிய திருக்காளத்திமலையை அடைந்தார். அங்கே பொன்முகலியிலே ஸ்நானஞ்செய்து கொண்டு, மலையின்மேல் ஏறி, சுவாமியை வணங்கித் திருப்பதிகம்பாடி, அவருடைய வலப்பக்கத்திலே நிற்கின்ற கண்ணப்பநாயனாருடைய திருவடிகளை வணங்கி, சிலநாள் அந்த ஸ்தலத்திலே வசித்தார்.\nபின் உத்தரகைலாசத்திலே பரமசிவன் வீற்றிருக்கின்ற திருக்கோலத்தைத் தரிசிக்க விரு��்பி, திருக்காளத்தி மலையினின்று நீங்கி, உத்தரதிசையிலிருக்கின்ற திருப்பருப்பதத்தை அடைந்து வணங்கி, திருப்பதிகம் பாடிச்சென்று, காசியை வணங்கிக்கொண்டு அதற்கு அப்பால் இருக்கின்ற கற்சுரத்திலே சாகமூலபலங்கள் புசித்தலையும் ஒழிந்து, திருக்கைலாசதரிசனஞ் செய்யல் வேண்டுமென்னும் பேராசையால் இராப்பகல் விடாது நடந்தார். அதனால் அவருடைய பாதங்கள் பரடுவரைக்குந் தேய்ந்தன. தேய்ந்தும், ஆசை மேலீட்டினால் தம்முடைய இரண்டு கைகளையும் ஆதராவாகக் கொண்டு தாவிச்சென்றார். அந்தக் கைகளும் மணிக்கட்டு அசைந்து கரந்து சிதைந்தன. பின்னும் ஆசை சிறிதுங் குன்றுதலின்றி மேலிடுதலால் கொடிய நெருப்பையொத்த வெவ்விய பருக்கைக் கற்கள் பொருந்திய மார்க்கத்தில் மார்பினால் நகர்ந்து போயினார். மார்பும் தசை நைந்து சிந்த, எலும்புகளும் முறியலுற்றன. பின் புரண்டு புரண்டு போயினார். அதனால் தேகமுழுதும் அரைய, நாயனார் திருக்கைலாசகிரியினிடத்தே பதிந்த அன்பின் உறுதியினால் மெல்ல நகருதற்கு முயன்றும், கூடாமையால் வழியிலே கிடந்தார். அப்பொழுது பரமசிவன் அப்பமூர்த்தியை மீளவும் தமிழ்நாட்டிற் செலுத்தி அந்நாட்டிலுள்ளோர் உய்யும்பொருட்டுத் தமிழ்வேதமாகிய தேவாரம் பாடுவித்தற்கும், அவ்வப்பமூர்த்தியுடைய கருத்தையும் மாறின்றி முடித்தற்கும், திருவுளங்கொண்டு, அவ்விடத்தில் ஒரு தடாகத்தை உண்டாக்கி, ஒரு முனிவர் வடிவங்கொண்டு, அந்நாயனாருக்கு முன் வந்து நின்று, \"நீர் அங்கங்கள் எல்லாம் அழிந்து போக வருத்தத்தோடும் இந்தக்கொடிய காட்டில் எதன் பொருட்டு வந்தீர்\" என்று கேட்டார். அப்பமூர்த்தி மரவுரியாடையையும் யஞ்ஞோபவிதத்தையும் சடைமுடியையும் விபூதிதாரணத்தையுமுடைய அந்த முனிவரைக் கண்டபொழுதே பேசுதற்கு அற்பசத்தியுண்டாக, அவரை நோக்கி, \"முனிவரே நமது கடவுளாகிய பரமசிவன் உத்தரகைலாசத்திலே உமாதேவி சமேதராய் வீற்றிருக்கின்ற திருக்கோலத்தைத் தரிசித்து வணங்கும் பொருட்டு விரும்பி வந்தேன்\" என்றார். அதற்கு முனிவர் \"தேவர்களாலும் அடையப்படுதற்கு அரிதாகிய திருக்கைலாசகிரி மனிதர்களால் அடையப்படுதற்கு எளிதா நமது கடவுளாகிய பரமசிவன் உத்தரகைலாசத்திலே உமாதேவி சமேதராய் வீற்றிருக்கின்ற திருக்கோலத்தைத் தரிசித்து வணங்கும் பொருட்டு விரும்பி வந்தேன்\" என்றார். அதற்கு மு���ிவர் \"தேவர்களாலும் அடையப்படுதற்கு அரிதாகிய திருக்கைலாசகிரி மனிதர்களால் அடையப்படுதற்கு எளிதா நீர் இந்தக் கொடுஞ் சுரத்திலே வந்து என் செய்தீர் நீர் இந்தக் கொடுஞ் சுரத்திலே வந்து என் செய்தீர் இனித் திரும்பி விடுதலே உத்தமம்\" என்றார். உடனே அப்பமூர்த்தி \"திருக்கைலாசகிரியில் இருக்கின்ற சிவபெருமானுடைய திருக்கோலத்தைத் தரிசித்தன்றி அநித்தியமாகிய இந்த தேகத்தைக் கொண்டு திரும்பேன்\" என்று மறுத்தார். சுவாமி அவருடைய துணிவைக் கண்டு மறைந்தருளி ஆகாயத்தில் அசரீரியாகி நின்று, \"நாவுக்கரசனே எழுந்திரு\" என்றார். உடனே அப்பமூர்த்தி அழிந்த உறுப்புகளெல்லாம் முன்போல நிரம்பப் பெற்றுச் சிறந்த திருமேனியோடும் எழுந்து, \"சுவாமி இனித் திரும்பி விடுதலே உத்தமம்\" என்றார். உடனே அப்பமூர்த்தி \"திருக்கைலாசகிரியில் இருக்கின்ற சிவபெருமானுடைய திருக்கோலத்தைத் தரிசித்தன்றி அநித்தியமாகிய இந்த தேகத்தைக் கொண்டு திரும்பேன்\" என்று மறுத்தார். சுவாமி அவருடைய துணிவைக் கண்டு மறைந்தருளி ஆகாயத்தில் அசரீரியாகி நின்று, \"நாவுக்கரசனே எழுந்திரு\" என்றார். உடனே அப்பமூர்த்தி அழிந்த உறுப்புகளெல்லாம் முன்போல நிரம்பப் பெற்றுச் சிறந்த திருமேனியோடும் எழுந்து, \"சுவாமி தேவரீர் திருக்கைலாசகிரியில் எழுந்தருளியிருக்கின்ற திருக்கோலத்தை அடியேன் தரிசித்து வணங்கும் பொருட்டு அருள் செய்யும்\" என்று பிரார்த்தித்து நமஸ்காரம் பண்ணினார். அப்பொழுது பரமசிவன் \"நீ இந்தத் தடாகத்திலே முழுகித் திருவையாற்றை அடைந்து, நம்மைக் கைலாசகிரியில் வீற்றிருந்தபடி அந்த ஸ்தலத்திலே தரிசித்து வணங்கு\" என்று பணித்தருளினார்.\nஅப்பமூர்த்தி அப்பணியைச் சிரமேற்கொண்டு, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதி, தடாகத்திலே முழுகி, திருவையாற்றிலிருக்கின்ற ஓர் வாவியின் மேலே தோன்றிக் கரையிலேறி, வழியிலே அந்தத் திருப்பதியிலுள்ள சராசரங்கள் தங்கள் தங்கள் துணையோடும் பொலிதலைக் கண்டு, அவைகளைச் சிவமும் சக்தியுமாகப் பார்த்து வணங்கிக் கொண்டு, ஆலயத்துக்கு முன்னே சென்றார். அவ்வாலயம் திருக்கைலாசகிரியாக, அதனிடத்தே வேதங்களும் சிவாகமங்களும் இருபக்கத்திலும் வாழ்த்தவும், தும்புரு நாரதரென்னும் இருவரும் யாழ் வாசிக்கவும், பிரம விஷ்ணுக்களிருவரும் வஸ்திரத்தை ஒதுக்கி வாயைக் கையினாலே பொத்திக் கொண்டு ஒதுங்கி நின்று தத்தங்குறைகளைச் சொல்லவும், பூதகணங்கள் கடைதோறும் காக்கவும், தேவர் சித்தர் அசுரர் சாரணர் காந்தருவர் கின்னரர் இயக்கர் விஞ்சையர் முதலாகிய கணத்தவர்கள் துதிக்கவும், திருநந்தி தேவர் கையிலே பிரம்பைத் தரித்துக்கொண்டு பணிசெய்யவும், காருண்ணிய ஸ்வரூபியாகிய சிவபெருமான் ஒரு திவ்வியாசனத்தின் மேலே அநந்தகோடி சூரியபிரகாசத்தோடும் பார்வதி சமேதராய் வீற்றிருந்தருளினார். அப்படியிருத்தலை அப்பமூர்த்தி கண்ட மாத்திரத்திலே விழுந்து நமஸ்கரித்து; உரைதடுமாற, உரோமஞ்சிலிர்ப்ப, ஆனந்தவருவி சொரிய, கரையிறந்த அருட் பெருங் கடலிலே அன்புநதி ஈர்த்துச் செல்ல, மிதந்து போய், தெவிட்டுதலில்லாத அளவிறந்த சிவானந்தாமிர்தத்தைப் பருகி, சந்நிதானத்திலே ஆனந்தக்கூத்தாடித் திருத்தாண்டகங்கள் பாடினார். திருக்கைலாச பதியாகிய கடவுள் தம்முடைய திருக்கோலத்தை இப்படி அப்பமூர்த்திக்குத் தரிசிப்பித்து, பின் மறைந்தருள; அவ்வப்பமூர்த்தி மனம் வருந்தி, பின் ஒருவாறு தெளிந்து, திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு அந்தத்திருப்பதியில் இருந்தார்.\nசிலநாட் சென்றபின், திருவையாற்றினின்றும் நீங்கி நெய்த்தானம், மழபாடி முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு, திருப்பூந்துருத்தியை அடைந்து சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகங்கள் பாடி, அங்கே ஒரு திருமடங்கட்டுவித்து, பல்வகைத் தாண்டகம் தனித்திருத்தாண்டகம், அடைவுதிருத்தாண்டகம், திருவங்கமாலை முதலிய திருப்பதிகங்களைப் பாடிக் கொண்டிருந்தார். இருக்கும் பொழுது, பாண்டிநாட்டிற் சென்று சமணர்களை வாதில் வென்று சைவ ஸ்தாபனம் பண்ணிப் பாண்டியராஜனுடைய கூனை நிமிர்த்தருளிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அந்நாட்டினின்று நீங்கி, சோழ மண்டலத்தை அடைந்து, அப்பமூர்த்தி திருப்பூந்துருத்தியிலிருந்தலைக் கேள்வியுற்று, அதற்குச் சமீபத்திலே வந்தருளினார். அதை அப்பமூர்த்தி அறிந்து மனமகிழ்ந்து, அவரை எதிர்கொண்டு வணங்கும்படி சென்று, அவர் வரும் எல்லையை அடைந்து, திருச்சின்னத்தின் ஓசையைக் கேட்டு அவரைத் தரிசிக்கும்படி சூழ்ந்த அடியார்களுடைய நெருக்கத்தினாலே தம்மை ஒருவரும் இன்னாரென்று அறியாதபடி உட்புகுந்து, அவர் ஏறிவரும் முத்துச்சிவிகையைத் தாங்குகின்றவர்களோடு தாமும் ஒருவராய்த் தாங்கிக் கொண்டு வந்தார். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருப்பூந்துருத்திக்கு மிகச் சமீபித்தவுடனே, அப்பர் எங்குற்றார்\" என்று வினாவ; அதைக் கேட்ட அப்பமூர்த்தி \"அடியேன் தேவரீரைத் தாங்கிவரும் பெருவாழ்வைப் பெற்று இங்குற்றேன்\" என்றார். உடனே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அதிசீக்கிரஞ் சிவிகையினின்றும் இறங்கி, மனப்பதைப்போடு அப்பமூர்த்தியை வணங்க; இவரும், தம்மை அவர் வணங்குதற்கு முன் தாம் அவரை வணங்க; அதுகண்ட அடியார்களெல்லாரும் வணங்கி, ஆனந்தகோஷஞ் செய்தார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வாகீசரோடும் திருப்பூந்துருத்தியிற் சென்று, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தாம் பாண்டி நாட்டிற் சென்று, சமணர்களை வாதில் வென்றதையும், பாண்டியனுடைய கூனை நிமிர்த்ததையும், அந்நாடெங்கும் விபூதியை வளர்த்ததையும், பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியார் மந்திரியாராகிய குலச்சிறை நாயனார் என்கின்ற இருவருடைய பெருமையையும், வாகீசருக்குச் சொல்லியருளினார். வாகீசர் தாம்தொண்டை நாட்டுக்குச் சென்று அங்குள்ள சிவஸ்தலங்களை வணங்கியதைத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குச் சொல்லியருளினார்.\nதிருஞானசம்பந்தமூர்த்திநாயனார் தொண்டை நாட்டுக்கு யாத்திரை செய்ய விரும்பித் திருப்பூந்துருத்தியினின்றும் புறப்பட வாகீசர் பாண்டிநாட்டுக்கு யாத்திரை செய்ய விரும்பிப் புறப்பட்டு, அப்பாண்டி நாட்டை அடைந்து, திருப்புத்தூரை வணங்கிக் கொண்டு, மதுரையிற்சென்று சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடி, பாண்டிமாதேவியாரும் கூனிமிர்ந்த பாண்டியரும் குலச்சிறை நாயனாரும் வணங்கித் துதிக்கச் சிலநாள் அங்கிருந்தார். பின் மதுரையை நீங்கி, திருப்பூவணம், இராமேச்சரம், திருநெல்வேலி, திருக்கானப்பேர் முதலாகிய ஸ்தலங்களை வணங்கிக் கொண்டு, சோழமண்டலத்துக்குத் திரும்பி வந்து, திருப்புகலூரை அடைந்தார்.\nதிருப்புகலூரிலே தினந்தோரும் சுவாமி தரிசானம் பண்ணி திருமுன்றிலிலே கைத்தொண்டு செய்து கொண்டிருந்தார். இருக்கு நாட்களிலே, நின்ற திருத்தாண்டகம், தனித்திருத் தாண்டகம், க்ஷேத்திரக்கோவை, குறைந்ததிருநேரிசை, தனித்திரு நேரிசை, நினைந்ததிருநேரிசை, ஆருயிர்த்திருவிருத்தம், தசபுராணத்தடைவு, பாவநாசப் பதிகம், ச��க்கறைத் திருவிருத்தம், முதலிய திருப்பதிகங்களைப் பாடினார். பரமசிவன் அந்நாயனாருடைய வைராக்கியத்தை யாவருக்கும் காட்டுதற்குத் திருவுளங்கொண்டு, அவர் திருமுன்றிலே கைத்தொண்டு செய்யும்பொழுது உழவாரம் நுழைந்தவிடங்கெளெங்கும் பொன்னும் நவரத்தினங்களும் பிரகாசித்துக் கிடக்கும்படி அருள்செய்தார். நாயனார் அவைகளைக் கண்டு அவைகளை அங்கே கிடக்கின்ற பருக்கைக் கற்களோடு சமமாக எண்ணி உழவாரத்தில் ஏந்திக் குளத்திலே விழ எறிந்துவிட்டார்.\nபின்பு கடவுளுடைய திருவருளினால் அரம்பையர்கள் சுவர்க்கத்தினின்றும் இறங்கிவந்து, நாயனார் திருமுன்னின்று இசைபாடியும், கூத்தாடியும் அவர் மேற் பூக்களைப் பொழிந்தும் அவரை அணைபவர்கள் போலச் சமீபித்தும், அளகம் அவிழ இடைநுடங்க ஓடியும், திரும்பியும், வஸ்திரம் அசையநின்றும், இப்படி அவரை மோகிப்பித்தற்கு யத்தினஞ் செய்தார்கள். செய்தும், சிவபிரானுடைய திருவருளையே முன்னிட்டு ஒழுகுகின்ற வாகீசர் தம்முடைய சித்தநிலை சிறிதும் வேறுபடாதபடி, தாஞ்செய்யுந் திருப்பணியிலே உறுதிகொண்டு, இருவினை முதலியவைகளை முன்னிலைப்படுத்தி \"நான் திருவாரூரில் வீற்றிருக்கின்ற சுவாமிக்கு ஆளானேன். உங்களாலே நான் ஆட்டுண்ணேன். நீங்கள் என்னை அலையன்மின்\" என்னுங்கருத்தால், \"பொய் மாயப்பெருங்கடலில்\" என்னுந் திருத்தாண்டகத்தைப் பாடினார். அரம்பையர்கள் தங்கள் கருத்து முற்றாமையால், அவரை நமஸ்கரித்துக் கொண்டு போய்விட்டார்கள். இந்த நிலைமையை சமஸ்தலோகத்தார்களும் அறிந்து துதிக்கலுற்றார்கள்.\nவாகீசர், \"புகலூரா என்னை இனிச்சேவடிக் கீழிருத்திடும்\" என்று எழுகின்ற ஞானத்தினால் திருவிருத்தங்கள் பலவற்றைப் பாடி, ஒரு சித்திரை மாசத்திலே சதய நக்ஷத்திரத்திலே \"எண்ணுகே னென்சொல்லி யெண்ணுகேனோ\" என்று திருத்தாண்டக மெடுத்துத் திருப்பாட்டிறுதிதோறும்\"உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே\" என்று பாடி, சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.\n1.கற்பு நிலை வழுவாது சிவனை வழிபடல்\nகற்பாவது நாயகனிற் சிறந்த தெய்வம் இல்லை எனவும் அவனை வழிபடும் முறைமை இது எனவும் தந்தை தாயரும், பிராமணரிடத்தும் சான்றோரிடத்தும் ஆசாரியரிடத்தும் கடவுளைச் சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் இப்படி என நாயகனும் கற்பித்த வழி நிற்றலாம். ஆதலால், சுமங்கலிக்கு, தன் கணவனை வணங்கி அவனுக்கு ஏவல் செய்தலே மேலாகிய தருமமாம். ஏவல் செய்து வரும் பொழுது, பரமபதியாகிய சிவனை வழிபடல் வேண்டும் என்னும் விருப்பம் உண்டாகில், தனக்கெனச் சுதந்தரம் இல்லாமையால், கணவனது அனுமதியைப் பெற்று, ஆசாரியரை அடைந்து சிவதீக்ஷை பெற்று, கணவனுக்குச் செயற்பாலதாகிய ஏவலின் வழுவாது நின்றே சிவனை விதிப்படி வழிபடுக. கணவன் இறந்துவிடில், ஆபரணங்கள் அணியா தொழிதலும், வெற்றிலை பாக்கை ஒழித்தலும், ஒரு பொழுது பகலிலே உண்டலும், பாயல் வேண்டாது தரையிலே நித்திரை செய்தலும், ஐம்புலன்களை அடக்கலும், சிவ புண்ணியங்களை விதிவழுவாது செய்தலும் வேண்டும். இதற்குப் பிரமாணம் சிவதருமோத்தரம். \"ஏந்திசைக்குப் பதியேவ லியற்றுதலே நியதி யீசனிணைத் தாளணைய வேசறவு பெருகிற் - காந்தனனு மதிபெற்றுக் கைக்கொள்க பூசை கலித்திடினே யிருதுகலுழ்ந்தொரு மூன்று நாளும் - வாய்ந்திடச் செய் துடற்சுத்தி மற்றையர்நீர் தரவே மானதபூ சனைபுரிக மற்றையநாட் புனலுட் - டோய்ந் தருந்திக் கவ்வியத்தைச் சூட்டுகபோ தரற்குக் சூதகமுன் பெரு நோய்முன் சூட்டுவிக்க பிறரால்\" எ-ம்: வாயுசங்கிதை, \"கருநெறிக் கூந்தலார்க்குக் கணவரை வணங்க றானே - யுரியநற் றரும மாகுமொண்டிறற் கணவர் சொல்லாற் - பருவரை பயந்த நங்காய் பணிந்துநம் - பாதம் போற்றிப் - புரியவிழ் மலர்கடூவிப் பூசனை புரிதலாமால். கணவர்தமேவல் பூண்டு கற்பினி லொழுகிடா தார் - நணுகருங் கொடிய வெய்ய நரகினு ளழுந்து வாராற் - பணிவுறு கணவர் தம்மை யிகழ்ந்துநற் பான்மை யின்றி - யணிகலன் றுறந்த மாதர் தன்மையை யறைகுவாமே. தரையினிற் கிடத்த றான நல்கிட றயங்கு நீரி - லரியவெண் ணீற்றின் மூழ்க லன்பொடு நமைப்பூ சித்த - லொருபக லுண்டு வைக லட்டமி பதினான்கோடு - மருவுபூ ரணையி லுண்டி யொழிந்திடல் வழக்க தாமே\" எ-ம்.: காசிகாண்டம், \"மருவுகாதலன் மாய்ந்திடின் மங்கைய - ரொருப கற்பொழு துண்டரும் பாகிலை - விரியும் பாயல் வெறுத்துமண் மேற்றுஞ்சி - யரிய நோன்புக ளாற்றிட வேண்டுமால், சுடர்செய் பொற்கல னீத்திடுந் தோகையர் - கடவுள் பூசனை காதலி னாற்றியு - முடல மாசுண வுள்ளுயிர் நீத்திடா - தடகு மூல மருந்திட வேண்டுமால்\" எ-ம். வரும்.\nஇப்புராணத்திலே சுட்டப்பட்ட திலகவதியார், தம்மைக் கலிப்பகையார் விவாகம் செய்திலர் ஆயினும், அவர் இறந்தமை கேட்டவுடனே, 'என்னுடைய தந்தை தாயர்கள் என்னை அவருக்கு மணம் செய்து கொடுக்க உடன்பட்டிருந்தமையால், இவ்வுயிர் அவருக்கே உரியது; ஆதலால், இவ்வுயிரை அவருயிரோ டிசைவிப்பேன்' என்று சாவத்துணிந்தமையாலும், தம்பியாராகிய மருணீக்கியார் பொருட்டு அக்கருத்தை ஒழித்து உயிர்தாங்கிய பின்னும், இளமைப்பருவத்தராய் இருந்தும் விவாகம் செய்து கொள்ளாமல், தமது வீட்டிற்றானே தவஞ்செய்து கொண்டிருந்து, பின்னர்த் திருவதிகை வீரட்டானத்திற் சென்று, சிவ சின்னங்களைத் தரித்துக் கொண்டு, திருக்கோயிலிலே திருவலகிடுதல் திருமெழுக்கிடுதல் பூக்கள் கொய்து திருமாலைகள் தொடுத்தல் முதலிய திருப்பணிகள் பலவற்றை நாடோறும் விதிவழுவாது சிவன்மாட்டுள்ள மெய்யன்போடு செய்தமையாலும், இவரது கற்பின் பெருமையும் ஐம்புலன்களை அடக்கி நின்ற அருமையும் சிவபத்தி முதிர்ச்சியும் செவ்விதிற் றெளியப்படும். இவர் இத்திருப்பணிகளை மெய்யன்போடு செய்தனர் என்பது, இவர் புறச்சமயப் படுகுழியில் வீழ்ந்த தமது தம்பியாராகிய மருணீக்கியாரை அதில் நின்றும் தூக்கி ஆளும்பொருட்டுச் செய்த வேண்டுகோளுக்கு இசைந்து, கருணாநிதியாகிய சிவன் அவரைச் சூலைநோயினால் வருத்தி ஆட்கொண்டருளினமையாலே துணியப்படும்.\n2. சிவனது திருவருள் இல்வழி உண்மைநெறி கூடாதெனல்\nஉலகத்திலே, சமயங்களும், அந்த அந்தச் சமய சாத்திரங்களும் அந்தச் சாத்திரங்களிலே சொல்லப்படும் பொருள்களும், ஒன்றொடொன்று ஒவ்வாது பலதிறத்தனவாய் இருக்கும். இவைகள் எல்லாவற்றுள்ளும், மேலாகிய சமயம் யாது சாத்திரம் யாது எனில், இச்சமயப் பொருள்கள் எல்லாம், இது ஆகும் அது அன்று என்னும் பிணக்கு இன்றி, தன்னிடத்தே காண நிற்பது எந்தச் சமயமோ அந்தச் சமயமே சமயம்; அந்தச் சமய சாத்திரமே சாத்திரம்; அந்தச் சாத்திரத்திற் சொல்லப்படும் பொருளே பொருள். இப்படி எல்லாச் சமயப் பொருள்களையும் தன்னிடத்து அடக்கி நிற்கும் சற்சமயம் சைவ சித்தாந்தமேயாம். ஆதலால், அந்தச் சமயமே சமயம்; அந்தச் சமய சாத்திரங்களாகிய வேத சிவாகமங்களே சாத்திரம்; அந்தச் சாத்திரங்களிற் சொல்லப்படும் பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களுமே மெய்ப்பொருள்கள். அது \"ஓதுசம யங்கள்பொரு ளுணரு நூல்க ளொன்றோ டொன்றொவ்வாம லுளபலவு மிவற்றுள் - யாதுசமயம் பொருணூல் யாதிங் கென்னி லிதுவாகு மதுவல்ல வெனும் பிணக்க தின்றி - நீதியினா லிவையெல்லா மோரிடத்தே காண நிற்பதியா தொரு சமய மதுசமயம் பொருணூ - லாதலினா லிவையெல்லா மருமறையா கமத்தே யடங்கியிடு மவையிரண்டு மரனடிக்கீ ழடங்கும்\" என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தத்தால் உணர்க.\nசமய சாத்திரங்கள் எல்லாம் வேதாகமங்களிலே சுருக்கிக் கூறப்பட்டிருக்கும். அவைகளைச் சமுத்திரகலச நியாயமாக உருத்திரர்களும் தேவர்களும் இருடிகளும் தத்தம் அறிவளவாகத் தனித்தனி விரித்து உட்சமய புறச் சமய சாத்திரங்களாகப் பண்ணினார்கள். ஒன்றோடொன் றொவ்வாத சாருவாகம் முதலிய பல சமயப் பொருள்களை வேதாகமங்களில் சிவன் கூறுதல் என்னை ஏனின், ஆன்மாக்களது அதிகார பேதம் பற்றி என்க. முன்னர் அதிதாமதர்களாய், மந்த மதிகளாய், லெளகிக சுகத்தையே பரமபுருஷார்த்தம் எனவும், புறமாகிய புத்திராதிகளையே ஆன்மா எனவும் அபிமானிக்கும் அதிகாரிகளைக் குறித்து, துக்கம் முதலியவற்றோடு உடன் விரவி இருத்தலால் லெளகிக சுகம் பரம புருஷார்த்தம் அன்று எனவும், புத்திராதிகள் ஆன்மா அல்ல எனவும் உணர்த்தி, அவர்களுக்குப் புத்தி ஸ்திரமாதற் பொருட்டு நுண்பொருள் உணரும் வன்மை இன்மையால், தூலதேகத்தையே ஆன்மா என்றும் அதனழிவையே பரம புருஷார்த்தம் என்றும் உபதேசிக்கின்றனர். பின்னர், அதிற்கூறிய தருமானுட்டானத்தினாலே சிறிது பிரசாதம் பெற்றுச் சற்றே சித்த சுத்தி அடைந்து தேகான்மா முதலியவற்றில் பச்சாத்தாபம் உதிக்கப்பெற்ற அதிகாரிகளைக் குறித்து, தேகாதிகளில் ஏற்றிய ஆன்மத்தன்மையை மறுத்தற்குப் புத்த சாத்திரம் உபதேசிக்கின்றனர். இவ்வாறே மேலும் சோபானக்கிரமமாக உபதேசித்தலால், விரோதம் இன்மை தெளிக. முன்முன் உள்ள சமயங்கள் பின்பின் உள்ள சமயங்களால் வாதிக்கப்படும். வாதிக்கப்படுவது பூருவபக்ஷமும், வாதிப்பது சித்தாந்தமுமாம். சைவ சித்தாந்தம் மற்ற எச்சமயங்களையும் பூருவபக்ஷம் பண்ணி நிற்றலானும், அதனைப் பூருவபக்ஷம் பண்ணுதற்கு ஒரு சமயமும் இன்மையானும், அதுவே சித்தாந்தம் எனப்படும். \"சித்தாந்தமே சித்தாந்தம்; அவைக்கு வேறானவை பூருவபக்ஷங்கள்\" என்று இரத்தினத்திரயத்திற் கூறப்பட்டது.\nஇச்சைவசித்தாந்த நூல்களை, பசுக்களாகிய நாம் பரதந்திரர்களாதலால் ஒன்றனை உள்ளவாறு உணர்தலும், அதன் வழி நிற்றலும் இயலாவாம் எனத் தெளிந்து, சுவதந்திரராகிய சிவனை மறவாது அவரது திருவருளையே முன்னிட்டு நின்று, ���ிதிப்படி கற்றுணர்தல் வேண்டும். இவ்வாறே திருவருளை முன்னிடாது எத்துணை நூல்களைக் கற்பினும், எத்துணைத் தருமங்களைச் செய்யினும், சைவ சித்தாந்தமே உண்மைநெறி என்று ஐயந்திரிபறத் துணிதலும், அந்நெறியின் வழுவாது நிற்றலும் கூடாவாம். திருவருளே கண்ணாகக் காண்டல் வேண்டும் என்பதும், அஃது இல்வழி உண்மை நெறியை உணர்ந்து சிவனை அடைதல் கூடாது என்பதும், \"உயிரா வணமிருந் துற்றுநோக்கி யுள்ளக்கிழியி னுருவெழுதி - யுயிரா வணஞ் செய்திட் டுன்கைத் தந்தா லுணரப் படுவாரோ டொட்டி வாழ்தி - யயிரா வணமேறா தானே றேறி யமரர்நா டாளாதே யாரூராண்ட - வயிரா வணமேயென் னம்மா னேநின் னருட் கண்ணா னோக்காதா ரல்லாதாரே.\" - ஆட்டுவித்தா லாரொருவ ராடா தாரே யடங்குவித்தா லாரொருவ ரடங்காதாரே - யோட்டுவித்தா லாரொருவ ரோடா தாரே யுருகுவித்தா லாரொருவ ருருகா தாரே - பாட்டுவித்தா லாரொருவர் பாடாதாரே பணிவித்தா லாரொருவர் பணியாதாரே - காட்டுவித்தா லாரொருவர் காணாதாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே\" என்னும் தேவாரங்களானும், \"அவனருளாலே யவன்றாள் வணங்கி\" என்னும் திருவாசகத்தானும் உணர்க.\nஇம்மருணீக்கியார், யாக்கை நிலையாமையையும் செல்வ நிலையாமையையும் நினைந்து பல தருமங்களைச் செய்தும், பிரபஞ்ச வாழ்வினது அநித்தியத்தை அறிந்து இல்வாழ்க்கையிலே புகாமல் எல்லாவற்றையும் துறந்தும், சைவ நூல்களை ஓதி உணர்ந்தும், எவ்வுயிர்க்கும் முதல்வராகிய சிவனது திருவருள் இன்மையாலன்றோ சமணர்களது துர்ப் போதனையினாலே மயங்கி, அவர்களது ஆருகத சமயமே உண்மை நெறி என்று துணிந்து, அதிலே பிரவேசித்தார். சிவனன்றி முதல் இல்லை என்பது \"சிவமுதலே யன்றி முதலில்லை யென்றுஞ் - சிவனுடைய தென்னறிவ தென்றுஞ் - சிவனவன - தென்செயல தாகின்ற தென்று மிவை யிற்றைத் - தன்செயலாக் கொள்ளாமை தான்\" எனத் திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானுங் காண்க. இவர் சைவ நூல்களை ஓதி உணர்ந்தும் சிவனது திருவருள் இன்மையால் சைவமே உண்மைநெறி என்னும் உணர்ச்சி இவருக்குப் பிறந்திலது என்பது, இங்கே \"நில்லாத வுலகியல்பு கண்டுநிலை யாவாழ்க்கை - யல்லேனென் றறத் துறந்து சமயங்க ளானவற்றி - னல்லாறு தெரிந்துணர்ந்து நம்பரரு ளாமையினாற் - கொல்லாமை மறைந்துறையு மமண்சமயங் குறுகுவார்\" என்னும் திருவிருத்தத்தால் உணர்த்தப்பட்டது. இத் திருவருள் தன்னைப் பெ���ல் வேண்டும் என்னும் ஆசையோடு பெருந்தவம் செய்த வழி யன்றிக் கிடையாது. இந்நாயனார் சிவனை அடைதற் பொருட்டு முற்பிறப்பிலே பெருந்தவம் செய்தாராயினும், அத்தவத்திலே சிறிது வழுவுற்றமையாலன்றோ, இப்பிறப்பிலே நெடுநாள் பெய்நெறியாகிய பரமதத்தை அனுட்டித்தனர். கருணாநிதியாகிய சிவன் அச்சிறுகுற்றத்தின் பொருட்டு. இவரை இப்பிறப்பிலே தண்டித்தும், பின்னர் இவர் முன் செய்த தவத்தினாலன்றோ, இவரைக் கை விடாது வலிந்தாட்கொள்ளத் திருவுளங்கொண்டு, சூலை நோயினால் வருத்தி, உண்மை நெறியாகிய தமது சைவ சமயத்திலே புகும்படி, திருவருள் சுரந்தனர். சிவபுண்ணியம் செய்த ஆன்மாக்கள் ஒரோவழித் தீது செய்யினும், அவர்களைக் கைவிடாது காக்கும் பெருங் கருணையினர் சிவனே என்பது, இதனாலே துணியப்படும். \"இன்றிங் கசேதனமா மிவ்வினைக ளோரிரண்டுஞ் - சென்று தொடருமவன் சென்றிடத்தே - யென்றுந்தான் - றீதொருவ னானாற் சிவபதிதான் கைவிடுமோ - மாதொருகூ றல்லனோ மற்று\" எனத் திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானும் காண்க. புறச்சமயங்கள் பொய்ந்நெறிகள் என்பது \"இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை - நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணந் - தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடு - மவப்பெருந் தாப நீங்கா தசைந்தன\" எனத் திருவாசகத்தினும், \"சாவிபோ மற்றைச் சமயங்கள் புக்குநின் - றாவி யறாதேயென் றுந்தீ பற - வவ்வுரை கேளாதே யுந்தீபற\" எனத் திருவுந்தியாரினும் கூறுமாற்றால் அறிக. சிவன் இவரைச் சூலைநோயினால் வருத்தி ஆட்கொண்டமையால், அவர் ஆன்மாக்களைத் தண்டிப்பதெல்லாம் அவர்கள் குற்றத்தினின்றும் நீங்கித் தம்மை அடைந்து பேரின்பம் பெற்று உய்தல் வேண்டும் என்னும் பெருங் கருணையினாலே யாம் என்பது தெளியப்படும். அது \"தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்க டஞ்சொ லாற்றின் - வந்திடா விடினுறுக்கி வளாரினா லடித்துத் தீய - பந்தமு மிடுவரெல்லாம் பார்த்திடிற் பரிவே யாகு - மிந்தநீர் முறைமை யன்றோ வீசனார் முனிவு மென்றும்\" என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தத்தானும் உணர்க.\n3. சீவன் முத்தி நிலை\nஆன்மாவுக்கு ஆணவ மல பரிபாகத்தினாலே தீவிரதர சத்திநிபாதம் உண்டானபோது, கருணாநிதியாகிய சிவன், தமது திருவருளினாலே சிவஞானத்தை உதிப்பித்து, சிவானந்தம் அனுபவிப்பித்து, மேல்வரும் பிறப்புக்கு ஏதுவாகிய சஞ்சித ஆகாமியங்களைக் கெடுத்து எ���ுத்த சரிரத்திலே பிராரத்துவம் புசிக்கும்படி சீவன் முத்தனாக வைத்து, தேகாந்தத்திலே பரமுத்தியைக் கொடுத்தருளுவார். அது \"சித்தாந்த தேசிவன்றன் றிருக்கடைக்கண் சேர்த்திச் செனனமொன்றிலே சீவன் முத்த ராக - வைத்தாண்டு மலங்கழுவி ஞானவாரி மடுத்தானந் தம்பொழிந்து வரும் பிறப்பை யறுத்து - முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்ப னென்று மொழிந்திடவு முகலரெல்லா மூர்க்க ராகிப் பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப் பெருங் குழியில் வீழ்ந்திடுவ ரிதுவென்ன பிராந்தி\" என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தத்தால் உணர்க. சத்திநிபாதமாவது திரோதான சத்தி நீங்க அனுக்கிரக சத்தி பதிதலாம். இத்திருநாவுக்கரசு நாயனார் தீவிரதர சத்திநிபாதமுடையராய், சிவனது திருவருளினாலே மலவிருள் நீங்கிச் சிவத்துவம் விளங்கப் பெற்று, சிவானந்தம் மேலிட்டு, சீவன் முத்தராய் இருந்தார். சிவானந்த விளக்கத்துக்கு அடையாளம் ஆனந்த அருவியும், புளகமும், விம்மலும், தழுதழுத்தலும், பரவசமும் இடையறாது எழும் அத்தியற்புத சின்மயமாகிய பாடலுமாம். இந்நாயனார் தமது தமக்கையாராலே விபூதி அணியப் பெற்று சிவசந்நிதியை அடைந்தவுடனே, சிவனது திருவருளினாலே மலநீக்கமும், சிவத்துவ விளக்கமும் இவருக்கு உண்டாயின என்பதும், சிவானந்தம் வெளிப்பட விளங்கியது என்பதும், இங்கே \"நீறணிந்தா ரகத்திருளும்\" என்பது முதல் \"அங்கங்களடங்க\" என்பது இறுதியாய் உள்ள ஐந்து திருவிருத்தங்களால் உணர்த்தப்பட்டன. சிவானந்தம் வெளிப்பட விளங்கினமை, இன்னும் இப்புராணத்திற் பல விடங்களில் விரித்துக் கூறியவாற்றால் உணர்க. இவரது சிவானந்த விளக்கம், இவர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களினாலே மெய்யுணர்வு உடையோர்க்கு, தெள்ளிதின் விளங்கும்.\nசீவன் முத்தராவார் அளத்திற்பட்ட புற்போலச் சிவப்பிரகாசத்தினாலே போக சாதனமாயுள்ள உட்கரணங்களும் புறக்கரணங்களும் ஆகிய பசு கரணங்கள் எல்லாம் சிவகரணமாய் நிகழப் பெற்று, சகல கருவிகளோடும் கூடியிருக்கும் சாக்கிராவத்தையிலே நிருமல துரியாதீதத்தைப் பொருந்தினோர்களாய், பூமியின்கணுள்ள ஆன்மாக்களை ஈடேற்றும் பொருட்டுச் சஞ்சரிக்கும் இயல்புடையோராம், அது \"இந்நிலைதா னில்லையே லெல்லா மீச னிடத்தினினு மீசனெல்லா விடத்தினினு நின்ற - வந்நிலையை யறிந்தந்தக் கரணங்க ளடக்கி யறிவதொரு குறிகுருவி னருளினா லறிந்து - மன்னுசிவன் றனையடைந்து நின்றவன்ற னாலே மருவுபசு கரணங்கள் சிவகரண மாகத் - துன்னியசாக்கிரமதனிற் றுரியா தீதந் தோன்றமுயல் சிவானுபவஞ் சிவானுபூ திகமாம்\". \"சாக்கிரத்தே யதீதத்தைப் புரிந்தவர்களுலகிற் சருவசங்க நிவிர்த்தி வந்த தபோதனர்களிவர்கள் - பாக்கியத்தைப் பகர்வதுவெ னிம்மையிலே யுயிரின் பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ - வாக்குமுடி கவித்தரசாண் டவர்களரி வையரோ டனுபவித்தங் கிருந்திடினு மகப்பற்றற் றிருப்பர் - நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலு நுழைவர் பிறப் பினில்வினைகணுங்கிடாவே\" என்னுஞ் சிவஞானசித்தித் திருவித்தங்களானும், \"காணுங் கரணங்க ளெல்லாம்பே ரின்பமெனப் - பேணு மடியார் பிறப்பகலக் - காணும் - பெரியானை நெஞ்சே பெருந்துறையி லென்றும் - பிரியானை வாயாரப் பேசு\" என்னும் திருவாசகத்தானும் உணர்க. இத்திருநாவுக்கரசு நாயனாரும் அவ்வியல்பினையுடையரே. ஆதலால், இவர் அருளிச் செய்த தமிழ்வேதமாகிய தேவாரம் சிவவாக்கியம் என்றே ஐயந்திரிபறத் துணியப்படும். இவ்வாறன்றி, பசுவாக்கியம் என்று நினைப்பினும், அந்நினைவு அதிபாதகமாகிய சிவத்துரோகமாகி, எரிவாய் நரகம் பயந்தே விடும். இவர் வாக்கியம் சிவவாக்கியம் என்றே துணிந்து, சருவான்மாக்களும் அதனை ஓதி உணர்ந்து முத்தி பெற்றுய்தற் பொருட்டன்றோ, கிருபா சமுத்தரமாகிய சிவன், யாவரும் கேட்ப, இவருக்கு நாவுக்கரசு என்ப பெயர் கொடுத்தருளினார்.\nசிவஞானிகள் சரியை முதலியன செய்யவேண்டுவதின்றன்றோ, அங்ஙனமாக, இத்திருநாவுக்கரசு நாயனார் சிவஸ்தலங்கடோறுஞ் சென்று, சிவனைத் தரிசித்து வலம் வந்து வணங்கித் துதித்தல்களும், திருக்கோயிற் பிராகாரங்களினும் திருவீதிகளினும் புற்செதுக்குதலும் (திருகோயிற் பிராகாரங்களிலும் திருவீதிகளிலும் உள்ள புல்லைச் செதுக்குதல் சிவபுண்ணியம் என்பது 'சினக ராலயந் தூர்ப்பது திருமெழுக் கிடுதல் - புனன்மு கந்தெமை யாட்டுவித் தெமக்கெனப் புரித - றின்னு மாலயத் தகவையி னெழுந்தபுற் சீத்த - னனைந றுந்துணர் நாண்மல ரெடுத்துட னல்கல்\" என்னும் உபதேச காண்டச் செய்யுளானும் அறிக.), பிறவும் செய்தமை என்னையெனின்; இவர் பசுத்துவம் நீங்கித் தஞ்செயலற்றுச் சிவனேயாய் நின்றமையால், இவை எல்லாம் இவர் செயலாகாது சிவன் செயலேயாய் நிகழ்ந்தன என்க. அத�� \"நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்னாதன் - றன்செய றானேயென் றுந்தீ பற - தன்னையே தந்தானென் றுந்தீ பற\" என்னும் திருவுந்தியாரானும் உணர்க. இங்ஙனம் இவையெல்லாம் சிவன்செயலாய் நிகழ்தல் எற்றுக்கெனின், ஆன்மாக்களுக்கு அறிவுறுத்தி அவர்களை உய்வித்தற் பொருட்டென்க. அது சிவன் தக்ஷிணாமூர்த்தியாய், திருக்கையிற் செபமாலை கொண்டு செபம் பண்ணுதல் உயிர்களுக்கு உய்யுநெறி காட்டுதற் பொருட்டாதல் போலும் என்க. இந்நாயனார் செயலெல்லாம் உயிர்கள் பொருட்டே நிகழ்ந்தன என்பது, \"அன்ன தன்மையர் கயிலையை யணைவதற் கருளார் - மன்னு தீந்தமிழ் புவியின் மேற் பின்னையும் வழுத்த - நன்னெ டும்புனற் றடமு மொன் றுடன்கொடு நடந்தார் - பன்ன கம்புனை பரமரோர் முனிவராம் படியால்\" என இங்கும் குறிப்பிக்கப் பட்டமை காண்க. சிவஞானிகள் சரியை கிரியை முதலியவற்றைத் தாங்களாகவே வேண்டா என்று விடுவதும் இல்லை; செய்து வரல்வேண்டும் என்று சங்கற்பித்துச் செய்வதும் இல்லை; நித்திரை செய்வோர் கையிற் பொருள் அவரறியாது தானே போதல் போல, சிவஞானிகளுக்குச் சரியை கிரியை முதலியன வெல்லாம் தாமே நீங்கும். இவ்வாறன்றி, தாங்களே இவற்றைச் செய்யாதொழிந்தோர் நரகத்து வீழ்வர். அது \"குறிப்பிடங் காலந்திக்கா சனங்கொள்கை குலங் குணஞ்சீர் - சிறப்புறு விரதஞ் சீலந் தவஞ்செபந் தியான மெல்லா - மறுத்தற வொழிதல் செய்தன் மருவிடா மன்னு செய்தி - யுறக்குறு பவர் போல் வாய்மை யொழிந்தவை யொழிந்து போமே\" எனச் சிவப்பிரகாசத்தினும், \"ஞாலநீதியு நான்மறை நீதியும் - பாலருன் மத்தர் பிசாசரி லெனவு - முறங்கி னோன்கை வெறும்பாக் கெனவுந் - தானே தவிரா தானாற் புரியா - தொழிந்திடி னிரயத் தழுந்துத றிடமே\" எனச் சங்கற்ப நிராகரணத்தினும் கூறுமாற்றாற் தெளிக.\nஇந்நாயனார் இவ்வுண்மை நிலையைப் பொருந்திய பெருந்தகைமையினர் என்பது, சமணர்கள் இவரை மிக்க சூட்டினை உடைய நீற்றறையில் ஏழுநாள் இருத்தியும், நஞ்சு கலந்த பாலும் அன்னமும் உண்பித்தும், இவரைக் கொல்லும் பொருட்டு யானையை ஏவியும், இவரைக் கல்லோடு சேர்த்துக் கட்டிக் கடலிலே தள்ளியும், அவைகள் சிறிதாயினும் இவரை வாதிக்காமையானும், தமது வேண்டுகோளின்படி சிவனது திருவருளினாலே தமது தோளிலே சூலக்குறியும் இடபக்குறியும் பொறிக்கப்பட்டமையானும், அப்பூதியடிகணாயனாரது புத்திரர் விஷத்தினால் இறந்தபோது அ���ரை உயிர்ப்பித்தமையானும், திருவீழிமிழலையிலே சிவனடியார்களை அமுது செய்வித்தற் பொருட்டுச் சிவனிடத்தே படிக்காசு பெற்றமையானும், வேதாரணியத்திலே வேதங்களாலே திருக்காப்புச் செய்யப்பட்ட திருக்கதவு திறக்கப் பாடினமையானும், திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லும் வழியிலே சிவனிடத்தே பொதிசோறு பெற்றமையானும், திருவையாற்றிலே கைலாசந் தரிசித் தமையானும், செவ்விதிற் றுணியப்படும். இவை எல்லாம் இவ்வுண்மை நிலையில்லாதாரால் இயலா என்பது \"துரியங்கடந்தசுடர்த் தோகையுட னென்றும் - பிரியாதே நிற்கின்ற பெம்மான் - றுரியத்தைச் - சாக்கிரத்தே செய்தருளித் தான் செய்யுந் தன்மைகளு - மாக்கிடும்வந் தன்பர்க் கவன்\", \"கொல்கரியி னீற்றறையி னஞ்சிற் கொலைதவிர்த்தல் - கல்லே மிதப்பாக் கடனீந்த - னல்ல - மருவார் மறைக்காட்டில் வாயிறிறப் பித்த - றிருவாமு ராளி செயல்\" எனத் திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானும் உணர்க. இன்னும் இவர் சிவனது ஆஞ்ஞையினாலே தமது உழவாரம் நுழைந்த இடங்களெங்கும் பொன்னும் நவரத்தினங்களும் கிடக்கக் கண்டும், அவைகளைப் பருக்கைக் கற்களோடு சமமாக எண்ணி, உழவாரத்த்ல் ஏந்திக் குளத்தில் விழ எறிந்து விட்டமையானும், அரம்பையர்கள் தம்முன் நின்று தம்மை மோகிப்பிக்கும் பொருட்டுப் பல முயற்சிகள் செய்தும், தமது சித்தநிலை சிறிதும் வேறுபடாது தாம் செய்யும் திருப்பணியிலேயே உறுதிகொண்டு நின்றமையானும், இவரது பெருமை தெளியப்படும். இவ்வருமை \"ஓடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்\", \"ஏந்திழையார் தஞ்சயனத் தெய்தித்தம் மெய்தொடினுங் - காய்ந் துவர்த்த லேதுறவு காண்\" என்னும் திருவாக்குகளால் அறிக. இவர் பரமுத்தி பெற்றமை இங்கே, \"புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றே னெனப்புகன்று - நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி யண்ணலார் சேவடிக்கீழாண்ட வர செய்தினார்\" என்பதனால் உணர்த்தப்பட்டது.\nஇதுகாறும் கூறியவாற்றால், இந்நாயனார், ஆன்மாக்கள் புறச்சமயப் படுகுழியில் வீழாது சைவமே சற்சமயம் என்று தெளிந்து, அதன்வழி நின்று சிவனை வழிபட்டு உய்யும் பொருட்டு, தமது செயல்களாலும், திருவாக்குகளானும், மெய்யறிவுச் சுடர் கொளுத்திய சமயகுரவராயினார் என்பது, தெள்ளிதிற் பெறப்படும். ஆதலால் பரசமயங்களிற் புகாது சிவனே பரமபதி எனத் துணிந்து, இந்நாயனார் காட்டியவாறே விபூதி உருத்திராக்ஷம் என்னும் சிவசின்னங்கள் தரித்து, சிவனை இடையறாது மேன்மேலும் பெருகி வளரும் மெய்யன்பினோடு மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலும் வழிபட்டு உய்தலே நாம் அருமையாகப் பெற்ற இச்சரீரத்தினால் பெறப்படும் பயன் என்பது கருங்கன் மனமும் கரைந்துருகச் செய்யும் பெருஞ்சிறப்பினதாகியும், காமுகருக்கு இளம் பெண்களுடைய வசனம் போலச் சிவனுக்குப் பிரீதியைச் செய்யும் இயல்பினதாகியும் விளங்கும் இந்நாயனாரது தேவாரத்தைச் சித்தசமாதானத் தோடும் மெய்யன்போடும் விதிப்படி ஓதி உணர்க.\n1. திருநாவுக்கரசு நாயனார் புராணம் (தமிழ் மூலம்)\nதில்லைவாழ் அந்தணர் புராணம் - Tillai Vazh Anthanar Puranam\nதிருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம்\nதிருநீலகண்ட (குயவனார்) நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்) சூசனம்\nஇளையான்குடி மாற நாயனார் புராணம்\nதிருமுறைகளில் மாணிக்கவாசகர் பற்றிய குறிப்புகள்\nவிறன்மிண்ட நாயனார் புராணம் - Viranminda Nayanar Puranam\nதிருநாவுக்கரசர் திருநாமங்கள் (திருத்தொண்டர் புராணத்திலிருந்து)\nThirumurai Acharyas - திருமுறை ஆசிரியர்கள் 27வர்\nகுங்குலியக் கலய நாயனார் புராணம்\nதிருநாளைப்போவார் (நந்தனார்) நாயனார் புராணம் - Tiru Nalaippovar (Nandhanar) Nayanar Puranam\nஹரதத்த சிவாச்சாரியார் (haradatta shivAchAryar)\nஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் (Sri appayya dikshitar divya charthram)\nபெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nஅப்பூதி அடிகள் நாயனார் புராணம்\nநமிநந்தி அடிகள் நாயனார் புராணம்\nஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nகழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார் புராணம்\nபொய்யடிமை இல்லாத புலவர் புராணம்\nபுகழ்ச் சோழ நாயனார் புராணம்\nநரசிங்க முனையரைய நாயனார் புராணம்\nஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்\nநின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்\nபரமனையே பாடுவார் நாயனார் புராணம்\nசித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் நாயனார் புராணம்\nமுப்பொழுதும் திருமேனி தீண்டுவார் புராணம்\nஅப்பாலும் அடிச்சார்ந்தார் நாயனார் புராணம்\nகோச்செங்கட் சோழ நாயனார் புராணம்\nதிருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்\nசேக்கிழார் - ஆராய்ச்சி நூல்\nதிரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-11-16T23:28:34Z", "digest": "sha1:4APN63SUVH2BAYXLYOTAOT2Y5GXKK62D", "length": 12750, "nlines": 164, "source_domain": "www.inidhu.com", "title": "பிரார்த்தனை பரிசு - சிறுகதை - இனிது", "raw_content": "\nபிரார்த்தனை பரிசு – சிறுகதை\nஎதனையும் எதிர்பாராமல் மற்றவர்களுக்காக செய்யும் பிரார்த்தனை நமக்கு நன்மையையே கொடுக்கும் என்பதை பிரார்த்தனையின் பரிசு என்ற கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.\nமுன்னொரு சமயம் மார்டின் என்ற கேரள நாட்டைச் சார்ந்தவர் ஒருவர், வியாபார விசயமாக மங்களுரில் காரில் போய்க் கொண்டிருந்தார்.\nவழியில் கத்தோலிக்க சர்ச் ஒன்றைக் கண்டார். பிரார்த்தனை செய்வதற்காக காரில் இருந்து இறக்கி சர்சிற்குள் சென்றார்.\nஇறந்து போன ஒருவரை அடக்கம் செய்வதற்காக சவப்பெட்டியில் எடுத்து வந்து அங்கே வைத்திருந்தார்கள்.\nஅங்கே வருகிறவர்கள் தங்களின் அனுதாபத்தை எழுதி வைப்பதற்காக, சவப்பெட்டியின் அருகே திறந்த நோட்டுப் புத்தகம் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.\nசர்ச்சிற்குள் நுழைந்த மார்டின், சவப்பெட்டியில் இருந்த இறந்தவரின் உடல், அருகில் திறந்த நிலையில் இருந்த நோட்டுப் புத்தகம் ஆகியவற்றைக் கண்டார்.\nசர்ச்சில் யாரும் இல்லை என்பதையும் அறிந்து கொண்டார்.\nநோட்டுப் புத்தகத்தில் எதுவும் அதுவரை எழுதவில்லை.\nஉடனே மார்டின் இறந்தவருக்காக பிரார்த்தனை செய்தார்.\nபின்னர் அருகில் திறந்த நிலையில் இருந்த நோட்டுப் புத்தகத்தில், இறந்தவருக்காக முதல் ஆளாக இரங்கல் செய்தி ஒன்றையும் தனது முகவரியையும் எழுதி விட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.\nஒரு மாதம் கழித்து மார்டினுக்கு ஒரு கடிதம் வந்தது.\nஅக்கடிதத்துடன் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையும் இணைக்கப்பட்டு இருந்தது.\nஅந்தக் கடிதம் மங்களூரில் இருந்து வந்திருந்தது.\nயாரும் இல்லாமல் அனாதையாக சர்ச்சில் சடலமாக வைக்கப்பட்டிருந்தவரின் பெயரில் கடிதம் இருந்தது.\nஅதில் இறந்தவர் ஒரு கோடீஸ்வரர். அவருக்கு என்று நெருங்கிய உறவினர் என்று யாரும் கிடையாது.\nதனது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று முதலில் பிரார்த்தனை செய்கிறவர் யாராக இருந்தாலும், அவருக்குப் ஒருகோடி பிரார்த்தனை பரிசு கொடுக்கும்படி அவர் உயில் எழுதி வைத்திருந்தார்.\nதாங்கள் சர்ச்சில் வைக்கப்பட்டிருந்த, இறந்த கோடீஸ்வரருக்காக முதலில் பிரார்த்தனை செய்ததால், தங்களுக்கு இப்பணம் பிரார்த்தனைப் பரிசாக வழங்கப்படுவதா�� குறிப்பிட்டப்பட்டிருந்தது.\nஇதனைக் கண்டதும் மார்டின் மிகவும் ஆச்சர்யத்துடன் இப்படியும் விநோதமான மனிதர்கள் இருக்கிறார்கள். விநோதமான சூழ்நிலையும் வருகின்றன என்று எண்ணினார்.\nமார்டினுடைய எதனையும் எதிர்பாராத பிரார்த்தனைக்கு, இறைவனின் அன்பு பரிசினைப் பார்த்தீர்களா\nநாமும் எதனையும் எதிர்பாராமல் மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்தால், நமக்கு நன்மை கிடைக்கும்.\nநமக்காகவும் மற்றவர்களுக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.\nஇனிது தமிழ் கதை பட்டியல்\nCategoriesஇலக்கியம், கதை, சிறுவர் Tagsஅன்பு\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext விடுகதைகள் – விடைகள் – பகுதி 4\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில்\nபாட்டெனெ மாற்றும் வித்தையும் புரியல…\nஏ.ஆர்.ரகுமான் – இந்தியாவின் இசைப்புயல்\nமீண்டும் பறக்க ஆசை – துளிப்பாக்கள்\nஅரசியல் உணர்வை நம் கல்விமுறை அழித்து வருகின்றது\nமுடக்கத்தான் தோசை செய்வது எப்படி\nஆட்டோ மொழி – 21\nவங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nமிளகு ரசம் செய்வது எப்படி\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/thai/lesson-4773101140", "date_download": "2019-11-17T00:04:25Z", "digest": "sha1:J3Y64PIAD3KIKMM6AL5YB2ZK3WWNB3RR", "length": 5398, "nlines": 140, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Rumah, Perabotan, dan Barang-barang Rumah Tangga | รายละเอียดบทเรียน (Tamil - ภาษาอินโดนีเซีย) - อินเตอร์เน็ต หลายภาษา", "raw_content": "\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Rumah, Perabotan, dan Barang-barang Rumah Tangga\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Rumah, Perabotan, dan Barang-barang Rumah Tangga\n0 0 அடுக்குமாடிக் குடியிருப்பு sebuah apartemen\n0 0 அலங்கரித்தல் menghias\n0 0 ��ரு தட்டுமுட்டு சாமான் seperangkat perabot\n0 0 குளிர் சாதன பெட்டி sebuah kulkas\n0 0 கை வைத்த சாய்வு நாற்காலி sebuah kursi malas\n0 0 சலவை நிலையம் cucian\n0 0 தட்டுமுட்டு சாமான் mebel\n0 0 படிக்கட்டு tangga\n0 0 பாத்திரங்கள் piring-piring\n0 0 புத்தக அடுக்கறை sebuah rak buku\n0 0 மெழுகுவர்த்தி sebatang lilin\n0 0 வண்ணம் அடித்தல் melukis\n0 0 வாஷிங் மெஷின் mesin cuci\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/world?page=4", "date_download": "2019-11-17T00:57:08Z", "digest": "sha1:VGIX3L5FEMNSG5XTQ7GW4ZCFVGY2O7VE", "length": 11685, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "World News | Virakesari", "raw_content": "\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை \nமாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nசாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nவட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை \nமாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nசாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nகாங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\n53 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் கிடங்கை கண்டுபிடித்த ஈரான்\nஈரான் உலகளாவிய எரிசக்தி வல்லரசு நாடாக கருதப்படுவதுடன், உலகின் எண்ணெய் இருப்புக்களில் 10 சதவீதமான எண்ணெய் வளத்தை ஈரான் கொண்டுள்ளது.\nமுச்சக்கரவண்டி சாரதியின் மகள் வெள்ளி வென்று சாதனை..\nரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரில் நடந்த சர்வதேச அளவிலான ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில், தமிழகத்தின் சேலம் மாவட்ட முச்சக்கரவண்டி சாரதியின் மகள் சுப்ரஜா என்பவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nசான் பிரான்சிஸ்கோவின் பிரமண்டா சுவரோவியத்தில் கிரெட்டா\nஅமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் பிரதான சாலை ஒன்றில் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்கின் பிரம்மாண்ட ஓவியமொன்று வரையப்பட்டு வருகிறது.\n53 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் கிடங்கை கண்டுபிடித்த ஈரான்\nஈரான் உலகளாவிய எரிசக்தி வல்லரசு நாடாக கருதப்படுவதுடன், உலகின் எண்ணெய் இருப்புக்களில் 10 சதவீதமான எண்ணெய் வளத்தை ஈரான் கெ...\nமுச்சக்கரவண்டி சாரதியின் மகள் வெள்ளி வென்று சாதனை..\nரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரில் நடந்த சர்வதேச அளவிலான ஏரோபிக் ஃபிட்நஸ் போட்டியில், தமிழகத்தின் சேலம் மாவட்ட முச்சக்கரவண்டி சா...\nசான் பிரான்சிஸ்கோவின் பிரமண்டா சுவரோவியத்தில் கிரெட்டா\nஅமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் பிரதான சாலை ஒன்றில் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்கின் பிரம்மாண்ட ஓவியம...\nஆழ்துளை குழாய்களில் உயிரிழப்புக்களை தவிர்க்க புதிய கண்டுபிடிப்பு\nமூடப்படாத ஆழ்துளை குழாய்களில் குழந்தைகள் விழுந்து உயிரை இழப்பது தொடர்கதையாகி வரும் நிலையில் மதுரையை சேர்ந்த அப்துக் ரசாக...\nமனைவியின் பிறந்தநாளில் சுறாவிற்கு இரையான கணவர் : அடையாளம் காண உதவிய திருமண மோதிரம்\nமனைவியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரீயூனியன் தீவுகளில் நீச்சலடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட எடின்பர்க்கை சேர்ந்த ஒர...\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்- இஸ்லாமியர்களிற்கு வேறு இடத்தை வழங்கவேண்டும்- இந்திய நீதிமன்றம்- இரண்டாம் இணைப்பு\nபாபர் மசூதி இருக்கும் இடம் முழுக்க முழுக்க தங்களிற்கு சொந்தமானது என்பதை இஸ்லாமியர்கள் நிரூபிக்க தவறிவிட்டனர்\nராமர் ஜென்ம பூமியா- பாபர் மசூதியா - முக்கிய தீர்ப்பை வழங்கியது இந்திய நீதிமன்றம்\nஆவணங்களின் படி அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது\nஉகண்டாவில் மின்னல் தாக்கி 6 பேர் பலி\nஉகண்டா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள படேர் நகரில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடை...\nவெள்ள நீரை சுத்தம் செய்ய உதவிய பிரித்தானிய பிரதமர்\nபிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் மிட்லாண்ட் நகரங்களில் தூய்மைப்படுத்த...\nகிர்கிஸில் இடம்பெற்ற வெடி விபத்தில் 3 பேர் பலி ; 15 பேர் காயம்\nகிர்கிஸ் நாட்டின் தலைநகரில் உள்ள ஹொட்டல் ஒன்றில் இன்று இடம்பெற்ற மூன்று வெடிப்பு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்...\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை \nமாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nசாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nவட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?display=grid&f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-29T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%5C%20%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B2%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222015%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-11-16T23:38:30Z", "digest": "sha1:5XIYUYM6D22DLDSZUJLOG2P774WLPMST", "length": 20130, "nlines": 482, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4808) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஅம்மன் கோவில் (280) + -\nஎழுத்தாளர்கள் (263) + -\nபிள்ளையார் கோவில் (260) + -\nகோவில் உட்புறம் (246) + -\nமலையகம் (237) + -\nகோவில் முகப்பு (191) + -\nபாடசாலை (160) + -\nமலையகத் தமிழர் (149) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலைத் தோட்டங்கள் (56) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (46) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nதேயிலை தொழிற்துறை (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nதேயிலைச் செய்கை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nபெருந்தோட்டத்துறை (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டு���் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nதேயிலை உற்பத்தி (23) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகருவிகள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nநாடக கலைஞர் (18) + -\nபாடசாலைகள் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nஐதீபன், தவராசா (627) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (226) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (124) + -\nதிவாகரன், செல்வநாயகம் (107) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (80) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபிரபாகர், நடராசா (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஜீலன் , சண்முகலிங்கம் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஅன்ரன் குரூஸ் (6) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nசஞ்சேயன், நந்தகுமார் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nசிந்துஜா, கோபிநாத் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2102) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (275) + -\nயாழ்ப்பாணம் (197) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (110) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nகோப்பாய் (86) + -\nஇணுவில் (85) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (49) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nசாவகச்சேரி (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nநுவரெலியா (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nமன்னார் (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கே��ன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=2&search=Santhanam%20%20Thinking", "date_download": "2019-11-17T00:54:26Z", "digest": "sha1:CPDIDUKP35HLZIZG7ABTPIF2IJNO4IXX", "length": 7950, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Santhanam Thinking Comedy Images with Dialogue | Images for Santhanam Thinking comedy dialogues | List of Santhanam Thinking Funny Reactions | List of Santhanam Thinking Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஊருக்குள்ள பத்து பதினைஞ்சி பிரண்ட்ஸ் வெச்சிருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஎன் கன்னத்தையும் கிள்ள சொல்லு மச்சான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅப்புறம் என்ன மயித்துக்கு வந்த\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nகலாம்போன கடைசில இதென்ன பங்களா நாயாட்டம்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபா��் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஓ இதான் அழகுல மயங்கறதா \nஆள் பக்கமா நிக்கறான் கை மட்டும் பக்கத்து ஊர் வரை போய்ட்டு வருது\nஅட என்னப்பா நீ ஆர் டி ஓ வ பார்த்த ஆட்டோ டிரைவர் மாதிரி பம்மற\nஅடுத்தவன் பொண்டாட்டி குளிக்கரத பாக்கற பாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_182714/20190903121232.html", "date_download": "2019-11-17T00:53:44Z", "digest": "sha1:3BJHQUCALFGIE7JRC4R2LUMLDGY2AAOR", "length": 13752, "nlines": 70, "source_domain": "nellaionline.net", "title": "வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி: தொடரை கைப்பற்றியது இந்திய அணி!!", "raw_content": "வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி: தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nஞாயிறு 17, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி: தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nசெவ்வாய் 3, செப்டம்பர் 2019 12:12:32 PM (IST)\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹனுமா விஹாரி 111 ரன்னும், கேப்டன் விராட்கோலி 76 ரன்னும், இஷாந்த் ஷர்மா 57 ரன்னும், மயங்க் அகர்வால் 55 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜாசன் ஹோல்டர் 5 விக்கெட்டும், கார்ன்வால் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.\nபின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்து திணறியது. 3-வது நாளில் தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 47.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு சுருண்டு பாலோ-ஆன் ஆனது. அதிகபட்சமாக ஹெட்மயர் 34 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட்டுகளை கபளகரம் செய்தார்.\nஇதனை அடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 299 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 57 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மயங்க் அகர்வால் 4 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்னிலும், விராட்கோலி ரன் எதுவும் எடுக்காமலும், புஜாரா 27 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு ரஹானே-ஹனுமா விஹாரி ஜோடி நிலைத்து நின்று ஆடி 111 ரன்கள் திரட்டியது.\nஇந்திய அணி 2-வது இன்னிங்சில் 54.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரஹானே 64 ரன்னுடனும், ஹனுமா விஹாரி 53 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் கெமார் ரோச் 3 விக்கெட்டும், ஜாசன் ஹோல்டர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\nஇதைத்தொடர்ந்து 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேம்ப்பெல் 16 ரன்னிலும், பிராத்வெய்ட் 3 ரன்னிலும் அவுட் ஆனார்கள். டேரன் பிராவோ 18 ரன்களுடனும், ஷமார் புரூக்ஸ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.\nநேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 423 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. அதில் களம் இறங்கிய டேரன் பிராவோ, புரூக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை எடுத்தனர். இந்த ஜோடியில் டேரன் பிராவோ 23 ரன்னில் இருக்கையில் காயம் காரணமாக வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய புரூக்ஸ் அரை சதத்தை கடந்த நிலையில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து இந்திய அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில் வெஸ்ட் இண்டிஸ் அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nஇந்திய அணியின் சார்பில் முகமது சமி, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.\nஆட்ட நாயகனாக தனது கன்னி சதத்தை பதிவு செய்த ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிபெற்ற கேப்டனான தோனியின் (27 வெற்றி) முந்தைய சாதனையை, கோலி (28 வ���ற்றி) முந்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தரவரிசை புள்ளி பட்டியலில் 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் நியூசிலாந்து (60), இலங்கை (60), ஆஸ்திரேலியா (32), இங்கிலாந்து (32) அணிகள் உள்ளன.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்திய அணி சிறப்பான பந்துவீச்சு : 150 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்\nதீபக் சாஹர் வேகத்தில் சாய்ந்தது வங்கதேசம்: டி-20 தொடரை வென்றது இந்திய அணி\nஇந்தியாவில் 2023-ல் உலகக் கோப்பை ஹாக்கி தொடர்: சர்வதேச ஹாக்கி சம்மேளனம் அறிவிப்பு\nநம்பர் 1 பாகிஸ்தானுக்கு சோகம்: டி20 தொடரை வென்று ஆஸ்திரேலியா அசத்தல்\nகிரிக்கெட் சூதாட்டம்: கர்நாடக வீரர்கள் 2பேர் கைது\nரோகித் அதிரடி: 2வது டி20 போட்டியில் வெற்றி வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா\nதோனி ஸ்டைலை பின்பற்ற வேண்டாம்: ரிஷப் பந்துக்கு கில்கிறிஸ்ட் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-11-17T00:19:40Z", "digest": "sha1:QBCCU55ILRBFPROWO6M7IQWLAWV343SX", "length": 6492, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கேரளாவுக்கு |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nவயதானவர் நமக்கு முதல்வராக வர வேண்டுமா \nதமிழக பிரசாரத்தை முடித்து கொண்டு கேரளாவுக்கு சென்ற ராகுல் காந்தி அம்மாநில முதல்வருக்கு(அச்சுதானந்தன் ) வயதாகி விட்டது. மாநில-நிர்வாகத்தை இளைஞர்ககளிடம் ஒப்படையுங்கள் என்று ஆதரவு கேட்டு பிரசாம் செய்தது கேரள மற்றும் ......[Read More…]\nApril,10,11, —\t—\tஅச்சுதானந்தன், அம்மாநில, இளைஞர்ககளிடம், ஒப்படையுங்கள், காந்தி, கொண்டு, கேரளாவுக்கு, தமிழக, பிரசாரத்தை, மாநில நிர்வாகத்தை, முடித்து, முதல்வருக்கு, ராகுல், வயதாகி\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nகாந்தி அதிகாரத்துக்கு ஆசைப்படாத ஒரு ம� ...\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற ...\n‘கோட்சே’ பயங்கரவாதி அல்ல – வரலாற்று அ ...\nராகுல் இடைத்தரகர் குடும்பத்தில் வந்தவ ...\nதேசத்தை தூய்மையாக வைத்து கொள்ள உறுதிய� ...\nராகுல் காந்தி மற்றும் அவரது மொத்த குடு� ...\nசீனாவின் பிரதிநிதி போன்று ஏன் ராகுல் ச� ...\nதமிழர்கள் மீது இந்தியை திணித்தது காங்� ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idealvision.in/?p=3531", "date_download": "2019-11-16T23:26:32Z", "digest": "sha1:AJJX2ENQG76YRH6HQZA6DJ2CFBSV6YE2", "length": 17822, "nlines": 188, "source_domain": "www.idealvision.in", "title": "டீ பேக் – உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா? – idealvision", "raw_content": "\nidealvision கரத்தோடு கரம் சேர்ப்போம்-நல்ல கருத்துக்கு வலு சேர்ப்போம்\nபோலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய வலியுறுத்தல்\nசங் பரிவார் அமைப்பால் பெண் செய்தியாளர் அனுபவித்த வேதனை\nடிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே\nபாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..\nMetoo – ‘மீ டூ’ ஹேஷ்டேக் – அ.மு.கான் பாகவி\nகாதல் கலாச்சார சீரழிவு – வீடியோ\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:\n நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள்..\nHome / ஆரோக்கியம் / டீ பேக் – உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா\nடீ பேக் – உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா\nதேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாரம் இறங்கி தே���ீர் தயாராகிறது.\nஇன்று இந்த டீ பேக்குகளை பல நிறுவனங்கள் தயார் செய்து போட்டிபோட்டு விற்கின்றனர். இதற்கான விளம்பரங்களைப் பார்த்து ஆர்வத்தில் தற்போது அதிகமானோர் டீ பேக் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.\nஇந்த டீ பேக்குகள் எப்படி தயாரிக்கப்படுகிறது அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா என்று எதை பற்றியும் கவலைப்படாமல் நாம் அதனை உண்டு நம் உடலுக்கு நாமே சூனியம் வைத்து கொள்கிறோம்…\nடீ பேக்குகள் (Tea bags) தயாரிக்கையில், அது எளிதில் கிழியாமல் இருப்பதற்காக Epichlorohydrin என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக உள்ளது என்று தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (NIOSH) தெரிவித்துள்ளது.\nஇந்த வேதிப்பொருள் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த டீ பேக்கை சுடுதண்ணீரில் போடும்போது எப்பிகுளோரோஹைட்ரின் நீரில் கரைந்து வேதியியல் மாற்றமடைந்து MCPD என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது.\nஇது புற்றுநோய் காரணியாக இருப்பதோடு குழந்தையின்மை மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைவு போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது.\nதற்போது இதுபோன்ற டீ பேக்குகள் PVC, Food grade Nylon போன்ற பொருட்களால் தயார் செய்யப்படுகிறது. இந்த பைகளில் உள்ள Bisphenol-A (BPA) என்கிற ஒருவகை பிளாஸ்டிக் பொருள் ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களின் சீரான செயல்பாடுகளுக்குத் தடையாக உள்ளது.\nமேலும், மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், நீரிழிவுநோய், உடல்பருமன், இதயநோய்கள், கல்லீரல், தைராய்டு பிரச்னைகள், குழந்தையின்மை, பெண் குழந்தைகள் சீக்கிரமாக பருவமடைதல் மற்றும் குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.\nசில டீ பேக்குகளில் ஃப்ளூரைடு பயமுறுத்தும் அளவுக்கு உள்ளது. இதனால் எலும்பு மற்றும் பற்களில் பாதிப்பு உண்டாகிறது. ஃப்ளூரைடு அளவு உடலில் அதிகமாகும்போது Fluorosis என்ற நிலை உருவாகிறது.\nஇந்த நிலையால் பற்களின் நிறம் மாறுவதோடு எலும்புகளில் வலி, தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. டீபேக்குகளில் உள்ள Synthetic fluoride என்கிற வேதிப்பொருளால் புற்றுநோய், எலும்பு, பல் மற்றும் சிறுநீரகபிரச்னைகள் உண்டாகிறது.\nஇத்தனை உடல்நலப் பிரச்னைகளை உருவாக்குகிற அளவுக்கு, தரமற்றதாகவே பெரும்பாலும் டீ பேக்குகள் தயார் செய்யப்படுவதால் அவற்றை இனம் கண்டறிந்து தவிர்ப்பதே நல்லது\nFood grade Nylon PVC Tea bags உடல்பருமன் நீரிழிவுநோய் புற்றுநோய்\t2019-06-14\nTags Food grade Nylon PVC Tea bags உடல்பருமன் நீரிழிவுநோய் புற்றுநோய்\nPrevious கதுவா சிறுமி ஆசிஃபா கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை-\nNext எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்\n2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற ஈரோடு சிறுவன்\nபேரீச்சம் பழத்தின் விதையில் பல்வேறு மருத்துவ குணங்கள்\nரமலான் நாட்கள் முஸ்லிம்களுக்கு ஏன் மிக முக்கியமான ஒன்று\nஇட்லி, தோசை மாவில் கலப்படம்\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nகுழந்தைகளுக்கு நேரும் கொடூரம் -காக்கத் தவறுகிறோமா நாம்\nபழைய உணவு உடலுக்கு கேடு\nவிலங்குகளுக்கு பதிலாக மனிதர்களுக்கு மருந்து கொடுத்து சோதித்த நிறுவனம்:\nமுகநூல் நண்பர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள்\nமுகநூல் நண்பர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள் ********************************************************* முகநூலை முகநூலாகவே வைத்திருக்க வேண்டும். தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், எண்ணங்களையும் சிந்தனைகளையும் …\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nநீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.\nவரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ\nகாஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது.- ஆழி செந்தில்நாதன்\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nநூஹ் மஹ்ழரி ஜல்லிக்கட்டு தலாக் கோவை முத்தலாக் கருணாநிதி குழந்தைகள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நோன்பு ரமலான் சமரசம் திருமாவளவன் கடை வீதி ஆம் ஆத்மி ஜமாஅத்தே இஸ்லாமி idealvision.in குழந்தை idealvision Dr. K.V.S. ஹபீப் முஹம்மது இஃப்தார் வாட்ஸ்அப் விடியற்காலை அதிமுக சஹர் திமுக\nசதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி\n‘பசுப்பாதுகாப்பின் பெயரில் துன்புறுத்தலை நிறுத்துங்கள்’: அதிகாரியின் மகன் உருக்கமான வேண்டுகோள்\n‘கலைஞர்’ கருணாநிதி: வாழ்க்கை குறிப்பு\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nMetoo – ‘மீ டூ’ ஹேஷ்டேக் – அ.மு.கான் பாகவி\nபிறை 17 – திருக்குர்ஆன் ஓர் உலகப் பொதுமறை\nசுவனத்துக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியர் பணி..\nவாடகை வீடு – கோ.எழிலன்\nமது அருந்துவதற்காக பிஹார் வரத் தேவையில்லை: சுற்றுலா பயணிகளுக்கு நிதிஷ் திட்டவட்டம்\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nநீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.\nவரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ\nகாஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது.- ஆழி செந்தில்நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=4", "date_download": "2019-11-17T00:47:43Z", "digest": "sha1:VH33DH3VHAX7DDHMIVWEKL6OBJIZGP76", "length": 9223, "nlines": 341, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஇந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கு 31-வது பிறந்த நாள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி 2008-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். ‘ரன் குவி...\nஉலக டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார், ரபெல் நடால்\nஉலக டென்னிஸ் வீரர்களின் ஒற்றையர் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஸ்பெயின் வீரர் ரபெல...\nதியோதர் கோப்பை கிரிக்கெட்: இந்திய ‘பி’ அணி சாம்பியன்\nதியோதர் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில...\nஐ.பி.எல். போட்டியில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க புதிய முறை அமல்\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஆட்டத்தின் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் மேலும் அதிகரிக்கும் வ...\nஇங்கிலாந்து வீரர் ஹாமில்டன் 6-வது முறையாக ‘சாம்பியன்’\nகார் பந்தயங்களில் மிகவும் பிரபலமானது பார்முலா 1 பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்ப...\nகேப்டன் ரோகித் சர்மா கருத்து\nஇந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில்...\nபாகிஸ்தான்-ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் பாதியில் ரத்து\nஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது ஆட்டம்...\n6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஜாம்ஷெட்பூரில் நடந்த ஜாம்ஷெட்பூர் எப்.சி.- பெங்களூரு ...\nபாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: கோப்பையை வென்றார், ஜோகோவிச்\nபாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் ...\nஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி ‘சாம்பியன்’\nடபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் 49-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் ஷென்ஜென் நகரில் நடந்து வந்தது. ...\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - அட்டவணை வெளியீடு\nஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் டாப்-6 இடங்களை பிடித்த நெதர்லாந்து,...\nஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதன்படி ப...\nஇந்திய பெண்கள் அணி ஒரு ரன்னில் தோல்வி\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒர...\nஆக்கி போட்டியில் இந்திய ஆண்கள், பெண்கள் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nஒலிம்பிக் விளையாட்டு போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. ஒலிம்பிக் ஆக்கி போட்டிக்கான இரண்டு தகு...\nஇந்தியா-வங்காளதேசம் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டுகளில் பங்கேற்கிறது....\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-11-17T01:18:58Z", "digest": "sha1:TLC2FVQIK7HPGJO3MKKCH6IFSTTUGGVE", "length": 9819, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "டோனியின் அறிவுரை அதிக முறை தவறாகத் தான் இருக்கும் – குல்தீப் யாதாவ் குற்றச்சாட்டு – Chennaionline", "raw_content": "\n5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nசையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி\nஉலக பாரா தடகள போட்டி – இந்திய வீரர்கள் மாரியப்பன், சரத்குமார் பதக்கம் வென்றார்கள்\nவங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர்\nரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா\nடோனியின் அறிவுரை அதிக முறை தவறாகத் தான் இருக்கும் – குல்தீப் யாதாவ் குற்றச்சாட்டு\nநவீன கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த கேப்டனாக விளங்கியவர் டோனி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், டோனி ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணியை பல்வேறு உச்ச நிலைக்கு அழைத்து சென்றுள்ள 37 வயதான டோனி கேப்டன் பொறுப்பில் இல்லாவிட்டாலும், தற்போதைய கேப்டன் விராட்கோலி மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்குவது வாடிக்கையாகும்.\nகுறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள் வீழ்த்தும் வகையில் பந்து வீசுவது எப்படி என்பதை ஆடுகளத்தின் தன்மை மற்றும் எதிரணி பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை கணித்து அறிவுரை வழங்குவார். அவரது ஆலோசனை மற்றும் அணுகுமுறைக்கு பல சமயங்களில் நல்ல பலன் கிடைக்கும். டோனியின் ஆலோசனையை கேட்டு பந்து வீசி விக்கெட்டை சாய்த்ததாக பல பந்து வீச்சாளர்கள் பெருமையாக சொல்லி இருக்கிறார்கள்.\nஆனால் டோனியின் அறிவுரை குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முதல்முறையாக குறை கூறி இருக்கிறார். சியட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொண்ட குல்தீப் யாதவிடம் டோனியின் டிப்ஸ் உங்களது பந்து வீச்சுக்கு உதவியதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு குல்தீப் யாதவ் பதிலளிக்கையில், ‘டோனி எனக்கு அளித்த அறிவுரை அதிக முறை தப்பாக தான் முடிந்தது. அவர் சொல்வது போல் பந்து வீசி அது சரியாக அமையாவிட்டாலும் அதனை நீங்கள் அவரிடம் போய் சொல்ல முடியாது. அதுமட்டுமின்றி டோனி அதிகம் பேச மாட்டார். அதுவும் ஓவர்களுக்கு இடையே தான் வந்து பேசுவார். முக்கியமான விஷயத்தை பந்து வீச்சாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே வந்து சொல்வார்’ என்று தெரிவித்தார்.\nஉலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் டோனியும், குல்தீப் யாதவும் இணைந்து விளையாட இருக���கும் நிலையில் குல்தீப் யாதவின் இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு உலக கோப்பையையும் (50 ஓவர்) இந்திய அணி டோனி தலைமையில் தான் வென்றது. 2014-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, 2017-ம் ஆண்டில் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n← ஐ.பி.எல். போட்டியில் கோலியின் கேப்டன் ஷிப்பை இந்திய அணியுடன் ஒப்பிட கூடாது – சவுரவ் கங்குலி\nபாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் – இங்கிலாந்து வெற்றி →\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் – இலங்கை அணியில் இருந்து சண்டிமல் நீக்கம்\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் – 5 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் சேர்த்த இந்தியா\n5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஏலத்திற்கு முன்பு 8 அணிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை வெளியேற்றலாம். அதேபோல் மற்ற\nசையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/81474-dc-vs-rcb-match-delhi-beat-rcb-by-16-runs-enter-playoffs.html", "date_download": "2019-11-17T01:06:10Z", "digest": "sha1:OTYWZ6QIOXISZR5XOVIMWLRXYOTC652D", "length": 29486, "nlines": 365, "source_domain": "dhinasari.com", "title": "பிளே அப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nதிருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி\nகணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nமுதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nமேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.\nஉள்ளாட்சித் தேர்தல்… அதிமுக., விருப்ப மனு தொடக்கம்\nராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி… நாடுமுழுதும் பாஜக., ஆர்ப்பாட்டம்\nவாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கை தேவை\nதிருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி\nகணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nஅரசு மருத்துவரை தாக்கினால் 10ஆண்டு சிறை; 10லட்சம் அபராதம்.\nராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி… நாடுமுழுதும் பாஜக., ஆர்ப்பாட்டம்\nஅம்னெஸ்டி இண்டர்நேஷனல் அலுவலகங்களில் சிபிஐ., சோதனை\nஅதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nபாட்டிலில் எழுதப் பட்ட செய்தி… கடலில் எறிந்து 9 ஆண்டுகள் கழித்து திரும்பிய விநோதம்\nகாஷ்மீர் ஜிஹாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்: அதிர்ச்சி அளித்த முஷாரப்\nமுதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nமேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.\nஉள்ளாட்சித் தேர்தல்… அதிமுக., விருப்ப மனு தொடக்கம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசபரிமலை கோயில் நடை இன்று திறப்பு கடந்த வருடம் போல் இந்த வருடம்…\n“அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்”\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.16- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.15 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.14- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.13 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\nசற்றுமுன் பிளே அப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nபிளே அப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nஅரசியல் பொதிகைச்செல்வன் - 16/11/2019 10:50 PM 0\nசினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார்.\nநடிகை சுனைனாவை மிரட்டிய புலி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:35 PM 0\nநட��கை சுனைனாவை புலி ஒன்று மிரட்டியதாம் புலியைக் கண்டு தாம் மிகவும் மிரண்டு போனதாக சுனைனா கூறியுள்ளார்.\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 5:32 PM 0\nஅந்த 2 இட்லி ஒரு கோடி ரூவா… மேட்டர்லாம் வருமா இதுல..\nஅன்று கருணாநிதி பார்த்த பார்வை… இன்றுவரை வடிவேலுக்கு தொடரும் சோகம்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 16/11/2019 1:50 PM 0\nதமிழ்த் திரையுலகில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த நடிகர் வடிவேலுவை, தனது அரசியல் பார்வையினால் கருணாநிதி இழுத்தாலும் இழுத்தார், அன்று முதல் வடிவேலுவின் வாழ்க்கை சின்னாபின்னாமாகி விட்டது.\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\nதிருக்கோபுரத்தின் மாட்சியும் திருமாவின் வீழ்ச்சியும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 16/11/2019 7:17 PM 0\nசமீபத்து திருமாவளவனின் ஹிந்து விரோதப் பேச்சு கோயில் கோபுரத்தைக்...\nகணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 16/11/2019 5:03 PM 0\nகணித மேதை 'பீகாரின் ஐன்ஸ்டின்' வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nவாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கை தேவை\nவாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\nதிருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி\nதிருப்பதி திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில், தலைமுடி மற்றும் கத்தையாக நூல் இருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து புகாரும் செய்யப் பட்டுள்ளது.\nகணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 16/11/2019 5:03 PM 0\nகணித மேதை 'பீகாரின் ஐன்ஸ்டின்' வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nமுதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து பெற்றார் தென்காசி மாவட்ட ஆட்சியர்\n‘பஞ்சமி’ குறித்து ஆவணம் தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்\nஏற்கெனவே, ஆளும் அதிமுக., அரசு திமுக.,வுக்கு சாதகமாக செயல்பட்டு வருவ��ாகக் கூறப் படும் நிலையில், தமிழக அரசு உண்மையான ஆவணங்களை ஆணையத்தில் தாக்கல் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஅரசு மருத்துவரை தாக்கினால் 10ஆண்டு சிறை; 10லட்சம் அபராதம்.\nசட்ட வரைவின்படி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கி காயப்படுத்தினால் 3 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனையும், 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.\nமேயர் பதவிக்கு போட்டியிட தயார் நிலையில் இருக்கிறேன் உதயநிதி; சீனியர்ஸ் சீரியஸ்.\nசென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி திமுக இளைஞரணி அமைப்பாளர் விருப்பமனு தாக்கல் செய்தார்.\nநெல்லையில் கனமழை: குற்றாலத்தில் குளிக்கத் தடை\nதிருநெல்வேலி மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டியது அதிக பட்சமாக சேரன்மகாதேவி, பாளையங்கோட்டையில் 100 மி.மீ மழை பெய்தது. . கன மழை காரணமாக, குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு\n15.9 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க, 12,845 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இங்கே 22 மாவட்டங்கள் உள்ளன.\nஉள்ளாட்சித் தேர்தல்… அதிமுக., விருப்ப மனு தொடக்கம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்ட அதிமுகவில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் நேற்று தொடங்கியது.\nடெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களுரு அணிகள் இடையே இன்று நடந்த ஐபில் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங்கை தோ்வு செய்து விளையாடி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிகப்பட்சமாக எஸ்எஸ் ஐயா் 52 ரன்களும், ஷிகாா் தவான் 50 ரன்களும் எடுத்தனா், 188 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களுரூ அணி, நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 7 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது,\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஅமேதி தொகுதியில்… தீயணைக்கும் பணியில் நேரடியாகக் களத்தில் இறங்கிய ஸ்ம்ருதி இரானி\nNext articleசீனா – பாகிஸ்தான் தலைவா்கள் சந்திப்பு\nபஞ்சாங்கம் நவ.16- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 16/11/2019 12:05 AM 0\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nகுறள் என்றாலே குறுகித் தரித்தது என்பதுதான் இங்கும் ஒன்றேமுக்காலடியில், ஒரு வித அடி கொடுக்கின்றனர் திமுக.,வின் திராவிட அரசியலுக்கு\nதிருப்பதி லட்டு பிரசாதத்தில் தலைமுடி\nதிருப்பதி திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில், தலைமுடி மற்றும் கத்தையாக நூல் இருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து புகாரும் செய்யப் பட்டுள்ளது.\nகணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nகணித மேதை 'பீகாரின் ஐன்ஸ்டின்' வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்\nமுதல்வரை சந்தித்த தென்காசி ஆட்சியர்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து பெற்றார் தென்காசி மாவட்ட ஆட்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/213502", "date_download": "2019-11-17T00:26:02Z", "digest": "sha1:AHW5RLPAIKHKPZ7MJLQR7QXJYT7IO2KY", "length": 9020, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தானில் எப்படி நடத்தப்பட்டனர்? வெளியான முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தானில் எப்படி நடத்தப்பட��டனர்\nபாகிஸ்தான் சென்ற இலங்கை அணி நாடு திரும்பியுள்ள நிலையில், அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறித்து புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கை அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது.\nஇதில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை 2-0 எனவும், இலங்கை அணி டி20 தொடரை 3-0 எனவும் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.\nபாகிஸ்தான் செல்வதற்கு முன்பே சில சீனியர் இலங்கை வீரர்கள் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் செல்லவில்லை, அதன் பின் பாகிஸ்தான் உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்படும், வீரர்களுக்கு ஒன்றும் ஆகாது என்று உறுதியளித்த பின்னரே இலங்கை வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் தற்போது நாடு திரும்பியுள்ள இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறித்து புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇலங்கை வீரர்கள் பாகிஸ்தான் விமானநிலையத்தில் கால் பதித்ததில் இருந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதுகாப்பு வீரர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது.\nஎங்கு சென்றாலும், அது ஏன் சாலையில் சென்றால் கூட உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது. வீரர்கள் ஹோட்டல் அல்லது மைதானம் என இரு இடங்களில் மட்டுமே இருந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் வெளியில் எங்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.\nஇதனால் இலங்கை வீரர்கள் இது குறித்து தான் புகார் அளித்துள்ளதாகவும், மீண்டும் இலங்கை அணி டிசம்பர் மாதம் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் செல்லவுள்ளதால், இலங்கை கிரிக்கெட் வாரியம் இது குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/section/cinema?page=3", "date_download": "2019-11-16T23:57:08Z", "digest": "sha1:DWOO3SUYZNZHSEWP3OCN2AGDY4MCEVB2", "length": 29917, "nlines": 324, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நல���வுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\n\"மஃப்டி படப்பிடிப்பிற்கு வராமல் மட்டம் போடுவதாக சிம்பு மீது புகார் அளிக்கவில்லை...\nவிஜய், அஜித் குறித்த கேள்விகளுக்கு ருசிகரமாக பதிலளித்த ஷாருக்கான்\nஹ்ரித்திக் ரோஷன் குறித்து தொகுப்பாளினி பாவனாவின் சர்ச்சை ட்வீட்\nசர்ச்சைக்குரிய கதையில் நடிக்க ‘ஓகே’ சொன்ன அமலா பால்\nதேச விரோத வழக்கு குறித்து இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை\nஅசுரன் படத்திற்கு இயக்குநர் பாரதிராஜா பாராட்டு...\nஒடுக்கப்பட்டவர்களுக்கான சமூக நீதியை பேசும் ‘அசுரன்’...\nதற்போதைய திரை இசைப் பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் விமர்சனம்\nபிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் அறிவிப்பு வெளியானது\nஇயக்குநர் கலைஞானத்துக்கு புதிய வீடு வாங்கி கொடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்த்...\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்...\n“ரசிகர்களை நம்பியே புதுவிதமான தோற்றங்களில் நடிக்கிறேன்” - ஜெயம் ரவி\nவோக் இதழின் நேர்காணலில் மனம் திறந்த நடிகை நயன்தாரா\nதுப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித்...\n49 பேர் மீது தேச துரோக வழக்கு : ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கேள்வி...\nநடிகை நிலானியிடம் ஆபாசமாக பேசிய புகாரில் அவரது நண்பர் கைது...\nசால்ட் அண்டு பெப்பர் லுக்கிற்கு குட் பை சொன்ன நடிகர் அஜித்...\n - பொறுமையிழந்த விஜய் ரசிகர்கள்...\nபிரசாத் ஸ்டூடியோ இயக்குநர் மீது இளையராஜா புகார்...\nநடிகர்சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எப்போது\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\nமண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nபஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதிக்கு நோட்டீஸ்\nசபரிமலையில் பெண்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nதேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதிருச்சியில் நவ.22 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அமமுக தலைமை அறிவிப்பு\nதமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு\nசென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் இருவர் விருப்ப மனு தாக்கல்\nஅதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் துப்பாக்கிச்சூடு\nமேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து\nவங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nமாணவி ஃபாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல: மு.க.ஸ்டாலின்\nமாணவி ஃபாத்திமா வழக்கில் தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமெரினா கடற்கரையை அழகுபடுத்தவது, மீன் கடைகள் அமைக்கப்படுவது தொடர்பான வழக்கில் மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் ஆணை...\nகள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்\nசென்னை கீரின்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார் மாணவி ஃபாத்திமாவின் தந்தை லத்தீப்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: ஃபாத்திமாவின் தந்தை முதல்வர் பழனிசாமியை சந்தித்து புகார்\nஇந்திய - வங்கதேசம் முதல் டெஸ்ட்: மயங்க் அகர்வால் இரட்டை சதம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து ஐஐடி நிர்வாகம் வேதனை\nசபரிமலைக்கு வரும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு தர முடியாது: அமைச்சர் சுரேந்திரன்\nஉள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட��டியிட விருப்ப மனு விநியோகம் தொடக்கம்\nஜெயலலிதாவிற்கு பின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி: திண்டுக்கல் சீனிவாசன்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அமைப்பு\nGST குறித்து நிர்மலா சீதாராமனிடம் கடம்பூர் ராஜூ கோரிக்கை\nசங்கத்தமிழன் பட பிரச்சனை எவ்வளவு பேசினாலும் தீர்வு கிடைக்காது: விஜய் சேதுபதி\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 3வது சதத்தை எடுத்தார் இந்திய வீரர் மயங்க் அகர்வால்\nதிமுக ஒரு பணக்கார கட்சி: அமைச்சர் ஜெயக்குமார்\nஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார்: மு.க ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பாமக நிறுவனர் ராமதாஸ்\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முனைப்புக் காட்டும் சிவசேனா\nதீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரத்திற்கு 72 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரதமர் மோடி\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவிற்கு மாற்றம்\nசபரிமலை விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை: பினராயி விஜயன்\nதிருக்குறள்தான் அரசியலுக்கு சாயம் பூசமுடியும், திருக்குறளுக்கு அரசியல் சாயம் பூச முடியாது - கவிஞர் வைரமுத்து\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் : மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் தாய்லாந்து வீராங்கணையிடம் பி.வி.சிந்து தோல்வி\nIndVsBan முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: முதல் இன்னிங்ஸில் 150ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது \nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு விசாரணைக்கு மாற்றம்\n“ரஜினி மற்றும் கமல் மீது அதிமுகவினருக்கு எந்த காட்டமும் இல்லை\" - ராஜேந்திர பாலாஜி\n“தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது; ரஜினி அதை நிரப்புவார்\nராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nசபரிமலை வழக்கு: 7 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் வரை அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவு தொடரும் என தீர்ப்பு\nசபரிமலை வழக்கு: சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசபரிமலை வழக்கு விசாரணை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை வாசிக்க தொடங்கியது அரசியல் சாசன அமர்வு\nநேரு கொண்டுவந்த வெளியுறவு கொள்கையை இனி யாராலும் கொண்டுவர முடியாது: புதுவை முதல்வர்\nஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டியில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக ஆளுநர் மரியாதை\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியது\nவங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nடெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு; 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.\nநடிப்பில் எம்ஜிஆர், சிவாஜியை மிஞ்சியவர் பிரதமர் மோடி - புதுவை முதல்வர்\nஅதிகபட்ச காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்...\nஐஐடியில் கேரள மாணவி தற்கொலை - கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சென்னை ஐஐடி முன்பு போராட்டம்...\nகர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு\nடெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்டவை வாபஸ் பெறப்படுவதாக ஜேஎன்யூ நிர்வாகம் அறிவிப்பு\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை - போலீசார் விசாரணை....\nதலைமை நீதிபதி அலுவலகத்தையும் RTI வரம்பிற்குள் கொண்டுவந்தது உச்சநீதிமன்றம்\nஅரைமணி நேரம் கூட தனது கருத்தில் உறுதியாக நிற்கமுடியாதது தான் ரஜினியின் ஆளுமை - சீமான்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார் பி.வி.சிந்து\nரஃபேல் மறுஆய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோவிலில் நுழைய பெண்களுக்கு அனுமதி கிடைக்குமா\n“கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்\nமதுரையில் இதுவரை 128 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nஸ்டாலினும் நானும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல பார்க்காமலேயே பேசுவோம்: கே.எஸ்.அழகிரி\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு\nசிலியில் அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி\nஇந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் தொடங்குவது கடினம்: வோடபோன் தலைமைச்செயல் அதிகாரி\nமகாராஷ்டிரா ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது\nசென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திப்பு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்ததாக தகவல்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானால் உச்சநீதிமன்றத்தை அணுக சிவசேனா திட்டம்\nஅமமுகவை ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை: முதல்வர் பழனிசாமி\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு\nஇடைத்தேர்தலைப் போல உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றியை பெறவேண்டும்: முதல்வர் பழனிசாமி\nபரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nஒரு மாத பரோலில் இன்று சிறையிலிருந்து வெளி வருகிறார் பேரறிவாளன்\nசென்னை காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்\nஅதிமுகவில் வெற்றிடம் இல்லை; ரஜினிக்கு முதல்வர் பதிலடி\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்\nமகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு\nசோனியா காந்தியுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேச்சு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர��� உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/apple-ceo-tim-cook-says-he-s-taking-on-climate-change-and-needs-backup-023552.html", "date_download": "2019-11-16T23:55:44Z", "digest": "sha1:ZVSEJQL27RN5REVOTQ546S463B4HF4DA", "length": 19154, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "டிம் குக் அவர்களுக்கு விருது வழங்கிய செரஸ் நிறுவனம்: எதற்கு தெரியுமா?! | Apple CEO Tim Cook says he’s taking on climate change and needs backup - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 min ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n20 min ago இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n40 min ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n1 hr ago 2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nNews 5 மாதங்களுக்கு முன்னர் சேலத்தில் கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. மத்திய அரசுக்கு இடமாற்றம்\nSports என்னாது இது அவுட்டா அவுட் கேட்டவுடன் கையை தூக்கிய அம்பயர்.. அரண்டு போய் நின்ற இந்திய வீரர்\nMovies விஷாலின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு.. ஸ்ரீரெட்டியின் விமர்சனத்த பாருங்க\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிம் குக் அவர்களுக்கு விருது வழங்கிய செரஸ் நிறுவனம்: எதற்கு தெரியுமா\nஆப்பிள் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களுக்கு மக்களிடையயே அதி��� வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.\nபின்பு சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் மாடலில் பிரச்சனை உள்ளதாக விமர்சனம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் பிரச்சனையை சரிசெய்து தொடர்து முன்னேறி வருகிறது ஆப்பிள் நிறுவனம்.\nஇந்நிலையில் ஆப்பிள் நியூயார்க்கில் நடைபெற்ற செரஸ் நிறுவனத்தின் 30-வது ஆண்டு தொடக்க விழாவில் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் கலந்துகொண்டார். அதில் ஆப்பிள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் நிலைத் தன்மைக்கான முயற்சிகளை பாரட்டும் விதமாக அவருக்கு விருது வழங்கப்பட்டது.\nமேலும் அந்த விருதைபெற்றுக்கொண்டு உரையாற்றி டிக் குக், காலநிலை மாற்றம் அதை சமநிலைத் தன்மைக்கு கொண்டுவர எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பை, புதுமைகளை நோக்கி பயணிக்கும் வெற்றிகரமான நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும்.\nஜியோவில் இவர்கள் மட்டும் இலவசமாக வாய்ஸ் கால்ஸ் பேசிக்கொள்ளலாம்\nபின்பு அதன் தாக்கங்களுக்கு ஏற்ப அவர்களது திட்டங்களை அமைக்கத் தவறினால் நிர்வகிக்கும் தலைவர்கள் தங்களுடைய பொறுப்புகளிலிருந்து தவற நேரிடும் என்று கூறியுள்ளார்.\nகுறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் அதன் முன்னெடுப்புகளுக்கான துணைத் தலைவர்\nலிசா ஜாக்சனை பாரட்டி பேசிய அவர், எங்கள் நிறுவனம் இப்போது முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு லிசா ஒரு பெரும் காரணியாக இருந்துவருகிறார் என்று தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன் லிசா ஜாக்சன் அமெரிக்க அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்துடைய தலைவராக ஓபாமாவின்கீழ் பணியாற்றினார் என்பதும் 2013-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார் என்பதும்\nஇன்று: மீண்டும் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 8 ப்ரோ, நோட் 8.\nகாலநிலை மாற்றத்தை நாங்கள் ஒரு பிரச்சனையாகப் பார்க்கவில்லை. அதைத் தாக்குப்பிடிக்கும் வகையில் புதிய\nஆக்கபூர்வக் கண்டுபிடிப்புகளைக் கொண்டுவரக் கிடைத்த வாய்ப்பாகவே பார்க்கிறோம் என்று கூறியுள்ளார் டிம் குக்.\nஅதன்பின்பு ஆப்பிள் நிறுவனம் அதன் 100சதவிகிதம் மின்சாரத் தேவைகளை எவ்வாறு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்\nபூர்த்தி செய்துகொள்கிறது என்பதைப் பற்றியும் விரவாக உரையாற்றினார்.\nஇந்த விருதை வழங்கிய ��ெரஸ் நிறுவனம் ற்றுப்புறச் சூழல் மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்கு நிலைத்தன்மையுடைய (Sustainable) ஆற்றல் சக்திகளை ஊக்குவிக்கும் ஒரு லாபநோக்கமற்ற நிறுவனமாகும்.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nஆப்பிள் நிறுவனத்தின் போலி தயாரிப்பு பொருட்கள் பறிமுதல்: மதிப்பு சுமார் ரூ.43 கோடி.\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nஇந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோனை விட இந்தியா முக்கியமானதாக இருப்பதற்கு 6 காரணங்கள்\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nஆண்ட்ராய்டு தளத்தில் மேக்புக் லைட் டச் பார் அம்சம் பெறுவது எப்படி\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nரூ.99-விலையில் ஆப்பிள் டிவி பிளஸ் சேவை இந்தியாவில் அறிமுகம்.\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nவிரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ2 சாதனம்: விலை எவ்வளவு தெரியுமா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/xiaomi-teases-triple-camera-smartphone-launch-for-india-021741.html", "date_download": "2019-11-17T00:11:29Z", "digest": "sha1:WSBSPWGLYYSB2PBZDYPACDQTDYZ34OU5", "length": 14435, "nlines": 252, "source_domain": "tamil.gizbot.com", "title": "மூன்று பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் சியோமி ஸ்மார்ட்போன்: டீசர் வெளியீடு | Xiaomi Teases Triple Camera Smartphone Launch for India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n31 min ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n36 min ago இந்திய ராணுவத்த��ல் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n57 min ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n2 hrs ago 2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nFinance இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வீட்டில் டும் டும் டும்..\nMovies தர்பார் படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி.. தீயாய் பரவும் போட்டோஸ்.. ஜாலியான ஃபேன்ஸ்\nLifestyle கவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும்\nSports ஓட்டப்பந்தயத்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nNews சேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூன்று பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் சியோமி ஸ்மார்ட்போன்: டீசர் வெளியீடு.\nசியோமி நிறுவனம் இந்திய சந்தையில் சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்களை மலிவு விலையில் அறிமுகம் செய்ய வண்ணம் உள்ளது, அந்தவகையில் இந்நிறுவனம் விரைவில் மூன்று பிரைமரி கேமராவுடன் புதிய ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட்\nவிலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அரசை எச்சரித்த டெஸ்லா\nநேற்று சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் அவர்கள் சியோமி புதிய ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் வரும் புதிய சாதனம் ஸ்னாப்டிராகன் 700 சீரிஸ் பிராசஸர் கொண்டுள்ளது என்றும், இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nஒபன் சேல் விற்பனைக்கு வ��்த சியோமி ரெட்மி 8ஏ.\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nசியோமி அறிமுகம் செய்த ஆர்கானிக் டி-ஷர்ட்\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\n108எம்பி கேமரா கொண்ட மெர்சலான சியோமி ஸமார்ட்போன் அறிமுகம்.\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nசியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய டிவி மாடல்கள் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/80282-health-benefits-of-pearl-millet", "date_download": "2019-11-17T00:00:38Z", "digest": "sha1:TXDEWADJS3IYSJ34UU57ZRYANH4ZDZ2D", "length": 15031, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் கம்பு! நலம் நல்லது-69 #DailyHealthDose | Health benefits of Pearl Millet", "raw_content": "\nசர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் கம்பு\nசர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் கம்பு\nஇந்தப் பூமியில் மனிதன் கொண்டுவந்த மிக நுட்பமான முதல் தொழில்நுட்பம் எது தெரியுமா வேளாண்மை. நீங்கள் ஒரு மூட்டை நெல்லைச் சொந்தமாக விளைவிக்க வேண்டும் என்றால், உங்களுக்குக் குறைந்தது 70 தொழில்நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும், வானிலை அறிவு உட்பட. அந்த அளவுக்குச் சிறப்புப் பெற்ற வேளாண்மையில் விளைவிக்கப்படும் தானியங்களில் அரிசியோடு சேர்த்து மிக முக்கியமானவை கம்பு, கேழ்வரகு, சோளம். இவற்றில் கம்பு தனிச் சிறப்புகொண்டது. சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரச்சாதம்... கம்பு.\nசோளத்தைப் போலவே கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கே வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று.\nஅரிசியைக் காட்டிலும���, கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச்சத்து என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு. கன்னடத்தில் `பஜ்ரா’ என்று அழைக்கப்படும் கம்பு, கர்நாடகாவிலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம்.\nஅரிசியைக் காட்டிலும் கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ள இந்தத் தானியத்தை வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும். சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடிபோட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பிறகு உலையில் போட்டு வேகவைத்தால்தான் நன்கு குழைவாக வரும். ஆனால், சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில்கூட வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும்.\nகம்பு... யாருக்கு ஏற்றது... எப்படிச் செய்யலாம்... என்னென்ன பலனகள்\n* அனைத்துச் சத்துக்களுமே சற்றுத் தூக்கலாக உள்ள கம்பு, வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் நான்கு அல்லது ஐந்து முறை கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம்.\n* கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக... எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம்.\n* அருமையான நாட்டுக்கோழி பிரியாணியோ, ஹைதராபாத் தம் பிரியாணியோகூட கம்பில் செய்து கலக்கலாம். கம்பை இரண்டாக உடைத்து, தண்ணீரில் ஊறவைத்து, அதற்குப் பிறகு அரிசியில் எப்படி பிரியாணி செய்கிறீர்களோ அப்படியே செய்யவேண்டியதுதான். பீன்ஸ், கேரட், ரொட்டித்துண்டு போட்டு வெஜிடபுள் பிரியாணியும் செய்யலாம்.\n* கம்பு ரொட்டி சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஏற்றது. கம்பில் உள்ள லோ கிளைசெமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உள்ள கூடுதல் நார்ச்சத்தினாலும், காலை / மதிய உணவில் இதைச் சாப்பிடும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்னையைத் தராது.\n* அரிசியைப்போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும். தவிர, இதில் உள்ள `அமைலோஸ் அமைலோபெக்டின்’ (Amylose Amylopectin) அமைப்பு நெல் அரிசியைக் காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், ஜீரணத்துக்கும் கொஞ்சம் தா���தமாகும். இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசெமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது.\n* சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்தவரே பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடக்கூடியது என்பதால், எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஓர் அற்புதத் தானியம்.\n* டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரைநோய் உள்ளவர்களில் சிலர் மூன்று வேளையும் சப்பாத்தியே கதி என்று கிடப்பார்கள். இது தேவை இல்லை. சர்க்கரைநோய்க்கான சரியான சிகிச்சையை, மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாட்களுக்கு புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழவேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பல தானியங்களைக் கலந்து எடுத்துக்கொண்டு, கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழ்ந்தால், சர்க்கரைநோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும்.\n* கம்பு, செல்கள் பாதுகாப்புக்கு உதவும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.\nகொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன. `பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது பெற்றிருக்கிறார். இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் பாங்க் விருது, இலக்கிய வீதியின் `அன்னம் விருது’, திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது, இலக்கிய சிந்தனை பரிசு... உள்பட பல விருதுகள் பெற்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/world?page=5", "date_download": "2019-11-17T01:00:49Z", "digest": "sha1:VSHUQPDW66TZ2MPKTMGCAMAP5ZPIGVOE", "length": 11806, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "World News | Virakesari", "raw_content": "\nயாழ். மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை \nமாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nசாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nயாழ். மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை \nமாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nசாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nதிருச்சி சிறையில் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டு கைதிகள் விசம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி\nஇவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி நேற்று திடீர் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nட்ரம்பிற்கு 2 மில்லியன் அபராதம்\nநிதிமோசடி செய்த குற்றச்சாட்டிற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு 2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nதலைமுடியை துண்டித்து பெண் மேயரை வீதியில் இழுத்துச்சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்- பொலிவியாவில் தேர்தலிற்கு பின்னர் தொடர்கின்றது வன்முறை\nமேயர் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகின்றார் என தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை இழுத்துச்சென்று பாலத்தில் நிற்கவைத்துதலைமுடியை துண்டித்துள்ளனர்.\nதிருச்சி சிறையில் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டு கைதிகள் விசம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி\nஇவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி நேற்று திடீர் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nட்ரம்பிற்கு 2 மில்லியன் அபராதம்\nநிதிமோசடி செய்த குற்றச்சாட்டிற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு 2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nதலைமுடியை துண்டித்து பெண் மேயரை வீதியில் இழுத்துச்சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்- பொலிவியாவில் தேர்தலிற்கு பின்னர் தொடர்கின்றது வன்முறை\nமேயர் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகின்றார் என தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை இழுத்துச்சென்று பாலத்தில் நிற்கவைத்...\nஈரானில் நிலநடுக்கம் - 5 பேர் பலி, 120 பேர் காயம்\nவடமேற்கு ஈரானில் 5.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 120 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச...\n48 மணிநேரத்தில் 1300 விமானங்களை இரத்து செய்த லுஃப்தான்சா\nஜேர்மன் நாட்டின் மிகப் பெரிய விமான நிறுவனமான லுஃப்தான்சா இருண்டு நாட்களாக சுமார் 1300 விமான சேவைகளை இரத்து செய்துள்ளது....\nயாசகத்தில் ஈடுபட்ட மூதாட்டியிடமிருந்து இலட்சக்கணக்கில் பணம், தங்க நகைகள் மீட்பு \nயாசகம் செய்து வந்த மூதாட்டியிடம், சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாவும் (இந்திய ரூபாக்கள்), தங்க நகைகளும் இருந்தது பொதுமக்களுக்...\nபார்வையற்ற மாணவி மீது இரு ஆசிரியர்கள் துஷ்பிரயோகம்\nஇந்தியாவில் குஜராத் மாநிலத்தில் பார்வையற்ற மாணவியை இரண்டு ஆசிரியர்கள் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nமேற்கு ஆபிரிக்காவில் துப்பாக்கி சூடு : சம்பவ இடத்திலேயே 37 பேர் பலி\nமேற்கு ஆபிரிக்காவின் பர்கினோ பசோ நாட்டில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்படட துப்ப...\nகர்தார்பூர் வழித்தடம்; இம்ரான் கானின் அறிவிப்பை மறுத்த அந் நாட்டு இராணுவம்\nபாகிஸ்தானின் கர்தார்பூர் வழித்தடம் நாளை மறுதினம் திறக்கப்படும் நிலையில் இந்தியாவில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கு கடவுச...\nதேர்தல் பிரச்சாரத்தின் போது பூங்­கொத்­துடன் வந்தநபர் கத்­திக்குத்து தாக்குதல்\nஅர­சி­யல்­வா­தி­களைப் பொறுத்­த­வரை அவர்கள் எவ­ரையும் நம்­பக்­கூ­டாது எனவும் காரியம் சாதிக்க புன்­சி­ரிப்­புடன் வரு­ப­வர்...\nயாழ். மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை \nமாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nசாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/1441", "date_download": "2019-11-16T23:23:02Z", "digest": "sha1:DCB2NLXHXDKNLGYM3MN2OWFDN5WGLH6I", "length": 5859, "nlines": 151, "source_domain": "www.arusuvai.com", "title": "suganyaprakash | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 12 years 10 months\nதொலைக்காட்சி பார்ப்பது,அறுசுவை இணையதளத்தில் பொழுதை போக்குவது....\nகணக்கு,விடுகதை,புதிர் கேட்கலாம் வாங்க பாகம்-7\nகணக்கு,விடுகதைகள்,புதிர்கள் இங்கே யாரும் கேட்கலாம் பாகம்-6\nஜாலியா பேசலாம் வாங்க பகுதி - 55\nஅரட்டைக்கு அடிக்க வாங்க- 30\nஜாலியா பேசலாம் வாங்க இங்கே\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/anaruna/may08/pallavan.php", "date_download": "2019-11-17T00:32:54Z", "digest": "sha1:AAVU72U33KKGKKVLJG4DD2OMWASNXS23", "length": 6016, "nlines": 47, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Seide Madal | Pallavan | Devaneya Pavanar", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nநம் தாய்த்தமிழிடம் பிறமொழிகளிடம் இல்லாத தனிச்சிறப்புகளும் பெருமைகளும் எண்ணற்றவை இருப்பதாக மொழிப் பேராசிரியர்கள் மொழிவர். பிற நாட்டாரும் தமிழின் தனித்தியங்கும் தன்மைகண்டு வியப்பர். தமிழின் சொந்தங்களாகிய நாம்தான் சீரிளமைத் தமிழின் சிறப்பினை உணராமல் இருக்கிறோம். மொழிஞாயிறு தேவநேயப் பாவணர் இதோ செம்மொழியாம் நம் மொழியின் 16 சிறப்புகளைப் பட்டியலிடுகிறார் படியுங்கள்.\nதொன்மை\t-\tபழமைச் சிறப்பு\nமுன்மை\t-\tமுன்தோன்றிய சிறப்பு\nஎண்மை\t-\tஎளிமைச் சி��ப்பு\nஒண்மை\t-\tஒளியார்ந்த சிறப்பு\nஇளமை\t-\tமூவாச் சிறப்பு\nவளமை\t-\tசொல்வளச் சிறப்பு\nதாய்மை\t-\tசில மொழிகளை ஈன்ற சிறப்பு\nதூய்மை\t-\tகலப்புறாச் சிறப்பு\nசெம்மை\t-\tசெழுமைச் சிறப்பு\nமும்மை\t-\tமுப்பிரிவாம் தன்மைச் சிறப்பு\nஇனிமை\t-\tஇனிய சொற்களின் சிறப்பு\nதனிமை\t-\tதனித்தியங்கும் சிறப்பு\nபெருமை\t-\tபெருமிதச் சிறப்பு\nதிருமை\t-\tசெழிப்பார்ந்த சிறப்பு\nஇயன்மை\t-\tஇயற்கைச் சிரிப்பு\nவியன்மை\t-\tவியப்புச் சிறப்பு\nமுதலிய 16 பேறுகளைப் பெற்ற நம் தமிழுக்குப் பெருவாழ்வு கிடைக்கப் பாடுபடுவோம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/08/cocktailjollu.html?showComment=1345051218966", "date_download": "2019-11-17T01:03:51Z", "digest": "sha1:IQXBIZYAEJAQS6NOU7XXOC7XE4HXMPF5", "length": 14691, "nlines": 208, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-81 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-81", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஎல்லோருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துகள்\nவழக்கம்போல சுதந்திரதினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி என்று எல்லா தமிழ் கூறும் நல்லுலக தொலைகாட்சிகள் சினிமாவை வைத்து கல்லா கட்டிகொண்டிருக்கின்றனர். எந்த சேனலை திறந்தாலும் “கும்கி” “மாற்றான்” என்று புளிப்பூத்திகொண்டிருக்கின்றன. இன்னும் சில சேனல்களோ திரைக்கு வந்து சில நிமிடங்களே ஆன மொக்கை படங்களை போட்டு இன்று பொழுதை ஒட்டிகொண்டிருக்கும் வேளையிலே “புதியதலைமுறை” இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது சுதந்திரதின சிறப்பு நிகழ்வு.\nவாழ்க ஊடக சுதந்திரம், வாழ்க ஜனநாயகம்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா தனது மனஉளைச்சல் காரணமாக ராஜினாமா செய்வதாக செய்தி வந்திருக்கிறது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். இந்த வழக்கை எவ்வளவு கால தாமதப்படுத்த முடியுமோ அவ்வளவு நுணுக்கங்களையும் கையாண்டு குற்றம் சாற்றப்பட்டவர்கள் தங்களது எண்ணங்களை நிறைவேற்றிகொண்டிருக்கின்றனர்.\nஉண்மையாகவே தாங்கள் குற���றமற்றவர்கள் என்றால் இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்பதே முறை.\nசமீபத்தில் நான் கர்நாடக அரசு வக்கீலை சந்திக்க நேர்ந்தது. அவர் நேரிடையாக இந்த வழக்கில் சம்பந்தப்படவில்லை என்றாலும் அவர் இந்த வழக்கில் சில உண்மைகள் அம்மாவிற்கு எதிராக இருக்கிறது என்று சொன்னார். இது ஒன்றும் ரகசியம் அல்ல ஊரறிந்த உண்மைதான்.\nஇந்தவார நகைச்சுவை நான் படித்த இந்த செய்திதான். (வேறேன்னத்தை சொல்ல)\nதேனி: குச்சனூர் சோனைக் கருப்பணசாமிக்கு 4,000 மது பாட்டில்களை படையலிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.\nதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் இருக்கும் சனீஸ்வரன் கோவிலில் சோனைக் கருப்பணசாமி கோவில் தனி சன்னதியாகவே உள்ளது. ஆடி மாதம் 4வது வாரம் முடிந்து கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்து நேற்று திருவிழா நடந்தது. திருவிழாவுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிக்கு காணிக்கையாக மது பாட்டில்களை வழங்கினர்.\nபக்தர்கள் அளித்த 4,000 மதுபாட்டில்கள் சாமிக்கு படைக்கப்பட்டன. பூசாரி ஜெயபாலமுத்து தனது வாயில் துணியைக் கட்டிக் கொண்டு பூஜைகள் நடத்தினார். பின்னர் சாமி இருந்த அறைக்கதவை பூட்டிக் கொண்டு சாமி சிலையின் பின்புறமுள்ள துவாரத்தில் மதுவை ஊற்றினார். அந்த துவாரத்தில் மதுவை ஊற்றினால் அதை கருப்பணசாமி ஏற்றுக்கொள்வார் என்பது ஐதீகம்.\nLabels: அரசியல், கவிதை, நிகழ்வுகள், படங்கள், மொக்கை\nகடைசியா போட்ட படமும் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.\nநான் இந்த தொ.கா பார்ப்பதையே விட்டாச்சு, அவ்வப்போது எங்காவது கண்ணில் சிக்கும், சலூன் கடையில கூட தொ.கா வச்சி படம் காட்டுறாங்க :-))\nசில சமயம் கிக்காக பாட்டு தொ.காவில் ஓடும் போது கண்ணு அந்தப்பக்கமே போக , சிகை நிபுணர் தலையைப்புடிச்சு இழுக்கிறார் :-))\nபுதிய தலைமுறையை இருட்டடிப்பு என்றால் கேபிளில் வரவில்லையா\nதமிழகத்தில் என்றால் பெரும்பாலும் கே.டி சகோதரர்கள் வேலையாகத்தான் இருக்கும்,ஆனால் இணைய முரசொலி இதைப்பற்றி ஒன்றும் சொல்லக்காணோம், நாளை முழு விவரம் வெளிவரலாம்.\nஹி...ஹி கடசிப்படம் ... மழைக்கால ஸ்பெஷல் ஆஹ் :-))\nகும்மாச்சி சுகம்தானே.கலகலன்னு இருக்கீங்க பதிவில தெரியுது.இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் \nஇனிய சுதந்திர தின நல்வாழ்த்து���்கள்...\nதனபாலன் வருகைக்கு நன்றி, சுதந்திரதின வாழ்த்துகள்.\nஅரசு கேபிள் வந்தப்புறம் பல சேனல்கள்காணாம போயிடுச்சு சுவையான பகிர்வு\nபிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nதுபாயில் கம்பி எண்ணப் போனேன்\nதமிழ் வலைப்பதிவர் திருவிழா-மாபெரும் வெற்றி\nசென்னை பதிவர்கள் மாநாடு (எங்கள் வீட்டு விசேஷம்)\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/05/03052018.html", "date_download": "2019-11-17T00:00:06Z", "digest": "sha1:BJO3CJM7QINBT3SS2WOYTY5JPV5M3NLK", "length": 17592, "nlines": 159, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி விரதம் ! ! ! 03.05.2018", "raw_content": "\nமண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி விரதம் \nவிநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை \"வர சதுர்த்தி'என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை \"சங்கடஹர சதுர்த்தி' என்றும் கூறுவார்கள். சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.\nஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும். வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமி��்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.உ\nஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.\nசங்கடஹர சதுர்த்தி விரதத்தை மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விதிப்படி அனுஷ்டித்தால் எல்லா துன்பங்களும் நீங்கும்.\nஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை \"மகா சங்கடஹர சதுர்த்தி\" என்று அழைக்கின்றனர்.\nநமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nஎல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்\n\"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு\"\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\"\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழ��யை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/section/cinema?page=4", "date_download": "2019-11-16T23:56:57Z", "digest": "sha1:MQCB25FSYKL4W7RFWZAHPUATV746TK67", "length": 29959, "nlines": 324, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nசர்வதேச அளவில் விருதுகளை வாரிக்குவிக்கும் ‘ராட்சசன்’\nதளபதி 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்...\nதீர்ப்பு எப்படி வந்தாலும் சங்கத்தலைவராக பாக்கியராஜ் தான் தேர்வு செய்யப்படுவார் - ஐசரி கணேஷ்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் மீதான பண மோசடி புகாருக்கு க்ரீன் சிக்னல் நிறுவனம் மறுப்பு...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நவம்பர் 15ம் தேதி கட்டாயம் வெளியாகும்: கௌதம் மேனன்\nநடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..\nரஜினி நிச்சயம் அரசியலுக்கு வந்து ��ுதல்வராக பொறுப்பேற்பார்: எஸ்.வி.சேகர்\nவிஜய்யை எதிர்த்து நிற்கும் விஜய் சேதுபதி...\nவிஜய் ரசிகரை தெறிக்கவிட்ட திரையரங்க உரிமையாளர்..\nதமிழர் என்ற அடையாளம் உலகெங்கும் பரவியிருப்பது மகிழ்ச்சி: விக்ரம் பிரபு\nஅனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தி, சிக்கிக்கொண்ட 'எம்ஜிஆர் மகன்' படக்குழு\nராஜ் கமல் படத்தயாரிப்பு நிறுவனம் விளக்கம் \nஹாலிவுட்டில் கால்பதித்த தமிழ் நடிகர்கள்...\nநடிகர் விஜயின் 64வது படத்தில் வில்லனாக களமிறங்கும் நடிகர் விஜய்சேதுபதி\nநடிகர் ஜெயம் ரவியின் உதவியாளர் மீது காவல்நிலையத்தில் புகார்...\nநடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு..\nரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள்..\nகமல்ஹாசன் மீது பிரபல தயாரிப்பாளர் புகார்...\nதிரை விழாக்களை நயன்தாரா புறக்கணிப்பதன் பின்னணி என்ன\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\nமண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nபஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதிக்கு நோட்டீஸ்\nசபரிமலையில் பெண்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nதேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதிருச்சியில் நவ.22 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அமமுக தலைமை அறிவிப்பு\nதமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு\nசென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் இருவர் விருப்ப மனு தாக்கல்\nஅதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் துப்பாக்கிச்சூடு\nமேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து\nவங்கதேசத்திற்கு ��திரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nமாணவி ஃபாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல: மு.க.ஸ்டாலின்\nமாணவி ஃபாத்திமா வழக்கில் தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமெரினா கடற்கரையை அழகுபடுத்தவது, மீன் கடைகள் அமைக்கப்படுவது தொடர்பான வழக்கில் மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் ஆணை...\nகள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்\nசென்னை கீரின்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார் மாணவி ஃபாத்திமாவின் தந்தை லத்தீப்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: ஃபாத்திமாவின் தந்தை முதல்வர் பழனிசாமியை சந்தித்து புகார்\nஇந்திய - வங்கதேசம் முதல் டெஸ்ட்: மயங்க் அகர்வால் இரட்டை சதம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து ஐஐடி நிர்வாகம் வேதனை\nசபரிமலைக்கு வரும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு தர முடியாது: அமைச்சர் சுரேந்திரன்\nஉள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடக்கம்\nஜெயலலிதாவிற்கு பின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி: திண்டுக்கல் சீனிவாசன்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அமைப்பு\nGST குறித்து நிர்மலா சீதாராமனிடம் கடம்பூர் ராஜூ கோரிக்கை\nசங்கத்தமிழன் பட பிரச்சனை எவ்வளவு பேசினாலும் தீர்வு கிடைக்காது: விஜய் சேதுபதி\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 3வது சதத்தை எடுத்தார் இந்திய வீரர் மயங்க் அகர்வால்\nதிமுக ஒரு பணக்கார கட்சி: அமைச்சர் ஜெயக்குமார்\nஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார்: மு.க ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பாமக நிறுவனர் ராமதாஸ்\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முனைப்புக் காட்டும் சிவசேனா\nதீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரத்திற்கு 72 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரதமர் மோடி\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவிற்கு மாற்றம்\nசபரிமலை விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை: பினராயி விஜயன்\nதிருக்குறள்தான் அரசியலுக்கு சாயம் பூசமுடியும், திருக்குறளுக்கு அரசியல் சாயம் பூச முடியாது - கவிஞர் வைரமுத்து\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் : மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் தாய்லாந்து வீராங்கணையிடம் பி.வி.சிந்து தோல்வி\nIndVsBan முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: முதல் இன்னிங்ஸில் 150ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது \nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு விசாரணைக்கு மாற்றம்\n“ரஜினி மற்றும் கமல் மீது அதிமுகவினருக்கு எந்த காட்டமும் இல்லை\" - ராஜேந்திர பாலாஜி\n“தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது; ரஜினி அதை நிரப்புவார்\nராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nசபரிமலை வழக்கு: 7 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் வரை அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவு தொடரும் என தீர்ப்பு\nசபரிமலை வழக்கு: சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசபரிமலை வழக்கு விசாரணை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை வாசிக்க தொடங்கியது அரசியல் சாசன அமர்வு\nநேரு கொண்டுவந்த வெளியுறவு கொள்கையை இனி யாராலும் கொண்டுவர முடியாது: புதுவை முதல்வர்\nஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டியில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக ஆளுநர் மரியாதை\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியது\nவங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nடெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு; 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.\nநடிப்பில் எம்ஜிஆர், சிவாஜியை மிஞ்சியவர் பிரதமர் மோடி - புதுவை முதல்வர்\nஅதிகபட்ச காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்...\nஐஐடியில் கேரள மாணவி தற்கொலை - கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சென்னை ஐஐடி முன்பு போராட்டம்...\nகர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு\nடெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்டவை வாபஸ் பெறப்படுவதாக ஜேஎன்யூ நிர்வாகம் அறிவிப்பு\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை - போலீசார் விசாரணை....\nதலைமை நீதிபதி அலுவலகத்தையும் RTI வரம்பிற்குள் கொண்டுவந்தது உச்சநீதிமன்றம்\nஅரைமணி நேரம் கூட தனது கருத்தில் உறுதியாக நிற்கமுடியாதது தான் ரஜினியின் ஆளுமை - சீமான்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார் பி.வி.சிந்து\nரஃபேல் மறுஆய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோவிலில் நுழைய பெண்களுக்கு அனுமதி கிடைக்குமா\n“கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்\nமதுரையில் இதுவரை 128 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nஸ்டாலினும் நானும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல பார்க்காமலேயே பேசுவோம்: கே.எஸ்.அழகிரி\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு\nசிலியில் அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி\nஇந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் தொடங்குவது கடினம்: வோடபோன் தலைமைச்செயல் அதிகாரி\nமகாராஷ்டிரா ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது\nசென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திப்பு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்ததாக தகவல்\nமகாராஷ்டிராவ���ல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானால் உச்சநீதிமன்றத்தை அணுக சிவசேனா திட்டம்\nஅமமுகவை ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை: முதல்வர் பழனிசாமி\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு\nஇடைத்தேர்தலைப் போல உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றியை பெறவேண்டும்: முதல்வர் பழனிசாமி\nபரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nஒரு மாத பரோலில் இன்று சிறையிலிருந்து வெளி வருகிறார் பேரறிவாளன்\nசென்னை காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்\nஅதிமுகவில் வெற்றிடம் இல்லை; ரஜினிக்கு முதல்வர் பதிலடி\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்\nமகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு\nசோனியா காந்தியுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேச்சு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/section/crime?page=5", "date_download": "2019-11-17T00:57:08Z", "digest": "sha1:KAME5M4T2SE7W4FPCBTKBZ6LZVRGM3UB", "length": 29748, "nlines": 324, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nRSS பிரமுகர், கர்ப்பிணி மனைவி, 8 வயது மகன் படுகொலை\n6 மாத குழந்தையின் கழுத்தை அறுத்த இளைஞர் தப்பியோட்டம்...\nதாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன்...\nபெற்ற மகளை ஆற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற பெற்றோர்\nசிசிடிவி கேமராவிற்கு பயந்து தலையில் அடித்துக்கொண்டு சென்ற கொள்ளையன்...\nகாரில் நிர்வாணமாக மீட்கப்பட்ட காதலர்களின் சடலம்...\nகொலையில் முடிந்த ஆயுதபூஜை கொண்டாட்டம்\nகல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் விற்று வந்த சர்வதேச கும்பல் கைது\nதிமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய கும்பல்\nசிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் கைது\nபணம் தர மறுத்ததால் கூலித் தொழிலாளி குத்திக் கொலை; மாணவர்கள் வெறிச்செயல்\nஉலக நாடுகளை அதிரவைத்த 79 வயது நபரின் கொலை குற்றம்\nபெற்ற குழந்தையை கொடூரமாக அடித்துக் கொன்ற தாய்...\nபிரபல செல்போன் நிறுவனத்தின் பெயரில் நூதன மோசடி\nசொத்திற்காக சொந்த குடும்பத்தையே விஷம் வைத்து கொன்ற பெண்\nகூலித்தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டிய வழிப்பறி கும்பல் கைது\nகுப்பைக்கூடையை முகமூடியாக பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்ட திருடன்...\nசென்னையில் அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி கைது\nஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் கொள்ளையடித்த வடமாநில இளைஞர்கள்\nமூதாட்டியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட மர்மநபர்கள்...\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\nமண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nபஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதிக்கு நோட்டீஸ்\nசபரிமலையில் பெண்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nதேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதிருச்சியில் நவ.22 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அமமுக தலைமை அறிவிப்பு\nதமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு\nசென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் இருவர் விருப்ப மனு தாக்கல்\nஅதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் துப்பாக்கிச்சூடு\nமேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து\nவங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nமாணவி ஃபாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல: மு.க.ஸ்டாலின்\nமாணவி ஃபாத்திமா வழக்கில் தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமெரினா கடற்கரையை அழகுபடுத்தவது, மீன் கடைகள் அமைக்கப்படுவது தொடர்பான வழக்கில் மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் ஆணை...\nகள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்\nசென்னை கீரின்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார் மாணவி ஃபாத்திமாவின் தந்தை லத்தீப்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: ஃபாத்திமாவின் தந்தை முதல்வர் பழனிசாமியை சந்தித்து புகார்\nஇந்திய - வங்கதேசம் முதல் டெஸ்ட்: மயங்க் அகர்வால் இரட்டை சதம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து ஐஐடி நிர்வாகம் வேதனை\nசபரிமலைக்கு வரும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு தர முடியாது: அமைச்சர் சுரேந்திரன்\nஉள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடக்கம்\nஜெயலலிதாவிற்கு பின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி: திண்டுக்கல் சீனிவாசன்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அமைப்பு\nGST குறித்து நிர்மலா சீதாராமனிடம் கடம்பூர் ராஜூ கோரிக்கை\nசங்கத்தமிழன் பட பிரச்சனை எவ்வளவு பேசினாலும் தீர்வு கிடைக்காது: விஜய் சேதுபதி\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 3வது சதத்தை எடுத்தார் இந்திய வீரர் மயங்க் அகர்வால்\nதிமுக ஒரு பணக்கார கட்சி: அமைச்சர் ஜெயக்குமார்\nஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார்: மு.க ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பாமக நிறுவனர் ராமதாஸ்\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முனைப்புக் காட்டும் சிவசேனா\nதீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரத்திற்கு 72 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரதமர் மோடி\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவிற்கு மாற்றம்\nசபரிமலை விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை: பினராயி விஜயன்\nதிருக்குறள்தான் அரசியலுக்கு சாயம் பூசமுடியும், திருக்குறளுக்கு அரசியல் சாயம் பூச முடியாது - கவிஞர் வைரமுத்து\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் : மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் தாய்லாந்து வீராங்கணையிடம் பி.வி.சிந்து தோல்வி\nIndVsBan முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: முதல் இன்னிங்ஸில் 150ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது \nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு விசாரணைக்கு மாற்றம்\n“ரஜினி மற்றும் கமல் மீது அதிமுகவினருக்கு எந்த காட்டமும் இல்லை\" - ராஜேந்திர பாலாஜி\n“தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது; ரஜினி அதை நிரப்புவார்\nராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nசபரிமலை வழக்கு: 7 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் வரை அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவு தொடரும் என தீர்ப்பு\nசபரிமலை வழக்கு: சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசபரிமலை வழக்கு விசாரணை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை வாசிக்க தொடங்கியது அரசியல் சாசன அமர்வு\nநேரு கொண்டுவந்த வெளியுறவு கொள்கையை இனி யாராலும் கொண்டுவர முடியாது: புதுவை முதல்வர்\nஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டியில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக ஆளுநர் மரியாதை\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியது\nவங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nடெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு; 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.\nநடிப்பில் எம்ஜிஆர், சிவாஜியை மிஞ்சியவர் பிரதமர் மோடி - புதுவை முதல்வர்\nஅதிகபட்ச காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்...\nஐஐடியில் கேரள மாணவி தற்கொலை - கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சென்னை ஐஐடி முன்பு போராட்டம்...\nகர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு\nடெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்டவை வாபஸ் பெறப்படுவதாக ஜேஎன்யூ நிர்வாகம் அறிவிப்பு\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை - போலீசார் விசாரணை....\nதலைமை நீதிபதி அலுவலகத்தையும் RTI வரம்பிற்குள் கொண்டுவந்தது உச்சநீதிமன்றம்\nஅரைமணி நேரம் கூட தனது கருத்தில் உறுதியாக நிற்கமுடியாதது தான் ரஜினியின் ஆளுமை - சீமான்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார் பி.வி.சிந்து\nரஃபேல் மறுஆய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோவிலில் நுழைய பெண்களுக்கு அனுமதி கிடைக்குமா\n“கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்\nமதுரையில் இதுவரை 128 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nஸ்டாலினும் நானும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல பார்க்காமலேயே பேசுவோம்: கே.எஸ்.அழகிரி\nசென்னை உள்பட 14 ��ாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு\nசிலியில் அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி\nஇந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் தொடங்குவது கடினம்: வோடபோன் தலைமைச்செயல் அதிகாரி\nமகாராஷ்டிரா ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது\nசென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திப்பு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்ததாக தகவல்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானால் உச்சநீதிமன்றத்தை அணுக சிவசேனா திட்டம்\nஅமமுகவை ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை: முதல்வர் பழனிசாமி\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு\nஇடைத்தேர்தலைப் போல உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றியை பெறவேண்டும்: முதல்வர் பழனிசாமி\nபரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nஒரு மாத பரோலில் இன்று சிறையிலிருந்து வெளி வருகிறார் பேரறிவாளன்\nசென்னை காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்\nஅதிமுகவில் வெற்றிடம் இல்லை; ரஜினிக்கு முதல்வர் பதிலடி\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்\nமகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு\nசோனியா காந்தியுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேச்சு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்��ு பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T01:35:06Z", "digest": "sha1:DD7HZ7L6DRFGKJA6BNGX4ZKTV6HFIUCZ", "length": 7486, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:லெசோத்தோவின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலெசோத்தோ ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"லெசோத்தோவின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 22 பக்கங்களில் பின்வரும் 22 பக்கங்களும் உள்ளன.\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஇனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2018, 05:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/delhi-starvation-deaths-mother-no-mental-shape-kids-say-ihbas-officials/", "date_download": "2019-11-17T00:51:56Z", "digest": "sha1:KXTBL252WFXHVLD47ZH4NDGO6UXLQZLV", "length": 14823, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டெல்லி பட்டினிச் சாவு : Delhi starvation deaths: Mother was in no mental shape to have kids, say IHBAS officials", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ர���லீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nடெல்லி பட்டினிச் சாவு வழக்கு - குழந்தைகளின் அம்மா பற்றிய புதிய தகவல்களை வெளியுட்டுள்ள காவல்துறை\nகுழந்தைகள் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு தெளிவான மனநிலையில் அவர் இருந்ததே இல்லை என மருத்துவ அறிக்கை வெளிவந்துள்ளது.\nடெல்லி பட்டினிச் சாவு : டெல்லி மந்தவளி பகுதியில் ஒரு சிறிய அறையில் மூன்று பெண் குழந்தைகளுடன் கூடிய ஒரு குடும்பம் வசித்து வந்தது.\nஜூலை 26ம் தேதி, அவ்வீட்டின் உரிமையாளர் அக்குழந்தைகளின் அப்பாவினை பார்க்க வீட்டிற்குள் சென்றிருக்கிறார். வீட்டிற்குள் சென்ற போது மூன்று பெண் குழந்தைகளும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.\nஅவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்த்த போது மூவரும் உயிரிழந்துவிட்டனர் என்று அறிவித்தனர் மருத்துவர்கள்.\nமான்சி (8), பரோ (4), ஷிகா (2) இம்மூன்று குழந்தைகளுக்கும் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் இக்குழந்தைகள் வெகு நாட்கள் உணவில்லாமல் தவித்து வந்திருப்பதையும், பட்டினியால் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது.\nஇக்குழந்தைகளின் சாவு குறித்து டெல்லி துணை முதல்வர் சிசோடியா கூறியதைப் பற்றி படிக்க\nடெல்லி பட்டினிச் சாவு – அக்குழந்தைகளின் அம்மா மனநிலை பற்றி மருத்துவர்கள் கருத்து\nஅக்குழந்தைகளின் அம்மா மனநிலை சரியில்லாதவர் மேலும் அக்குழந்தைகளின் அப்பா, இக்குழந்தைகள் இறந்த நாளிலிருந்து தலைமறைவாக உள்ளார். அக்குழந்தைகளுக்கு அவர் விஷம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறை மத்தியில் நிலவி வருகிறது.\nடெல்லி பட்டினிச் சாவு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர் பீனா சிங்கினை மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nஅம்மா பீனா சிங்கிற்கு இண்டெல்க்சுவல் டிசாடர் ( intellectual disorder ) பிறப்பிலிருந்தே இருக்கிறது என்றும், அவரை கவனித்துக் கொள்ளவே ஒருவர் தேவைப்படுவர் என்றும் அவரை பரிசோதித்த மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிருமணம் செய்து கொள்ளவோ குழந்தை பெற்றுக் கொள்ளவோ சரியான மனநிலையில் இவர் ஒரு போதும் இருந்ததில்லை. இவருக்கு திருமணம் செய்து வைத்ததே தவறு என்றும் அம்மருத்துவர்கள் கூறியுள்ளனர் .\nபீனா சிங்கிற்கு இருக்கும் குறைகளை களைய இது நாள் வரை அவரை மருத்துவமனைக்கே யாரும் அழைத்துச் சென்றதில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.\nஅயோத்தி தீர்ப்பு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உ.பி. தலைமைச் செயலாளர், டி.ஜி.பி சந்திப்பு\nடில்லியில் போலீசை துரத்தும் வக்கீல்கள் – புதிய வீடியோ வெளியீடு\nஅதீத வெப்பத்தால் ஆண்டுக்கு 15 லட்சம் இந்தியர்கள் உயிர் இழப்பர் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nடெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் நடந்தது என்ன \nடெல்லி காற்று மாசு – பஞ்சாப் விவசாயிகளை மட்டும் குறை சொல்வது ஏன் நியாயமற்றது\nExplained : டெல்லியை திணறடிக்கும் காற்றுமாசு: தீர்வு கிடைக்குமா\nடெல்லிக்கு விடுமுறை : அமெரிக்கா சுற்றுலா பயணியை நம்பவைத்து ஏமாற்றம்\n3 பேருக்கு வழங்கப்பட்டது இந்த வருடத்தின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு\nபாகிஸ்தானில் நிலநடுக்கம் 20 பேர் பலி; 300-க்கும் மேற்பட்டோர் காயம்\nமருத்துவர்கள் கண்காணிப்பில் கருணாநிதி: ’21 தொண்டர்கள் மரணம் துயரம் அளிக்கிறது’- மு.க.ஸ்டாலின்\nதங்களுக்குள் சண்டை இல்லை என்று நிரூபிக்க அபிஷேக் – ஐஸ்வர்யா ராய் எடுத்த முடிவு\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\nVijay Sethupathi's Sanga Thamizhan Leaked in Tamil Rockers : பெரிய போராட்டத்திற்கு பிறகு வெளியான இப்படத்தை இன்றே திருட்டுத்தனமாக இணையதளத்தில் லீக் செய்துள்ளது தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nபெண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் முற்போக்குவாதியான நபர் கமல். மீண்டும் சொல்கிறேன் எனக்கு எல்லாம் கமல் தான்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nஆதார் அட்டையில் முகவரி மாற்றுவது இனி மிக எளிது… விதிமுறை மாற்றப்பட்டு அரசிதழ் வெளியீடு\nஃபாத்திமா சிறந்த மாணவி… அனைத்து பாடங்களிலும் முதலிடம்… இருந்தும் தற்கொலை ஏன்\nஇவர்தான் நிஜ ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’: இந்தியாவின் ம���தல் பெண் துப்பறிவாளரின் கடும் சவாலான அனுபவங்கள்\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதாளத்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilaruvi-maniyan-slams-kamalhaasan-for-controversial-talk-about-rajini/", "date_download": "2019-11-17T00:17:42Z", "digest": "sha1:GJK4NMVWBYYJE2TKMPK4AZINB5ULRG2Z", "length": 15860, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilaruvi Maniyan slams Kamalhaasan for controversial talk about Rajini -", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரஜினியின் பிம்பத்தை திட்டமிட்டுச் சிதைக்க முயல்கிறார் கமல்ஹாசன் - தமிழருவி மணியன்\nரஜினி தன் சொந்தக் கருத்தை மறைத்து மக்கள் கருத்து என்ற போர்வையில் பதுங்குபவரில்லை\nகாந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திரு.கமலஹாசன், மக்கள் போராட்டத்திற்கு ரஜினிகாந்த் எதிரானவர் என்பதைப் போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருப்பதை அவருடைய அறிக்கை தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்வர் கனவு கலைந்துவிடக் கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும் சில அமைப்புகளும் அவருடைய பிம்பத்தைத் திட்டமிட்டுச் சிதைக்க முற்படும் நேரத்தில் கமலஹாசனும் மறைமுகமாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் அந்தரங்க நோக்கத்தை மக்கள் எளிதாக இனம் காணக்கூடும்.\nரஜினிகாந்த் மக்கள் நலன் சார்ந்த எந்தப் போராட்டத்திற்கும் எதிரி அல்ல. மக்களால் வளர்த்தெடுக்கப்படும் வாழ்வாதாரப் போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம் பெற்றிடலாகாது என்பதுதான் ரஜினியின் கவலையாக இருக்கிறது. ரஜினி சொந்தக் கருத்தைச் சொல்லி இருப்பதாகவும், மக்கள் கருத்தையே தான் எப்போதும் முன்வைப்பதாகவும் கமல்ஹாசன் கூறியிருப்பதில் அவருடைய அந்தரங்க நோக்கம் தெளிவாகவே முகம் காட்டுகிறது. சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் துணிவுதான் ஓர் உயர்ந்த தலைமைக்குரிய நல் அடையாளம். இந்த நாட்டை யார் ஆண்டால் என்ன என்றிருந்த நிலையில் ஒத்துழையாமை, சாத்விக சட்ட மறுப்பு, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, தேசியக் கல்வி போன்ற தன் சொந்தக் கருத்துக்களின் மூலம் தான் காந்தி மக்கள் கருத்தை மாற்ற முயன்றார்.\nஅடங்கிக் கிடப்பதுதான் ஆண்டவன் எழுதி வைத்த விதி என்ற நம்பிக்கையில் ஒடுங்கிக் கிடந்த அடித்தட்டு மக்களிடம் தன் உரிமை சார்ந்த சொந்தக் கருத்துகளின் மூலம்தான் புரட்சிக் கனலை அண்ணல் அம்பேத்கார் மூட்டினார். தன்மான உணர்வின்றித் தலை தாழ்ந்து கிடந்த தமிழரிடையே பகுத்தறிவு சார்ந்த தன் சொந்தக் கருத்துக்களின் மூலம் தான் “அறிவும் மானமுமே மனிதற்கு அழகு” என்று பெரியார் சமூக மாற்றத்திற்கு வித்திட்டார். ரஜினிகாந்த் காந்தியும் இல்லை; அம்பேத்கரும் இல்லை; பெரியாரும் இல்லை. ஆனால் எந்த ஆதாயத்திற்காகவும் ரஜினி தன் சொந்தக் கருத்தை மறைத்து மக்கள் கருத்து என்ற போர்வையில் பதுங்குபவரில்லை.\nகாந்தியின் சீடர் என்று அடிக்கடி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கமல்ஹாசன் பெரிய தொழில்கள் காந்தியின் கனவு என்கிறார். கிராமக் கைத்தொழில்களும், சிறு குறு தொழில்களும், வேளாண்மையும் பல்கிப் பெருகுவதன் மூலமே அனைத்து மக்களும் வறுமையற்ற வாழ்வை அடைய முடியும் என்று இடையறாமல் வலியுறுத்திய காந்தி பெருந்தொழில்களுக்கு எதிராகவே இறுதிவரை போராடினார். கமல்ஹாசன் இனியாவது காந்தியப் பொருளாதாரம் குறித்துத் தெள��வாகத் தெரிந்து கொள்வது நல்லது. சமூக வலைத்தளங்களிலும், சில காட்சி ஊடகங்களிலும் ரஜினிக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன் பிடிக்கப் பார்ப்பது வருந்தத்தக்கது” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nசிகிச்சைக்காக பல லட்சம் செலவு: ஒரே சந்திப்பில் குணப்படுத்திய ரஜினிகாந்த்\nதமிழகத்தின் அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் – அழகிரி கணிப்பு\nதலைவர் 168: இசையமைப்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nபாலச்சந்தர் சிலையை திறந்து வைத்த ரஜினி-கமல்: படங்கள் உள்ளே\nDarbar Motion Poster Release: ரஜினியின் மாஸான லுக்கில் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியீடு\nரஜினியின் தர்பார் போஸ்டரை ரிலீஸ் செய்யும் சூப்பர் ஸ்டார்ஸ் யாருன்னு பாருங்க\nரஜினிக்கு மத்திய அரசு விருது: திரைத்துறைக்கு அளப்பரிய பணி செய்திருப்பதாக பாராட்டு\nரஜினி திரைப்பயணத்தில் மற்றொரு மகுடம் சிறப்பு நட்சத்திர விருது\n – இந்திய கால்பந்து அணிக்காக மாஸ் காட்டிய ரசிகர்கள்\nNEET Result 2018: நீட் தேர்வில் அகில இந்திய முதல் மாணவி கல்பனா குமாரி\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nநான் ஓய்வு முடிவை அறிவிக்க இதுவே நேரம்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஇப்படி விளையாடினால் ஊருக்கு திரும்ப முடியாது\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nவி.ஜே-வா அறிமுகமான மகாலட்சுமி, சீரியல்கள்ல தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிச்சிருக்காங்க\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதாளத்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2393302", "date_download": "2019-11-17T01:14:12Z", "digest": "sha1:XSJB3OU2WDRPHY7GU6HHPK6M2UVAKQTT", "length": 17120, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல்வர் கவர்னர் டுவிட்டரில் மோதல்| Dinamalar", "raw_content": "\n\"சென்ஸ்லெஸ் நியூஸ்\": ஊடகங்களை விளாசும் வெங்கையா 6\nகோவாவில் கடற்படை விமானம் நொறுங்கியது 1\nஇலங்கை தேர்தல்: இந்தியா ஒதுங்கியதா ஒதுக்கப்பட்டதா\nநகர்ப்புற நக்சல்கள்: அமித்ஷா உத்தரவு 11\nபரபரப்புடன் திறக்கப்படும் சபரிமலை: 10 அம்சங்கள்\nகுற்றவாளிகள் மீது நடவடிக்கைக்கு போலீசார் உறுதி: ... 2\n வடிவேலுவால் கமல், ... 6\n22 ஆயிரம் வோல்ட் மின்சாரம்: தப்பிய பெண் 3\nஇந்தியாவால் மோசமான சூழ்நிலை: இம்ரான் 41\nஐஐடியில் மாணவி தற்கொலை: தந்தையிடம் விசாரணை 8\nமுதல்வர் கவர்னர் டுவிட்டரில் மோதல்\nபுதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி இருவருக்கும் அவ்வபோது கருத்து மோதல் இருந்து வந்தது. அதன் ஒரு பகுதியாக, கிரண்பேடி இன்று (அக்., 20) வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நாராயணசாமி ஹெல்மெட் அணியாமல் பைக்கில் ஊர்வலமாக செல்லும் புகைப்படத்தை பதிவிட்டு சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என பதிவிட்டிருந்தார். இதற்கு நாராயணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், கிரண்பேடி, பைக்கின் பின்னால் ஹெல்மெட் அணியாமல் உட்கார்ந்து செல்லும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.\nமுதல்வர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம்(24)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇங்கே கருது பதிவிட்டிருக��கும் எல்லோருக்கும் ஒன்னு புரியலை அதாவது இந்த அம்மா போனப்ப ஹெல்மெட் சட்டம் புதுச்சேரில அமுல்படுத்தப்படவில்லை அப்புறம் எப்படி இந்த அம்மாவிற்கு அபராதம் விதிக்க முடியும்.\nஇந்த புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டன என்ற விவரம் தேவை\nநெத்தியடி. கிரண்பேடி மீது இருந்த மதிப்பும் மரியாதையும் குறைந்து வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை ���ீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுதல்வர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/oct/31/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-3266634.html", "date_download": "2019-11-16T23:24:28Z", "digest": "sha1:Y4ZLEZEZVB3C2APAAPZHNK32OQYTTFMN", "length": 6765, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அவிநாசியில் கன மழை:மரம் வேரோடு சாய்ந்தது- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nஅவிநாசியில் கன மழை:மரம் வேரோடு சாய்ந்தது\nBy DIN | Published on : 31st October 2019 12:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாய்ந்து விழுந்த பழமையான மரம்\nஅவிநாசி பகுதியில் பெய்த கனமழை காரணமாக ராயன்கோயில் பகுதியில் 200ஆண்டு பழமை வாய்ந்த மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.\nவடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து அவிநாசி பகுதியில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை அவிநாசியில் 49 மி.மீ. அளவு மழை பொழிவு பதிவாகியிருந்தது. கன மழையால் அவிநாசி அருகே ராயன்கோயில் பகுதியில் இருந்த 200 ஆண்டு பழமை வாய்ந்த இரு ஆலமரங்களில் ஒரு மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/letters/520783-eppadiku-ivargal.html", "date_download": "2019-11-17T00:16:37Z", "digest": "sha1:57MCAMFL6O2YTMQ62BLMFEUC3UQGZXLA", "length": 17018, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "இப்படிக்கு இவர்கள்: மகாராஷ்டிரத்துக்கே அழைத்துச்சென்ற தொடர் | Eppadiku Ivargal", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nகருத்துப் பேழை இப்படிக்கு இவர்கள்\nஇப்படிக்கு இவர்கள்: மகாராஷ்டிரத்துக்கே அழைத்துச்சென்ற தொடர்\nமகாராஷ்டிர அரசியல் சூழல் குறித்து இந்த வாரத்தில் ஆசை எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைகள் வெகு அருமை. மகாராஷ்டிர அரசியல் சூழலை நேரில் அனுபவித்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்தியது.\n- சரவணன், மின்னஞ்சல் வழியாக...\nநம் கண் முன்னே களத்தில் வறுமை ஒழிப்புக்காக நிற்கும் நாயகர்களான அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரெமர் ஆகியோர் கொண்டாடப்பட வேண்டியவர்கள். இந்தப் பொருளாதார அறிஞர்களின் ஆய்வு முதல் அது களத்தில் நிகழ்த்திய மாற்றம் வரை நேர்த்தியாகக் கட்டுரையாக்கிய செல்வ புவியரசன் பாராட்டுக்குரியவர்.\nதொடரும் சமூக அவலத்துக்கு முடிவுகட்ட வேண்டும்\nஅக்டோபர் 15 அன்று வெளியான ‘சாதிய வெறிக்குப் பள்ளி மாணவர்கள் பலியாகலாமா’ தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த மதுரை சம்பவத்தைப் போலவே தேனியிலும் ஒரு சாதியத் தாக்குதல் கடந்த வாரம் நிகழ்ந்தேறியது. இதுபோல ஊடக கவனம் பெறாத நிகழ்வுகள் எங்கெங்கோ நிகழ்ந்துகொண்டிருக்கக்கூடும். வன்முறைக்கு ஈடாக மனதளவிலான வன்முறைகளும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.\nசாதிக்கு எதிராக இங்கே பெரிய அளவில் உரையாடல் சாத்தியப்பட்ட பிறகும் இன்றும் அது தொடர்ந்துகொண்டிருப்பது மிகப் பெரும் சமூக அவலம். நமது உரையாடல்களின் போதாமையைத்தான் இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. பெரியார், அம்பேத்கர் போன்ற ஆளுமைகள் முன்னெடுத்த சாதிக்கு எதிரான ஆயுதங்களைச் சமகாலத்துக்கு ஏற்றவாறு கூர்படுத்தி இந்தக் கொடூர அ��லத்துக்கு முடிவுகட்ட வேண்டும்.\nசாதியப் பிரச்சினைகளுக்கு அரசுதான் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்\nபள்ளிக்கூடம்தான் எதிர்கால சமூகத்தை உருவாக்கும் களம். அங்கேயே சாதிப் பேய் பிடித்து ஆடுகிறது. இவர்கள் வளர்ந்து எதிர்காலத்தில் என்னவாக உருவாகி நிற்பார்கள் என்று கற்பனைசெய்து பார்ப்பது மிகுந்த வருத்தத்தை உருவாக்குகிறது. அரசுதான் சாதியப் பிரச்சினைகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.\n- இலக்கியா, மின்னஞ்சல் வழியாக...\nகுற்றவுணர்ச்சியை உண்டாக்கும் பிளாஸ்டிக் தொடர்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தன் கொடூர முகத்தைக் காட்டியபோது தொடர்ந்து அதுகுறித்துச் சில வாரங்கள் எழுதியது ‘இந்து தமிழ்’. அந்தக் கட்டுரைகள் அரசுகளையும் அதிகாரிகளையும் கேள்வி கேட்டதற்கு நிகராகப் பொதுமக்களையும் கேள்வி கேட்டது குறிப்பிடத்தக்க அம்சம். எல்லோரும் பங்கெடுக்கும்போதுதான் முழுமையான தீர்வை நோக்கி நகர முடியும்.\nஇப்போது, மிகவும் ஆபத்தான பிளாஸ்டிக் பற்றி ‘பிளாஸ்டிக் எனும் அணுகுண்டு’ எனும் தொடரை வெளியிட்டுவருகிறீர்கள். இந்தத் தொடரும் அதே அம்சங்களோடு வெளிவருவது பாராட்டுக்குரியது. கட்டுரைகளோடு வெளிவரும் படங்களைப் பார்க்கும் ஒவ்வொருவரும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியாது.\nஇப்படிக்கு இவர்கள்மகாராஷ்டிரதொடர்நாயகர்கள்சமூக அவலம்சாதியப் பிரச்சினைகள்குற்றவுணர்ச்சிபிளாஸ்டிக் தொடர்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட...\nபாஜகவின் நம்பிக்கை குதிரை பேரத்தைக் காட்டுகிறது: சிவசேனா...\nஉழுத நிலம் விற்பனைக்கு: விவசாயத்தைப் புரட்டிப்போடும் தொழில்நுட்பம்\nயதார்த்தம் தெரியாமல் மக்களை அவமதிக்கிறது பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபாஜகவின் நம்பிக்கை குதிரை பேரத்தைக் காட்டுகிறது: சிவசேனா குற்றச்சாட்டு\nதிமுகவில் நடப்பது மன்னராட்சி; அதிமுகவில் நடப்பது மக்களாட்சி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவிதை முதல் விளைச்சல் வரை 09: இயற்கை வேளாண்மை, கரிம வேளாண்மை -...\nசீ��ேவில் பற்றி எரியும் தீ அடங்கட்டும்\nசெ.நெ.தெய்வநாயகம்: மருத்துவச் சேவை ஒரு தவம்\nபெண் பார்வை: குடும்பத்தின் அடையாளம் அப்பா மட்டும்தானா\nவைப்புதாரர்களின் பணத்துக்கு யார் பொறுப்பு\nசைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலை: நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன: உயர் நீதிமன்றம் கண்டனம்\nசொந்த மண்ணில் மேகாலயா அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த ‘நட்சத்திர’ மும்பை\nமுதன்முறையாக இணைந்த விஜய் சேதுபதி - விவேக்\nகபாலி, காலா, அசுரன்... எங்கே தோற்கிறார்கள்\nமகாராஷ்டிர முடிவைத் தீர்மானிக்கும் சாதி - பிராந்தியக் கணக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%89%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T00:08:27Z", "digest": "sha1:DMIR2PK4PFJHZ5WEC7JOOFO2MEWDQO3Q", "length": 12790, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "உசிநாரர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 71\nபகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 7 “ஏகசக்ரபுரி எந்நாட்டுக்கும் உரியதாக இருக்கவில்லை” என்று அஸ்தினபுரியின் பேரவையில் மதுகரம் என்னும் யாழை மீட்டி பிரமதன் சொல்லலானான். “உசிநாரர்களின் எல்லை முடிந்துவிட்டிருந்தது. கோசலத்தின் எல்லை தொடங்கவில்லை. அங்கிருந்து சரயு வழியாக கோசலத்தின் பிரகதம் என்னும் முதல்துறைமுகத்திற்குள் நுழைகையில் அவர்கள் கோசலனுக்குரிய வரியை அளித்தனர். பிரகதத்திற்கு முன்னால் ரௌத்ரமுகம் என்னும் இடத்தில் சரயுவின் பெருக்கு பாறைகள் வழியாக நுரைத்து பொங்கிச் சரிந்தது. கோசலத்தின் படகுகள் அதை அடைந்து நின்றுவிடவேண்டியிருந்தது. ஆனால் …\nTags: உசிநாரர், ஏகசக்ரபுரி, திருதராஷ்டிரர், பகன், பிரமதன், விதுரர், விருகோதரன்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 70\nபகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 6 அஸ்தினபுரியின் அரசப்பேரவையில் மதுகரம் என்னும் ஒற்றைநரம்பு யாழை மெல்விரலால் மீட்டி அதனுடன் மென்குரல் இழைய சூதனாகிய பிரமதன் பகனின் கதையை சொன்னான். விழிகள் மலர்ந்த அவையின் மெய்ப்பாடுகள் இணைந்து ஒற்றை பாவனையாக மாறி அவனை சூழ்ந்திருந்தன. அன்றிரவு முழுக்க சிறுவனாகிய பகன் நடுங்கிக்கொண்டும் மெல்லிய குரலில் முனகிக்கொண்டும் இருந்தான். அவனை மார்புடன் அணைத்த முதியவள் “ம���ந்தா மைந்தா” என அவனை அழைத்துக்கொண்டே இருந்தாள். அவன் உடலின் வெம்மை ஏறி …\nTags: அஸ்வத்தாமன், உசிநாரர், ஊஷரர், ஏகசக்ரபுரி, காளகூடமலை, சத்ராவதி, சரயு, பகன், பலராமர், ராவணன்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 69\nபகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் – 5 அவையினர் கண்டிராத நரம்பிசைக்கருவியை நெஞ்சோடு அணைத்து நீலநிறமான தலைப்பாகையும் சூதர்களுக்குரிய வளையக்குண்டலமும் அணிந்து வந்த சூதன் மிக இளையவனாக இருந்தான். அவையை நோக்கிய அவன் அகன்ற விழிகளில் தயக்கமேதும் இருக்கவில்லை. விதுரர் எழுந்து “வருக சூதரே, இங்கே அவை மையத்தில் அமர்க” என்றார். சூதன் தயங்கி “இது அரசுசூழ் மன்று என்று தோன்றுகிறதே” என்றான். “ஆம், நாங்கள் பகன் வெல்லப்பட்ட கதையை கேட்க விழைகிறோம்” என்றார் விதுரர். “நான் …\nTags: உசிநாரர், ஊஷரர், கிருஷ்ணசிலை, கும்பிநாசி, கேதுமதி, கைகசி, சிருங்கபுரி, சிவன், சுகேசன், சுபாகு, சுமாலி, தாடகை, தூமன், தேவவதி, பகன், பகை, பயா, பார்வதி, பிரமதன், பிரம்மன், பிரஹேதி, புஷ்போஸ்கடை, மாரீசன், மாலி, மால்யவான், யமன், யமி, ராமன், ராவணன், வித்யுத்கேசன், விஸ்ரவஸ், ஸ்லேஷ்மாதகம், ஹேதி\nஇலக்கியவேல் மாத இதழ் - உஷாதீபன்\nமண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் - நாஞ்சில் நாடனின் கலை\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -15\nபுதுவை வெண்முரசு கூடுகை 30 அழைப்பிதழ்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு ��ருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/11/blog-post_6171.html", "date_download": "2019-11-17T00:59:33Z", "digest": "sha1:QVPVA6CFKVULVZ4GVB2TGCESWZLQK5KK", "length": 9375, "nlines": 57, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: ரஜினி மன்னிப்பு கேட்கணும் - இந்து முன்னணி", "raw_content": "\nரஜினி மன்னிப்பு கேட்கணும் - இந்து முன்னணி\nசமீபத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினி “கடமையைச் செய்.. பலனை எதிர்பார் ” என்னும் புதுமொழியை அச்சிட்டு அதற்கு விளக்கமாக கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்னும் கிருஷ்ணரின் வரிகளில் நம்பிக்கை இல்லை என்பது மாதிரியான விளக்கம் கொடுத்திருந்தார். பட்ட காலிலே படும் என்பது போல மன்னிப்பு சிறப்பாளர் ரஜினியை பகவத்கீதையை அவமானப்படுத்திவிட்டார் என்று மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்து விட்டனர்.\nஆகா, என்னடா இது புது வம்பா இருக்கே, முதல்ல எப்படி விளக்கம் அளிப்போம், பின்னால எப்படி மன்னிப்பு கேட்போம் என தீவிர விவாதத்தில் ரஜினி இருப்பதாகக் கேள்வி. இதில் வாய்க்கு எப்படி பூட்டு போடுவது என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருப்பதாகவும் நம்பிக்கையான செய்தி குறிப்புகள் கூறியுள்ளன். கண்ணனை, பெருமாளை, ராமனை கடுமையாக விமர்சித்த திராவிட தலைவர்களையெல்லாம் மன்னிப்பு கேட்க வைக்கட்டும் இந்த முன்னணியினர், பின்னால் அகில உலக ஆன்மிகவாதி மன்னிப்பு கேட்பார்..\nஆத்திகரா இருக்கிற ரஜினிக்கே ஆப்பா \nஎன்ன கொடுமை சரவணா இது என ரஜினி பிரபுவிடம் கேட்டுக்��ொண்டிருக்கிறார்...\nவகைகள் : அரசியல், தமிழ்நாடு\nரஜினியோட ரசிகனா இருக்கலியே,, அதுக்கே மகிழ்ச்சி தான்..\nசங்கங்கள் தமது கடமையான கண்டனத்தை தெரிவித்துவிட்டன............ பலனை எதிர்பார்க்காதே…\nகண்டணம் தெரிவிக்கும் முன் அறிவோடும் மிகுந்த யோசனையோடும் தான் சொல்கிறோமா என்த்று சிந்திக்க வேண்டும்.\nராமர் பாலம் பிரச்சனையே இன்னும் முடியவில்லை. அதற்குள், பகவத் கீதையை அவமானப்படுத்தி விட்டார் ரஜினி என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் சிலர்.\nபாப்புலாரிட்டி வேணும்னா, வேற எதாவது பண்ணுங்கடா, ஏண்டா ரஜினிய வம்புக்கு இழுக்குறீங்க...\nசரி அம்மாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்மந்தம், அதுபோல யாதவ மகா சபைக்கும் பகவத் கீதைக்கும் என்ன சம்மந்தம்.\nமுதலில் அவரை பற்றி பேச உங்களுக்கு தகுதி இருக்குதா என்பதை என்னி பாருங்கள்.இந்நாட்டில் எத்தனையோ தலைவர்கள் இந்து மதத்தை பற்றி தரகுறைவாக பேசும்போது நீங்கள் எங்கே சென்றீர்கள். ஒரு உதாரணத்துக்கு கூட அவர் எதையும் சொல்ல கூடாதா, அப்படி என்ன சொல்லிடார் ஒரு உழைபாளி ஊதியத்துக்கு தானே உழைபான், நீங்கள் எத்தனை பேர் ஊத்தியம் வாங்காமல் மக்களுக்கு சேவை செய்யிரிங்க, பகவத் கீதையை தினம் படிக்கிறீங்க, உங்க மனச தொட்டு சொல்லுங்க. அவரு முதலில் உண் தாய், தந்தையை கவனியுங்கள், ஒரு நல்ல மகனாக, கணவனாக, நாட்டின் குடிமகனாக இருங்கள் என்று தன் ரசிகர்களுக்கு சொன்னாரே அதல்லாம் உங்க காதுல விழல இது மட்டும் விழுந்துதோ, தயவு செய்து திருந்துங்கப்பா.\nகடவுள் கிருஷ்ண பரமாத்மா மாட்டுக் கொட்டகையில தானே பிறந்தார். அதனால அவரும் கோனாரு தானாம். (அப்படீன்னா யேசுவும் கோனாரு தானா\nசரியான கேள்விய தான் கேட்டு இருக்கீங்க செல்வா..\nதடியெடுத்தவெல்லாம் தண்டல்காரன் மாதிரி நெறைய பேரு கெளம்பிட்டாங்க...\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=33915", "date_download": "2019-11-16T23:40:07Z", "digest": "sha1:PVKNP2WZOTG2TUOP5WRV3TAA2ICFMR6Z", "length": 23321, "nlines": 206, "source_domain": "www.anegun.com", "title": "தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் பினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி – அநேகன்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2019\n18,900 வாக்குகளில் வீ ஜெக் செங் முன்னிலை; தேசிய முன்னணியின் வெற்றி உறுதி\nமலேசிய தமிழர்கள் ஐவருக்கு உலகத் தமிழ் விருது\nஇளம் தொழில் முனைவர்களுக்கான அற்புதத் தளம் ரைஸ் மாநாடு\nகோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் தீபாவளி கொண்டாட்டம் \nதஞ்சோங் பியாய் இடைத் தேர்தல்: சீனர்களின் ஆதரவால் தே.முன்னணியின் வெற்றி நிச்சயம்\nஇப்போதைக்கு எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது\nமாறுபட்ட கதையம்சம் கொண்ட ‘மெட்ரோ மாலை’\nமக்கள் நல்லிணக்க ஆலோசனை மன்றம் உதயம்\nமீண்டும் அனைத்துலக அளவில் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை\nபேராக் அரசாங்கத்தின் சீரான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும்\nமுகப்பு > சமூகம் > தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் பினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி\nதமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் பினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி\nலிங்கா ஜூலை 21, 2019 1650\nதமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய சமூக கல்வி அறவாரியம், மலேசிய உத்தமம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்போட்டியை வழிநடத்துகிறது. இதில் 5 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அதில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் புதிர்ப்போட்டி மட்டுமே மாநில அளவில் நடைபெற்று வருகிறது.\nஅந்த வகையில், பினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, நேற்று சனிக்கிழமை பினாங்கு மெட்ரிகுலேஷன் கல்வி மையத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.\nகடந்த வருடம் பினாங்கு மாநிலத்தில் எல்லா தமிழ்ப்பள்ளிகளும், மாணவர்களும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியின் கலந்துக் கொண்டனர். அதே போல் போல் அடுத்த வருடமும் அனைத்து தமிழ்பள்ளிகளும் இந்த தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் கலந்துக்கொள்ள வேண்டும் என பினாங்கு மாநில 2019 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் திரு. இரவிசந்திரன் செல்லகண்ணு வலியுறுத்தினார்.\nமேலும் மாணவர்களின் வசதிக்காக அடுத்த வருடம் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடத்த வழிவகை செய்யப்படும். இதன் மூலம் மாணவர்கள் தொழில்நுட்ப்பத் துறையில் அதிக ஆர்வத்துடன் கலந்துக் கொள்ள முடியும். மாணவர்களை ஊக்குவித்து, இன்றைய போட்டிக்கு அழைத்து வந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மேலும், இப்போட்டியை ஏற்பாடு செய்த தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.\nநிகழ்வில் சிறப்புரை ஆற்றிய பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கஸ்தூரிராணி பட்டு கூறுகையில், தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப்போட்டியினை ஏற்பாடு செய்த மலேசிய தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். எதிர்வரும் காலங்களில் தொழில்நுட்பம் தொடர்பான போட்டிகளை நடத்த பினாங்கு மாநில அரசாங்கம் இணைந்து செயல்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக அவர்தம் உரையில் கூறினார். தொடர்ந்து இன்றைய தமிழ்பள்ளி மாணவர்கள் அவர்களிடம் இருக்கும் திறன்பேசிகளை கவனமாகவும், தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nபல விதமான சமூதாய சீர்கேடுகளை விளைவிக்கும் செயல்கள் இந்த திறன்பேசிகளின் மூலம்தான் நடைப்பெறுகிறது. மாணவர்கள் இன்றைய தொழில்நுட்பத்தில் இருக்கின்ற பல நன்மை தீமைகளை அறிந்து மாணவர்கள் செயல்ப்பட வேண்டும், அதன் தொடர் வளர்ச்சியில் பல மாணவர்கள் சாதனைகளை புரிய வேண்டும். அவரின் உரையில் கல்வியின் அவசியத்தையும், அதன் தொடர் வளர்ச்சியும் பினாங்கு மாநிலத்தில் பார்க்க முடியும் என்று கூறினர்.\nஇவ்வாண்டு பினாங்கு மாநிலத்திருந்து 27 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 85 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 15 மாணவர்கள் வெற்றிப் பெற்றனர். தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டியில் மொத்தம் 5 போட்டிகள் உள்ளன. அதில் புதிர்ப்போட்டி மாநில நிலையில் நடத்தப்பட்டு, தேசிய நிலைக்கு மாணவர்��ள் தேர்வு பெறுவர். தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் இருபரிமாண அசைவூட்ட போட்டி, வரைதல் போட்டி, அகப்பக்கம் வடிவமைத்தல் போட்டி, & ஸ்கேரேச் போட்டி உள்ளன. அனைத்து போட்டிகளிலும் மாநில நிலையில் மாணவர்கள் தேர்வு பெற்று, தேசிய நிலையிலான போட்டியில் மாணவர்கள் கலந்துக் கொள்வர்.\nதேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி மலாயா பல்கலைகழக வளாகத்தில் நடைபெறும்.\nஅடையாள ஆவண சிக்கல்; பதிவு அலுவலகத்தில் நிலவும் தடைகள் களையப்படும்; விரைவில் நிரந்தரத் தீர்வு எட்டப்படும் -அமைச்சர் வேதமூர்த்தி\nஆட்சி கலைய வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள் – டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசபா ஊழல் விவகாரம் – வாரிசான் கட்சியின் உதவித் தலைவர் கைது\naran அக்டோபர் 5, 2017 அக்டோபர் 5, 2017\nபாலு நகரில் பூகம்பம் சுனாமி 50க்கும் அதிகமானோர் பலி\nதயாளன் சண்முகம் செப்டம்பர் 29, 2018\nஇந்திய வசூலில் எந்திரன், கபாலியை அடுத்து 25-வது இடத்தில் ”மெர்சல்”\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nநான் பிரதமராக நீடித்திருப்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் –துன் மகாதீர் என்பதில், நாகராஜன்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயத�� ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21496", "date_download": "2019-11-17T00:57:38Z", "digest": "sha1:KADPDVIO52TU4VI4JPZPRTTF2EJDFR6L", "length": 6220, "nlines": 143, "source_domain": "www.arusuvai.com", "title": "7 month pregnant | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்க டாக்டர் கிட்ட கேட்டுட்டு உங்களால முடிஞ்ச வேலையை செய்யுங்க. தினமும் இரவில் வெந்நீர் வைத்து இடுப்புக்கு ஊத்துகுங்கள். இரவு சாப்பாடு நைட் 8 மணிக்கு முன்னரே முடித்து விடுங்கள். நல்ல வாக்கிங் போங்கள். நல்லபடியா குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.\nதொப்புள் பற்ரிய சந்தேகம்...14 வாரம் கர்பமாக உள்ளேன்.\nஹலோ தோழிகளே எனக்கு ஆலோசனை கூருங்கள்\nதொப்புள் கொடி இரத்தம் (plz help )\nஎனக்கும் பதில் போடுங்கள் பிளீஸ்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinikanth-lauds-sudeeps-acting-in-eega/", "date_download": "2019-11-17T00:45:02Z", "digest": "sha1:SFL4S4RSLLSL7DZLQIQ7SHCS23EHIYDI", "length": 15727, "nlines": 136, "source_domain": "www.envazhi.com", "title": "‘என்னை மிஞ்சிய வில்லன் நீங்க!’ – சுதீப்புக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Entertainment Celebrities ‘என்னை மிஞ்சிய வில்லன் நீங்க’ – சுதீப்புக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு\n‘என்னை மிஞ்சிய வில்லன் நீங்க’ – சுதீப்புக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு\nஎன்னை மிஞ்சிய வில்லனா இருக்கீங்களே.. – சுதீப்புக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு\nதமிழகத்தில் ஈ -தான் இப்போது லேட்டஸ்ட் ஹீரோ. ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்துள்ள நான் ஈ மற்றும் தெலுங்கு ஈகா படங்கள் தரம், வசூல் என அனைத்திலுமே டாப் இடத்தைப் பெற்றுள்ளது.\nஇந்தப் படத்தில் நானி, சுதீப், சமந்தா நடித்துள்ளனர். குறிப்பாக வில்லனாக கன்னட நடிகர் சுதீப்பின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது.\nசமீபத்தில் நான் ஈ படத்த�� சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்காக போட்டுக் காட்டினார் இயக்குநர் ராஜமவுலி. படத்தின் பல காட்சிகளை கைத்தட்டி ரசித்த ரஜினி, படம் முடிந்ததும் ராஜமவுலிக்கும் குழுவினருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.\nபடத்தில் வில்லனாக நடித்துள்ள சுதீப்பையும் பாராட்டினார். ரஜினியின் பாராட்டு குறித்து ட்விட்டரில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் சுதீப்:\n“படம் பார்த்த ரஜினி சார் தனக்கே உரிய வெடிச்சிரிப்புடன் ‘நான்தான் பெஸ்ட் வில்லன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். ஆனா என்னை மிஞ்சிட்டீங்க…’ என்று வாழ்த்தினார்\nஇந்தப் படத்தை தேவி திரையரங்கில் பார்த்த இயக்குநர் ஷங்கர், கடுமையான உழைப்பு, அருமையான படம் என பாராட்டினார்.\nPrevious Post'முதல்வர் மகள்' செய்தி விவகாரம்: ஜூனியர் விகடன் மீது மூன்றாவது அவதூறு வழக்கு Next Postஎல்லாம் 'நேரம்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n6 thoughts on “‘என்னை மிஞ்சிய வில்லன் நீங்க’ – சுதீப்புக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு’ – சுதீப்புக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு\nநான் ஈ நல்ல படம். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.\nசில வேலை காரணமாக ரொம்ப நாள் கழித்து நம் தளத்தை பார்கிறேன்.தலைவா உங்களின் மனதை போலவே எல்லோரின் மனதும் இருந்தால் பொறமை என்ற ஒரு வார்த்தையையே தமிழ் அகராதியில் இருந்து நீக்கிவிடலாம்.நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் இதே சுதீப்(ஒருவருக்கும் இவரை தெரியாத நிலையில்) இதற்க்கு முன்பு ஒரு முறை தலைவரின் குணத்தை தெரியாமல் தாக்கி பேட்டி கொடுத்தார்.ஆனால் இன்று பாருங்களேன் சுதீப் பேச்சை.அமைதியாகவே மனதை மாற்றும் வித்தையை எங்கே கற்றுகொண்டாய் தலைவா.\nஎவனும் திருந்த மாட்டான்.. படம் ஓட வேண்டாமா.. வியாபாரி\nஎன்ற kolkai வுடையவன் nee\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idealvision.in/?p=2994", "date_download": "2019-11-16T23:24:59Z", "digest": "sha1:QD2ZN6N4SFWOK2U6BQJVFRJKS5AHPUTD", "length": 15425, "nlines": 223, "source_domain": "www.idealvision.in", "title": "வட்டியில் கருகிய மொட்டுக்கள் – idealvision", "raw_content": "\nidealvision கரத்தோடு கரம் சேர்ப்போம்-நல்ல கருத்துக்கு வலு சேர்ப்போம்\nபோலி சி���்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய வலியுறுத்தல்\nசங் பரிவார் அமைப்பால் பெண் செய்தியாளர் அனுபவித்த வேதனை\nடிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே\nபாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..\nMetoo – ‘மீ டூ’ ஹேஷ்டேக் – அ.மு.கான் பாகவி\nகாதல் கலாச்சார சீரழிவு – வீடியோ\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:\n நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள்..\nHome / அரசியல் / வட்டியில் கருகிய மொட்டுக்கள்\nசுடும் வெயில் பட்டாலே துடிப்பாயே\nஅதோ அதோ என் ஆசை தங்கை\nஉயிர் மெழுகாய் மெல்ல உருகினாள்\nவட்டி கட்டி வட்டி கட்டி\nமுத்தத்தில் நீ நனைக்க வேண்டிய தேகத்தை\nவெந்து தணிந்த உடல்களே உணவானது\nஎம் ஆசைகளோ வெறும் கனவானது\nபணம் பணம் என பறந்தவர்களே\nமக்களின் பிணம் தின்ன பிறந்தவர்களே\nஎங்களின் எரிந்த தேகத்தை கண்டபின்னும்\nமாறவில்லையா வட்டியின் மீதான மோகம்\nஏழைகளின் வயிற்றில் அடித்து அடித்து\nஇன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க வேண்டும்\nஇன்னும் எத்தனை தளிர்களை தீக்குளிக்க வேண்டும்\nஉங்களின் உதவாத சட்டத்தை திருத்த\nஎரிதழல் எம் உடல் எரித்த போது\nஎங்களின் பிஞ்சு உதடுகள் எழுப்பிய கூக்குரல்\n– A.H கலீல் ரஹ்மான்\nஏழை கந்துவட்டி கோரப்பசி\t2017-11-06\nTags ஏழை கந்துவட்டி கோரப்பசி\nPrevious என்னை கவர்ந்த இஸ்லாம் – சகோதரி M.G.ரஹீமா\nNext மவுலானா அபுல் கலாம் ஆஸாத் எனும் மகத்தான இந்தியர்\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nநீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.\nவரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ\nகாஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது.- ஆழி செந்தில்நாதன்\nமுஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து குறிப்புகள்:\nஎகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்\nகதுவா சிறுமி ஆசிஃபா கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை-\n2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற ஈரோடு சிறுவன்\nசதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி\nதேசம் அபாயத்தையும், அவலத்தையும் நோக்கி பயணிக்கிறது. M.அப்துல் ரஹ்மான் Ex MP\nதேசம் அபாயத்தையும், அவலத்தையும் நோக்கி பயணிக்கிறது பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் என்றென்றும் …\nகுஜராத் க���வரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nநீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.\nவரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ\nகாஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது.- ஆழி செந்தில்நாதன்\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nநூஹ் மஹ்ழரி ஜல்லிக்கட்டு தலாக் கோவை முத்தலாக் கருணாநிதி குழந்தைகள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நோன்பு ரமலான் சமரசம் திருமாவளவன் கடை வீதி ஆம் ஆத்மி ஜமாஅத்தே இஸ்லாமி idealvision.in குழந்தை idealvision Dr. K.V.S. ஹபீப் முஹம்மது இஃப்தார் வாட்ஸ்அப் விடியற்காலை அதிமுக சஹர் திமுக\nசதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி\n‘பசுப்பாதுகாப்பின் பெயரில் துன்புறுத்தலை நிறுத்துங்கள்’: அதிகாரியின் மகன் உருக்கமான வேண்டுகோள்\n‘கலைஞர்’ கருணாநிதி: வாழ்க்கை குறிப்பு\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nதவறான முறையில் பின்பற்றப்படுகிறதா முத்தலாக்…\nதிப்பு சுல்தானைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஏழு தகவல்கள்\nபொது சிவில் சட்டம்- குஷ்புவுக்கு உரிமையில்லை\nநிறைபிறை – ஒரு முடிவுரையின் முன்னுரை\nஅப்ஸல் குருவின் மகன் காலிப் குருவின் சாதனை..\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nநீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.\nவரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ\nகாஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது.- ஆழி செந்தில்நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=34555", "date_download": "2019-11-17T00:05:18Z", "digest": "sha1:SUX5GEMJNTIN6U5KXOMEIXOVCVN4UFGS", "length": 6466, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "அனலைதீவு ஐயனார் தேர் - Vakeesam", "raw_content": "\nயாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி – சஜித் முன்னிலை\nயாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..\nவன்னி தேர்தல் தொகுதி – தபால் வாக்களிப்பு – சஜித் முன்னிலை\nயாழ் மாவட்டம் – நல்லூர் தொகுதி – சஜித் முன்னிலை\nமுல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையத்திற்���ுள் படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nin ஆன்மீகம், செய்திகள், முதன்மைச் செய்திகள் August 14, 2019\nவரலாற்று சிறப்பு மிக்க யாழ்.அனலைதீவு ஐயனார் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.\nகடந்த 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்த மகோற்சவ திருவிழாக்கள் கடந்த 09 நாட்கள் நடைபெற்று இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது.\nகாலை 10 மணியளவில் ஆரம்பித்த வசந்தமண்டப பூஜையை அடுத்து உள்வீதியுலா வந்த ஐயனார் மதியம் 12 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.\nசுமார் 370 வருடங்களுக்கு முன்னர் கடலில் மிதந்து வந்த மரப்பொட்டியினுள் ஐயனார் திருவுருவ சிலை காணப்படத்தாகவும், அத்திருவுருவ சிலையை அப்பகுதி மக்கள் அப்பகுதியில் காணப்பட்ட கூலா மரத்தடியில் வைத்து வழிபட்டு வந்து , பின்னர் சிறு கோயில் கட்டி வழிபட்டு வந்தனர். தற்போது இராஜ கோபுரத்துடனான கோயில் கட்டப்பட்டுள்ளது.\nயாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி – சஜித் முன்னிலை\nயாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..\nவன்னி தேர்தல் தொகுதி – தபால் வாக்களிப்பு – சஜித் முன்னிலை\nயாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி – சஜித் முன்னிலை\nயாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..\nவன்னி தேர்தல் தொகுதி – தபால் வாக்களிப்பு – சஜித் முன்னிலை\nயாழ் மாவட்டம் – நல்லூர் தொகுதி – சஜித் முன்னிலை\nமுல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையத்திற்குள் படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nஅமைதியான முறையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல்.\nவன்னிக்கு தாக்குதல் மேற்கொள்ள சென்ற ஆவா குழு மடக்கிப்பிடிப்பு.\nநண்பர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாணவன் தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/railway-department-agreed-to-conduct-gdce-test-in-regional-language/57621/", "date_download": "2019-11-17T00:05:31Z", "digest": "sha1:TJYN32KIGUYSVI2PDFUJ4JH2MMIEQGQ6", "length": 11994, "nlines": 122, "source_domain": "www.cinereporters.com", "title": "ரயில்வே தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் – திமுக பெருமிதம் ! - Cinereporters Tamil", "raw_content": "\nரயில்வே தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் – திமுக பெருமிதம் \nரயில்வே தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் – திமுக பெருமிதம் \nரயில்வே துறையில் பதவி உயர்வுக்காக எழுதப்படும் தேர்வுகளை இனி தமிழிலும் நடத்தலாம் என ரயில்வெ துறை அறிவித்துள்ளது.\nGeneral Departmental Competitive Exam எனப்படும் போட்டித் தேர்வு ரயில்வேத் துறையில் பதவி உயர்வுக்காக நடத்தப்படும் தேர்வாகும். இந்த தேர்வுகள் இதுவரை இந்தியில் மட்டுமே நடைபெற்று வந்தன. இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தியது.\nதிமுக எம்.பி தலைமையில் ரயில்வே தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டும் தேர்வினைத் தமிழில் நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினிடம் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து எதிர்ப்புகள் அதிகமானதை அடுத்து ரயில்வே துறை நேற்று தனது முடிவை மாற்றி மாநில மொழிகளில் தேர்வு எழுதத் தடையில்லை என்று அறிவித்துள்ளது.\nஇதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்க்த்தில் “ரயில்வேயில் துறை சார்ந்த ஜி.டி.சி.இ தேர்வுகளைத் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது திமுக போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும், தமிழ் மொழிக்காகத் தொடர்ந்து திமுக உறுதியுடன் போராடும்’ எனக் கூறியுள்ளார்.\nநானும் அபராதம் கட்டியுள்ளேன் – டிராபிக் விதிமீறல் குறித்து நிதின்கட்கரி \nடிசம்பரில் தொடங்குகிறது பொன்னியின் செல்வன் – பரபரப்பில் மணிரத்னம் & கோ \nஆளை விடுங்கப்பா.. நான் திமுகவிலேயே இல்லப்பா.. தெறித்து ஓடிய அழகிரி\nகட்சியினருடன் மட்டன் பிரியாணி சாப்பிட்ட ஸ்டாலின் \nஜகா வாங்கிய ஸ்டாலின்… நன்றி தெரிவித்த மாபா பாண்டியராஜன் \nதிமுக வன்னியர்கள் பின்னால் போனது – ஆனால் காப்பாற்றியது தலித் வாக்குகள் \nஅப்போது அப்படி சொல்லி இருக்கலாம்… ஆனா இப்போது – முரசொலி அலுவலக பஞ்சமி நிலம் குறித்து வைகோ பதில் \nபதவியை ராஜினாமா செய்யுங்கள்… ஒத்தைக்கு ஒத்தை நிப்போம் – எடப்பாடியுடன் மல்லுக்கட்டும் ஸ்டாலின்\nமூன்றே நாளில் முடிந்த முதல் டெஸ்ட் – இரண்டு நாள் லீவ் எடுத்துக்கொண்ட இந்தியா \nபெண்களை கியர் போடவிட்ட ஓட்டுனர் – 6 மாதத்துக்கு லைசன்ஸ் ரத்து \nகரும்பலகையில் பாலியல் படங்கள் – மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது \n16 அடியில் பிரம்மாண்ட ராஜநாகம் – இளைஞரின் துணிச்சல் \nஅஜித்தை தெரியும்… விஜய் யாருன்னே எனக்கு தெரியாது – ஸ்ரீரெட்டி அதிரடி பேட்டி\n நேரில் பார்த்ததில்லை… யார் அவ��ு – ஸ்ரீரெட்டி அந்தர் பல்டி\nவிஜய், விஷால் அஜித்கிட்ட கத்துக்குங்க\nமருத்துவர்களை தாக்கினால் 10 வருடம் சிறை – வருகிறது புதிய சட்டம்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nபிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nபிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் \n தல 60 நாயகி யார் தெரியுமா – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க\nசினிமா செய்திகள்4 weeks ago\nசௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nஅன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி\n தளபதி 64 பட கதை இதுதானாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_temporal_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B1%5D=mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B2%5D=mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%5C%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-11-17T00:23:08Z", "digest": "sha1:ZW5I6UHORCVZENT73PDV5SCDFRHGSQJQ", "length": 2647, "nlines": 51, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nதபாலட்டை (1) + -\nதேயிலை தொழிற்துறை (1) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (1) + -\nதேயிலைத் தோட்டங்கள் (1) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (1) + -\nதோட்டப் பணியாளர்கள் (1) + -\nபெருந்தோட்டத்துறை (1) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (1) + -\nமலையகத் தமிழர் (1) + -\nமலையகம் (1) + -\nலிப்டன் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவருகைப் பதிவு - தம்பத்தனை தோட்டம்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/Kalki/part2/5.php", "date_download": "2019-11-17T00:46:56Z", "digest": "sha1:YFAWESKTIDZQES73J5DVQ24NII27NXB3", "length": 28651, "nlines": 95, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Ponniyin Selvan", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇரண்டாம் பாகம் : சுழற்காற்று\nவந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய வயிற்றிலிருந்து குடல்கள் மேலெழும்பி அவன் மார்பை அடைத்தன. பிறகு இன்னும் மேலே கிளம்பி அவன் தொண்டையையும் அடைத்துக் கொண்டன. அவனுடைய தேகத்தில் ஆயிரம் மின்னல்கள் பாய்ந்தன. பழுக்கக் காய்ந்த ஒரு லட்சம் ஊசி முனைகள் அவன் தேகமெல்லாம் துளைத்தன - அத்தகைய பயங்கரக் காட்சி அவன் கண்முன்னே காணப்பட்டது.\nமுடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே பத்து, இருபது, நூறு அக்கினி குண்டங்கள் தோன்றின. அவற்றிலிருந்து புகை இல்லை; வெளிச்சமும் இல்லை; கீழே விறகு போட்டு எரித்து உண்டாகும் தீப்பிழம்புகளும் அல்ல. வெறும் நெருப்புப் பிண்டங்கள். பூமியிலிருந்து எப்படியோ எழுந்து அவை நின்றன. திடீரென்று அவற்றில் சில பிண்டங்கள் மறைந்தன. வேறு சில தீப்பிண்டங்கள் புதிதாக எழுந்து நின்றன.\nஒரு பிரம்மாண்டமான கரிய இருள் நிறங் கொண்ட ராட்சதன், தனியாகத் தலை ஒன்று இல்லாமல் வயிற்றிலேயே வாய்கொண்ட கபந்தனைப் போன்ற ராட்சதன். ஆனால் அவன் வயிற்றில் ஒரு வாய் அல்ல; அநேக வாய்கள். அந்த வாய்களை அவன் அடிக்கடி திறந்து மூடினான். திறக்கும்போது வயிற்றிலிருந்து தீயின் ஜ்வாலை வாய்களின் வழியாக வெளியே வந்தது. மூடும் போது மறைந்தது.\nஇந்தக் காட்சியைக் கண்ட வந்தியத்தேவனுடைய ஒவ்வொரு ரோமக்கால் வழியாகவும் அவனுடைய உடம்பின் ரத்தம் கசிவது போலிருந்தது. அப்படிப்பட்ட பீதி அவனை என்றைக்கும் ஆட்கொண்டதில்லை. பெரிய பழுவேட்டரையரின் பாதாள நிலவறையிலே கூட இல்லை. அவன் பின்னால் \"ஹா ஹா ஹா\" என்ற ஒரு சிரிப்புக் கேட்டது திரும்பிப் பார்த்தான்.\n வேறு ஒரு சந்தர்ப்பத்திலே யென்றால், அவளுடைய அந்தச் சிரிப்பே அவனுக்கு அளவிலாத பயங்கரத்தை உண்டாக்கியிருக்கும். இப்போது அதே சிரிப்பு தைரியத்தை அளித்தது. இரத்தமும், சதையும், உடலும், உயிரும், உள்ள பெண் ஒருத்தி அவன் பக்கத்தில் நிற்கிறாள் என்பது பெரும் அபாயத்தில் ஒரு பற்றுக்கோல் போல உதவியது. \"பார்த்தாயா என் காதலர்களை\" என்று பூங்குழலி கேட்டாள்.\n\"இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகள்தான் என் காதலர்கள். இவர்களைப் பார்த்துச் சல்லாபம் செய்வதற்குத்தான் நள்ளிரவில் இந்த இடத்துக்கு நான் வருகிறேன்,\" என்றாள்.\nஇந்தப் பெண்ணுக்கு நன்றாகப் பித்துப் பிடித்திருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவளுடைய உதவியைக் கொண்டு இலங்கைக்குப் போகிறது நடக்கிற காரியமா - இவ்வாறு வந்தியத்தேவன் எண்ணினான். அவனுடைய உள் மனத்திலிருந்து வேறு ஏதோ ஒரு எண்ணம் வெளிவரப் போராடிக் கொண்டிருந்தது. அது என்ன - இவ்வாறு வந்தியத்தேவன் எண்ணினான். அவனுடைய உள் மனத்திலிருந்து வேறு ஏதோ ஒரு எண்ணம் வெளிவரப் போராடிக் கொண்டிருந்தது. அது என்ன இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகளைப் பற்றிய ஏதோ ஒரு விஷயந்தான்.\n\"உன்னுடைய சிநேகிதன் சேந்தன்அமுதனால் இத்தகைய காதலர்களோடு போட்டியிட முடியுமா\" என்று ��ூங்குழலி கூறியது கிணற்றுக்குள்ளேயிருந்து வரும் குரலைப் போல் கேட்டது. ஏனெனில் அவனுடைய உள்ளம் அப்போது எதையோ ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றுகொண்டிருந்தது. ஆ\" என்று பூங்குழலி கூறியது கிணற்றுக்குள்ளேயிருந்து வரும் குரலைப் போல் கேட்டது. ஏனெனில் அவனுடைய உள்ளம் அப்போது எதையோ ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றுகொண்டிருந்தது. ஆ கடைசியில் ஒரு பெரிய போராட்டம்; மனதிற்குள்ளேதான் இதோ ஞாபகம் வந்துவிட்டது...\nகந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் தண்ணீர் வெகுகாலம் தேங்கி நின்று சதுப்பு நிலமானால், அத்தகைய இடங்களில் இரவில் இம்மாதிரி தோற்றங்கள் ஏற்படும். பூமிக்குள்ளேயிருந்து கந்தகம் கலந்த வாயு வெளியில் வரும் போது நெருப்புப் பிழம்பு வருவது போலிருக்கும். சில சமயம் நீடித்து நிற்கும். சில சமயம் குப்குப் என்று தோன்றி மறையும். இந்த இயற்கைத் தோற்றத்தைக் கண்டு, அறியாத மக்கள் பயப்படுவார்கள். கொள்ளிவாய்ப் பிசாசு என்று பயங்கரப் பெயர் கொடுத்துப் பீதி அடைவார்கள்...\nஇப்படிப் பெரியோர் சொல்லி அவன் கேள்விப்பட்டிருந்தது, ஞாபகத்துக்கு வந்தது. பிறகு அவனுடைய அறிவுக்கும் பயத்துக்கும் போர் நடந்தது. அறிவு வெற்றி பெற்றது. ஆனால் அதையெல்லாம் இச்சமயம் இந்தப் பிரமை பிடித்த பெண்ணிடம் சொல்லிப் பயனில்லை. எப்படியாவது அவளுக்கு நல்ல வார்த்தை சொல்லி அழைத்துக்கொண்டு போய்விடவேண்டியதுதான்.\n உன் காதலர்கள் எங்கும் போய்விடமாட்டார்கள் இங்கேதான் இருப்பார்கள். நாளைக்கும் அவர்களை வந்து பார்க்கலாம் அல்லவா வீட்டுக்குப் போகலாம், வா\nஅதற்குப் பூங்குழலி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை; விம்மி அழத் தொடங்கினாள்.\n' என்று வந்தியத்தேவன் எண்ணினான். பின்னர் சற்று நேரம் சும்மா இருந்தான்.\n\" என்று மீண்டும் கேட்டான்.\n\"சரி; உன் இஷ்டம் போல் செய் எனக்குத் தூக்கம் வருகிறது. நான் போகிறேன்\" என்று சொல்லிவிட்டு இறங்கத் தொடங்கினான்.\nபூங்குழலி உடனே விம்மலை நிறுத்தினாள். மேட்டிலிருந்து இறங்கத் தொடங்கினாள். நாலே பாய்ச்சலில் வந்தியத்தேவனுக்கு முன்னால் கீழே போய் நின்றாள்.\nவந்தியத்தேவன் ஓடிப்போய் அவளைப் பிடித்தான்.\nஇருவரும் கலங்கரை விளக்கை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.\n'இந்தப் பித்துப் பிடித்த பெண்ணை நம்பிப் படகில் ஏறுவதாவது கடலைக் கடப்பதாவது - ஆயினு���் வேறு வழி இல்லையென்று தெரிகிறதே ஏதாவது நல்ல வார்த்தை சொல்லிச் சிநேகம் செய்து கொள்ளப் பார்க்கலாமா ஏதாவது நல்ல வார்த்தை சொல்லிச் சிநேகம் செய்து கொள்ளப் பார்க்கலாமா\n\"வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றுகிறதே அதைப் பற்றி உன் கருத்து என்ன அதைப் பற்றி உன் கருத்து என்ன\" என்று பூங்குழலி கேட்டாள்.\n\"என் கருத்து ஒன்றுமில்லை. வால் நட்சத்திரம் தோன்றுகிறது; அவ்வளவுதான்\n\"வால் நட்சத்திரம் வானில் தோன்றினால் பூமியில் பெரிய கேடுகள் விளையும் என்று சொல்கிறார்களே\n\"நான் ஜோதிட சாஸ்திரம் படித்ததில்லை. ஜனங்கள் அப்படிச் சொல்லிக் கொள்வதுதான் எனக்குத் தெரியும்.\"\nசற்று நேரம் மௌனமாக நடந்தார்கள்.\nபிறகு பூங்குழலி, \"சக்கரவர்த்திக்கு உடம்பு சுகமில்லை என்று சொல்கிறார்களே, அது உண்மைதானே\n'இவள் அவ்வளவு பித்துக்குளிப் பெண் அல்ல' என்று வந்தியத்தேவன் எண்ணிக்கொண்டான். கொஞ்சம் அவனுக்கு நம்பிக்கை பிறந்தது.\n\"நானே என் கண்ணால் பார்த்தேன். சக்கரவர்த்தி படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார். இரண்டு கால்களிலும் உணர்ச்சியே கிடையாது. ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது. அவரைக் குணப்படுத்த மூலிகை கொண்டு வரத்தானே நான் வந்திருக்கிறேன். பெண்ணே எனக்கு நீ ஓர் உதவி செய்வாயா எனக்கு நீ ஓர் உதவி செய்வாயா\nஅதற்கு மறுமொழி சொல்லாமல், \"சக்கரவர்த்தி அதிக நாள் உயிரோடிருக்க மாட்டார், சீக்கிரத்தில் இறந்துபோய் விடுவார் என்று சொல்கிறார்களே, அது உண்மையா\" என்று கேட்டாள் பூங்குழலி.\n\"நீ இச்சமயம் உதவி செய்யாவிட்டால் அப்படி நடந்தாலும் நடந்துவிடும். இலங்கையில் ஓர் அபூர்வ சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம். அதைக் கொண்டு வந்தால் சக்கரவர்த்தி பிழைத்துக் கொள்வாராம். நீ படகு தள்ளிக்கொண்டு இலங்கைக்கு வருவாயா\n\"சக்கரவர்த்தி ஒருவேளை இறந்து போனால் அடுத்தபடி யார் பட்டத்துக்கு வருவார்கள்\" என்று பூங்குழலி கேட்டது வந்தியத்தேவனைத் தூக்கி வாரிப் போட்டது.\n எனக்கும், உனக்கும் அதைப்பற்றி என்ன யார் பட்டத்துக்கு வந்தால் நமக்கு என்ன கவலை யார் பட்டத்துக்கு வந்தால் நமக்கு என்ன கவலை\n நீயும் நானும் இந்த ராஜ்யத்தின் பிரஜைகள் அல்லவா\n'இந்தப் பெண் பித்துப் பிடித்தவளே அல்ல. இவளிடம் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்ள வேண்டும். இவளுடைய விசித்திரமான செயல்களுக்கு வேறு காரணம் இ���ுக்க வேண்டும்.'\n அடுத்த பட்டத்துக்கு யார் வருவார்கள்\" என்று பூங்குழலி மீண்டும் கேட்டாள்.\n\"ஆதித்த கரிகாலருக்குத்தான் யுவராஜா பட்டம் கட்டியிருக்கிறது. அவர்தான் நியாயமாக அடுத்த பட்டத்துக்கு வர வேண்டும்.\"\n\"மதுராந்தகர், - அவருக்கு உரிமை ஒன்றுமில்லையா\n\"அவர்தான் இராஜ்யம் வேண்டாம் என்று சொல்லி விட்டாரே\n\"முன்னே அப்படிச் சொன்னார்; இப்போது ராஜ்யம் வேண்டும் என்று சொல்கிறாராமே\n பிரஜைகள் எல்லாரும் ஒப்புக்கொள்ள வேண்டாமா\n\"பெரிய மனிதர்கள் பலர் அவர் கட்சியில் இருக்கிறார்களாமே\n\"அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். இவ்வளவும் உன் காதுவரையில் வந்து எட்டியிருப்பதை நினைத்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது.\"\n\"சுந்தரசோழர் திடீரென்று இறந்துபோனால் என்ன ஆகும்\n\"தேசமெல்லாம் பெருங்குழப்பம் ஆகிவிடும். அதைத் தடுப்பதற்குத்தான் உன் உதவி இப்போது தேவையாயிருக்கிறது...\"\n\"நான் என்ன உதவியைச் செய்ய முடியும்\n\"முன்னமேயே சொன்னேனே. நான் அவசரமாக மூலிகை கொண்டு வர இலங்கைத் தீவுக்குப் போக வேண்டும். அதற்கு நீ படகு வலித்துக் கொண்டு வரவேண்டும்.\"\n ஒரு பெண் பிள்ளையைப் படகு தள்ளும்படி கேட்க வெட்கமாயில்லையா\n\"வேறு யாரும் இல்லை என்று உன் தந்தை சொல்கிறார். உன் அண்ணன் கூட நேற்றுப் போய் விட்டானாமே\n உனக்கு இரண்டு கைகள், உன்னோடு வந்தவனுக்கு இரண்டு கைகள் இல்லையா\n\"எங்களுக்குப் படகு வலிக்கத் தெரியாது...\"\n\"படகு வலிப்பது என்ன மந்திர வித்தையா துடுப்பைப் பிடித்து வலித்தால் தானே படகு போகிறது துடுப்பைப் பிடித்து வலித்தால் தானே படகு போகிறது\n\"திசை தெரிய வேண்டும் அல்லவா நடுக்கடலில் திசை தெரியாமல் போய்விட்டால்... நடுக்கடலில் திசை தெரியாமல் போய்விட்டால்...\n\"நடுக்கடலில் திசை தெரியவிட்டால் முழுகிச் சாகுங்கள் அதற்கு நான் என்ன செய்யட்டும் அதற்கு நான் என்ன செய்யட்டும்\nகலங்கரை விளக்கின் அருகில் அவர்கள் வந்து விட்டார்கள். வந்தியத்தேவனும் அத்துடன் பேச்சை நிறுத்தி விட விரும்பினான். மேலும் பேச்சை வளர்த்துப் பூங்குழலியின் மறுப்பை உறுதிப்படுத்திவிட அவன் விரும்பவில்லை. அவள் அவ்வளவு கண்டிப்பாக மறுமொழி சொன்ன போதிலும், அவளுடைய குரலும் பேச்சின் தோரணையும் அவனுடைய உள்ளத்தில் சிறியதொரு நம்பிக்கைச் சுடரை உண்டாக்கியிருந்தன.\nஇரண்டா���் முறை படுத்த பிறகு வெகு நேரம் வந்தியத் தேவனுக்குத் தூக்கம் வரவில்லை. ஏதேதோ எண்ணங்களினால் அவனுடைய உள்ளம் வெகுவாகக் குழம்பிக் கொண்டிருந்தது. நாலாம் ஜாமத்தின் ஆரம்பத்திலேதான் தூங்கினான்.\nதூக்கத்தில் வந்தியத்தேவன் கனவு கண்டான். பாய்மரம் விரித்த சிறிய படகில் பூங்குழலியும் அவனும் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள். நாலாபுறமும் கடல்; எங்கு நோக்கினாலும் ஜலம். இனிய பூங்காற்று; படகு அக்காற்றில் மிதப்பது போலப் போய்க் கொண்டிருந்தது. பூங்குழலியின் முகம் அழகே வடிவமாகப் பொலிந்தது. சுருண்ட மயிர் நெற்றியில் ஊசலாடிக் கொண்டிருந்தது. சேலைத் தலைப்புப் பறந்தது. எங்கே போகிறோம், எதற்காகப் போகிறோம் என்பதெல்லாம் வந்தியத்தேவனுக்கு மறந்து போய்விட்டது. பூங்குழலியுடன் படகில் போவதற்காகவே இத்தனை நாள் பிரயாணம் செய்து வந்ததாகத் தோன்றியது. ஒன்றே ஒன்று குறைவாயிருந்தது. அது என்ன அது என்ன\n உன் பவழ வாயைத் திறந்து ஒரு பாட்டுப் பாட மாட்டாயா\n\" என்று பூங்குழலி புன்னகையுடன் கேட்டாள். ஆகா அந்தப் புன்னகை ஏழு உலகமும் பெறாதா\n\"உன் கனிவாயைத் திறந்து ஒரு கீதம் இசைக்க மாட்டாயா என்றேன்.\"\n\"கீதம் இசைத்தால் எனக்கு என்ன தருவாய்\n\"உன் அருகில் வந்து உன் அழகிய கன்னத்தில்...\"\nபூங்குழலி உடனே தன் மடியிலிருந்து ஒரு கூரிய கத்தியை எடுத்துக்கொண்டாள். கத்தி பிடித்த கையை ஓங்கினாள்.\n அந்தப் பாய்மரத்துக்கு அப்பால் ஒரு அணுவளவு நீ வந்தாலும் உன்னை இந்தக் கத்தியால் குத்தி விடுவேன். கடல் மீன்கள் மிகப் பசியோடிருக்கின்றன\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/recipes/non_veg/chicken_gravy.php", "date_download": "2019-11-17T00:36:18Z", "digest": "sha1:IECTIO6YWO6EANSBXZVPUMYPPYUZGTZT", "length": 5920, "nlines": 46, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | food | Recipes | chicken Gravy", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சன��்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகோழிக்கறி - 750 கிராம்\nபட்டாணி - 50 கிராம்\nதேங்காய் விழுது - 3 மேசைக்கரண்டி\nவெங்காய விழுது - 2 மேசைக் கரண்டி\nகசகசா தூள் - 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி\nகொத்துமல்லி - 1 மேசைக்கரண்டி\nதனியா தூள் - 1 மேசைக்கரண்டி\nஉருளைக்கிழங்கு - 50 கிராம்\nஇஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி\nபச்சை மிளகாய் விழுது - 1 மேசைக்கரண்டி\nதக்காளி விழுது - 1 மேசைக்கரண்டி\nபொரிகடலை மாவு, உப்பு - தேவைக்கேற்ப\nகோழிக்கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கர் பாத்திரத்தில் போட வேண்டும். அதனுடன் தேங்காய், உப்பு, கசகசா, மஞ்சள், ஊறவைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வாசனைப்பூ, பட்டை, கிராம்பு ஆகியவற்றை வறுக்க வேண்டும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சிப் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெந்த கறிக் கலவையைக் கொட்டி தனியாத் தூள், தக்காளி விழுது, பொரிகடலை மாவு சேர்த்து கலக்க வேண்டும். கொதித்த பின் கொத்துமல்லி தூவி இறக்கினால் கோழி குருமா தயார். சிறிது ஆறியதும் எலுமிச்சை சாறு கலந்து உபயோகிக்க வேண்டும்.\nகீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/recipes/non_veg/mohal_chicken_curry.php", "date_download": "2019-11-17T00:41:30Z", "digest": "sha1:EWFBD2OG7KFSGTY2OHTRS7SQYKR4HR26", "length": 5809, "nlines": 41, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | food | Recipes | mohal chicken curry", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் ��ளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபெரிய வெங்காயம் - 2\nகரம் மசாலா ஒரு தேக்கரண்டி\nநெய் - 4 மேசைக்கரண்டி\nஇஞ்சி, பூண்டினை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய் விட்டு முதலில் இஞ்சி, பூண்டு நறுக்கியவற்றைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் கொத்திய கோழிக்கறியினை சேர்த்து, கரம் மசாலாத் தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்துப் புரட்டி மிதமான தீயில் நன்கு வேகவிட வேண்டும்.\nகறி முக்கால் பாகம் வெந்த நிலையில் நறுக்கின தக்காளியைச் சேர்த்து, தீயை சற்று அதிகமாக்கி நெய் பிரியும் வரை வதக்க வேண்டும். அதன்பின் பொடியாய் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கறி நன்கு வேகும் வரை வைத்திருந்து வெந்தவுடன் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.\nகீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/france_details.php?newsid=142631", "date_download": "2019-11-17T00:51:06Z", "digest": "sha1:TATY6TCAIYRHUQBJLTKFFZY37CSIMKOH", "length": 4615, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "காவல்துறையினர், ஜோந்தாமினர்கள் காயமடையும் எண்ணிக்கை அதிகரிப்பு..!!- Paristamil Tamil News", "raw_content": "\nகாவல்துறையினர், ஜோந்தாமினர்கள் காயமடையும் எண்ணிக்கை அதிகரிப்பு..\nகாவல்துறையினர் மற்றும் ஜோந்தாமினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் கடந்த வருடத்தில் 15 வீதத்தால் அதிகரித்துள்ளது.\nதேசிய குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு அதிகாரசபை (l'Observatoire national de la délinquance et des réponses pénales - ONDRP) இத்தகவலை வெளியிட்டுள்ளது. முந்தைய ஆண்டை விட 2018 ஆம் ஆண்டில் காவல்துறை மற்றும் ஜோந்தாமினர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் 15 வீதத்தால் அதிகரித்துள்ளது. மொத்தமாக 10,790 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகியுள்ளது.\n2018 ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பித்த மஞ்சள் மேலங்கி போராட்டம் இதற்கு ஒரு பிரதான காரணமாக இருந்தது. காயமடைந்த அதிகாரிகளின் எண்ணிக்கை 10,790 ஆக இருக்கும் அதேவேளையில், கொல்லப்பட்ட (தற்கொலை அல்ல) அதிகாரிகள் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 25 ஆக உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது\nபரிசில் 106 பேர் கைது - காவல்துறை மீது வன்முறை..\nவெள்ளத்தில் மிதக்கும் இரு மாவட்டங்கள்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue18/220-news/essays/rayakaran/raya2019/3876-2019-05-05-18-47-27", "date_download": "2019-11-17T00:19:44Z", "digest": "sha1:NAE6F5RPXHMP2GSNAT43IFOVJXCI56DO", "length": 11478, "nlines": 105, "source_domain": "ndpfront.com", "title": "முஸ்லிம் சமூகத்திற்குள்ளான அடிப்படைவாதத்திற்கு எதிரான பலத்த குரல்கள் எவை?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமுஸ்லிம் சமூகத்திற்குள்ளான அடிப்படைவாதத்திற்கு எதிரான பலத்த குரல்கள் எவை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ.துரைராஜா அவர்கள், நோர்வே பல்கலைக்கழகங்களில் ஒன்றான தொரம்சோ(Tromso) பல்கலைக்கழகத்துடன் கடல்வளத் துறை பீடம் மற்றும் அத் துறைசார்ந்த நிபுணத்துவத்தினை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கையினை ஒப்பமிடுவதற்காக 1995 ம் ஆண்டு அழைக்கப்பட்டிருந்தார்.\nஅப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளை மேற்கொண்டிருந்த தமிழ் மாணவர்களால் கருத்தரங்கு ஒன்று அவ்வேளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக் கருத்தரங்கில் அவரிடம் முஸ்லிம் மக்கள் வெளியேற்றுகை பற்றி எழுப்பப்பட்ட கே��்விக்கு அவர் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது வருந்தத்தக்கதே என்று தனது பதிலில் குறிப்பிட்டார். அறிவியல்துறை சார்ந்த ஒரு தமிழ் தேசிய ஆதரவாளராக முதல் முதலாக தமிழ் தேசியத்தின் தவறான இப் போக்கு குறித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்டவராக அன்று நெருக்கடியான சூழலிலும் அவர் இருந்தார்.\nஆனால் முஸ்லிம் மக்கள் மேலான தமிழ் தேசியத்தின் அத்துமீறல் அனைத்தையும் தமிழ் சமூகத்துக்குள்ளேயே முரண்பட்டு எதிர்த்து நின்று போராடி இருக்கிறார்கள். இனவாத அரசு, புலிகளின் இனத் துரோகி முத்திரை மற்றும் படுகொலை அச்சுறுத்தல் எல்லாவற்றையும் எதிர்கொண்டிருந்த அன்றைய ஆபத்தான சூழலிலும் அவர்கள் அதனைச் செய்யாதிருந்தனர் இல்லை.\nபல திசைகளிலும் இருந்து உறுதியாக எதிர்ப்புகள் எழுந்தன. வட துருவத்திலும் அக் கேள்வி எழுந்தது. அக் குரல்களின் கேள்வியின் கனதியின் வெளிப்பாடு தான் திரு துரைராஜா அவர்கள் அறிவுத்துறை சார்ந்த ஒருவராக மேற்கண்டவாறு தனது வருத்தத்தினை வெளிப்படுத்த வைத்தது.\nஅன்றைய சரிநிகர் பத்திரிகையில் இச் செய்தியை துருவன் என்ற பெயரில் நான் எழுதியிருந்தேன்(1995).\nமுதன்முதலாக ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட « வருந்தத்தக்கது» என்று இச் செய்தி முதல்பக்கத்தில் அன்றைய சரிநிகர் வெளியிட்டிருந்தது. அச் செய்தி போலவே வேறும் முஸ்லிம் மக்கள் எதிர்கொண்ட படுகொலைகளையும் தாக்குதல்களையும் அவலங்களையும் அப் பத்திரிகையும் ஜரோப்பிய தமிழ் சஞ்சிகைகள் பலவும் வெளியிட்டு அதற்கான தீர்க்கமான உறுதியான எதிர்ப்புக்களை வெளியிட்டு மனிதத்துவத்தைப் பேணின.\nஉதாரணத்துக்கு சரிநிகர் பத்திரிகையின் அன்றைய அந்த முகப்பு செய்தியையும், ஆக்கமொன்றையும் இங்கு காணலாம். (பெரிதாக்க படங்களின் மேல் அழுத்தவும்)\nஇவ்வாறு சமூகத்தின் ஜனநாயகக் குரல்கள் இன்றைய இஸ்லாமிய பயங்கரவாதத்தினை ஊற்றுக்கண் எடுக்க வைத்த மத அடிப்படைவாதத்தினை எதிர்த்தெழுந்த முஸ்லிம் சமூகத்திற்குள்ளான குரல்களாக எவையும் தோற்றம் பெற்றிருக்கவில்லை அல்லது சமூக வியூகம் பெற்றிருக்கவில்லை.\nவெறுமனே «ஏகாதிபத்தியங்கள் மற்றும் பேரினவாத அரசு, புலிகளின் முஸ்லிம் மக்கள் மீதான படுகொலைகள் தான் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தோற்றுவாய்». அதைப்பற்றி பேசுவது மட்டும் தேவை மற்றும்படி வெளியே மட்டும் விரலைக் காட்டிவிட்டு உள்ளீடாக இருக்கக்கூடிய மத அடிப்படைவாதத்தினை சுட்டிக் காட்டினால் இது முஸ்லிம் மக்கள் மீதான கரிச்சுக் கொட்டுதலாக காட்டப்படுகின்றது.\nஎல்லா முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதத்துடன் பொதுமைப்படுத்திப் பார்ப்பது தவறு. ஆனால் அம் மதமாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த மதமாக இருக்கட்டும் அவ்வவ் மதங்களுக்குள் இருக்கும் அடிப்படைவாதத்திலிருந்து அந்த மக்கள் வெளியே வரவேண்டும். அதற்கு அவர்கள் தாங்களாகவே தமக்குள்ளாக மிகவும் கடினமான நீண்ட வெளிப்படையான மத அடிப்படைவாத நிராகரிப்புக்களை செய்தேயாக வேண்டும். இந்த அடிப்படைவாதங்கள் தான் ஏகாதிபத்தியங்களுக்கும், பேரினவாத அரசுகளுக்கும் இனவாதிகளுக்கும் பசளை.\nபசளை இல்லாத நிலத்தில் பயங்கரவாதத்துக்கு நீரூற்றி வளர்த்தெடுப்பது அவ்வளவு இலகுவானதல்ல.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/213753?ref=magazine", "date_download": "2019-11-17T00:25:06Z", "digest": "sha1:T763MG6UDDZ6R3VTILGBYELCXEQP23QI", "length": 8105, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "வீட்டில் அழுகிய நிலையில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீட்டில் அழுகிய நிலையில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள்\nபுதுச்சேரியில் உள்ள வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் கடன் பிரச்னையால் அவர்கள் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.\nபுதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் பகுதியில் வசிப்பவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி மகேஸ்வரி ஆரோ பவுண்டேஷனில் பணிபுரிந்து வந்தார்.\nஇவர்களது மூத்த மகள் கிருத்திகா 12 ஆம் வகுப்பும், இளைய மகள் சமிக்ஷா எட்டாம் வகுப்பு படித்து வந்தனர்.\nஇந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள உறவினர்கள் கடந்த திங்கள்கிழமை அன்று மகேஸ்வரியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.\nஅதன்பின்ப��� நேற்று தொடர்பு கொள்ள முயர்சித்தபோது சுந்தரமூர்த்தி, மகேஸ்வரி ஆகிய இருவரின் செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.\nஇதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சுந்தரமூர்த்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன.\nஇதையடுத்து நான்கு உடல்களையும் பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமுதற்கட்ட விசாரணையில் தீராத கடன் பிரச்னை காரணமாக உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு அவர்கள் தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/data-theft-money-theft-29-apps-removed-from-google-play-store-the-reason-is-this-023268.html", "date_download": "2019-11-17T00:52:38Z", "digest": "sha1:IRO7OUTYYTRDMDTM4FIPXRBM2TALHJI7", "length": 20027, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "டேட்டா திருட்டு & பணத் திருட்டு: 29 ஆப்கள் கூகுளில் இருந்து அதிரடி நீக்கம்! காரணம் இதுதான்! | Data Theft & Money Theft: 29 Apps Removed From Google Play Store! The Reason Is This - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n14 hrs ago உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\n15 hrs ago இந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\n15 hrs ago எச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nNews சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\nMovies கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடேட்டா திருட்டு & பணத் திருட்டு: 29 ஆப்கள் கூகுளில் இருந்து அதிரடி நீக்கம்\nகூகிள் பிளே ஸ்டோரில் 10 மில்லியனுக்கும் அதிகமான மொத்த பதிவிறக்க எண்ணிக்கையுடன், 29 தீங்கிழைக்கும் பயன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று குயிக் ஹீல் பாதுகாப்பு ஆய்வகம் புதிய அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த செயலிகளை கூகுள் தனது பிளே ஸ்டோரில் இருந்து அதிரடி நீக்கம் செய்துள்ளது.\n5 மில்லியன் முறை டவுன்லோட் செய்யப்பட்ட மால்வேர் ஆப்\nமல்டிடேப் மல்டிபிள் அக்கௌன்ட்ஸ் சைமால்டேனியாஸ்லி (multiapp multiple accounts சிமுல்தானியசுலி) என்று பெயரிடப்பட்ட இந்த ஆப், 29 தீங்கிழைக்கும் பயன்பாடுகளில் ஒன்றாகும். இந்த ஆப்-ஐ இதுவரை சுமார் 5 மில்லியன் பேர் டவுன்லோட் செய்துள்ளனர். பயனர்களின் தனி விபரங்களைத் திருடுவதுடன், பணத்தையும் சுரண்டல் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.\nமேலும் 29 பயன்பாடுகளில் 24 பயன்பாடு செயலிகள் 'ஹிட் ஆட்' (HiddAd) வகையைச் சேர்ந்தவை, அவை இன்ஸ்டால் செய்த முதல் அறிமுகத்திற்குப் பிறகு, ஐகானை மறைத்து போனின் ஹோம் முகப்புத் திரையில் பயனரின் அனுமதி இல்லாமல் ஆப்-களுக்கான ஷார்ட் கட் ஐகான்களை உருவாக்குகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகிடுகிடுக்கும் விலையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nகுயிக் ஹீல் பாதுகாப்பு ஆய்வகத்தின் அறிக்கையின்படி, இந்த மால்வேர் ஆப்களின் ஐகானை ட்ராக்(drag) அண்ட் அன்இன்ஸ்டால் செய்வதற்கான அனுமதியைப் பயனர்களுக்கு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பயனர்களுக்கு அன்இன்ஸ்டால் வசதியையும் இந்த செயலிகள் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமீதமுள்ள 5 பயன்பாடுகள் 'ஆட்வேர்' வகையைச் சேர்ந்தவை, பொதுவாக அவை விளம்பரங்களின் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு போனிற்கு வந்து சேரும். குறிப்பாக யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களைப் பார்வையிடும்போது பல விளம்பரங்களைப் பயனர்களுக்குத் தேவை இல்லாமல் வழங்கிவருகிறது.\nவாட்ஸ்ஆப் சத்தமில்லாமல் செய்த வேலை: சூப்பர் 5 பிரைவசி அப்டேட்கள் என்னவென்��ு தெரியுமா\n'ஆட்வேர்' வகை மால்வேர் ஆப்கள் பெரியளவில் பாசாங்கு செய்கின்றன, உண்மையில் இவை பயனரின் மொபைலில் அதிக விளம்பரங்களைக் காட்டுகின்றன, இதனால் பயனரின் பேட்டரி பயன்பாடு வீணை போவதுடன், அதிக தரவு பயன்பாடு மற்றும் உற்பத்தித்திறன் இழப்பை ஏற்படுத்துகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பயன்பாடுகள் கேமராவைத் திறந்து ஃபிளாஷ் லைட், கேலரி போன்ற பல்வேறு விருப்பங்களைக் காண்பிக்கின்றன. ஆனால் பயனர் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, இந்த பயன்பாடுகள் முழு திரை விளம்பரங்களைத் தொடங்குகின்றன, மூடவோ அல்லது தவிர்க்கவோ முடியாத விளம்பரங்களை வலுக்கட்டாயமாகப் பயனருக்கு வழங்குகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்சூரன்ஸ்: ரூ.97க்கு 500எம்பி டேட்டா அன்லிமிடெட் வாய்ஸ்கால் அறிவித்த ஏர்டெல்.\nதற்பொழுது கூகுல் நிறுவனம், இது போன்ற 29 பயன்பாடு செயலிகளை தனது பிளே ஸ்டோரில் இருந்து அதிரடி நீக்கம் செய்துள்ளது. இன்னும் இது போன்ற மால்வேர் ஆப்கள் பிளே ஸ்டோரில் நிறைந்து இருப்பதனால், கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nகூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய அட்டகாசமான புதிய அம்சம் என்னவென்று தெரியுமா\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nவாட்ஸ்ஆப் பே சேவைக்கு இந்தியாவில் தடையா\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nடிசம்பர் 1 முதல் இந்த சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் எடுக்காது: திடீரென அறிவிப்பு.\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட�� A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.\nவாட்ஸ்ஆப் செயலியில் இந்த மூன்று புளூ டிக் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை நவம்பர் 22.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/the-danger-of-gif-in-whatsapp-hackers-stealing-information-023338.html", "date_download": "2019-11-17T00:41:11Z", "digest": "sha1:BGBIYFWWQPSVR3SALS3PVV5SNOEMF2NO", "length": 19853, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ் ஆப்பில் ஊடுறுவும் ஹேக்கர்கள்: GIF-ல் வந்த ஆபத்து உஷரா இருங்க.! | The danger of GIF in WhatsApp: hackers stealing information - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n1 hr ago இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n1 hr ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n2 hrs ago 2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nLifestyle வாகனம் ஓட்டும்போது இசை கேட்பவரா நீங்கள் அப்படியென்றால் கட்டாயம் இதை தெரிந்துகொள்ளுங்கள்...\nNews யாழ். உள்ளிட்ட ஈழத் தமிழர் பகுதிகளில் அமைதியாக வாக்குப் பதிவு- பகல் 12 மணிவரை 50% வாக்குகள் பதிவு\nMovies ஆத்தா நீ சோறு போடு.. நடிகையின் போட்டோவை பார்த்த மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்\nAutomobiles கூடுதலாக 100மிமீ நீளத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலின் அடுத்த தலைமுறை கார்...\n இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை\nFinance இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வீட்டில் டும் டும் டும்..\nSports ஓட்டப்பந்தயத்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாட்ஸ் ஆப்பில் ஊடுறுவும் ஹேக்கர்கள்: GIF-ல் வந்த ஆபத்து உஷரா இருங்க.\nவாட்ஸ் ஆப்பில் உள்ள பிழை வழியாக ஹேக்கர்கள் ஊடுவி நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் செய்தி கோப்புகளை திருடி விருகின்றனர். மேலும், GIF (ஜிஃப்) பைலால் வந்த வினையிலிருந்து நாம் எப்படி தப்பித்துக் கொள்ளலாம் என்றும் பார்க்கலாம்.\nநமது ஸ்மார்ட்போன்களில் ஏராளமானோர் ஜிஃப் (GIF) வசதியை பயன்படுத்தி வருகின்றோம். வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக ஊடங்களிலும் இந்த வசதி இருக்கின்றது. இதை நாம் அடிக்கடி பயன்படுத்தி வருகின்றோம். இந்நிலையில் ஜிஃப் பைல்கள் மூலம் நமது ஸ்மார்ட்போனில் நுழைந்து, தகவல்களை ஹேக்கர்கள் திருடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஜிஃப் (GIF) என்று சொல்லப்படும் கிராபிக்ஸ் இன்டர்சேன்ஜ் ஃபார்மேட் (Graphics Interchange Format) ஃபைல்கள். இதை நாம் பயன்படுத்துவதால், வாட்ஸ் ஆப்பில் உள்ள பிழை வழியாக ஹேக்கர்கள் ஊடுருவதக இது உதவுகின்றது. ஆகையால், இதை நாம் தவிர்க்க வேண்டும். திருடு போகும் தகவல்களிலிருந்து நாம் எப்படி தப்பிக்கத்து கொள்ளலாம் என்றும் பார்க்கலாம்.\nநீங்கள் இப்போது வாட்ஸ்அப்பை புதுப்பிப்பது (அப்டேட்) நல்லது. தீங்கிழைக்கும் GIF களைப் பயன்படுத்துவதன் மூலம், தாக்குதல் நடத்துபவர்களுக்கு உங்கள் கோப்புகள் மற்றும் செய்திகளை அணுகுவதை சாத்தியமாக்கிய பேஸ்புக்கிற்குச் சொந்தமான தனியுரிமை சார்ந்த தூதரில் ஒரு மோசமான பாதிப்பை ஒரு ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.\nடிக்டாக்கில் இளம் செய்த காரியம்: நீங்களே உறைந்து போவீர்கள்.\nவிழித்தெழு என்ற புனைப்பெயரில் செல்லும் ஒரு ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படி, வாட்ஸ்அப்பில் உள்ள இரட்டை-இலவச பிழையிலிருந்து இந்த ஆபத்து உருவாகிறது. இந்த வார்த்தையைப் பற்றி அறிமுகமில்லாதவர்களுக்கு, இரட்டை-இலவச பாதிப்பு என்பது ஒரு பயன்பாட்டை செயலிழக்கச் செய்யக்கூடிய அல்லது மோசமான நினைவக ஊழல் ஒழுங்கின்மையைக் குறிக்கிறது. உங்கள் சாதனத்திற்கான அணுகலைப் பெற ஹேக்கர்கள் தீங்கிழைக்கும் GIF ஐ வடிவமைப்பதே தாக்குதலைச் நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nஜிஃப்பில் ஒரு தொழில்நுட்ப எழுத்தில், ஆராய்ச்சியாளர் வாட்ஸ்அப்பின் கேலரி பார்வை செயல்படுத்தலில் உள்ள குறைபாட்டை விளக்குகிறார். இது படங்கள், வீடியோக்கள் மற்றும் GIF களுக்கான முன்னோட்டங்களை உருவாக்க பயன்படுகிறது.\nஆண்ட்ராய்டு பயனர்களின் தகவலைத் திருடும் அப்ஸ்கள்\n\"பேஸ்புக் அதை அதிகாரப்பூர்வமாக வாட்ஸ்அப் பதிப்பு 2.19.244 இல் ஒப்புக் கொண்டது. வாட்ஸ்அப் பயனர்களே, இந்த பிழையிலிருந்து விடுபட சமீபத்திய வாட்ஸ்அப் பதிப்பிற்கு (2.19.244 அல்லது அதற்கு மேல்) புதுப்பிக்கவும் \"என்று ஆராய்ச்சியாளர் தனது வலைப்பதிவு இடுகையில் பயனர்களை வலியுறுத்தினார்.\nவியக்கவைக்கும் விலையில் ஹெச்பி ஸ்பெக்டர் எக்ஸ்360 13 லேப்டாப் மாடல் அறிமுகம்.\nநீங்கள் எந்த வாட்ஸ் ஆப் அப்டேட்ட பயன்படுத்தினாலும் பரவாயில்லை. உடனடியாக வாட்ஸ் ஆப் அப்டேட் செய்து கொள்ளுங்கள் என்று வாட்ஸ் ஆப் நிறுவனமும் அண்மையில் இதுகுறித்து விளக்கம் அளித்து இருந்தது. உடனடியாக ஹேர்க்களிடம் இருந்து நமது தகவல்களை பாதுகாத்துக் கொள்ள நாம் அப்டேட் செய்து கொள்வது அவசியமாகிறது.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nதினம் 'யூஸ்' பண்றோம்.. ஆனா இது தெரியாம போச்சே..\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nவாட்ஸ்ஆப் செயலியில் இந்த மூன்று புளூ டிக் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nவாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nவாட்ஸ்ஆப் பே சேவைக்கு இந்தியாவில் தடையா\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nவாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\nடிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/10/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-3-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3276224.html", "date_download": "2019-11-16T23:23:45Z", "digest": "sha1:3HCLB26HDTLGZBY2SWNCAAPQLYK5IE75", "length": 7334, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 3 மீனவர்கள் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக 3 மீனவர்கள் கைது\nBy DIN | Published on : 10th November 2019 05:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎல்லை தாண்டி மீன்பிடித்தாகக் கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணத்தில் இருந்து 227 விசைப்படகுகளில் மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனர்.\nஇதில் அதே ஊரைச் சேர்ந்த பஷீர் ரகுமான் (58) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், சிவக்குமார் (25), வீரமணி (43), முருகன் (28) உள்ளிட்ட 3 மீனவர்களும் கோட்டைப்பட்டிணத்தில் இருந்து 35 கடல்மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.\nஅப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் மூன்று பேரையும் கைது செய்து, காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156824&cat=32", "date_download": "2019-11-17T01:11:57Z", "digest": "sha1:NZBKLCM23LTR77TSGKSVAI2XROUWCRIQ", "length": 27826, "nlines": 587, "source_domain": "www.dinamalar.com", "title": "சேத மதிப்பை உடனடியாக கணக்கிட முடியாது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சேத மதிப்பை உடனடியாக கணக்கிட முடியாது நவம்பர் 25,2018 00:00 IST\nபொது » சேத மதிப்பை உடனடியாக கணக்கிட முடியாது நவம்பர் 25,2018 00:00 IST\nகஜா புயலால் புதுக்கோட்டையில் ஏற்பட்டுள்ள உண்மை சேத மதிப்பு குறித்து, மத்திய உள்துறை இணை செயலாளர் டானியல் ரிச்சர்ட் தலைமையில் , கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர். பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். ஆய்வுக்கூட்டம் என்பது இரவு நேரங்களில் நடைபெறுவதால் உண்மையான மதிப்பீடு பெற முடியாது என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் , தற்போது எவ்வளவு சேத மதிப்பீடு என்பதும், உடனடியாக கணக்கீடு செய்ய முடியாது. எ ங்களுடைய ஆய்வுக்கு பின்னர் சேத மதிப்பு அரசிடம் தெரிவிப்போம் என்றார்.\nகஜா புயலால் சம்பா பயிர்கள் நாசம்\nபுயல்பாதிப்பு : மத்திய குழு ஆய்வு\nமத்திய அரசு நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்\nஅரசு நடவடிக்கை ஓகே: பொன்ராதா\nவெற்றிலையை வீழ்த்திய கஜா புயல்\nகஜா புயல் அரசியல் அல்ல\nபாதிக்கப்பட்டால் அரசு தான் உதவணுமா\nமக்களைப் பார்த்து பயப்படும் அரசு\nமத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம்\nசபரிமலையில் மத்திய அமைச்சர் தரிசனம்\nமத்திய அமைச்சர் கார் முற்றுகை\nபா.ஜ.க., பந்த் ஏற்க முடியாது\nஅரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி\nசபரிமலைக்கு 100 கோடி நிதி கையால் தொடாத கேரள அரசு\nபுயல் நிவாரணம் : 12 லட்சம் அரசு பணியாளர்களின் ஒரு நாள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு\nஆளுநர் சந்திப்பு ஒத்திவைப்பு : கூட்டணியில் குழப்பம்\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் லட்ச குங்கும அர்ச்சனை\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயி��்\nதமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கு\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nநடைதிறப்பு: பெண்களை திருப்பி அனுப்பிய போலிசார்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆளுநர் சந்திப்பு ஒத்திவைப்பு : கூட்டணியில் குழப்பம்\nதமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கு\nஇலங்கையில் தேர்தல்: வாக்காளர்கள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரியிலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nநடைதிறப்பு: பெண்களை திருப்பி அனுப்பிய போலிசார்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nமூச்சுவிட திணறும் டில்லி; எம்.பிக்கள் மாயம்\nபிரபல பாடகி எடுத்த கடைசி செல்பி\nகிறிஸ்துமஸ் 'கேக் மிக்ஸிங்' திருவிழா\nஇருடியம் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி; 6 பேர் கைது\nவிழிப்புணர்வுக்காக ஒரு நிமிடத்தில் 100 தண்டால் நேரு படம்\nஉள்ளாட்சி தேர்தல் ஆய்வு கூட்டம்\nசந்தன மர கடத்தலை தடுத்தவருக்கு வெட்டு\nஐகோர்ட் கிளை உத்தரவிட்டும் வாய்க்கால் தூர்வாரலை\nபிளாஸ்டிக் ஒழிக்க 'கூகுள்'உடன் கைகோர்ப்பு\nபீடி இலை கடத்திய தூத்துக்குடி மீனவர்கள் கைது\nமூழ்கிய படகு: உயிர்பிழைத்த மீனவர்கள்\nபல்கலை மாணவி தற்கொலை முயற்சி\nடிஜிபியிடம் பாத்திமா தந்தை கோரிக்கை\nமாணவி தற்கொலையை மத பிரச்னையாக்க மல்லுக்கட்டுவது யார்\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அ��ெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகபடி அணிக்கு வழியனுப்பு விழா\nகால்பந்து; ராகவேந்திரா பள்ளி வெற்றி\nயோகா; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nசபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு\nஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் லட்ச குங்கும அர்ச்சனை\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/cricket%2F115193-kohli-equals-sourav-gangulys-record", "date_download": "2019-11-16T23:52:44Z", "digest": "sha1:D2BTIUPFEASGKIB4S4FQPEIV2VJJO4A7", "length": 7289, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "கங்குலியின் சாதனையை சமன் செய்த விராட் கோலி..!", "raw_content": "\nகங்குலியின் சாதனையை சமன் செய்த விராட் கோலி..\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அதிக சதங்களைக் கடந்த சவுரவ் கங்குலியின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து 269 ரன்கள் எடுத்தது. அடுத்துக் களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரஹானேவின் அசத்தல் ஆட்டத்தால் 4 விக்கெட் இழப்பில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார்.\nஅதன், மூலம் சவுரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக அதிகபட்சமாக கங்குலி இதுவரையில் 11 சதம் அடித்துள்ளார். நேற்று, கோலி சதம் அடித்ததன் மூலம் அதனைச் சமன் செய்துள்ளார். 142 போட்டிகளில் கங்குலி 11 சதம் அடித்துள்ள நிலையில், விராட் கோலி 41 போட்டிகளிலேயே 11 சதம் அடித்துவிட்டார். கோலி, இதுவரையில் ஒருநாள் போட்டிகளில் 33 சதம் அடித்துள்ளார். அதில், இரண்டாவது பேட்டிங்கின்போது 20 சதங்கள் அடித்துள்ளார். அதில், 18 போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறை சதம் அடிக்கும்போது, கோலி ஏதேனும் ஒரு சாதனை படைத்துவருகிறார்.\n`சபரிமலைக்கு வந்த ஆந்திர பெண்கள்'- வரலாறுகளைக் கூறி திருப்பி அனுப்பிய கேரள போலீஸ்\n`பெற்றோர்கள் ஏன் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும்'- காரணத்தைப் புரியவைத்த அரசுப்பள்ளி\n`அலமாரியில் கட்டுகட்டாகப் பணம்'- கரூர் கொசுவலை நிறுவனத்தில் ரூ.32 கோடி பறிமுதல் செய்த ஐ.டி\n'– என்ன சொல்கிறார் அமைச்சர்\n`அது, தி.மு.க மீதான பாசம்..'- மிசா குறித்த விமர்சனங்களால் கொதித்த ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://harimakesh.blogspot.com/2006/12/81.html", "date_download": "2019-11-16T23:50:09Z", "digest": "sha1:ZXYCY7LMO5Y3CCTWZXCZRP6VTKYGGQFO", "length": 38581, "nlines": 258, "source_domain": "harimakesh.blogspot.com", "title": "ஹரிஹரனின் உலகங்கள்: (81) பகவத் கீதை கொலை செய்யத் தூண்டிய நூலா?", "raw_content": "\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை என்பதே... இச்சகத்தில் உள்ளோரெலாம் எதிர்த்து நின்றபோதிலும் அச்சமென்பதில்லையே\n(81) பகவத் கீதை கொலை செய்யத் தூண்டிய நூலா\nஅப்பாவி அர்ஜுனனைத் தூண்டிவிட்டுக் கொலைகளைச் செய்ய கிருஷ்ணன் தூண்டினான். பகவத் கீதை என்பதே கொலை செய்யத் தூண்டுகின்ற கொலைகார நூல் மிக மோசமான வழிகாட்டுதலைச் செய்கின்ற ஒரு கொலைநூல் பகவத்கீதை மிக மோசமான வழிகாட்டுதலைச் செய்கின்ற ஒரு கொலைநூல் பகவத்கீதை உறவினர்களையே கொலைசெய்யத் தூண்டுகின்ற வழிகாட்டுதல்கள்தான் உண்மையான உளவியலா உறவினர்களையே கொலைசெய்யத் தூண்டுகின்ற வழிகாட்டுதல்கள்தான் உண்மையான உளவியலா என்பது கீதையின்மீது கடவுள் மறுப்பாளர்கள் வைக்கிற பிரதான குற்றச்சாட்டுகளில் முக்கியமான குற்றச்சாட்டு\nதுரியோதனனின் தாழ்வுமனப்பான்மையே மஹாபாரத யுத்தத்திற்கு அடிநாதம். எல்லாமும் இருந்தும் இந்திரன் பொறாமைப்படும் பட்டாடைகள், அரண்மனை, சொன்னதைச் செய்ய காத்திருக்கும் ஆட்கள், அமைச்சர்கள், ஆட்சி செய்ய நாடு என அனைத்தும் இருந்தும் துரியோதனன் பாண்டவர்களிடம்தான் அனைத்தும் இருப்பதாக எண்ணிப் பொறாமைப்பட்டு தாழ்வுமனப்பான்மையிலேயே காலத்தைக்கழித்து கொடூரமான பாரதப்போருக்கு வித்திட்டவன்.\nதாழ்வுமனப்பான்மையின் அழிக்கும் சக்தி அவ்வளவுக்கும் வீரியம் மிக்கது. தேசத்தின் தலைமை, ஆட்சியின் தலைமை பல ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புக்குச் சொத்துக்கள் வசதிகள் மத்தியில் மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் என்று அனைத்தும் கிட்டியும் தாழ்வுமனப்பான்மைக் குவளையில் இருக்கும் தவளையாய் திருக்குவளையின் நலிந்த பிரிவினன் என்று பேசி கடமையைச் செவ்வனே ஆற்றுவதை ஆற்றாமையோடு காணக்கிடைக்கிறது இன்றைக்கும். ஆட்சி செய்ய அரியணை,சிம்மாசனமே கிடைத்தாலும் தாழ்வுமனப்பான்மை என்கிற நோய் அந்த அரியணையில் கம்பீரமாக அமர்ந்து நல்லாட்சி செய்ய விடாது ஆற்றுவதை ஆற்றாமையோடு காணக்கிடைக்கிறது இன்றைக்கும். ஆட்சி செய்ய அரியணை,சிம்மாசனமே கிடைத்தாலும் தாழ்வுமனப்பான்மை என்கிற நோய் அந்த அரியணையில் கம்பீரமாக அமர்ந்து நல்லாட்சி செய்ய விடாது அரியணையில் கூட குத்தவைத்த நிலையில் அமர்ந்து ஆட்சி செய்வதில் என்ன பிரயோஜனம்\nதுரியோதனன் அப்படியாக மனம் முழுக்க தாழ்வுமனப்பான்மையோடு வாழ்நாள் முழுதும் வாழ்ந்தவன் திறன் இருந்தும் தாழ்வுமனப்பான்மையால் காமம், மோகம்,குரோதம் எனத் தவறான வழி நடந்து தானும் அழிந்து தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் அழிந்து போக வைத்தவன்\nபோரின் ஆரம்பத்தில் அர்ஜூனன் தேரை களத்தின் நடுவே சென்று எதிர் தரப்பிலிருக்கும் அனைவரையும் யார்யாரை போரிட்டு அழிக்கலாம் என்பதைப் பார்க்கும் படியாக நிறுத்தும்படி தனது சாரதியான கிருஷ்ணனைப் பணிக்கிறான்.\nதுரியோதனன் மிருகம் மாதிரியான மனோநிலை கொண்டவன் எனவே அவனுக்கு என்றுமே புத்தி வேலை செய்யவில்லை \"இன்ஸ்டிங்ட்ஸ்\" என்கிற உணர்வுகள் உந்தி வழிநடத்த நடப்பவன் எனவே துரியோதனனுக்குக் யாரோடு போரிடுகிறோம் யாரெல்லாம் போரிலே செத்து மடிவார்கள் என்கிற சிந்தனைய��மில்லை எனவே துரியோதனனுக்குக் குழப்பமில்லை\nகிருஷ்ணன் பகவான் எந்தச்செயலோடும் தன்னை ஒட்டிக்கொண்டு அதனால் வருத்தப்படும் ஜீவனில்லை. தெய்வத்துக்கு எல்லாம் தெரிந்திருப்பதால் கிருஷ்ணனுக்கு எந்தக் குழப்பமுமில்லை\nஅர்ஜுனன் மிருகமும் இல்லை, தெய்வமுமில்லை. இடைப்பட்ட நிலையான மனிதன். எனவே எதிரேநிற்கும் தாத்தா பீஷ்மர், குரு துரோணர், நண்பர்கள், சுற்றத்தார் என்று இருப்பதைக்கண்டு குழப்பமடைகிறான். நான் ஏன் போரிடவேண்டும் போரிட்டால் இவர்களை எல்லாம் நான் இழந்து விடுவேன். இவர்களை எல்லாம் இழந்துவிட்ட வாழ்க்கை எனக்கு ஒரு வாழ்க்கையா போரிட்டால் இவர்களை எல்லாம் நான் இழந்து விடுவேன். இவர்களை எல்லாம் இழந்துவிட்ட வாழ்க்கை எனக்கு ஒரு வாழ்க்கையா இல்லை எனவெ போரே வேண்டாம் என வில்லையும் அம்பையும் கீழே போட்டுவிட்டு போர்வேண்டாம் என்கிற \"அஹிம்சை\" பேசுகிறான்\nஅர்ஜூனனின் இச்செயல் அஹிம்சை அல்ல. தான் என்கிற சுயநலம் அர்ஜுனன் இருந்த இடத்தில் ஒரு புத்தரோ, மஹாவீரரோ இருந்திருந்தால் பகவத் கீதையின் அவசியம் ஏற்பட்டிருக்காது. புத்தரும் மஹாவீரரும் எதிரிலே எவர் நின்றிருந்தாலும் போரிடமாட்டார்கள். அர்ஜூனன் அவனது வாழ்க்கைக்குச் சுகம் தரும் நபர்கள் இருந்ததால் போரிட \"தான்\" \"எனது\" என்பதிலிருந்து தோன்றிய மமதையினால் விளைந்த சுயநல \"அஹிம்சை\" பேசினான். பீஷ்மர், துரோணர், அவனது நண்பர்கள் இல்லையெனில் அர்ஜூனன் அஹிம்சை பேசியிருக்க மாட்டான்\nஇன்றைக்கு பகுத்தறிவு நடுநிலைமை என்பது தனது கட்சிக்காரனுக்கு ஒரு நியதி அடுத்தவனுக்கு வேறு நியதி என்று பகுத்தறிவோடு நிர்ணயிக்கப்பட்ட மாதிரியானது அல்ல செயலின் தன்மையை மட்டுமே பார்த்து நிலைப்பாடு எடுப்பது, செயலைச் செய்தவரை வைத்து எடுக்கப்படுவது நடுநிலைமை ஆகாது அது சார்புநிலை favoritism, Nepotism ஆகும்.\nகிருஷ்ணன் பகுத்தறிவுக் கட்சி நடத்தவில்லை. நீதியை நிலைநாட்ட வந்ததால் நடுநிலைமையோடு இருந்தவன் பகவான் கிருஷ்ணன். துரியோதனனை மகிழ்விக்க துரியோதனது தரப்பிலிருந்த பீஷ்மர்தான் முதலில் சங்கை ஒலித்து சவாலை விடுத்தவர். பதிலுக்குச் சவாலை ஏற்று கிருஷ்ணனின் பாஞ்சன்யம் ஒலித்தது\nபகவானின் தெய்வ அனுக்கிரஹம் இருந்ததால் 7 அக்குரோனி (பட்டாலியன்) சேனைகளுடன் எண்ணிக்கையில் குறைந்த பாண்டவர்கள், 11 அக்குர��னி (பட்டாலியன்) எண்ணிக்கையில் கூடிய தாழ்வுமனப்பான்மை கொண்ட தலைமையான துரியோதனது கௌரவர்கள் போரிலே வெல்லமுடியாமல் தோற்றுப்போனார்கள்\nகிருஷ்ணன் பலமுறை நீதியை நிலைநாட்ட கௌரவர்களிடம் தூது போனபோது நியாயமாக நேர்மையாக நடுநிலைமையோடு துரியோதனன் நடந்திருந்தால் போரே நடந்திருக்காது\nஆக கிருஷ்ணன் போர் என்று வந்த நிலையில் போர்க்களத்தில் தான் பீஷ்மரைக் கொன்றுவிட்டால் தன்னைப் புகழ, தனது வில் வித்தையைப் பாராட்ட தாத்தா இருக்க மாட்டாரே என்கிற எண்ணத்தாலும், தனக்கு வில்வித்தை கற்றுத்தந்த குரு அம்பு மாரி பொழிந்த சாகசத்தைக் கண்டுமகிழ்ந்ததைக் களிப்போடு கூறி தட்டிக்கொடுத்துப் பாராட்ட இருக்கமாட்டார் என்கிற சுயநல் எண்ணத்தாலும், போரை நிறுத்திவிட்டால் அர்ஜுனன் மிகநல்லவன் என்று நண்பர்கள் சுற்றத்தார் பாராட்டுவார்கள் என்கிற சுயநல உந்துதலாலும் குழம்பிக் கடமையை நிறைவேற்ற மறுத்த அர்ஜுனனை பகவான் கிருஷ்ணர் தெளிவுபடுத்திக் கடமையைச் செய்ய உரைத்ததே பகவத் கீதை\n\"எனவே பகவத்கீதையைக் கொலைநூல் என்கிற பகுத்தறிவுப்பார்வை நடுநிலமையோடு கடமையாற்றுதல் என்கின்ற உயரிய தத்துவத்தைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும்\nபாண்டவர்களின் சேனை 7 அக்ரோணியும், கெளரவ சேனை 11 அக்ரோணியுமாக மொத்தம் 18 அக்ரோணி படைகள் யுத்தத்தில் ஈடுபட்டன. தாங்கள் சொல்வது போல் துரியோதனுடையவை மட்டுமே 18 அக்ரோணி அல்ல.\nபகவத் கீதையின் பெருமை பற்றி சொல்ல பலவும் இருக்க தாங்கள் திருக்குவளையை இடையே இழுத்திருக்க வேண்டாம். அது தாங்கள் சொல்ல வந்த கருத்தின் ஆழத்திலிருந்து விலகி நீர்த்துப்போக செய்கிறது. இது போன்ற தங்கள் கருத்துக்களை தனியாக வேண்டுமானால் பதியலாமே. மாற்று கருத்து சொல்வதாக இருந்தாலும் அங்கே வந்து சொல்ல இயலும். இங்கே இக்கருத்து பகவத் கீதைக்கு பெருமை சேர்ப்பதன்று.\nபகவத் கீதை உரியவனுக்கு உரியநேரத்தில் உத்தமன் ஒருவனால் உபதேசிக்கப்பட்ட உயர்ந்த நூல் என்பதில் மாற்று கருத்து இல்லை.\nநீங்கள் கூறுவது சரியே. இருப்பினும் அருச்சுனன் குழப்பத்தில் கூட நியாயம் இருந்தது.\nராஜாஜி அவர்கள் தான் எழுதிய வியாசர் விருந்தில் இதை அந்த நூலின் கடைசி பகுதிகளில் இம்மாதிரி விவரிக்கிறார். இதை நான் நினைவிலிருந்து எழுதுகிறேன். வார்த்தைகள் சற்றே முன்னே பின்னே இருக்கலாம். ஆயினும் கருத்து இதுவே:\n\"யுத்தத்துக்கு பிறகு யுதிஷ்டிரனுக்கு பட்டம் சூட்டப்பட்டது. சிறிது காலம் கழித்து திருதிராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தி வனம் ஏகினர். அப்போதுதான் அருச்சுனன் யுத்த ஆரம்பத்தில் கண்ணனிடம் தெரிவித்த வார்த்தைகளின் உண்மை எல்லோருக்கும் உறைத்தது. அவ்வளவு யுத்தம் செய்து, உறவினர்கள் மாண்ட நிலையில் அரசை சந்தோஷமாக அனுபவிக்கும் நிலையில் பாண்டவர் இல்லை. ஏதோ கடனே என்றுதான் கடமைகளை நிறைவேற்றினர்.\"\nதன்னை நம்பாதவரை கத்திமுனையில் மதம் மாற்று இல்லை போட்டு தள்ளு என்று வெட்டு ஒன்று, துண்டு ரெண்டாகச் சொல்லும் நூல் தான் அமைதி மார்க்க நூல்.\nமூளையை பயன் படுத்தி வேலையைச் செய், பலனை எதிர்ப்பார்க்காதே என்பது கொலை செய்யச் சொல்லும் terroist manual. இதுவே தமிழகத்தில் பகுத்தறிவு என்றும் rest of india வில் \"secularism\" என்றும் அறியப்படும் \"உண்மை.\"\nசேனைகளின் எண்ணிக்கை பதிவில் சரிசெய்திருக்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள்\nநாட்டு நடப்பையும் இந்துமத தத்துவங்களையும் ஒரே பதிவிலே ஆங்காங்கே சுட்டவேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன்\nமுழுமையான ஆத்திகக் கருத்துக்கள் முழுமையற்ற கருத்துக்களுடன் தகுதி ஒப்பீடு என்று சிறிய அளவில் செய்யவேண்டியது அவசியமாகிறது.\nதனித்துப் பதிவு போட்டால் கருத்து விவாதம் நிலைதடுமாறி வெற்றுக் கட்சிக்கூப்பாடாகத்தானே ஆகிறது\nஅர்ஜுனன் போரிட மறுத்ததற்குக் காரணம் போலி தார்மீக உணர்வு (hypocricy) மற்றும் மனச்சோர்வு. இதை நன்றாகவே விளக்க முயற்சித்திருக்கிறீர்கள். \"எங்கிருந்து இந்த அழுக்கு (கஷ்மலம்) உன் மனதில் புகுந்தது\" என்ற கேள்வியுடன் தான் கண்ணன் தன் உபதேசத்தையே தொடங்குகிறான் - \"குதஸ்த்வா கஷ்மலம் இதம் விஷமே சமுபஸ்திதம்\" \nமேலும், கீதை செய்யச் சொல்லும் யுத்தம் அகம், புறம் என்ற இரண்டு தளங்களிலும் நிகழ்வது. காந்திஜி இதை மனதில் நல்ல, தீய எண்ணங்களுக்கு இடையில் நடக்கும் போர் என்பதாக மட்டுமே பார்த்து, அதில் அகிம்சைத் தத்துவத்தைக் கண்டு தெளிந்தார். ஸ்ரீ அரவிந்தரும், விவேகானந்தரும் \"மனதுக்குள் மட்டுமன்று, சமுதாயத்திலும் அதர்மத்தை எதிர்த்துப் போரிட வேண்டும்\" என்ற செய்தியும் கீதையின் மையக் கருத்து என்பதை முன்வைத்தனர். கீதை சொல்ல வருவது, கொலை அல்ல, புரட்சி\nபகுத்தறி��ு போதையில் இருப்பவனுக்கு பாதையே தெரியாதபோது கீதை எங்கே தெரியப் போகுது முந்தியே சொன்ன மாதிரி, ப.அறிவு பார்ட்டிகளை ரொம்ப ஓவரா திட்டாம, அங்கங்க பொடி வெச்சு நீங்க பாட்டுக்கு உங்க நல்ல கருத்துக்களைச் சொல்லிக்கிட்டே இருங்க.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n//மூளையை பயன் படுத்தி வேலையைச் செய், பலனை எதிர்ப்பார்க்காதே என்பது கொலை செய்யச் சொல்லும் terroist manual. இதுவே தமிழகத்தில் பகுத்தறிவு என்றும் rest of india வில் \"secularism\" என்றும் அறியப்படும் \"உண்மை.\" //\nதமிழகத்தின் பகுத்தறிவு மூடர்கள் கீதையின் தளத்தினை அவர்கள் இருக்கும் சேற்றில் இழுத்துப் போட்டு கேவலப்படுத்தியிருக்கின்றார்கள்.\nயோசிப்பில், விளங்கிக் கொள்வதில் \"டவுன்ஸிண்ட்ரோம்\" பாதிப்பு வந்த பகுத்தறிவுப் பார்ட்டிகளுக்குப் புரிகிற மாதிரி என்னால் இயன்ற வரையில் கீதையின் மெய்யான தளத்தினைச் சாமானியனின் ரேஞ்சில் விளக்கலாம் என்று இருக்கிறேன்.\nவருகை தந்து ஊக்கப்படுத்தியதற்குத் நன்றி\n//அர்ஜுனன் போரிட மறுத்ததற்குக் காரணம் போலி தார்மீக உணர்வு (hypocricy) மற்றும் மனச்சோர்வு. இதை நன்றாகவே விளக்க முயற்சித்திருக்கிறீர்கள். \"எங்கிருந்து இந்த அழுக்கு (கஷ்மலம்) உன் மனதில் புகுந்தது\" என்ற கேள்வியுடன் தான் கண்ணன் தன் உபதேசத்தையே தொடங்குகிறான்//\nசென்னை பாசையில் \"கஷ்மாலம்\" என்கிற வசை கீதையின் பின்புலத்துடன் கூடியதாக இருக்கிறது :-)))\nபகவத்கீதை அருமையான விஷயம். எல்லோரும் இளம் வயதில் அவசியம் அர்த்தத்துடன் கற்றுக்கொள்ள வேண்டிய நூல் பகவத் கீதை\n//பகுத்தறிவு போதையில் இருப்பவனுக்கு பாதையே தெரியாதபோது கீதை எங்கே தெரியப் போகுது\nஅதாலதான் பதிவுல தமிழ்மணத்துக்கு நடுவே தேவையான நறுமணமாக மணக்க பகவத் கீதையின் நல்ல கருத்துக்கள் தாங்கிய சில பதிவேற்றல்கள்\nபரபரப்பா எழுதினாப் படிப்பாங்க நடுவே நல்லதைச் சொன்னா ஓடிவிடுகிறார்கள் எனது கடமை நல்லவைகளைச் சொல்லிச் செல்வதே\nஎன்னிடம் கிருஷ்ணப்ரேமி அவர்களின் கீதை உபன்யாசம் டிவிடியில் உள்ளது. தேவையானால் offline-ல் தொடர்பு கொள்ளவும்.\nசுவாமி சின்மயானந்தாவின் பகவத்கீதை விளக்க நூல் மிக அருமையானது.\nஇவர்கள் பார்வையை சுகிசிவம் போன்ற உபன்யாசகர்கள் தொகுத்துத் தருவது மிகவும் பலன் அளிக்கும்.\nகிரடிட் யாருக்குத்தருவது என்றால் அது கீதையை அ��ுளிய கண்ணனுக்குத்தான் தரவேண்டும் கீதையை அருளி விளக்கிய முதல் ஆசிரியன் கிருஷ்ண பரமாத்மா தானே\nசுவாமி சின்மயானந்தாவின் பகவத்கீதை விளக்க நூல் மிக அருமையானது.\nஇவர்கள் பார்வையை சுகிசிவம் போன்ற உபன்யாசகர்கள் தொகுத்துத் தருவது மிகவும் பலன் அளிக்கும்.\nகிரடிட் யாருக்குத்தருவது என்றால் அது கீதையை அருளிய கண்ணனுக்குத்தான் தரவேண்டும் கீதையை அருளி விளக்கிய முதல் ஆசிரியன் கிருஷ்ண பரமாத்மா தானே\nஇந்த வலைப்பூவுக்கு வந்தவங்களோட ரூட்டு/a>\nஇந்திய தேர்தலில் மிடில்கிளாஸ் மாதவன் மாதவி-கள் (1)\nஈவெரா எனும் அஞ்சுகொலை ஆறுமுகம் (1)\nஈழஅகதிகள் ஆதரவு ஜல்லி (1)\nகஞ்சாக்கருப்பு கருணாநிதி + கைப்புள்ள கி.வீரமணி (1)\nகாஞ்சி சங்கரமடம் கல்விச்சேவை (1)\nகுடிதாங்கி இன் அங்கவை + சங்கவை மேட்டர் (1)\nகுடிதாங்கி நடிகர் ராமதாஸ் (1)\nசென்னை மாநகர சொகுசுப்பேருந்து (1)\nதமிழின முப்பாட்டன் இராவணன் (1)\nதமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு தந்த பலன் (1)\nதமிழ்வழி அறிவியல் கல்வி (1)\nபகுத்தறிவு வெங்காய(ம்) உப்புமா (1)\nபள்ளிக்கூட டவுசர் நினைவுகள் (1)\nபற்று அற்ற நிலை (1)\nபாஸ்போர்ட் கிழிப்பு மோசடி (1)\nஸர்வாதாரி சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு (1)\nஅப்படியே உங்கள் கருத்தையும் தவறாமல் சொல்லிச் செல்லுங்கள் :-))\nமுந்தைய பதிவுகள் /Blog Archive\n(95) எல்லோருக்கும் எனது 2007 புத்தாண்டு வாழ்த்துக்...\n(94) இந்து மதம் சார்வாக வாழ்வியலைத் தின்று செரித்...\n(93) பகவத் கீதை பொருள்உலகியல் எல்லையில்\n(92) பெண்கள் இந்துக்கோவிலில் அர்ச்சகராக்கப் படாதத...\n(91) வர்ணாஸ்ரம வர்ணனை & பகுத்தறிவு சுயமரியாதை\n(90) குவைத்தில் ஆண்கள் கற்பைச் சூறையாடும் புதுமைப்...\n(89) (ட)தமிழி(ளி)(லி)சை வாங்கலியோ சாமி\n(88) வெள்ளைக்காரன் & மெக்காலே கல்வி வருமுன்பான இந...\n(87) மரணம் என்பதே பொய்யான கற்பனை\n(86) இளையராஜாவின் பயணங்கள் முடிவதில்லை\n(85) திருவரங்கத்தில் ஈவெரா சிலை.... சுயமரியாதை..ப...\n(84) மெய்யான பகுத்தறிவு விடுதலை செய்யும் உண்மை\n(83) மாடப்புறாக்கள்...மனிதர்கள்...மதங்கள் (ஆன்மா ...\n(81) பகவத் கீதை கொலை செய்யத் தூண்டிய நூலா\n(82) நம் தமிழச்சிகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை...\n(80) இன்னிக்கு எம்மனசே சுத்தமாச் சரியில்லீங்க...\n(79) சிவம் என்பது சிற்றின்பம் என சிறுமைப்படுத்திய...\n(77) வாஸனைகளால் உந்தப்படுபவனே மனிதன்-பகுதி1\n(76) ஈவெரா.சாமியுடன் குவைத்தில் உலா -1\n(75) பாப்ஸுக்கு 2 த���ரா\"விட\"ப் பகுத்தறிவுக்கு நூறு...\n(74) அரசியல் திரா'விட'த்தின் இந்து தத்துவங்கள் மீத...\n(73) பாப்பாரப் பன்னாடைன்னா என்னங்க அர்த்தம்\n(72) ஈவேரா.சாமியுடன் குவைத்தில் நேரடி சந்திப்பு ப...\n(71) பகுத்தறிவுள்ள எல்லோரும் அறிய அரிய கண்டுபிடிப்...\n(70) ஈவெரா.சாமியுடன் குவைத்தில் நேரடி சந்திப்பு -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-11-16T23:33:01Z", "digest": "sha1:TYTQ2XJWBHJ2L7OZKZRHVDVGWUGSL3HO", "length": 22608, "nlines": 218, "source_domain": "pattivaithiyam.net", "title": "தமிழ் |", "raw_content": "\nஇந்த பொங்கலுக்கு கல்கண்டு பொங்கலை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இப்போது கல்கண்டு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல் தேவையான பொருட்கள் : கல்கண்டு – 400 கிராம் பச்சரிசி – 500 கிராம் பால் – 1 லிட்டர் முந்திரி – 10௦ திராட்சை – 10௦ நெய் – 200 கிராம் ஏலக்காய் தூள் – சிறிதளவு செய்முறை : Read More ...\nஇந்த இரகசியங்களை எவரிடமும் வெளியில் சொல்லக்கூடாதாம்…\nசில விடயங்களை நாம் மற்றவர்களிடம் சொல்லவே கூடாது என்று கூறப்படுகிறது. அது என்னவென்றால், நாம் செய்யும் தானங்களையும் மற்றும் நாம் செய்யும் தர்மங்களையும் யாரிடமும் சொல்ல கூடாதாம்.எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினராக இருந்தாலும் கூட, நமது கஷ்டத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. வீட்டில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், அதிலிருந்து வெளியே வர முயற்சிக்க வேண்டுமே தவிர வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது.நம் வீடுகளில் செய்யும் சடங்குகளும், பூஜைகளையும், Read More ...\nஇனிப்பை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காபியில் இருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சீனியை சிறுவர்கள் அப்படியே அள்ளி சாப்பிடுகிறார்கள். குறிப்பாக, வெள்ளை சீனியை தயார் செய்ய என்னென்ன ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பார்ப்போம். கரும்பில் இருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளச்சிங் பவுடர் அல்லது Read More ...\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nநீரிழிவு நோயை முழுமையாக குணபடுத்த முடியாது என்றாலும், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்வியல் முறைகளில் ஒழுங்குமுறையை ஏற்படுத்திக் கொண்டால் போதும், நீரிழிவு நோயின் கடுமையான தாக்கத்தில் இருந்து தப்பலாம். மாவுச்சத்து மிகுதியான உணவை உட்கொள்ளும்போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்பதால், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதே சிறந்தது. காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள், கோழி, இறைச்சி Read More ...\nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். ஆனால், இவர் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார். இவர் நடிப்பில் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சச்சின். இப்படம் தான் விஜய் ரசிகர்கள் பலரின் பேவரட். ஆனால், இந்த படம் குறித்து மகேந்திரனிடம் கேட்ட போது, அவருக்கு இந்த படத்தில் பெரிய உடன்பாடில்லையாம். மேலும், தன் மகனிடம் Read More ...\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nஅன்பார்ந்த நேயர்களுக்கு இனிய வணக்கங்கள்.முதல் வாய்ப்பை தவறவிட்ட எல்லோரும் தனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காத என்று எண்ணியதுண்டு அதேபோல் தான் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் இரு தடவை கதவை தட்டும் என்று சொல்லப்படுகின்றது. வாங்க பாக்கலாம் இதில் உங்க ராசி இருக்கானு.. மேஷம்: மேஷ ராசிக்காரர்களின் ஆக்ரோஷம், போட்டி மனப்பான்மையை கண்டு பலரும் அவர்களை விட்டு விலகி இருப்பதையே விரும்புவர்.அடம் பிடிப்பதோடு இவர்களை விளையாட்டில் கூட Read More ...\n2019 இல் இதுதான் நடக்குமாம்… உலக நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைக்கும் மகா தீர்க்க தரிசியின் அதிசயக் கணிப்புகள்….\nஉலக நிகழ்வுகளை முன்பே கணிக்ககூடிய பாபா வங்கா அடுத்து வரும் 2019-ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை கணித்துக் கூறியிருப்பதில், சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவர் பிறந்ததும் 12 வயது வரை ஆரோக்கியமாக வளர்ந்து வந்துள்ளார். ஆனால், அதன் பிறகு அவருடைய கண் பார்வை திறன் குறைந்து பின்னர் முற்றிலுமாக பார்வையை இழந்துள்ளார்.இருப்பினும், பாபா வாங்கா கணித்துக் கூறும் ஒவ்வொரு நிகழ்வும் Read More ...\nவீட்டில் செல்வம் பெருக இதை செய்தாலே போதும்\n+ பச்சை கற்பூரம், சோம்பு, ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வரவும். இதனால் பணம் பெருகும். இலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பணபெட்டியில் வைத்து வர பணவரவு மிகும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும். புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை Read More ...\n2019 சுக்கிரன் பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\nசுக்கிரன் விருச்சிகம் ராசியில் குரு உடன் இணைந்து சஞ்சாரம் செய்து வருகிறார்.வரும் 29ஆம் தேதி இரவு முதல் தனுசு ராசியில் சனியுடன் பிப்ரவரி 24ஆம் தேதி வரை சஞ்சரிக்கப்போகிறார்.அந்தவகையில் இந்த கூட்டணியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன என்ன பலன்கள் என்பதை பார்க்கலாம். மேஷம் ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக Read More ...\nஇந்த இடத்தில் உப்பு வைத்தால் வீட்டில் செல்வ வளம் கொட்டுமாம்\nஉப்பை பயன்படுத்தி நம் வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டி, செல்வத்தை அதிகரிக்கலாம். உப்பை எங்கு வைக்க வேண்டும் ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து, அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். இந்த ட்ரிக்கை ஞாயிற்று கிழமைகளில் மட்டும் செய்யக் கூடாது. இம்முறையை செய்வதற்கு கடல் உப்பை நீருடன் கலக்கி அதை வீடு முழுவதும் கழுவ வேண்டும். வீட்டில் இந்த ட்ரிக்கை செய்யும் Read More ...\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன பார்க்கலாம்……. மேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம்: இன்று பதவி Read More ...\nஎல்லையில் இந்திய ராணுவம் ருத்ர தாண்டவம்.. 12 மணி நேரம் தொடர் தாக்குதல்.. தீவிரவாத தளபதி சுட்டுக்கொல���\nஇந்திய ராணுவம் ருத்ர தாண்டவம், 12 மணி நேரம் தொடர் தாக்குதல்- வீடியோ டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில், புல்வாமா தாக்குதலின் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி கம்ரான் சுட்டுக் கொல்லப்பட்டான். சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பொறுப்பேற்ற, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் ஆசாருக்கு நெருக்கமானவன், கம்ரான் என்பதால், பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையில் இது முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. காஷ்மீரிலுள்ள இளைஞர்களுக்கு மூளைச் Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்கள் கணவரிடம் மறைக்கும் அதிர்ச்சியளிக்கும்...\nஅடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின்...\nருசியான சத்து நிறைந்த கறிவேப்பிலை...\nபெண்கள் கணவரிடம் மறைக்கும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nஅடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின் தேசிய உணவு -மாசிக்கருவாடு சம்பல்\nருசியான சத்து நிறைந்த கறிவேப்பிலை சாதம், tasty karivellpilai rice recipe in tamil\nஇறால் பெப்பர் ப்ரை செய்யும் முறை\nஇந்தியன் ஸ்டைல் தக்காளி பாஸ்தா ,tamil samayal tips\nலோடு ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் படுக்கையில் இருந்தபோது அடிக்கடி செல்போன் பேசிய பெண் கொலை\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=8", "date_download": "2019-11-17T00:44:46Z", "digest": "sha1:EFZFO4OMASYCUM3HXCVPBAJMSKFUZYUO", "length": 9153, "nlines": 341, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nகடைசி டெஸ்டிலும் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த ...\nஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு-கவுகாத்தி ஆட்டம் ‘டிரா’\n6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்...\nதமிழ்நாடு, சத்தீஷ்கார் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கால்இறுதி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் லீக் போட்டியில் அதிக வெற்றிகள் பெற்...\nதென் ஆப்பிரிக்க அணி வீரர் டீன் எல்கர் வெளியேறினார்\nதென்ஆப்பிரிக்க அணியின் 2-வது இன்னிங்சில் 9.3 ஓவரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசிய பவுன்சர் பந்து த...\nதென்ஆப்பிரிக்க அணி ஒரே நாளில் 16 விக்கெட்டுகளை இழந்து தவிப்பு\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து ...\nடெல்லி மாரத்தானில் எத்தியோப்பியா வீரர், வீராங்கனை முதலிடம்\n15-வது டெல்லி அரை மாரத்தான் பந்தயம் டெல்லியில் நேற்று நடந்தது. போட்டியை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தொடங்...\nஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றியுடன் தொடங்கியது கேரளா\n6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., சென்...\nரோகித் சர்மா 212 ரன்கள் விளாசல்; ரஹானே சதம்\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று...\nசுல்தான் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி\n9-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்தது. நேற்று நடந்த இறுதி ஆட்டத...\nகுத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பேட்டி\nஉலக குத்துச்சண்டை போட்டியில் 6 தங்கம் உள்பட 8 பதக்கம் வென்ற சாதனையாளரான இந்திய மூத்த வீராங்கனை மேரிகோமை (51 கிலோ எடைப்பி...\nவங்காளதேச தொடரில் கோலிக்கு ஓய்வு\nதென்ஆப்பிரிக்க தொடர் முடிந்ததும் வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் மற்றும் இரண்...\nரோகித் சர்மாவின் சதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\nஇந்தியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிய...\nரவிசாஸ்திரி குறித்த கேள்விக்கு சவுரவ் கங்குலி வித்தியாசமான பதில்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக போட்டியின்றி தேர்வாகி உள்ளார். வரும் ...\nசுல்தான் கோப்பை ஆக்க��: இறுதிப்போட்டியில் இந்தியா\n9-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந...\nபெங்கால்-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை\n7-வது புரோ கபடி லீக் திருவிழாவில் இன்று ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறுகிறது. மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் பெங்கால் வா...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2019-11-17T00:20:30Z", "digest": "sha1:4A7YEEQN2DC2GUBHQIMNDVJX3WX2YH7V", "length": 10699, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கொலை", "raw_content": "\nஇலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பு - வாக்காளர்கள் வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி மாணவி மறுப்பு\nபாஜகவுக்கு புத்தி சுவாதீனம் இல்லை - சிவசேனா கடும் விமர்சனம்\nஉலகிலேயே வாகனம் ஓட்ட தகுதியற்ற நகரத்தில் முதலிடம் எது தெரியுமா\nஅனில் அம்பானி ராஜினாமா - காரணம் ஏன் தெரியுமா\nநடுவானில் தடுமாறிய இந்திய விமானம் - பாதுகாப்புக்கு உதவிய பாகிஸ்தான்\nஆந்திரா அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து\nபேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nஉதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த நோட்டீஸ்\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nசீர்காழி (12 நவ 2019): நாகை மாவட்டம் சீர்காழி அருகே 15 வயது பள்ளி மாணவி வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் தெரியுமா\nதூத்துக்குடி (10 நவ 2019): தூத்துக்குடியில் இரண்டாவது கணவனுடன் தனி வீட்டில் வசித்து வந்த பெண், தன்னை காதலித்த 3-வது நபருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் மாணவி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்\nஇஸ்லாமாபாத் (08 நவ 2019): பாகிஸ்தான் மாணவி நம்ரிதா சாந்தினி மர்ம மரணத்தில் திடீர் திருப்பமாக அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.\nஜார்கண்டில் தொடரும் கும்பல் தாக்குதல் - மேலும் ஒரு முஸ்லிம் படுகொலை\nராஞ்சி (08 நவ 2019): ஜார்கண்ட் மாநிலத்தில் இரு ���ுஸ்லிம்கள் மீது நடத்தப் பட்ட கும்பல் தாக்குதலில் ஒருவர் கொல்லப் பட்டார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.\nகோவை பள்ளிக் குழந்தைகள் கொலை குற்றவாளி மனோகரனின் தூக்கை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்\nபுதுடெல்லி (07 நவ 2019): கோவை பள்ளிக்குழந்தைகள் முஸ்கான் மற்றும் ரித்திக் கொலை வழக்கு குற்றவாளி மனோகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.\nபக்கம் 1 / 41\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச…\nஉலகிலேயே வாகனம் ஓட்ட தகுதியற்ற நகரத்தில் முதலிடம் எது தெரியுமா\nஇனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாத…\nதற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும் அடு…\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா ப…\nஉதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த நோட்டீஸ்\n - பால் முகவர்கள் சங்கம் கே…\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய…\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி…\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடர…\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை -…\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப…\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில்…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு…\nஎஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/medical/general/spinal_card.php", "date_download": "2019-11-17T00:44:40Z", "digest": "sha1:YJF7XZ3ENSVHN6EVU6JEGKUK6GEXF3RU", "length": 7737, "nlines": 31, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | medical | Spinal card", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகைரோப்பிராக்டிஸ் எனப்படும் தண்டுவடத் திருத்த துறை இப்போது ஆசிய நாடுகள் அனைத்திலும் பிரபலமாகிவருகின்றது. ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெரும்பான்மையோர் கால்வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, முதுகு வலி, கை வலி ஆகியவற்றில் அவதிப்படுகின்றனர். மனிதனின் செயல்பாடுகளுக்கு அடிப்படைக் காரணம் முதுகெலும்பு ஆகும். இயற்கையிலோ அல்லது தவறான நடைமுறைப் பழக்கவழக்கங்களினால் முதுகெலும்பு பாதிக்கப்படுகிறது. அதிக அளவில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை ஓட்டுவோரும் முதுகெலும்பு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். முதுகெலும்பு விலகுதல், ஆஸ்டியோ பொராசிஸ் என அழைக்கப்படும் கால்சியம் குறைதல், முதுகெலும்பு மூட்டுகளின் செயல்திறன் குறைதல் குழாய் அடைப்புகள் ஆகியவற்றால் முதுகெலும்பு பாதிக்கப்படுகிறது.\nமுதுகெலும்பு மூட்டுகளில் உள்ள திரவம் குனிந்தோ, வளைந்தோ நீண்ட நேரத்துக்கு தொடர்ச்சியாக வேலை செய்தால் அதன் செயல் திறனை இழக்கின்றது. உடலின் ஒரே இடத்தில் எடை அதிகமாகும் போதும் முதுகு எலும்புகளின் உள்ள திரவம் தன் வேலையைச் சரிவர செய்யவில்லை. எலும்பின் உறுதித் தன்மை கால்சியத்தினால் தான் பாதிக்கப்படுகிறது. கால்சியம் சத்து குறைவதால் முதுகெலும்பு பாதிக்கப்படுகின்றது. கால்சியம் சத்து குறைவதால் முதுகெலும்பு பாதிக்கப்படுகின்றது. குழாய் அடைப்புகள் மூளையும் முதுகெலும்பும் இணையும் இடத்தில் ஏற்படும் மாற்றம் ஆகும். இதனால் தலை வலியும் கழுத்து வலியும் ஏற்படுகின்றன.\nதண்டுவடக் குறைகளைக் திருத்தும் கைரோப்பிராடிக்ஸ் முறை அமெரிக்காவில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த முறையில் மருந்துகளோ அல்லது ஆபரேஷன்களோ பயன்ப���ுத்தப்படுவதில்லை. வலிகளை போக்குவதற்கு சிறந்த முறையாக இது பயன்படுத்தப்படுகின்றது. தண்டுவடத் திருத்த மருத்துவத்துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.\nநன்றி: மீனாட்சி மருத்துவ மலர்\nநீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/category/mla-jawahirulla/page/4/", "date_download": "2019-11-16T23:28:09Z", "digest": "sha1:KLBFE2VSNR4T4AOGVSBGTAW656WANFII", "length": 9322, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "ஜவாஹிருல்லா MLA « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → ஜவாஹிருல்லா MLA\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n343 Viewsதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 40 இடங்களில் ஹைட்ரோகார்பன் ஆய்வுகளை மேற்கொள்ள ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா நிறுவனங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ […]\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக் குறித்து தமிழக உடனடியாக முடிவெடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n293 Viewsபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக் குறித்து தமிழக உடனடியாக முடிவெடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யத் தமிழகச் சட்டமன்றத்தில் ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதன்பிறகு வாழ்நாள் சிறைவாசிகளாக இருக்கும் ஏழு தமிழர்களை முன்கூடியே விடுதலை செய்ய நடவடிக்கை […]\nமூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடனே அரசு குடியிருப்பை ஒதுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n245 Viewsமூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடனே அரசு குடியிருப்பை ஒதுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லக்கண்ணு அவர்கள் சென்னை தி.நகரில் உள்ள அரசு குடியிருப்பு வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்தார். வீட்டுவசதி அதிகாரிகளின் ஆணையின் படி அவர் அந்த வீட்டிலிருந்து […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n174 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n387 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-important/21/11/2018/edappadi-palanisamy-going-delhi-meet-pm", "date_download": "2019-11-16T23:59:43Z", "digest": "sha1:45Y2XCB4KZKXKF6XAOZJPVYUL2KOCCOQ", "length": 32969, "nlines": 298, "source_domain": "ns7.tv", "title": "Gaja puyal: is tamilnadu government speed up gaja relief process?", "raw_content": "\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\n​கஜா புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமரிடம் பேச முதல்வர் இன்று டெல்லி பயணம்\nகஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விளக்குவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் கஜா புயல் தாக்கத்தால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆய்வு செய்தார். புயல் பாதித்த இடங்களில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில், மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக இன்று மாலை முதல்வர் டெல்லி செல்கிறார்.\nநாளை காலை பிரதமரை சந்திக்கும் முதல்வர் புயல் சேதம் குறித்து விளக்குவார் என தெரிகிறது. முன்னதாக இன்று காலை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநாடு முழுவதும் 1 லட்சத்து 15 ஆயிரம் ஏ.டி.எம் இயந்திரங்கள் மூடப்பட உள்ளதாக தகவல்\nநாடு முழுவதும் 1 லட்சத்து 15 ஆயிரம் ஏ.டி.எம் இயந்திரங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு\nதிருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை மறுநாள் ஆய்வு\nகஜா புயல் பாதித்த திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாள\nகனவுகளை நனவாக்கக் கூடியவர்களாக இளைஞர்கள் திகழ வேண்டும் : பிரதமர் மோடி\nமிகப்பெரிய கனவுகளைக் காண்பவர்களாகவும், அவற்றை நனவாக்கக் கூடியவர்களாகவும் இளைஞர்கள் திகழ வ\n​கஜா புயல் நிவாரண தொடர்பாக ரயில்வே துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்\nகஜா புயல் நிவாரண பொருட்களுக்கு ரயிலில் சரக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என ரயில்வே துறை அம\n​சட்டம் ஒழுங்கு உட்பட 4 பிரிவுகளில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு\nசட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, செயல்திறன், சுற்றுலாத்துறை ஆகியவற்றில் சிறந்த மாநிலத்துக்கான வ\n​பிரதமர் நரேந்திர மோடியுடனான முதல்வர் சந்திப்பு நிறைவு\nகஜா புயல் உருக்குலைத்த தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்குமாறு பிரதமர் நரேந்த\n​பிரதமர் நரேந்திர மோடியுடனான முதல்வர் சந்திப்பு நிறைவு\nகஜா புயல் உருக்குலைத்த தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்குமாறு பிரதமர் நரேந்த\nகஜா புயல் நிவாரணமாக மத்திய அரசிடம் 13000 கோடி கேட்க முதல்வர் திட்டம்\nகஜா புயல் நிவாரணம் கோருவதற்காக பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகஜா புயல் நிவாரணமாக மத்திய அரசிடம் 13000 கோடி கேட்க முதல்வர் திட்டம்\nகஜா பு��ல் நிவாரணம் கோருவதற்காக பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n​கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி ப\n​' பனைமர வடிவில் உருவாக்கப்படும், உலகின் முதல் செயற்கைத் தீவு...\n​'மனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\n​'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் பதவியிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\nமண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nபஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதிக்கு நோட்டீஸ்\nசபரிமலையில் பெண்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nதேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதிருச்சியில் நவ.22 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அமமுக தலைமை அறிவிப்பு\nதமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு\nசென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் இருவர் விருப்ப மனு தாக்கல்\nஅதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் துப்பாக்கிச்சூடு\nமேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து\nவங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nமாணவி ஃபாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல: மு.க.ஸ்டாலின்\nமாணவி ஃபாத்திமா வழக்கில் தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமெரினா கடற்கரையை அழகுப��ுத்தவது, மீன் கடைகள் அமைக்கப்படுவது தொடர்பான வழக்கில் மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் ஆணை...\nகள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்\nசென்னை கீரின்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார் மாணவி ஃபாத்திமாவின் தந்தை லத்தீப்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: ஃபாத்திமாவின் தந்தை முதல்வர் பழனிசாமியை சந்தித்து புகார்\nஇந்திய - வங்கதேசம் முதல் டெஸ்ட்: மயங்க் அகர்வால் இரட்டை சதம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து ஐஐடி நிர்வாகம் வேதனை\nசபரிமலைக்கு வரும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு தர முடியாது: அமைச்சர் சுரேந்திரன்\nஉள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடக்கம்\nஜெயலலிதாவிற்கு பின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி: திண்டுக்கல் சீனிவாசன்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அமைப்பு\nGST குறித்து நிர்மலா சீதாராமனிடம் கடம்பூர் ராஜூ கோரிக்கை\nசங்கத்தமிழன் பட பிரச்சனை எவ்வளவு பேசினாலும் தீர்வு கிடைக்காது: விஜய் சேதுபதி\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 3வது சதத்தை எடுத்தார் இந்திய வீரர் மயங்க் அகர்வால்\nதிமுக ஒரு பணக்கார கட்சி: அமைச்சர் ஜெயக்குமார்\nஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார்: மு.க ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பாமக நிறுவனர் ராமதாஸ்\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முனைப்புக் காட்டும் சிவசேனா\nதீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரத்திற்கு 72 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரதமர் மோடி\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவிற்கு மாற்றம்\nசபரிமலை விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை: பினராயி விஜயன்\nதிருக்குறள்தான் அரசியலுக்கு சாயம் பூசமுடியும், திருக்குறளுக்கு அரசியல் சாயம் பூச முடி���ாது - கவிஞர் வைரமுத்து\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் : மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் தாய்லாந்து வீராங்கணையிடம் பி.வி.சிந்து தோல்வி\nIndVsBan முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: முதல் இன்னிங்ஸில் 150ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது \nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு விசாரணைக்கு மாற்றம்\n“ரஜினி மற்றும் கமல் மீது அதிமுகவினருக்கு எந்த காட்டமும் இல்லை\" - ராஜேந்திர பாலாஜி\n“தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது; ரஜினி அதை நிரப்புவார்\nராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nசபரிமலை வழக்கு: 7 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் வரை அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவு தொடரும் என தீர்ப்பு\nசபரிமலை வழக்கு: சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசபரிமலை வழக்கு விசாரணை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை வாசிக்க தொடங்கியது அரசியல் சாசன அமர்வு\nநேரு கொண்டுவந்த வெளியுறவு கொள்கையை இனி யாராலும் கொண்டுவர முடியாது: புதுவை முதல்வர்\nஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டியில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக ஆளுநர் மரியாதை\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியது\nவங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nடெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு; 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.\nநடிப்பில் எம்ஜிஆர், சிவாஜியை மிஞ்சியவர் பிரதமர் மோடி - புதுவை முதல்வர்\nஅதிகபட்ச காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்...\nஐஐடியில் கேரள மாணவி தற்கொலை - கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சென்னை ஐஐடி முன்பு போராட்டம்...\nகர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு\nடெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்டவை வாபஸ் பெறப்படுவதாக ஜேஎன்யூ நிர்வாகம் அறிவிப்பு\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை - போலீசார் விசாரணை....\nதலைமை நீதிபதி அலுவலகத்தையும் RTI வரம்பிற்குள் கொண்டுவந்தது உச்சநீதிமன்றம்\nஅரைமணி நேரம் கூட தனது கருத்தில் உறுதியாக நிற்கமுடியாதது தான் ரஜினியின் ஆளுமை - சீமான்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார் பி.வி.சிந்து\nரஃபேல் மறுஆய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோவிலில் நுழைய பெண்களுக்கு அனுமதி கிடைக்குமா\n“கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்\nமதுரையில் இதுவரை 128 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nஸ்டாலினும் நானும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல பார்க்காமலேயே பேசுவோம்: கே.எஸ்.அழகிரி\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு\nசிலியில் அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி\nஇந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் தொடங்குவது கடினம்: வோடபோன் தலைமைச்செயல் அதிகாரி\nமகாராஷ்டிரா ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது\nசென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திப்பு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்ததாக தகவல்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானால் உச்சநீதிமன்றத்தை அணுக சிவசேனா திட்டம்\nஅமமுகவை ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை: முதல்வர் பழனிசாமி\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு\nஇடைத்தேர்தலைப் போல உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றியை பெறவேண்டும்: முதல்வர் பழன���சாமி\nபரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nஒரு மாத பரோலில் இன்று சிறையிலிருந்து வெளி வருகிறார் பேரறிவாளன்\nசென்னை காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்\nஅதிமுகவில் வெற்றிடம் இல்லை; ரஜினிக்கு முதல்வர் பதிலடி\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்\nமகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு\nசோனியா காந்தியுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேச்சு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/11/16/instagram-adds-three-new-shopping-features/", "date_download": "2019-11-16T23:42:36Z", "digest": "sha1:ZAEJMSLYWSFERZVGOS7ZMHMCBXN6HEAM", "length": 6646, "nlines": 41, "source_domain": "nutpham.com", "title": "இன்ஸ்டாகிராமில் ஷாப்பிங் செய்ய மூன்று அம்சங்கள் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nஇன்ஸ்டாகிராமில் ஷாப்பிங் செய்ய மூன்று அம்சங்கள் அறிமுகம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்ய மூன்று புது அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் அம்சம் வழங்கப்பட்டது.\nஇன்ஸ்டா ஸ்டோரிக்களில் பொருட்களின் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்து ஷாப்பிங் வசதி இன்ஸ்டாவாசிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பின் எக்ஸ்ப்ளோர் (Explore) பகுதியின் மூலம் ஷாப்பிங் சேனலை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் அந்நிறுவனம் புதிய பொருட்களை கண்டறிய மூன்று வழிமுறைகளை கண்டறிந்துள்ளது.\nஅதன்படி பயனர்கள் புதிய பொருட்களை கண���டறிவதுடன், பிரான்டுகளிடம் இருந்து பொருட்களை வாங்குவது மற்றும் இன்ஸ்டாகிராம் ஷாப்பிங் முழு விவரங்களையும் பார்க்க புதிய அம்சம் வழி செய்கிறது.\nஇன்ஸ்டாகிராமில் நீங்கள் கடந்த வரும் போஸ்ட்களில் ஏதேனும் பொருள் உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் அதனை ஷாப்பிங் பட்டியலில் சேமித்து வைத்துக் கொண்டு பின்னர் அதனை பார்க்க முடியும். ஸ்டோரி அல்லது ஃபீட்களில் பொருட்களை கிளிக் செய்து வலது புறம் காணப்படும் சேவ் செய்துக் கொள்ளும் ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் விரும்பும் பொருளை ஷாப்பிங் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.\nஷாப்பிங் பட்டியல் ஆப்ஷனை உங்களது ப்ரோஃபைல் பகுதிக்குச் சென்று இயக்க முடியும். புதிய வசதியுடன் இன்ஸ்டாகிராம் செயலியின் பிஸ்னஸ் ப்ரோஃபைல்களில் உள்ள ஷாப் டேப் ஆப்ஷனை புதுப்பிக்க இருப்பதாகவும், இதற்கான சோதனை நடைபெற்று கொண்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் ஷாப்பிங் சார்ந்த போஸ்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் பொருட்களை வேகமாக, எளிதில் பார்க்கக்கூடிய வகையில் ஷாப் டேப் மாற்றப்பட இருக்கிறது. பிஸ்னஸ் ப்ரோஃபைல் செல்லும் போது, பொருட்களை பார்க்க ஷாப் பட்டனை கிளிக் செய்யும் போது குறிப்பிட்ட பொருளின் பெயர், விலை மற்றும் போஸ்ட் விவரங்களை பார்க்க முடியும்.\nநீங்கள் விரும்பும் பிரான்டுகளின் பொருட்களை வீடியோக்கள் மூலமாகவும் ஷாப் செய்ய முடியும். நீங்கள் விரும்பும் பிரான்டு வீடியோவினை ஃபீடில் பார்க்கும் போது, இடது புறமாக காணப்படும் ஷாப்பிங் ஐகானை கிளிக் செய்து குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.\n3டி சென்சிங் வசதியுடன் ஐபோன் எஸ்.இ.2 மற்றும் ஐபேட் ப்ரோ வெளியீட்டு விவரம்\nவாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சங்கள்\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்\n6.2 இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-11-17T01:23:04Z", "digest": "sha1:PMSFIRKSBCLQSPSHSW3IYHPF54XVWF6H", "length": 8640, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்கனீக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலை��்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெர்மனிய கிழக்கு ஆபிரிக்காவின் கொடி (1885-1919)\nதங்க்கனீக்கா குடியரசின் கொடி 1962–64\nதங்கனீக்கா (Tanganyika) என்பது கிழக்கு ஆபிரிக்காவில் தான்சானியா நாட்டின் பெருநிலப்பரப்பாகும். இது கிழக்காபிரிக்காவில் பாயும் முக்கிய பெரும் ஏரிகளான விக்டோரியா ஏரி, மலாவி ஏரி, மற்றும் தங்கனீக்கா ஏரி ஆகியவற்றின் கரைகளில் அமைந்திருக்கிறது. முன்னர் ஜெர்மனிய கிழக்கு ஆபிரிக்காவின் (Deutsch-Ostafrika) ஒரு குடியேற்ற நாடாக இருந்தது. முதலாம் உலகப் போரின் போது பிரித்தானியாவின் இராணுவ ஆட்சியின் கீழ் வந்த தங்கனீக்கா 1919 இல் வேர்சாய் ஒப்பந்தப்படி இது பிரித்தானிய ஆட்சியின் கீழ் \"தங்கனீக்கா பிரதேசம்\" என்ற பெயரில் இருந்தது. பின்னர் இது ஐநாவின் நிர்வாகப் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.\nடிசம்பர் 9, 1961 இல் இது தங்கனீக்கா என்ற பெயரில் தனிநாடாகியது. ஜூன் 9, 1962 இல் இது பொதுநலவாயத்தின் கீழ் \"தங்கனீக்கா குடியரசு\" என்ற பெயரில் குடியரசாகியது. 1964 இல் இது சன்சிபார் தீவுகளுடன் இணைந்து \"தங்கனீக்கா மற்றும் சன்சிபார் ஐக்கிய குடியரசு\" என்ற பெயரில் ஒன்றுபட்டன. இதன் பெயர் ஏப்ரல் 26, 1964 இல் தான்சானியா ஐக்கிய குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.\nதங்கனீக்கா, மற்றும் சன்சிபார் தீவுகளை உள்ளடக்கிய தான்சானியா\n'தங்கனீக்கா' என்ற பெயர் சுவாஹிலி மொழியில் தங்கா என்பது 'கப்பல் பயணம்' மற்றும் நீக்கா என்பது 'பாழ்வெளி' என்ற்ற் பொருள்படும். அதாவது பாழ்வெளியில் கப்பல் பயணம் செய்தல்\" எனப்பொருள்படும்.[1]\n1886 இல் தங்கனீக்கா, மற்றும் சன்சிபாரின் வரைபடம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2019, 00:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-11-17T00:52:16Z", "digest": "sha1:LAIZCVK7WF4TQJQQBRHHZNRRBJTUXUY6", "length": 7729, "nlines": 256, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மங்கோலியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப���புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மங்கோலியப் பேரரசு‎ (2 பகு, 22 பக்.)\n► கென்டீ மாகாணம்‎ (1 பகு, 3 பக்.)\n► கோவுசுகல் மாகாணம்‎ (1 பக்.)\n► மங்கோலிய மக்கள்‎ (1 பகு, 6 பக்.)\n► மங்கோலியாவில் உலகப் பாரம்பரியக் களங்கள்‎ (1 பக்.)\n► மங்கோலியாவின் புவியியல்‎ (4 பகு, 4 பக்.)\n► மங்கோலியாவின் வரலாறு‎ (1 பகு, 13 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2012, 18:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/features", "date_download": "2019-11-17T00:00:29Z", "digest": "sha1:NETEEMFMNJV3VZ6O4QUQTTACVISV7CHG", "length": 11625, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Features News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\nஸ்மார்ட்போன் உதிரிபாகங்களுக்கு அடுத்து ஆடியோ சம்பந்தப்பட்ட கருவிகள் அதிகம் விரும்பப்படுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. குறிப்பாக ஸ்மார்ட்போ...\nஐபோன் 11 ஓரம்போ: பார்ப்பவர்களை கிறங்க வைக்கும் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇதுவரை விவோ நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களில் விவோ நெக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவம் கொண்டது, பின்பு வேற லெவல் அனுபவத்தை கொடுக்கும் வக...\nஇந்த மொபைல் போன் அம்சங்கள் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்\nநம்முடன் எப்போதும் இருக்கும் மொபைல் போன்களில் நாம் அறியாத, நமக்கு தெரியாத பல்வேறு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. சில அம்சங்கள் நம் அன்றாட வாழ்வில் ...\nநம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட 12 இரகசிய ஸ்மார்ட்போன் அம்சங்கள்\nஸ்மார்ட்போனின் வரலாறு, ஸ்மார்ட்போன் எப்படி நமது ஆறாவது விரலாக மாறியது என்பதை பற்றி எல்லாம் பேசி உங்களை \"கடுப்பு ஆக்காமல்\" நேரடியாக தலைப்பிற்குள் க...\n65-இன்ச் டிசிஎல் ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வந்தது, விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.\nஇந்திய சந்தையில் சியோமி,சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனம் சிறந்த தரம் வாய்ந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சியோமி நிற...\nகம்ப்யூட்டரில் ஏற்படும் சபதத்தை குறைக்க 7 வழிகள்.\nகம்ப்யூட்டரை அதிக அளவில் கேம்ஸ் விளையாட பயன்படுத்துபவர்கள் நிச்சயம் அதற்கான சக்திவாய்ந்த சிபியூவை பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்ததே. இருப்பி...\nஐஆர்சிடிசி-யின் புதிய இணையதளம்: புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன\nஇந்திய ரயில்வே துறை தற்சமயம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது, அதன்படி ஐஆர்சிடிசி இணையதளத்தில் பல்வேறு அம்சங்கள் தற்சமயம...\nகரும்பலகையில் கணிப்பொறிக் கல்வி: பள்ளி ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுக்களும் உதவிகளும்.\nஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்று கானா. இதன் தலைநகரம் அக்ரா. வீணா இப்போ எதுக்கு இந்தக் கதையலெ்லாம்னு கேட்கறீங்களா.. தேனா இனிக்கும் ஒரு செய்தி இருக்கு… கே...\n24எம்பி செல்பீ கேமராவுடன் இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஉலக நாடுகளில் சியோமி நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதற்கு போட்டியாக சாம்சங் நிறுவனமும் புதிய ஸ்மார...\nஎஸ்1 ப்ரோ மல்டி-பொஷிசன் பிஏ சிஸ்டம்: இந்தியாவில் அறிமுகம்\nபோஸ் நிறுவனம் மூலம் எஸ்1 ப்ரோ மல்டி பொஷிசன் பிஏ சிஸ்டம், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் அமைந்த ...\nவால்ட்–தி ரோபோ: கட்டடங்களுக்கு வேகமாவும் சிறப்பாகவும் வர்ணம் பூசும் தோழன்.\nஒரு வீடு கட்டி முடிப்பதற்கு எவ்வளவு சிரமங்கள் உள்ளதோ அதற்கு ஈடான சிரமங்கள் கட்டிய வீட்டிற்குப் பெயின்ட் பூசி முடிப்பதிலும் உண்டு. உரிய நேரத்தில், ...\nமுக்கியத்துவம் வாய்ந்த பயனுள்ள ஐபோன் அம்சங்கள்.\nஸ்மார்ட்போன் சந்தையில் விலை உயர்ந்த மாடல்களாக ஆப்பிள் ஐபோன்கள் இருக்கின்றன. ஐபோன்களின் விலை எவ்வளவு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டாலும், இதனை வாங்க பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vaiko-farooq-abdullah-chennai-high-court-habeus-corpus-plea/", "date_download": "2019-11-16T23:32:40Z", "digest": "sha1:GDISCYNXHCK7RR44NLKNPLBFOMI2B4E5", "length": 13395, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vaiko files habeus corpus plea for Farooq Abdullah in chennai highcourt - பரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - வைகோ உச்சநீதிமன்றத்தில் தாக்கல்", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - வைகோ உச்சநீதிமன்றத்தில் தாக்கல்\nVaiko : காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அவர்கள் தொடர்பு...\nதேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லாவுக்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்த நாள் விழா மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.\nஇம்மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை. எனவே, உச்சநீதிமன்றத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிற்காக ஆட்கொணர்வு மனுவை, வைகோ தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு , உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nமத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது – உயர் நீதிமன்றம்\nஉயர் நீதிமன்றத்திற்கு எதிரே ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன் மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளிக்க உத்தரவு\nஅவதூறு வழக்குகள்: தமிழக அரசுக்கு எதிராக விஜயகாந்த் தொடர்ந்த மனுக்கள் வாபஸ்\nகொடி கம்பம் விழுந்து கோவை பெண் படுகாயம் – சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nசுபஸ்ரீ மரணம் : மருத்துவமனைகளுக்கு நிதியுதவி என்ற நிபந்தனையுடன் ஜெயகோபாலுக்கு ஜாமின்\nமுருகனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள்; அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு உயர் நீதிமன்றம் அவகாசம்\nசென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சஹி; நவம்பர் 11-இல் பதவியேற்பு\nஐஆர்சிடிசி செயலியில் ரயில் டிக்கெட்டை புக் செய்வது இவ்வளவு சுலபமா\nதர்பார் செகண்ட் லுக் போஸ்டர்: உண்மையில் 69 வயது நடிகர் தானா ரஜினி\nசென்னை அலைன்ஸ் பிரான்ஸிஸில் முதல்முறையாக ஒரு பிரெஞ்சு நாடகம்\nA French mini Musical play to be staged at the Alliance Francaise: சென்னையில் உள்ள அலைன்ஸ் பிரான்ஸிஸில் அக்டோபர் 19 ஆம் தேதி பிரெஞ்சு கலாச்சார நிறுவனத்தின் மாணவர்கள் நிகழ்த்தும் ‘லெஸ் சின்க் டிட்ஸ் டெஸ் க்ளோன்ஸ் ஆ பிரின்ஸ்’ (Les Cinq Dits des Clowns au Prince) இளவரசருக்கு ஐந்து கோமாளிகள் என்ற ஒரு பிரெஞ்சு மினி இசை நாடகத்தை நடைபெற உள்ளது.\nஊழியர் வணிகப் பயணத்தில் உறவுக்குப்பின் மாரடைப்பால் உயிரிழப்பு; இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nEmployee dies during sex on business trip: ஊழியர் ஒருவர் வணிக பயணத்தின்போது உடலுறவில் ஈடுபட்ட பின்னர் மாரடைப்பால் இறந்துபோனதால், அவருடைய மரணத்தை ஒரு தொழில்துறை விபத்து என்றும் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாரிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nமாத வருமானத்துக்கு வழி வகுக்கும் எஸ்.பி.ஐ டெபாசிட் திட்டங்கள்\nநம்ம ’சூப்பர் சிங்கர் ஜூனியர்’ பிரகதியா இது\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதா���த்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilpoems.com/malligai-vasagar-kavithaigal-04-2019/", "date_download": "2019-11-16T23:21:55Z", "digest": "sha1:7LL5GRCJBVKUPBZWDFOBR5CADKZKFFD4", "length": 8625, "nlines": 154, "source_domain": "thetamilpoems.com", "title": "வசீகரமானவள்! மல்லிகை! - வாசகர் கவிதைகள்", "raw_content": "The Tamil Poems - காவியங்கள் படைப்போம்\nPoem Contest – கவிதைப் போட்டி\nPoem Contest – கவிதைப் போட்டி\nநெஞ்சில் நிற்பதிலும் நாணித்தலை குனிவதிலும்\nநிறைந்த பொருளை நிறுத்திக் காப்பதிலும்\nகொஞ்சந் தவறும்போது கோலால் அடிப்பதிலும்\nகைக்குள் இருப்பதிலும் கசிந்திடும் மையினிலும்\nதஞ்சம் புகுந்தவுடன் தான்தேய உழைப்பதிலும்\nதம்மவர் பேர்காட்டி தரணிக்கு உரைப்பதிலும்\nபிஞ்சுக் கைகளில் பொம்மை ஆவதிலும்\nபெண்ணும் பேனாவும் பொருந்தக் கண்டேன்\n௧ிராமத்து ஏழை ௮ழகியின் ஒரு நாள் பொழுது\nதாய்மடி கண்டது போல் செம்பருத்தி\nதன் தலை சாய்த்து தூங்குதடி\nபத்து மணிக்கு பல் தேச்சி\nநீ வறட்டி தட்டும் சாணியெல்லாம்\n௨ச்சி வெயிலில் நீ நடக்க\n௨ன் ௨தட்ட தேடி ௮ழையுதடி\nமண்ணா போச்சி வாழ்க்கை ௭ன\nமாப்பிள்ளை ஒருவன் வருவான் ௭ன\nஉங்கள் கருத்தினை பதிவிடுக\tCancel reply\nவிடிந்ததும் சிரிக்கிறேன் – Chernobyl Effect\nதேவாரம் – திருமுறை-1 திருவிடை மருதூர்\nஇன்னிலை இன்பம் – வாசகர் கவிதைகள்\nநிராகரிப்பு – வாசகர் கவிதைகள்\nடிசம்பர் பூ – வாசகர் கவிதை\nஇரண்டாம்‌ பதிப்பு – வாசகர் கவிதை\nஇரட்டை வேடம் – வாசகர் கவிதைகள்\nஉனைப்போல் ஒருவன் – வாசகர் கவிதைகள்\nதுயிலிரவு ஓர் பகற்கனவு (தாயும் சேயும்)…\nபூக்காரி – வாசகர் கவிதைகள்\nஇரக்கமில்லாதவள் – வாசகர் கவிதை\nகவிதைகளை இமெயில் வாயிலாக பெற\n© 2019 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velgatamil.page.tl/%26%232984%3B%26%233009%3B%26%232996%3B%26%233016%3B%26%232997%3B%26%233006%3B%26%232991%3B%26%233007%3B%26%232994%3B%26%233021%3B.htm", "date_download": "2019-11-16T23:30:10Z", "digest": "sha1:N7HX7NWLBBEAVFD4MIAVJLJA6FBL4EOU", "length": 6954, "nlines": 34, "source_domain": "velgatamil.page.tl", "title": "புரட்சிகள் என்னில் ஆரம்பம் - நுழைவாயில்", "raw_content": "\nநைந்தா யெனில்நைந்து போகுமென் வா���்வு\nநன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே\nவணக்கம், அனைவரையும் பாரதிதாசன் அவர்களின் கவிதைத்துளி தெளித்து இந்த இணையப்பக்க வரவேற்பு அறைக்கு வரவேற்கிறேன்.\nஎதை மனித மனம் கற்பனையில் உருவாக்குகிறதோ, நம்புகிறதோ அதை அதனால்அடைய முடியும். இது எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் கூற்று.\nஆம் நம் மனஎண்ணங்களின் வெளிப்பாடு தான் நாம் செய்யும் செயலில் அரங்கேற்றப்படுகிறது.இதனால் தான் நம் முதல்குடிமனும் நம்மைக் கனவுகாண சொன்னார்.ஆனால் காலவரையறை இல்லாத கனவுகளும், திட்டங்களும்்் வெறும் கற்பனைகளே.நாம் கானும் கனவுகளை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.\nநாம் செய்யும் எந்த செயலிலும்,பணியிலும் ஒரு சமூகப்பார்வையும்,சமூகஅக்கறையும் வேண்டும். எந்த ஒரு நல்ல செயலும் ஏன் நம்மிலிருந்து தொடங்கக் கூடாது என்ற எண்ணம் வேண்டும். முடியாததற்கு காரணம் முயலாததே.அனைவருக்கும் தற்போதைய தேவை ஒரு தொலைநோக்குப் பார்வை.நம் சமூகம் ஒரு வளர்ச்சி அடைந்த பாதையை நோக்கி முன்னேறுகையில் நமது பங்கு அதில் நிச்சயம் தேவை.\nநாம் சோர்வடைய என்ன காரணம் ஓடத் தொடங்கும் முன்பே களைத்துப் போவது என்ன நியாயம் ஓடத் தொடங்கும் முன்பே களைத்துப் போவது என்ன நியாயம் என்ற வினா எழுப்பினார் திரு.சு.ப.வீரபாண்டியன் அவர்கள். ஆம் நாம் சோர்வடைவதில் நியாயம் இல்லை.நம் இளையர்கள் எனும் நெருப்பை எந்த கரையானும் அரிக்க இயலாது.நம் இளயர்களின் எழுச்சி பார்லிப்பூ(ஒரு நிமிடம் பூத்து மறு நிமிடம் வாடும் பூ) மாலையை போல ஆகாமல் நிலைத்து நின்று வாசம் வீசவேண்டும்.\nதமிழோடுஉயர்வோம் ...தமிழராக என்றான் நம் கவிஞன்.ஆம் பாரதிதாசன் அவர்கள் கூறியது போன்று நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே. தமிழ்ப்பணியையும் ஒரு சமூகப்பார்வையுடன் செயலாக்குவோம்.இப்பொழுது ஆஸ்திரேலியா,ஐரோப்பா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பணிப்புரியச் செல்ல வேண்டுமெனில் IELTS (International English Language Testing System) எழுத வேண்டும்.வரும் காலத்தில் நிச்சயம் வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிவதக்கு நம் தமிழ்நாட்டை நோக்கி வருவார்கள். அவர்களுக்கு கட்டாயமாக த.மொ.தே.(தமிழ் மொழி தேர்வு) வைக்கப்படும்.\nஇந்த சோதனை முயற்சி என் சகோதர சகோதரிகளின் இதயங்களை பதம்பார்க்க அல்ல, பழுதுபார்க்க.இதில் இடம்பெற்ற செய்தி அனைத்தும் என் எண்ணக்குமுறல்களே\nஎன்னை குட்�� வேண்டிய இடத்தில் குட்டியும், தட்டிக் கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டியும் உங்கள் விமர்சனங்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.\nநான் பயணிக்க,பயணச்சீட்டுத் தந்த என் பெற்றோருக்கு இதை காணிக்கையாக்குகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/14212222/Approval-for-retired-Judge-Padmanabhan-as-Election.vpf", "date_download": "2019-11-17T01:03:36Z", "digest": "sha1:KIEXSXVHUNI3NXG2W5IUWRP7S2LQ3LCC", "length": 12789, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Approval for retired Judge Padmanabhan as Election Officer in Executive Committee meeting || நடிகர் சங்க தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் சங்க தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் + \"||\" + Approval for retired Judge Padmanabhan as Election Officer in Executive Committee meeting\nநடிகர் சங்க தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல்\nநடிகர் சங்க தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.\nநடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரின் பதவி காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடியாததால் தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளிவைத்தனர். தற்போது அந்த காலக்கெடுவும் முடிந்துள்ளதால் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளன.\nஇந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், குட்டி பத்மினி, லலிதா உள்ளிட்ட 24 பேரும் பங்கேற்றனர்.\nஇதன்பின் இக்கூட்டத்தில், நடிகர் சங்க தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத��ை அடுத்து தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்துவதற்கான தேதி மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்தை அறிவிப்பார். ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் பட்டியலும் வெளியிடப்படும்.\n1. மருமகளை வரதட்சணை கொடுமை செய்த ஓய்வு பெற்ற நீதிபதி- குடும்பம் - வீடியோ\nமருமகளை வரதட்சணை கொடுமை செய்த ஓய்வு பெற்ற நீதிபதி குடும்பம் அது குறித்த சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.\n2. நடிகர் சங்க தேர்தல்: ஓட்டுகளை எண்ணுவது குறித்து 8-ந் தேதி முடிவு\nநடிகர் சங்கத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. ஓட்டுகளை எண்ணுவது குறித்து 8-ந் தேதி முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n3. நடிகர் சங்க தேர்தல்; நடிகர் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவு\nநடிகர் சங்க தேர்தல் நடிகர் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவாகி உள்ளது.\n4. நடிகர் சங்க தேர்தல்; நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம் அடைந்தோம்: நடிகர் நாசர்\nநடிகர் சங்க தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு அவரை போன்றே நாங்களும் வருத்தம் அடைந்தோம் என நடிகர் நாசர் கூறினார்.\n5. நடிகர் சங்க தேர்தல்; வாக்களித்த பின் நடிகர், நடிகைகள் பரபரப்பு பேட்டி\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் நடிகர், நடிகைகள் பரபரப்பு பேட்டியளித்து உள்ளனர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. பண பிரச்சினையால் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு சிக்கல்\n2. கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜோதிகாவின் புதிய படம் ‘தம்பி’\n3. நடிகர் நம்பியார் வாழ்க்கை படம்\n4. தர்பார் படத்துக்கு ரஜினிகாந்த் ‘டப்பிங்’ பேசினார்\n5. மேக்கப்பை விரும்பாத ராஷ்மிகா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனை��ள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/nov/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-2-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3271330.html", "date_download": "2019-11-16T23:21:31Z", "digest": "sha1:TCIIAFXNGJOXGDK3ORGRZRXERF4HHZCX", "length": 8024, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குஜிலியம்பாறை அருகே மின்னல் தாக்கி 2 கன்றுகள் பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகுஜிலியம்பாறை அருகே மின்னல் தாக்கி 2 கன்றுகள் பலி\nBy DIN | Published on : 05th November 2019 07:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுஜிலியம்பாறை அருகே மின்னல் தாக்கி 2 கன்றுகள் உயிரிழந்தது குறித்து வருவாய்த்துறை மற்றும் கால்நடை மருத்துவா்கள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.\nதிண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள ஆா்.கோம்பை மேற்கு மேத்தப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சங்கரன்பிள்ளை. விவசாயியான இவா், அதே பகுதியிலுள்ள தோட்டத்தில் வசித்து வருகிறாா். அதே தோட்டத்தில் கறவைப் பசுக்களையும் வளா்த்து வருகிறாா். இந்நிலையில், கோயிலூா், குஜிலியம்பாறை சுற்றுப்புற பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த இடி மின்னுலுடன் சாரல் மழை பெய்தது. அப்போது, மின்னல் தாக்கி சங்கரன்பிள்ளைக்கு சொந்தமான ஒரு பசுங்கன்று மற்றும் ஒரு எருமைக் கன்று ஆகியன சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.\nஇதனிடையே, திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு பால் கறவைக்கு சென்ற சங்கரன்பிள்ளை கன்றுகள் இறந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை வட்டாட்சியா் சிவசுப்பிரமணியன் மற்றும் கால்நடை மருத்துவா்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமண��ாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=2915", "date_download": "2019-11-17T00:04:08Z", "digest": "sha1:L6YBTWPHXWFIXTDZXCS43NMBPZRUIHEW", "length": 9955, "nlines": 103, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநேபாளத்தில் புதிய பிரதமராக பொறுப்பேற்கிறார் சுஷில் கொய்ராலா - Tamils Now", "raw_content": "\nரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் மலையாளம்.தமிழ் மொழி புறக்கணிப்பு - கசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்: நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து - பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் –இராமதாஸ் அறிக்கை - இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு - அதிமுக அமைச்சரின் அத்துமீறல்; திமுக எம்எல்ஏவின் மைக்கை பிடுங்கியதால் தொண்டர்களிடையே கைகலப்பு\nநேபாளத்தில் புதிய பிரதமராக பொறுப்பேற்கிறார் சுஷில் கொய்ராலா\nநேபாளத்தின் புதிய பிரதமராக சுஷில் கொய்ராலா நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nநேபாளத்தில், கடந்த நவம்பர் 19-ம் தேதி\n601 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், எந்தக்கட்சியும் பெரும்பான்மை இடங்களைப் பெறாததால், ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்நிலையில், 194 இடங்களைப் பிடித்த நேபாள காங்கிரஸ் கட்சியும், 173 இடங்களைப் பிடித்த சிபிஎன்-யூஎம்எல் கட்சியும் ஆட்சி அமைப்பது தொடர்பான உடன்பாட்டை எட்டின.\nஇரு கட்சிகளுக்கும் இடையே ஆறு அம்சங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, கையெழுத்திடப்பட்டன. இதன்படி, ஞாயிற்றுக் கிழமை நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர், சுஷில் கொய்ராலா பிரதமர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில், நேற்று சுஷில் கொய்ராலா பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.\nஇவருக்கு ஆதரவாக 405 பேரும், யுசிபிஎன்- மாவோயிஸ்ட் தலைமையிலான கூட்டணியைச் சேர்ந்த 148 உறுப்பினர்கள் எதிரா���வும் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.விரைவில் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை, பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசுஷில் கொய்ராலா நேபாளம் புதிய பிரதமர் 2014-02-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nநேபாளத்தில் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு\nநேபாளத்துடன் முதல் முறையாக சீனா ராணுவம் கூட்டுப் பயிற்சி தொடங்க உள்ளது.\nஅரசியல் பிரதிநிதித்துவம் வழங்க கோரி நேபாளத்தில் மாதேஸிகள் மீண்டும் போராட்டம்\nஇடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிய செயற்கைக்கோள் மூலம் செயல்படும் செல்போன் செயலி\nநேபாளத்தில் விமான விபத்து: 23 பேர் பலி\nநேபாளத்திற்கு ரூ‌.1,500 கோடி‌ நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஅதிமுக அமைச்சரின் அத்துமீறல்; திமுக எம்எல்ஏவின் மைக்கை பிடுங்கியதால் தொண்டர்களிடையே கைகலப்பு\nகசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்: நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து\nரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் மலையாளம்.தமிழ் மொழி புறக்கணிப்பு\nபதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் –இராமதாஸ் அறிக்கை\nஇடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idealvision.in/?p=3536", "date_download": "2019-11-17T00:22:43Z", "digest": "sha1:J7LJDVE3Z2XRLVLQMDD4UFGK3GB4T7JC", "length": 19119, "nlines": 197, "source_domain": "www.idealvision.in", "title": "எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார் – idealvision", "raw_content": "\nidealvision கரத்தோடு கரம் சேர்ப்போம்-நல்ல கருத்துக்கு வலு சேர்ப்போம்\nபோலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய வலியுறுத்தல்\nசங் பரிவார் அமைப்பால் பெண் செய்தியாளர் அனுபவித்த வேதனை\nடிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே\nபாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..\nMetoo – ‘மீ டூ’ ஹேஷ்டேக் – அ.மு.கான் பாகவி\nகாதல் கலாச்சார சீரழிவு – வீடியோ\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:\n நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள்..\nHome / அழைப்பியல் / எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்\nஎகிப்தின் அதிப��் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்\nidealvision June 17, 2019\tஅழைப்பியல், கட்டுரைகள், செய்திகள், தேசியம், வளைகுடா Leave a comment 370 Views\nஎகிப்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…\n1977 ஆம் ஆண்டு இக்வான் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட முர்ஸி பலதரபட்ட திறமைகளையும், இயக்க உறவுகளையும் வளர்த்துக்கொண்டார் .சியோனிச எதிர்ப்பியக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவரான முஹம்மத் முர்ஸி பல சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புகளிலும் அங்கம் வகித்தார்\nபொறியாளரும் அமெரிக்காவில் உயர் கல்வி பயின்றவருமான அல் ஹாஃபிழ் முஹம்மது முர்ஸி, திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்\n2000 ஆம் ஆண்டு முதல் முறையாக பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார், இஹ்வான்களின் அரசியல் பிரிவில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புக்களைச் செய்துள்ள இவர் 2011 இல் இஹ்வான்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியான நீதிக்கும் சுதந்திரத்திற்குமான கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார் 2005,2010 ஆம் ஆண்டுகளில் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பலர் போட்டியிட்டதில் டாக்டர் முஹம்மது முர்ஸி எகிப்தின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅன்று டாக்டர் முர்ஸி தஹ்ரீர் சதுக்கத்தில் நிகழ்த்திய உரை எகிப்தியர்களின் உள்ளங்களை மட்டுமல்ல, இஸ்லாமிய உலகின் உள்ளங்களைத் தொட்டது.\nஎகிப்திய மக்கள் “இஃக்வானுல் முஸ்லிமீன்” இயக்க வெற்றியின் அறிவிப்பினை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் வண்ணம் கெய்ரோ நகரின் தஹ்ரீர் சதுக்கத்தில் பல மில்லியன் மக்கள் சஜ்தாவில் விழுந்து அல்லாஹுவுக்கு நன்றி செலுத்தும் அருமையான ஓர் நிகழ்வு.\nஇது உலக வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாகும் .ஸுஜூது செய்யக்கூடிய சமூகத்தை அல்லாஹ் ஒரு போதும் தோல்வியடைய செய்ய மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்கை நிறைவேற்றியே உள்ளான்.\n“நான் குண்டு நுழையாமல் இருக்க எந்தக் கவசமும் அணிவதில்லை. மக்கள்தான் அதிகாரமுள்ளவர்கள், மக்களின் அதிகாரத்துக்கு அப்பால் எந்த அதிகாரமும் இல்லை, நான் அல்லாஹ்வுக்கு மட்டும்தான் அஞ்சுகிறவன் என்று துணிவாகச் சொல்லியுள்ளார்”\nநாட்டின் சின்னமாக நாடே ��ுன்னிலைப்படுத்தப்படவேண்டும், ஜனாதிபதியல்ல. ஏனென்றால் மக்கள் அழியக்கூடியவர்கள் நாடு நிலைத்திருக்கக்கூடியது ,\nநாங்கள் எந்த நாட்டின் உள் விவகாரத்திலும் தலையிடமாட்டோம் அதேபோல எந்த நாடும் எங்களது உல் விவகாரத்தில் தலையிட அனுமதிக்கமாட்டோம்.\nஅவசரகால சட்டத்தை எந்த இடத்திலும் அமுல்படுத்த கூடாது, தனது சம்பளத்தை எகிப்து மக்களுக்காக வழங்கிடுவேன்\nஜனாதிபதியின் வாகன தொடரணி மூலம் பொது மக்களின் போக்குவரத்துக்கு தடையாக அமைய அனுமதிக்க மாட்டேன்,\nஅரசமாளிகையில் தொடர்ந்து இருக்க மாட்டேன் தனது வீட்டிலேயே இருப்பேன் என்றார்.\nஹாஃபிஸ் முஹம்மத் முர்ஸி எகிப்தின் வரலாற்றில் முதன் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எளிமையான மனிதர்.\nகொடுங்கோன்மைக்கும் அநீதிதுக்கும் எதிரான குரலாக, நீதிக்கான முகமாக எழுந்த அடையாளம்\nகடந்த 7 ஆண்டுகளாக கொடுஞ்சிறையில் வதைக்கப்பட்ட போதும் கொள்கையின் குணக் குன்றாக நின்றவர், போராட்டமே அவரது வாழ்க்கை …\nஅல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக\nPrevious டீ பேக் – உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா\nNext முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து குறிப்புகள்:\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nவரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ\nகாஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது.- ஆழி செந்தில்நாதன்\nமுஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து குறிப்புகள்:\nகதுவா சிறுமி ஆசிஃபா கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை-\n2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற ஈரோடு சிறுவன்\nசிப்பிக்குள் முத்துக்கள் – கார்டூன் குறும்படம்\nஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன – மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி\nநிறைபிறை – ஒரு முடிவுரையின் முன்னுரை\nபிறை 29 – பயிற்சிகள் பழக்கமாகட்டும்..\nபிறை நிலாக் காலம் — பிறை 29 வி.எஸ்.முஹம்மது அமீன் பயிற்சிகள் பழக்கமாகட்டும்.. ‘ஒரு மனிதன் புதுப்பழக்கத்தினை …\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nநீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.\nவரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ\nகாஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது.- ஆழி செந்தில்நாதன்\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nபொது சிவில் சட்���மும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nநூஹ் மஹ்ழரி ஜல்லிக்கட்டு தலாக் கோவை முத்தலாக் கருணாநிதி குழந்தைகள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நோன்பு ரமலான் சமரசம் திருமாவளவன் கடை வீதி ஆம் ஆத்மி ஜமாஅத்தே இஸ்லாமி idealvision.in குழந்தை idealvision Dr. K.V.S. ஹபீப் முஹம்மது இஃப்தார் வாட்ஸ்அப் விடியற்காலை அதிமுக சஹர் திமுக\nசதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி\n‘பசுப்பாதுகாப்பின் பெயரில் துன்புறுத்தலை நிறுத்துங்கள்’: அதிகாரியின் மகன் உருக்கமான வேண்டுகோள்\n‘கலைஞர்’ கருணாநிதி: வாழ்க்கை குறிப்பு\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\n – மௌலவி நூஹ் மஹ்ழரி\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nநமது உடலைப்பற்றி பயனுள்ள தகவல்கள் – படியுங்கள்\nவீண் போகாமல் உணவை காத்திடு…வீடியோ பாடல்\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nநீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.\nவரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ\nகாஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது.- ஆழி செந்தில்நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/recipes/veg/pani_puri.php", "date_download": "2019-11-17T00:43:21Z", "digest": "sha1:W5YU3BWCHULSOUOUGZP7P3HG6SN5V25R", "length": 6387, "nlines": 41, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Recipes | Vegetarian | Tamilnadu | Pani puri", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nத��ிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமைதா மாவு - 100 கிராம்\nரவை - 50 கிராம்\nபுளி - 10 கிராம்\nவெல்லம் - 10 கிராம்\nதனியா - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - 250 கிராம்\nமைதா மாவு, ரவை அதற்குத் தேவையான உப்பு மூன்றையும் வாயகன்ற பாத்திரத்தில் போட்டு ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை விட்டு தண்ணீர் தேவையான அளவு விட்டு பூரிமாவு போல் பிசைந்துக் கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பிசைந்த மாவை ஒரளவு பெரிய உருண்டைகளாகச் செய்ய வேண்டும். பெரிய அப்பளமாகச் செய்து கொள்ள வேண்டும். ஏதாவது டப்பாவின் அடிப்பாகம் கூராகவுள்ள மூடியை ஏடுத்து அதை அப்பளத்தின் மீது வைத்து அழுத்திச் சிறு பூரிகளாக ஏடுத்து கொள்ள வேண்டும். வாணலியில் சுத்தமான எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூரியைப் போட்டுப் பொரிக்க வேண்டும். பூரி நன்றாக உப்பி வரும்போது, அதனை எடுத்து டப்பாவில் போட்டு மூட வேண்டும்.\nஒரு பாத்திரத்தில் புளி, உப்பு, வெல்லம் ஆகியவற்றைப் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட வேண்டும். மிளகாய், தனியா, சீரகம் ஆகியவற்றைப் பொடி செய்து கொள்ள வேண்டும். மசாலா பொடியையும் போட்டு, புதினாவை அரைத்து அதன் சாறைப் பிழிந்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்க வேண்டும். பூரியின் மத்தியில் விரலால் ஒட்டை செய்து புளித்த நீரை மொண்டு இரண்டையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.\nகீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/12/31/huawei-y7-pro-2019-smartphone-announced/", "date_download": "2019-11-17T00:28:37Z", "digest": "sha1:AXGG7QUOF6AINQ5IEBLSVUFFOSZQALWI", "length": 5447, "nlines": 53, "source_domain": "nutpham.com", "title": "ஃபேஸ் அன்லாக் மற்றும் டூயல் ஏ.ஐ. கேமரா வசதியுடன் ஹூவாய் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nஃபேஸ் அன்லாக் மற்றும் டூயல் ஏ.ஐ. கேமரா வசதியுடன் ஹூவாய் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஹூவாய் நிறுவனம் வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. புதிய வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் ஸ்கிரீன், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 13 எம்.���ி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஏ.ஐ. சீன் டிடெக்ஷன், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் இடம்பெறாத நிலையில் பாதுகாப்பிற்காக ஃபேஸ் அன்லாக் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.\nகிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் ஹூவாய் வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், டூயல் 4ஜி வோல்ட்இ வசதி மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nஹூவாய் வை7 ப்ரோ 2019 சிறப்பம்சங்கள்:\n– 6.26 இன்ச் 1520×720 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14 என்.எம். பிராசஸர்\n– அட்ரினோ 506 GPU\n– 3 ஜி.பி. ரேம்\n– 32 ஜி.பி. மெமரி\n– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ\n– டூயல் சிம் ஸ்லாட்\n– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8\n– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4\n– 16 எம்.பி. செல்ஃபி கேமரா\n– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஹூவாய் வை7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போன் அரோரா புளு மற்றும் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 171 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.11,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\n3டி சென்சிங் வசதியுடன் ஐபோன் எஸ்.இ.2 மற்றும் ஐபேட் ப்ரோ வெளியீட்டு விவரம்\nவாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சங்கள்\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போன்\n6.2 இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/tradition/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-11-17T00:50:09Z", "digest": "sha1:EUFWDPNKD6C5D7GIZVDCJDJRYPAEF5WC", "length": 13249, "nlines": 139, "source_domain": "ourjaffna.com", "title": "Yaarl | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\n“அந்தகக்கவி” என்று அழைக்கப்பட்ட வீரராகவன் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து தனது யாழ் வாசிக்கும் திறமையால் மன்னரிடமிருந்து வடபகுதியிலுள்ள மணற்றிடறை பரிசாகப்பெற்று யாழ்ப்பாணம் என்ற பெயரையும் இட்டு தன்குடிகளை வருவித்து ஆட்சி நடத்தினான் என மயில்வாகனப்புலவர் குறிப்பிடும் ஐதீகம் நீண்டுசெல்கின்றது. அன்று வாசிக்கப்பட்ட யாழ் இன்று வரை நம்மில் பலருக்கு தெரியாது. இந்த யாழின் அமைப்பையே படத்தில் காண்கிறீர்கள். இன்றைய யாழ் நகரத்தின் மையத்தில் “ஐநூற்றுவன் வளவு” என்ற ஒரு குறிச்சி காணப்படுகின்றது. தோம்பில் குறிப்பிடப்பட்ட ஐநூற்றுவன் வளவு\nஇன்றைய யாழ் வைத்தியசாலைக்குத் தெற்குப்பக்கமாக உள்ள வர்த்தக நிலையங்கள்இ மணிக்கூட்டுக் கோபுரம்இ நூலகப்பரப்பு மற்றும் யாழ்.கோட்டை வரைக்கும் பரந்து காணப்படுகின்றது. ஜாவகன் பட்டினம் சாவகச்சேரி என மாற்றமடைந்தது போன்றே ஐநூற்றுவன் வளவு ஐநூற்றுவன் பட்டினமாகி, ஜாழ்ப்பாண பட்டினம் என மருவி இன்று யாழ்ப்ப(h)ணம் என வழங்குகின்றது எனலாம். கி.பி 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழமண்டலத்திலிருந்து படையெடுத்து வந்த முதலாம் பரா-அந்தகச் சோழன் (பராந்தகன்) யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதனையும் தனது அரசியல் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருந்த செய்தியை “மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரியான” என்ற அம்மன்னனது விருது உறுதிப்படுத்துகின்றது. பார் ஆளும் அந்தகச்சோழனையே “யாழ்ப்பாண வைபவமாலையார்” அந்தகக் கவி வீரராகவன்” என்ற புனைப்பெயரில் வழங்கிய கதை மரபில் இணைத்துக் கூறியிருக் வேண்டும் எனத் தோன்றுகின்றது. அந்தகன் என்ற ஒரு பெயர் வழியுடனோ அல்லது அரசியல் தலைமைத்துவத்திற்குரிய தலைவனுடனோ தான் யாழ்ப்பாணம் என்ற பெயர் வழக்கு உருவாகியிருக்க வேண்டும். அவ்வாறாயின் முதலாம் பராந்தகச்சோழனது பணி யாழ்ப்பாணப் பண்பாட்டுத் தோற்றத்துடன் மிகவும் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறாயின் யாழ்ப்பாண வைபவமாலையார் குறிப்பிட்டுள்ள “அந்தகன்” யார் முதலாம் பராந்தகனா யாழ்ப்பாணத்திற்கும் பராந்தகனுக்கும் இடையிலான தொடர்புகள் யாவை\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/agriculture-education-employment-says-economic-survey-309771.html", "date_download": "2019-11-17T00:35:25Z", "digest": "sha1:6P22K2SHPWT5M66JRRLPM3WK6VWNSVQM", "length": 17071, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயம், கல்வி, வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் | Agriculture,Education, and employment says Economic Survey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nமுரசொலி விவகாரம்- உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nதிடீரென பாஜக ஆட்சியமைக்க ரெடியாவது எப்படி.. சிவசேனா காட்டம்.. தே.ஜ. கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு\nசபரிமலையில் 10,000 போலீசார் பாதுகாப்பு.. பம்பைக்கு தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\nMovies கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nTechnology அடுத்த ஆபரே��ன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவசாயம், கல்வி, வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்\nடெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயம், கல்வி, வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2017-2018ம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்துள்ளார்\nஇந்த அறிக்கையில் 2018- 19 ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 7 முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரிச்சுமை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிப்ரவரி 1ஆம் தேதி 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், வரி வசூல், சேவைத் துறை மற்றும் விவசாயத்துறையின் வளர்ச்சி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 7 சதவிதத்தில் இருந்து 7.5 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கச்சா எண்ணெய் விலை அதிக அளவில் உயர்ந்திருப்பது பெரிய பிரச்சினை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஅதிக பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி, வேலைவாய்ப்புக்கும், விவசாயத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 - 19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் economic survey செய்திகள்\nமுதியவ���்கள் தேசமாக மாறும் இந்தியா.. சிறுவர்கள் எண்ணிக்கை குறையுது.. பொருளாதார ஆய்வறிக்கை எச்சரிக்கை\nஎனக்கு பயமாக இருக்கிறது.. பொருளாதார ஆய்வறிக்கை பற்றி ப.சிதம்பரம் எச்சரிக்கை\n5 டிரில்லியன் மதிப்புக்கு இந்திய பொருளாதாரம் உயரப்போகிறது.. பொருளாதார ஆய்வறிக்கையால் மோடி மகிழ்ச்சி\n7% வளர்ச்சியில் ஜிடிபி, முதலீடுகள் நீண்ட காலத்திற்கு பிறகு அதிகரிக்கிறது: பொருளாதார ஆய்வறிக்கை\nபெட்ரோல், டீசல் விலை குறையப்போகுது மக்களே.. பொருளாதார ஆய்வறிக்கையில் ஹேப்பி நியூஸ்\nஎன்ன சொல்கிறது பொருளாதார ஆய்வறிக்கை... புல்லட் பாய்ன்ட்ஸ்\nஇந்த 3 விஷயங்களும் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும்\nபணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பலன்களை உடனே எதிர்பார்க்க முடியாது - அருண் ஜெட்லி\nவீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை 10ஆக குறைக்கப்பட வாய்ப்பு\nநாட்டில் வருமான வரி செலுத்துவோர் 5.5% தான்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்பு: லோக்சபாவில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு\nஉலகின் 4வது பொருளாதார வல்லரசு இந்தியாவின் தனி நபர் ஆண்டு வருமானம் ரூ.76,933 தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/vijay-vijay-sethupathis-thalapathy64-complete-star-cast.html", "date_download": "2019-11-16T23:45:52Z", "digest": "sha1:3JGJFZGOH3EWPGRZ7KJXFTTJ7XV37RW2", "length": 9125, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vijay, Vijay Sethupathis Thalapathy64 Complete Star Cast", "raw_content": "\nதளபதி 64ல விஜய் சேதுபதி, சாந்தனு மட்டுமல்ல இவங்க எல்லாம் நடிக்கிறீங்களா\nமுகப்பு > சினிமா செய்திகள்\n'பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகை மாளவிகா புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.\nஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கிய ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வர���ம் நிலையில், இதனை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது\nசேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், பிலோமின்ராஜ் படத்தொகுப்பும் கவனிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், கௌரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஎக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் பேனரில் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இப்படத்தின் நடிப்பவர்களுக்கு குறித்த தகவல் வெளியாகியுள்ளது அதன்படி தளபதி 64 படத்தில் ஆகா கல்யாணம் இணையத் தொடரில் நடிக்கும் பிரகீதா , ஸ்ரீமன் சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம் சேத்தன், அழகம்பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ஷெட்டி ஆகியோர்களும் நடிக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/diwali-with-mi-sale-price-cuts-on-poco-f1-redmi-go-more-xiaomi-phones-revealed-023251.html", "date_download": "2019-11-16T23:56:52Z", "digest": "sha1:O2N6UTISY65M5NOYOSHLX4Q3YTZYVROY", "length": 22556, "nlines": 281, "source_domain": "tamil.gizbot.com", "title": "சியோமி நிறுவனத்தின் தீபாவளி பரிசு: டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.! |Diwali With Mi Sale: Price Cuts on Poco F1, Redmi Go More Xiaomi Phones Revealed - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n15 min ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n21 min ago இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n41 min ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n1 hr ago 2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nMovies ஒண்ணு மிருகம்.. இன்னொன்னு டிரெயிண்ட் மிருகம்.. 18ம் ஆண்டில் ஆளவந்தான்\nNews சேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nSports என்னாது இது அவுட்ட�� அவுட் கேட்டவுடன் கையை தூக்கிய அம்பயர்.. அரண்டு போய் நின்ற இந்திய வீரர்\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசியோமி நிறுவனத்தின் தீபாவளி பரிசு: டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nசியோமி நிறுவனம் Diwali with Mi sale எனும் தலைப்பில் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பை அறிவித்துள்ளது. அதன்படி இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசியோமி நிறுவனத்தின் இந்த சிறப்பு விற்பனை வரும் செப்டம்பர் 28-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சிறப்பு விற்பனை பிளிப்கார்ட், அமேசான், மி.காம் போள்ற தளங்களில் நடைபெறும் என சியோமி நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இப்போது விலைகுறைக்கப்படும் ஸ்மார்ட்போன் மற்றும் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.\nரெட்மி நோட் 7 ப்ரோ\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\n6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\nடிக் டாக் தோழிக்கு பிரச்சனை வரக்கூடாது: தோழியுடன் மாயமானதாக கூறப்பட்ட பெண் போலீசில் ஆஜர்.\n3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 7எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 7எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\n6ஜிபி ரேம் மற்���ும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\n6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.23,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\n6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\n8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.30,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\nநாசா அனுப்பிய இந்திய மாணவர்களின் ராமன்சாட் 2 மினியேச்சர் செயற்கைகோள்\n6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\n6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.15,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\n8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.18,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\n3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\n1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.4,299-விலையில் விற்பனை செய்யப்படும்.\n2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\n3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499-விலையில் விற்பனை செய்யப்படும்.\n2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.4,999-விலையில் விற்பனை செய்யப்படும்.\n2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.5,799-விலையில் விற்பனை செய்யப்படும்.\nசியோமி மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ 32-இன்ச், மி எல்இடி டிவி 4சி 32-இன்ச், மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ 43-இன்ச், மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ 55-இன்ச், மி இயர்போன், உள்ளிட்ட சாதனங்களுக்கு 50சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என சியோமி நிறவனம் சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nசியோமி அறிமுகம் செய்த ஆர்கானிக் டி-ஷர்ட்\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\n108எம்பி கேமரா கொண்ட மெர்சலான சியோமி ஸமார்ட்போன் அறிமுகம்.\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nசியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய டிவி மாடல்கள் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/sony-nwz-b170-walkman-series-player-launched-in-india.html", "date_download": "2019-11-16T23:51:04Z", "digest": "sha1:C6U2BOESEXRE62XQRJO2WURZQ4ND7H2A", "length": 14462, "nlines": 244, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sony NWZ-B170 Walkman series player launched in India | தேனினும் இனிய தெவிட்டாத இசை வழங்கும் சோனி வாக்மேன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n9 min ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n15 min ago இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. ��த்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n35 min ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n1 hr ago 2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nNews 5 மாதங்களுக்கு முன்னர் சேலத்தில் கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. மத்திய அரசுக்கு இடமாற்றம்\nSports என்னாது இது அவுட்டா அவுட் கேட்டவுடன் கையை தூக்கிய அம்பயர்.. அரண்டு போய் நின்ற இந்திய வீரர்\nMovies விஷாலின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு.. ஸ்ரீரெட்டியின் விமர்சனத்த பாருங்க\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேனினும் இனிய தெவிட்டாத இசை வழங்கும் சோனி வாக்மேன்\nசோனியின் தயாரிப்புகளுக்கு எப்போதுமே இந்தியாவில் அமோக வரேவேற்பு உண்டு. அந்த வகையில் இப்போது சோனி நிறுவனம் தனது புதிய என்டபுள்யுஸட்-பி170 வாக்மேன் வரிசை ப்ளேயரை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.\nஇந்த வாக்மேனின் சிறப்பு என்னவென்றால் இதில் இருக்கும் லித்தியம் ஐயன் பேட்டரி இந்த வாக்மேனுக்கு 18 மணிநேர இயங்கு நேரத்தை வழங்கும். அதனால் நீண்ட நேரம் இந்த வாக்மேனில் இசையைக் கேட்க முடியும். மேலும் இந்த வாக்மேனை 3 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதன் மூலம் 90 நிமிடங்கள் பாடல்கள் கேட்க முடியும்.\nஅதோடு இந்த வாக்மேன் சாப்பின் என்று புதிய தொழில் நுட்பத்துடன் வருகிறது. இதன் மூலம் இந்த வாக்மேனில் இருக்கும் மியூசிக் பைல்களை மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும். மேலும் இந்த வாக்மேன் 4 வண்ணங்களஇல் வருகிறது.\nஇந்த வாக்மேனின் விலையைப் பார்த்தால் 2ஜிபி வாக்மேன் ரூ.2990க்கும், 4ஜிபி வாக்மேன் ரூ.3990க்கும் விற்கப்படுகிறது.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nதீபாவளி ஆப்பர்: 4கே ஓஎல்இடி டிவிக்கு ரூ.30000 தள்ளுபடி வழங்கி அதிரவிட்ட சோனி.\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nஇந்தியா: சோனி அறிமுகப்படுத���தும் 4கே அதிநவீன ஸ்மார்ட் டிவி: விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nசோனியின் மலிவு விலை பாக்கெட் ஏசி-இனி ஜில்ஜில் கூல்கூல் தான்.\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nஉலகை ஆச்சரியப்பட வைத்த சோனி எக்ஸ்பிரியா 1ஆர்-முதல் 5கே தொழில்நுட்பம்.\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nபட்ஜெட் விலையில் சோனி நிறுவனத்தின் இயர்போன்கள் அறிமுகம்.\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nசுட்டா வலிக்கும் குத்துனா வலிக்கும் வலியை உணர்த்தும் சோனி கேமிங் சூட்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nரூ.13,999-விலையில் விற்பனைக்கு வரும் விவோ Y19 ஸ்மார்ட்போன்.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-25th-january-2019/", "date_download": "2019-11-17T00:30:21Z", "digest": "sha1:IGWJYPYBY6JMOJNQE5CTLF6RBMGFWBIX", "length": 14911, "nlines": 125, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 25th January 2019 - இன்றைய ராசிபலன்", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nRasi Palan Today 25th January 2019: திருமண நிகழ்வு விரைவில் அரங்கேற வாய்ப்புள்ளது\nRasi Palan Today 25th January 2019 in Tamil: தீமைகளை அழித்து, நல்லவைகள் என்றும் நிலைநாட்டப்பட அனைவரின் மனதிலும் உறுதி வேண்டும். அந்த உறுதி இறுதியாக இருக்க வேண்டும். எப்பேற்பட்ட சூழலிலும் நெறிதவறாது நடத்தல் என்பது மனித குலத்தில் இருக்க வேண்டிய அடிப்படை தகுதி. தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nமுடிந்த அளவு இன்று வாகனங்களில் செல்வதை தவிர்த்து விடுங்கள். கருத்து வேறுபாடு காரணமாக தவறான புரிந்��ுணர்வு காணப்படும். உங்கள் துணையின் கருத்துக்களை புரிந்து கொண்டு இருவரும் பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nவிரைவில் நல்ல முன்னேற்றங்களை காண்பீர்கள். ஆனால், அவசப்பட வேண்டாம். கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாதீர்கள். உடல் ஆரோக்யத்தில் அக்கறை தேவை.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nவெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உருவாகும் சூழல் உள்ளது. பண விவகாரங்களில் ஒருமுறைக்கு பல முறை யோசித்து முடிவெடுங்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். பயனுள்ள நாள்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nஎவ்வளவு உழைத்தாலும், உரிய பாராட்டு கிடைக்கவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். பாராட்டு இல்லையென்றாலும், தனிப்பட்ட உங்களின் வளர்ச்சி முன்னேற்றம் பெறும். கடவுள் வழிபாடு அவசியம்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nகற்பனையில் மிதப்பதை கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். பிஸ்னஸ் செய்கிறீர்கள் என்றால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தை பராமரிப்பில் பெரியோர்களின் ஆலோசனைப்படி செயல்படுங்கள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nஇரும்பு தொழில் ஈடுபடுவோருக்கு நல்ல வருமானம் கிடைக்கும் நாள் இது. உங்களின் சேமிப்பு கணிசமாக உயரும். மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் ஏற்படும், வெற்றிகரமான நாள்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nசரியான திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் உங்களிடம் காணப்படும். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க செயலாற்றுவீர்கள். நீங்கள் தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு மிகுந்த பலனளிக்கும்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nபண வரவு இருக்கும். வசூலாகாத கடன் தொகை திரும்பக் கிடைக்கும். நல்ல மனிதர்களை தேடிக் கொண்டிருப்பீர்கள். அவர்கள் உங்கள் அருகில் தான் உள்ளார்கள். காதலர்களுக்கு இனிமையான நாள்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nகிடைக்கும் கேப்பில் கோல் அடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு தான். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சியான நாள் இது.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nஉடல் ஆரோக்யத்தில் முன்னேற்றம் இருக்கும். பிரச்சனைகளில் இருந்து வெளியேற, பெற்றோர்கள் துணை புரிவார்கள். திருமணம் நடக்காமல் இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nமன அழுத்தத்துடன் காணப்படுவீர்கள். குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் நேரம் இது. ஆனால், தவறுகளை உடனுக்குடன் சரி செய்து கொள்ளும் ஆற்றல் இருப்பதால், பிழைத்துக் கொள்வீர்கள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nசமூகம் சார்ந்த பிரச்சனைகளில் அதிகம் ஈடுபடுவீர்கள். திருமண நிகழ்வு விரைவில் அரங்கேற வாய்ப்புள்ளது. விநாயகர் வழிபாட்டுடன் இந்த நாளை தொடங்குங்கள். வெற்றி உறுதி.\nசெம்ம நியூஸ்.. ஆன்லைன் வழியாகவே சேவிங்ஸ் அக்கவுண்டை தொடங்கலாம்\nநீங்கள் நிரூபித்தால் பா.ஜ.க.வில் சேர்ந்து விடுகிறேன் : உதயநிதி ஸ்டாலின் பகிரங்க டுவீட்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nவி.ஜே-வா அறிமுகமான மகாலட்சுமி, சீரியல்கள்ல தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிச்சிருக்காங்க\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதாளத்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-australia-2nd-odi-virat-kohli-and-ms-dhoni/", "date_download": "2019-11-16T23:33:44Z", "digest": "sha1:AUXYVPUP7IFCWUUSSJ65FOZ6QK6PDS6D", "length": 17137, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India vs australia 2nd odi virat kohli and ms dhoni - கோலி - தோனி கெமிஸ்ட்ரி! சிலாகிக்கும் சீனியர் வீரர்கள்! கொண்டாடும் ரசிகர்கள்!", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nகோலி - தோனி கெமிஸ்ட்ரி சிலாகிக்கும் சீனியர் வீரர்கள்\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (மார்ச்.5) நாக்பூரில் நடைபெறுகிறது.\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, முதலில் நடந்த டி20 தொடரை 2-0 என கைப்பற்றி, கோலி தலைமையிலான டீம் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.\nஅதன்பிறகு ஒருநாள் தொடரில், கடந்த 2ம் தேதி நடந்த முதல் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனி – கேதர் ஜாதவ்வின் 141 ரன்கள் பார்ட்னர்ஷிப், அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.\nஇந்நிலையில், நாளை நாக்பூரில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇது ஒருபுறமிருக்க, முன்னாள் கேப்டன் தோனி – இந்நாள் கேப்டன் கோலி இடையேயான ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் கூடிய பிணைப்பு குறித்து பலரும் சிலாகித்து வருகின்றனர்.\nகடந்த 2017 ஜனவரி மாதம் முதல் விராட் கோலி, குறுகிய ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அப்போதே, இனி தோனி கொஞ்சம் கொஞ்சமாக அணியில் இருந்து ஓரங்கட்டப்படுவார் என பலராலும் கணிக்கப்பட்டது. விராட் கோலி தனக்கென்று ஒரு லாபி உருவாக்குவார் என்று கருதப்பட்டது.\nஆனால், உண்மையில் கோலி அப்படி எந்தவொரு லாபியிலும் ஈடுபடவில்லை என்பதே உண்மை. தவிர, இப்போது வரை தோனியை அவர் ‘என்னுடைய கேப்டன்’ என்றே கூறி வருகிறார். அவர் தோனியை எந்தளவிற்கு நம்புகிறார் என்பதற்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்��ியே சான்று.\nபொதுவாக, கடைசிக் கட்ட ஓவர்களில், பலமாக த்ரோ செய்யக் கூடிய ஃபீல்டர்களைத் தான் நிறுத்துவார்கள். இறுதி நேரத்தில் பவுலர்களுக்கு, பீல்டர்களுக்கு ஆலோசனைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, கேப்டன் களத்தின் நடுவே தான் நிற்பார். அப்போதுதான் அனைவரையும் அவர் வழிநடத்த முடியும்.\nஆனால், முதல் போட்டியில், தோனி, கோலியை பவுண்டரி எல்லைக்கு அனுப்புகிறார். கோலியும், கேப்டனிடம் பெற்ற உத்தரவுக்கு கட்டுப்படுவது போன்று குடுகுடுவென ஓடுகிறார். தோனி மீது அவர் வைத்திருக்கும் உச்சக்கட்ட நம்பிக்கைக்கு இதுவே உச்சக்கட்ட சான்று. ‘களத்தை தோனி கையாள்வார்… நாம் பீல்டிங்கை சிறப்பாக செய்தால் போதும்’ என்ற மனநிலைக்கு அவர் வந்துவிடுகிறார்.\nஇதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், “தோனியை விக்கெட் கீப்பராக பெற்றிருப்பது கோலியின் மிகப்பெரிய வரப்பிரசாதம். கோலி எப்போதெல்லாம், எல்லைக் கோட்டின் அருகில் பீல்டிங் செய்தாலும், தோனி களத்தை கையாள்கிறார். தவிர, பவுலர்களுக்கும் அறிவுரை வழங்குகிறார்” என்றார்.\nஅதேபோல் பத்ரிநாத் கூறுகையில், “தோனி மீது கோலி எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார் என்பதற்கு இதுவே சான்று. சர்வதேச கிரிக்கெட்டில், தனிப்பட்ட ஒரு வீரரின் மேல், கேப்டன் ஒருவர் இவ்வளவு நம்பிக்கை வைத்து நான் இதுவரை பார்த்ததில்லை” என்றார்.\nமுன்னாள் வீரர்கள் மட்டுமில்லாது, ரசிகர்களும் தோனி – கோலி உறவை வெகுவாக கொண்டாடி வருகின்றனர். எதிர்வரும் உலகக் கோப்பையில், தோனி, கோலிக்கு ‘பிரம்மாண்ட கவசம்’ என்றால் அது மிகையாகாது\n”நான் திருடுனா விராத் சந்தோஷப் படுவாரு” – அனுஷ்கா ஷர்மா ஓபன் டாக்\nஒவ்வொரு முறை ரிஷப் பண்ட் தோற்கும் போதும் தோனி… தோனி… முன்னாள் விக்கெட் கீப்பர் பளிச் பதிலடி\nஒட்டுமொத்த கிரிக்கெட் தேசமும் ஒலிக்கும் ஒரே பெயர் கோலி… கோலி…\nட்ரெக்கிங் அனுபவம்: விராட் கோலியையும், அனுஷ்கா ஷர்மாவையும் அறியாத குடும்பம்\nதோனி பேட்டிங்கில் மிரண்ட பிராவோ – லேட்டஸ்ட் வீடியோ\n பள்ளி முடிந்து வந்தவுடன் தந்தைக்கு உதவி செய்யும் ஜிவா வீடியோ\n‘தோனியை கடந்து சென்றுவிட்டோம்’ – அல்மோஸ்ட் தோனி கரியருக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த பிசிசிஐ\nபங்களாதேஷ் அணிக்கு எதிராக டி20, டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு; கோலிக்கு ஓய்வு\nதென்.ஆ., அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் – இந்தியாவின் முதல் ‘ஆல் டைமன்ஷன்’ வெற்றி\nகனிமொழி – தமிழிசை நேரடிப் போட்டி: தூத்துக்குடியில் தேர்தல் பணிகள் ஆரம்பம்\nஅதிநவீன ஜிம், நீச்சல் குளம்… பாகிஸ்தானில் சகல வசதியுடன் ஜெய்ஷ் தலைமையகம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nVijay TV: ஹீரோயினாக நடித்து வரும் சரண்யா, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடரில் அறிமுகமானவர்.\nரியல் லைஃப்பில் இணைந்த சின்னத்திரை ரீல் ஜோடிகள்\nTamil Serials: தீபாவளிக்கு வெளியான, ’பிகில்’ திரைப்படத்தில் விஜய்யின் அக்காவாக தேவதர்ஷினியும், ’கைதி’ படத்தில் மருத்துவராக சேத்தனும் நடித்திருந்தார்கள்.\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nமாத வருமானத்துக்கு வழி வகுக்கும் எஸ்.பி.ஐ டெபாசிட் திட்டங்கள்\nநம்ம ’சூப்பர் சிங்கர் ஜூனியர்’ பிரகதியா இது\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதாளத்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் ��தவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/oct/31/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-3267302.html", "date_download": "2019-11-16T23:55:50Z", "digest": "sha1:SGKDPWGEHHKYS5HQLRLZO2I7HJGHJVVS", "length": 8433, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாநிலங்களவை நெறிகள் குழுத் தலைவராக பிரபாத் ஜா நியமனம்: வெங்கய்ய நாயுடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமாநிலங்களவை நெறிகள் குழுத் தலைவராக பிரபாத் ஜா நியமனம்: வெங்கய்ய நாயுடு\nBy DIN | Published on : 01st November 2019 02:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாநிலங்களவை நெறிகள் குழுத் தலைவராக பிரபாத் ஜாவை நியமித்து மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டுள்ளாா். மாநிலங்களவையின் 8 நிலைக் குழுக்களை வெங்கய்ய நாயுடு மாற்றியமைத்துள்ளாா்.\nஇது தொடா்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:\nமாநிலங்களவையின் நெறிகள் குழுத் தலைவராக பாஜக எம்.பி. பிரபாத் ஜா நியமிக்கப்பட்டுள்ளாா். அந்த அவை எம்.பி.க்களின் நடத்தை தொடா்பான புகாா்களை இந்தக் குழு ஆய்வு செய்யும். பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி. பிரசன்னா ஆச்சாா்யா, மனுக்கள் தொடா்பான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.\nதுணைநிலை சட்டக்குழுவின் தலைவராக காங்கிரஸ் எம்.பி. டி.சுப்பராமி ரெட்டியும், அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் அரசு உத்தரவாதக் குழுவின் தலைவராகவும், பாஜக எம்.பி. ஓம் பிரகாஷ் மாத்துா் எம்.பி.க்களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தரும் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.\nமாநிலங்களவை நிா்வாக ஆலோசனைக் குழு, விதிகள் குழு ஆகியவற்றின் தலைவா் பொறுப்பை மரபுப்படி வெங்கய்ய நாயுடுவே ஏற்றுக்கொண்டுள்ளாா். சலுகைகள் குழுவின் தலைவராக மாநிலங்களவை துணைத் தலைவா் நியமிக்கப்பட்டுள்ளாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபை���் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2016/oct/15/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-19-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2581586.html", "date_download": "2019-11-17T00:11:51Z", "digest": "sha1:W3URCIBTBTJ66QC6UVTKCU6AZMS4U5IG", "length": 10794, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பேரிடர்களை எதிர்கொள்வது தொடர்பாக புதுவையில் 19-ம் தேதி மாதிரி ஒத்திகை: ஆளுநர் அறிவுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nபேரிடர்களை எதிர்கொள்வது தொடர்பாக புதுவையில் 19-ம் தேதி மாதிரி ஒத்திகை: ஆளுநர் அறிவுறுத்தல்\nBy புதுச்சேரி, | Published on : 15th October 2016 12:01 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி மாநிலத்தில் பேரிடர்களை எதிர்கொள்வது தொடர்பாக அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் மாதிரி ஒத்திகை நடத்த வேண்டும் என ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தி உள்ளார்.\nதுணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றது முதல் புதுச்சேரியில் தூய்மை, மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்தும் அளிக்கும் நடவடிக்கைகளை கிரண்பேடி மேற்கொண்டு வருகிறார்.\nவார இறுதி நாள்களில் நகரம் மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று கால்வாய்கள், நீராதாரங்களை தூர்வாரி சீரமைக்கும் பணியில் அரசு அதிகாரிகளை ஈடுபடுத்தி வருகிறார்.\nஇதன்படி புதுச்சேரியில் ஏற்கெனவே வேல்ராம்பட்டு, திருக்கனூர், பாகூர் ஏரிகள், பெரிய கால்வாய், ரெயின்போ நகர் வெள்ளவாரி கால்வாய், உப்பனாறு கால்வாய் போன்றவை தூர்வாரும் பணி நடந்து வருகின்றன.\nவரும் 20-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என வானிலை நிலையம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பலத்த மழையால் புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்பட்டது.\nஇதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமையும் ஆளுநர் கிரண்பேடி பல்வேறு பகுதிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆட்சியர் டாக்டர் சத்யேந்திர சிங், உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.\nஇந்நிலையில் அவசர கால பேரிடர் மையத்தில் ஆளுநர் தலைமையில் பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் வரும் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றத்தை எதிர் கொள்ளும் வகையில் 25 அரசு துறைகளால் வருகின்ற 19 ம் தேதி புதன்கிழமை பேரிடர் மேலாண்மை மையத்தில் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்த கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.\nமழைகாலங்களில் எந்த எந்த துறைகள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்று கலந்தாலோசிக்கப்பட்டது.\nபின்னர் ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களிடம் பேசியதாவது:\nபேரிடர் காலங்களை எதிர்கொள்ள 25 அரசு துறைகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தன்னார்வு தொண்டு நிறுவங்களை கொண்டு பேரிடர் மீட்பு மேலாண்மை மையத்தில் வரும் புதுக்கிழமை 19-ம் தேதி மழைக்கால ஒத்திகை நடத்துமாறு கூறியுள்ளேன்.\nஇதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அப்பொழுதான் இயற்கை பேரழிவிலிருந்து மக்கள் தங்களை காப்பாற்றி கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார் .\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-32/?shared=email&msg=fail", "date_download": "2019-11-17T00:39:44Z", "digest": "sha1:AH6X7VHMTATFUICMJRW7QIXHXLCODZRW", "length": 16747, "nlines": 165, "source_domain": "www.inidhu.com", "title": "புதிர் கணக்கு – 32 - இனிது", "raw_content": "\nபுதிர் கணக்கு – 32\nகுயில் குப்பம்மாள் எழுந்து புதிரைக் கூற ஆரம்பித்தது.\n“ஐயா கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். நானும் என் நண்பன் மயில் மாதவியும் ஒரு சமயம் ஒரு பழத்தோட்டத்தில் சந்தித்துக் கொண்டாம்.”\nஅங்கு உயரமான கிளைகள் அடர்ந்த மரங்கள் நிறைந்து இருந்தன. எனவே நான் மரத்தில் இருந்து பழங்கள் பறிப்பது என்றும் மயில் மாதவி அவற்றைப் பொறுக்குவது என்றும் முடிவு செய்து கொண்டோம்.\nஆனால் பறித்துப்போடும் எனக்கு இரண்டு பங்கும் எடுத்து வைக்கும் மயிலுக்கு ஒரு பங்கும் என்றும் முடிவு செய்து கொண்டோம்.\nநானும் சில பழங்களைப் பறித்துப் போட்டேன். மயில் மாதவியும் அவற்றைச் சேகரித்து எடுத்து வைத்திருந்தது. ஒப்பந்தப்படி எனக்கு இரண்டு பங்கும் மயிலுக்கு ஒரு பங்கும் எனப் பிரித்துக் கொண்டோம்.\nஆனால் மயில் மாதவி என்னிடம் கெஞ்சிக் கேட்டு எனது பங்கில் ஒரு பழத்தைப் பற்றிக் கொண்டது. பின்னர் பார்த்தால் இருவரிடமும் சமமான அளவு பழங்கள் இருந்தன.\nஅப்படியானால் நான் பறித்த பழங்கள் எத்தனை என்பது தான் கேள்வி” என்று குயில் கேட்டது.\n“என்ன குயில் குப்பம்மாவின் புதிருக்கு மயில் மாதவியாவது சரியான விடையைக் கூறுமா” என்று கேட்டது பருந்து பாப்பாத்தி.\n“நான் குயிலுடன் அந்தப் பழத்தோட்டத்தை நோக்கிச் சென்றதும் உண்மை. பழங்கள் பறித்ததும் உண்மை. அவற்றைப் பங்கு பிரித்துத் தின்றதும் உண்மை. ஆனால் எத்தனை பழங்கள் பறித்தோம் என்பதையும் மறந்து விட்டேன். இப்ப என்ன செய்ய முடியும்” என்று மயில் மாதவி வருந்தியது.\n“சரி வேறு யாராவது விடையைக் கூற முயற்சி செய்யலாமே” என்று கரிகாலன் கழுகு கேட்டது.\n“ஏன் வெளியூர்க்காரங்களை மட்டும் கேட்க வேண்டியதுதானே எங்களைப் பார்த்து ஏன் கேட்கிறீர்கள் எங்களைப் பார்த்து ஏன் கேட்கிறீர்கள்”என்று கிளி கீதம்மா கேட்டது.\n“ஆமாம் அதுவும் சரிதான். வெளிநாட்டுப் பறவைகள் மட்டும்தானே பதில் சொல்லவேண்டும். அதற்காகத்தானே இதையே உருவாக்கினோம்.” என்று கரிகாலன் கழுகு ஒத்துக் கொண்டது.\n“பிறகு என்ன அவர்களைப் போய்க் கேளுங்கள்” மயில் மாதவியும் தன் பங்காகக் கூறியது. இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பறவைகள் சற்று திகைத்தன. என்ன செய்வது என்பதை அறியாது விழித்தன.\n“அந்தச் சிட்டுக்குருவி சின்னான் இருந்தால் எப்படியாவது விடையைச் சொல்லிக் கொடுத்து நம்மை தப்பிக்கச் செய்வான். இப்போது அவனையும் காணோமே என்ன செய்வது” என்று புலம்பியது வெளிநாட்டு செஞ்சிவப்புக் கிளி.\n“குருவி தலையில் பனங்காயின்னு சும்மாவா சொன்னாங்க அவனோ ரொம்ப சின்ன பொடியன். ஏதோ அவன் யோகம் இது வரைக்கும் அவன் சொன்னதெல்லாம் சரியா இருந்தது. அவனால் இந்த மாதிரி கடினமான புதிருக்கெல்லாம் விடையைக் கூற முடியுமா என்ன அவனோ ரொம்ப சின்ன பொடியன். ஏதோ அவன் யோகம் இது வரைக்கும் அவன் சொன்னதெல்லாம் சரியா இருந்தது. அவனால் இந்த மாதிரி கடினமான புதிருக்கெல்லாம் விடையைக் கூற முடியுமா என்ன” என்று புல்புல் பறவை குத்தல் மொழியில் பேசியதும் கோபம் கொண்ட செஞ்சிவப்புக் கிளி பதில் கூறியது.\n“குருவி தலையில்தான் பனங்காய் வைக்கமுடியாது புல்புல்லாவது அதைச் சுமக்கலாம் அல்லவா” என்றதும் புல்புல் பறவை அமைதியாகத் தலையைக் குனிந்தவாறு அமர்ந்துவிட்டது.\nவெளிநாட்டுப் பறவைகளின் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த ஆந்தை அருக்காணி வெளிநாட்டுக்காரரின் இயலாமையை எண்ணிப்பார்த்து “பாவம் இவர்கள் பதில் சொல்லவில்லை என்றால் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்றல்லவா ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. விடையை யாருமே கூறவில்லையென்றால் அவர்களின் கதி என்னாகும் அவர்கள் குழந்தைகளின் கதி என்னவாகும்” என்று நினைத்து வருந்தியது.\nசிறிது வருத்தத்துடன் யோசித்த ஆந்தை அருக்காணி தனது பொந்தில் இருந்தவாறே பேசியது.\n“நண்பர்களே இந்தப் புதிருக்கான விடையை நான் கூறலாமென்று நினைக்கின்றேன். அனைவருக்கும் சம்மதமா\n“அதனாலென்ன சரியான பதிலைக் கூறினால் அடுத்த புதிரைச் சொல்ல வசதியாக இருக்குமல்லவா அதனால் நீங்களே விடையைச் சரியாக சொல்ல நினைத்தால் சொல்லலாம்” என்று கரிகாலன் கழுகு சொன்னதும் அருக்காணி ஆந்தை ஏதோ ஒரு பதிலைக் கூறியது.\n“சரியான விடைதான் ஆந்தை அருக்காணி கூறியது” என்று குயில் குப்பம்மாள் ஒத்துக் கொண்டது.\nகுயில் தனது கேள்வியாக மயிலும் அதுவும் பழம் பறித்ததையும் பறித்தவனுக்கு இருபங்கு, பொறுக்கிய மயிலுக்கு ஒரு பங்கு என்று பிரித்ததாகவும், குயிலிடம் மயில் 1 பெற்றால் சமம் என்றும் சொன்னது.\nஅதன்படி மயிலுக்கு 2 பழங்களும் குயிலுக்கு 4 பழங்களும் வந்ததாகவும் குயிலிடம் மயில் 1 பழத்தை பெற இருவரிடமும் சமமாக இருந்தன எனவே மொத்தம் குயில் பறித்த‌ பழங்களின் எண்ணிக்கை 6 என‌ ஆந்தை அருக்காணி விடை கூறியது.\n– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)\nCategoriesஇலக்கியம், சிறுவர் Tagsஇராசபாளையம் முருகேசன், புதிர் கணக்கு\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious நெஞ்சில் நிறைந்த நேரம்\nNext PostNext மனிதனை காக்கும் மெலனின்\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில்\nபாட்டெனெ மாற்றும் வித்தையும் புரியல…\nஏ.ஆர்.ரகுமான் – இந்தியாவின் இசைப்புயல்\nமீண்டும் பறக்க ஆசை – துளிப்பாக்கள்\nஅரசியல் உணர்வை நம் கல்விமுறை அழித்து வருகின்றது\nமுடக்கத்தான் தோசை செய்வது எப்படி\nஆட்டோ மொழி – 21\nவங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nமிளகு ரசம் செய்வது எப்படி\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/info_box/history/lincoln.php", "date_download": "2019-11-17T00:43:15Z", "digest": "sha1:EZ3MCMC3EABSCWFNABFNLTOTPP6OP26X", "length": 5017, "nlines": 29, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | History | Abraham Lincoln | Election", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிங்கன். ஆரம்பத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஒரு பாதிரியார் போட்டியிட்டார்.\nஅந்த பாதிரியார் பேசிய கூட்டத்திற்கு லிங்கனும் போயிருந்தார். பாதிரியார் பேச்சின் இடையே, ‘உங்களில் எத்தனை பேர்கள் சொர்க்கத்திற்குப் போகப் போகிறீர்கள் கையைத் தூக்குங்கள்” என்று கூறினார். கூட்டத்தில் இருந்த எல்லோரும் கையைத் தூக்கினார்கள். லிங்கன் மட்டும் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அதைக் கவனித்த பாதிரியார். ‘என்ன லிங்கன், நீங்கள் சொர்க்கத்திற்கு போகவில்லையா” என்று கேலியாகக் கேட்டார்.\nலிங்கன் சொன்னார்: “நான் சட்டசபைக்கு போகப் போகிறேன்” என்று.\nநீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2019-11-17T00:05:41Z", "digest": "sha1:K6PUHG64HC3KXC5IZIUNOZKFRQJCTE5U", "length": 4487, "nlines": 106, "source_domain": "www.tamilarnet.com", "title": "புளியங்குளத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு! - TamilarNet", "raw_content": "\nபுளியங்குளத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு\nபுளியங்குளத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு\nமுல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் பகுதியில் நேற்று (19) இரத்தக் காயங்களுடன் பெண் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.\n60 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பாக நீதவானின் விசாரணைகளின் பின்னர் தடயவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nPrevious 40 தங்கப் பிஸ்கட்களுடன் விமான நிலைய ஊழியர் கைது\nNext விபத்தில் கணவன் – மனைவி பலி\nஐந்து மாவட்டங்களின் தபால் முடிவு\nஇரத்தினபுரி தபால் முடிவு வெளியானது\nமொனராகலை மாவட்ட தபால் முடிவு வெளியானது\nமட்டக்களப்பு மாவட்ட தபால் முடிவு வெளியானது\nஎன் வாழ்க்கையில் நான் எதற்கும் தயங்கியதில்லை… நடிகை கவுதமி…\nபெற்ற பிள்ளைகளை மலை மீது எறிந்து கொடூரமாக கொலை செய்த தந்தை\nஇளம்பெண்ணை சீரழித்த திமுக பிரமுகர்கள்..\nநண்பரின் மனைவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பலாத்காரம்\nஇளம்பெண்ணை மயக்கி கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்த சைக்கோ கும்பல்.\nஐந்து மாவட்டங்களின் தபால் முடிவு\nஇரத்தினபுரி தபால் முடிவு வெளியானது\nமொனராகலை மாவட்ட தபால் முடிவு வெளியானது\nமட்டக்களப்பு மாவட்ட தபால் முடிவு வெளியானது\nடிக்டாக் பயன்படுத்தும் மார்க் சூக்கர்பர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%A8/", "date_download": "2019-11-17T01:08:03Z", "digest": "sha1:TYIT5E7C3BGCR34H6PEYMPLJQUY6RSGF", "length": 7665, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "எனக்கு திமிர் தானாகவே வந்தது – நடிகர் யோகி பாபு – Chennaionline", "raw_content": "\n5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nசையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி\nஉலக பாரா தடகள போட்டி – இந்திய வீரர்கள் மாரியப்பன், சரத்குமார் பதக்கம் வென்றார்கள்\nவங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர்\nரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா\nஎனக்கு திமிர் தானாகவே வந்தது – நடிகர் யோகி பாபு\nமுத்துகுமரன் இயக்கத்தில் யோகி பாபு, ரமேஷ் திலக், ராதாரவி, `வத்திக்குச்சி’ திலீபன், ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு நடித்துள்ள படம் `தர்மபிரபு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.\nஇதில் நடிகர் யோகி பாபு பேசியதாவது,\nஇந்த படத்தில் இரண்டு கதாநாயகர்கள். எமலோகத்தில் நான், பூலோகத்தில் சாம். நானும், முத்துக்குமரனும் 15 வருட நண்பர்கள். அவர் கூறியது உண்மைதான். நான் ‘லொள்ளு சபா’வில் இருந்து கொண்டு வரும் வருமானத்தில் தான் சாப்பிட்டோம். சில நாட்கள் சாப்பிடாமல் கூட மொட்டை மாடியில் படுத்து உறங்கியிருக்கிறோம். அப்போது பேசிய கதை இப்போது படமாக வந்திருக்கிறது.\nஇப்படத்தைப் பற்றி கூறி, இப்படத்தில் நடிப்பீர்களா தேதி கிடைக்குமா என்று முத்துக்குமார் கேட்டதும் ஒப்புக் கொண்டேன். அதே சமயத்தில் ‘குர்கா’ படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டேன். இரு இயக்குநர்களும் நண்பர்கள் என்பதால் 45 நாட்கள் தூங்காமல் இரவு பகலாக நடித்துக் கொடுத்தேன். யாரும் இல்லாத இடத்திற்கு நான் வந்திருக்கிறேன் என்று கூறினார்கள். யாரும் இல்லாத இடத்தில் விளையாட முடியாது. எல்லோரும் இருக்கிறார்கள். அதில் அவரவர் பணியைச் சிறப்பாக செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.\nமுதலில் மேக்அப் போட்டதும் யாருக்கும் திருப்தி ஏற்படவில்லை. ரேகா தான் கூறினார், இந்த கெட்அப் போட்டாலே திமிர் தானாக வந்துவிடும். அதேபோல் தான் நானும் உணர்ந்தேன். சில இடங்களில் நான் பேசும் வசனங்களைப் பார்த்து படப்பிடிப்பு தளத்தில் பயந்திருக்கிறார்கள். என் வாழ்க்கையில் காலம் கடந்து இப்படம் இருக்கும். ‘ஆண்டவன் கட்டளை‘, ‘பரியேறும் பெருமாள்’ வரிசையில் இப்படமும் பேசப்படும்.\nநான் அதிகமாக சம்பளம் வாங்கும் ஆள் இல்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். வெளியில் சொல்வதை நம்பாதீர்கள் என்றார்.\n← வைரலாகும் சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் பட டிரைலர்\nவிஷாலை விமர்சித்த பிரபல தயாரிப்பாளர்\n5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஏலத்திற்கு முன்பு 8 அணிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை வெளியேற்றலாம். அதேபோல் மற்ற\nசையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/ranji-cup-cricket-abhinav-muhund/", "date_download": "2019-11-17T01:16:05Z", "digest": "sha1:FFSFDWZHOEI4A5NTBG5I37QT3NGVVY5G", "length": 7143, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "ரஞ்சி கோப்பை கிரிக்கெட் – தமிழக வீரர் அபினவ் முகுந்த் சதம் – Chennaionline", "raw_content": "\n5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nசையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி\nஉலக பாரா தடகள போட்டி – இந்திய வீரர்கள் மாரியப்பன், சரத்குமார் பதக்கம் வென்றார்கள்\nவங்காளத���சத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர்\nரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் – தமிழக வீரர் அபினவ் முகுந்த் சதம்\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடக்கும் ஆட்டத்தில் தமிழ்நாடு – ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.\nடாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 4-வது விக்கெட்டுக்கு அக்‌சாத் ரெட்டி உடன் பவனகா சந்தீப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதமடித்தனர்.\nசந்தீப் 130 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 246 ரன்கள் சேர்த்தது. அக்சாத் ரெட்டி அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து 250 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 565 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.\nதமிழ்நாடு அணி சார்பில் எம்.மொகமது 3 விக்கெட்டும், விக்னேஷ், ரஹில் ஷா தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கவுசிக் காந்தி 24 ரன்னிலும், பாபா அபராஜித் 4 ரன்னிலும் அவுட்டாகினர். மறுபுறம், அபினவ் முகுந்த் நிதானமாக விளையாடி சதமடித்தார்.\nஇறுதியில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 79 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. அபினவ் முகுந்த் 101 ரன்களுடனும், பாபா இந்திரஜித் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\n← புரோ கபடி லீக் – தமிழ் தலைவாஸ், அரியான அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்தது\nஇலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் – 285 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட் →\nஉலக கோப்பை ஆக்கி – அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்காள தேச அணி அறிவிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்- இந்தியா தோல்வி\n5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஏலத்திற்கு முன்பு 8 அணிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை வெளியேற்றலாம். அதேபோல் மற்ற\nசையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/crime-tamilnadu/27/9/2019/elephant-trainer-beaten-elephants-video-released", "date_download": "2019-11-16T23:30:21Z", "digest": "sha1:TTOE5LU53TWXD34PB4CART4MV6VU5OGO", "length": 29475, "nlines": 274, "source_domain": "ns7.tv", "title": "யானைகளை அடித்து துன்புறுத்தும் பாகன்: அதிர்ச்சி வீடியோ! | elephant trainer beaten up elephants video released | News7 Tamil", "raw_content": "\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nயானைகளை அடித்து துன்புறுத்தும் பாகன்: அதிர்ச்சி வீடியோ\nவிழுப்புரம் அருகே முகாமுக்கு அழைத்து செல்வதற்காக யானைகள் அடித்து துன்புறுத்தப்படும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் குறும்பரம் கிராமத்தில் வனத்துறை அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக முகாம் தொடங்கப்பட்டு, 3 யானைகள் வளர்க்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. யானைகளை காட்டி, வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களிடம் பல லட்சம் ரூபாய் நன்கொடை பெறுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த முகாமை மூட உத்தரவிடவேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.\nஇந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், முகாமில் உள்ள 3 யானைகளை மீட்டு திருச்சியில் உள்ள அரசு யானை முகாமில் சேர்க்க உத்தவிட்டனர். இதையடுத்து யானைகள் மூன்றும் லாரியில் திருச்சிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மூன்று யானைகளும் லாரியில் ஏற மறுத்தது. இதையடுத்து யானை பாகன், மூன்று யானைகளையும், அடித்து லாரியின் ஏற்றினார். யானைகள் பாகனால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nயானைகள் துன்புறுத்தப்பட்டு முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n​' பனைமர வடிவில் உருவாக்கப்படும், உலகின் முதல் செயற்கைத் தீவு...\n​'மனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\n​'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் பதவியிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா\nதிமுக ஆட்சி காலத்தில் தவறான வழிகாட்டலால் கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்றன - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் தோல்வி\nமண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\n\"அடுத்த ஆண்டு ஆவடியை SmartCity திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்\" - அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nபஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதிக்கு நோட்டீஸ்\nசபரிமலையில் பெண்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு\nபுதிய மாவட்டம் உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇலங்கை அதிபர் தேர்தலில் நண்பகல் 12மணி நிலவரப்படி 50%வாக்குகள் பதிவு\nதேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதிருச்சியில் நவ.22 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அமமுக தலைமை அறிவிப்பு\nதமிழக அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார்: வைகோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு\nசென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் இருவர் விருப்ப மனு தாக்கல்\nஅதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் துப்பாக்கிச்சூடு\nமேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து\nவங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nமாணவி ஃபாத்திமாவின் மரணம் தற்கொலை அல்ல: மு.க.ஸ்டாலின்\nமாணவி ஃபாத்திமா வழக்கில் தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமெரினா கடற்கரையை அழகுபடுத்தவது, மீன் கடைகள் அமைக்கப்படுவது தொடர்பான வழக்கில் மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் ஆணை...\nகள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்\nசென்னை கீரின்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார் மாணவி ஃபாத்திமாவின் தந்தை லத்தீப்\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: ஃபாத்திமாவின் தந்தை முதல்வர் பழனிசாமியை சந்தித்து புகார்\nஇந்திய - வங்கதேசம் முதல் டெஸ்ட்: மயங்க் அகர்வால் இரட்டை சதம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து ஐஐடி நிர்வாகம் வேதனை\nசபரிமலைக்கு வரும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு தர முடியாது: அமைச்சர் சுரேந்திரன்\nஉள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தொடக்கம்\nஜெயலலிதாவிற்கு பின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் முதல்வர் பழனிசாமி: திண்டுக்கல் சீனிவாசன்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அமைப்பு\nGST குறித்து நிர்மலா சீதாராமனிடம் கடம்பூர் ராஜூ கோரிக்கை\nசங்கத்தமிழன் பட பிரச்சனை எவ்வளவு பேசினாலும் தீர்வு கிடைக்காது: விஜய் சேதுபதி\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 3வது சதத்தை எடுத்தார் இந்திய வீரர் மயங்க் அகர்வால்\nதிமுக ஒரு பணக்கார கட்சி: அமைச்சர் ஜெயக்குமார்\nஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார்: மு.க ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பாமக நிறுவனர் ராமதாஸ்\nமகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க முனைப்புக் காட்டும் சிவசேனா\nதீவிரவாதத்தால் உலகப் பொருளாதாரத்திற்கு 72 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரதமர் மோடி\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவிற்கு மாற்றம்\nசபரிமலை விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை: பினராயி விஜயன்\nதிருக்குறள்தான் அரசியலுக்கு சாயம் பூசமுடியும், திருக்குறளுக்கு அரசியல் சாயம் பூச முடியாது - கவிஞர் வைரமுத்து\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் : மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் தாய்லாந்து வீராங்கணையிடம் பி.வி.சிந்து தோல்வி\nIndVsBan முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: முதல் இன்னிங்ஸில் 150ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது \nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு விசாரணைக்கு மாற்றம்\n“ரஜினி மற்றும் கமல் மீது அதிமுகவினருக்கு எந்த காட���டமும் இல்லை\" - ராஜேந்திர பாலாஜி\n“தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது; ரஜினி அதை நிரப்புவார்\nராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nசபரிமலை வழக்கு: 7 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் வரை அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவு தொடரும் என தீர்ப்பு\nசபரிமலை வழக்கு: சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசபரிமலை வழக்கு விசாரணை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்\nசபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை வாசிக்க தொடங்கியது அரசியல் சாசன அமர்வு\nநேரு கொண்டுவந்த வெளியுறவு கொள்கையை இனி யாராலும் கொண்டுவர முடியாது: புதுவை முதல்வர்\nஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டியில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக ஆளுநர் மரியாதை\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியது\nவங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு\nடெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு; 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.\nநடிப்பில் எம்ஜிஆர், சிவாஜியை மிஞ்சியவர் பிரதமர் மோடி - புதுவை முதல்வர்\nஅதிகபட்ச காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்...\nஐஐடியில் கேரள மாணவி தற்கொலை - கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சென்னை ஐஐடி முன்பு போராட்டம்...\nகர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு\nடெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்டவை வாபஸ் பெறப்படுவதாக ஜேஎன்யூ நிர்வாகம் அறிவிப்பு\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை தமிழக முதல்���ருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்\nஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை - போலீசார் விசாரணை....\nதலைமை நீதிபதி அலுவலகத்தையும் RTI வரம்பிற்குள் கொண்டுவந்தது உச்சநீதிமன்றம்\nஅரைமணி நேரம் கூட தனது கருத்தில் உறுதியாக நிற்கமுடியாதது தான் ரஜினியின் ஆளுமை - சீமான்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார் பி.வி.சிந்து\nரஃபேல் மறுஆய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோவிலில் நுழைய பெண்களுக்கு அனுமதி கிடைக்குமா\n“கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும்\nமதுரையில் இதுவரை 128 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nஸ்டாலினும் நானும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல பார்க்காமலேயே பேசுவோம்: கே.எஸ்.அழகிரி\nசென்னை உள்பட 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு\nசிலியில் அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி\nஇந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் தொடங்குவது கடினம்: வோடபோன் தலைமைச்செயல் அதிகாரி\nமகாராஷ்டிரா ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு\nமகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது\nசென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திப்பு\nபிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்ததாக தகவல்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானால் உச்சநீதிமன்றத்தை அணுக சிவசேனா திட்டம்\nஅமமுகவை ஒரு கட்சியாகவே நினைக்கவில்லை: முதல்வர் பழனிசாமி\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு\nஇடைத்தேர்தலைப் போல உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றியை பெறவேண்டும்: முதல்வர் பழனிசாமி\nபரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nதிமுக தலைவர் ஸ்டாலினுடன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலம் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nஒரு மாத பரோலில் இன்று சிறையிலிருந்து வெளி வருகிறார் பேரறிவாளன்\nசென்னை காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் பணியிட மாற்றத்தைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்\nஅதிமுகவில் வெற்றிடம் இல்லை; ரஜினிக்கு முதல்வர் பதிலடி\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கூடுதல் அவகாசம் கேட்ட சிவசேனா: கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்\nமகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு\nசோனியா காந்தியுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேச்சு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2019-11-17T01:22:29Z", "digest": "sha1:ADWU5GF6TXSUISNFUSAG7JJ4PXLV6PEJ", "length": 6718, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:ராமண்ணா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவீட்டுக்கு ஒரு பிள்ளை (1972)\nசிறீதனக்கே சவால் (1978) (கன்னடம்)\nபலே உடுகா (1978) (கன்னடம்)\nபெரிய இடத்துப் பெண் (1963)\nமஞ்சி செடு (1963) (தெலுங்கு)\nதமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் வழிகாட்டிப் பெட்டிகள்\nஇந்தியத் திரைப்பட இயக்குனர்கள் வழிகாட்டிப் பெட்டிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2015, 08:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/kerala-government-offers-free-internet-facility-for-20-lakh-poor-households-023655.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-16T23:51:25Z", "digest": "sha1:ZCGSPVIK7MZOK6PWW4BQNYFGIHOFGNP3", "length": 17406, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "கேரளா: 20லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி | Kerala Government offers Free Internet Facility for 20 Lakh Poor Households - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n3 hrs ago அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\n4 hrs ago உஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\n4 hrs ago இந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\n5 hrs ago எச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nSports தோனியின் முக்கிய ரெக்கார்டை அடித்து உடைத்த கேப்டன் கோலி.. இந்திய கிரிக்கெட்டில் புதிய வரலாறு\nNews வேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nMovies கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nLifestyle 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளா: 20லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி.\nகேரள மாநிலத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது, அது என்னவென்றால்,கடந்த புதன்கிழமை நடந்து முடிந்த கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கண்ணாடியிழை தகவல் தொழில்நுட்ப (fibre optic information technology) திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக கேராளாவில் இருக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 20லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் இலவச அதிவேக இன்டர்நெட் வசதி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேசமயம் பிற குடும்பங்களுக்கும் இதே தரத்திலான இணைய வசதி குறைந்த கட்டணத்தில் வழங்க உள்ளது கேரள அரசு.\nகேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஜசக்\nபின்பு ரூபாய் 1,548கோடி செலவிலான இந்த திட்டத்திற்கு அரசு நிர்வாகத்தின் தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது என கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஜசக் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரள மின்சார வாரியமும் கேரள தகவல் தொழில்நுட்ப துறையும் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்கும் எனவும்,\nஇதனுடன கேரள கட்டமைப்பு முதலீட்டு நிறுவனமும் இணைந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.\nமேல���ம் இந்த இணையவசதி என்பது அனைத்து குடும்பங்களின் அடிப்படை உரிமை ஆக்கப்பட வேண்டும் என்றும் தமாஸ் ஐசக் நெடுநாட்களாக கூறி வருவது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் 3000 அலுவலகங்கள்\nமற்றும் பள்ளிகள் ஆகியவை அதிவேக இணையசேவை பெறும் எனவும், இதன்மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில்\nகேரள மாணவர்கள் சாதிக்க வசதியாக இருக்கும் வகையில் உள்ளது.\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தலைமையிலான தொழில் கூட்டமைப்பு இதற்கான ஒப்பந்தம் எடுத்துள்ளது. பின்பு இணயை சேவை வழங்கும் நிறுவனங்களும் இதில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டம் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nநீங்கள் மரணிக்கும் தருவாயில் கூகுள் அக்கவுண்ட் டேட்டாவை அழிப்பது எப்படி\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\n4ஜியை விட 20மடங்கு வேகமான 5ஜி\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nபட்ஜெட்டில் ஆதார்-பானுக்கு மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பு இதுதான்.\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nஅமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா, இந்தியா: அதிகரித்த இணையபயன்பாடு.\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nஇணையத்தில ஒரு நிமிடத்தில் இவ்வளவு நடக்குதா\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமலிவு விலையில் இணைய வசதி அறிமுகம் செய்ய அமேசான் திட்டம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை நவம்பர் 22.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_2.5_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&id=1955", "date_download": "2019-11-17T00:22:45Z", "digest": "sha1:BUZSHTL3CMCQCVBL35T4UCKRP7WT7D4N", "length": 6885, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஇந்தியாவில் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த நிறுவனம்\nஇந்தியாவில் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த நிறுவனம்\nஇந்தியாவில் அறிமுகமான சில ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சியடைந்துள்ள சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் எட்டியுள்ள வளர்ச்சியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. இந்தியாவில் ஜூலை 2014-ம் ஆண்டு சியோமி நிறுவனம் கால் பதித்தது. அந்த வகையில் நாள் ஒன்றிற்கு அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் இலக்கை மூன்று ஆண்டுகளாக தக்க வைத்து கொண்டுள்ளது.\nசியோமி நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாக தினமும் 22,000 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. சியோமி நிறுவனம் டுவிட்டரில் பிதிவிட்ட புகைப்படங்களில் அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளது. இந்திய விற்பனையில் படைத்துள்ள சாதனையை சியோமி இந்தியா நிறுவனத்தின் மனு குமார் ஜெயின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇந்தியாவில் Mi 3 ஸ்மார்ட்போனுடன் 2014-ம் ஆண்டு களமிறங்கியது. அன்று முதல் அனைவரும் வாங்கக் கூடிய விலையில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு, இந்திய சந்தையில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. இந்தியவில் சியோமியின் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 4 இருப்பதாக தெரிவித்திருந்தது. கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவில் மட்டும் சுமார் 50 லட்சம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.\nசியோமி நிறுவனம் இந்தியாவில் கால் பதித்த நாள் முதல் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட சியோமி ரெட்மி 4A ஸ்மார்ட்போனிற்கு இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதல் பிளாஷ் விற்பனையில் நான்கே நிமிடங்களில் இந்தியவில் சுமார் 250,000 ரெட்மி 4A ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.\nதுவக்கத்தில் ஆன்லைன் விற்பனையில் மட்டும் அதிக கவனம் செலுத்திய நிலையில், சமீப காலமாக ஆஃப்லைன் முறை விற்பனையில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. அந்த வகையில் பெங்களூரு டெல்லி உள்ளிட்ட நகரங்களில் Mi ஹோம் ஸ்டோர்ளை துவங்கியுள்ளது. விரைவில் சென்னை நகரிலும் Mi ஹோம் ஸ்டோரினை துவங்க இருக்கிறது.\nரூ.1.6 லட்சம் விலையில் புதின்-டிரம்ப் சம்ம�...\nஜியோ அடுத்த அதிரடி: வாடிக்கையாளர்களுக்க�...\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் ஆப்ஸ் பயன்பாட�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/516107-democratic-duty.html", "date_download": "2019-11-16T23:42:38Z", "digest": "sha1:CVJXNHVZNWLABLGPGC72U6K5237B5YQK", "length": 15900, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "காந்தி பேசுகிறார்: ஜனநாயகமும் கடமையும் | Democratic duty", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nகாந்தி பேசுகிறார்: ஜனநாயகமும் கடமையும்\nஜனநாயகத்தின் கீழ், மிக அதிக பலம் வாய்ந்தவருக்கு இருக்கும் அதே சந்தர்ப்பமே மிகுந்த பலவீனமானவருக்கும் இருக்க வேண்டும். இதுவே ஜனநாயகத்தைக் குறித்து நான் கொள்ளும் கருத்து. ஆனால், அகிம்சை வழியினாலன்றி இதை என்றுமே அடைந்துவிட இயலாது.\nஉலகில் இன்னும் அநேகர் உயிருடன் இருக்கிறார்கள் என்ற உண்மை ஒன்றே அது ஆயுத பலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, சத்தியத்தையும் அன்பையுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆகையால், யுத்தங்கள் இருந்துவந்தும் உலகம் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்ற மறுக்க முடியாத மிகப் பெரிய உண்மையிலிருந்தே இந்தச் சக்தியின் வெற்றியைக் கண்டுகொள்ளலாம்.\nகடமையே உரிமைகளுக்கு உண்மையான மார்க்கம். நாம் எல்லோரும் நமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றி வருவோமாயின், உரிமை அருகில் இருக்கும். ஆனால், கடமையைச் செய்யாமல் விட்டுவிட்டு, உரிமைகளைத் தேடி ஓடுவோமாயின், அவை நம் கைக்குச் சிக்காமல் தப்பி ஓடிவிடும். அவற்றை அடைந்துவிட எவ்வளவு முயல்கிறோமோ அவ்வளவுக்கு அவை தூரத்துக்குப் போய்விடும்.\nசிலர் அதிகாரத்தை அடைந்துவிடுவதால் அல்ல. அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படும்போது அதை எதிர்க்கும் சக்தியை எல்லோரும் பெறுவதன் மூலமே உண்மையான சுயராஜ்யம் வரும் என்பதை நடைமுறையில் காட்ட முடியும் என்றே நம்புகிறேன். வேறு மாதிரியாகச் சொல்லுவதானால், அதிகாரத்தை ஒழுங்குபடுத்திக் கட்டுப்படுத்த தங்களுக்குள்ள ஆற்றலைப் பற்றிய உணர்வு தோன்றும் வகையில் பாமர மக்களுக்குப் போதித்து, அதனாலேயே சுயராஜ்யத்தை அடைய வேண்டும்.\nஆங்கிலேயரின் தளையிலிருந்து மாத்திரம் இந்தியாவை விடுதலை செய்வது என்பதில் எனக்குச் சிரத்தை இல்லை. எந்த விதமான தளையிலிருந்தும் இந்தியாவை விடுவித்தாக வேண்டும் என்பதிலேயே நான் உறுதி கொண்டிருக்கிறேன். ஒரு கொடுமைக் குப் பதிலாக இன்னொரு கொடுமையை மாற்றிக் கொள்ளும் விருப்பம் எனக்கு இல்லை. எனவே, எனக்கு சுயராஜ்ய இயக்கம் சுயத்தூய்மை இயக்கமே.\nசத்தியத்தின் கொஞ்சம் பகுதியையே பார்வையின் பல கோணங்களிலிருந்து பார்க்கிறோம். ஆகையால், பரஸ்பர சகிப்புத் தன்மையே நடத்தைக்கான தங்கமான விதி. மனசாட்சி எல்லோருக்கும் ஒரே மாதிரியானதாக இல்லை. ஆகையால், தனிப்பட்டவர் நடந்துகொள்வதற்கு மனசாட்சி நல்ல வழிகாட்டியாக இருந்தாலும். அந்த நடத்தையையே எல்லோரும் அனுசரிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது ஒவ்வொருவரின் மனசாட்சியின் சுதந்திரத்தில் குறுக்கிடும் மோசமான காரியமாகும்.\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட...\nபாஜகவின் நம்பிக்கை குதிரை பேரத்தைக் காட்டுகிறது: சிவசேனா...\nஉழுத நிலம் விற்பனைக்கு: விவசாயத்தைப் புரட்டிப்போடும் தொழில்நுட்பம்\n''பிரதமருக்கு உச்ச நீதிமன்றமே நற்சான்றிதழ் அளித்துள்ளது; ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்'' -...\nமக்களை ஏழ்மையில் தள்ளும் மத்திய அரசு; செலவு செய்யும் திறன் குறைகிறது: பிரியங்கா,...\nபாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு உரிய கல்வி உரிமைகள் அளிக்கப்படும்: கல்வி ஆலோசகர்\nசீலேவில் பற்றி எரியும் தீ அடங்கட்டும்\nசெ.நெ.தெய்வநாயகம்: மருத்துவச் சேவை ஒரு தவம்\nபெண் பார்வை: குடும்பத்தின் அடையாளம் அப்பா மட்டும்தானா\nவைப்புதாரர்களின் பணத்துக்கு யார் பொறுப்பு\nசைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலை: நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன: உயர் நீதிமன்றம் கண்டனம்\nச��ந்த மண்ணில் மேகாலயா அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த ‘நட்சத்திர’ மும்பை\nமுதன்முறையாக இணைந்த விஜய் சேதுபதி - விவேக்\nபுரட்டாசி மாத பலன்கள் - மேஷம் முதல் கன்னி வரை\nவிமான விபத்துக்குப் பின்னர் நேதாஜிக்கு என்னவாயிற்று என்ற உண்மை நாட்டு மக்களுக்குத் தெரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/info_box/general/blindness.php", "date_download": "2019-11-17T00:39:45Z", "digest": "sha1:ZNJ2NPLDHG6QXGLQGGVKQ5AMSXMFL7HC", "length": 5417, "nlines": 29, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Information | Eye | Night | Blindness", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n‘NIGHT BLINDNESS’ எனப்படும் மாலைக்கண் நோய் இருப்பவர்களுக்கு சூரியன் மறைந்த்தும் கண் தெரியாமல் போவது ஏன்\nமாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவர்களால் பொருள்களை நன்றாகப் பார்க்க முடியும். சூரிய ஒளிக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது. சூரிய ஒளிக்கு குறைந்த வெளிச்சத்தில் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளும் விழித்திரை செல்கள் அவர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதால் சூரியன் மறைந்த உடனேயே அவர்களுடைய பார்வை மங்கிப் போய்விடுகிறது.\nஇந்த மாலைக்கண் நோய் ஏற்படுவதற்குக் காரணம் வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறைதான். குழந்தைகளுக்கு மூன்று வயது முதலே பால், கீரை, பப்பாளி, கேரட், மீன், மூட்டை, பழங்கள் கொடுத்து வந்தால் கண் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களையும் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் நிறுத்திவிடலாம்.\nகீற்று இணையதளத்திற��கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/recipes/veg/idiappam.php", "date_download": "2019-11-17T00:30:17Z", "digest": "sha1:UDRJNZHWJKJCNO5M3IZQ73ZBSGRFSJSV", "length": 4844, "nlines": 32, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Recipes | Vegetarian | Tamilnadu | Idiappam", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபச்சரிசியை இடித்தோ அல்லது மிக்சியில் இட்டு அரைத்தோ மாவு தயாரிக்க வேண்டும். இடித்த மாவினை இலேசாக வறுத்து, மாவு பதமாகி வரும் நிலையில் எடுத்து, சல்லடையில் சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். இன்னொறு முறையில், மாவினை இட்லி சட்டியில் துணி போட்டு வேகவைத்து, பின்பு அதனை ரவை சல்லடையில் சலித்து, கட்டிகளை உடைத்து நீக்கி, மீண்டும் மாவு சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.\nதண்ணீரை மிதமாக கொதிக்க வைத்து, தேவையான அளவு மாவில் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து பிசைந்து, இடியாப்பக்குழலில் இட்டு பிழிந்து இட்லிப்பானையில் அவித்து எடுக்க வேண்டும்.\nகீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/73551-case-filed-against-seeman-in-thoothukudi-police-station.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-16T23:44:29Z", "digest": "sha1:4TYATLJAKJMXNPHHEPDD7RIE22AXTNUE", "length": 10773, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு | case filed against seeman in Thoothukudi police station", "raw_content": "\nஇலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்\nகேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்\nகோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்\nகனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு\nஅமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின், விசாரணை தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது. இதில் கடந்த 16-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆஜராகி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளித்தார். பின்னர் விருந்தினர் மாளிகை முன்பு சீமான், நிருபர்களுக்கு பேட்டி அளிதார்.\nஅப்போது பேசிய அவர், ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்துடன் அமைச்சர்களை ஒப்பிட்டு விமர்ச்சித்தார். இது குறித்து அதிமுக பிரமுகரான தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் கலைஞர் நகரை சேர்ந்த சுயம்பு (வயது 58) என்பவர் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.\nஅதில் சீமான், அமைச்சர்களை திருடர்களுடன் ஒப்பிட்டு விமர்சித்து உள்ளார். ஆகவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 153(ஏ), 505(1)(பி) ஆகிய பிர��வுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\n“களத்திற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேவும்...”- வாழ்த்து மழையில் நனையும் சேவாக்..\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘வாக்குரிமை இருக்கு.. நிரந்தர வாழ்விடம் இல்லை’ - நரிக்குறவர்களின் வாழ்வாதார கோரிக்கை\n“என் மீது புகார் அளித்தால் செத்துவிடுவேன்” - காவல்நிலையம் முன்பு கையை அறுத்துக்கொண்ட கணவர்\nஎரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு - தகாத நட்பால் ஏற்பட்ட விபரீதம் காரணமா\nஅக்காள் மகளை மணக்க மனைவியை கொன்ற கணவர் வழக்கில் 4 பேருக்கு ஆயுள்\n“கட்சியின் வளர்ச்சிக்காகவே சர்வாதிகாரியாக செயல்படுவேன் என ஸ்டாலின் பேசினார்” - கனிமொழி\nதுப்பாக்கிச் சூடு: குடும்பத்தினரை காப்பாற்ற 23 கி.மீ நடந்தே சென்று உதவி நாடிய 13 வயது சிறுவன்\nதுப்பாக்கியால் சுடப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nசென்னை அருகே கல்லூரி மாணவன் மீது துப்பாக்கிச் சூடு\nநடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப்பதிவு\nRelated Tags : Case filed , Against seeman , Thoothukudi , தூத்துக்குடி , காவல்நிலையம் , வழக்குப்பதிவு , துப்பாக்கிச் சூடு\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“களத்திற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேவும்...”- வாழ்த்து மழையில் நனையும் சேவாக்..\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/trailers/125590", "date_download": "2019-11-17T00:35:31Z", "digest": "sha1:4CKPCFNKCKYNYMSGFKUBUDZWJQF5JLRQ", "length": 4571, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Captain Marvel - Official Trailer | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவன்னி மாவட்ட தேர்தல் தொகுதியின் தபால் மூல வாக்கு முடிவுகள்\nஉத்தியோகபூர்வமாக வெளியாகிய திருகோணமலை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்\nகொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் இதோ\nபின் தங்கிய சஜித்.... 55 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபாய முன்னிலை\nஉத்தியோகபூர்வமாக வெளியாகிய வன்னி தேர்தல் மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவுகள்\nவெள்ளம் காரணமாக தேர்தல் முடிவுகள் தாமதமாகலாம்: தேர்தல் ஆணையம் தகவல்\nலாஸ்லியா தர்ஷன் முகேன் ராவ் வெளியிட்ட லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..\nநம்ம வீட்டு பிள்ளை உலகம் முழுவதும் பைனல் வசூல்\nசங்கத் தமிழன் திரை விமர்சனம்\nஏழரை சனி எந்த ராசியை ஆட்டிப்படைக்க போகிறது தெரியுமா.. பரிகாரமும் பலன்களும் இதோ..\n55 மில்லியன் டாலருக்கு எடுத்த படம் லாபத்தை கேட்டால் தலையே சுற்றி விடும், ஜோக்கர் பெரும் சாதனை\nலாஸ்லியா தர்ஷன் முகேன் ராவ் வெளியிட்ட லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..\nஎம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள்\nபிகில் ரூ. 300 கோடி வசூல் உண்மையா, அட்லீ படத்தை தயாரிக்கவே மாட்டேன்- ராஜன் அதிரடி\nநம்ம வீட்டு பிள்ளை உலகம் முழுவதும் பைனல் வசூல்\nஎனக்கு படிக்கவே பிடிக்கல... பேராசிரியர் செய்த செயலால் விபரீத முடிவெடுத்த மாணவி..\nநடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.. கணவர் குழந்தையுடன் எப்படி இருக்கிறார் தெரியுமா\nசிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்..\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு முக்கிய பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-reno-2f-now-available-for-sale-in-india-and-more-details-023356.html", "date_download": "2019-11-16T23:53:54Z", "digest": "sha1:SNCIIYHIXRVV75LY5P23DEK6OUXMA3TG", "length": 16876, "nlines": 278, "source_domain": "tamil.gizbot.com", "title": "இன்று: விற்பனைக்கு வந்தது தரமான ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்.! | Oppo Reno 2F now available for sale in India and More Details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ர��க்கர் பேண்ட்\n30 min ago 2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\n3 hrs ago 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\n17 hrs ago ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\n18 hrs ago சமூகவலைதளங்களில் சிக்கிய விமானிகள்: தூக்கமின்றி தவிப்பதாக விமானப்படை தளபதி தகவல்\nMovies 7 பெட்ரூம்.. 11 பாத்ரூம்.. அமெரிக்காவில் பிரமாண்ட வீடு வாங்கிய பிரபல நடிகை.. விலையை கேட்காதீங்க\nNews சபரிமலை யாத்திரை: பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயப்பனை தரிசிக்கலாம்\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nSports இப்படி பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.. மீண்டும் தீவிர பயிற்சியில் தோனி.. பரபரத்த ரசிகர்கள்\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று: விற்பனைக்கு வந்தது தரமான ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்.\nஅன்மையில் ஒப்போ நிறவனம் தனது ஒப்போ ரெனோ2, ரெனோ 2இசெட், ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது, இதில் இரண்டு ஸ்மார்ட்போன் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில் ரெனோ 2எப் ஸ்மார்ட்போன் மட்டும் அக்டோபர் 4-ம் தேதி இன்று விற்பனைக்கு வருகிறது.\nமேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெனோ 2எப் ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,990-ஆக உள்ளது. குறிப்பாக அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும், இன்று முதல் முன்பதிவு செய்ய முடியும் என ஒப்போ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்த இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nஒப்போ ரெனோ 2-சிறப்பம்சங்கள் டிஸ்பிளே:\nடிஸ்பிளே:6.5-இன்ச் Dynamic AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே\nகொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு\nரியர் கேமரா: 48எம்பி +13எம்பி +8எம்பி + 2எம்பி\nசெல்பீ கேமரா: 16எம்பி இயங்குதளம்:\nஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1\nபேட்டரி: 4000எம்ஏஎச் பாஸட் சார்ஜிங்:VOOC 3.0 ஆதரவு\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன்.\nடிஸ்பிளே: 6.53-இன்ச் AMOLED முழு எச்டி பிளஸ் டி���்பிளே\nகாரினிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு\nசிப்செட்: மீடியாடெக் ஹீலியோ பி90\nமெமரி: 256ஜிபி ரேம்: 8ஜிபி\nஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1\nபேட்டரி: 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜிங்: VOOC 3.0 ஆதரவு\nஒப்போ ரெனோ 2எப்-சிறப்பம்சங்கள் டிஸ்பிளே:\n6.53-இன்சAMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே\nகார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு\nசிப்செட்: மீடியாடெக் ஹீலியோ பி70\nமெமரி: 128ஜிபி ரேம்: 8ஜிபி\nஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1\nபேட்டரி: 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜிங்: vooc3.0 ஆதரவு\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ ரெனோ எஸ் சாதனம்.\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசமூகவலைதளங்களில் சிக்கிய விமானிகள்: தூக்கமின்றி தவிப்பதாக விமானப்படை தளபதி தகவல்\nஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசந்திரயான்2-ஐ தொடர்ந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என அடுத்தடுத்து பிசியான இஸ்ரோ.\n6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஒப்போ ஏ11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n75,000 ஊழியர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு\nஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nடிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2019/11/03/", "date_download": "2019-11-17T00:12:46Z", "digest": "sha1:ONUJ2V45MT5GZWY4JZVZL7UXTRPXYYFQ", "length": 53223, "nlines": 75, "source_domain": "venmurasu.in", "title": "03 | நவம்பர் | 2019 |", "raw_content": "\nநாள்: நவம்பர் 3, 2019\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 50\nபகுதி ஏழு : தீராச்சுழ��� – 6\nபூர்ணை ஓர் ஒவ்வாமை உணர்வை அடைந்து அது என்ன என்று வியந்துகொண்டிருக்கையிலேயே தொலைவில் சகடத்தின் ஓசையை கேட்டாள். அது என்ன என்று உடனே அவளுக்குப் புரிந்தது. பதற்றத்துடன் எழுந்து நின்றாள். ஏவலன் புரவியிலிருந்து இறங்கி அருகே வந்து “வணங்குகிறேன், செவிலியே… முனிவர் வந்துகொண்டிருக்கிறார்” என்றான். அவள் “அரசியிடம் சொல்வதற்கு முன்னர் இளைய யாதவருக்கு தெரிவிக்கவேண்டும்” என்றாள். “ஆம், அதுதான் என் குழப்பம்… இவரை அழைத்துவரும் செய்தி இங்கே எவருக்கும் தெரியாது… நான் எங்கே கொண்டுசெல்வது\nபூர்ணை ஒருகணம் எண்ணிவிட்டு “நேராக கங்கைக்கரைக்கே கொண்டுசெல்லுங்கள். கங்கைப் படித்துறையில் அமரச்செய்யுங்கள்” என்றாள். “கங்கைப் படித்துறையிலா இந்தப் பொழுதில் அங்கே…” என்று ஏவலன் தயங்க “முனிவர்கள் கங்கைப் படித்துறையில் இருப்பதில் விந்தை என ஏதும் தோன்றாது. இங்கு எங்கு அவர் இருந்தாலும் அது நோக்குகளை ஈர்ப்பதாகவே அமையும்” என்றாள். “எனில் நீங்களே அவரை அங்கே அழைத்துச்செல்லுங்கள். நான் சென்று இளைய யாதவரிடம் செய்தியை அறிவித்து வருகிறேன்” என்றான் ஏவலன். பூர்ணை அணுகிவந்த சகடத்தை நோக்கிவிட்டு “ஆகுக இந்தப் பொழுதில் அங்கே…” என்று ஏவலன் தயங்க “முனிவர்கள் கங்கைப் படித்துறையில் இருப்பதில் விந்தை என ஏதும் தோன்றாது. இங்கு எங்கு அவர் இருந்தாலும் அது நோக்குகளை ஈர்ப்பதாகவே அமையும்” என்றாள். “எனில் நீங்களே அவரை அங்கே அழைத்துச்செல்லுங்கள். நான் சென்று இளைய யாதவரிடம் செய்தியை அறிவித்து வருகிறேன்” என்றான் ஏவலன். பூர்ணை அணுகிவந்த சகடத்தை நோக்கிவிட்டு “ஆகுக\nஏவலன் புரவியில் ஏறி அகன்று சென்றான். அவள் கைகளைக் கூப்பியபடி நின்றிருக்க வண்டி அணுகியது. அதன் நுகத்தில் அமர்ந்திருந்த வண்டியோட்டி அவளைக் கண்டு தயங்க வண்டியை நிறுத்தும்படி அவள் கை காட்டினாள். வண்டி நின்றது. குதிரை செருக்கடித்து பிடரி சிலிர்த்துக்கொண்டது. வண்டியின் பின்பக்கத் திரையை விலக்கியபடி எட்டிப்பார்த்த சடைமுடித்தலைகொண்ட முனிவர் “எவர் என்னை எதிரேற்பது நீ யார்” என்றார். அவள் தொழுதபடி அருகணைந்து “நான் சிபிநாட்டு பணிப்பெண்ணான பூர்ணை. என் அரசியின் பொருட்டு தங்களை வணங்கி வரவேற்கிறேன்” என்றாள். “பணிப்பெண்ணா என்னை வரவேற்பது என்னை அழைத்த யாதவ அரசர் எங்கே என்னை அழைத்த யாதவ அரசர் எங்கே” என்று அவர் கேட்டார்.\n அவர் தங்களை இங்கே சந்திப்பது முறையாகாது என்று பட்டது. மங்கலம் பொலியும் இடங்களில்தான் அரசர்கள் தவமுனிவரை எதிர்கொள்ளவேண்டும் என்பது நெறி… இங்கே நீத்தார்ச்சடங்குகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சுற்றியிருப்பது காடு. ஆகவே என்ன செய்வதென்று தெரியவில்லை. கங்கை அழியா மங்கலம் கொண்டவள். ஆகவே தங்களை அவர் கங்கைக்கரையில் சந்திக்கலாம் என்று எண்ணினேன்… தங்களை அங்கே அழைத்துச்செல்லலாம் என்று காத்து நின்றேன்” என்றாள் பூர்ணை. “எனக்கு அவ்வகை மங்கலங்கள் ஏதுமில்லை. நான் செய்யும் தவம் வேறு” என்று விகிர்தர் சொன்னார். “எனினும் நன்று. அரசர்கள் தங்கள் மங்கலங்களை பேணிக்கொள்ளவேண்டும். அதுவே நிலம் பொலியச் செய்வது.”\nபூர்ணை அவர் கால்கள் படிந்த நிலத்தைத் தொட்டு வணங்க அவர் அவளை தொடாமல் “நலம் சூழ்க” என வாழ்த்தினார். “வருக, அறத்தாரே” என வாழ்த்தினார். “வருக, அறத்தாரே” என அவள் அவரை அழைத்த பின் ஓடிச்சென்று புலித்தோல் சுருள் ஒன்றை எடுத்துக்கொண்டு கங்கைக்கரை நோக்கி இட்டுச் சென்றாள். அவள் கையசைக்க இளம் ஏவற்பெண்டு ஒருத்தி அவளைத் தொடர்ந்து வந்தாள். கங்கையின் அப்பகுதியில் ஓரிரு ஏவலர்கள் மட்டுமே தென்பட்டனர். அது குடில்களில் தங்கும் பெண்கள் நீராடும் படித்துறைகள் அமைந்த பகுதி. ஏவற்பெண்கள் முன்னரே நீராடிவிட்டிருந்தனர். மறுநாள் புலரிக்கான நீராட்டு தொடங்கப்படவில்லை. மரப்பலகைகள் இடப்பட்ட பாதை வழியாக அவள் அவரை அழைத்துச்சென்றாள். அவருடைய குறடுகள் பலகைகளில் உரசி ஓசையிட்டன. அவருடைய ஒரு கால் சற்று முடம்கொண்டதாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டாள்.\nஅவர் அரையிருளிலேயே வண்டியிலிருந்து இறங்கினார். பந்தஒளி நோக்கி தன் முகத்தை கொண்டுசெல்லவுமில்லை. ஆகவே அவள் அவரை நிழலுரு போலவே பார்த்தாள். அவருடைய அசைவுகளில் ஓர் ஒத்திசைவின்மை இருந்தது. அவர் ஒரு பந்த ஒளிப்பகுதியை கடந்தபோது நிழல் எழுந்து அவள் முன் தெரிந்தது. அதில் அந்தக் கோணல் மேலும் பெரிதாகத் தெரிந்தது. அவள் உள்ளம் ஒவ்வாமை கொண்டு குமட்டுவதுபோல் உடலே அதிர்ந்தது. அவர் மூச்சிரைத்து நின்று “நெடுந்தொலைவோ” என்றார். “இல்லை, அருகேதான்” என்றாள். “நீர்ப்பரப்பின் ஒளி அதோ தெரிகிறது.” அவர் “இந்தப் பகுதியே இருண்டு கிட���்கிறதே” என்றார். “இல்லை, அருகேதான்” என்றாள். “நீர்ப்பரப்பின் ஒளி அதோ தெரிகிறது.” அவர் “இந்தப் பகுதியே இருண்டு கிடக்கிறதே” என்றார். அவள் ஒன்றும் சொல்லாமல் நடந்தாள். “என் பேச்சுக்கு மறுமொழி இல்லாமலிருப்பதை நான் விரும்புவதில்லை” என்று அவர் சொன்னார். “இங்கே சடங்குகள் ஏதுமில்லை, அறத்தாரே” என்றாள் பூர்ணை.\nபடிக்கட்டு கங்கைமேல் அறைந்து நிறுத்தப்பட்ட அடிமரங்களின்மேல் பலகைகளால் அமைக்கப்பட்டிருந்தது. பூர்ணை அதை அடைந்து முதல் படிமேல் புலித்தோலை விரித்து “அமர்க” என்றாள். அவர் அமர்ந்தபோது மீண்டும் அந்தக் கோணல் தெரிந்தது. அவருடைய ஒரு கால் குறுகலாக இருந்தது. அவள் அவரை கூர்ந்து நோக்க அஞ்சினாள். “தாங்கள் அருந்துவதற்கு…” என்று அவள் சொல்ல “இன்நீர்… உண்பதற்கும் ஏதாவது” என்றார். “இன்கிழங்குகள் உள்ளன” என்றாள். “ஊனுணவு வேண்டும்… நான் ஊனின்றி உண்பதில்லை” என்றார் விகிர்தர். அவள் “அவ்வாறே” என்றபின் தன்னை தொடர்ந்து வந்த ஏவற்பெண்டிடம் அவருக்கு ஊனும் இன்நீரும் கொண்டுவரும்படி ஆணையிட்டாள்.\n“என்னை எதற்காக அழைத்தார்கள் என்று தெரியவில்லை. நான் இளைய யாதவரை ஒரே ஒருமுறை தண்டகாரண்யத்தில் சந்தித்திருக்கிறேன்” என்றார். “தாங்கள் நீத்தோருடன் பேசும் ஆற்றல்கொண்டவர் என்றார்கள்” என்றாள். “நீத்தோரிடமா” என அவர் சிரித்தார். “நீத்தோர் அனைவரிடமும் அல்ல. நீத்து இங்கேயே முந்தைய வாழ்வின் நீட்சி என இருப்போரிடம் மட்டுமே. அவர்கள் உடல்நீத்தோர் மட்டுமே, பிறவிநீத்தோர் அல்ல. இங்கே அவ்வண்ணம் பலநூறுபேர் சூழ்ந்திருக்கிறார்கள்.” பூர்ணை மெய்ப்பு கொண்டாள். “இங்கா” என அவர் சிரித்தார். “நீத்தோர் அனைவரிடமும் அல்ல. நீத்து இங்கேயே முந்தைய வாழ்வின் நீட்சி என இருப்போரிடம் மட்டுமே. அவர்கள் உடல்நீத்தோர் மட்டுமே, பிறவிநீத்தோர் அல்ல. இங்கே அவ்வண்ணம் பலநூறுபேர் சூழ்ந்திருக்கிறார்கள்.” பூர்ணை மெய்ப்பு கொண்டாள். “இங்கா” என சூழவும் நோக்கியபின் “இங்கு அருகிலா” என சூழவும் நோக்கியபின் “இங்கு அருகிலா\nஅவர் சற்றே சலிப்புற்ற குரலில் “இங்கென்றால், நாம் அவர்களை எண்ணும் இச்சூழலில் என்று பொருள். அவர்களுக்கு காலமும் இடமும் இல்லை. ஆகவே இங்கென்றும் அங்கென்றும் இல்லை. எண்ணியோர் அருகே இருக்க இயலும். இங்கிருக்கையிலேயே அஸ்தினபுரியிலோ இந்திரப்பிரஸ்தத்திலோ இருக்க இயலும். ஆனால் அவர்கள் உடல்வாழ்வு கொண்டிருந்தபோது இருந்த இடங்களில் மட்டுமே திகழ இயலும்…” என்றார். அவள் பெருமூச்சுவிட்டாள். “பல்லாயிரவர். இங்கே மானுட வாழ்க்கை நிகழத்தொடங்கியபின் இத்தனை உயிரெச்சங்கள் இப்படி வெறும்வெளியில் தவித்து நிறைந்திருப்பதை நான் கண்டதில்லை… கொடியது இப்போர்” என்றார் விகிர்தர்.\nஇன்நீரும் ஊனுணவும் வந்தது. அவள் அதை வாங்கி அவருக்கு படைத்தாள். அவர் அதன் அருகே அமர்ந்து ஒரு கையை ஊன்றிக்கொண்டார். அவர் உடல் ஒருபக்கமாகச் சாய்ந்திருந்தமையால் அது தேவைப்பட்டது. மெல்லிய முனகலோசையாக நுண்சொற்களைச் சொல்லி ஊனுணவிலும் இன்நீரிலும் சற்று எடுத்து இடப்பக்கமும் வலப்பக்கமும் இட்டார். பின்னர் அள்ளி உண்ணத் தொடங்கினார். அவருடைய நாவோசை கேட்டுக்கொண்டிருந்தது. “மாபெரும் அழிவுகளில் இப்படி நிகழுமென அறிந்திருக்கிறேன். நகர் எரிகொள்கையில், நிலம் நடுங்குகையில், பெருவெள்ளத்தில்… வாழ்வோரால் கைவிடப்பட்டவர்கள் மூச்சுலகில் அலைமோதுவார்கள். இப்போது மூச்சுலகமே திணறும்படி நிறைந்திருக்கிறார்கள்” என்றார்.\n“நீத்தார் அனைவரிடமும் நீங்கள் பேசக்கூடுமா” என்று அவள் கேட்டாள். “ஆம், அவர்கள் இங்கே நீர்க்கடன் முடிக்கப்பட்டு நிறைவுகொண்டு ஃபுவர்லோகத்திற்குச் சென்றுவிட்டிருக்கக் கூடாது.” அவள் தாழ்ந்த குரலில் “சூதர் மைந்தர்களுமா” என்று அவள் கேட்டாள். “ஆம், அவர்கள் இங்கே நீர்க்கடன் முடிக்கப்பட்டு நிறைவுகொண்டு ஃபுவர்லோகத்திற்குச் சென்றுவிட்டிருக்கக் கூடாது.” அவள் தாழ்ந்த குரலில் “சூதர் மைந்தர்களுமா” என்றாள். “ஏன், அவர்களும் உயிர்கள் அல்லவா” என்றாள். “ஏன், அவர்களும் உயிர்கள் அல்லவா அனைத்துயிரும் இச்சுழற்சியிலேயே உள்ளன. ஆனால் பிற உயிர்கள் உடலால் மட்டுமே வாழ்பவை, உள்ளம் உடலின் ஒரு பகுதியென்றே இயங்குபவை. உடலழிந்ததுமே உளம் அழியும் ஊழ்கொண்டவை. மானுடர் உள்ளம்செலுத்தி சித்தம்திரட்டி வாழ்பவர்கள். அவர்களுக்குத்தான் உடலுக்கு அப்பால் எழும் உள்ளம் உள்ளது. உடல் அழிந்த பின்னரும் அது காற்றில் வாழ்கிறது.”\nஅவர் கைவிரல்களை ஒவ்வொன்றாக நக்கினார். அவள் பெருமூச்சுவிட்டாள். “அவர்கள் நம்மிடம் பேசலாம், நாமும் அவர்களிடம் பேசலாம். இரு உலகுக்கும் நடுவே இருக்கும் அந்தப் படலத்தில் எண்ணியிராது கிழிசல் விழுமென்றால் அது நிகழும். ஆனால் அது தற்செயலாகத்தான் நிகழ்கிறது. மிஞ்சி எழும் உணர்வுகளின் விசையாலும் நிகழலாம். ஆனால் எளியோருக்கு அது எண்ணினால் இயல்வதல்ல” என்றார். “நான் அத்தொழில் கற்றவன். அதை யோகமெனப் பயிலலாம் என்று எண்ணினேன். அது இப்புடவிநெசவின் முடிச்சுகள் சிலவற்றை அவிழ்க்குமென கணக்கிட்டேன்.” அவர் எண்ணியிராக் கணத்தில் உரக்க நகைத்தார். “பின்னர் அறிந்தேன், அவ்வண்ணம் எவரும் இப்புடவிநெசவை அறிந்துவிடமுடியாதென்று. அறிந்து விடுபடுவதைப்போல் பிழையான எண்ணம் வேறொன்றில்லை.”\n“பின்னரும் இதை ஏன் தொடர்கிறேன் என்று எண்ணுகிறாயா அறிந்ததை உதறுவது எளிதல்ல. அதற்கு அறிந்தவை அனைத்தையும் அழிக்கும் பேருணர்வொன்று தேவையாகிறது. அத்திசை நோக்கி என்னால் செல்ல இயலவில்லை. அதற்குத் தடையாக இருப்பது என்ன என்று அறிவாயா அறிந்ததை உதறுவது எளிதல்ல. அதற்கு அறிந்தவை அனைத்தையும் அழிக்கும் பேருணர்வொன்று தேவையாகிறது. அத்திசை நோக்கி என்னால் செல்ல இயலவில்லை. அதற்குத் தடையாக இருப்பது என்ன என்று அறிவாயா” அவர் சூழ இருந்த இருளை நோக்கி கைவீசி “இவர்கள்… இதோ என்னருகே நின்றிருக்கும் இச்சூத இளைஞன். துயர்கொண்டிருக்கிறான். பேசவிழைகிறான். அவனுக்கான நீர்க்கடனைச் செலுத்தவேண்டியவர் அவன் நீத்தான் என்றே அறியாமலிருக்கிறார்” என்றார். பூர்ணை கைநீட்டி ஒரு சொல் எடுத்து அவரை நோக்கிச்சென்று தன்னை இறுக்கிக்கொண்டாள். அவர் கங்கைநீரில் கைகளை கழுவிக்கொண்டார். கங்கையிலேயே நீரை காறி உமிழ்ந்தார்.\nமேலே விளக்கொளி அசைந்தது. இளைய யாதவர் வந்துகொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து சுபத்திரை வருவதை அதன் பின்னரே பூர்ணை கண்டாள். சுபத்திரை தன் தலைமேல் ஆடையை இழுத்துப் போர்த்தியிருந்தாள். இளைய யாதவர் புன்னகைத்துக்கொண்டிருப்பதுபோல அவ்வொளியில் தெரிந்தது. அது அவர் முகத்தின் இயல்பா அன்றி நோக்குவோர் அதன்மேல் ஏற்றிவைக்கும் மாயையா அன்றி நோக்குவோர் அதன்மேல் ஏற்றிவைக்கும் மாயையா அவள் நோக்கிக்கொண்டே நிற்க விகிர்தர் “அவர்தான்… நான் அன்று நோக்கிய அதே வடிவில் இருக்கிறார்” என்று கூவினார். கங்கைவிளிம்பில் இருந்து மேலேறி வந்து கையை உதறியபடி “அவருடைய நோக்கம் என்னவென்று தெரியவில்லை. நீத்தாரிடம் பேச விழைகிறாரா அவள் நோக���கிக்கொண்டே நிற்க விகிர்தர் “அவர்தான்… நான் அன்று நோக்கிய அதே வடிவில் இருக்கிறார்” என்று கூவினார். கங்கைவிளிம்பில் இருந்து மேலேறி வந்து கையை உதறியபடி “அவருடைய நோக்கம் என்னவென்று தெரியவில்லை. நீத்தாரிடம் பேச விழைகிறாரா யாதவர்களில்தான் நீத்தார் மிகுதி. அவர்களைத் திரட்டி நீத்தாரால் ஒரு படைதிரட்ட எண்ணுகிறாரா யாதவர்களில்தான் நீத்தார் மிகுதி. அவர்களைத் திரட்டி நீத்தாரால் ஒரு படைதிரட்ட எண்ணுகிறாரா\nஅவருடைய நகைப்போசை பூர்ணையை நடுங்கச் செய்தது. சுபத்திரை நின்றுவிட்டாள். இளைய யாதவர் சீராக காலடி வைத்து நடந்துவந்தார். அருகணைந்து “வணங்குகிறேன், விகிர்தரே… இத்தருணத்தில் மீண்டும் காண்போம் என அன்றே தோன்றியது” என்றார். “ஆம், அன்று சொன்னீர்கள். புதைந்ததை மீட்டெடுக்க மீண்டும் சந்திப்போம் என்று” என்றார் விகிர்தர். சுபத்திரையை நோக்கி திரும்பிய இளைய யாதவர் “சுபத்திரை, இவர் நான் கூறிய முனிவர். காலச்சுழிப்பை அறிந்தவர். கரைகளைக் கடக்கும் கலை தேர்ந்தவர்” என்றார். விகிர்தர் அதற்கும் பேரோசையுடன் நகைத்தார். சுபத்திரை அவரை முகம் சுளித்து நோக்கியபடி நின்றாள்.\nபூர்ணை அப்போதுதான் அவரை முழுமையாக பார்த்தாள். அவர் உடலில் ஒரு பகுதி இன்னொரு பகுதியின் பாதியளவே இருந்தது. கால்கள், கைகள், தோள்கள் அனைத்திலுமே அந்த வேறுபாடு தெரிந்தது. முகமே அதனால் ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டது போலிருந்தது. ஒரு கண் மிகச் சிறிதாக நோக்கில்லாத செந்நிறக் குழியாக தெரிந்தது. இளைய யாதவர் “முனிவரை வணங்குக” என்றார். சுபத்திரை முன்னால் வந்து அவரை வணங்க “நிறைவுறுக” என்றார். சுபத்திரை முன்னால் வந்து அவரை வணங்க “நிறைவுறுக” என்றார். அவள் நிமிர்ந்து அவரை நோக்கி “களம்பட்ட என் மைந்தனிடம் பேச உங்களால் இயலுமா” என்றார். அவள் நிமிர்ந்து அவரை நோக்கி “களம்பட்ட என் மைந்தனிடம் பேச உங்களால் இயலுமா” என்றாள். “அவன் இங்கே இருக்கவேண்டும்… அவனுக்கு நீர்க்கடன் அளிக்கப்பட்டுவிட்டதென்றால் ஃபுவர்லோகம் புகுந்திருப்பான். அங்கே என் குரல் சென்றடையாது” என்றார். “ஃபுவர்லோகத்தில் சிலர் நெடுங்காலம் இருப்பார்கள். சிலர் மறுகணமே கருவறை புகவும்கூடும்.”\n” என்று கூவியபடி சுபத்திரை அவர் அருகே மண்டியிட்டாள். “என் மைந்தன் அபிமன்யுவிடம் நான் பேசவேண்டும���. அவன் களம்பட்டான். அவனுக்கு நீர்க்கடன் செய்யப்படவில்லை. அவன் இங்குதான் இருக்கிறான். அவனிடம் நான் பேசவேண்டும். அவனிடம் ஒன்று சொல்லவேண்டும்.” விகிர்தர் அவளை இரக்கத்துடன் நோக்குவது போலிருந்தது. “சொல்க, உனக்கு அவனிடம் பேசவேண்டிய தேவை என்ன” அவள் “நான் அவனிடம் சொல்லவேண்டியது ஒன்று உண்டு. அவன் இங்கே சிக்கிக்கொண்ட சூழ்கை ஒன்றைப்பற்றி… அவனால் அதிலிருந்து வெளியேற இயலவில்லை. அவன் அதை அறிந்தாலே போதும். அறியாமல் அவன் இப்பிறவி நீங்கக்கூடாது” என்றாள்.\n“அறிக அன்னையே, நீத்தார் சுமந்து செல்லும் எடை என்பதே இப்பிறவியில் எஞ்சுவதுதான் அணையாத் துயர்கள், எஞ்சும் வஞ்சங்கள், தவறிய கடமைகள், வளரும் பற்றுக்கள்… அறிவும் கூட சுமையே. குறைவான சுமையுடன் அவர்களை இங்கிருந்து அனுப்புவதே நாம் அவர்களுக்குச் செய்யும் நல்லுதவி” என்றார் விகிர்தர். “எடை மிகக்கொண்டு செல்பவர்கள் விரைந்து கருவறை புகுந்துவிடுகிறார்கள்.” சுபத்திரை சீற்றத்துடன் “நான் நற்சொல் கேட்க எவரையும் நாடவில்லை. என் மைந்தனிடம் பேச எனக்கு உதவ இயலுமா அணையாத் துயர்கள், எஞ்சும் வஞ்சங்கள், தவறிய கடமைகள், வளரும் பற்றுக்கள்… அறிவும் கூட சுமையே. குறைவான சுமையுடன் அவர்களை இங்கிருந்து அனுப்புவதே நாம் அவர்களுக்குச் செய்யும் நல்லுதவி” என்றார் விகிர்தர். “எடை மிகக்கொண்டு செல்பவர்கள் விரைந்து கருவறை புகுந்துவிடுகிறார்கள்.” சுபத்திரை சீற்றத்துடன் “நான் நற்சொல் கேட்க எவரையும் நாடவில்லை. என் மைந்தனிடம் பேச எனக்கு உதவ இயலுமா அதைமட்டுமே கேட்டேன்” என்றாள். “உன் தமையன் என் நண்பர். அவருக்காகவே இதற்கு ஒப்புக்கொண்டேன். இது எளிய செயல் அல்ல. தெய்வங்களின் ஆணைக்கு அறைகூவலிடுவது” என்றார் விகிர்தர். “நான் அறைகூவலிடுகிறேன். நான் அத்தனை தெய்வங்களையும் அறைகூவுகிறேன்” என்று உடைந்த குரலில் சுபத்திரை கூறினாள்.\n“நீ என் மகள் என எண்ணி இதை சொல்கிறேன். நீ அவனுக்கு பெருந்தீங்கு இழைக்கக்கூடும்” என்றார் விகிர்தர். “நான் அவனிடம் பேசியாகவேண்டும்…” என்று அவள் இரு கைகளையும் மேலே தூக்கி கூச்சலிட்டாள். “எதுவாயினும் சரி, அவன் சிக்கிக்கொண்ட அந்தச் சூழ்கை என்ன என்று அவன் அறியவேண்டும். வெளியேறும் வழியை அறிந்த பின்னரே அவன் இப்பிறவி முடித்து விண்ணேகவேண்டும். இல்லையென்றால் இச்சூழ்கை அடுத்த பிறவியிலும் தொடரும். அங்கும் வெளியேறவியலாது என் மைந்தன் சிக்கிக்கொள்வான்… அவன் அடுத்த பிறவியிலாவது விடுபட்டாகவேண்டும்.” விகிர்தர் “எண்ணிக்கொள்க, அது அத்தனை எளிதல்ல” என்றார். “எனக்கு இனி சொற்கள் தேவையில்லை” என்றாள் சுபத்திரை.\n“யாதவரே, உமது ஆணை என்ன” என்று விகிர்தர் கேட்டார். “அவள் விழைவு அது. ஆகவேதான் உங்களை வரவழைத்தேன்” என்றார் இளைய யாதவர். அவரை சில கணங்கள் கூர்ந்து நோக்கியபின் “நீர் விளையாடுவதென்ன என்று எனக்கு மெய்யாகவே புரியவில்லை. ஆனால் எனக்கு வேறுவழியில்லை என்று மட்டும் தெரிகிறது…” என்றபின் சுபத்திரையை நோக்கி “ஒன்றைமட்டும் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். ஒரே ஒரு முறைதான். அதற்குள் கூறவேண்டியதை கூறிவிட வேண்டும். பிறகு என்னிடம் எதையும் கோரக்கூடாது” என்றார். “இல்லை, ஒருமுறை போதும்” என்றாள் சுபத்திரை. அவர் “மீண்டும் இறுதியாகச் சொல்கிறேன், இது நன்றல்ல” என்றார். “அளிகூருங்கள், முனிவரே. உங்கள் அடிபணிந்து கோருகிறேன்” என்று அவள் கைநீட்டி அழுதாள்.\n“சரி” என்றபின் அவர் கங்கையை நோக்கி கண்களை மூடி ஊழ்கத்தில் அமர்ந்தார். தவிப்புடன் அவரைப் பார்த்தபடி சுபத்திரை அருகே அமர்ந்தாள். பூர்ணை பெருமூச்சை அடக்கிக்கொண்டாள். மார்பில் கைகளைக் கட்டியபடி இளைய யாதவர் அப்பால் நின்றார். கங்கை கரிய நெளிவென ஒழுகிக்கொண்டிருந்தது. நீண்ட பெருமூச்சுடன் விகிர்தர் கண்களை திறந்தார். சுபத்திரையை நோக்கி “உன் மைந்தனுக்கு நீர்க்கடன் அளித்தாகிவிட்டதே, அரசி. அவன் இப்போது இங்கே இல்லையே” என்றார். “யார்” என்று அவள் அலறினாள். “இல்லை. நீர்க்கடன் இதுவரை அளிக்கப்படவில்லை. என் மைந்தனுக்கு எவரும் நீர்க்கடன் அளிக்கவில்லை.” மறுகணம் என்ன நடந்தது என்று அவளுக்குப் புரிந்தது. இளைய யாதவரை நோக்கி கைநீட்டி “அவர் அதை செய்திருக்கிறார். உங்கள் தோழர் அதை செய்திருக்கிறார். என்னை தோற்கடிக்க அவர் அதை செய்திருக்கிறார்” என்று கூவினாள்.\nவிகிர்தர் “ஆம், அவர் அதை செய்யக்கூடியவரே” என்றார். “என்ன செய்வது முனிவரே, என்ன செய்வது என் மேல் இரக்கம் கொள்ளுங்கள். எனக்கு ஒரு வழிகாட்டுங்கள்” என்று சுபத்திரை அழுதாள். “பொறு” என்றபடி விகிர்தர் மீண்டும் கண்களை மூடினார். சுபத்திரை தவிப்புடன் இளைய யாதவரை பார்த்தாள். விகிர்தர் கண்களை மூடி “நீர்க்கடன் முடித்து நெடும்பொழுது ஆகவில்லை. ஃபுவர்லோகத்தில் வாழ்பவர்களிடம் நாம் உரையாட இயலாது. ஆனால் நம் சொற்கள் சிலவற்றை அவர்களுக்கு அனுப்பிவிடமுடியும்” என்றார். கங்கை நீரில் இறங்கி கரையோரம் மலர்ந்துகிடந்த தாமரைகளையும் குவளைகளையும் பார்த்தபடி நின்றார். பின்னர் திரும்பி “உன் மைந்தன் ஏறும் கருபீடம் ஒருங்கிவிட்டது. அவன் அங்கே நிகழவிருக்கிறான்” என்றார்.\n” என்று கை கூப்பியபடி பதறிய குரலில் சுபத்திரை கேட்டாள். “அது எவருக்கும் தெரியாது. மனிதனா மிருகமா பறவையா புழுவா என்று கூடக் கூற முடியாது” என்றார் விகிர்தர். “ஆசிரியரே, இப்போது என்ன செய்வது எனக்கு ஒரு ஆறுதல் சொல்லுங்கள். என் மைந்தனிடம் ஒரு சொல்லேனும் நான் உரைக்கவேண்டும். இச்சூழ்கையின் மந்தணத்தை மட்டுமாவது சொல்லிவிடவேண்டும்” என்று சுபத்திரை சொன்னாள். “ஆத்மா தனக்குரிய முதல் உயிரணுவாகிய பார்த்திவப் பரமாணுவை ஏற்று அதனுடன் இணைவதுவரை வாய்ப்பிருக்கிறது. இணைந்துவிட்டால் இப்பிறவியுடனான அதன் தொடர்பு முற்றிலும் அறுந்துவிடும். பார்ப்போம்…”\nவிகிர்தர் நீரில் இறங்கி ஒரு தாமரை மலரை பறித்தார். அதை எடுத்து வந்து நெஞ்சோடணைத்து அவளிடம் நீட்டினார். “இதோ பார். இதில் உன் மைந்தன் இருக்கிறான்” என்றார். அவள் அதை வாங்கிக்கொண்டு அமர்ந்து மடியில் வைத்து குனிந்து கூர்ந்து நோக்கினாள். அந்தத் தாமரைப்பூவின் மகரந்த பீடத்தில் இரு சிறு வெண்புழுக்கள் நெளிந்தன. மெல்லிய நுனி துடித்து துவண்டு உந்த அவை நீந்தி நகர்ந்தன. “இது என் மாயக்காட்சி. உன் மகன் இருக்கும் கரு இந்த மலர். இதிலொன்று உன் மைந்தன். நீ அவனிடம் பேசு. ஆனால் இந்தத் தாமரை கூம்பிவிட்டால் பிறகு எதுவும் செய்யமுடியாது.” சுபத்திரை அதை கூர்ந்து நோக்கி மேலும் குனிந்தாள். “இதில் என் குழந்தை யார், ஆசிரியரே” என்றாள். “இதோ இந்தச் சிறு வெண்புழு. அவர்கள் இரட்டையர்கள்” என்றார் விகிர்தர்.\nசுபத்திரையின் முகம் மலர்ந்தது. உவகையால் எழுந்த பதற்றம் அவள் கைகளை நடுங்கச்செய்தது. எண்ணங்கள் எழாமல் முகம் உறைந்து உதடுகள் அசைவிழந்து விழிகள் நிலைத்து அமர்ந்திருந்தாள். பூர்ணை அந்தப் புழுவை நோக்கினாள். பட்டுத் தொட்டிலில் கைகால் உதைத்து நெளியும் சிறு மகவு போலிருந்தது. விகிர்தர் “விரைவு” என்றார். சு���த்திரையிடம் பேச்சே எழவில்லை. “பேசு பேசு” என்றார் விகிர்தர். “அபிமன்யு” என்று அவள் அழைத்தாள். தொண்டை அடைக்க “மைந்தா, அபிமன்யு” என்றாள். அந்தச் சிறு புழு அசைவற்று நின்றது. பிறகு அதன் தலை மேல்நோக்கி உயர்ந்தது. சிவந்த புள்ளிகள்போல அதன் கண்களை பூர்ணை கண்டாள்.\nசுபத்திரையிடமிருந்து ஒரு விம்மலோசை வெளிப்பட்டது. “பேசு பேசு” என்று விகிர்தர் அதட்டினார். திடீரென்று அந்த இன்னொரு புழுவை சுபத்திரை பார்த்தாள். “ஆசிரியரே, இது யார் அவனுடைய இரட்டைச் சகோதரன் யார் அவனுடைய இரட்டைச் சகோதரன் யார்” என்றாள். “அது எதற்கு உனக்கு” என்றாள். “அது எதற்கு உனக்கு நீ உன் குழந்தையிடம் கூற வேண்டியதைக் கூறு” என்றார் விகிர்தர். “இல்லை. நான் அதை அறிந்தாக வேண்டும். அவன் யார் நீ உன் குழந்தையிடம் கூற வேண்டியதைக் கூறு” என்றார் விகிர்தர். “இல்லை. நான் அதை அறிந்தாக வேண்டும். அவன் யார்” என்று அவள் கூவினாள். விகிர்தர் அலுப்புடன் “நீ தேவையற்றதை அறிய விழைகிறாய். அது ஊடுருவல். மானுடருக்கு அந்த உரிமை இல்லை” என்றார். “அவன் யார்” என்று அவள் கூவினாள். விகிர்தர் அலுப்புடன் “நீ தேவையற்றதை அறிய விழைகிறாய். அது ஊடுருவல். மானுடருக்கு அந்த உரிமை இல்லை” என்றார். “அவன் யார் என் மைந்தனின் ஒற்றைக்குருதியினன் யார் என் மைந்தனின் ஒற்றைக்குருதியினன் யார் எனக்குத் தெரிந்தாகவேண்டும்” என்று அவள் கூச்சலிட்டாள்.\nவிகிர்தர் “என்ன இது, யாதவரே” என்றார். “கூறுக” என்றார் இளைய யாதவர். அவரை ஒருகணம் நோக்கிவிட்டு “நன்று, எனில் கூறுகிறேன்” என்றார் விகிர்தர். “அவன் பெயர் பிருஹத்பலன். கோசல மன்னனாக இருந்தவன்.” சுபத்திரை திகைத்து “கோசல மன்னனா என் மகனால் போர்க்களத்தில் கொல்லப்பட்டவனா என் மகனால் போர்க்களத்தில் கொல்லப்பட்டவனா” என்று கூவினாள். “ஆம். அவர்கள் இருவருக்கும் இடையே மாற்ற முடியாத ஓர் உறவு பிறவிகள்தோறும் தொடர்கிறது. அதன் தொடர்ச்சியை எவரும் அறிய முடியாது. நீ உன் குழந்தையிடம் சொல்ல வேண்டியதை சொல்லிவிடு” என்றார் விகிர்தர்.\n“அடுத்த பிறவியில் என்ன நிகழப்போகிறது” என்றாள். “அது உனக்கு எதற்கு” என்றாள். “அது உனக்கு எதற்கு” என்று விகிர்தர் எரிச்சலுடன் சொன்னார். சுபத்திரை “அபிமன்யு” என்று விகிர்தர் எரிச்சலுடன் சொன்னார். சுபத்திரை “அபிமன்யு அது கோசல மன்னன் பிருஹத்பலன். உன்னால் கொல்லப்பட்டவன். உன் இரட்டைச் சகோதரன் உன் எதிரி. மைந்தா, எச்சரிக்கை கொள். அவன் உன் எதிரி” என்று கூவினாள். விகிர்தர் சினத்துடன் “என்ன பேசுகிறாய் நீ அது கோசல மன்னன் பிருஹத்பலன். உன்னால் கொல்லப்பட்டவன். உன் இரட்டைச் சகோதரன் உன் எதிரி. மைந்தா, எச்சரிக்கை கொள். அவன் உன் எதிரி” என்று கூவினாள். விகிர்தர் சினத்துடன் “என்ன பேசுகிறாய் நீ” என்று கூவினார். சுபத்திரை களைப்புடன் மூச்சிரைத்தாள். தாமரைச்சூழ்கை பற்றி அதுவரை கூறவில்லை என்று உணர்ந்தாள். “அபிமன்யு, இதோ பார். பத்மவியூகம்தான் உன் ஊழின் புதிர். அதிலிருந்து வெளியேறும் வழியை கூறுகிறேன்” என்றாள்.\nஆனால் தாமரை இதழ்கள் கூம்பத்தொடங்கின. “அபிமன்யு அபிமன்யு” என அவள் கூவிக்கொண்டே இருந்தாள். தாமரையை உலுக்கி திறக்க முயன்றாள். அது இறுகிய கைவிரல்கள் என மூடிவிட்டது. “ஆசிரியரே…” என்று கூவியபடி அதை பிரிக்க முயன்றாள். “பயனில்லை, அரசி. அவன் சென்றுவிட்டான்” என்றார் விகிர்தர். “ஆசிரியரே, என்னை காத்தருள்க எனக்கு அருள்க” என்று கதறியழுதபடி அவர் காலில் விழுந்தாள் சுபத்திரை. “எனக்கு அளிகூருக என் குழந்தையிடம் மேலும் ஒரு சொல் பேசிக் கொள்கிறேன்… மேலும் ஒரு சொல்… ஒரே ஒரு சொல் என் குழந்தையிடம் மேலும் ஒரு சொல் பேசிக் கொள்கிறேன்… மேலும் ஒரு சொல்… ஒரே ஒரு சொல்” என்று அவர் பாதங்களை பற்றிக்கொண்டாள்.\nவிகிர்தர் அவள் கைகளை மெல்ல உதறிவிட்டு அப்பால் நடந்தார். இளைய யாதவரை ஒருகணம் நோக்கி நின்றார். அவர் முகத்தில் ஒரு தவிப்பு தெரிந்தது. இளைய யாதவரின் முகம் புன்னகை மாறாமல் அப்படியே இருந்தது. சுபத்திரை கால் தளர படிகளில் அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்து கதறிக் கதறி அழுதாள். இளைய யாதவர் அருகே சென்று குனிந்து அவள் தோளில் தன் கையை வைத்தார். “மூத்தவரே, அபிமன்யு… என் குழந்தை அபிமன்யு” என்று அவள் ஏங்கினாள். “வா, போகலாம். இனி ஒன்றும் செய்வதற்கில்லை” என்றார் இளைய யாதவர். “என் குழந்தைக்கு இப்போதும் வெளியேறும் வழி தெரியவில்லையே. தன் ஊழின் புதிரை சுமந்தபடி அவன் போகிறானே. நான் பழிகாரி, நான் கீழ்மகள், நான் இழிந்தோள்” என்று சுபத்திரை கதறினாள்.\nஇளைய யாதவர் அவளைத் தூக்கி எழுப்பினார். “வா. அழுது என்ன பயன்” “என் குழந்தைக்கு அவன் விதியிலிருந்து மீளும் வழி தெர��யவில்லையே” என்றாள் சுபத்திரை. “எவருக்குத் தெரியும் அது” “என் குழந்தைக்கு அவன் விதியிலிருந்து மீளும் வழி தெரியவில்லையே” என்றாள் சுபத்திரை. “எவருக்குத் தெரியும் அது உனக்குத் தெரியுமா வழி தெரிந்தா நீ உள்ளே நுழைந்தாய்” என்றார் இளைய யாதவர். அவள் அச்சொற்களை செவிகொள்ளவில்லை. “என் குழந்தையின் ஊழ்தான் என்ன” என்றார் இளைய யாதவர். அவள் அச்சொற்களை செவிகொள்ளவில்லை. “என் குழந்தையின் ஊழ்தான் என்ன அடுத்த பிறவியில் அவனுக்கு என்ன நேரிடும் அடுத்த பிறவியில் அவனுக்கு என்ன நேரிடும்” இளைய யாதவர் புன்னகைத்து “தெரியவில்லை. ஆனால் அதன் தொடக்கம் மட்டும் இன்று தெரிந்தது” என்றார். “எப்படி” இளைய யாதவர் புன்னகைத்து “தெரியவில்லை. ஆனால் அதன் தொடக்கம் மட்டும் இன்று தெரிந்தது” என்றார். “எப்படி” என்று அவள் அவரைத் தொடர்ந்து ஓடியபடி கேட்டாள். இளைய யாதவர் “நான் அறியேன், சுபத்திரை. மெய்யுரைக்கவேண்டும் என்றால் நானும் இச்சூழ்கையில் சிக்கியிருப்பவனே…” என்றார்.\nசுபத்திரை திகைத்தவள்போல நின்றுவிட்டாள். இளைய யாதவர் மேலே ஏறிச்சென்று ஏவலரிடம் முனிவரை அனுப்பும்படி கைகளால் ஆணையிடுவதை பூர்ணை கண்டாள். அருகே சென்று சுபத்திரையின் தோள்களைப் பற்றி அணைத்துக்கொண்டாள்.\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 62\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 61\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 58\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 57\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 56\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 55\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 54\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 53\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Crime%20Corner/1684-.html", "date_download": "2019-11-17T00:56:31Z", "digest": "sha1:DUUQNPDKJHPR3IFNILTD4MC55FJGV5MI", "length": 15808, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "மீண்டும் பாஜகவில் சேர்ந்தார் காங்கிரஸ் வேட்பாளர் தோமர்: 2 வேட்பாளர் கட்சி தாவியதால் மேலிடம் அதிர்ச்சி | மீண்டும் பாஜகவில் சேர்ந்தார் காங்கிரஸ் வேட்பாளர் தோமர்: 2 வேட்பாளர் கட்சி தாவியதால் மேலிடம் அதிர்ச்சி", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nதேர்தல் 2014 இதர மாநி��ங்கள்\nமீண்டும் பாஜகவில் சேர்ந்தார் காங்கிரஸ் வேட்பாளர் தோமர்: 2 வேட்பாளர் கட்சி தாவியதால் மேலிடம் அதிர்ச்சி\nதேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கவுதம் புத்தர் நகர் (நொய்டா) மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் சந்த் தோமர் (64) வியாழக்கிழமை மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளார்.\nஇவருடன் சேர்த்து 2 வேட்பாளர்கள் பாஜகவுக்கு தாவியதால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாகிரத் பிரசாத் அறிவிக்கப்பட்டார். மறுதினமே அவர் பாஜகவில் இணைந்தார்.\nகவுதம் புத்தர் தொகுதியில் ஏப்ரல் 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தோமரும் பாஜக சார்பில் பிரபல மருத்துவமனை உரிமையாளர் மகேஷ் சர்மாவும் போட்டியிடுகின்றனர். இதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் தோமர், வியாழக்கிழமை காலை பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், \"நீண்டகாலமாக பாஜகவில் இருந்து வந்த நான், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உணர்ச்சிவசப்பட்டு காங்கிரஸில் சேர்ந்தேன். இப்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளேன். நாடு முழுவதும் நரேந்திர மோடிக்கு ஆதரவான சூழல் நிலவுகிறது. அவரால் மட்டுமே சிறந்த நிர்வாகத்தை தர முடியும். எனவே, அவரது வெற்றிக்காக பாடுபடுவேன்\" என்றார்.\nகாங்கிரஸ் கட்சி மதவாதத்தைத் தூண்டுவதாலும் பிரிவினை அரசியலை ஊக்குவிப்பதாலும் அக்கட்சியிலிருந்து விலகியதாக தோமர் குற்றம் சாட்டி உள்ளார். வேட்பு மனு தாக்கலுக்கான கடைசித் தேதி முடிந்து, தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்த நிலையில், கடைசி நேரத்தில் தோமர் பாஜகவுக்கு திரும்பியது காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதோமர் உ.பி.யின் காஜியாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2004-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.\nஇதையடுத்து, 2009 தேர்தலில் இந்தத் தொகுதி ராஜ்நாத் சிங்குக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் ��க்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த தோமருக்கு கடந்த தேர்தலில் கவுதம் புத்தர் தொகுதி ஒதுக்கப்பட்டது. அங்கு அவர் தோல்வி அடைந்தார். மீண்டும் அவருக்கு அதே தொகுதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் வேட்பாளர்ரமேஷ் சந்த் தோமர்கட்சித் தாவல்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட...\nபாஜகவின் நம்பிக்கை குதிரை பேரத்தைக் காட்டுகிறது: சிவசேனா...\nஉழுத நிலம் விற்பனைக்கு: விவசாயத்தைப் புரட்டிப்போடும் தொழில்நுட்பம்\nசைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலை: நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல்...\nஅணியில் இருக்க வேண்டுமென்றால் வாயை மூடிக்கொண்டிரு: பாக். வீரர் முகமது ஹபீஸ் மனம்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன: உயர் நீதிமன்றம் கண்டனம்\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nசைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலை: நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன: உயர் நீதிமன்றம் கண்டனம்\nசொந்த மண்ணில் மேகாலயா அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த ‘நட்சத்திர’ மும்பை\nமுதன்முறையாக இணைந்த விஜய் சேதுபதி - விவேக்\nகொல்லங்கோடு கோயிலில் குழந்தைகள் தூக்க நேர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2013/02/blog-post_14.html", "date_download": "2019-11-17T00:44:27Z", "digest": "sha1:W4ANK3LCQLKK64B7CCYU4XOYU7WQSNRB", "length": 13867, "nlines": 283, "source_domain": "www.shankarwritings.com", "title": "தற்கொலை", "raw_content": "\nஇறந்தகாலத்தின் வண்டலை இல்லாமல் செய்வேன்\nபுழுதியாய் புழுதியிலும் புழுதியாய் ஆக்குவேன்\nநான் இறுதி சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக��கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப்பள்ளத்தாக்குநிழலில்இருந்தது; அஸ்தமிக்கும்சூரியனின்ஒளிரேகைகள்தூரத்துமலைகளின்உச்சியைத்தீண்டின; மலைகளைப்பூசியிருக்கும்சாயங்காலத்தின்மினுமினுப்புஅவற்றின்உள்ளிருந்துவருவதுபோலத்தோற்றம்தருகிறது. நீண்டசாலையின்வடக்கில், மலைகள்தீக்குள்ளாகிமொட்டைத்தரிசாய்க்காட்சிதருகின்றன; தெற்கிலிருக்கும்மலைகளோபசுமையாகவும்புதர்கள், மரங்கள்அடர்ந்தும்உள்ளன. நெடிதாகப்போகும்சாலை, பிரமாண்டமும்எழிலும்கொண்டஇந்தப்பள்ளத்தாக்கைஇரண்டாகப்பிரிக்கிறது. குறிப்பாக, இந்தமாலையில்மலைகள்மிகவும்நெருக்கமாக, மாயத்தன்மையுடன், இலேசாகவும்மிருதுத்தன்மையுடனும்தெரிகின்றன். பெரியபறவைகள்உயரசொர்க்கங்களில்சாவதானமாகச்சுற்றிக்கொண்டிருக்கின்றன. தரையில்அணில்கள்மந்தமாகசாலையைக்கடக்கின்றன. அத்துடன்எங்கோதூரத்தில்விமானத்தின்ரீங்காரம்கேட்கிறது\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்�� கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nநிலவு - இரண்டு மொழிபெயர்ப்புகள்\nஉழைப்பாளர் சிலை மீது சலனத்தின் காகம்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Everett", "date_download": "2019-11-17T00:33:33Z", "digest": "sha1:ICDB4C3TLJTUOVYLURDKQCREU6TXN7H3", "length": 3443, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Everett", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Everett\nஇது உங்கள் பெயர் Everett\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=183", "date_download": "2019-11-17T00:47:56Z", "digest": "sha1:BCCJFNHEGJBRPNBNQ7YXJE3KFTLXG4CJ", "length": 8703, "nlines": 341, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nசென்னை அணி 6–வது வெற்றியை பெறுமா\n4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேர...\nநியூசிலாந்துக்கு சென்றுள்ள சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறத...\nபிரான்ஸ் வீரர் சிமோன் ‘சாம்பியன்’ ஆண்டர்சனை வீழ்த்தினார்\nமராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 14...\nஆஷஸ் கடைசி டெஸ்ட் இங்கிலாந்து அணி 346 ரன்கள் குவிப்பு\nஇங்கிலாந்து–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி ஆ‌ஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந...\nஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 15–ந் தேதி தொடங்குகிறது. நடப்பு சா...\nசென்னையில் ஆனந்துக்கு பாராட்டு விழா\nஅகில இந்திய செஸ் பெடரே‌ஷன் மற்றும் தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில், சவூதி அரேபியாவில் நடந்த உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷ...\nதென்ஆப்பிரிக்கா 286 ரன்னில் ஆல்–அவுட்\n3 டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவுக்கு ...\nபேட்மிண்டன் பிரிமியர் லீக்: சென்னை சுற்று இன்று தொடக்கம்\n3–வது பேட்மிண்டன் பிரிமியர் லீக் (பி.பி.எல்.) போட்டி கடந்த 23–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் சென்னை ஸ்...\nவேகப்பந்து வீச்சாளர்களுக்கு தெண்டுல்கர் யோசனை\nஇந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘2010–11&...\nதக்க வைக்கப்பட்ட வீரர்கள் யார்–யார்\n11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 27, 28–ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. ...\nதென்ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை இந்தியா எப்படி\nதென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல...\nராம்குமார், யுகி பாம்ப்ரி தோல்வி\nமராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீ...\nவெஸ்ட் இண்டீசை பந்தாடியது நியூசிலாந்து\nநியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மவ்ன்கானுவ...\nமுகமது சமிக்கு முஸ்லீம் அமைப்புகள் எச்சரிக்கை\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி . இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தி...\nஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டி நடந்த ‘மெல்போர்ன் ஆடுகளம் மோசமானது’\nஇங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பிரிஸ்மேன், அடிலெய்டு, பெர...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsirukathaigal.com/2014/03/kadavulai-kaatunga-aanmeega-kathaigal.html?showComment=1450160815986", "date_download": "2019-11-16T23:48:30Z", "digest": "sha1:UQYCPUDUJPIIDQOV5KZC2KBBDSRPO6OG", "length": 20882, "nlines": 218, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "கடவுளை காட்டுங்க! - ஆன்மிக கதைகள் | Aanmeega Kathaigal ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nநாமதேவருடைய குருகுலத்தில் பயின்ற மாணவர்களில் சைதன்யனும் ஒருவன். மற்ற மாணவர்களைக் காட்டிலும் மிகவும் புத்திசாலியாக இருந்த சைதன்யனை குருவுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆகவே, தனக்குக் தெரிந்த அனைத்தையும் நாமதேவன் சைதன்யனுகுக் கற்றுக் கொடுத்தார். குருகுலத்தில் பல ஆண்டுகள் பயின்ற சைதன்யனுக்கு வயது பதினெட்டு ஆயிற்று.\nஒரு நாள் நாமதேவர் அவனை அழைத்து, \"மகனே நீ கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்தையும் தெரிந்து கொண்டுவிட்டாய். இத்துடன் குருகுலவாசம் உனக்கு போதும். நீ இனி உன் பெற்றோரிடம் சென்று அவர்களுக்குத் தொண்டு செய்வாய். கடவுள் எப்போதும் உனக்குத் துணை இருப்பார்,\" என்று வாழ்த்தினார்.\nதனது குருவை தரையில் விழுந்து வணங்கிய சைதன்யன் அவரிடம் பணிவாக, \"குருவே எனக்கு எவ்வளவோ பாடங்கள் கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால், எந்தக் கடவுளைப் பற்றி இப்பொழுது குறிப்பிட்டீர்களோ அவரை மட்டும் எனக்குக் காட்டவில்லையே கண்ணால் காண முடியாத கடவுள் எவ்வாறு எனக்குத் துணை இருப்பார் கண்ணால் காண முடியாத கடவுள் எவ்வாறு எனக்குத் துணை இருப்பார்\n\"சைதன்யா உன்னுடைய சந்தேகத்திற்கு பிறகு ஒரு நாள் விடை அளிக்கிறேன். நீ இப்போது வடக்கு திசையில் உள்ள காட்டின் வழியே சுசந்த நகர் எனும் நகரத்தைத் தாண்டி பவானிபுரத்திற்கு சென்று அங்குள்ள என் சகோதரனை சந்தித்து அவனுடைய சேமலாபங்களை விசாரித்துக் கொண்டு வா\n\"அப்படியே செய்கிறேன் குருவே\", என்று பதிலளித்தான் சைதன்யன். குருவின் மனைவி கொடுத்த உணவுப் பொட்டலங்களுடன், மறுநாள் காலையில் கிளம்பினான் சைதன்யன்.\nநண்பகல் நேரம் காட்டு வழியில் பாதியைக் கடந்து விட்டான். அப்போது அவனுக்கு மிகவும் தாகம் உண்டாயிற்று. இந்தக் காட்டில் குடிக்கத் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்று தேடிய அவன் கண்களில் ஒரு வயதான பார்வையற்ற மனிதன் தென்பட்டான். அவன் செடியிலுள்ள இலைகளைக் கைகளால் தடவிப் பார்த்துப் பின் அதை முகர்ந்து பார்த்து சில இலைகளை மட்டும் பையினுள் போட்டுக்கொண்டான்.\n\"ஐயா, தாங்கள் எதைத் தேடுகிறீர்கள்\n\"நான் இந்தக் காட்டில் வசிப்பவன். நான் மூலிகைகளை சேகரித்து பிறருக்கு வழங்குகிறேன். குருடன் என்பதால், முகர்ந்து பார்த்து மூலிகைகளைக் கண்டுபிடிக்கிறேன்,\" என்றான்.\n\"இப்போது நீங்கள் பறித்துக் கொண்டிருப்பது என்ன மூலிகை\n\"இது பாம்புக் கடிக்கான மூலிகை. இந்த மூலிகையின் சாறை பாம்பு கடித்தவன் வாயில் விட்டால், விஷம் இறங்கிவிடும். நீ காட்டு வழியில் சுற்றுகிறாயே... இந்த மூலிகையை கொஞ்சம் வைத்துக்கொள்,\" என்று சில இலைகளைக் கொடுத்தான்.\nஅவற்றை பத்திரமாக வைத்துக்கொண்ட சைதன்யன், \"ஐயா, குடிக்க தண்ணீர் கிடைக்குமா\n\"அருகில் ஒரு கிணறு உள்ளது\" என்று கிணறு இருக்கும் இடத்தைக் காட்டினான்.\nஅந்தக் கிணற்றை அடைந்து தாகம் தீரத் தண்ணீர் குடித்தபின், ஒரு மரத்தடியில் அமர்ந்து உணவு உண்டுவிட்டு அப்படியே உறங்கிவிட்டான் சைதன்யன். அவன் மீது ஏதோ இடித்துவிட்டு ஓடுவது தெரிந்து திடீரெனக் கண் விழித்த சைதன்யன் கண்களில் வேகமாக ஓடும் ஒரு முயல் தென்பட்டது.\nதிடீரென மரத்தில் ஏதோ சத்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தால் ஒரு பெரிய கிளை ஒடிந்து கீழே விழ இருந்தது. உடனே நகர்ந்து விட தற்செயலாக உயிர் தப்பினான் சைதன்யன்.\nஅங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்த சைதன்யன் இருட்டும் நேரத்தில் சுசாந்த நகரை அடைந்தான். அங்கு பசியால் வாடிய ஒரு பிச்சைக்கார குடும்பத்திற்கு எஞ்சிய உணவுகளை கொடுத்துவிட்டு அன்று இரவு ஒரு சத்திரத்தில் தங்கினான்.\nநடு இரவில் ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சைதன்யன் தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த மனிதனின் வாயில் நுரைதள்ள முனகிக் கொண்டிருபதைப் பார்த்தான்.\nகொஞ்ச தூரத்தில் ஒரு விஷப்பாம்பு ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தான். அந்த மனிதனின் அபாய நிலையை உணர்ந்த சைதன்யன் உடனே தன்னிடமிருந்த விஷக்கடி மூலிகைகளை எடுத்து சாறு பிழிந்து அந்த மனிதனின் வாயில் விட்டான். சற்று நேரத்திற்க்கெல்லாம் அவன் சாதாரண நிலையை அடைந்தான்.\n குடிமக்களின் குறைகளை அறிய மாறுவேடம் பூண்டு இரவில் திரிந்த அந்த நாட்டு மந்திரி.\nசைதன்யனுக்குத் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த மந்திரி, \"நீ என் உயிரைக் காப்பாற்றினாய். அதற்க்கு செய் நன்றியாக உனக்கு மன்னரிடம் வேலை வங்கித் தருகிறேன்,\" என்றார்.\n\"மிகவும் நன்றி ஐயா. ஆனால், நான் முக்கிய அலுவலகமாக பவானிபுரம் சென்று கொண்டிருக்கிறேன். சில தினங்கள் கழித்து உங்களை சந்திக்கிறேன்,\" என்று கூறி மந்திரியிடமிருந்து விடைப் பெற்றுக்கொண்டான்.\nமறுநாள் காலை பவானிபுரத்தை அடைந்து குருவின் சகோதரரை சந்தித்து சேமலாபங்களை விசாரித்து அறிந்து, பிறகு தன் குருவிடம் திரும்பினான் தான் சென்று வந்த விவரங்களையும், அவரது சகோதரனைப் பற்றியும் விளக்கிக் கூறினான்.\n கண்ணால் காண முடியாத கடவுள் எங்கே என்று வினவினாய் அல்லவா அந்த சந்தேகக்திற்கு நான் ஏதும் விளக்கம் கூறாமல் உனக்கு விடை கிடைத்து விட்டது. கடவுளைப் பார்த்து விட்டாய் அல்லவா அந்த சந்தேகக்திற்கு நான் ஏதும் விளக்கம் கூறாமல் உனக்கு விடை கிடைத்து விட்டது. கடவுளைப் பார்த்து விட்டாய் அல்லவா\n நான் எங்கே கடவுளைப் பார்த்தேன் பார்க்கவில்லையே\" என்றான் ஆச்சரியத்துடன் சைதன்யன்.\n\"மகனே கடவுள் எப்போதும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறார். ஆனால், ஒரே உருவத்தில் அவர் உனக்குத் தோன்றவில்லை,\" என்றார்.\n\"எந்த குருட்டு முதியவர் உனக்கு பாம்பின் விஷக்கடிக்கான மூலிகை தந்தாரோ, அவர் கடவுள். காட்டிலும் கூட கிணற்றின் தேவை ஏற்ப்படும் என்று எண்ணி, யாரோ ஒருவன் கிணறு தோண்டி இருந்தானே, அவனும் கடவுள் தான். உன்னுடைய உயிரைக்காப்பற்றிய முயலும் கடவுள் தான். எந்த மந்திரியை பாம்புக் கடியிலிருந்து நீ பிழைக்க வைத்தாயோ, அவருக்கு நீ கடவுள். இவ்வளவு உருவங்களில் கடவுளைக் கண்ட பிறகுமா கடவுளை நான் காணவில்லை என்று நீ கூறுகிறாய்\nகுருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை அறிந்து உணர்ந்ததும் சைதன்யனுக்கு ஞானோதயம் உண்டாயிற்று. தனக்கு ஞானோதயம் உண்டு பண்ணிய குருவை விழுந்து வணங்கி விட்டு, அவரிடமிருந்து விடை பெற்றான்.\nஇதற்குப் பிறகு சைதன்யன் தன் பெற்றோரை அழைத்துக்கொண்டு சுசாந்த நகரை அடைந்து மந்தி���ியை சந்தித்தான். மந்திரியின் உதவியால் அவனுக்கு அரசாங்கத்தில் நல்ல வேலையும் கிடைத்தது.\nதிண்டுக்கல் தனபாலன் March 9, 2014 at 11:01 PM\nஉண்மையை உணர்ந்தது அருமை... சிறப்பான கதை...\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nபொய் சொல்லாதே - தமிழ் நீதிக்கதை | Don't Lie - Tamil Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-mini-jena-with-bigger-resolution.html", "date_download": "2019-11-16T23:53:50Z", "digest": "sha1:EZXKD56FJ6I6WAP6GSEJBI7RC7NAC626", "length": 15082, "nlines": 244, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy Mini Jena with bigger resolution | கேலக்ஸி வரிசையில் சாம்சங் மினி ஜெனா ஜனனம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n12 min ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n18 min ago இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n38 min ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n1 hr ago 2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nNews 5 மாதங்களுக்கு முன்னர் சேலத்தில் கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. மத்திய அரசுக்கு இடமாற்றம்\nSports என்னாது இது அவுட்டா அவுட் கேட்டவுடன் கையை தூக்கிய அம்பயர்.. அரண்டு போய் நின்ற இந்திய வீரர்\nMovies விஷாலின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு.. ஸ்ரீரெட்டியின் விமர்சனத்த பாருங்க\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேலக்ஸி வரிசையில் சாம்சங் மினி ஜெனா ஜனனம்\nஅரிய தொழில் நுட்பங்களை எளிய முறையில் கொடுக்கும் சாம்சங் நிறுவனம் புதிய புதிய மொபைல்களை தறம்பட கொடுத்து வருகிறது. கேலக்ஸி மினி ஜெனா என்ற புதிய மொபைலை கேலக்ஸி பட்டியலில் சேர்த்துள்ளது சாம்சங் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி மினி 2 எஸ்-6500 என்ற பெயரையும் கொண்டது.\nகேலக்ஸி மினி ஜெனா ஸ்மார்ட்போன் 3.3 இஞ்ச் எச்விஜிஏ திரை தொழில் நுட்பம் கொண்டது. இதனால் 480 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.\nகேலக்ஸி மினி ஜெனா ஸ்மார்ட்போன் எச்எஸ்டிபிஏ 7.2 எம்பிபிஎஸ் தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும். சாம்சங் கேலக்ஸி மினி ஜெனா ஸ்மார்ட்போனில் உள்ள 3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோவினையும் பெறலாம். இதில் 3ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி மினி ஜெனா ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான விலையை கொண்டதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் பற்றி அதிகமான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nசாம்சங் ஸ்பேஸ் செல்பி மிக்சிகன் வயலில் விழுந்து விபத்து\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸருடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன்.\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nசூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/three-nec-lte-android-phones-for-mwc-2012.html", "date_download": "2019-11-17T00:10:21Z", "digest": "sha1:IC7XBO7NEO5GZ2HAJWUQW5UBW4Y2V2QR", "length": 15231, "nlines": 246, "source_domain": "tamil.gizbot.com", "title": "Three NEC LTE android phones for MWC 2012 | அட்டகாசமான 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் என்இசி - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n30 min ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n36 min ago இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n56 min ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n2 hrs ago 2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nFinance இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வீட்டில் டும் டும் டும்..\nMovies தர்பார் படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி.. தீயாய் பரவும் போட்டோஸ்.. ஜாலியான ஃபேன்ஸ்\nLifestyle கவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும்\nSports ஓட்டப்பந்தயத்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nNews சேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅட்டகாசமான 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் என்இசி\nசர்வதேச மொபைல்போன் கண்காட்சியில் பல அரிய தொழில் நுட்பங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக இருக்கின்றன. இதில் என்இசி நிறுவனம் எல்டிஇ தொழில் நுட்பம் கொண்ட 3 ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல்போன் கண்காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளது.\nஇதில் ஒரு ஸ்மார்ட்போன் க்ளவுட் யூஎக்ஸ் தொழில் நுட்பம் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மீதம் இருக்கும் 2 ஸ்மார்ட்போன்களிலும் நவீன ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினையும் பெறலாம். என்இசி நிறுவனம் தனது புதிய மின்னணு சாதனங்களை ஜப்பானில் வெளியிட்டு வெற்றியும் கண்டுள்ளது.\nதொழில் நுட்பங்களுக்கு அதிகம் பெயர் பெற்ற நாடான ஜப்பானில், தனது படைப்புகளுக்கு சிறந்த வரவேற்பினை பெற்றிருக்கும் என்இசி நிறுவனம் நிச்சயம் சர்வதேச மொபைல்போன் கண்காட்சியிலும் வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nஎன்இசி நிறுவனத்தின் இந்த 3 புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றி எந்த தகவல்களும் இன்னும் சரிவர வெளியாகவில்லை. கூடிய விரைவில் இது பற்றிய தகவல்கள் இன்னும் சில தினங்களில் நடக்க இருக்கும் சர்வதேச மொபைல்போன் கண்காட்சியில் வெளியாகும்.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n- செல்போன் வெடிப்பதை தடுக்கும் வழிமுறைகள்\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்த��் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/charges-levied-by-banks-after-monthly-atm-transaction-limit-exhaustion/", "date_download": "2019-11-17T00:13:41Z", "digest": "sha1:VMCMXNJ7KIUWQHOPPXUTQ2HEM5ZDNJIW", "length": 15090, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ATM Transaction Limit: Charges Levied by SBI, HDFC, ICICI Bank After Monthly Limit Exceeds - டெபிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்?", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nATM Transaction Limit: டெபிட் கார்டு பயனாளியா உங்கள் பணம் வீணாக செலவாகிறதா\nCharges on ATM Transaction After Monthly Limit: பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை செக் செய்ய ரூ.17 கட்டணம் வசூல் செய்யப்படும்\nCharges Levied by Banks After Monthly ATM Transaction Limit Exhaustion: குறிப்பிட்ட பணப் பரிவர்த்தனைகளை கடந்து டெபிட் கார்டுகளை ஏடிஎம்மில் ஸ்வைப் செய்பவரா நீங்கள் அதன் மூலம் தேவையில்லாமல் உங்கள் பணத்தை இழக்கிறீர்களா அதன் மூலம் தேவையில்லாமல் உங்கள் பணத்தை இழக்கிறீர்களா அப்படியெனில், இந்த தகவல் நிச்சயம் உங்களுக்குத் தான். எஸ்பிஐ(SBI), ஹெச்டிஎஃப்சி (HDFC) மற்றும் ஐசிஐசிஐ (ICICI) வங்கிகள் டெபிட் கார்டு பணப் பரிவர்த்தனைகளுக்கு எவ்வளவு கட்டணங்கள் வசூலிக்கின்றன என்ற விவரங்கள் இதோ,\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் பரிவர்த்தனை இலவசம்.\nமற்ற வங்கிகளின் ஏடிஎம்களில், மாதத்திற்கு 5 பரிவர்த்தனை(சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும்) இலவசம். ஐந்து முறையை தாண்டும் போது, கட்டணம் வசூலிக்கப்படும்.\nநிதி பரிமாற்றங்களுக்கு, வாடிக்கையாளர்கள் ரூ.17(சேவை வரி உட்பட) செலுத்த வேண்டும். நிதி அல்லாத பரிமாற்றங்களுக்கு ரூ.6 கட்டணம்(சேவை வரி உட்பட) வசூலிக்கப்படும்.\nசர்வதேச பரிவர்த்தனைகளுக்கு – பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை செக் செய்ய ரூ.17 கட்டணம் வசூல் செய்யப்படும். ஏடிஎம்மில் பணம் எடுத்தால் வரி உட்பட ரூ.169 வசூலிக்கப்படும்.\nபணத்தை சேமிக்கவும் சரி, சேவை கட்டணமும் சரி வங்கியை விட அம்சமான அஞ்சல் சேமிப்பு\nஹெச்டிஎஃப்சி ஏடிஎம்மில் பேலன்ஸ் செக் செய்யவும், பணம் எடுக்கவும் கட்டணம் இலவசம். மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் பேலன்ஸ் செக் செய்ய கட்டணம் கிடைய��து. அதுமட்டுமின்றி, ஹெச்டிஎஃப்சி அல்லாத ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 பரிவர்த்தனைகள் இலவசமே. ஐந்து முறையை தாண்டும் போது, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். (பரிவர்த்தனை லிமிட் ரூ.10,000)\nசர்வதேச வாடிக்கையாளர்களுக்கு – பேலன்ஸ் செக் செய்ய ரூ.15 கட்டணமும், பணம் எடுக்க ரூ.110 கட்டணமும் வசூலிக்கப்படும்.\nஉலகின் வேறு எந்த இடத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யும் போது, பரிவர்த்தனை ரத்தானால் அதற்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும்.\nஎஸ்பிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கிகளைப் போல, தனது வங்கி ஏடிஎம்மில் இலவச பரிவர்த்தனைகளை ஐசிஐசிஐ தருகிறது. இருப்பினும், ஒரு மாதத்திற்கு நிதி மற்றும் நிதியல்லாத ஐந்து பணப்பரிவர்த்தனைகள் மட்டும் இலவசமாக தருகிறது.\nஅதன்பிறகு, ஒவ்வொரு நிதி பரிமாற்றத்திற்கும் ரூ.20 கட்டணமும், நிதியில்லா ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் ரூ.8.50 கட்டணமும் வசூலிக்கப்படும்.\nபிக்சட் டெப்பாசிட் பற்றி யோசிக்கின்றீர்களா பல்வேறு வங்கிகள் வழங்கும் சிறப்பு திட்டங்கள் உங்களுக்காக\nமாத வருமானத்துக்கு வழி வகுக்கும் எஸ்.பி.ஐ டெபாசிட் திட்டங்கள்\nவங்கி சேமிப்பு கணக்கின் புதிய பரிமாணம் – அசத்தும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nகுழந்தைகளுக்கான சிறப்பான சேவைகளை வழங்கும் வங்கிகள் எது\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nஅது என்ன ‘மூடிஸ்’ தகுதி குறைப்பு சிக்கிய எஸ்பிஐ வங்கி… தப்பித்த கனரா வங்கி\nSBI News: எஸ்.பி.ஐ. வீட்டுக் கடன், குஷியான புதிய சலுகை\nSBI ATM Rule: ஏ.டி.எம் மெஷினில் கை வைக்கும் முன்பு இதை செய்யுங்க\nSBI NEFT Rule: பணப் பரிமாற்றத்திற்கு இதைவிட பெரிய சலுகை என்ன இருக்கிறது\nகிரிக்கெட்டை பெரிதும் நேசிக்கும் இரு நாடுகள் அடுத்தடுத்து சிக்கும் வீரர்கள்\n“போராட்டம் என்றால் என்ன என்பதை புரிய வைத்துவிட்டீர்கள்” – சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் உருக்கம்\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\nVijay Sethupathi's Sanga Thamizhan Leaked in Tamil Rockers : பெரிய போராட்டத்திற்கு பிறகு வெளியான இப்படத்தை இன்றே திருட்டுத்தனமாக இணையதளத்தில் லீக் செய்துள்ளது தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nபெண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் முற்போக்குவாதியான நபர் கமல். மீண்டும் சொல்கிறேன் எனக்கு எல்லாம் கமல் தான்\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nவிஜய்யுடன் அஜித் நடிக்கவிருந்த திரைப்படம் – ஆதாரம் உள்ளே\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\n தினேஷ் கார்த்திக்கின் திறமையை நாம மிஸ் பண்ணிட்டோமா\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதாளத்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vaeru-jenmam-vaenum/", "date_download": "2019-11-17T00:37:11Z", "digest": "sha1:4F4WYGK5GFYCYKL2Q54ODFOL5JLHYTMF", "length": 3374, "nlines": 112, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vaeru Jenmam Vaenum, Lyrics - Tamil & English", "raw_content": "\nவேறு ஜென்மம் வேணும், – மனம்\nமாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.\n1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்\nதேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு\n2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்\nதேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு\nவானவரின் அருள் தானமாக வரும்; – வேறு\n4. ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,\nமன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு\n5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,\nசொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு\n6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,\nவிண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்; – வேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-50366064", "date_download": "2019-11-17T01:54:10Z", "digest": "sha1:I2A5CZGJ7P6XYAYUTKRKQVNHHMH3N3TL", "length": 23609, "nlines": 143, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா? - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா\nமுரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ், கொழும்பிலிருந்து\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Oleksii Liskonih / Getty\nநவம்பர் 16ஆம் தேதி இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தல்கள் அந்நாட்டிற்கும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை எந்த அளவுக்கு பாதிக்கும்\nஇலங்கையில் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் தற்போது 30க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இருந்தாலும் பிரதானமான போட்டி என்பது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்(எஸ்.எல்.பி.பி) வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் (யு.என்.பி) சஜித் பிரமதாஸவுக்கும் இடையில்தான்.\nதற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலம் பல சர்சைகளுக்கு உள்ளானதாகவும் உற்சாகமற்றதாகவும் இருந்த நிலையில், அவர் மீண்டும் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.\nஅவர் சார்ந்திருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யாருமே போட்டியிடவில்லை. கட்சியே இரண்டாகப் பிரிந்து, ஒரு பிரிவினர் கோட்டாபய ராஜபக்ஷவையும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆதரவாளர்கள் சஜித்தையும் ஆதரிக்கின்றனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகடந்த 2015ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கு மிக நெருக்கமாக இருப்பதாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தரப்பால் குற்றம்சாட்டப்பட்டார். மஹிந்த தோற்கும் பட்சத்தில், சீனா தொடர்பாக இலங்கை அரசால் எடுக்கப்பட்ட முடிவுகள் மாறக���கூடுமா என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.\nஆனால், தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்த நிலையிலும் சீனாவின் முதலீடுகளும் நெருக்கமும் இலங்கையில் தொடரவே செய்தது. தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் அவருடைய எதிர்பாராத தோல்விக்கு, இந்தியா முக்கியப் பங்காற்றியதாக குற்றம்சாட்டினர்.\nஇந்த பின்னணியில், இப்போது நடக்கவிருக்கும் தேர்தல் முடிவுகள் இலங்கையின் சீன, இந்திய உறவுகளை எந்த அளவுக்குப் பாதிக்கக்கூடும்\n\"கடந்த சில நாட்களுக்கு முன்புவரை ராஜபக்ஷ தரப்பு, ரணில் தரப்பை அமெரிக்க மற்றும் மேலை நாட்டு சக்திகளின் ஆதரவாளர்களாகக் காண்பிக்க முயற்சித்துவந்தது. ஆனால், தற்போது அது குறைந்திருக்கிறது. பொதுவாகப் பார்த்தால், வெளியுறவு விவகாரம் இந்தத் தேர்தல் பிரசாரத்தில் ஒரு முக்கியப் பிரச்சனையாக இல்லை\" என்கிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் பொதுக் கொள்கைத் துறையின் முன்னாள் பேராசிரியரான கலாநிதி ஜெயதேவா உயங்கொட.\nஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளுக்கு இந்திய ஆதரவு உண்டா\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் - இதுவரை பிரசாரத்திற்கு அதிகம் செலவு செய்தது யார்\n\"நான் காட்டிக் கொடுத்ததாக பிரபாகரன் ஒருபோதும் கூறவில்லை\": கருணா\nகடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கைக்குப் பெருமளவில் பொருளாதார உதவிகளைச் செய்துவரும் சீனா, இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டையில் உள்ள மகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது கட்டப்பட்டது இந்தத் துறைமுகம்.\nஇந்தியப் பெருங்கடலில் வலம்வரும் சீன போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப வாகான இடத்தில் அமைந்திருக்கிறது இந்தத் துறைமுகம். கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்துவதிலும் சீனா பெரும் பங்காற்றியிருக்கிறது.\nஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, கொழும்பு துறைமுகத்தில் ஈஸ்டர்ன் கன்டெய்னர் டெர்மினல் என்ற சரக்குப் பெட்டக டெர்மினலை உருவாக்கும் ஒப்பந்தத்தில் ஜப்பான், இலங்கையுடன் இணைந்து ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது போன்ற வெகு சில திட்டங்களிலேயே ஆர்வம் காட்டியிருக்கிறது. கொழும்பு கண்��ெய்னர் திட்டமும் நீண்ட கால இழுபறிக்குப் பிறகே கையெழுத்தானது.\nபடத்தின் காப்புரிமை Oleksii Liskonih / Getty\nஇந்த ஒப்பந்தத்தில் இந்தியா பங்கேற்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விருப்பமில்லாத நிலையில், கடந்த அக்டோபரில் நடந்த கேபினட் கூட்டத்திலேயே பிரதமர் ரணிலும் ஜனாதிபதியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதும், ஜப்பான் இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகு இப்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. பெருமளவு சரக்குகள், கொழும்பு துறைமுகத்தின் வழியாக இந்தியாவுக்கு வரும் நிலையில், இந்தத் திட்டத்தில் இந்தியா பெரும் ஆர்வம் காட்டுகிறது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை யார் வெற்றிபெற்றாலும் சேர்ந்து செயல்பட விரும்பக்கூடும். ஆனால், தமிழர் பிரச்சனை குறித்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிலைப்பாடு, சீனாவுடனான நெருக்கமான உறவு ஆகியவை இந்தியாவுக்குக் கவலையளிக்கின்றன.\n\"யார் வெற்றிபெற்றாலும் இலங்கை தன் அண்டை நாடுகளுடன் பேணும் உறவில் பெரிய மாற்றம் வந்துவிடாது. கோட்டபய வெற்றிபெற்றாலும் சஜித் வெற்றிபெற்றாலும் இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளுடனும் உறவைப் பேணுவதையே விரும்புவார்கள். அதேபோல, யார் ஜனாதிபதியானாலும் இந்தியாவும் சீனாவும் அவர்களுடன் இணைந்து செயல்படத் தயங்கமாட்டார்கள்,\" என்கிறார் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் குறித்து எழுதிவரும் அகிலன் கதிர்காமர். பிரசாரத்திலும் அதற்குப் பெரிய முக்கியத்துவம் இருக்காது என்கிறார் அவர்.\nதவிர, உள்நாட்டு யுத்தம் முடிந்த பிறகு, இலங்கையின் வெளிநாட்டு உறவுகளில் இந்தியாவுக்கான முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்து வருகிறது என்பதை பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். \"யுத்தத்திற்குப் பிறகு இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பலவீனமடைந்தது. இங்கிருந்த தமிழர்கள் பலர் இந்தியா துரோகம் செய்ததாகக் கருதினார்கள். சிங்களர்களும் இந்தியாவை நெருக்கமாகக் கருதவில்லை. அவர்களை அச்சுறுத்தலாகவே கருதினார்கள்,\" என்கிறார் ஜெயதேவா.\nஇந்தியாவோடு ஒப்பிட்டால், சீனா அமைதியாக ஆனால், தொடர்ந்து இலங்கையில் முதலீடு செய்துவந்திருக்கிறது; கடன்களை வாரி வழங்கியிருக்கிறது. இப்போது இலங்கையின் பல இடங்களில் சீனா கட்டிய கட்டடங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் இந்த உறவுக்குச் சாட்சியமாக எழுந்து நிற்கின்றன.\n\"கடந்த 30 ஆண்டுகளுக்குள் இந்தியா, இலங்கை மீதான தனது பிடியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டது. இப்போது இந்திய உறவை ஒரு விஷயமாகப் பேச முடியுமெனத் தோன்றவில்லை,\" என்கிறார் ஜெயதேவா.\n2015ஆம் ஆண்டின் தேர்தல் தோல்விக்குப் பிறகு மஹிந்த தரப்பு இந்தியாவைச் சாடினாலும், அதற்குப் பிறகு இந்தியாவுக்கு தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டிருக்கிறார் அவர்.\nபடத்தின் காப்புரிமை RAVEENDRAN / getty\n\"இனிமேல் இந்தியாவைப் பொறுத்தவரை, பொருளாதாரம் சார்ந்தே இலங்கையுடனான தனது உறவை வரையறுக்கும். முன்பைப் போல தமிழர் பிரச்சனை சார்ந்து நெருக்கடி அளிக்காது\" என்கிறார் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான வீரகத்தி தனபாலசிங்கம். சீனாவைப் புறம்தள்ளிவிட்டு தங்களுடனான உறவை மேம்படுத்தும்படி வலியுறுத்தும் நிலையில் இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை என்கிறார் அவர்.\nஅதேபோல, சீனாவுக்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு மாறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். \"அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு அளிப்பதை முதலில் எதிர்த்ததே யுஎன்பிதான். பிறகு, ரணில் ஆட்சிக் காலத்தில்தான் 99 வருடக் குத்தகைக்கு அந்தத் துறைமுகம் சீனாவுக்கு அளிக்கப்பட்டது\" என்கிறார் தனபாலசிங்கம்.\nசீனாவைப் பொறுத்தவரை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் தன் இருப்பை உறுதியாக நிலைநிறுத்துவதை மனதில்வைத்து இலங்கையுடனான உறவை வலுப்படுத்திவருகிறது. முதலீடுகளைச் செய்துவருகிறது. ஆனால், சமீப காலம் வரை இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி இலங்கையுடனான உறவைத் தொடர்ந்துவந்தது.\nஆகவே, யார் இலங்கையின் புதிய ஜனாதிபதியானாலும் இந்த வேறுபாடே சீனா மற்றும் இந்தியாவுடனான உறவைத் தீர்மானிக்கும்.\n”பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அயோத்தி தீர்ப்பு தாக்கம் செலுத்தும்” : நீதிபதி லிபரான்\n40 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட வளையாம்பட்டு வெங்கடாசலம் மறைவு\nபின்லாந்து கடற்கரையை நிறைத்த அரிய “பனி முட்டைகள்”\nஅயோத்தி தீர்ப்பு: ராமரின் வழக்குரைஞராக செயல்பட்ட தமிழ்நாட்டின் கே.பராசரன்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தம���ழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் 2019\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/12/07130627/Doctors-proposed-strike-postponed-temporarily.vpf", "date_download": "2019-11-17T01:01:47Z", "digest": "sha1:YM7FBRJSCTLFM2JUTFX3HQHSMGBUXUYC", "length": 10294, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Doctors proposed strike postponed temporarily || தமிழக அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழக அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ் + \"||\" + Doctors proposed strike postponed temporarily\nதமிழக அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ்\nதமிழக அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 18,600 அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் மருத்துவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை எனவும் மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.\nபுறநோயாளிகளின் சிகிச்சையை நாளை முதல் முற்றிலுமாக நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. மருத்துவர்களின் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, நீதிபதிகளின் வேண்டுகோளை ஏற்று மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தனர். அனைத்து அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு குழு, ஐகோர்ட் மதுரைக் கிளையில் இந்த தகவலை தெரிவித்தது.\nமேலும், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட, ஒருநபர் குழு எப்போது விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும், அதை நிறைவேற்ற எவ்வளவு காலமாகும் எனவும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித��து சுகாதாரத்துறை முதன்மை செயலர் வரும் 17-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. \"மனைவி வீட்டில் இல்லை தனியாக இருக்கிறேன்\" மாணவியை இரவில் சமையல் செய்ய அழைத்த ஹாஸ்டல் வார்டன்\n2. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு: பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை - கேரள மந்திரி அறிவிப்பு\n3. “பழிக்கு பழி வாங்குவோம்” கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம்\n4. கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு\n5. பீகார்:பாய்லர் வெடித்து 4 பேர் பலி ; 5 பேர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30456", "date_download": "2019-11-17T00:33:57Z", "digest": "sha1:SICXUSZY7C7ZGFD3AK4WURLIFFVFMGDJ", "length": 9104, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆகும்பே பயணம் – வேழவனம்", "raw_content": "\nஆகும்பே பயணம் – வேழவனம்\nநடை சற்று நேரத்தில் ஒரு காட்டு வழிக்குள் திரும்பியது. எந்த வெளிச்சமும் அங்கில்லை, அங்கு அதிகம் இருந்தது ராஜநாகம் மற்றும் யானைகள் பற்றியும் இருந்த பயம். அந்த இரவில் முகத்திலிருக்கும் பயம் யாருக்கும் தெரியாதென்றாலும் இன்னும் தைரியமாகக் காட்டிக்கொள்ள நகைச்சுவை உரத்த சிரிப்பு என நடை அந்த காட்டுவழியில் தொடர்ந்தது. நேயர் விருப்பமாக யட்சிகதைகள் கேட்கப் பட்டது. ஜெயமோகனும் அந்த சூழ்நிலையின் தீவிரத்தை அதிகரிக்கும் விதமாக சில யட்சிக்கதைகளைத் தந்தார். எட்டாவது கை கதை கேட்டு எங்களை நாங்களே ஒரு முறை எண்ணிப்பார்த்துக்கொண்டோம், வந்த தலைகள் எல்லாம் இருக்கிறதா, எதாவது குறைகிறதா அல்லது எத��வது புதிய தலைகள் சேர்ந்துகொண்டதா என்று. இரவு, மழை மற்றும் காடு என எல்லாமுமே உச்சத்திலிருந்த உச்ச தருணம் அது.\nஆகும்பே பயணம் குறித்து சுரேஷ்\nதெய்வம் ஒரு வலை பின்னுகிறது- சிறுகதை- மதுபால்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 6\nவிஷ்ணுபுரம் விருது 2013 - புகைப்பட தொகுப்பு\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/69117-love-action-drama-release-date.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-16T23:28:49Z", "digest": "sha1:PI3PXTPNJF4R32CTCTR7DWVMU2P6M6UB", "length": 9851, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஓணம் ஸ்பெஷலாக ரிலீஸாகும் நயன்தாராவின் லவ் மூவி! | Love Action Drama Release date!", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nஓணம் ஸ்பெஷலாக ரிலீஸாகும் நயன்தாராவின் லவ் மூவி\nநிவின்பாலி ஹீரோவாகவும், நயன்தாரா ஹீரோயினியாகவும் நடித்துள்ள படம் ‘லவ் ஆக்ஷன் டிராமா'. இந்த படத்தை தயன் சீனிவாசன் இயக்கியுள்ளார். அஜு வர்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லவ் ஆக்ஷன் டிராமா படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 13ம் தேதி, ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக திரைக்கு வர உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅன்பு அண்ணனாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலிருந்து முதல் பாசப்பாடல்\n17 மனைவிகளோடு இருக்கும் ஒத்த கால் மனிதரோடு தனது படத்தை ஒப்பிட்ட பார்த்திபன்: கனவு நினைவாகுமா\nகதிரின் சர்பத் படத்திலிருந்து ’கரிச்சான் குயிலே’ பாடல் வீடியோ\nசாப்பிடும் போட்டியில் கலக்கும் சாண்டி - தர்ஷன் : பிக் பாஸில் இன்று\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n6. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n7. போட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஜினி பட டைட்டிலுடன் உர���வாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம் \nநயன்தாராவின் 'லவ் ஆக்ஷன் ட்ராமா' ட்ரைலர் உள்ளே\nஇந்த மாதமே திரைக்கு வரும் லேடி சூப்பர் ஸ்டாரின் படம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n6. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n7. போட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/69968-union-home-minister-amit-shah-pays-tribute-to-ram-jethmalani-s-body.html", "date_download": "2019-11-17T00:54:08Z", "digest": "sha1:BXRIXTDPYW32VBQWU5FGLOLD6H7LPJLV", "length": 9285, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ராம் ஜெத்மலானி உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி | Union Home Minister Amit Shah pays tribute to Ram Jethmalani's body", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nராம் ஜெத்மலானி உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி\nமறைந்த மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். டெல்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ராம் ஜெத்மலானி உடலுக்கு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்.\nமுன்னாள் மத்திய அமை���்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை காலமானார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்\nதெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை இன்று பதவியேற்பு\nஇஸ்ரோவின் சாதனைக்கு நாசா பாராட்டு\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n6. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n7. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராம் ஜெத்மலானி உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி\nராம் ஜெத்மலானி மறைவு: வைகோ வேதனை\nராம் ஜெத்மலானி மறைவு: அமித் ஷா இரங்கல், ராஜ்நாத் அஞ்சலி\nகருணாநிதியிடம் நட்பு கொண்டிருந்தவர் ராம் ஜெத்மலானி: ஸ்டாலின் இரங்கல்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n6. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n7. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/07/09/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2019-11-16T23:57:46Z", "digest": "sha1:Y2MQBYLWUCDK7YLW3AN6NYD3CBWT6XFR", "length": 6832, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "கறுவாப் பயிற்சி கற்கைநெறி அறிமுகம் - Newsfirst", "raw_content": "\nகறுவாப் பயிற்சி கற்கைநெறி அறிமுகம்\nகறுவாப் பயிற்சி கற்கைநெறி அறிமுகம்\nColombo (News 1st) கறுவா தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கறுவாப் பயிற்சி கற்கை நெறியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nகொஸ்கொடவில் உள்ள கறுவாப் பயிற்சி வித்தியாலயத்தின் மூலம் இந்தக் கற்கைநெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n10 நாட்களைக் கொண்ட கற்கை நெறியாக இது அமைந்துள்ளது.\nஐரோப்பிய பங்களிப்பு மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஐக்கிய நாடுகள் சபையின் கைத்தொழில் துறை அபிவிருத்தி நிறுவனம் இதற்கான அனுசரணையை வழங்குகின்றது.\nமியன்மார் மீது காம்பியா வழக்குத் தாக்கல்\nஹொங்காங் போராட்டத்திற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கண்டனம்\nகறுவா செய்கையை மேம்படுத்த திட்டம்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்:ஐ.நாவில் உரையாற்றிய மோடி\n2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதாக மோடி உறுதி\nகறுவா ஏற்றுமதியில் நான்காமிடத்தில் இலங்கை\nமியன்மார் மீது காம்பியா வழக்குத் தாக்கல்\nஹொங்காங் போராட்டத்திற்கு ஐ.நா கண்டனம்\nகறுவா செய்கையை மேம்படுத்த திட்டம்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்:ஐ.நாவில் உரையாற்றிய மோடி\n2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதாக மோடி உறுதி\nகறுவா ஏற்றுமதியில் நான்காமிடத்தில் இலங்கை\nவாக்களிப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி வேட்பாளர்கள்\nஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு 80 வீதத்தை எட்டியது\nவாக்களிப்பில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள்\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nஆசியாவின் 10 நகரங்கள் காற்று மாசினால் பாதிப்பு\nஇலங்கை-பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பரில்\nஅதிவேக வீதிகளில் பஸ் கட்டணம் குறைப்பு\nதமிழ் எளிமையான மொழி அல்ல\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு வித���முறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/tvs-ntorq-bike-center-2018-for-sale-colombo-29", "date_download": "2019-11-17T00:57:53Z", "digest": "sha1:G6AZY5NZVZ643M6AZARHM2LNDS6YCVL7", "length": 10861, "nlines": 168, "source_domain": "ikman.lk", "title": "மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் : TVS Ntorq bike center 2018 | பிலியந்தலை | ikman.lk", "raw_content": "\nPiliyandala Bike Centre அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு27 ஒக்டோ 8:09 முற்பகல்பிலியந்தலை, கொழும்பு\n0711712XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0711712XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nPiliyandala Bike Centre இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்54 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்7 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்59 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்46 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்7 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்18 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்42 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்54 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்56 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்20 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்42 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்27 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்57 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்9 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்57 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/966600", "date_download": "2019-11-17T00:55:45Z", "digest": "sha1:SX3N4ISPWDQ3PFEQNOCMBDQUOHFZUTHD", "length": 8579, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "வேலூர் மத்திய சிறையில் முருகன் அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேலூர் மத்திய சிறையில் முருகன் அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது\nவேலூர், நவ.7: வேலூர் மத்திய சிறையில் முருகன் அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.வேலூர் மத்திய சிறையில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் அறையில் இருந்து கடந்த 18ம் தேதி ஸ்மார்ட்போன், சிம்கார்டு, மெமரி கார்டு ஆகியவற்றை சிறைத்துறை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைப்பற்றப்பட்ட ஸ்மார்ட்போன், சிம்கார்டு, மெமரி கார்டு ஆகியன ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அங்கு, சிம் கார்டில் இருந்து யார் யாரிடம் பேசப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும் மெமரி கார்டில் ஆய்வு செய்த பிறகு அதன் அறிக்கை வைத்து குற்றப்பத்தரிக்கை தயாரிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.\nவீட்டில் புகுந்த 10 அடி பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்டனர்\nஜோலார்பேட்டையில் பரபரப்பு ரயில்வே பணிமனையில் திடீர் தீ\nவங்கியில் பெண்ணிடம் ₹50 ஆயிரம் திருட்டு: மர்ம பெண்ணுக்கு வலை\nபேரணாம்பட்டில் ஏடிஎம் முகப்பில் உள்ள ஆபத்தான பள்ளம்: சீரமைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை\nநடப்பு கார்த்தி பட்டத்தில் பயிர் செய்ய 5 டன் விதை நெல் இருப்பு வைப்பு: வேளாண் அதிகாரிகள் தகவல்\nவேலூர் சுகாதார மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்: மாநில இணை இயக்குனர் பங்கேறப்பு\nவேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற 23 பள்ளிகளில் வகுப்பறைகள் இடிப்பு: அதிகாரிகள் தகவல்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுகட்டுரை சமர்ப்பிக்க நகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு\nவேலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நடவு: கடந்த ஆண்டைவிட 200 ஏக்கர் குறைவு\n₹10 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய்\n× RELATED ஹரித்துவார் தகர்க்கப்படும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1339_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-17T00:44:07Z", "digest": "sha1:4VQHGOJVL7VUN7ALT3T6DMS3OKOAYGWP", "length": 6019, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1339 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1339 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1339 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் ���ோப்புகள் உள்ளன.\n\"1339 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T01:03:52Z", "digest": "sha1:YZQRGRGERD2IND5D5TEJUMYMAV65MIE4", "length": 28171, "nlines": 422, "source_domain": "ta.wikipedia.org", "title": "யமலோ-நெனெத்து தன்னாட்சி வட்டாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— தன்னாட்சி பிராந்தியம் —\nஅரசாங்கம் (ஏப்ரல் 2015 இல் நிலவரம்)\nமக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[9]\nமக்கள் தொகை (சனவரி 2015 est.)\nயமலோ-நெனெத்து தன்னாட்சி பிராந்தியத்தியம் (Yamalo-Nenets Autonomous Okrug; உருசிய மொழி: Яма́ло-Не́нецкий автоно́мный о́круг, Yamalo-Nenetsky Avtonomny Okrug; Nenets: Ямалы-Ненёцие автономной ӈокрук) என்பது ஒரு உருசிய கூட்டாச்சி அமைப்பைச் சேர்ந்த பகுதி (ரஷ்யாவின் தன்னாட்சி ஓக்குருகுகள்) ஆகும். இதன் நிர்வாக மையம் சலிகர்ட் ஆகும். இப்பிராந்தியத்தின் பெரிய நகரம் நோயாப்ரஸ்க் ஆகும். பிராந்தியத்தின் மக்கள் தொகை: 522,904 ( 2010 கணக்கெடுப்பு ).[9]\n1 புவியியல் மற்றும் இயற்கை வரலாறு\n3.1.1 2008 (சனவரி-அக்டோபர்) ஆண்டுக்கான பிராந்திய விளக்கப்பட்டியல்[15]\nபுவியியல் மற்றும் இயற்கை வரலாறு[தொகு]\nநெனெத்து மக்களே இப்பகுதியில் நீண்டகாலமாக எஞ்சியிருக்கும் பழங்குடிகள் ஆவர். இவர்களுடைய வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கை தொழில் வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் ஆகும். துருவக் கரடிகளை வேட்டையாடும் நடைமுறை தற்போதைய காலம் வரை தொடர்கிறது.[14]\nதிசம்பர் 10, 1930 இல் இந்த தன்னாட்சி பிராந்தியத்திற்கான உரால் ஒப்லாஸ்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.\nஇந்த தன்னாட்சி பகுதியின் மக்கள் தொகை : 522,904 ஆகும் (2010 கணக்கெடுப்பின்படி); 507,006 (2002 கணக்கெடுப்பின்படி); 486,164 (1989 கணக்கெடுப்பு).\nமூலம்: ரஷியன் ஒருங்கிணைந்த மாநில புள்ளியியல் சேவை\nசராசரி மக்கள் தொகை (x 1000)\nகட்டுப்படுத்தப்படாத பிறப்பு வீதம் (1000)\n2008 (சனவரி-அக்டோபர்) ஆண்டுக்கான பிராந்���ிய விளக்கப்பட்டியல்[15][தொகு]\nநினிட்ஸ் இன மக்கள் மக்கள் தொகையில் 5.9% வரை உள்ளனர். ரஷ்யர்கள் (61.7%), உக்ரேனியர்கள் (9.7%), தடார்கள் (5.6%). மற்ற முக்கியமான இன குழுக்களான பெலாரஷ்யர்கள் (1.3%), காண்ட்ஸ் (1.9%), அசர்பைசன்ஸ் (1.8%), பாஷ்கிர்ஸ் (1.7%), கோமி (1%), மொல்டோவன்ஸ் (0.9%) என்ற எண்ணிக்கையில் இனக்குழுவினர் உள்ளனர். (எல்லா விவரங்களும் 2010 கணக்கெடுப்பில் இருந்து).[9] கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் உள்ள இடங்களில் உருசிய மக்களின் எண்ணிக்கை வளர்கின்ற சில இடங்களில் ஒன்றாகும்.\n1939 மக்கள் தொகை கணக்கெடுப்பு\n1959 மக்கள் தொகை கணக்கெடுப்பு\n1970 மக்கள் தொகை கணக்கெடுப்பு\n1979 மக்கள் தொகை கணக்கெடுப்பு\n1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு\n2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு\n2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு1\n1 17,517 மக்கள் நிர்வாக தரவுத்தளங்களில் தங்கள் இனம் குறித்து அறிவிக்கவில்லை. [16]\n2012 அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புப்படி[17][18] இந்த பிராந்தியத்தின் மக்கள் தொகையில் 42.2% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். 14% திருச்சபை இணைப்பில்லாத பொதுவாக இருக்கும் கிறித்தவர், 1% கிழக்கு மரபுவழி திருச்சபையை பின்பற்றுகின்றனர். 1% சுலாவிக் நாட்டுப்பற மதத்தினர் (சுலாவிக் நியோபகனியம்) அல்லது சமானிய மதம், 1% முதல் சீர்திருத்தத் திருச்சபை, முஸ்லிம்கள் , கெளகேசிய மக்கள், தட்டார்கள் போன்றோர் மொத்த மக்கள் தொகையில் 18% உள்ளனர். மக்கள் தொகையில் 14% மத ஈடுபாடு அற்றவர்கள். 8% நாத்திகர் மற்றும் 0.8% மதம் பற்றிய கேல்விக்கு பதிலளிக்காதவர்கள் ஆவர்.\nஇந்த தன்னாட்சி பிராந்தியமே உருசியாவின் மிக முக்கிய இயற்கை எரிவாயு ஆதாரமாக இருக்கிறது. உருசியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தியில் 90% இங்கிருந்தே கிடைக்கிறது, மேலும் இந்தயில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய் என்பது உருசியாவின் எண்ணெய் உற்பத்தியில் 12% ஆகும்.[19] உருசியாவின் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான கேஸ்ப்ரோம் தன் முக்கிய தயாரிப்பு துறைகளை இங்கேயே அமைத்துள்ளது. நாட்டின் இரண்டாவது பெரிய எரிவாயு உற்பத்தி நிறுவமான நோவாட்கி இப்பிராந்தியத்திலேயே அமைந்துள்ளது.\nஅடிகேயா · அல்த்தாய் · பஷ்கர்தஸ்தான் · புரியாத்தியா · செச்சேனியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்தியா · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கரச்சாய்-சிர்க்கேசியா · கரேலி��ா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தாரிஸ்தான் · திவா · உத்மூர்த்தியா\nஅல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிரஸ்னதார் · கிரஸ்னயார்ஸ்க் · பேர்ம் · பிறிமோர்ஸ்க்கி · ஸ்தவ்ரபோல் · சபைக்கால்சுக்கி\nமாஸ்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க்\nஅகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மன்ஸீ · நேனித்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமால\nமத்திய · தூரகிழக்கு · வடமேற்கு · சைபீரியா · தெற்கு · உரால்ஸ் · வொல்கா\n1 2008 மார்ச் 1 இல் சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபைக்கால்சுக்கி பிரதேசம் என அழைக்கப்பட்டன.\n2 ஜனவரி 1, 2008 இல், ஊஸ்த்-ஓர்தா புரியாத் சுயாட்சி வட்டாரம் இர்கூத்ஸ்க் மாகாணத்துடன் இணைக்கப்படும்.\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-11-17T00:51:10Z", "digest": "sha1:L5W7JIKZNS627IWP5BPH6HON7XCGQB3V", "length": 8388, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரேன்கின் அலகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெப்பவியக்கவியலில் ரேன்கின் (Rankine) என்பது தனி வெப்பநிலையை அளக்கும் ஓர் அலகு ஆகும். கிளாஸ்கோ பல்கலைக்கழக இயற்பியலாளர் வில்லியம் ரேன்கின் நினைவாக இவ்வலகிற்கு அவரது சூட்டப்பட்டது. 1859 ஆம் ஆண்டில் இவர் இவ்வலகைப் பரிந்துரைத்தார். கெல்வின் அலகு 1848 இல் முதன் முறையாகப் பரிந்துரைக்கப்பட்டது.\nரேன்கின் பாகைகள் °R (அல்லது °Ra) இனால் குறிக்கப்படுகிறது.[1][2] கெல்வின், ரேன்கின் அலகுகளின் சுழியம் தனிச்சுழி வெப்பநிலை ஆகும். ஆனால் வெப்பநிலை இடைவெளிகளில் ஒரு ரேன்கின் பாகை ஒரு பாரன்ஃகைட் பாகைக்கு சமனாகும். இடைவெளி 1°R = இடைவெளி 1 °F. அதே வேளையில், வெப்பநிலை இடைவெளிகளில் ஒரு கெல்வின் பாகை ஒரு செல்சியசு பாகைக்கு சமனாகும். −459.67 °ப வெப்பநிலை 0 °R இற்கு சமனாகும்.\nசில குறிப்பிட்ட வெப்பநிலைகள் கீழே ஒப்பிடப்பட்டுள்ளன:\nவ���ப்பநிலை அலகுகளுக்கிடையேயான தொடர்பு அட்டவணை[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/01/24/india-1-children-die-every-5-minutes-in-rajasthan.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-17T00:33:37Z", "digest": "sha1:FHVVJVWBEJW3ZLOWWGXXOJ3AB7NBIYJY", "length": 16211, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜஸ்தானில் 5 நிமிடத்துக்கு 1 குழந்தை பலியாகும் அவலம் | 1 children die every 5 minutes in Rajasthan, 5 நிமிடங்களுக்கு 1 குழந்தை பலி - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nமுரசொலி விவகாரம்- உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள்.. பக்தர்கள் குவிந்தனர்\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nவேலூர் சிறையில் 6 நாள் தொடர்ந்த உண்ணாவிரதம்.. கைவிட்டார் முருகன்\nசுஜித் இறந்த வடு கூட ஆறவில்லை.. அடுத்த சோகம்.. பண்ணை குட்டையில் மூழ்கிய 4 வயது குழந்தை\nதிடீரென பாஜக ஆட்சியமைக்க ரெடியாவது எப்படி.. சிவசேனா காட்டம்.. தே.ஜ. கூட்டத்தில் பங்கேற்க மறுப்பு\nசபரிமலையில் 10,000 போலீசார் பாதுகாப்பு.. பம்பைக்கு தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை\nLifestyle மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nSports உலகக்கோப்பையை விட்டாலும் இதை விட முடியாது.. இந்திய அணியின் மெகா மாஸ்டர் பிளான்\nMovies கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல்மாடல்\n ராஜினாமா செய்த அனில் அம்பானி..\nAutomobiles தனது பிரபலமான மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றியுள்ள ஃபோர்ஸ் மோட்டார்ஸ்...\nTechnology அடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nEducation மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜஸ்தானில் 5 நிமிடத்துக்கு 1 குழந்தை பலியாகும் அவலம்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கு 1 குழந்தை பலியாவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. மேலும் பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்கள் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் பலியாவதாகவும் அது கூறியுள்ளது.\nகுழந்தைகளுக்கான ஐ.நா. அமைப்பான யுனிசெப் 2009ல் உலக குழந்தைகளின் நிலை குறித்த அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதி்ல் ஒன்றை ராஜஸ்தான் மாநில சுகாதரத் துறை அமைச்சர் அய்முதீன் அகமதுக்கும் அனுப்பியுள்ளது.\nஅந்த அறிக்கையில், ராஜஸ்தானில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 17 ஆயிரம் குழந்தைகள் தங்களது முதல் பிறந்தநாள் வருவதற்கு முன்னதாகவே இறந்து விடுகின்றனர். அதாவது சராசரியாக 5 நிமிடத்துக்கு ஒரு குழந்தை மரணமடைகிறது. பிரசவம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக ஒவ்வொரு ஒரு மணி நேரத்திலும் ஒரு தாய் (ஆண்டுக்கு 8 ஆயிரம்)பலியாகிறார்.\nதமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்கள் நான்கிலும் சேர்த்து பிரசவம் தொடர்பாக மரணமடைபவர்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக உள்ளது. ஆனால் ராஜஸ்தானில் மட்டும் இது 9.2 சதவீதமாக உள்ளது.\nராஜஸ்தானில் ஒரு வயதுக்குள் உள்ள குழந்தைகளில் 76 சதவீதமும், பிறந்த ஒரு வாரத்துக்குள் மட்டுமே ஆகும் குழந்தைகளில் 40 சதவீதமும் மரணமடைகின்றனர். இது கொடுமையான விஷயமாகும் என்கிறது யுனிசெப்.\nஇது குறித்து ராஜஸ்தான் மாநில யுனிசெப் தலைவர் சாமுவேல் மவுன்கனிட்ஸ் கூறுகையில், ராஜஸ்தானில் பிரசவத்துக்கு தேவையான நவீன உபகரணங்கள் அதிகம் இல்லை. பிரசவத்துக்கு பின் ஏற்படும் சிக்கல்கள் குறித்து மக்களிடையே அதிக விழிப்புணர்வு இல்லை என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜ்நாத்சிங்கின் அருணாச்சலபிரதேச பயணத்துக்கு சீனா வழக்கம் போல எதிர்ப்பு\nஉலகிலேயே முதலீடு செய்ய உகந்த நாடு இந்தியா.. தொழில் செய்ய வாங்க.. பிரதமர் மோடி அழைப்பு\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஇந்திய மாணவியின் குடியுரிமையை ரத்து செய்த பிரிட்டிஷ் அரசு.. முடிவுக்கு எதிராக கிளம்பும் குரல்கள்\nஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்\nநாடு முழுவதும் தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது திட்டம்.. உளவுத்துறை எச்சரிக்கை\n50 பில்லியன் பேரல்.. புதிய எண்ணெய் கிணறை கண்டுபிடித்த ஈரான்.. திருப்பம்.. முக்கிய நாடுகள் ஷாக்\nரூ.6000 கோடி.. ரஷ்யாவிடம் வழங்கியது இந்தியா.. வருகிறது அடித்து தூக்கும் எஸ்-400 ஏவுகணை சிஸ்டம்\nநாடு முழுவதும் வேலை நேரத்தை 9 மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரை.. முக்கிய தகவல்கள்\nதடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த மோடி.. வெற்றி இந்தியாவுக்கா\nதடையற்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திட பிரதமர் மோடி மறுப்பு- ராமதாஸ் பாராட்டு\nஇந்திய சந்தையை குறிவைத்த சீனா.. ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்ததன் பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா பலி child பிரசவம் குழந்தை rajasthan pregnancy unicef ராஜஸ்தான் யுனிசெப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/60892-modi-government-in-tamil-nadu-chief-minister-chandrababu-naidu.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-16T23:36:31Z", "digest": "sha1:GD43R4NKF32U6BQ2JRHTCTZUURO3INR4", "length": 11843, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தில் மோடி ஆட்சிதான் உள்ளது: முதல்வர் சந்திரபாபு நாயுடு | Modi government in Tamil Nadu: Chief Minister Chandrababu Naidu", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nதமிழகத்தில் மோடி ஆட்சிதான் உள்ளது: முதல்வர் சந்திரபாபு நாயுடு\nதமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது அதிமுக கட்சி தலைமையிலான அரசு அல்லவென்றும் மாறாக நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என்றும் சென்னையில் உள்ள திமுக தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து பேசிய அவர், தமிழக -தெலுங்கு மக்களின் உறவு அண்ணன், தம்பி போன்ற உறவு போன்றது ஆகும். நம் நாட்டில் தற்போது ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது. தமிழக மக்கள் மு.க.ஸ்டாலினை முதல்வராக அமர வைத்து அழகு பார்க்க ஆசைப்படுகிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.\nமேலும், வாக்குப்பதி��ுக்கு பின்னரும் இயந்திரங்களில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்படுவதாக குற்றம்சாட்டிய சந்திரபாபு நாயுடு, வாக்களித்த பின்னர், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபிஏடி கருவியிலிருந்து வெளிவரும் ஒப்புகைச்சீட்டை பார்ப்பதற்கென அனுமதிக்கப்பட்டு வந்த 7 வினாடி நேரத்தை 3 வினாடிகளாகக் குறைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டினார். மேலும் உலகின் 10 சதவீத நாடுகளே தேர்தலில் வாக்களிக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்திவருவதாகவும் சந்திர பாபு நாயுடு கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஒரே தட்டில் சாப்பிடும் தோனி - ஜாதவ்\n- தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஎட்டு வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்\nகரூரில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி மற்றும் இரு கட்சி நிர்வாகிகள் போராட்டம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n6. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n7. போட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமுக பணக்காரக் கட்சி - அதிமுக ஏழைக்கட்சி: அமைச்சர் விமர்சனம்\nமேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nசர்வாதிகாரி என்று கூறியது ஏன்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் ��ிடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n6. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n7. போட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzA0MjUwOTE5Ng==.htm", "date_download": "2019-11-16T23:41:53Z", "digest": "sha1:WXP62FVIKDRCBNEX6D33BP26BOX53IVC", "length": 14946, "nlines": 199, "source_domain": "www.paristamil.com", "title": "பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரை வென்ற அவுஸ்ரேலியா!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரை வென்ற அவுஸ்ரேலியா\nபாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், அவுஸ்ரேலியா அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.\nஇந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, அவுஸ்ரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபெர்த் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, இப்தீகார் அஹமட் 45 ஓட்டங்களையும், இமாம் உல் ஹக் 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nஅவுஸ்ரேலியா அணியின் பந்துவீச்சில், கேன் ரிச்சட்சன் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டாக் மற்றும் சீன் அபோட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் அகர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதனைத் தொடர்ந்து 107 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, 11.5 ஓவர்கள் நிறைவில் எவ்வித விக்கெட்டும் இழப்பின்றி, வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அவுஸ்ரேலியா அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றியை பதிவு செய்தது.\nஇதன்போது, டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களையும், ஆரோன் பின்ஞ் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்ரேலியா அணியின் பந்துவீச்சாளர் சீன் அபோட் தெரிவு செய்யப்பட்டார்.\nஏற்கனவே சொந்த மண்ணில் வைத்து இலங்கை அணியை வெள்ளையடிப்பு செய்த அவுஸ்ரேலியா அணி, தற்போது சொந்த மண்ணில், பாகிஸ்தானையும் பதம் பார்த்துள்ளது.\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்தியா\nமயங்க் அகர்வால் இரட்டை சதம்...\nடெல்லி அணியிலிருந்து மும்பை அணிக்கு மாறிய வீரர்\n10 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் விளையாடும் இலங்கை\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நீக்கப்படவுள்ள வீரர்கள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=220&search=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-11-17T01:01:22Z", "digest": "sha1:G457L2LTUY6CHAG2WRLFZ5GFWDZUWFQV", "length": 5315, "nlines": 123, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | அம்மா நான் ஒரு பேமானி மா Comedy Images with Dialogue | Images for அம்மா நான் ஒரு பேமானி மா comedy dialogues | List of அம்மா நான் ஒரு பேமானி மா Funny Reactions | List of அம்மா நான் ஒரு பேமானி மா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nஆர் யூவ் எ வெர்ஜின்\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nநான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரியுதா இல்லையா\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nஎவ்ளோ தைரியம் இருந்திருந்தா இப்பிடி ஒரு காரியம் பண்ணிருப்பீங்க...\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nஇங்க பெரிய பிரச்சினை ஆகிருச்சி மச்சான்\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nஐ அப்ஜெக்சன் யுவர் ஹானர்\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/966601", "date_download": "2019-11-17T00:48:27Z", "digest": "sha1:ZKBPIYQZDUPCC3ZJ2EEEMSXDDBE63WEM", "length": 11465, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "சுற்றுலாதலமான ஏலகிரியில் பரபரப்பு 50 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசி��ல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசுற்றுலாதலமான ஏலகிரியில் பரபரப்பு 50 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்\n* செம்மரக் கடத்தலில் தொடர்பா * ஆந்திராவிற்கு போலீசார் விரைவு\nஜோலார்பேட்டை, நவ.7: ₹50 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்ட விவகாரத்தில், அவருக்கு செம்மரக்கடத்தல் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஆந்திரா சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே சுற்றுலாதலமான ஏலகிரியில் உள்ள அத்தனாவூர் பகுதியை சேர்ந்தவர் அருள்(45). இவர் ஏலகிரி மலையில் கடந்த 15 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏலகிரி மலையில் நிலம் மற்றும் வீட்டுமனை வாங்குவதற்காக பலர் இவரை தேடி வந்துள்ளனர். இதனால், இவருக்கு பலரின் தொடர்பு ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வழக்கம்போல் ஏலகிரி மலையில் உள்ள கொட்டையூர் பகுதியில் வாக்கிங் சென்றார். அப��போது, காரில் வந்த மர்ம நபர்கள் அவரின் தலையில் துணியை போர்த்தி காருக்குள் ஏற்றி மின்னல் வேகத்தில் அங்கிருந்து கடத்திச் சென்றனர்.இதையடுத்து, அரை மணி நேரம் கழித்து அருளின் மகன் ராபின் செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய அவருடைய தந்தை அருள், தன்னை மர்ம நபர்கள் கடத்தி உள்ளதாகவும் ₹10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வரும்படி கூறியுள்ளார்.பின்னர், அவரது மகன் ராபின் பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும்போது மீண்டும் ராபினின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ₹50 லட்சம் கொடுத்தால் மட்டுமே உனது தந்தையை உயிரோடு அனுப்பி வைப்போம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇதனால், அதிர்ச்சி அடைந்த அருளின் மனைவி சாந்தி ஏலகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, கடத்தல் கும்பலை பிடிக்க டிஎஸ்பி தங்கவேல் தலைமையில், ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனி உட்பட 3 தனிப்படை அமைக்கப்பட்டது.\nஇதில் ராபினின் செல்போனை ஆய்வு செய்தபோது, கடத்தல் கும்பல் ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் உள்ளதாக சிக்னல் காண்பித்தது. இதையடுத்து போலீசார் குப்பம் பகுதிக்கு விரைந்தனர். மேலும், அருளுக்கு செம்மரக்கடத்தலில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.₹50 லட்சம் பணம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவீட்டில் புகுந்த 10 அடி பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்டனர்\nஜோலார்பேட்டையில் பரபரப்பு ரயில்வே பணிமனையில் திடீர் தீ\nவங்கியில் பெண்ணிடம் ₹50 ஆயிரம் திருட்டு: மர்ம பெண்ணுக்கு வலை\nபேரணாம்பட்டில் ஏடிஎம் முகப்பில் உள்ள ஆபத்தான பள்ளம்: சீரமைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை\nநடப்பு கார்த்தி பட்டத்தில் பயிர் செய்ய 5 டன் விதை நெல் இருப்பு வைப்பு: வேளாண் அதிகாரிகள் தகவல்\nவேலூர் சுகாதார மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்: மாநில இணை இயக்குனர் பங்கேறப்பு\nவேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற 23 பள்ளிகளில் வகுப்பறைகள் இடிப்பு: அதிகாரிகள் தகவல்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுகட்டுரை சமர்ப்பிக்க நகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு\nவேலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர��� நடவு: கடந்த ஆண்டைவிட 200 ஏக்கர் குறைவு\n₹10 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய்\n× RELATED 50 லட்சம் நஷ்டம் குடும்பத்துடன் வியாபாரி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/category/social-media/", "date_download": "2019-11-17T00:13:09Z", "digest": "sha1:S5HH7OWQPW7GZM56WSPE5ZGW5QYIPLW5", "length": 13913, "nlines": 67, "source_domain": "nutpham.com", "title": "Social Media – Nutpham", "raw_content": "\nவாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. பெரும்பாலும் செயலியில் புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களின் பீட்டா பதிப்புகளில் வழங்கப்படும். அதன்பின் அம்சங்கள் சோதனைக்கு பின் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு […]\nடிக்டாக் செயலியில் ரகசிய கணக்கு வைத்திருக்கும் மார்க் சூக்கர்பர்க்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் எனும் அம்சம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் டிக்டாக் செயலிக்கு போட்டியாக சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இன்ஸ்டா ரீல்ஸ் அம்சம் கொண்டு வாடிக்கையாளர்கள் சிறிய வீடியோக்களை உருவாக்கி அவற்றை தளத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை […]\nஆறு மாதங்களில் 320 கோடி போலி அக்கவுண்ட்ளை அதிரடியாக நீக்கிய ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 320 கோடிபோலி அக்கவுண்ட்களை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் பயனர்களாக மாறும் போது போலி அக்கவுண்ட்கள் கண்டறியப்பட்டது. இதனால் இவை ஃபேஸ்புக்கின் வாடிக்கையாளர் கணக்கில் சேராது. தற்போதைய […]\nபரிமாரிப்பு பணிகளில் தவிர்க்க முடியாத பிழை ஏற்பட்டு விட்டது – பயனர்களிடம் மன்னிப்பு கோரிய ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவைகள் மீண்டும் முழுவீச்சில் இயங்குவதாக அறிவித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் நேற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆன்லைன் கண்காணிப்பு சேவை தளமான DownDetector ஃபேஸ்புக் நிறுவன சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதை நேற்று கண்டறிந்து தெரிவித்தது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற […]\nஃபேஸ்புக்கின் லிப்ரா க்ரிப்டோகரென்சி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது\nஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா என்ற பெயரில் க்ரிப்டோகரென்சியை வெளியிடுவது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை வெறும் சமூக வலைதள பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி இணைய வர்த்தகம் மற்றும் சர்வதேச[…]\nஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி இந்த பெயரில் தான் வெளியாகும்\nஃபேஸ்புக் நிறுவனம் தனக்கென சொந்தமாக க்ரிப்டோகரென்சியை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சிக்கான அனுமதியை பெற அந்நிறுவனம் அரசாங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி லிப்ரா என்ற பெயரில் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் முன்னணி […]\nஇனி ஃபேஸ்புக்கில் அந்த தகவல்களே இருக்காது\nஃபேஸ்புக் தளத்தில் இனி மரணித்தவர்கள் பற்றி கேலி செய்யும் விதமாக பதியப்படும் பதிவுகள் ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் தோன்றாது. உயிரிழந்தவர்கள் பற்றி எழுதப்படும் தரக்குறைவான கருத்துக்களை நீக்கும் வகையில் ஃபேஸ்புக் தனது தரத்தை மாற்றியமைத்து இருக்கிறது. மரணத்தை பாராட்டும் அல்லது ஊக்குவிக்கும் வகையிலான கருத்துக்கள் இனி ஃபேஸ்புக்கில் இடம்பெறாது. […]\nஇனி அப்படியில்லை – பயனர் டேட்டாவுக்கு பணம் கொடுக்கும் ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் தனது ஸ்டடி ஆப் மூலம் பயனர்களுக்கு பணம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஸ்டடி (Study) ஆப்பை பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து பின் வழக்கம் போல ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம். பயனர்கள் ஸ்டடி ஆப் இன்ஸ்டால் செய்வதன் மூலம் அவர்களின் டேட்டாவை ஃபேஸ்புக் பயன்படுத்த […]\nஃபேஸ்புக் அக்கவுண்ட்களை அழிக்கக்கோரும் வாட்ஸ்அப் நிறுவனர்\nஸ்டான்ஃபோர்டு மாணவர்களிடத்தில் உரையாடிய வாட்ஸ்அப் இணை நிறுவனர் ப்ரியான் ஆக்டன், மாணவர்களிடம் அவர்களது ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை அழிக்கக் கோரினார். இதைத் தொடர்ந்து அவர் ஏன் தனது நிறுவனத்தை ஃபேஸ்புக்கிற்கு விற்றார் என்பது பற்றியும் தெரிவித்தார். ஆக்டன் உரையாற்றிய அரங்கில் மாணவர்களுடன் ஃபேஸ்புக்கின் முன்னாள் மென்பொருள் பொறியாளர் ஒருவரும் கலந்து […]\nமெசஞ்சரில் நிலா எமோஜி அனுப்பினால் இந்த அம்சம் ஆக்டிவேட் ஆகிடும்\nஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் வழங்கப்படுகிறது. பல்வேறு சமூக வலைதளங்கள், பிரவுசர்களில் வழங்கப்பட்டிருக்கும் டார்க் மோட் வசதி ஒருவழியாக மெசஞ்சரில் வழங்கப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் டார்க் மோட் வசதி பற்றி அறிவித்த ஃபேஸ்புக் தற்சமயம் இந்த அம்சத்தினை வழங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் […]\nகருவில் இருக்கும் சிசுவிற்கு இன்ஸ்டாகிராமில் 1.15 லட்சம் ஃபாளோவர்கள்\nசமூக வலைதள வளர்ச்சி நம் மக்கள் மீது அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில உலக நிகழ்வுகளை பார்க்கும் போதோ அல்லது கேள்விப்படும் போதோ மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா என்ற கேள்வி நம் மனதில் நிச்சயம் எழும். அந்த வரிசையில் கிட்ஃபிளுயென்சர்கள் (kidfluencers) இணைந்திருக்கின்றனர். பிறக்கயிருக்கும், பிறந்து ஒன்றிரண்டு ஆண்டுகளான […]\nட்விட்டர் தளத்தை அவசர காலத்தில் அதிகம் பயன்படுத்துவோர் இவர்கள்தான்\nட்விட்டர் சமூக வலைதளத்தில் பிரபலங்களின் ஆதிக்கம் ஆர்ப்பரிப்பதாக நம்மில் பலரும் நினைத்திருக்கிறோம். இதனை முற்றிலும் பொய் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு. பல லட்சம் ஃபாளோவர்களுடன் ட்விட்டர் பிரபலங்கள் அவ்வப்போது டிரெண்டிங் பட்டியலில் தோன்றினாலும், சராசரியாக சிறிது நேரம் மட்டும் ட்விட்டர் பயன்படுத்துவோர் தான் இயற்கை பேரிடர் போன்ற […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/atal-bihari-vajpayee-news/", "date_download": "2019-11-17T00:26:17Z", "digest": "sha1:V4N6LXYWV2NIZZSFCEA4DRGEY5M6TYEW", "length": 17784, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Atal Bihari Vajpayee Death News:வாஜ்பாய் மரணம்", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nவாஜ்பாய் மரணம்: தலைவர்கள் இரங்கல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை\nAtal Bihari Vajpayee Death News: வாஜ்பாய் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) விடுமுறை...\nAtal Bihari Vajpayee No More அடல் பிகாரி வா��்பாய் இன்று மாலை மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு நாடு முழுவதும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 1998-ல் 13 நாட்கள் ஒருமுறை, 13 மாதங்கள் மற்றொரு முறை, 1999 முதல் 2004 வரை 5 ஆண்டுகள் இன்னொரு முறை என மொத்தம் 3 முறை நாட்டின் பிரதமர் பதவியை வகித்தவர் அவர்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் 93 வயதில் காலமானார்\nபாரதிய ஜனதாக் கட்சியின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றியவர், மத்தியில் கூட்டணி ஆட்சிக்கு இலக்கணம் வகுத்தவர், கொள்கை எதிரிகளாலும் மதிக்கப்பட்டவர், ‘பாகிஸ்தான் தேர்தலில் நின்றால்கூட இவர் ஜெயிப்பார்’ என அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப்பால் பாராட்டப்பட்டவர்… வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) மாலை 5:05 மணிக்கு மரணம் அடைந்தார்.\nஜூன் 11-ம் தேதி சிறுநீரக பாதை நோய் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாஜ்பாய், கடந்த 24 மணி நேரத்தில் ஆபத்தான கட்டத்திற்கு சென்றார். அவரை மீட்க மருத்துவர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெறவில்லை.\nAtal Bihari Vajpayee:வாஜ்பாய் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து பாஜக தலைவர் அமித் ஷா பேசியபோது\nAtal Bihari Vajpayee Death LIVE UPDATES: வாஜ்பாய் மரணம், இறுதி அஞ்சலி லைவ் நிகழ்வுகள்:\n11:00 PM :வாஜ்பாய் உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. தலைவர்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாளை அவரது உடல் அடக்கத்தையொட்டி மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கும்.\n10:45 PM: பாஜக தலைவர் அமித்ஷா, ‘இந்தியா தனது மிகப்பெரிய தலைவரை இழந்திருக்கிறது. இளைஞர்கள் தங்கள் உத்வேகத்தை இழந்திருக்கிறார்கள்’ என கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.\n10:20 PM: பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க இருக்கும் இம்ரான்கான் இரங்கல் செய்தி வெளியிட்டார். துணைக் கண்டத்தின் பெரிய அரசியல் தலைவர் அவர் என குறிப்பிட்டிருக்கிறார் இம்ரான்.\n10:20 PM: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், வாஜ்பாயின் தேசப்பற்று, இதரக் கட்சித் தலைவர்களுடன் பேணிய உறவு, ஜனநாயகப் ப���்பு ஆகியவற்றை குறிப்பிட்டு புகழ்ந்தார்.\n10:00 PM: உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் வாஜ்பாயின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.\n9:45 PM: பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில், ‘வாஜ்பாயின் மறைவு இட்டு நிரப்ப முடியாத இழப்பை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. அவருடன் பல்வேறு இனிய தருணங்கள் எனக்கு அமைந்தன. அவரது தலைமை இந்தியாவின் அடுத்த நூற்றாண்டுக்கு வலுவாக அடித்தளமிட்டது’ என புகழாரம் சூட்டினார்.\n9:20 PM: வாஜ்பாய் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nAtal Bihari Vajpayee:வாஜ்பாய் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பு\n9:15 PM: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சிறந்த மகனை இழந்துவிட்டது என இரங்கல் தெரிவித்துள்ளார்.\nAtal Bihari Vajpayee:வாஜ்பாய் மரணம் குறித்து எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கை\n9:00 PM : வாஜ்பாய் மாலை 5:05 மணிக்கு மரணம் அடைந்தார். கட்சி வேறுபாடு இன்று நாடு முழுவதும் அனைத்து தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.\nசபரிமலை விவகாரம் : நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட கேரள அரசு\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nஜெ.என்.யூ கல்வி கட்டணம் உயர்வு : ‘படிப்பை பாதியில் நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை’ – மாணவர்கள் வருத்தம்\nபழங்குடி நாயகன், விடுதலை போராட்ட வீரர் “தர்த்தி அபா” பிர்சா முண்டா பிறந்த தினம் இன்று\nராம்நாத் கோயங்கா நினைவு சொற்பொழிவு LIVE: மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர் உரை இங்கே (வீடியோ)\nஐஆர்சிடிசி முன்பதிவு பயணிகள் பணத்தை திரும்பப் பெற புதிய வசதிகள்\nகள்ளச்சந்தையில் திருப்பதி லட்டு விற்பனை : தடுக்க தேவஸ்தானம் அதிரடி திட்டம்\nமகாராஷ்ட்ரா விவகாரம் : காங்கிரஸிடம் தனியாக சிவசேனா ஆலோசனை… கோபத்தில் என்.சி.பி\nஜவஹர்லால் நேருவின் உத்வேகம் தரும் மேற்கோள்கள், குழந்தைகள் பற்றி நேருவின் எண்ணங்கள்\nஎதிர்வரும் அடுத்த சவால்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எதிர்பாராத நீக்கம்\nஅடல் பிகாரி வாஜ்பாய் உடல் தகனம்: கட்சி பேதங்களைக் கடந���து தலைவர்கள் மரியாதை\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க 18ம் தேதி கடைசி நாள்\nஇவ்விரண்டு பணியிடங்களுக்குமான தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஅண்ணா பல்கலைக்கழகம் தேர்வு அட்டவணை, ஹால் டிக்கெட்: முழு விவரம் இங்கே\nAnna University News: கூடுதல் தகவல்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான annauniv.edu -ல் காணலாம்.\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nவி.ஜே-வா அறிமுகமான மகாலட்சுமி, சீரியல்கள்ல தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிச்சிருக்காங்க\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதாளத்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/12014459/Women-in-the-Hollywood-movie-James-bond.vpf", "date_download": "2019-11-17T01:02:08Z", "digest": "sha1:IRZ4ZFJC7DMFIOOUBHSIT65N4JQP5Z4P", "length": 10403, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Women in the Hollywood movie James bond? || ஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் பெண்கள்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் பெண்கள்\nஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் பெண்கள்\nஹாலிவுட் படமான ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் இனி பெண்கள் நடிப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 04:30 AM\nஇங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றிய இயான் பிளமிங் தனது அனுபவங்களை வைத்து உருவாக்கிய துப்பறியும் உளவாளி கதாபாத்திரமான ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 1962-ம் ஆண்டு ஜேம்ஸ் பாண்டின் முதல் படமான ‘டாக்டர் நோ’ வெளியானது.\nதொடர்ச்சியாக 24 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வந்துள்ளன. சீன் கானரி முதல் டேனியல் கிரேக் வரை 9 பேர் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது தயாராகி வரும் 25-வது ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு ‘நோ டைம் டூ டை’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் டேனியல் கிரேக் கதாநாயகனாகவும் ஆஸ்கார் விருது வென்ற ரமி மெல்கி வில்லனாகவும் நடிக்கின்றனர்.\nஇந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இது தனது கடைசி ஜேம்ஸ்பாண்ட் படம் என்று டேனியல் கிரேக் அறிவித்துள்ளார் இதனால் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகருக்கான தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் கோல்டன் ஐ, டுமாரோ நெவர் டைஸ், தி வேல்ட் இஸ் நாட் எனாப், டை அனதர் டே ஆகிய படங்களில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பியர்ஸ் பிராசனன், இனிமேல் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரங்களில் பெண்களை நடிக்க வைக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, “ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் 40 ஆண்டுகளாக ஆண்களே நடித்துள்ளனர். இனி பெண்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் பெண்ணை நடிக்க வையுங்கள்” என்று கூறியுள்ளார்.\n1. ஹாலிவுட் படத்தில் நெப்போலியன்\nஹாலிவுட் படத்தில் நடிகர் நெப்போலியன் நடித்துள்ளார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன��� - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. பண பிரச்சினையால் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு சிக்கல்\n2. கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜோதிகாவின் புதிய படம் ‘தம்பி’\n3. நடிகர் நம்பியார் வாழ்க்கை படம்\n4. தர்பார் படத்துக்கு ரஜினிகாந்த் ‘டப்பிங்’ பேசினார்\n5. மேக்கப்பை விரும்பாத ராஷ்மிகா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160151&cat=33", "date_download": "2019-11-17T01:06:36Z", "digest": "sha1:GKJQFTMZTLPFPWFVXBRT3WANJZANVHU5", "length": 31752, "nlines": 675, "source_domain": "www.dinamalar.com", "title": "கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலவரம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலவரம் ஜனவரி 22,2019 14:00 IST\nசம்பவம் » கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலவரம் ஜனவரி 22,2019 14:00 IST\nமதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டிய பிரதமர்\nஏழைகளுக்கு எதிரான கட்சி திமுக - பொன் ராதா\nஅமைச்சர் கேள்விக்கு அமைச்சர் ஓட்டம்\nஜல்லிகட்டு நடக்காததற்கு அமைச்சர் காரணமா\nதோல்வி பயத்தால் தேர்தல் ரத்து\nதேர்தல் கமிஷன் ஏன் தள்ளாடுது\nஅரசியல்வாதிகளை கொளுத்துங்க அமைச்சர் ஆவேசம்\nதேசிய கபடிக்கு சிறுமியர் தேர்வு\nஸ்டான்லியில் நடந்த அவசர திருமணம்\nமாநில அளவிலான தடகள போட்டி\nதேசிய ஹாக்கி; தமிழகம் சாதித்தது\nதென் மாநில கால்பந்து போட்டி\nசுட்டுப்பிடிக்க உத்தரவு - டிரைலர்\nஎச்.ஐ.வி., ரத்தம்: அமைச்சர் பதவி விலகணும்\nதி.மு.க.செயல்வீரர்கள் கூட்டத்தில் அடிதடி, பெரியசாமி ஆவேசம்\nசுகாதாரத்துறை செயலர் மீது அமைச்சர் குற்றச்சாட்டு\nமத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம்\nதேசிய ஹாக்கியில் தமிழகம் கோல் மழை\nதேசிய ஹாக்கி; தமிழகத்துக்கு 3வது வெற்றி\nதேசிய ஹாக்கி; செமி பைனலில் தமிழகம்\nதிருவண்ணாமலை போலி ஐ.ஏ.எஸ். மதுரையில் கைது\nமீனவரின் உடலுக்கு பொன் ராதா அஞ்சலி\nசீனியர் தேசிய ஹாக்கி: பைனலில் தமிழகம்\nமத்திய பட்ஜெட்; ஜெட்லி தாக்கல் செய்வார்\nதேசிய அளவி���ான அஞ்சல்துறை ஹாக்கி போட்டி\nதேர்தல் குறித்த வழக்கு முடித்து வைப்பு\nதிமுக கூட்டணியின் முதல் தேர்தல் கூட்டம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nதேசிய ஹாக்கி; கர்நாடக அணி சாம்பியன்\nசூப்பர் பிரதமர் மோடி: மக்கள் கருத்து\nஓட்டு போடுங்கள் இளைஞர்களுக்கு பிரதமர் அறிவுரை\nபிரதமர் வெளிநாட்டு பயணம் அன்னிய முதலீடு அதிகரிப்பு\n\"வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம்\" பிரதமர் மோடியின் குறும்படம்\nஹெல்மெட் அணியாத அமைச்சர் : பிரமாணப்பத்திரத்திற்கு உத்தரவு\nதேசிய கைப்பந்து: கேரளா, கர்நாடக அணி சாம்பியன்\nஒத்த கருத்துடன் தேர்தல் கூட்டணி : ஓ.பி.எஸ்\nகாப்பியங்களிலும் க்ரைம் இருக்கு... - ராஜேஷ்குமார் (பகுதி-4)\nஇடம் கொடுக்கலை; மத்திய, மாநில அமைச்சர்கள் விவாதம்\nஜாக் டோ - ஜியோ அமைப்பினர் கைது\nகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட காம்ரேட் பலி\nஅழகுதான் ஆனா ஓட்டு விழாது அமைச்சர் கணிப்பு\nவீடு தேடி வரும் மத்திய அரசின் காப்பீடு அட்டை\nபுல்லை கூட பிடுங்காத வைகோ : பொன் ராதா\nதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் வரும் : ஸ்டாலின்\nகாதல் முன்னேற்ற கழகம் - இசை வெளியீட்டு விழா\nதிருமணம் (சில திருத்தங்களுடன்) - இசை வெளியீட்டு விழா\nவிஜய் படத்துக்கு இசையமைக்க ஆசை - அம்ரேஷ் கணேஷ்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு\nஆளுநர் சந்திப்பு ஒத்திவைப்பு : கூட்டணியில் குழப்பம்\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் லட்ச குங்கும அர்ச்சனை\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nதமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கு\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nநடைதிறப்பு: பெண்களை திருப்பி அனுப்பிய போலிசார்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆளுநர் சந்திப்பு ஒத்திவைப்பு : கூட்டணியில் குழப்பம்\nதமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கு\nஇலங்கையில் தேர்தல்: வாக்காளர்கள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு\nபுதுச்சேரியிலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல்\nசெய்திகளைத் தருவது மட்டுமல்ல ஊடகப்பணி\nடாக்டரை தாக்கினால் 10 ஆண்டுகள் ஜெயில்\nசெம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்\nநடைதிறப்பு: பெண்களை திருப்பி அனுப்பிய போலிசார்\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nஉதயநிதியை பார்த்ததே இல்லை: ஸ்ரீரெட்டி\n141 செங்கல் சூளைகளை மூட உத்தரவு\n'என்னங்க சார் உங்க சட்டம்...': வணிகர்கள் கடையடைப்பு\n இனி ஊரில் இருந்தபடியே வாதாடலாம்\nதிருச்சி ஜங்ஷனில் மலையாள படிவம் : பயணிகள் அதிர்ச்சி\nபாளையங்கோட்டையில் 100 மி.மீ., மழை\nஓடையில் வெள்ளப்பெருக்கு: தொழிலாளர்கள் பரிதவிப்பு\nமாற்றுத்திறனாளி பலாத்காரம் : உறவினருக்கு ஆயுள்\nதண்ணீர் வந்தும் பாசனத்திற்கு பிரச்னையா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\nமூச்சுவிட திணறும் டில்லி; எம்.பிக்கள் மாயம்\nபிரபல பாடகி எடுத்த கடைசி செல்பி\nகிறிஸ்துமஸ் 'கேக் மிக்ஸிங்' திருவிழா\nஇருடியம் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி; 6 பேர் கைது\nவிழிப்புணர்வுக்காக ஒரு நிமிடத்தில் 100 தண்டால் நேரு படம்\nஉள்ளாட்சி தேர்தல் ஆய்வு கூட்டம்\nசந்தன மர கடத்தலை தடுத்தவருக்கு வெட்டு\nஐகோர்ட் கிளை உத்தரவிட்டும் வாய்க்கால் தூர்வாரலை\nபிளாஸ்டிக் ஒழிக்க 'கூகுள்'உடன் கைகோர்ப்பு\nபீடி இலை கடத்திய தூத்துக்குடி மீனவர்கள் கைது\nமூழ்கிய படகு: உயிர்பிழைத்த மீனவர்கள்\nபல்கலை மாணவி தற்கொலை முயற்சி\nடிஜிபியிடம் பாத்திமா தந்தை கோரிக்கை\nமாணவி தற்கொலையை மத பிரச்னையாக்க மல்லுக்கட்டுவது யார்\nவெற்றி ரகசியம் சொல்லும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா'\nதாய் நாட்டிற்காக விளையாடுவது பெருமை\nஉயிரை விட உரிமை பெருசா அமெரிக்கர்களை தெறிக்கவிட்ட இந்திய பெண்\nபுலிக்குளம் ஆராய்ச்சி நிலையம் துவக்கவிழா எப்போது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்க���ம் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nமாவட்ட வாலிபால் அரையிறுதியில் டி.வி.எஸ்.எம்., ஸ்ரீ சக்தி அணிகள்\nகைப்பந்து போட்டி ஐசிஎப் அணி சாம்பியன்\nகபடி அணிக்கு வழியனுப்பு விழா\nகால்பந்து; ராகவேந்திரா பள்ளி வெற்றி\nயோகா; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nசபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு\nஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் லட்ச குங்கும அர்ச்சனை\nஸ்ரீ ரெட்டி பரபரப்பு பேட்டி\nகாற்றின் திசை எங்கும் ஹரிஹரன்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-11-16T23:26:05Z", "digest": "sha1:SA4DJSAGCUPRY3HWVXNXQECGEECTHEBW", "length": 5522, "nlines": 142, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "தமிழ் சினிமாவின் இரட்டை ஒளிப்பதிவாலர்கள் (ராபர்ட் ராஜசேகர்) , அந்த இரட்டையர்களுள் ஒருவரான ராபர்ட் ஆசீர்வாதம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார் - Fridaycinemaa", "raw_content": "\nHomeTamilதமிழ் சினிமாவின் இரட்டை ஒளிப்பதிவாலர்கள் (ராபர்ட் ராஜசேகர்) , அந்த இரட்டையர்களுள் ஒருவரான ராபர்ட் ஆசீர்வாதம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்\nதமிழ் சினிமாவின் இரட்டை ஒளிப்பதிவாலர்கள் (ராபர்ட் ராஜசேகர்) , அந்த இரட்டையர்களுள் ஒருவரான ராபர்ட் ஆசீர்வாதம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்\nதமிழ் சினிமாவில் இரண்டு பேர் இணைந்து ஒளிப்பதிவு செய்தது மிகக்குறைவு 80 காலகட்டத்தில் இரட்டையர்களாக(ராபர்ட் ராஜசேகர்) இணைந்து ஒளிப்பதிவு செய்த பலபடங்கள் தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு தரத்தை வெகுவாக உயர்த்தியது ஒருதலைராகம் முதல் பலபடங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பி���கு ஒளிப்பதிவு மற்றும் இயக்குனர்களாக பாலைவனச்சோலை, மனசுக்குள் மத்தாப்பு, சின்னப்பூவே மெல்லப்பேசு, பறவைகள் பலவிதம், போற்ற தரமான பல டிரண்ட் செக்டர் படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர்கள் அந்த இரட்டையர்களுள் ஒருவரான ராபர்ட் ஆசீர்வாதம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார் அவரது மறைவு தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவுத்துறைக்கும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கும் பேரிழப்பாகும் அன்னாரது ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.\naasirvaathamஅந்த இரட்டையர்களுள் ஒருவரான ராபர்ட் ஆசீர்வாதம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்தமிழ் சினிமாவின் இரட்டை ஒளிப்பதிவாலர்கள் (ராபர்ட் ராஜசேகர்)\nமதுரையில் ரசிகர்களை சந்தித்த சூர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_163160/20180810112847.html", "date_download": "2019-11-16T23:28:49Z", "digest": "sha1:7YXBXVR7XSTIAC3WSSNXMGZXFZQYJJWR", "length": 6009, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்", "raw_content": "பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்\nஞாயிறு 17, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nபாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்\nநெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (10-08-2018)\nபாபநாசம்: உச்சநீர்மட்டம் : 143 அடி. நீர் இருப்பு : 114.20 அடி. நீர் வரத்து : 2868.45 கன அடி.வெளியேற்றம் : 508.50 கன அடி. சேர்வலாறு : உச்ச நீர்மட்டம்: 156 அடி. நீர் இருப்பு : 130.44 அடி.நீர்வரத்து : இல்லை. கன அடி. வெளியேற்றம்:இல்லை. மணிமுத்தாறு : உச்ச நீர்மட்டம்: 118 அடி. நீர் இருப்பு : 71.25 அடி. நீர் வரத்து : 75 கன அடி. வெளியேற்றம்: 355 கன அடி. மழை அளவு:பாபநாசம்:3 மி.மீ.சேர்வலாறு:3 மி.மீ.மணிமுத்தாறு:1.4 மி.மீ.கடனா:2 மி.மீ.ராமா நதி:8 மி.மீ.கருப்பா நதி:3 மி.மீ.குண்டாறு:74 மி.மீ.நம்பியாறு:7 மி.மீ.அடவிநயினார்:30 மி.மீ.ஆய்குடி:6.4 மி.மீ.கல்லிடைக்குறிச்சி:1 மி.மீ.செங்கோட்டை:43 மி.மீ.சிவகிரி:1 மி.மீ தென்காசி: 17 மி.மீ\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வ��ர்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநகைக்காக பெண் கொடூரமான முறையில் கொலை \nபழுதடைந்த அங்கன்வாடியை சீரமைக்க வேண்டும் : காங்கிரஸ் கோரிக்கை\nமினி லோடு ஆட்டோ தொடர் திருட்டு 3 பேர் கைது : ரூ.7 லட்சம் பறிமுதல்.\nபெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\nசோபியா விவகாரம்: மனித உரிமை வழக்கு விசாரணை\nஅரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தடுப்பூசி போட மறுத்த செவிலியர் பணியிடை நீக்கம்\nமனைவி-3 குழந்தைகளுடன் வாலிபர் தீக்குளிக்க முயற்சி : கந்துவட்டி கொடுமையால் விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idealvision.in/?p=3262", "date_download": "2019-11-16T23:22:28Z", "digest": "sha1:QN6EGAMLW5L5OLUUUAE37QP5V4BSXCVQ", "length": 25308, "nlines": 193, "source_domain": "www.idealvision.in", "title": "டிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே! உங்கள் கையில்தான் உள்ளது – idealvision", "raw_content": "\nidealvision கரத்தோடு கரம் சேர்ப்போம்-நல்ல கருத்துக்கு வலு சேர்ப்போம்\nபோலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய வலியுறுத்தல்\nசங் பரிவார் அமைப்பால் பெண் செய்தியாளர் அனுபவித்த வேதனை\nடிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே\nபாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..\nMetoo – ‘மீ டூ’ ஹேஷ்டேக் – அ.மு.கான் பாகவி\nகாதல் கலாச்சார சீரழிவு – வீடியோ\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:\n நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள்..\nHome / ஆய்வுக்கட்டுரைகள் / டிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே\nடிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே\nidealvision January 1, 2019\tஆய்வுக்கட்டுரைகள், குழந்தை வளர்ப்பு, பெண்ணுலகம் Leave a comment 797 Views\nஅ. முஹம்மது கான் பாகவி\n பிள்ளைகளைச் செல்லமாகச் செல்வச் செருக்கோடு வளர்த்தும்விடலாம். பட்டம் பதவிகளை அவர்களுக்கு வாங்கியும் கொடுத்துவிடலாம்\nஆனால், நாம் பெற்ற குழந்தைச் செல்வங்களைப் பண்பாடு உள்ளவர்களாக, ஒழுக்க நெறியைப் பின்பற்றுபவர்களாக, ஆணோ பெண்ணோ கற்பொழுக்கத்தில் கரும்புள்ளி படியாதவர்களாக –சுருங்கக் கூறின் பாரம்பரிய மனித நாகரிகம் உள்ளவர்களாக- வளர்த்து ஆளாக்குவதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது.\nஉங்களோடு உங்கள் மக்கள் வீட்டில் இருக்கும்வரைப் பொத்திப்பொத்தி வளர்க்கிறீர்கள்; பிள்ளைகள��ன் ஒவ்வோர் அசைவையும் அனுமானித்துப் பாடம் எடுக்கிறீர்கள்; பாசத்தோடு கட்டியணைத்துப் புத்திமதிகள் சொல்கிறீர்கள். சில நேரங்களில் கடிந்தும்கொள்கிறீர்கள். எல்லாம் சரிதான்.\nவீட்டைவிட்டு வெளியேறி ரோட்டில் பெண்ணோ ஆணோ கால் பதித்துவிட்டால், அங்கே கழுகுகள், அதிலும் பிணந்தின்னிக் கழுகுகள் இரைதேடி வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. ஆசை வார்த்தை காட்டி, உல்லாச உலகம் பேசி, இளமை இன்பங்களைப் பட்டியலிட்டுக் கொத்திக் செல்லக் காத்திருக்கின்றன. பெரும்பாலும் ஆண்பிள்ளைகள் கஞ்சாவிற்கும் போதைப் பொருளுக்கும் சமூகவிரோதிகளால் அடிமைகளாக்கப்படுகிறார்கள். பெண்கள் காதல் வலையில் சிக்கி, கற்பையும் இழந்து, குடும்பக் கௌரவத்தையும் சந்தி சிரிக்கவைத்து, தானும் அழிந்து தம் சார்ந்தோரையும் தூக்கில் தொங்கச் செய்துவிடுகின்றனர்.\nஇதுவெல்லாம் ஒருபக்கம் இருக்க; நம் குழந்தைகளின் கையிலேயே ஒரு கருநாகம் சுற்றிக்கொண்டிருக்கிறது. எப்போது நம் செல்வங்களைத் தீண்டி, நுரை தள்ளச் செய்யுமோ தெரியாது. அதுதான், ‘ஸ்மார்ட் ஃபோன்’ என்ற அலைபேசி நாகப்பாம்பு. இது வீட்டுக்குள்ளேயே, நம் கண் முன்னேயே நம் குழந்தைகளைத் தீண்டிவிடக்கூடும். இந்த ஆபத்திலிருந்து பிள்ளைகளைக் காப்பதுதான் பெற்றோர்களான நம் முன்னுள்ள மிகப் பெரிய சவால்.\n’டிக் டாக் வீடியோ’ என்ற செல்போன் செயலி ஒன்று, நம் இளவல்களை அழிக்கத் துவங்கியுள்ளது. பைட்டேன்ஸ் என்ற சீன நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள ஆபாச செயலிதான் இது. 50 கோடி மக்கள் இதனைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திவருகிறார்களாம் அமெரிக்காவின் 13 வயது சிறுமியான ஹலியா பீமர் என்பவரை டிக் டாக் வீடியோமூலம் 50 லட்சம்பேர் பின்தொடர்கின்றனராம்\nபேஸ்புக் போன்ற வலைதளங்களில் இந்த வீடியோ பிரபலம். இந்த செயலியில் பாடல்கள், வசனங்கள், திரைப்படக் காட்சிகள், கதாநாயகன், கதாநாயகி இணைந்து ஆட்டம் போடும் பாடல் வரிகள் என எல்லாமும் கிடைக்கும். இந்தக் காட்சிகளைக் காணும் இளசுகள் ஆர்வக் கோளாறினால் தன்னைத்தானே ஒரு ஹீரோவாக, ஹீரோயினாகக் கற்பனை செய்துகொண்டு, அதேபோன்று வீடியோ எடுத்து, அதை டிக் டாக் செயலியில் பதிவு செய்துவிடுகின்றனர். இவற்றில் சில ஆபாசமாக இருப்பது உண்மை.\nஇத்தகைய வீடியோக்களைப் பார்க்கும் விவஸ்தைகெட்ட காமுகர்கள் சிலர், அப்பெண்களை ஆபாசமாக வர்ணித்துக் கொச்சையான கருத்துகளைப் பகிர்கின்றனர். ஆபாசமான சினிமாப் பாடல் வரிகளுக்குப் பெண்கள் வாயசைத்து, அதனை வீடியோவாக வெளியிடும்போது, இத்தகைய எதிர்வினைகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டிய அவலம்தான் இன்று உள்ளது.\nஅது மட்டுமன்றி, இந்த வீடியோக்களை செயலியில் பார்க்கும் நபர்கள் சிலர், அந்தப் பெண்ணின் முகவரி, அலைபேசி எண் போன்ற விவரங்களைக் கேட்டு அப்பெண்ணுக்குத் தனிப்பட்ட முறையில் தொல்லை தருவதும் உண்டு. இதையடுத்து, டிக் டாக் வீடியோவுக்கு இந்தோனேசியா நாடு கடந்த மே மாதம் தடை விதித்தது. பிறகு அந்த நிறுவனம் கெஞ்சிக் கூத்தாடி இந்தோனேசியாவின் கண்டிஷன்களை ஏற்கவேண்டியதாயிற்று.\n11-15 வயதுடைய சிறுமியரில் 58%பேர் டிக் டாக்கில் மயங்கிக் கிடக்கிறார்களாம் இதையடுத்து பாலியல் இச்சைகளுக்கு இளம் வயதினர் இலக்காக்கப்பட வாய்ப்பு உண்டு என பிரான்ஸ் போலீசாரே எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை முற்றிப்போயிருக்கிறது. ஆக, ஆபாசமான அசைவுகளுடன் நடனங்கள், கவர்ச்சியான உடலமைப்பைக் காட்டும் வீடியோக்கள், ஆபாச வசனங்களுடன் கூடிய வீடியோக்கள் இந்த செயலியில் அதிகம் வருகின்றன.\n உங்கள் செல்வங்களை யார் காப்பது பள்ளி, கல்லூரி, தங்கும் விடுதி, பணிபுரியும் இடம், சுற்றுலா தலம், பொழுதுபோக்கு விடுதி, சினிமா தியேட்டர், கடற்கரை, நட்பு வட்டம்… என எதை எடுத்துக்கொண்டாலும் உங்கள் மகனை, அல்லது மகளைக் கலாசார ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் வழிகெடுக்கவும், பாழுங் கிணற்றில் பிடித்துத் தள்ளிவிடவும், ஆயிரமாயிரம் கண்கள் வலைவீசிக் காத்திருக்கின்றன; வாய்ப்பை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்து தவம் கிடக்கின்றன.\nநம்மைச் சுற்றி நடக்கும் கசப்பான, அருவருப்பான சம்பவங்கள் இதையே நாள்தோறும் உறுதி செய்துவருகின்றன. இது மிகைப்படுத்தப்பட்ட செய்தியன்று; கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிற காட்சி. இத்தனைக்குப் பிறகும் ‘என் பிள்ளை அப்படிப்பட்ட ரகமல்ல’ என்று சொல்லி, எத்தனை காலம் காவலின்றி பிள்ளைகளை விடப்போகிறீர்கள்\nகுழந்தைப் பருவத்திலிருந்தே, இறையுணர்வை, இறையச்சத்தை, மறுமை விசாரணையை, இவ்வுலக வாழ்க்கையின் அற்ப சுகத்தை, மறுமையின் நித்தியத்தைக் குழந்தைகள் மனதில் பதியச் செய்யுங்கள். பாவங்கள், குற்றங்கள் பற்றிய வெறுப்பை ஏற்படுத்து���்கள். பள்ளி மற்றும் கல்லூரி படிப்போடு நிறுத்திவிடாமல், சமயம்சார்ந்த கல்வியை, வேதத்தை, சான்றோர் வழியை குழந்தைகள் கற்க ஏற்பாடு செய்யுங்கள்\nநல்ல நண்பர்களுடன் மட்டுமே பழகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல நூல்களைப் படிக்கின்ற ஆர்வத்தையும் நல்லுரைகளைக் கேட்கின்ற பழக்கத்தையும் ஊட்டி வாருங்கள் எல்லாவற்றையும்விட, பிள்ளைகளின் நல்லொழுக்க வளர்ச்சிக்காக எப்போதும் இறையை வேண்டியவண்ணம் இருங்கள்\nPrevious பாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..\nNext சங் பரிவார் அமைப்பால் பெண் செய்தியாளர் அனுபவித்த வேதனை\nநீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.\n2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற ஈரோடு சிறுவன்\nசிப்பிக்குள் முத்துக்கள் – கார்டூன் குறும்படம்\nசதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி\nபோலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய வலியுறுத்தல்\nசங் பரிவார் அமைப்பால் பெண் செய்தியாளர் அனுபவித்த வேதனை\nபாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..\nஅரிதான பூக்களில் ஒன்றுதான் விஸ்வநாத் பிரதாப் சிங்.\nசர்தார் பட்டேல் சிலை, உண்மையில் இந்தியர்களான நமக்கு பெருமிதமான விஷயமா\nஉலகின் உயரமான சிலையான சர்தார் பட்டேல் ஒற்றுமை சிலை இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது. தங்களது பெருமிதத்தை வெளிப்படுத்தி …\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nநீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.\nவரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ\nகாஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது.- ஆழி செந்தில்நாதன்\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nநூஹ் மஹ்ழரி ஜல்லிக்கட்டு தலாக் கோவை முத்தலாக் கருணாநிதி குழந்தைகள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நோன்பு ரமலான் சமரசம் திருமாவளவன் கடை வீதி ஆம் ஆத்மி ஜமாஅத்தே இஸ்லாமி idealvision.in குழந்தை idealvision Dr. K.V.S. ஹபீப் முஹம்மது இஃப்தார் வாட்ஸ்அப் விடியற்காலை அதிமுக சஹர் திமுக\nசதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி\n‘பசுப்பாதுகாப்பின் பெயரில் துன்புறுத்தலை நிறுத்துங்கள்’: அதிகாரியின் மகன் உருக்கமான வேண்டுகோள்\n‘கலைஞர்’ கருணாநிதி: வாழ்க்கை குறிப்பு\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nமாட்டுக்கறி விவகாரத்தில் மோடியின் மௌனம் கலைந்ததேன்\nஒரு சொல்லில் தீர்ந்திருக்க வேண்டிய சிக்கல்..\nதலாக் எனும் சட்டத்தையே ஒழித்துக் கட்ட முயற்சி\nஹிஜாப் அணிந்து பணியாற்றிய பெண் வெளியேறினார்\nடெல்லி ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகள் பற்றி…\nகுஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…\nநீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.\nவரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ\nகாஷ்மீருக்கு ‘அச்சே தின்’ வந்துவிட்டது.- ஆழி செந்தில்நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/966602", "date_download": "2019-11-17T00:41:28Z", "digest": "sha1:ZVCY67WMWVO3PHWBXIYLQPMPDGAWMFYO", "length": 12574, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "காட்பாடி டெல் நிறுவனத்தை பெல் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கை மேலாண் இயக்குனர் தலைமையில் பெங்களூரு செல்கிறது, உயர்மட்டக்குழு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமப���ரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாட்பாடி டெல் நிறுவனத்தை பெல் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கை மேலாண் இயக்குனர் தலைமையில் பெங்களூரு செல்கிறது, உயர்மட்டக்குழு\nவேலூர், நவ.7:காட்பாடி டெல் நிறுவனத்தை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்காக டெல் மற்றும் ஆவின் மேலாண் இயக்குனர் தலைமையிலான உயர்மட்டக்குழு இன்று பெங்களூரு செல்கிறது.காட்பாடியில் அமைந்துள்ள தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம் டெல் தொடர் நஷ்டம் காரணமாக இழுத்து மூடப்பட்டது. அதில் பணியாற்றிய தொழிலாளர்கள், நிர்வாக பணியாளர்கள் 90 சதவீதம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். 10 சதவீதம் பேர் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர்.இந்நிலையில், டெல் தொழிற்சாலையை தங்கள் வசம் எடுத்து நடத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அருவங்காடு ராணுவ தளவாட தொழிற்சாலை தரப்பில் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கேற்ப ராணுவ தளவாட தொழிற்சாலை தரப்பில் உயர்அதிகாரிகள் டெல் நிறுவனத்தை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அந்த முயற்சி அப்படியே கைவிடப்பட்டது. தொடர்ந்து தனியார் வெடிமருந்து நிறுவனம், ஆவின் நிறுவனம் ஆகியன டெல் வளாகத்தை கையில் எடுக்க திட்டமிட்டு அம்முயற்சியும் கைவிடப்பட்டது.\nஇந்த நிலையில் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டெல் நிறுவனத்தை தங்கள் வசம் எடுத்து ஏவுகணைகளில் மருந்து நிரப்பும் மையமாக மாற்றவும், அதற்கான வெடிமருந்தை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டது. இதற்காக பெல் நிறுவன குழுவினர் பலமுறை டெல் நிறுவன வளாகத்தையும், இயந்திர தளவாடங்களையும் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து தமிழக அரசுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, டெல் நிறுவனத்தை குத்தகை எடுத்து நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் மூடப்பட்ட தொழிற்சாலைக்கு புத்துயிர் கிட��க்கும் என்ற நிலை ஏற்பட்டதுடன், ஓரிரு மாதங்களில் டெல் நிறுவனம் பெல் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக உற்பத்தியை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அதற்கேற்ப டெல் நிறுவனத்தை பெல் நிறுவனத்திடம் முறைப்படி ஒப்படைப்பது தொடர்பான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த டெல் மேலாண்மை இயக்குனரும், ஆவின் மேலாண்மை இயக்குனருமான காமராஜ் தலைமையிலான உயர்மட்டக்குழு இன்று பெங்களூருவுக்கு பயணமாகிறது.இதுதொடர்பாக டெல் மேலாண்மை இயக்குனர் காமராஜிடம் கேட்டபோது, ‘டெல் நிறுவனம் குத்தகை மற்றும் பெல் நிறுவனத்திடம் ஒப்படைப்பது தொடர்பான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக எனது தலைமையிலான உயர்மட்டக்குழு இன்று பெங்களூரு செல்கிறோம்’ என்று கூறினார்.\nவீட்டில் புகுந்த 10 அடி பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்டனர்\nஜோலார்பேட்டையில் பரபரப்பு ரயில்வே பணிமனையில் திடீர் தீ\nவங்கியில் பெண்ணிடம் ₹50 ஆயிரம் திருட்டு: மர்ம பெண்ணுக்கு வலை\nபேரணாம்பட்டில் ஏடிஎம் முகப்பில் உள்ள ஆபத்தான பள்ளம்: சீரமைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை\nநடப்பு கார்த்தி பட்டத்தில் பயிர் செய்ய 5 டன் விதை நெல் இருப்பு வைப்பு: வேளாண் அதிகாரிகள் தகவல்\nவேலூர் சுகாதார மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்: மாநில இணை இயக்குனர் பங்கேறப்பு\nவேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற 23 பள்ளிகளில் வகுப்பறைகள் இடிப்பு: அதிகாரிகள் தகவல்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுகட்டுரை சமர்ப்பிக்க நகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு\nவேலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நடவு: கடந்த ஆண்டைவிட 200 ஏக்கர் குறைவு\n₹10 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய்\n× RELATED கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/staffcop", "date_download": "2019-11-16T23:32:21Z", "digest": "sha1:PSMXUFWHNSEI37GQ3VXK3TMEY6MHBTN2", "length": 8701, "nlines": 131, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க StaffCop 5.8.887 – Vessoft", "raw_content": "\nவகை: கண்காணித்தல் மற்றும் பகுப்பாய்வு\nStaffCop – ஒரு சக்தி வாய்ந்த மென்பொருள் வேலை கணினிகளில் ஊழியர்கள் நடவடிக்கைகளை கண்காணிக்க. StaffCop இயங்கும் பயன்பாடுகளை, திறந்த வலைத்தளங்கள் மற்றும் இணைக்கப்பட்ட USB ��ாதனங்களை கண்காணிக்க உதவுகிறது. மென்பொருள் செய்தி பல்வேறு பயன்பாடுகளை இருந்து செய்திகளை இடைமறித்து நீங்கள் திரையில் கைப்பற்ற அனுமதிக்கிறது. StaffCop உண்மையான நேரத்தில் ஊழியர்கள் வேலை பற்றி தகவல் பெற மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு நடவடிக்கை அறிக்கைகள் உருவாக்க உதவுகிறது. மென்பொருள் நீங்கள் கண்டறிய மற்றும் ரகசிய பெருநிறுவன தகவல்களை அங்கீகரிக்கப்படாத பரவுவதைத் தடுக்கும் அனுமதிக்கிறது.\nரகசிய நிறுவன தகவல் பாதுகாப்பு\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nகோபமான ஐபி ஸ்கேனர் கண்டறியப்பட்ட ஒவ்வொரு ஐபி முகவரியையும் பற்றிய போதுமான தகவல்களை வழங்கும் பிணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்களின் வேகமான பல-திரிக்கப்பட்ட ஸ்கேனர்.\nWi-Fi அல்லது WLAN அணுகல் புள்ளிகளிலிருந்து பலவீனமான சிக்னல்களை சரிசெய்வதற்கு வயர்லெஸ் அணுகல் புள்ளிகளை பகுப்பாய்வு செய்யவும், சில செயல்களைச் செய்யவும் இது ஒரு கருவியாகும்.\nகருவி பிணைய இணைப்புகளை மற்றும் பயன்பாடுகள் சோதிக்கிறது. மென்பொருள் பல்வேறு நிலைகளில் நெறிமுறைகள் பற்றிய விரிவான தகவல்களை காட்டுகிறது.\nஇணையதளம் மூலம் கணினிகள் இடையே ஒரு மெய்நிகர் தனியார் பிணையம் உருவாக்க மென்பொருள். வெவ்வேறு நெறிமுறைகள் உள்ளூர் பிணைய பாதுகாக்கப்படும் தங்க பயன்படுத்தப்படுகின்றன.\nமெதுவாக தொடர்பு சேனல்கள் அலைவரிசையை மேம்படுத்த சிறப்பு நீட்சிகள் பயன்படுத்தி தூரத்தில் கணினி மேலாண்மை மென்பொருள்.\nTCP நெறிமுறையால் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட அனைத்து மென்பொருள் மற்றும் சேவைகள் இந்த பயன்பாட்டைக் காட்டுகிறது. மென்பொருள் செயல்முறைகளை அழித்து இணைப்புகளை முடிக்க முடியும்.\nகருவி வடிவமைக்க மற்றும் மின்னணு சாதனங்கள் கட்டமைக்க. மென்பொருள் நீங்கள் கிராபிக் ஆசிரியர் ஒரு சுற்று உருவாக்க மற்றும் சோதனை நடத்த அனுமதிக்கிறது.\nEmacs – ஒரு செயல்பாட்டு உரை திருத்தி. மென்பொருளால் ஒரு எடிட்டரின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்ய முடியும் மற்றும் சில நிரலாக்க மொழிகளுக்கான இயக்க முறைமையைத் தனிப்பயனாக்க முடியும்.\nமென்பொருள் துவங்கக்கூடிய டிவிடி அல்லது USB டிரைவ்களை உருவாக்குகிறது. மென்பொருள் பரவலாக ஒரு ஆப்டிகல் டிரைவ் இல்லாமல் கணினியில் உரிமையாளர்கள் பயன்படுத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(1967_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-11-17T01:17:32Z", "digest": "sha1:B5BSPU566HP4E2D44LPCOAOHYMUSLQ5M", "length": 7351, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "நான் (1967 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநான் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nவீட்டுக்கு ஒரு பிள்ளை (1972)\nசிறீதனக்கே சவால் (1978) (கன்னடம்)\nபலே உடுகா (1978) (கன்னடம்)\nபெரிய இடத்துப் பெண் (1963)\nமஞ்சி செடு (1963) (தெலுங்கு)\nடி. கே. ராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2019, 06:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T01:31:06Z", "digest": "sha1:7ZIHUYXH4L57K63TJYHG5PRLRRDQFV2W", "length": 9786, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சலட்சணத் திருமுகவிலாசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபஞ்சலட்சணத் திருமுகவிலாசம் 1899 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ் நூல். விலாசம் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த இந்நூலைப் பாடியவர் பிரமனூர் வில்லியப்ப பிள்ளை. இவர் சிவகங்கை மிராசு கணக்கரும் அரசவைப் புலவர்களுள் ஒருவர்.[1] 1876-78 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தைத் தாக்கிய தாது வருடப் பஞ்சத்தைக் கருப்பொருளாகக் கொண்ட அங்கத நூல் இது.\nஏறத்தாழ 4500 வரிகளில் பஞ்ச காலத்தில் மக்களின் அவலத்தை நகைச்சுவையுடன் விவரிக்கின்றது. சோதிடர்கள், விலைமாதுக்கள், நகை ஆசாரிகள் ஆகியோரின் போலித்தனத்தையும் பொய் புரட்டையும் தாக்குகிறது. மதுரை சுந்தரேசுவரக் கடவுள், பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இன்னல்களைத் தன்னால் தீர்க்க இயலாது என்று கைவிரித்து அவர்களை சிவகங்கை சமீந்தார் துரைசிங்கத் தேவரிடம் முறையிடுமாறு அனுப்புவதாக நூல் அமைந்துள்ளது.[2][3][4] [5] [6]\nவில்லியப்பர் பாடிய பஞ்சலட்சணத் திருமுக விலாசம் நகைச்சுவையின் பொக்கிசமாக உள்ளது - எஸ். வையாபுரிப்பிள்ளை\n1899 இல் அரங்கேறிய இந்த நூலுக்கு இணையான நகைச்சுவை நூல் இவ்வுலகத்திலேயே இல்லை. - கு. அழகிரிசாமி\nநையாண்டி இலக்கியம் என்னும் துறையில் பஞ்சலட்சணம் தான் முதற் பெரு நூலாகவும் முன்னோடியாகவும் விளங்குகிறது. தொ. மு. சிதம்பர ரகுநாதன்\nவிந்தை முகவிலாசம் உரை வில்லியப்பர்க்கு அடியேன் கந்தன் அடிப்பொடி சா. கணேசனார்\n↑ \"நூல் வெளியீட்டு விழா\". பார்த்த நாள் 29 ஏப்ரல் 2015.\n↑ பஞ்சம் (1876) தோன்றிய பல ஆண்டுகளுக்குப் பிறகு வில்லியப்பபிள்ளை பஞ்சலட்சணத் திருமுக விலாசம் என்ற கலியுகபெருங்காவியத்தைப் பாடினார். -ஒப்பியல் இலக்கியம் க. கைலாசபதி க. கைலாசபதி\n↑ அத்.29, கோபல்லபுரத்து மக்கள், கி. ராஜநாராயணன்\n↑ பஞ்ச லட்சணத்திருமுக விலாசம் - பிரமனூர் வில்லியப்ப பிள்ளை. பதிப்பாசிரியர் ம.பெ. சீனிவாசன், - August 2014 - கவிதா வெளியீடு, சென்னை-17. ISBN 978-81-8345-428-5\nபிரமனூரில் காணமல்போன பெருமாள் கோவிந்தராஜ பெருமாள் கோயில்\nசிவகங்கை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/38-year-old-hyderabad-woman-found-dead-in-her-us-home.html", "date_download": "2019-11-16T23:44:54Z", "digest": "sha1:FKBXPE6OIVYIUKVGUWCBS777J6SRK4PU", "length": 9282, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "38 year old Hyderabad woman found dead in her US home | India News", "raw_content": "\nஅமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் மனைவி மர்ம மரணம்.. தற்கொலையா..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கஜம் வனிதா (38). இவருடைய கணவர் சிவக்குமார் (40). இவர் சாஃப்ட்வேர் இஞ்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினர் அமெரிக்காவி��் வடக்கு கரோலினாவில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் கஜம் வனிதா சந்தேகத்துக்கிடமான வகையில் உயிரிழந்துள்ளார். வனிதா உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மூலமாக அவரது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.\nஇதனை அடுத்து மகள் இறந்தது தொடர்பாக வனிதாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ‘தன்னுடைய மகள் கடந்த ஜூன் மாதம் அவரது கணவருடன் அமெரிக்கா சென்றார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. அமெரிக்கா சென்றதில் இருந்து அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவில்லை’ என புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் கணவர், மாமனார், மற்றும் மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் தனது மகள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும், வனிதாவின் உடலை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே வனிதாவின் கணவரிடம் அமெரிக்க போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n அதெல்லாம் இல்ல.. மொத்தம் 93.. போலீசை அதிரடித்த.. சீரியல் கில்லர்\n‘திருமணமான 6 மாதத்தில்’.. ‘கணவனும் கர்ப்பிணி மனைவியும்’.. ‘எடுத்த சோக முடிவு’..\n'வேலைக்கு' செல்ல மறந்து... 11 மணிவரை 'தூங்கிய' வாலிபர் .. 10 நாட்கள் 'ஜெயில்' தண்டனை\n‘செல்ஃபி மோகத்தால்’.. ‘புதுமணப்பெண் உட்பட 4 பேருக்கு நடந்த பரிதாபம்’..\n‘2 குழந்தைகளுடன் கணவர் அனுப்பிய புகைப்படம்’.. ‘பதறியடித்து ஓடிவந்த மனைவி’.. ‘அதற்குள் நடந்துமுடிந்த விபரீதம்’..\n'நாங்க 'தன் பாலின உறவு' வச்சிகிட்டோம்'...'இஸ்ரோ விஞ்ஞானி' கொலையில்'...அதிரவைக்கும் வாக்குமூலம்\n‘மனைவியின் காதலன் மீது’.. ‘வழக்குத் தொடர்ந்த கணவருக்கு’.. ‘ரூ.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு’..\n‘சீட் பெல்டைக் கழற்றச் சொல்லி’.. ‘உச்ச போதையில்..’ ‘4 குழந்தைகளின் உயிருடன் விளையாடிய தாய்’..\n'.. 'தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கங்க'.. தூள் தூளாய் பறந்த அதிகாரிகளின் கேமரா\n'எல்லாம் ஓகேதான்.. அதுக்காக.. WEDDING DRESS-அ இங்கெல்லாமா போட்டுக்கிட்டு போவாங்க\n‘பல வருஷமா ஹாஸ்பிட்டல் வாசலில் பிச்சை’.. திடீர் ‘கோடீஸ்வரி’ ஆன பாட்டிம்மா..\n‘தனியார் பேருந்து மீது’.. ‘108 ஆம்புலன்ஸ் மோதிய பயங்கர விபத்தில்’.. ‘நோயாளி, ஓட்டுநருக்கு நடந்த பரிதாபம்’..\n‘நான் சொல்லிதான் அவரு செஞ்சாரு’.. ‘கணவர் கொலை வழக்கில்’.. ‘சரணடைந்துள்ள மனைவி வாக்குமூலம்’..\n‘தன்னைத் தானே அவமானப்படுத்திக்க’.. ‘புதுசு புதுசா யோசிக்கறாரு’.. ‘கலாய்த்து சேவாக் பகிர்ந்துள்ள வைரல் வீடியோ’..\n‘அண்ணனைக் கொலை செய்தவரை மன்னித்து’.. ‘அடுத்து செய்த காரியம்’.. ‘அமெரிக்காவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்’..\nநெடுஞ்சாலை 'டிஜிட்டல்' போர்டில் ..'திடீரென' ஓடிய ஆபாச படம்..வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\n‘இந்தாங்க வீட்டுச் சாவி’... ‘கணவரின் காரணத்தைக் கேட்டு’... ‘அதிர்ந்துபோய் நின்ற போலீசார்’\n‘குழந்தையின் முகத்தில்’.. ‘சிகரெட் புகையை ஊதியபடி ஃபேஸ்புக் லைவ்’.. ‘தாயின் செயலுக்கு வலுக்கும் கண்டனம்’..\n'அவங்க குடிச்சிருக்காங்க'..'நடுரோடு.. நள்ளிரவு நேரம்'.. கேப் டிரைவரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/realme-c2-update-brings-digital-wellbeing-september-securit-patch-and-more-details-023315.html", "date_download": "2019-11-16T23:58:28Z", "digest": "sha1:FKCUAJY6C7O4ZNECIRPVVQLTRA2RTMVQ", "length": 17062, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரியல்மி சி2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்: என்னவென்று தெரியுமா | Realme C2 update brings Digital Wellbeing, September Security Patch and More Details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n17 min ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n23 min ago இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n43 min ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n1 hr ago 2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nMovies ஒண்ணு மிருகம்.. இன்னொன்னு டிரெயிண்ட் மிருகம்.. 18ம் ஆண்டில் ஆளவந்தான்\nSports ஓட்டப்பந்தயத்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nNews சேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரியல்மி சி2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்: என்னவென்று தெரியுமா\nரியல்மி சி2 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்த சாதனத்தின் மென்பொருள் மற்றும் வன்பொருள் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.\nதற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு செக்கியூரிட்டி பேட்ச் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த அப்டேட்-ன் வெர்ஷன் நம்பர் RMX1941EX_11.A.17என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தில் Google Digital Wellbeing உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை பெறமுடியும்.\nரியல்மி சி2 ஸ்மார்ட்போன் மாடல் 6.01-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nபிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டை பற்றி என்ன தேடுகிறார்கள் என்று தெரியுமா வாங்க பார்ப்போம்.\nரியல்மி சி2 ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி உள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகன்டரி கேமரா என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்து,பின்பு 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nசென்னை: மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி : ஆப் மூலம் நேரத்தைமுன் பதிவு செய்யலாம்.\nபேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:\nரியல்மி சி2 சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, டூயல்-சிம், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு\nஇணைப்பு ஆதரவுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nநவம்பர் 20: அசத்தலான ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nரியல்மி 5 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அத���ரடி விலைகுறைப்பு.\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nஅட்டகாசமான ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் முழுவிபரங்கள்.\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nஒன்பிளஸ், ரெட்மிக்கு ட்டஃப் போட்டி கொடுக்கும் புதிய ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nFlipkart Big Billion Days Sale 2019: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nமிரட்டலான கேமராக்களுடன் ரியல்மி X2 அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nஒருநாள் காத்திருந்தால் அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட் போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2012/08/blog-post_17.html", "date_download": "2019-11-17T00:20:54Z", "digest": "sha1:DQGH7UYS5ZG6CNH5AUQQMKXW6U5JCEYV", "length": 14403, "nlines": 289, "source_domain": "www.shankarwritings.com", "title": "துக்கம் சுத்திகரிக்கப்பட்ட ஒரு கதை", "raw_content": "\nதுக்கம் சுத்திகரிக்கப்பட்ட ஒரு கதை\nதன் வேர்களை வெளிக்காட்டி நிற்கிறது\nஅவை மூடிய நிலத்தின் மீது\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.\nஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்���ாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.\nவிக்டர் ஹ்யூகோவின் நோத்ர தாம்\nசிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்\nஅந்த மழைக்கால ஓடை இப்போது\nசென்ற வருட மழைக்குப் பின்\nஅவர்கள் சிமெண்ட் நிறக் காரில்\nபடகு தனியே நின்று கொண்டிருக்கிறது\nஇன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும்\nஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர்\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப்பள்ளத்தாக்குநிழலில்இருந்தது; அஸ்தமிக்கும்சூரியனின்ஒளிரேகைகள்தூரத்துமலைகளின்உச்சியைத்தீண்டின; மலைகளைப்பூசியிருக்கும்சாயங்காலத்தின்மினுமினுப்புஅவற்றின்உள்ளிருந்துவருவதுபோலத்தோற்றம்தருகிறது. நீண்டசாலையின்வடக்கில், மலைகள்தீக்குள்ளாகிமொட்டைத்தரிசாய்க்காட்சிதருகின்றன; தெற்கிலிருக்கும்மலைகளோபசுமையாகவும்புதர்கள், மரங்கள்அடர்ந்தும்உள்ளன. நெடிதாகப்போகும்சாலை, பிரமாண்டமும்எழிலும்கொண்டஇந்தப்பள்ளத்தாக்கைஇரண்டாகப்பிரிக்கிறது. குறிப்பாக, இந்தமாலையில்மலைகள்மிகவும்நெருக்கமாக, மாயத்தன்மையுடன், இலேசாகவும்மிருதுத்தன்மையுடனும்தெரிகின்றன். பெரியபறவைகள்உயரசொர்க்கங்களில்சாவதானமாகச்சுற்றிக்கொண்டிருக்கின்றன. தரையில்அணில்கள்மந்தமாகசாலையைக்கடக்கின்றன. அத்துடன்எங்கோதூரத்தில்விமானத்தின்ரீங்காரம்கேட்கிறது\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nசிறந்த சமூகவியல் எழுத்துகள் அழகாக எழுதப்பட்டவை தான...\nதுக்கம் சுத்திகரிக்கப்பட்ட ஒரு கதை\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/66559", "date_download": "2019-11-17T00:57:58Z", "digest": "sha1:ULSAVNYL54H42YJK3B4CSP72PW6NLHLB", "length": 12366, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பாகிஸ்தனை 'வெள்ளையடிப்பு' செய்த இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை \nமாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nசாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nவட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை \nமாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nசாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nகாங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nபாகிஸ்தனை 'வெள்ளையடிப்பு' செய்த இலங்கை\nபாகிஸ்தனை 'வெள்ளையடிப்பு' செய்த இலங்கை\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.\nபாகிஸத்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் ஒருநாள் தொடரினை இலங்கை அணி பறிகொடுத்திருந்தாலும், இருபதுக்கு - 20 தொடரில் இளம் வீரர்களின் அசத்தலான ஆட்டம் காரணமாக முதல் இரு போட்டிகளையும் வெற்றிகொண்டது.\nஇந் நிலையில் மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டி இன்றைய தினம் லாகூர் கடாபி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பாமனது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை குவித்தது.\nஇதன் பின்னர் 148 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 13 ஓட்டத்தால் தோல்வியைத் தழுவியது.\nபாகிஸ்தான் அணி சார்பில் பாகர் சமான் டக்கவுட்டுடனும், பாபர் அசாம் 27 ஓட்டத்துடனும், ஹரிஸ் சொஹெல் 52 ஓட்டத்துடனும் சப்ராஸ் அஹமட் 17 ஓட்டத்துடனும், இமாட் வஸிம் 3 ஓட்டத்துடனும், அஷீப் அலி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க இப்திகார் அஹமட் 17 ஓட்டத்துடனும், வஹாப் ரியாஸ் 12 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nபந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரை இலங்கை அணி 3:0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை வெள்ளையடிப்பு செய்துள்ளது.\nபாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட் Pakistan\nபிரபல மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் காலமானார்\nஇலங்கையின் பிரபல தடகள மற்றும் மெய்வல்லுநர் போட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளர் யோகானந்த விஜேசுந்தர இன்று தனது 75 ஆவது வயதில் காலமானார்.\n2019-11-14 16:38:32 மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் காலமானார்\nலண்டன் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோஜர் பெடரர் பெரேட்டினியை தோற்கடித்தார்.\nநட்ராஜ் ஷாட்டிற்காக ரன்வீர் சிங்கை புகழ்ந்து தள்ளிய கபில் தேவ்\nதனிச்சிறப்பான தனது நட்ராஜ் ஷாட்டை அருமையாக மறு உருவாக்கம் செய்த போலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n2019-11-13 11:27:58 கபில் தேவ் நட்ராஜ் ஷாட் ரன் வீர் சிங்\nபெடரருக்கு அதிர்ச்சி தோல்வியளித்த ஜோகோவிச்\nலண்டனில் நடைபெற்று வரும் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் அபார வெற்றி பெற்றுள்ளார்.\n2019-11-12 19:33:27 லண்டன் டென்னிஸ் ஜோகோவிச்\nமெஸ்ஸியின் ஹெட்ரிக் கோலால் வென்றது பார்சிலோனா\nசெல்டா விகோ அணிக்­கெ­தி­ரான ஆட்­டத்தில் மெஸ்ஸி ஹெட்ரிக் கோல் அடித்து கைகொ­டுக்க பார்­சி­லோனா 4-–1 என்­ற கோல்கள் அடிப்­ப­டையில் எளிதில் வெற்றி பெற்­றது.\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை \nமாத்தறை மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nஅனுராதபுரம் மாவட்டத்துக்கான தபால்ம���ல வாக்குப் பதிவில் கோத்தாபய முன்னிலை\nசாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nவட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=187", "date_download": "2019-11-17T00:49:46Z", "digest": "sha1:PYA6AHSVVCLAABDFTWBC4UTDJY67ZW5J", "length": 8793, "nlines": 341, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nரஞ்சி கிரிக்கெட்டில் டெல்லி அணி இன்னிங்ஸ் வெற்றி\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்கால்–டெல்லி அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் புனேயில் நடந்தது. இதில் முதலில் ஆ...\nரஞ்சி கிரிக்கெட்: கர்நாடகா அணி முன்னிலை\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் நடைபெறும் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் கர்நாடகா-விதர்பா அணிகள் மோதுகின்றன. இதி...\nபேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு\nஇலங்கைக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதன் முடிவில் வெளியிடப்பட்ட...\nரஹானேவின் ஆட்ட ‘பார்ம்’ பெரிய பிரச்சினை இல்லை கங்குலி\nஇந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த ப...\nஇறுதிப்போட்டியில் சிந்து போராடி தோல்வி\nடாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற 10-வது உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி துபாயில் நடந்தது. இத...\nசென்னையின் எப்.சி. 4-வது வெற்றி\n10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது...\nசென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜே.குழுமம் ஆதரவுடன் 67-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழ...\nஇலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முத...\nஆஸ்திரேலிய அணி 549 ரன்கள் குவிப்பு\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. முதலில் ...\nகொல்கத்தாவில் காட்சி டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை 31 வயதான சானியா மிர்சா நிருபர்களிடம் கூறியதாவது:- என...\nஉலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சிந்து 3-வது வெற்றி\nஇதில் பங்கேற்றுள்ள இந்திய இளம் நட்சத்திரம் பி.வி.சிந்து, தனது பிரிவில் (ஏ) முதல் இரு ஆட்டங்களில் சயகா சாட்டோ, பிங்ஜியாவ் ஆ...\nசென்னை வீரர் தங்கப்பதக்கம் வென்றார்\nநாகர்ஜூனா பல்கலைக்கழகம் சார்பில் 78-வது அகில இந்திய பல்கலைக்கழக தடகள போட்டி ஆந்திராவில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளில...\nவிஜேந்தரை ‘நாக்-அவுட்’ செய்வேன் கானா வீரர் சவால்\nஇந்திய தொழில்முறை குத்துச்சண்டை முன்னணி வீரர் விஜேந்தர்சிங் இதுவரை விளையாடியுள்ள 9 பந்தயங்களிலும் வெற்றி பெற்றிருப்பதுடன் ...\nஜடேஜா 6 பந்துகளில் 6 சிக்சர் விளாசி அசத்தல்\nசவுராஷ்டிர கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், ஜாம்நகர் மற்றும் அம்ரேலி ஆகிய அணிகளுக்கு இடையில் மாவட்ட அளவிலான டி-20 கிரிக்கெட...\nரூ.60 லட்சம் போதைப்பொருளுடன் டேபிள் டென்னிஸ் வீரர் கைது\nமும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் போதைப்பொருளுடன் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் லால்ரி...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=75", "date_download": "2019-11-17T00:47:08Z", "digest": "sha1:4QEY3EF3YQQN7GSROCYYEVCW72LQ6Z72", "length": 8925, "nlines": 341, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nமல்யுத்த போட்டி இந்தியாவில் நடைபெறுவதில் சிக்கல்\nஆசிய ஜூனியர் மல்யுத்த போட்டி இந்தியாவில் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் பாகிஸ்தான் ஆத...\n2-வது ஒருநாள் போட்டி இந்திய அணி அபார வெற்றி\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. ஐதராபாத்...\nவெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா - 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. ஐதராபாத்...\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பே...\nபெண்கள் பந்து வீச்சில் கோஸ்வாமி முதலிடம்\nபெண்களுக்கான ஒரு நாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனை மந்தனா (797 புள்ளி) ம��தலிடத்தில் நீடிக்கிறார்...\nஇந்திய பெண்கள் அணி தோல்வி\nஇந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் நேற்று நடந்தது. இதில் முதலில்...\nடென்னிஸ் தரவரிசையில் பெடரர் முன்னேற்றம்\nசர்வதேச டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டாப்-...\nகேதர் ஜாதவ் ருசிகர பேட்டி\nஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்...\nஆசிய விளையாட்டில் மீண்டும் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014-ம் ஆண்டுகளில் கிரிக்கெட் பந்தயம் இடம் பெற்றிருந்தது. ஆனால் தொடர்ச்சியாக சர்வதேச போட...\nஇந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இன்று மோதல்\nஇங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி அ...\nஇங்கிலாந்தை பந்தாடியது வெஸ்ட் இண்டீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நேற்று முன...\n100-வது பட்டத்தை வென்றார், பெடரர்\nஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வந்தது. இதில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீ...\nஇலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ...\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடை அறிமுகம்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் ஸ்பான்சர் நிறுவனமான நைக் நிறுவனம் இதனை வடிவமைத்துள...\nஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி தலைவராக மீண்டும் கும்ப்ளே தேர்வு\nகிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காகவும், விதிகளை மாற்றம் செய்வதற்காகவும் ஆலோசனை வழங்க ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி உருவாக்கப்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73505-24-students-injured-in-erode-for-teachers-attack.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-16T23:33:51Z", "digest": "sha1:7TUIHG2P45ZVA6LPUIM7YPINNERQRQL2", "length": 8886, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியை அடித்ததில் 24 மாணவர்கள் காயம் ? | 24 Students injured in Erode for Teachers Attack", "raw_content": "\nஇலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்\nகேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்\nகோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்\nகனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு\nதேர்வில் குறைந்த மதிப்பெண் - ஆசிரியை அடித்ததில் 24 மாணவர்கள் காயம் \nகோபிசெட்டிபாளையம் அருகே ஆசிரியை அடித்ததில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.\nஈரோடு மாவட்டம் கூகலூரிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், கணித ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சிவகாமி. இவர் கணிதத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 24 பேரை அடித்ததாக கூறப்படுகிறது. அதில், கை மற்றும் கால்களில் காயமடைந்த மாணவர்களை சக ஆசிரியர்கள் ஆரம்ப சுகாதாரத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சையளித்தனர்.\nதகவலறிந்த பெற்றோர், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தங்களை ஆசிரியர் அடித்ததாக மாணவர்கள் கூறினர்.\nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியர் கைது\nஒருநாள் தலைமையாசிரியரான அரசுப் பள்ளி மாணவி\nநடைப்பயிற்சி சென்ற இரு மாணவர்கள் மாயம் - வருத்தத்தில் பெற்றோர்\nபழைய பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் - திருப்பூர் ஆட்சியர்\nரயில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போ��் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nமின்வேலியில் சிக்கி யானை பலி - விவசாயி கைது\nகட்டண உயர்வைக் கண்டித்து ஜே.என்.யூ. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nவீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\n45 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு - வேகம் எடுக்கும் ‘துப்பறிவாளன் 2’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2012/03/17/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-16T23:23:03Z", "digest": "sha1:P22G6DQMWZHGFGFVWPCNJF2PND4GVE44", "length": 7503, "nlines": 174, "source_domain": "hemgan.blog", "title": "நம்பிக்கையின் சிருஷ்டி | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nமுதலில் நம்பிக்கை என்ற சிந்தனை\nபின்னர். நம்புங்கள் என்ற சொல்\nஏன் நம்பவேண்டும் என்று ஆய்ந்தனர் சிலர்\nசில பேர் நம்பத்தேவையில்லை என்றனர்\nமற்றவர்கள் இன்னும் ஆய்வைத் தொடர்கின்றனர்\nநம்புதல் பற்றிய ஆய்வும் என்று\nஒன்றிணைந்த சிந்தனை, சொல் மற்றும் செய்கைகள்\nநம்பிக்கையின் சிருஷ்டியும் இவ்வாறே நிகழ்ந்திருக்கக்கூடும்.\n← தவளைக்கு சிக்கிய மீன் – ந பெரியசாமி ஒரு கிளைக்கதை →\n4 thoughts on “நம்பிக்கையின் சிருஷ்டி”\nநம்பிக்கையை பற்றிய அவதானிப்பு கவிதையில் வெளிப்படுகிறது\nஉங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nநம்பிக்கை தானே எல்லாம்… நல்ல கவிதை கணேஷ்…..\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nகதை��ளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\nபுத்தரும் ராவணனும் – பகுதி 1\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/966603", "date_download": "2019-11-17T00:34:25Z", "digest": "sha1:EZDR2JBMBLNYGESCBTKPGXONHTOXMYIA", "length": 10277, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்ட 128 அரசு பள்ளிகளுக்கு ₹64 லட்சம் நிதி தலா ₹50 ஆயிரம் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்ட 128 அரசு பள்ளிகளுக்கு ₹64 லட்சம் நிதி தலா ₹50 ஆயிரம் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு\nவேலூர், நவ.7:பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு தலா ₹50 ஆயிரம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு 2018-19ம் கல்வி ஆண்டில் இருந்து தலா ₹50 ஆயிரம் நிதி ஒதுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.அதன்படி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் ஒவ்வொரு சுதந்திர தினம், குழந்தைகள் தினம், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய மூன்று தினங்களில் கூட்டங்களை நடத்தியிருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதற்கான மினிட் புத்தகம் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nபெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அதிகளவில் நன்கொடைகள் பெறப்பட்டு பள்ளி வளர்ச்சிக்கு பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்த விவரங்களையும் பதிவேடுகளில் பராமரித்து இருக்க வேண்டும். மேற்கண்ட விதிமுறைகளுடன் பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் செயல்பாடுகளை கொண்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி என மாவட்டத்துக்கு 4 பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு அப்பள்ளிகளுக்கு தலா ₹50 ஆயிரம் வழங்கப்படுகிறது.எனவே, 32 மாவட்டங்களிலும் மேற்கண்ட விதிமுறைகளுடன் சிறப்பாக செயல்படும் பள்ளிகளை தேர்வு செய்து அந்த பட்டியலை வரும் 10ம் தேதிக்குள் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nவீட்டில் புகுந்த 10 அடி பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்டனர்\nஜோலார்பேட்டையில் பரபரப்பு ரயில்வே பணிமனையில் திடீர் தீ\nவங்கியில் பெண்ணிடம் ₹50 ஆயிரம் திருட்டு: மர்ம பெண்ணுக்கு வலை\nபேரணாம்பட்டில் ஏடிஎம் முகப்பில் உள்ள ஆபத்தான பள்ளம்: சீரமைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை\nநடப்பு கார்த்தி பட்டத்தில் பயிர் செய்ய 5 டன் விதை நெல் இருப்பு வைப்பு: வேளாண் அதிகாரிகள் தகவல்\nவேலூர் சுகாதார மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்: மாநில இணை இயக்குனர் பங்கேறப்பு\nவேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற 23 பள்ளிகளில் வகுப்பறைகள் இடிப்பு: அதிகாரிகள் தகவல்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுகட்டுரை சமர்ப்பிக்க நகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு\nவேலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நடவு: கடந்த ஆண்டைவிட 200 ஏக்கர் குறைவு\n₹10 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய்\n× RELATED பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு ரூ.50 ஆயிரம் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-11-17T00:38:38Z", "digest": "sha1:RJ2OCJADN66CTD2AU7BQA4FRGGWJXFVT", "length": 16559, "nlines": 254, "source_domain": "nanjilnadan.com", "title": "தமிழினி | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஒரு பழையசோறு பசித்த காலையில் சந்தோசமான கொண்டாட மனநிலையை உருவாக்கிவிடும்அவ்வளவு பெரிய அற்புதம் உணவு அதை சொல்லும் எழுத்தாளன் நீங்கள் என்பதுதான். அப்புறம் காகத்தை பார்த்து வெறுப்பதற்கு காரணம் நிறம் மட்டுமில்லை இறந்தவிலங்கின் சடலத்தை உண்பதும் அதன் முகத்தில் பித்ருவை காணும் நம் கலாசாரத்தின் மனநிலை போன்றவையும்தான் என நினைக்கிறன். காப்பியங்கள் பற்றிய கட்டுரை எனக்கு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கரு(று)ப்பு, தமிழினி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nஒரு கடிதம்- நாஞ்சில் நாடனுக்கு\nஅன்புள்ள சுல்தான் , இந்த கடிதம் நாஞ்சில் அவர்களுக்கு அனுப்ப உதவ வேண்டுகிறேன் (அவர் மின்னஞ்சல் முகவரி கிடைக்க வில்லை ,அவர் தளத்தில் உங்கள் முகவரி இருந்தது ) அன்புள்ள நாஞ்சில் ஐயா, தமிழினி இதழில் கரு(று)ப்பு சார்ந்து நீங்கள் எழுதிய கட்டுரை படித்த பின்பு உங்களிடம் உரையாட விரும்பினேன் (சமூகம் மேல் உங்களிடம் உள்ள … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தமிழினி, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nசூடிய பூ சூடற்க; சொன்ன கதை சொல்லற்க\nபத்ரி சேஷாத்ரி அரங்கில் நுழைந்து நேராக நான் சென்றது தமிழினி ஸ்டாலுக்கு. வசந்தகுமாரிடம் சிறிது நேரம் பேசினேன். சூடிய பூ சூடற்க மற்றும் பொதுவாக நாஞ்சில் நாடனின் புத்தகங்கள் எப்படி விற்கின்றன என்று கேட்டேன். நன்றாக விற்கின்றன என்றார். சூடிய பூ சூடற்க மொத்தம் 3,000 பிரதிகள் புதிதாக அடித்தாராம். இந்தப் புத்தகக் கண்காட்சியிலேயே முழுவதும் … Continue reading →\nPosted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், சூடிய பூ சூடற்க, தமிழினி, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், பத்ரி சேஷாத்ரி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (115)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-17T01:14:07Z", "digest": "sha1:SC2ST4ACQLXD7TZ7F3P5QEOEHIQL5VAI", "length": 22353, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "உருவவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nCalopogon multiflorus தாவரத்தின் உருவவியல\nஉயிரியலில் உருவவியல் (Morphology) என்பது உயிரினங்களின் உருவம், அமைப்பு பற்றியும், அவற்றின் சிறப்��ு இயல்புகள் பற்றியுமான அறிவியல் ஆகும். [1][2] உருவவியலில் உயிரினத்தின் அமைப்பு, வடிவம், நிறம், அமைந்திருக்கும் ஒழுங்கு போன்ற வெளித் தோற்றமும்[3] , உள் உறுப்புக்களின் வடிவம் அமைப்பும் கருத்தில் கொள்ளப்படும். உயிரினத்தினதோ, அல்லது அதன் பகுதிகளினதோ முழுமையான தோற்றம் (gross structure) பற்றிய அறிவு பெறப்படும். உயிரியல் வகைப்பாட்டில் உயிரினங்களின் உருவவியல் அறிவு முக்கிய இடம் பெறுகின்றது.\nஓர் உயிரைப்பற்றி அறிய வேண்டுமானால் இரு வகையாக அதை நாம் அறிய இயலும். முதலில் அதன் உடலமைப்பை அறிதல் வேண்டும். அதன் பின் எவ்வாறு உடலின் ஒவ்வொரு பாகமும், அங்கமும் வேலை செய்கின்றது என்பதை அறிதல் வேண்டும். முதல்வகை அறிவை இயற்கையுருவவியல் என்றும், இரண்டாவது வகை அறிவை உடலியல் (Physiology) என்றும் கூறுவார்கள். இப்பிரிவுகளை முன்பு, தனித்தனியே பயின்றனர். உடலியலறிவு வளர வளர, அதனோடு இயற்கையுருவவியலையும் சேர்த்து அறிதலே மேலானதாகத் தோன்றுவதால் இப்பொழுது இரண்டும் கலந்து கற்பிக்கப்படுகின்றன.\nபொதுவாக உயிர்களை நம் கண்ணால் காணுபவை, நுண்ணோக்கி வழியே காணுபவை, நுண்ணோக்கி மூலமாகவும் காணமுடியாதவை என மூவகையாகப் பிரிக்கலாம்.\n1. கண்ணுக்குப் புலப்படும் உயிர்களில் யானை, திமிங்கலம் முதலிய பெரிய விலங்குகள் முதல் குட்டைகளில் பாசியோடு கலந்து காணப்படும் மிகச் சிறிய உயிர்கள் வரையிலுமுள்ள எல்லா உயிர்களும் அடங்கும். பாசிகளை அகன்ற வாயுடைய கண்ணாடி வட்டகையில் (Petri - Dish) சுத்தமான நீரில் விட்டு அதைத் தூக்கிச் சூரிய வெளிச்சத்துக்கு எதிரே பார்த்தால் சிறு சிறு அணுக்கள் போன்ற உயிர்கள் இங்கும் அங்கும் திரிவதைக் காணலாம். அவற்றை நுண்ணோக்கியன் வழியாகப் பார்த்தால், அவற்றின் உடல் அமைப்பு நன்கு தெரியும்.\n2. நுண்ணோக்கி வழியேக் காணக்கூடியவை புரோட்டோசோவா என்னும் ஓரணு உயிரிகள் பாக்டீரியா, பசில்லஸ்கள் என்னும் ஓரணுத்தாவரங்கள் முதலியனவாகும்.\n3. இவற்றிற்கும் சிறிதாக தீநுண்மம் (Virus) என்னும் உயிர்கள் இருக்கின்றன என்று ஊகிக்கப்படுகின்றது. இவை அம்மைகள், சளி, சிலவகைக் காய்ச்சல் முதலிய நோய்களுக்குக் காரணமாயிருக்கின்றன. இவற்றை எலக்ட்ரான் நுண்ணோக்கியில் மட்டுமே காண இயலும். அணுவுயிர்களை வடிகட்டும் பீங்கான் வடிகட்டிகளுக்குள்ளும் புகுந்து வெளிச் செல்லக்கூடிய அளவு சிறியவை. ஆதலினால் இவற்றை வடிகட்டிச் செல்லி (Filter - passers) என்றும் அழைப்பர்.\nபுரோட்டோப்பிளாசம் என்னும் உயிர்ப் பொருளாலானது. அதன் நடுவில் இந்த உயிர்ப் பொருள் அடர்த்தி மிகுந்து, உருமாறி [[உட்கரு] என்னும் உறுப்பாகிறது. இவ்வாறு உட்கருவுடன் கூடிய உயிர்ப்பொருளுக்கு உயிரணு என்று பெயர். இவ்வுயிரணுக்கள் தாம் சுதந்திரமாகவும் ஒட்டுண்ணியாகவும் (Parasite) வாழ்ந்து வருகின்றன. இவை பல்கும் விதம் முன் கூறியபடி இரு பிளவாவது. தான். இவ்வாறு பிளவுபடும் பாகங்கள் பிரியாமலிருந்து இவை ஒவ்வொன்றும் மறுபடியும் பிளவுற்று ஒன்று சேர்ந்திருந்து, இவ்வாறே மறுபடியும் மறுபடியும் பிளவுபட்டும் பிரியாமல் ஒன்றுசேர்ந்தும் வாழு மானால் நாம் கண்ணால் பார்க்கக்கூடிய உயிர்களாகின்றன. மனித உடம்பும் இவ்வாறேதான் ஆக்கப் பட்டிருக்கிறது. நமது தசையிலாவது, உள் தோலிலாவது, உள்ளிருக்கும் உறுப்புக்களிலாவது ஒரு சிறு பாகத்தை எடுத்து ஊசிகளினால் பிய்த்து மைக்ராஸ் கோப்பில் பார்த்தால் இந்த உறுப்புக்களை ஆக்கும் உயிரணுக்களைக் காணலாம். ஆதலால், உயிர்களின் உடல்கள் இவ்வித உயிரணுக்களால் ஆக்கப்படுகின்றன எனத் தெளிவாகும். ஒர் உறுப்பானது அதி லுள்ள உயிரணுக்களின் அளவு, வடிவம், உள்ளடங்கியிருக்கும் சத்துக்கள் முதலியவற்றால் வேறுபடும். இவ் வேறுபாட்டின் காரணத்தாலே உறுப்புக்கள் தங்கள் தொழிலில் மாறுபடுகின்றன. இவ்வாறு பல ஆயிரக்கணக்கான உயிரணுக்களால் ஆக்கப்பட்ட உயிர்களைப் 'பலவணுவுயிர்கள்' (Metazoa) எனப் பொதுவாகக் அழைக்கின்றனர்.\nபல உயிர்களின் உடல் அமைப்பு இரண்டு சமபாகமாகப் பிரிக்கக்கூடிய நிலைமையில் இருக்கின்றது. மனிதனது தலையிலிருந்து மூக்கின் நடுப்பாகமா ஆசனம் வரையில் ஒரு கோடு இழுத்தால், வலது, இடது என இரண்டு சமபாகங்கள் ஏற்படுகின்றன. இந்த அமைப்பை ஒருதளச் சமச்சீர் (Bilateral Sym metry) என்று சொல்லுவார்கள். பெரும்பான்பையான உயிர்களில் இந்தச் சமச்சீர்தான் தோன்றுகிறது.\nஆனால் கடலிலும் மற்ற நீர்நிலைகளிலும் வாழ்கின்ற சில பிராணிகள் சக்கரம் போல் பல தளங்களில் சம பிரிவுகளாகப் பிரிக்கக் கூடிய உடலமைப்பைட் பெற்றிருக்கின்றன. இதற்கு ஆரைச் சமச்சீர் (Radial S.) என்று பெயர். கடலிலும் மற்ற நீரிலும் எல்லாத் திசைகளிலும் நீர் குடிப்பதற்குக் கிடைக்கின்றமையால் இவ்வுயிர்களின் எல்லாப் பக்கங்களும் சமமாக வளர்ந்திருக்கின்றன. இத்தகைய உயிர்கள் பாறை, நீர்த்தாவரங்கள் முதலியவைகளில் ஒட்டிக் கொண்டாவது அல்லது இடம்விட்டு இடம் போகும் ஆற்றல் குறைந்தாவது இருக்கும். பாம்பன், கண்ணனூர், திருவனந்தபுரத்துக்கு அருகே யிருக்கும் கோவளம் முதலிய இடங்களில் பாறை அடர்ந்த கடல் பாகங்களில் பாறைகளின்மேல் நின்று, கீழே பார்த்தால் வட்டவடிவமுள்ள பூக்கள் போல் பல வர்ணங்களுடன் வெகு அழகாக விரிந்து வாழும் கடற் சாமந்தி என்னும் பிராணிகளைக் காணலாம். அவை பாறையில் தங்கள் அடிப் பாகங்களால் ஒட்டிக்கொண்டிருக்கும். தொட்டால் உடனே உடம்பைச் சுருக்கிக்கொள்ளும். இப்பிராணிகள் அழகான ஆரைச் சமச்சீர் உள்ளனவாக இருக்கின்றன. மற்றும் கடலில் வாழ்கின்ற சில உயிர்கள் இச் சமச்சீரை நன்கு காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, கடலோரங்களில் செம்படவர்கள் தங்கள் வலையினின்றும் தூக்கி யெறிகின்ற நுங்கு போன்ற கூழ்ப் பொருளாலான சொறி (Jelly Fish) என்னும் உயிர், கடல் முள்ளெலி, நட்சத்திர மீன் முதலியன.\nபலவணுவுயிர்களைக் கவனித்தால். இரண்டு பெரிய பிரிவுகளைக் காணலாம். மீனும், தவளையும், ஓணான், பாம்பு, முதலை ஆமை போன்ற ஊர்வனவும், பறவையும், பாலூட்டிகளும் ஆகிய இவையெல்லாம் முதுகிலே எலும்புத் தண்டுள்ளவை. புமுக்கள், நத்தைகள், பூரான், பூச்சி, தேள் முதலிய மற்ற உயிர்க் கூட்டங்களுக்கு முதுகில் எலும்புத்தண்டு இல்லை. இவ்வாறாக, முதுகு தண்டுள்ளவை, முதுகு தண்டு இல்லாதவை என இரு பெரிய கூறுகளாகப் பலவணுவுயிர்களைச் சாதாரணமாகப் பிரிக்கலாம். ஆனால், முதுகு தண்டானது ஆரம்பத்தில் கண்டங்களாகத் துண்டுபடாத மீள்சக்தியுடைய கோல்போலக் கழுத்திலிருந்து வால்முனை வரையில் ஓடுகின்ற உறுப்பாக இருக்கின்றது. இதன் உயிரணுக்களில் நிரம்பக் குமிழிகள் உண்டு. குமிழி நிறைந்த உயிரணுக்களால் ஆன தண்டில் நார்த்திசுவினாலான மேல் தோல் பரவியிருக்கிறது. இவ்வகையான தண்டிற்கு நோட்டொ கார்டு ( Notochord) என்று பெயர். இந்த நோட்டொ கார்டு பின்னால் கண்டங்கண்டமாகத் துண்டுபட்ட முதுகெலும்புத் தண்டாக மாறுகிறது. இவ்வாறு மாறாமல், நோட்டொகார்டாகவே சில பிராணிகளிடம் இதைக் காணலாம். ஆற்று மணலில் புதைந்துவாழும் அயிரை மீன்போலச் சமுத்திரத் தரையில் மணலில் புதைந்து வாழும் ஆம்பியாக்சஸ்(amphioxus) என்னும் உயிருக்கு இந்தத் தண்டு ம���றாது, இளம்பருவம் முதல் இறுதிவரை இருக்கும்.\nதமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தின் 02 தொகுதியில் இருக்கும், 029 பக்கத்தின் தரவுகளும், இக்கட்டுரையில் பயன்பட்டுள்ளன.\nதமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2019, 10:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/rim-offers-new-os-for-tablets.html", "date_download": "2019-11-17T00:53:32Z", "digest": "sha1:FNJ5IYTF47DDMI7LKYQTVW5QFOIISXV6", "length": 14755, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "RIM offers new OS for tablets | புதிய இயங்கதளத்தை வழங்கும் பிளாக்பெர்ரி - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n7 min ago தண்ணீரை தான் விலைகொடுத்து வாங்கினோம்: கடைசியில் சுத்தமான ஆக்ஸிஜனையும் விலைகொடுத்து வாங்கிவிட்டோம்.\n1 hr ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n1 hr ago இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n1 hr ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nMovies நேத்து ஃபர்ஸ்ட் லுக்.. இன்னைக்கு டீசர்.. ’தம்பி’க்கு ஏன் இவ்ளோ அவசரம்\nLifestyle வாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா நீங்கள் அப்படின்னா கட்டாயம் இத படிங்க...\nNews யாழ். உள்ளிட்ட ஈழத் தமிழர் பகுதிகளில் அமைதியாக வாக்குப் பதிவு- பகல் 12 மணிவரை 50% வாக்குகள் பதிவு\nAutomobiles கூடுதலாக 100மிமீ நீளத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மாடலின் அடுத்த தலைமுறை கார்...\n இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் மாலுமி வேலை\nFinance இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வீட்டில் டும் டும் டும்..\nSports ஓட்டப்பந்தயத்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய இயங்கதளத்தை வழங்கும் பிளாக்பெர்ரி\nவாடிக்கையாளர்களை வெகுவாக தொழில் நுட்பத்திலும், வடிவமைப்பிலும் கவர்ந்த பிளாக்பெர்ரி நிறுவனம் புதிய ஆப்பரேட்டிங் சிஸ���டம் ஒன்றை வழங்க உள்ளது. தற்பொழுது தான் மும்பையில் பிளாக்பெர்ரி சர்வர் சேவையை இந்தியாவிற்கு அமைத்து கொடுத்த பிளாக்பெர்ரி நிறுவனம் அதற்குள்ளாக இன்னொரு சவுகரியத்தினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.\nபிளாக்பெர்ரியின் புதிய ப்ளேபுக் டேப்லடிற்காக 2.0 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உருவாக்கி உள்ளது இந்நிறுவனம். இந்த புதிய இயங்குதளத்தை எளிதாக ஃப்ரீ டவுன்லோட் செய்யவும் முடியும். இந்த புதிய பிளாக்பெர்ரி ஓஎஸ்ஸில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இதில் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன்களையும் பெற்று பயனடையலாம்.\nஇதில் இன்னும் பிரத்தியேகமான நவீன வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளதாக பிளாக்பெர்ரியின் உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வெப் பிரவுசிங், மல்டிமீடியா, மல்டிடாஸ்கிங் போன்ற தொழில் நுட்ப வசதிகளையும் ப்ளேபுக் டேப்லட் வழங்கும். இந்த புதிய ப்ளேபுக் டேப்லட் ரூ.19,990 விலையில் 64ஜிபி மாடலை எளிதாக பெற முடியும்.\nதண்ணீரை தான் விலைகொடுத்து வாங்கினோம்: கடைசியில் சுத்தமான ஆக்ஸிஜனையும் விலைகொடுத்து வாங்கிவிட்டோம்.\n8200எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான எல்ஜி ஜி பேட் 5 10.1 அறிமுகம்.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nவிற்பனைக்கு வந்தது தரமான ஆப்பிள் ஐபேட்(2019).\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nஅக்டோபர் 4: விற்பனைக்கும் வரும் புதிய ஐபேட்(2019): விலை எவ்வளவு தெரியுமா\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nபட்ஜெட் விலையில் அல்காடெல் டேப்ளெட் 3டி அறிமுகம்: நம்பி வாங்கலாமா.\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான சாம்சங் கேலக்ஸி டேப் அறிமுகம்.\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nடூயல் ரியர் கேமராவுடன் அசத்தலான கேலக்ஸி டேப் எஸ்6 அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/2nd-day-heavy-rain-falls-in-chennai-city-flooded-365870.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-17T00:02:00Z", "digest": "sha1:ZA5QZUYT5MSLRG5EWBA3KTY4KOPWS64Z", "length": 18003, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம் | 2nd day Heavy rain falls in chennai, city flooded - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nRun serial: ரன் கிருஷ்ணாவுக்கு சாயாசிங் நல்ல ஜோடிதான்...\nசேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nசபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடும் கன்னிச்சாமிங்களே... இதை ஃபாலே பண்ணுங்க\nஅசால்டாக ஒரு மோதல்.. வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. கோவை அருகே யானைகள் அட்டகாசம்\nஆஹா மருமகள்.. அடடே மாமியார்.. பூர்ணிமா கீர்த்தி மாதிரி இருக்கணும்\nMovies ஒண்ணு மிருகம்.. இன்னொன்னு டிரெயிண்ட் மிருகம்.. 18ம் ஆண்டில் ஆளவந்தான்\nSports ஓட்டப்பந்தயத்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nTechnology வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nசென்னை: சென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை பெய்தது. நீண்ட நேரம் நீடித்த இந்த மழையால் அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் சாலை உள்பட பல்வேறு சா��ைகள் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் தொடர் கனமழையால் அச்சம் அடைந்தனர்.\nவடகிழக்கு பருவ மழை தொடங்கிய கடந்த 16ம்தேதியில் இருந்து தினமும் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.\nவாகனங்கள் முக்கிய சாலைகளில் செல்ல முடியாத அளவுக்கு கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு கடும் அவஸ்தைப்பட நேரிட்டது.\nஇதேபோல் அலுவலகம் செல்வோரும் பல்வேறு முக்கிய சாலைகளில் நெரிசலில் திணறி போயினர். இது ஒரு புறம் எனில், பல இடங்களில் வெள்ளநீர் அடைத்துக்கொண்டதால் வீடுகளுக்குள் வெள்ளம் பாய்ந்தது. இதன் காரணமாகவும் மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகினர்.\nஇந்நிலையில் சென்னையில் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை தொடர் கனமழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 102 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்தது. இதேபோல் பெரம்பூரில் 117 மில்லிமீட்டரும், அயனாவரத்தில் 132 மில்லி மீட்டர் மழையும், மெரினாவில் 87 மில்லி மீட்டர் மழையும், கேகே நகரில் 67 மில்லி மீட்டர் மழையும் பெய்திருந்தது. இதேபோல் சென்னையை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.\nஇந்த மழையால் சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் சாலை, கோடம்பாக்கம் சாலை உள்ட பல்வேறு முக்கிய சாலைகள் வெள்ளத்தில் தத்தளித்தன. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இரவு முழுவதும் மழை பெய்த காரணத்தால் சென்னையில் தற்போது குளிர்ந்த காற்று வீசுகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.\nசாலைகளில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி காணப்படுவதால் முக்கிய சாலைகளில் கவனமாக செல்வது நல்லது. இன்று ஓரளவு வெயில் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஒரளவு மழை நீர் வடிய வாய்ப்பு உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nஆஹா.. காதில் தேன் பாயுது.. மழலை குரலில் கண்ணான கண்ணே பாடும் குட்டிப் பாப்பா\nபாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nசிலைகள் மீட்பு.. பொன்மாணிக்கவேலின் அறிக்கைகள் சந்தேகம் எழுகிறது.. விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nஆழ்துளை கிணறு.. விளம்பர நோக்கில் வழக்கு தொடர்வதா.. ஃபைன் போட்ட ஹைகோர்ட்\nசெங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் நியமனம்\nபாத்திமா மரணத்தால் வேதனையில் இருக்கிறோம்.. எங்களை பற்றி வதந்தி பரப்பாதீர்கள்.. சென்னை ஐஐடி\nஇலங்கை தேர்தல்: தமிழினத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஈழத் தமிழர் வாக்களிக்க வேண்டும்- வைகோ\nமறுபடியும் சுதீஷிடம் பொறுப்புகளை கொடுத்த தேமுதிக.. இப்பவாச்சும் விஜயகாந்த் பெயரை காப்பாத்துவாரா\nராஜேஷ் குமார் + கே.பாக்யராஜ்.. இவங்க இரண்டு பேரும் சேர்ந்தா எப்படி இருக்கும்....\nதமிழகத்தின் ஐந்து புதிய மாவட்டங்களின் முதல் எஸ்.பி.க்கள் இவர்கள் தான்.. தமிழக அரசு நியமனம்\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை- எந்த நேரத்திலும் சந்திக்க தயார்: மு.க.ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%5C%20%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%22&f%5B2%5D=mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%22", "date_download": "2019-11-17T00:39:08Z", "digest": "sha1:ZWFHNCGHHECYT56H3U7BKIBS2PPUT2UF", "length": 6698, "nlines": 97, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (22) + -\nமலையகம் (11) + -\nதேயிலை தோட்டம் (7) + -\nதேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் (3) + -\nநாட்டார் தெய்வம் (3) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (3) + -\nஜேம்ஸ் டெயிலர் (2) + -\nதேயிலைத் தொழிலாளர்கள் (2) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (2) + -\nலூல்கந்துர தோட்டம் (2) + -\nகோப்பிச் செய்கை (1) + -\nகோப்பித் தோட்டங்கள் (1) + -\nகோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் (1) + -\nதமிழ் பாடசாலைகள் (1) + -\nதெல்தோட்டை தமிழ் வித்தியாலயம் (1) + -\nதேயிலை தொழிற்சாலை (1) + -\nதேயிலை நிறுக்கும் கொட்டில் (1) + -\nதேயிலைச் செடிகள் (1) + -\nதேயிலைத் தோட்டங்கள் (1) + -\nதேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் (1) + -\nதேயிலைத்தோட்டத் தொழிலாளி (1) + -\nபெருந்தோட்டப் பயிர்ச்செய்கை (1) + -\nமலைகள் (1) + -\nமலையகத் தமிழர் (1) + -\nதமிழினி (21) + -\nமலையகம் (10) + -\nதெல்தோட்டை கோப்பித் தோட்டம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nலூல்கந்துர தோட்டம் - தெல்தோட்டை\nலூல்கந்துர தமிழ் வித்தியாலயம் - தெல்தோட்டை\nவீதியோர கோவில் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nதேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nலூல்கந்துர தோட்டம் - தெல்தோட்டை\nலூல்கந்துர தோட்டம் - தெல்தோட்டை\nமுதிய தேயிலைச் செடிகள் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nலூல்கந்துர தோட்டம் - தெல்தோட்டை\nஇலங்கையின் முதலாவது தேயிலை தொழிற்சாலை - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nதேயிலைத் தொழிலாளர்கள் தங்கிச் செல்லும் கொட்டில் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nதேயிலைத் தொழிலாளர்கள் தங்கிச் செல்லும் கொட்டில் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nதேயிலைத் தோட்டத்தொழிலாளி - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nஜேம்ஸ் டெயிலரின் வதிவிட இடிபாடுகளுக்குச் செல்லும் பாதை - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nகுழந்தையர் காப்பகம் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nலூல்கந்துர தோட்டம் - தெல்தோட்டை\nதேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nதேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nதோட்டத் தொழிலாளர்கள் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nதேயிலை நிறுக்கும் கொட்டில் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nநாட்டார் தெய்வம் - லூல்கந்துர தோட்டம், தெல்தோட்டை\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=76", "date_download": "2019-11-17T00:49:40Z", "digest": "sha1:FTVSH65QRCGGJOEZLKCDY27SWHKSENGB", "length": 9107, "nlines": 341, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nவங்காளதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் நியூசிலாந்து ரன்கள் குவிப்பு\nவங்காளதேசம் - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில...\nஇந்திய கேப்டன் கோலி நிருபர்களுக்கு பேட்டி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு பேட்...\nஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொ...\nவங்காளதேச அணி 234 ரன்னில் ஆல்-அவுட்\nவங்காளதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மு...\nங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தில் 46 சிக்சர்கள் அடிக்கப்பட்டு சாதனை\nஇங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நேற்று முன்தினம் நடந்தது. ...\nதரவரிசையில் ராகுல், மேக்ஸ்வெல் முன்னேற்றம்\nபேட்டிங் தரவரிசையில் பாபர் அசாம் (பாகிஸ்தான்) முதலிடமும், காலின் முன்ரோ (நியூசிலாந்து) 2-வது இடமும் வகிக்கிறார்கள். இந்திய...\nஇங்கிலாந்து பெண்கள் அணிக்கு ஆறுதல் வெற்றி\nமுதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. ஸ்மிரிதி மந்தனா (66 ரன், 8 பவுண்...\n24 சிக்சர் அடித்து இங்கிலாந்து உலக சாதனை\nஇங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நேற்று நடந்தது. இதில் முதலி...\nஇந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்\nஉலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏ...\nஇமாசலபிரதேச அணியிடம் தமிழகம் தோல்வி\nசையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூரத்தில் நேற்று நடந்த ...\nஇங்கிலாந்து - இந்தியா கடைசி போட்டி இன்று நடக்கிறது\nஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்...\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: மானு பாகெர், ஹீனா தோல்வி\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பி...\nதென்ஆப்பிரிக்க வீரர் ஆலிவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளரும் நட்சத்திரம��க உருவெடுத்து வரும் வேகப்பந்து வீச்சாளர் டுனே ஆலிவர், இங்கிலாந்தின் கவ...\nஐ.சி.சி. செயற்குழு கூட்டம் இன்று தொடங்குகிறது\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் இன்று தொடங்குகிறது. வருகிற 2-ந் தேதி வரை நடைபெற...\nஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது 20 ஓவ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/hello-shyamala/125641", "date_download": "2019-11-17T00:35:25Z", "digest": "sha1:YORHIUTXVM4IEVMZNJ4CXYQHWM7BPAVD", "length": 4625, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Hello Shyamala - 19-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவன்னி மாவட்ட தேர்தல் தொகுதியின் தபால் மூல வாக்கு முடிவுகள்\nஉத்தியோகபூர்வமாக வெளியாகிய திருகோணமலை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்\nகொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் இதோ\nபின் தங்கிய சஜித்.... 55 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபாய முன்னிலை\nஉத்தியோகபூர்வமாக வெளியாகிய வன்னி தேர்தல் மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவுகள்\nவெள்ளம் காரணமாக தேர்தல் முடிவுகள் தாமதமாகலாம்: தேர்தல் ஆணையம் தகவல்\nலாஸ்லியா தர்ஷன் முகேன் ராவ் வெளியிட்ட லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..\nநம்ம வீட்டு பிள்ளை உலகம் முழுவதும் பைனல் வசூல்\nசங்கத் தமிழன் திரை விமர்சனம்\nஏழரை சனி எந்த ராசியை ஆட்டிப்படைக்க போகிறது தெரியுமா.. பரிகாரமும் பலன்களும் இதோ..\n55 மில்லியன் டாலருக்கு எடுத்த படம் லாபத்தை கேட்டால் தலையே சுற்றி விடும், ஜோக்கர் பெரும் சாதனை\nலாஸ்லியா தர்ஷன் முகேன் ராவ் வெளியிட்ட லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..\nஎம்.ஜி.ஆர், ரஜினிக்கு பிறகு அஜித் தான்- வைரலான வீடியோ, கொண்டாடும் ரசிகர்கள்\nபிகில் ரூ. 300 கோடி வசூல் உண்மையா, அட்லீ படத்தை தயாரிக்கவே மாட்டேன்- ராஜன் அதிரடி\nநம்ம வீட்டு பிள்ளை உலகம் முழுவதும் பைனல் வசூல்\nஎனக்கு படிக்கவே பிடிக்கல... பேராசிரியர் செய்த செயலால் விபரீத முடிவெடுத்த மாணவி..\nநடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.. கணவர் குழந்தையுடன் எப்படி இருக்கிறார் தெரியுமா\nசிறிய வயது பு��ைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்..\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு முக்கிய பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/sports-news/page/3/", "date_download": "2019-11-17T01:20:30Z", "digest": "sha1:7EASW4F4R7MO5BFGHOLR4L3AYHUQGVHS", "length": 8450, "nlines": 122, "source_domain": "chennaionline.com", "title": "sports news – Page 3 – Chennaionline", "raw_content": "\n5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nசையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி\nஉலக பாரா தடகள போட்டி – இந்திய வீரர்கள் மாரியப்பன், சரத்குமார் பதக்கம் வென்றார்கள்\nவங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர்\nரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா\nபிங்க் பந்தில் விளையாட அதிக அனுபவம் தேவை – ரோகித் சர்மா\nஇந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான கொல்கத்தா டெஸ்ட் பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்பட இருக்கிறது. இந்திய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் பகல்-இரவு டெஸ்டில் பயன்படுத்தப்படும்\nபாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது பாதுகாப்பு இல்லாதது – மகேஷ் பூபதி\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசியா-ஓசியானா குரூப் 1 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த செப்டம்பர் 14, 15-ந் தேதிகளில்\nஇந்தியா, வங்காளதேசம் இடையிலான 2வது டி20 இன்று ராஜ்கோட்டி நடைபெறுகிறது\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் வங்காளதேச அணி\nவிராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரோகித் சர்மா\nஇந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். விராட் கோலியின் வேலைப்பளு அதிகமாக\nபாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி\nஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் பேட்டி கான்பெர்ராவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பாபர் அசாம்,\nஒரு நாள் போட்டி தொடரில் மாற்றம் – சச்சின் கூறும் யோசனை\nடெஸ்ட் கிரிக்கெட் நான்கு இன்னிங்ஸாக நடத்தப்படுகிறது. ஆனா���் 50 ஓவர் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் இரண்டு இன்னிங்ஸாக நடத்தப்படுகிறது. ஒரு இன்னிங்ஸில் தவறு செய்தாலே, தோல்வியை தழுவும்\nரிஷப் பந்துக்கு அறிவுரை கூறும் கில்கிறிஸ்ட்\nகிரிக்கெட் உலகில் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஆடம் கில்கிறிஸ்ட். அவருக்கு முன் ஆஸ்திரேலிய அணியின் நீண்ட கால விக்கெட் கீப்பராக இருந்தவர் இயன் ஹீலி.\n5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஏலத்திற்கு முன்பு 8 அணிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை வெளியேற்றலாம். அதேபோல் மற்ற\nசையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/966604", "date_download": "2019-11-17T00:27:30Z", "digest": "sha1:WJMLZAQQRHLKDEYH6WWQWB7LXZJTPDR5", "length": 9631, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்த காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய உத்தரவு உள்ளாட்சி தேர்தல் எதிரொலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்த காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய உத்தரவு உள்ளாட்சி தேர்தல் எதிரொலி\nவேலூர், நவ.7:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலையில் 3 ஆண்டுகள் பணி முடித்த காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அதுதொடர்பான பட்டியலை அனுப்பி வைக்கும்படி அனைத்து ஐஜி, டிஐஜி, எஸ்பிக்களுக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.\nநீண்ட இழுபறிக்கு பின்னர் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியுள்ளது. இதற்காக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அரசு பணியாளர்கள், அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.\nஇந்நிலையில், தமிழக டிஜிபி பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த ஏதுவாக சொந்த மாவட்டத்திலோ அல்லது ஒரே இடத்திலோ 30.9.2019ம் தேதியுடன் மூன்றாண்டுகள் நிறைவு செய்த மற்றும் மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.மேலும் அதுதொடர்பான விவரங்களை வரும் 15ம் தேதிக்குள் டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்களுக்கும் டிஜிபி அலுவலகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவீட்டில் புகுந்த 10 அடி பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்டனர்\nஜோலார்பேட்டையில் பரபரப்பு ரயில்வே பணிமனையில் திடீர் தீ\nவங்கியில் பெண்ணிடம் ₹50 ஆயிரம் திருட்டு: மர்ம பெண்ணுக்கு வலை\nபேரணாம்பட்டில் ஏடிஎம் முகப்பில் உள்ள ஆபத்தான பள்ளம்: சீரமைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை\nநடப்பு கார்த்தி பட்டத்தில் பயிர் செய்ய 5 டன் விதை நெல் இருப்பு வைப்பு: வேளாண் அதிகாரிகள் தகவல்\nவேலூர் சுகாதார மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்: மாநில இணை இயக்குனர் பங்கேறப்பு\nவேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற 23 பள்ளிகளில் ��குப்பறைகள் இடிப்பு: அதிகாரிகள் தகவல்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுகட்டுரை சமர்ப்பிக்க நகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு\nவேலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நடவு: கடந்த ஆண்டைவிட 200 ஏக்கர் குறைவு\n₹10 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய்\n× RELATED சிலைகடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-17T01:02:27Z", "digest": "sha1:JTINUQYJ4DP2UDWLFDA6YZHONICU25N5", "length": 5467, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோப்பு பரிமாற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோப்பு பரிமாற்றம் என்பது ஒரு கணினி வலையமைப்பில் கோப்புக்களை பரிமாறுவதைக் குறிக்கிறது. இதை செயற்படுத்த பல்வேறு நெறிமுறைகள் உண்ணு. பயனரின் பார்வையில் இருந்து கோப்புக்கள் தரவிறக்கப்படுகின்றன, அல்லது தரவேற்றப்படுகின்றன எனப்படும்.\nஎ.கா ஒருவர் தனது வலைப்பதிவுப் கோப்புக்களை பகிர அலல்து காட்சிப்படுத்த, அவர் வலை வழங்கிக்கு தனது கோப்புக்களை பதிவேற்ற வேண்டும். இப்படிப்பட்ட பரிமாற்றத்தைச் செய்ய இதற்கான ஒரு மென்பொருள் தேவை. பைல்சில்லா, வின்.எசு.சி.பி போன்றவை கட்டற்றை கோப்பு பரிமாற்றிகள் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/isro-s-gslv-11-be-launched-today-at-sriharikotta-336852.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-16T23:54:39Z", "digest": "sha1:VLR54KAEWAM7RUFFS3I5YHHI76XIN2H3", "length": 12376, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிசாட் 7 ஏ செயற்கைகோளுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 11 ராக்கெட் | ISRO's GSLV 11 to be launched today at SriHarikotta - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஅதிபர் தேர்தல்: இலங்கையில் துப்பாக்கிச் சூடு\nசேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப���போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nசபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடும் கன்னிச்சாமிங்களே... இதை ஃபாலே பண்ணுங்க\nஅசால்டாக ஒரு மோதல்.. வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. கோவை அருகே யானைகள் அட்டகாசம்\nஆஹா மருமகள்.. அடடே மாமியார்.. பூர்ணிமா கீர்த்தி மாதிரி இருக்கணும்\nஇலங்கை: வாக்குச் சாவடிகளில் குவிந்த இந்திய வம்சாவளி தமிழர்கள்-நுவரெலியாவில் 40% வாக்குப் பதிவு\nTechnology வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nSports என்னாது இது அவுட்டா அவுட் கேட்டவுடன் கையை தூக்கிய அம்பயர்.. அரண்டு போய் நின்ற இந்திய வீரர்\nMovies விஷாலின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு.. ஸ்ரீரெட்டியின் விமர்சனத்த பாருங்க\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிசாட் 7 ஏ செயற்கைகோளுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 11 ராக்கெட்\nஅதிவேக இணையதள சேவை, விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட் 11\nஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிசாட் 7ஏ என்ற செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப் 11 ராக்கெட் விண்ணில் இன்று செலுத்தப்பட்டது.\nஇந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தகவல் தொடர்பு சேவை கிடைக்கும் வகையில் ஜிசாட் 7ஏ என்ற செயற்கைகோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். இதன் எடை சுமார் 2, 250 கிலோ ஆகும்.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைகோள்களில் இது 35-ஆவது ஆகும். இதன் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் ஆகும். இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இது இஸ்ரோவின் ஸ்டாண்டர்டு I-2K பஸ் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.\nஜிஎஸ்எல்வியின் 13-ஆவது ராக்கெட்டான எஃப் 11வுடன் ஜிசாட் 7ஏ செயற்கைகோள் செலுத்தப்பட்டது. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. இந்நிலையில் இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் செலுத்தப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/lifestyle/", "date_download": "2019-11-17T00:44:13Z", "digest": "sha1:AOE42XBE4LPSLDNAUQND2Y3VJQDZNYVQ", "length": 6056, "nlines": 43, "source_domain": "www.60secondsnow.com", "title": "Tamil Lifestyle News in Short | Health, Beauty & Fashion Tamil Short Tips - 60secondsnow", "raw_content": "\nமேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க இன்னைக்கு எச்சரிக்கையா இருங்க...\nலைஃப் ஸ்டைல் - 12 min ago\nஇன்றைய தினம் உங்களுக்கு என்ன நடக்கும்னு நினைக்கிறீங்களா தினசரி ராசி பலன்கள் படிங்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாதுன்னு நீங்க தெரிஞ்சுக்கலாம். மேஷம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரங்க வேலை செய்யிற இடத்தில ஜாக்கிரதையாக இருங்க. சிம்மம், விருச்சிகம், மகரம் ராசிக்காரங்களுக்கு உடல் ஆரோக்கியம் நல்லா இருக்கும். மொத்தத்தில இன்றைக்கு எல்லா ராசிக்காரங்களுக்குமே நல்லதும் கெட்டதும் கலந்த பலன்களையே தரப்போகிறது.\nமேலும் படிக்க : Tamil Boldsky\n40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்\nபொதுவாக 40 வயதாகிவிட்டால், ஒருசில உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் செய்யும் சில உடற்பயிற்சிகள் எந்த சிரமத்தையும் கொடுக்காதவாறு இருக்கலாம். ஆனால் நீண்ட காலமாக ஒரே பயிற்சிகளை செய்தால், அது ஆரோக்கியத்திற்கு பேரழிவு தரும். வயதாகும் போது மனித உடலிலும் மாற்றங்கள் ஏற்படும். அப்போது வாழ்க்கை முறையிலும், அன்றாட பழக்கவழக்கங்களிலும் அவசியம் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.\nமேலும் படிக்க : Tamil Boldsky\nஇந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\nகவா தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தை குறைத்து மனநிம்மதியை ஏற்படுத்தும். ஜர்னல் ஆஃப் அஃபெக்டிவ் கோளாறுகள் என்ற இதழில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வின்படி, மனநோய் அல்லாது கவலைக் கோளாறுகளுடன் தொடர்புடைய தூக்கமின்மைக்கு கவா சாறு மிகுந்த நன்மை பயக்கும். தூக்கம் வராமல் அவதிப்படும் இன்ஸோமினியா நோயாளிகளுக்கு இது சிறந்தது. இந்த கவா டீ குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்.\nமேலும் படிக்க : Tamil Boldsky\nதளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரிய���தை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா\nநம்மிடம் விசுவாசமாக இருக்கும் ஒருவரையாவது நமது வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டும். நம்முடைய நல்ல நேரம்,கெட்ட நேரம் என அனைத்திலும் நமக்குத் துணையாக நிற்கும் இவர்கள் தங்களின் நேர்மையாய் நிரூபிக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை.அவர்களின் நேர்மையையும், உங்கள் மீதான அன்பையும் நீங்கள் சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை.இந்த குணம் சிலருக்கு அவர்களுக்கு அவர்களின் ராசி மூலம் வரலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.\nமேலும் படிக்க : Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2016/oct/15/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-19-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2581639.html", "date_download": "2019-11-16T23:19:15Z", "digest": "sha1:3Y2LO7IM535UR3Q6J47I4SF5QVQHZPDY", "length": 7268, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உத்தரப் பிரதேச கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nஉத்தரப் பிரதேச கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nBy DIN | Published on : 15th October 2016 04:13 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாராணசி: உத்தரப் பிரதேசம், வாராணசியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.\nபாபா ஜெய் குருதேவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்ற போது ராஜ்கட் பாலம் அருகே பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மேலும், பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி ம��பைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/135855-interview-with-chitras-food-book-fame-chitra", "date_download": "2019-11-16T23:56:52Z", "digest": "sha1:GLCZLNS6IU7JTZ4TXLZGTNARXZ2V3RZR", "length": 4209, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 November 2017 - \"என் கணவருக்கும் மகளுக்கும் ஒரே பெருமை” - நெட்டில் ஹிட் அடிக்கும் சித்ரா! | Interview with Chitra's Food Book fame Chitra - Aval Vikatan Kitchen", "raw_content": "\nலட்டு / உருண்டை ரெசிப்பி\nபேஸ்கட் - பால்ஸ் ரெசிப்பி\nபாஸ்தா - பீட்சா ரெசிப்பி\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - பாஸ்தா\n\"என் கணவருக்கும் மகளுக்கும் ஒரே பெருமை” - நெட்டில் ஹிட் அடிக்கும் சித்ரா\n\"என் கணவருக்கும் மகளுக்கும் ஒரே பெருமை” - நெட்டில் ஹிட் அடிக்கும் சித்ரா\nஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்\n\"என் கணவருக்கும் மகளுக்கும் ஒரே பெருமை” - நெட்டில் ஹிட் அடிக்கும் சித்ரா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/newsitems/1111355.html", "date_download": "2019-11-16T23:20:00Z", "digest": "sha1:HWSFWDGFHKFXB4374ZUDTITZR4HRC7EC", "length": 10330, "nlines": 74, "source_domain": "www.athirady.com", "title": "“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (22.01.2018) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\n“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nமன்னார் – வவுனியா பிரதான வீதியில் விபத்து ; இருவர் காயம்\nமன்னார் – வவுனியா பிரதான வீதியில் பட்டானிச்சூடு பகுதியில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.\nநேற்று மாலை 5 மணிக்கு இடம்பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவெளிநாட்டுக் கடன்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் கருத்து\nஜனாதிபதியாக நான் நாட்டை பொறுப்பேற்றுக் கொண்டபோது, வெளிநாட்டுக் கடன்களின் அளவு தற்போதைய வெளிநாட்டுக் கடன்களின் அளவை விட அதிகமாக காணப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nதன்னுடைய ஆட்சிக்காலத்தில் நூற்றுக்கு 103 சதவிகிதமாக இருந்த வெளிநாட்டுக் கடனை தற்போதைய அரசு ஆட்சிக்கு வரும் போது நூற்றுக்கு 70 சதவிகிதமாக, தான் குறைத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.\nகுளியாப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nசமையலில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nசமையல் எரிவாயு அடுப்பு திடீரென வெடித்ததில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.\nமன்னார், மடு – பண்டிவிரிச்சான் பகுதியிலுள்ள வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇன்று மதியம் ஒரு மணியளவில் வீட்டில் குறித்த பெண் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த வேளையியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கத்தில் நிலவும் பிரதான பிரச்சினை சரியான தலைமைத்துவம் இல்லாமையே\nசரியான தீர்மானம் எடுக்க முடியாமை மற்றும் சரியான தலைமைத்துவம் இல்லாமையே அரசாங்கத்தின் பிரதான பிரச்சினை என, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் சரியான தீர்மானங்களை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.\nகம்பஹா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே, கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.\nயாழ் மாவட்டத்தில் முதல் நாள் தபால் மூல வாக்குப்பதிவுகள்\nயாழ் மாவட்டத்தில் இன்று (22) முதல் நாள் தபால் மூல வாக்குப்பதிவுக��் சுமூகமாக இடம்பெற்றது.\nகிளிநொச்சி மாவட்டத்தை உள்ளடக்கிய யாழ் தேர்தல் மாவட்டத்தில் இம்முறை 17273 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nபொலிஸார் மற்றும் யாழ் மாவட்ட செயலக ஊழியர்கள் யாழ் மாவட்ட செயலகத்திலுள்ள தபால் மூல வாக்களிப்பு நிலையத்தில் தமது வாக்குகளை செலுத்தினர்.\nஇதன்படி அடுத்தகட்டமாக எதிர்வரும் 25,26ம் திகதி ஏனைய தபால் மூல வாக்காளர்கள் அந்தந்த பிரதேச செயலகங்களில் தங்கள் வாக்குகளை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அகிலன் தெரிவத்தார்.\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ யாழ்ப்பாணம் தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ யாழ்.ஊர்காவற்றுறை தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=189", "date_download": "2019-11-17T00:44:07Z", "digest": "sha1:IPTSOW5KKICZXZEYMH3NS2SYGFJHBORS", "length": 8610, "nlines": 341, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஇந்திய அணி 112 ரன்னில் சுருண்டு படுதோல்வி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சொதப்பிய இந்திய அணி 112 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது. இதன...\nநடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி\nநடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை கையாள்வதில் இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் க...\n3–வது உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 2&ndas...\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டரான 29 வயது ரவீந்திர ஜடேஜா தனது டுவிட்டர் பதிவில், ‘சமீபத்தில் ரசிகர் ஒருவ...\nஇலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 0–1 என்ற கணக்கில் பறிகொடு...\nஉலக பளுதூக்குதல் சாம்பியன் மீராபாய் சானு பேட்டி\nஅமெரிக்காவில் சமீபத்தில் நடந்த உலக பளுதூக்குதல் போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபா...\nஅரைஇறுதியில் இந்தியா ஏமாற்றம் அர்ஜென்டினாவிடம் வீழ்ந்தது\n3–வது உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த அரைஇறு...\nஉலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 5–வது முறையாக பெற்றார்\nஆண்டுதோறும் பிரான்ஸ் கால்பந்து அமைப்பு சார்பில் உலகின் சிறந்த கால்பந்து வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘பாலோன் டி ஆர்&rs...\nஇந்திய கேப்டன் விராட் கோலி 2–வது இடத்துக்கு முன்னேற்றம்\nடெல்லியில் நடந்த இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3–வது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. ஆ‌ஷஸ...\nசென்னை அணி ‘திரில்’ வெற்றி\n4–வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10...\nஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பருக்கு ஓராண்டு தடை\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ஷாசத். போட்டி இல்லாத காலத்தில் இவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சிற...\nஆஷஸ் 2–வது டெஸ்ட் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரின் 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்–இரவு) அட...\nஐ.பி.எல். அணிகள் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி\nசூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட 2 ஆண்டு...\nஇலங்கை தொடரை இந்தியா கைப்பற்றியது\nடெல்லியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியை இலங்கை அணி போராடி ‘டிரா’ செய்தது. இளம் வீரர்கள் தன...\nமுன்னணி 8 அணிகள் இடையிலான உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவி...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/03/blog-post_2407.html?showComment=1270094313399", "date_download": "2019-11-17T00:37:37Z", "digest": "sha1:D5QXEB7OU5367FCQF43SVZ2YKNG54JAG", "length": 14705, "nlines": 182, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: வைரமுத்துவின் ‘பாட்டு’ டைரி", "raw_content": "\nபாடல்களை ரசிக்கும் அனைவருக்குமே, பாடல்கள் உருவான விதம், பாடல்களுடனான அனுபவம் பற்றிய கட்டுரைகளும் பிடிக்கும். உதாரணத்திற்கு, இந்த தளத்தில் நண்பர் மகேந்திரன் எழுதிய இசை பக்கங்களை சொல்லலாம். அது ஒரு இசை ரசிகனின் பார்வையில் எழுதப்பட்டவை.\nசமீபத்தில் பாடலாசிரியர் யுகபாரதியும், அவரது வலைத்தளத்தில் தான் எழுதிய பாடல்கள் உருவான அனுபவங்களை ‘முன்னாள் சொற்கள்’ என்ற தலைப்பில் எழுதி வருகிறார்.\nஅதுபோல், வைரமுத்து அவர் எழுதிய பின்னணிப் பாடல்களின் பின்னணி பற்றி எழுதியிருக்கும் புத்தகம் தான் - நேற்றுப் போட்ட கோலம் (1985).\n’சின்ன வீடு’ பட பாடல் பதிவின் போது, பாக்யராஜிடம் இளையராஜா கூறியது,\n“நம்முடைய நாட்டுப்பாடல்களும், மேற்கத்திய இசையும் செவிகளுக்கு வேறு வேறாய்த் தோன்றிய போதிலும் ஏதோ ஓர் புள்ளியில் இரண்டும் சந்தித்துக் கொள்கின்றன. அங்கே அவை இரண்டும் ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. மேற்கத்திய இசையின் பாட்டை நம்முடைய நாட்டுப்புற பாணிக்கு இறக்குமதி செய்து நிறம் மாற்றினால், அது ஒரு வித்தியாசமான கலவையாக இருக்கும். அதுவே காதல் பாடலென்றால், மாறுதலாக இருக்கும்”\nஅப்படி மெட்டமைத்ததுதான் ‘சிட்டுக்குருவி வெட்கப்படுது’.\nஇந்த பாடல் எழுதும்போது தான், பாக்யராஜின் பாடல் உருவாக்கத் திறன் பற்றி தெரிந்து கொண்டார் வைரமுத்து.\nஇளையராஜாவிடமிருந்து மெட்டுக்களை வாங்கிச் சென்றவுடன் அவர் அவற்றை ஆறப்போட்டுவிடுவதில்லை. மனசுக்குள் ஊறப்போட்டு விடுகிறார். ஏறக்குறைய எல்லா மெட்டுக்களுக்கும் அவரே எழுதிப் பார்த்தும் விடுகிறார்.\nஇந்த பாடலில் “முத்தம் தரவே முகமே தருமே” என்று வைரமுத்து எழுதியிருந்த இடத்தில், பாக்யராஜ் “அந்தப்புரமே வரமே தருமே” என்று எழுதி வைத்திருந்தார். ஏனோ, அவர் எழுதிய வரிகள் வேண்டும் என்று பாக்யராஜுக்கு தோன்ற, வைரமுத்துவும் சம்மதித்து, அந்த வரியை மாற்றியிருக்கிறார்.\nசிவாஜி நடித்த சாதனை படம். அந்த படத்தில் வரும் ‘அன்பே அன்பே’ பாடலில் இருக்கும் வினோதம் என்று இவ்வாறு கூறுகிறார்.\nஎனக்கு இசை தெரியாது. சுரஞானம் எனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது.\nஆனால் இந்த பாடலின் ஒலிப்பதிவின்போது இளையராஜா அவர்கள் சொன்ன சில செய்திகள் என்னை வியப்பின் விளிம்பிற்குத் தள்ளின.\nஇந்த பாடலின் முதல் சரணத்தில் ’பாவை செய்த பாவம் என்ன’ என்று எழுதியிருக்கிறேன். அவரது சுரம் ‘பா’ எனத் தொடங்குகிறது. என்னை அறியாமல் அதே இடத்தில் நானும் ‘பா’ என்று தொடங்கியிருக்கிறேன்.\n’சாவை இன்னும் கொஞ்சநேரம் தள்ளிப்போடக்கூடாதோ’ என்ற வரியில் அவரது சுரம் ‘சா’ என தொடங்குகிறது. நானும் என்னையறியாமல் ‘சா’வென்று தொடங்கித்தான் எழுதியிருக்கிறேன்.\n’தள்ளிப்போடக் கூடாதோ’ என்ற இடத்தில் இயல்பாகவே தாளம் தள்ளி வருகிறது. நான் இதனை அறியாமலேயே ’தள்ளிப்போடக் கூடாதோ’ என்று எழுதியிருக்கிறேன்.\nஇந்த ஒப்புமைகளையெல்லாம் இளையராஜா அவர்கள் எனக்குச் சுட்டிக் காட்டியபோது, என்னால் நம்பவே முடியவில்லை. நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். காரணம் தெரியாமல் என் கண்கள் பனிக்கின்றன.\nஒரு பாடலை பற்றி இப்படி படித்துவிட்டு, திரும்பவும் அந்த பாடலை கேட்கும்போது, கேட்ட பாடலாக இருந்தாலும், இன்னும் ப்ரெஷாக, இன்னமும் இனிமையாக இருக்கிறது. பிடித்த பாடல், மேலும் பிடித்து போகிறது.\nஆனால், நான் கேட்டிராத சில பாடல்கள் பற்றிய வைரமுத்துவின் எண்ணவோட்டத்தை, நான் அறிந்திராத காரணத்தால் என்னால் முழுமையாக உணரமுடியவில்லை.\nமொத்தம் 25 பாடல்களை பற்றி 141 பக்கங்களில் சொல்லியிருக்கிறார். பெரும்பாலானவை, இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள். எம்.எஸ்.வி, சங்கர்கணேஷ், கங்கைஅமரனுக்கு எழுதிய பாடல்களும் உண்டு.\nஇதை அவர் எழுதிய காலம், ரஹ்மான் வருகைக்கு முந்திய காலம் என்பதால், ரஹ்மான் பாடல்கள் பற்றிய குறிப்புகள் இதில் இல்லை என்பது என்னளவில் இன்னொரு குறை. இதற்கு பிறகு, இது போல் ஏதும் வைரமுத்து எழுதியிருக்கிறாரா\nஆனால், ரஹ்மான் இதுபோல் பாடல் பதிவு அனுபவங்களை புகைப்பட புத்தகமாக (Coffee Table Book) போட போவதாக கேள்விப்பட்டேன். அதில் பார்த்துக்கொள்ளலாம்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nசென்னை சூப்பர் கிங்ஸ் - வெற்றி ரகசியம்\nகாய்கறியும் அழகு... காப்பியும் அழகு...\nஇந்திய பணக்காரர்களின் பர்ஸை திறப்பது எப்படி\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் ���ுகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shruti.tv/?p=221", "date_download": "2019-11-17T00:09:41Z", "digest": "sha1:TGRE4PHQU3TRA7OV7AOYCCGP74AI3Y2X", "length": 3564, "nlines": 106, "source_domain": "www.shruti.tv", "title": "தொட்டால் தொடரும் சுவரொட்டிகள் - shruti.tv", "raw_content": "\nஇன்று மாநகரில் ஒட்டப்பட்ட “தொட்டால் தொடரும்” படத்தின் சுவரொட்டிகள்.\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு\nயூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் ‘கே.டி’ (எ) கருப்பு துரை\nகலை வழி கற்றல் – கலை வழி கற்பித்தல் | சீனிவாசன் நடராஜன்\nதரை மட்டமான தனி நபர் வழிபாடு\nகுமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா\nஎஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=35673", "date_download": "2019-11-17T00:06:18Z", "digest": "sha1:5TOPLZ4TW6MG6YCVMWYNR47WC4KU7DMD", "length": 30714, "nlines": 115, "source_domain": "www.vakeesam.com", "title": "வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் பல மில்லியன் ரூபா ஊழல் - அம்பலமானது கணக்காய்வுத் திணைக்கள அறிக்கை - Vakeesam", "raw_content": "\nயாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி – சஜித் முன்னிலை\nயாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..\nவன்னி தேர்தல் தொகுதி – தபால் வாக்களிப்பு – சஜித் முன்னிலை\nயாழ் மாவட்டம் – நல்லூர் தொகுதி – சஜித் முன்னிலை\nமுல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையத்திற்குள் படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் பல மில்லியன் ரூபா ஊழல் – அம்பலமானது கணக்காய்வுத் திணைக்கள அறிக்கை\nin செய்திகள், முக்கிய செய்திகள் October 21, 2019\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் அண்மைக்காலமாக பல்வேறு தரப்பினரால் அரச பொதுநிதி ஊழலுக்குள்ளானமை தொடர்பில் குற்றச்சாட்டப்பட்டு வந்த போதும், அண்மையில் தேசிய கணக்காய்வுத் திணைக்களம் வெளியிட்ட விசாரணை அறிக்கைகளின் மூலம் பல மில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ள வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nதற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய பாடசா��ையின் அதிபரினால் இந்த நிதித் மோசடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.\nபொதுமக்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் எனப்பலரது முறைப்பாடுகளை அடுத்து பல மாதங்களாக மத்திய கணக்காய்வுத் திணைக்களம் கணக்காய்வுப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் பல்வேறு கணக்காய்வு விசாரணை அறிக்கைகள் கல்வி அமைச்சுக்கும், அதனோடிணைந்த திணைக்களங்களிற்கும் விநியோகிக்கப்பட்டிருந்தது.\nஅதில் ஓகஸ்ட் 23ம் திகதியிடப்பட்ட 2019/AQ/51ம் இலக்க கணக்காய்வு அறிக்கை தற்போது வெளியே கசிந்துள்ளது.\nஇதன் மூலம் 7.3 மில்லியன் ரூபா பொதுநிதி அதிபரினால் எவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதை அவ்வறிக்கை தெளிவுபடுகிறது.\nஅதே நேரத்தில் குறிப்பாக ஆரம்பப் பாடசாலை சிறார்களுக்கு என ஒதுக்கப்பட்ட சத்துணவுத் திட்டத்தில் இவ்வாறான முறைகேடு ஏற்படுத்தப்பட்டுள்ளமை வருந்தத்தக்க ஒரு விடயமாகும் என்று பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.\nஎமது மக்கள் போரின் பிடியிலிருந்து மீண்டெழுகின்ற இச்சந்தர்ப்பத்தில் காவலர்களாக இருக்க வேண்டிய தமிழ் அதிகாரிகளின் மிலேச்சத்தனத்தை எப்படித்தாங்கிக் கொள்வது என்பதே இவ்விடத்தில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nதமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பப் பிரிவில் கற்கும் எல்லாப் பிள்ளைகளும் வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்லர். அதில் 65 சதவீத மாணவர்கள் மத்தியதர மற்றும் அடிமட்ட குடும்பங்களிலிருந்தே வருகின்றனர்.\nஇது நாட்டின் எல்லாப்பாகங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. அதனால்தான் நாட்டின் பிள்ளைகளின் போசாக்கு மட்டத்தை உயர்த்த அரசு சத்துணவுத்திட்டம் எனும் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.\nஇவ்வாறான சூழலில் அரச சட்டவிதிகளுக்கு முரணான வகையில் போசாக்கற்ற உணவு வழங்கி, ஒதுக்கப்பட்ட 7.3 மில்லியன் ரூபாவில் 63 வீதமான நிதி பல்வேறு நுட்பங்கள் மூலம் திருடப்பட்டுள்ளமை கணக்காய்வு விசாரணை அறிக்கையின் மூலம் தெளிவாகியுள்ளது.\nசட்டவிரோத உடன்படிக்கை மூலம் பல கட்டங்களாக இந்தநிதி தனிநபர்களுக்கு\nஎழுதப்பட்டுள்ள விதத்தினை அறிக்கையின் 1, 2, 3ம் பந்திகள் தெளிவுபடுத்துகின்றன.\nமகாண, மத்திய கல்வி அமைச்சுக்களின் சுற்றறிக்கைகள் பின்பற்ற���்படாமல் ரூபா 19 லட்சத்து 86 ஆயிரத்து 094 ரூபா முதலாம் கட்டமாக மோசடி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே 7.3 மில்லியன் ரூபாவும் எவ்வாறு மோசடிக்கு உட்பட்டதை ஆவணம் விபரிக்கின்றது.\nகுறிப்பாக பாடசாலையில் சிறார்களுக்கு விநியோகிக்கப்பட்ட உணவு சுகாதாரமற்ற மந்த போசணையை ஏற்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டதாக 6.2, 6.3 பந்திகள் தெளிவுபடுத்துவதுடன் சுகாதார நியதிகள் பின்பற்றப்படவில்லை எனவும், பந்தி 15 பொதுச் சுகாதாரப் பரிசோதனை இடம்பெறவில்லை எனவும், பொதுச் சுகாதாரப் பதிவேடு பேணப்படவில்லையெனவும் தெளிவுபடுத்தப்படுத்துகின்றன.\nஇதனால் எமது பிள்ளைகள் நோய்வாய்ப்படவில்லை என்பது தெய்வாதீனமானதாகும். இதில் முக்கிய விடயம் யாதெனில் பாடசாலைக்கு அடிக்கடி செல்லும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தனது கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்பதை ஆவணம் உறுதிப்படுத்துகின்றமை இங்கு கவனிக்கப்படவேண்டும்.\nஅத்துடன் பாடசாலைப் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டும் நிகழ்ச்சித் திட்டத்தில் முட்டைகள் கொள்வனவில் 20 ஆயிரத்து 451 முட்டைகள் மேலதிகமாகக் கொள்வனவு செய்யப்பட்டதாக தவறாகக் காண்பிக்கப்பட்டு அதற்காக 3 லட்சத்து 68 ஆயிரத்து 118 ரூபா மோசடிக்குள்ளாகியுள்ளது.\nபிள்ளைகளுக்கு வழங்கப்படவேண்டிய மொத்த முட்டைகளில் 40 சதவீதமானவையே வழங்கப்பட்டுள்ளமை சத்துணவைக் கேள்விக்குறியாக்கியதுடன், பழம் கொள்வனவு, நெத்தலிக் கருவாட்டை வழங்காமல் தவிர்த்ததன் மூலம் குறித்த நாள்களுக்குரிய நிதியாக பல இலட்சம் ரூபா கையாடப்பட்டுள்ளது.\nஅரச சுற்றறிக்கை சத்துணவுத்திட்டத்தில் மரக்கறிகளின் விவர அட்டவணையை வழங்கியுள்ள போதும் அதனைப் பின்பற்றாமல் பூசணிக்காய் மாத்திரம் சமைக்கப்பட்டுள்ளமை அறிக்கையின் மூலம் தெளிவாகியுள்ளது.\nமரக்கறி எண்ணெய் கொள்வனவில் அண்ணளவாக இரண்டு இலட்சம் ரூபா மோசடியாக்கப்பட்டுள்ளமை கணக்காய்வு விசாரணை அறிக்கை மிக நுணுக்கமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.\nபந்தி 16.5ல் போசாக்குணவு என்ற போர்வையில் அரச நிதியைச் சத்துணவுக்காகப் பயன்படுத்தாமல் தமது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தியமை தொடர்பில் கருதக்கூடியவாறு தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.\nபந்தி 21ல் 57 பிள்ளைகள் பாடசாலைக்கு வருகை தந்த நாளில் 26 ஆயிரத்து 550 ரூபா பணிஸ் கொள்வனவுக்காகச் செலவிடப்பட்டதாக தவறாகக் கணக்கு காண்பிக்கப்பட்டு அந்தப் பணம் கையாடப்பட்டுள்ளது.\nஉண்மையில் ஆரம்பப் பாடசாலையில் அண்ணளவாக 1000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். குறித்த இந்த நாளில் முழுக் கடையடைப்பு நடைபெற்றமையினால் 57 பிள்ளைகள் மாத்திரம் பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.\nஅந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே இந்தக் கையாடல் நடவடிக்கை நடைபெற்றுள்ளமை அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் கல்வி அமைச்சின் உணவு வழங்குவதற்கான சுற்றறிக்கையில் பணிஸ் வழங்குதலை அனுமதிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடப்படவேண்டிய விடயம் ஆகும்.\nபிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சத்துணவில் இவ்வளவு மோசடியை மேற்கொண்டவர்கள் ஏனைய விடயங்களில் எவ்வாறு செயற்பட்டிருக்க முடியும் என்பதை எல்லோரும் ஊகித்துக் கொள்ள முடியும். எனவே ஏனைய கணக்காய்வு விசாரணைகளும் பகிரங்கப்படுமிடத்து பாடசாலை சீரழிவாகிக் கொண்டிருக்கும் விதத்தினை தெளிவுபடுத்த முடியும்.\n2017ம் ஆண்டில் கணக்காய்வுத் திணைக்களத்தினால் இனங்காணப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான பொது அரச நிதி முறைகேடான விடயம் தொடர்பாக இதுவரை கல்வியமைச்சு எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை. இதில் பல்வேறு அரசியல் தலையீடுகள் மற்றும் அதிகாரத் தலையீடுகள் காரணமாக 2017ஆம் ஆணடடின் கணக்காய்வு விசாரணை அறிக்கை மூடிமறைக்கப்பட்டுவிட்டது.\nஅப்போது நடவடிக்கை எடுத்திருந்தால் 2019ம் ஆண்டிலும் இந்த இழப்பினை பாடசாலைச் சமூகம் சந்தித்திருக்க வேண்டி இருந்திருக்காது. 2017ல் பாடசாலைக்கு வர்ணம் தீட்டுகிறோம் எனக்கூறி பல இலட்சம் ரூபாக்கள் சூறையாடப்பட்டது. இவ்விடயம் அப்போதைய பத்திரிகைகளில் பிரசுரமாகியமை இவ்விடயத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.\nமேற்படி கணக்காய்வு நடவடிக்கைகள் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியுள்ள சூழலில் மேலும் பல விடயங்களை அவதானிக்க வேண்டியுள்ளது. பாடசாலையின் பல லட்சம் ரூபா பெறுமதியான பழைய இரும்புத்தொகுதிகளைக் காணவில்லை. நீர்த்தாங்கி, மலசலகூடம் அமைக்கப்பட்டுள்ளதாக பொய்க்கணக்குகள் காண்பிக்கப்பட்டுள்ளன.\nபாடசாலைச் சுத்திகரிப்புக்காக அண்ணளவாக 15 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தவறான கணக்குகள் தயாரிக்கப்பட்டு நிதி மோ���டி செய்யப்பட்டுள்ளது. தனியார், அரச நிறுவங்களால் வழங்கப்பட்ட நன்கொடை நிதிகளில் இருந்து 6 லட்சம் ரூபா நிதி கையாடப்பட்டுள்ளது.\nஆங்கில மொழிமூல க.பொ.த உயர்தர வணிகப் பிரிவை ஆசிரியர் பற்றாக்குறை எனக் காரணம் காட்டி பாடசாலை அதிபர் அந்தப் பிரிவை மூடியுள்ளார். க.பொ.த உயர்தர வகுப்புக்களுக்கான செயலமர்வுகள் நடாத்தப்படாமல் அந்த நிதிக்கு என்ன நடைபெற்றதெனத் தெரியவில்லை.\nஉள்ளகமேற்பார்வைகள், மதிப்பிடல்கள் போன்றவற்றில் அதிபர் எவ்வித அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. ஆசிரியர்கள் வந்து தமது மனச்சாட்சிக்கு ஏற்ப கற்பித்தல் பணிகளில் ஈடுபடுகின்றார்களே தவிர அவர்களின் எவ்வித நலன்களும் கவனிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்தமாக அதிபரின் நிர்வாகத்திறனற்ற இயலாமையின் வெளிப்பாடுகளாக நாம் இவற்றைக் கருத முடியும்.\nஇவ்வாறானதொரு சூழலில் சென்ற மே மாதம் பல்வேறு தரப்பினரால் பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கூட்டத்தில் அதிபர் மீதான சாட்டுதல்கள் தொடர்பாக வினாவப்பட்ட போது, பதிலளிக்கமுடியாமல் தான் பதவிவிலகுவதாக பகிரங்கமாக அறிவித்த அதிபர், பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்த புதிய ஆசிரியர்களையும், ஊழலுக்கு உறுதுணையாக தொழிற்படும் ஒரு சில ஆசிரியர்களையும் முன்னிலைப்படுத்தி தனக்கு ஆதரவான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டது மட்டுமன்றி இன்றுவரை பல்வேறு செல்வாக்குகளால் பதவியைத் தக்கவைத்துள்ளார்.\nஇந்த அட்டூழியம் தொடர்பில் கல்வி அமைச்சோ, மாகாண மற்றும் வலயக்கல்வித் திணைக்களங்களோ எந்தவித நடவடிக்கையொன்றையும் மேற்கொள்ளாமலிருப்பதன் பின்னணியை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nமேற்படி விடயங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கல்வி அமைச்சு, ஆளுனரின் செயலாளர், வலயக்கல்வி அலுவலகம் எனப்பல இடங்களுக்கு முறையிட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தாம் தப்பித்துக் கொள்வதற்காக “அது ஒரு தேசிய பாடசாலை” என பொறுப்பற்ற விதத்தில் அதிகாரிகள் கருத்துரைக்கின்றனர்.\nதேசிய பாடசாலைகளின் நிதி, நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் மாகாணம், வலயக்கல்வித் திணைக்களங்களினாலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இவர்களின் கருத்து பொருத்தமற்ற ஒன்றாகும் என்று பாடசாலை சமூகம் குற்றஞ்சாட்டுகின்றது.\nமேற்படி சத்துணவுத்திட்டம் சார்ந்த ஊழல்கள் ஆரம்பப் பிரவில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள மாகாண ஆளணியைச் சேர்ந்த ஓர் பெண் அதிபரின் ஒத்துழைப்புடன் பாடசாலையின் அதிபரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் இதற்கு ஆதரவாக இரண்டு ஆசிரியர்களும் கல்வி சாராப் பணியாளர் ஒருவருமே இவற்றை அரங்கேற்றி உள்ளனர். குறித்த இவ் ஆரம்பப் பிரிவின் உபஅதிபர் வலயக்கல்விப் பணிப்பாளரின் தலையீட்டினால் இடமாற்றம் செய்யப்பட்ட போதும் தேர்தலினைக் காரணம் காட்டி இவ்விடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த அதிபரினால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பன முடக்கப்பட்டு செயலற்ற நிலையில் உள்ளன. இந்த நிலமை தற்போதைய சூழலுக்கு ஏற்றாற்போல் அதிபரால் திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.\nபழைய மாணவர்கள் பல்வேறு துண்டுகளாகப் பிரிந்து தொழிற்படுவதால் அதிபர் சார்ந்த விநியோக அணி எனவும், அதிபர்சாராத ஊழலுக்கு எதிரான அணியெனவும் பழைய மாணவர் சங்கம் இருதுருவ நிலையில் இருப்பதும், அதனை அவ்வாறே பேணுவதும் அதிபரின் தந்திரம் என்பதை இவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதே கவலைக்கிடமான ஒன்றாகும்.\nகுறித்த அதிபர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், நேர்மையான பெற்றோர்கள், தர்மத்தின்பாற்பட்ட ஆசிரியர்கள் என எல்லாத்தரப்புடனும் ஓர் முரண்பாட்டு நிலையை ஏற்படுத்தி உள்ளமை இவ்விடத்தில் கவனிக்க வேண்டிய ஒரு விடயமாகும்.\nஎனவே இதற்கான காரணம் அதிபரால் நகர்ச் சூழல் ஒன்றுக்கு முகங்கொடுக்க முடியாமல் உள்ளமையா அல்லது 3 ஆயிரம் மாணவர்களைக் கொண்ட தேசிய பாடசாலையை வழிநடாத்த முடியாமல் திணறுவதா அல்லது 3 ஆயிரம் மாணவர்களைக் கொண்ட தேசிய பாடசாலையை வழிநடாத்த முடியாமல் திணறுவதா என்பதை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது மட்டுமன்றி வடமாகாணத்தின் நுழைவாயிலில் உள்ள 3 ஆயிரம் மாணவர்களைக் கொண்ட முன்னணிப் பாடசாலை ஒன்று குறித்த அதிபரினால் சீரழிக்கப்படுவதை பாடசாலைச் சமூகம் இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கவலையான விடயமாகும்.\nயாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி – சஜித் முன்னிலை\nயாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..\nவன்னி தேர்தல் தொகுதி – தபால் வாக்களிப்பு – சஜித் முன்னிலை\nயாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி – சஜித் முன்னிலை\nயாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..\nவன்னி தேர்தல் தொகுதி – தபால் வாக்களிப்பு – சஜித் முன்னிலை\nயாழ் மாவட்டம் – நல்லூர் தொகுதி – சஜித் முன்னிலை\nமுல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையத்திற்குள் படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nஅமைதியான முறையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல்.\nவன்னிக்கு தாக்குதல் மேற்கொள்ள சென்ற ஆவா குழு மடக்கிப்பிடிப்பு.\nநண்பர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாணவன் தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/966605", "date_download": "2019-11-17T00:19:58Z", "digest": "sha1:D3AS4RRLJSNX4T4QKOEVECQPITZ4IFBI", "length": 10240, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து மாணவிகளிடம் சில்மிஷம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது தலைமை ஆசிரியரிடம் விசாரணை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசெல்போனில் ஆபாச படங்களை காண்பித்து மாணவிகளிடம் சில்மிஷம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது தலை���ை ஆசிரியரிடம் விசாரணை\nமாநில பள்ளி ஆசிரியர் தலைவர்\nதண்டராம்பட்டு, நவ.7: தண்டராம்பட்டு அருகே அரசு பள்ளியில் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த பழையனூர் ஊராட்சி அத்திப்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 6 மாணவிகள், 8 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக கிருஷ்ணமூர்த்தியும், உதவி ஆசிரியராக புவனா என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ஆசிரியை புவனா கடந்த சில நாட்களாக மகப்பேறு விடுப்பில் உள்ளார். அவருக்கு பதிலாக வேலையாம்பாக்கம் அரசு பள்ளி ஆசிரியர் மதலைமுத்து நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 3ம் தேதி முதல் பள்ளிக்கு வருகிறார்.\nஇந்நிலையில், ஆசிரியர் மதலைமுத்துவும், தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியும் வகுப்பறையில் தங்களது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்து சில்மிஷம் செய்வதாகவும், இதை வெளியே யாரிடமாவது தெரிவித்தால் பெயிலாக்கி விடுவோம் என மிரட்டியதாக மாணவிகள், தங்களது பெற்றோரிடம் கூறி அழுதனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து வாணாபுரம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தனர்.. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிந்து, ஆசிரியர் மதலைமுத்துவை நேற்று கைது செய்தார். பின்னர், அவரை திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தார். மேலும், தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியிடம் மாணவிகளின் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.\nவீட்டில் புகுந்த 10 அடி பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்டனர்\nஜோலார்பேட்டையில் பரபரப்பு ரயில்வே பணிமனையில் திடீர் தீ\nவங்கியில் பெண்ணிடம் ₹50 ஆயிரம் திருட்டு: மர்ம பெண்ணுக்கு வலை\nபேரணாம்பட்டில் ஏடிஎம் முகப்பில் உள்ள ஆபத்தான பள்ளம்: சீரமைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை\nநடப்பு கார்த்தி பட்டத்தில் பயிர் செய்ய 5 டன் விதை நெல் இருப்பு வைப்பு: வேளாண் அதிகாரிகள் தகவல்\nவேலூர் சுகாதார மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்: மாநில இணை இயக்குனர் பங்கேறப்பு\nவேலூர் மாவட்டத்தில் பா���ுகாப்பற்ற 23 பள்ளிகளில் வகுப்பறைகள் இடிப்பு: அதிகாரிகள் தகவல்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுகட்டுரை சமர்ப்பிக்க நகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு\nவேலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நடவு: கடந்த ஆண்டைவிட 200 ஏக்கர் குறைவு\n₹10 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய்\n× RELATED மாணவர்களுக்கு கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது : 12 கிலோ பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/tradition/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-11-17T00:25:02Z", "digest": "sha1:KNEY5V6JJYNOULQX52M5UZHIDT5IS33J", "length": 11401, "nlines": 139, "source_domain": "ourjaffna.com", "title": "Soothirakinaru | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஎம் முன்னோர்களிடம் தொழில்நுட்ப அறிவு மேலோங்கி நின்றது என்பதற்கு சூத்திரக்கிணறு நல்லதொரு உதாரணமாகும். விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசன முறையை இலகுவாக்குவதற்காக இப்பொறிமுறை பாவிக்கப்பட்டது. செக்கு போல இரு மாடுகள் சுற்றிவர அதில் தொடுக்கப்பட்ட கப்பி மூலம் சங்கிலிக்கோர்வையாக வாளி அல்லது பட்டையை பயன்படுத்தி நீர் பாய்ச்சப்பட்டது. பின்னர் நவீன நீரிறைக்கும் இயந்திரத்தின் வருகையுடன் இப்பொறி முற்றாக மறைந்துள்ளது. எனினும் சில இடங்களில் இதன் எச்சத்தை இன்றும் காணக்கூடியதாக உள்ளது. மறந்து போன எம்முன்னோர்களின் கண்டுபிடிப்பில் இதுவும் ஒன்றாகும்.\nசூத்திரக்கிணறுஎம் முன்னோர்களிடம் தொழில்நுட்ப அறிவு மேலோங்கி நின்றது என்பதற்கு சூத்திரக்கிணறு நல்லதொரு உதாரணமாகும். விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசன முறையை இலகுவாக்குவதற்காக இப்பொறிமுறை பாவிக்கப்பட்டது. செக்கு போல இரு மாடுகள் சுற்றிவர அதில் தொடுக்கப்பட்ட கப்பி மூலம் சங்கிலிக்கோர்வையாக வாளி அல்லது பட்டையை பயன்படுத்தி நீர் பாய்ச்சப்பட்டது. பின்னர் நவீன நீரிறைக்கும் இயந்திரத்தின் வருகையுடன் இப்பொறி முற்றாக மறைந்துள்ளது. எனினும் சில இடங்களில் இதன் எச்சத்தை இன்றும் காணக்கூடியதாக உள்ளது. மறந்து போன எம்முன்னோர்களின் கண்டுபிடிப்பில் இதுவும் ஒன்றாகும்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/reliance-jiofiber-broadband-registrations-steps/", "date_download": "2019-11-17T00:19:23Z", "digest": "sha1:SB4JEDQ4HID47MB2DMQINI7A22V3ACY7", "length": 14824, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Reliance JioFiber broadband registrations steps - இனி ஜியோவின் ஜிகா ஃபைபர் கனெக்சனை பெறுவது மிக சுலபம்...", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nஇனி ஜியோவின் ஜிகா ஃபைபர் கனெக்சனை பெறுவது மிக சுலபம்...\nReliance JioFiber broadband registration process : எக்ஸ்க்யூட்டிவ் செட்-ஆப் பாக்ஸை இன்ஸ்டால் செய்வதற்கான நேரம் குறித்து உங்களுடன் உரையாடுவார்.\nReliance JioFiber broadband registrations : ரிலையன்ஸ் ஜியோஃபைபர் ப்ராட்பேண்ட் கனெக்சனை பெறுவது எப்படி என்ற குழப்பம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர மாநாடு நடைபெற்ற நாளில் இருந்து அனைவரின் மனதிலும் எழுந்த முக்கியமான கேள்வியாக உள்ளது. இந்த கனெக்சனை பெறுவதற்கு எப்படி, எங்கு ரெஜிஸ்டர் செய்வது என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.\nஇதன் மாதாந்திர திட்டங்களைப் பெற குறைந்த பட்ச கட்டணமாக ரூ. 700 நிர்ணயக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணமாக ரூ. 10 ஆயிரம் வசூலிக்கப்படும். தேர்வு செய்யப்படும் திட்டத்தைப் பொறுத்து வாடிக்கையாளர்கள் நொடிக்கு 1ஜிபி வரை வேகமான டேட்டாவை பெற இயலும்.\nஜியோ ஜிகா ஃபைபர் என்ற பெயரில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உங்களின் வீடு, அல்லது முழுக்கட்டிடம், அப்பார்ட்மெண்ட் என அனைத்திற்கும் நீங்கள் இந்த கனெக்சனை பெற்றுக் கொள்ளலாம்.\nமுதலில் Jio.com இணையத்திற்கு செல்லவும். அதில் //gigafiber.jio.com/registration என்ற பக்கத்திற்கு செல்லுங்கள்.\nஉங்களின் வீட்டு முகவரி, மற்றும் இதர தகவல்களை நீங்கள் உள்ளீடாக அளிக்க வேண்டும்.\nபின்பு உங்களின் பெயர், மொபைல் எண், அட்ரெஸ் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்படும். அதனை நீங்கள் கொடுத்த பிறகு உங்களின் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி. அனுப்பப்படும்.\nஓ.டி.பி வெரிஃபிகேஷன் முடிவுற்ற பிறகு அந்நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும். அந்த எக்ஸ்க்யூட்டிவ் இன்ஸ்டால் செய்வதற்கான சரியான நேரம் குறித்து உங்களுடன் உரையாடுவார்.\nசோதனை முயற்சியில் தான் இன்னும் ஜிகா ஃபைபர் பொறுத்தப்பட்டு வருவதால், முறையாக Resident Welfare Associations -ம் இருந்து அனுமதி பெற்ற பின்பு தான் இன்ஸ்டாலேசன் துவங்கும்.\nமேலும் படிக்க : ஆண்ட்ராய்ட் க்யூ அப்டேட்டினை பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் ஒரு பார்வை\nஒரு மாதத்திற்கு 100 ஜிபி டேட்டா என்று வரும் போது அதற்கு மாதாந்திர கட்டணம் ஏதும் தேவையில்லை. செக்யூரிட்டி டெபாசிட்டாக ரூ. 4,200 கட்டணம் வசூலிக்கப்படும். அந்த கட்டண அடிப்படையில் உங்கள் வீடுகளில் வைஃபை ரூட்டர் பொறுத்தப்பட்டும். உங்களின் டேட்டா குறித்த தகவல்களை அறிந்து கொள்ள மை ஜியோவில் இருக்கும் JioGigaFiber connection பக்கம் உங்களுக்கு உதவும். முழுமையாக இந்த பணிகள் லைவிற்கு வந்தவுடன் மாதாந்திர திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும்.\nரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 149 ப்ரீபெய்ட் ப்ளான்… நான் – ஜியோ கால்களுக்கு சூப்பர் சலுகை\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆல்-இன்-ஒன் ப்ரீபெய்ட் ப்ளான்… நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா\nஜியோ வெப்சைட்டுக்கு போங்க… தீபாவளி பரிசு காத்துட்டு இருக்கு\nகோபமடைந்த வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்கள் ஃப்ரீ டாக்-டைம் – ஜியோ புது முயற்சி\nஜியோவின் புதிய அறிவிப்பால் குழம்பிய வாடிக்கையாளர்கள்… புதிய டாக்-டைம் திட்டங்கள் இது தான���\nஇதர நெட்வொர்க்கிற்கு போன் செய்தால் கட்டணம்… ஜியோவின் அதிரடி அறிவிப்பிற்கு காரணம் என்ன\nரூ.399க்கு ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் வழங்கும் ப்ரீபெய்ட் ப்ளான்கள் இது தான்\nஇந்த தீபாவளிக்கு ஜியோ போன் வாங்குறவங்களுக்கு காத்துட்டு இருக்கு செம்ம ஆஃபர்…\n3,6, 12 மாதங்களுக்கான ஜியோவின் ப்ரீபெய்ட் ப்ளான்கள் இவை தான்\nஅருந்ததி: பாவம்ன்னு இந்த பேய்க்கு உதவி செஞ்சா, அது என் கணவரையே கல்யாணம் செஞ்சுக்க ஆசை படுதே\nஉடல் எடையை குறைக்குமா சிட்ரஸ் பழங்கள்\nபிக்சட் டெப்பாசிட் பற்றி யோசிக்கின்றீர்களா பல்வேறு வங்கிகள் வழங்கும் சிறப்பு திட்டங்கள் உங்களுக்காக\n7 நாட்கள் துவங்கி 10 ஆண்டுகள் வரை தங்களுக்கு விருப்பமான ஒரு திட்டத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.\nமாத வருமானத்துக்கு வழி வகுக்கும் எஸ்.பி.ஐ டெபாசிட் திட்டங்கள்\nஇந்த கூடுதல் வட்டியால் உங்கள் மாத செலவினை பற்றாக்குறையின்றி மேற்பார்வையிடலாம்.\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nவி.ஜே-வா அறிமுகமான மகாலட்சுமி, சீரியல்கள்ல தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிச்சிருக்காங்க\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதாளத்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=1899", "date_download": "2019-11-17T00:04:15Z", "digest": "sha1:KI7FJPPFKPDSRRE3TJJMD3EQ4HUH53LX", "length": 6697, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nதமிழகத்தில் ஹோன்டா கிளிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nதமிழகத்தில் ஹோன்டா கிளிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஹோன்டா நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் தமிழ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் ரூ.44,524 (எக்ஸ்-ஷோரூம், சென்னை) என்ற விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. முதற்கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கிளிக் கேரளா, கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சமீபத்தில் அறிமுகமம் செய்யப்பட்டது.\nஇந்திய நடைமுறைக்கு ஏற்ற மாடலாக இருக்கும் கிளிக் ஊரக பகுதிகளில் ஸ்கூட்டர் பயன்பாட்டை அதிகரிக்க உதவியாக இருக்கும். தமிழகத்தில் அதிக இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஹோன்டா இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் ஐந்து தென்னிந்திய மாநிலங்கள் மட்டும் 28 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது.\nபுதிய ஹோன்டா கிளிக் 110 சிசி ஸ்கூட்டர் ஹோன்டா ஆக்டிவா சார்ந்து உருவாகியுள்ளது. புதிய கிளிக் ஆண் மற்றும் பெண் என இருபாலினத்தவருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சீட் உயரம் 743 மில்லிமீட்டரில் வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்கூட்டரில் மொபைல் சார்ஜிங் சாக்கெட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.\nஹோன்டா கிளிக் 110 சிசி மாடலில் BS IV HET இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 8.94 Nm பீக் டார்கியூவில் அதிகபட்சம் 7.9 bhp செயல்திறன் கொண்டுள்ளது. 102 கிலோ எடை கொண்டுள்ள ஹோன்டா கிளிக் சீரற்ற சாலைகளிலும் எளிமையாக இயக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு நிறங்களில் கிடைக்கும் கிளிக்குடன் பல்வேறு கூடுதல் உபகரணங்களும் வழங்கப்படுகிறது.\nஇத்துடன் ரக்டு பிளாக்-பேட்டன் டையர்களை கொண்டுள்ள முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையை ஹோன்டா கிளிக் பெற்றுள்ளது. இவ்வகை டையர் அதிக க்ரிப் மற்றும் நீண்ட நாள் உழைக்கும் திறன் கொண்டுள்ளது. தமிழகத்தில் கிளிக் மொத்தம் நான்கு நிறங்கள் - பேட்ரியாடிக் ரெட் சார்ந்த வைட், மொரோகேன் புளூ சார்ந்த வைட், ஆர்கஸ் கிரே மற்றும் பிளாக் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.\nதயிர் சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை...\nகழுத்தில் உண்டாகும் கருமையை போக்கும் இய�...\nஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி இடத்தை தக�...\nஇந்தியாவில் ஹைப்பர்லூப் போக்குவரத்தை ப�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2394679", "date_download": "2019-11-17T01:14:42Z", "digest": "sha1:DGWYEAZZMFMG4EFKBDTG3H24BZ7DXFEJ", "length": 16573, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பண்டிகை கால முன்பணம் வழங்கல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nஆறு ஆண்டுகளுக்கு பிறகு பண்டிகை கால முன்பணம் வழங்கல்\nபிரதமர் மோடியின் வரி இலக்கு ஓட்டம் பிடிக்கும் அதிகாரிகள் நவம்பர் 17,2019\n தே.மு.தி.க.,வினர் நிபந்தனை நவம்பர் 17,2019\nதலைவர் முதல் முதல்வர் வரை... விரைவில் ரஜினியின் அரசியல் பயணம்\nஉள்ளாட்சி தேர்தலில் இலக்கு 80 சதவீதம் மா.செ.,க்களுக்கு தி.மு.க., உத்தரவு நவம்பர் 17,2019\nவாடகை வீட்டு வசதி சட்டத்தில் திருத்தம்: அவசர சட்டம் பிறப்பிப்பு நவம்பர் 17,2019\nஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி ஊழியர்களுக்கு, ஆறு ஆண்டுகளுக்கு பின், அரசு அறிவித்த பண்டிகை கால முன் பணம் வழங்கப்பட்டதால், ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nஆத்தூர் நகராட்சியில், அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் என மொத்தம், 190 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளாக, அரசு அறிவித்த பண்டிகை கால முன் பணம், 5,000 ரூபாய் வழங்கப்படவில்லை. மாத ஊதியம், தாமதமாக வழங்கப்பட்டது. இதனால், பண்டிகை காலங்களில் சிரமப்பட்டனர். கடந்த, ஜூலையில் நடந்த சட்டசபை கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன் பணம், 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ஆத்தூர் நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மொத்தம், 183 பேருக்கு மாத ஊதியத்துடன், பண்டிகை கால முன் பணம், 10 ஆயிரம் ரூபாயை நகராட்சி கமிஷனர் சரஸ்வதி வழங்கினார். தீபாவளி கொண்டாடும் வகையில் அ��சு அறிவித்த, பண்டிகை கால முன் பணம், ஆறு ஆண்டுகளுக்கு பின் உயர்த்தப்பட்ட தொகையாக வழங்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/oct/31/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3267408.html", "date_download": "2019-11-16T23:27:37Z", "digest": "sha1:BSODEFUXGLS3O5AD2NXPPLZWEMX2XST7", "length": 7914, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாரிஸ் மாஸ்டா்ஸ்:நடால், ஜோகோவிச் முன்னேற்றம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nபாரிஸ் மாஸ்டா்ஸ்:நடால், ஜோகோவிச் முன்னேற்றம்\nBy DIN | Published on : 01st November 2019 12:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாரிஸ் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னணி வீரா்கள் ரபேல் நடால், ஜோகோவிச் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.\nபாரிஸ் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் உலகின் இரண்டாம் நிலை வீரா் ஜோகோவிச் 7-6, 6-4 என்ற நோ் செட்களில் பிரெஞ்சு வீரா் கோரென்டின் மொடேட்டை வீழ்த்தினாா். உடல் நலன் குன்றியிருந்த போதும், மொடேட்டை போராடி வென்றாா் ஜோகோவிச்.\nமற்றொரு ஆட்டத்தில் நம்பா் ஒன் வீரா் நடால், 7-5, 6-4 என்ற நோ் செட்களில் அட்ரியன் மன்னரினோவை வீழ்த்தினாா். டொமினிக் தீம் 7-6, 5-7, 6-4 என மிலோஸ் ரனோயிக்கையும், டிமிட்ரோவ் 7-5, 6-3 என டேவிட் கோபினையும், சிட்ஸிபாஸ் 7-6, 6-3 என டெய்லா் பிரிட்ஸையும் வீழ்த்தினா்.\nசீனாவின் ஷென்ஸென் நகரில் நடைபெற்று வரும் டபிள்யுடிஏ பைனல்ஸ் போட்டியில் உலகின் நம்பா் ஒன் வீராங்கனை ஆஷ்லி பாா்டி 6-4, 6-2 என பெட்ரா குவிட்டோவாவை வென்றாா். மற்றொரு ஆட்டத்தில் கிகி பொ்டென்ஸ்-பென்கிக் ஆடிய போது, பென்கிக் 7-5, முதல் செட்டை வென்றிருந்தாா். இரண்டாவது செட் தொடக்கத்தில் காயமடைந்து வெளியேறினாா் கிகி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21173", "date_download": "2019-11-16T23:58:50Z", "digest": "sha1:GOU3DYJOKZOPU33ZJN3NSYXM6SZRC6NO", "length": 15472, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாரதி உரிமை", "raw_content": "\n« தமிழில் சிறுகதை எழுத ஆங்கில அறிவு அவசியமா\nஓர் ஓவியம் ஒரு போர் »\nசமீபத்தில் ஒரு இணைய இதழில் பாரதியைப் பற்றிய ஒரு கட்டுரை படித்தேன். அதற்கான சுட்டி\nபாரதியும் ஏவிஎம்மும் — சில உண்மைகள் பகுதி 1\nஇதைப் பற்றி உங்கள் கருத்து என்ன \nஅதே இதழில் ஏற்கனவே நீங்கள் பாராட்டியுள்ள பாலாசி என்பவரின் கதை ஒன்று வந்துள்ளது. அதற்கான சுட்டி வதம்\nஇந்தக் கட்டுரையை திரு ஹரிகிருஷ்ணன் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். அவர் முன்னர் ’ஓடிப்போனானா பாரதி’ என்ற நல்ல கட்டுரையை எழுதியிருக்கிறார். பாரதியைப்பற்றி உள்நோக்குடன் பரப்பப்படும் அவதூறுகளுக்கான வலுவான பதில் அந்தக்கட்டுரைத்தொடர். நூலாகவும் வெளிவந்தது.\nபாரதி பாடல்கள் ஏ.வி.எம் பாதுகாக்காவிட்டால் அழிந்திருக்கும் என்ற கூற்று அறியாமை அல்லது அலட்சியத்தின் விளைவு மட்டுமே. பாரதி பாடல்கள் அவரது காலத்திலேயே தமிழின் வேறெந்த இலக்கியத்தை விடவும் பிரபலமாகவே இருந்தன. சுதந்திரப்போராட்ட காலத்தில் சத்தியமூர்த்தியால் தமிழகமெங்கும் கொண்டுசெல்லப்பட்டபின்னர் அவை ஒரு மக்களியக்கமாகவே ஆயின.\nஆனால் அவை உரியமுறையில் பதிப்பிக்கப்படவில்லை. அதற்கு அனுபவமும் வணிகத்திறனும் கொண்ட பதிப்பாளர் அமையாததே காரணம். பாரதி பாடல்களின் உரிமையைக் கையில் வைத்திருந்தவர்களின் முதிரா முயற்சிகளாகவே அவை அமைந்தன. ஆனால் எந்த ஒரு தருணத்திலும் அவை ஒரு பெரும் மக்களியக்கம் அல்ல என்ற நிலை இருந்ததே இல்லை. இன்றும் தமிழில் அச்சிடப்பட்ட நூல்களில் திருக்குறளுக்கு அடுத்தபடியாக அதிகம் விற்கும் நூல் பாரதி கவிதைகளே.\nபாரதி பாடல்களை ஒலிப்பதிவு செய்து கேளிக்கையாகப் பயன்படுத்துவதற்கு உள்ள உரிமையை மட்டும் ஏ.வி.எம் விலைகொடுத்து வாங்கினார். ஆனால் பாரதி பாடல்களை நூலாக அச்சிடுவது, இதழ்களில் வெளியிடுவது அனைத்தையுமே அவர் கட்டுப்படுத்தினார். அவற்றுக்குக் கட்டணம் வாங்கினார், இதுதான் உண்மை.\nஏனென்றால் அன்று பதிப்புரிமைச் சட்டங்கள் தெளிவாக இருக்கவில்லை. பாரதி பாடல்களின் சட்டபூர்வ உரிமை எவரிடம் உள்ளது எனக் கண்டுபிடிப்பதே கடினம் . யாராவது ஒருவர் ஏதேனும் ஒரு உரிமையை வைத்திருந்தால் அவரே சட்டபூர்வ உரிமையாளர். அவரை நீதிமன்றத்தில் சந்திக்கும் அளவுக்கு வேறு எவரிடமும் எந்த ஆவணமும் இருக்காது.இதுவே ஏவிஎம் செட்டியாரால் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது.\nஇது இன்றுகூடப் பெரும்பாலான எழுத்தாளர்களின் நூல்களின் நிலைமை. ப.சிங்காரம் படைப்புகளின் பதிப்புரிமை எவரிடம் யாரிடமும் இல்லை. ஆவணங்களே இல்லை. யாராவது ப.சிங்காரம் கொடுத்த ஏதேனும் ஒரு அனுமதிச் சீட்டை வைத்திருந்தால் அவர் தனதெனச் சொல்லிக்கொள்ளலாம்.\nபின்னர் பாரதி பாடல்களின் உரிமை பெரிய விவாதமாக ஆகியது. அந்த உரிமையை மீட்கும் விஷயத்த்தில் அன்றைய பெரும் அரசியல் சக்தியான ராஜாஜி தலையிட்டார். ஆகவே ஏ.வி.எம் செட்டியார் உரிமையை விட்டுக்கொடுத்தார். ஏ.வி.எம் எந்த பாரதி பாடலையும் சேமிக்கவோ பாதுகாக்கவோ இல்லை. சேமித்து வைத்திருந்ததைப் பிறர் வெளியிடுவதற்கு கட்டணம் மட்டுமே வசூலித்தார்கள்\nஏவிஎம் திரைக்கதைகள் போல அவர்களின் சொந்த ஆவணங்களைக்கூட அவர்கள் பாதுகாக்கவில்லை. இன்று ஏவிஎம்மின் எந்தத் தகவலையும் அவர்களிடமிருந்து பெற முடியாது என்பதே உண்மை. அவர்கள் பாரதி பாடல்களைப் பாதுகாத்தார்கள் அல்லது பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார்கள் இரண்டுமே இன்று உருவாக்கப்படும் பொய்வரலாறு.\nமின் தமிழ் பேட்டி 2\nபுயலிலே ஒரு தோணி – நவீன் விமர்சனம்\nTags: ஏ.வி.எம், ப.சிங்காரம், பதிப்புரிமைச் சட்டம், பாரதி பாடல்கள், ஹரிகிருஷ்ணன்\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 23\nவிஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/tamizh-vedham-bookreview/", "date_download": "2019-11-17T00:05:14Z", "digest": "sha1:CUP6YNABVECKBMM5CBS64JZZMGU6Z3WV", "length": 25252, "nlines": 183, "source_domain": "dheivamurasu.org", "title": "மதிப்புரை – தமிழரின் வேதம் எது ? ஆகமம் எது? & அறத்தமிழ் வேதம்", "raw_content": "\nHome > செய்திகள் > மதிப்புரை – தமிழரின் வேதம் எது ஆகமம் எது\nமதிப்புரை – தமிழரின் வேதம் எது ஆகமம் எது\nஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்\nநீண்ட கால���ாக தமிழ் வேதம் எது தமிழரின் வேதம் எது என்று புரிபடாமல் தமிழர்கள் எதை எதையோ நம்முடைய வேதம், ஆகமம் என்று மருண்டு அதில் அலைப்புண்டு இருக்கையில் வாராது வந்த மாமணி போல் இறைதிருவருளால் தற்போது வெனி வந்துள்ளவை தான் மேற்படி நூல்கள்.\nமுருகப் பெருமான் உணர்த்த நம் குருபிரான் செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் தம்முடைய உடல் நிலையைச் சிறிதும் கருதாமல் (தீவிர அறுவை சிகிச்சைக்குப் பின்) தன்னுடைய சமுதாயப்பணி, கடமை இது – இறை உணர்த்திய பணி இது – என்று இடைவிடாது ஆற்றிய பணியில் முகிழ்த்தவை தான் மேற்கண்ட இருநூல்கள்.\nதமிழ் வேதம் மற்றும ஆகமம் எது என்பது பற்றி பல்வேறு உயர்ந்த சிந்தனைகளைச் சங்க இலக்கியம் தொடங்கி, புதைபொருள் ஆராய்ச்சி, வடமொழி நூல் ஆராய்ச்சி எனத் தமிழின் தொன்மை சிறப்புகளைப் பட்டியலிட்டு அதனூடே தமிழ் வேதத்தை, தமிழ் ஆகமத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் தருக்க வழி சீர் தூக்கி நிலைப்படுத்தும் அழகு ஆசிரியர் அவர்களுக்கே உரிய பாங்கு. முத்துக் குளித்தல் போன்று ஆசிரியர் நூலில் சொல்லிய சிலவற்றை எடுத்துக் கொடுக்கிறேன்.\nதமிழ்ச் சான்றோர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த சிந்தனைகளின் பதிவே வேதம். தமிழ் மறையுளே அறிய வேண்டிய அறிவு மறைந்து நிற்பது, உரியவர் மூலம் தூண்டப் பெற்றால் விளங்குவது. இதனினும் மேம்பட்டதைத் தமிழ் ஆகமம் என்றது. இதுவே நிலையியல் இறை இன்ப நூல் ஆகும். இது தமிழருக்கே உரியது. வேதத்தின் மேற்சிந்தனையே ஆகமம்.\nஇறைவனைப் பற்றி ஆழ்ந்து புதைந்து கிடைக்கின்ற அறிவை மறைத்துக் கூறிய மந்திரங்கள் அடங்கியவை தான் மறை வேதம் என்று கூறப்பட்டன.\nநிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த\nமறைமொழி தானே மந்திரம் என்ப,\nபகுத்தறிந்து ஆய்ந்த மொழியியலாளர்கள் தமிழை உயர்தனிச் செம்மொழி என்றனர். மறுபுறம் வள்ளலாரோ தமிழில் தோய்ந்துணர்ந்து அதனை இயற்கை சிறப்பியல் மொழி என்று உணர்த்தியிருக்கிறார். முன்னது ஆய்வின் பாற்பட்டது. பின்னது தோய்வறிவினால் ஏற்பட்டது, அதாவது மெய்யுணர்வால் எனலாம்.\nதமிழ்ச் சிந்தனை உலகளாவிய அளவில் சென்று நிலைப்பட்டுள்ளது. அதனுடைய ஆழ, அகல, கூர்மை குணாதிசயங்களால்.\nNASA விண்வெளிக்கூடத்தில் ‘கற்றது கைம்மண்ளவு கல்லாதது உலகளவு’ – ஔவையார்.\nநயாகரா நீர் வீழ்ச்சியில், ‘யாதும் ஊரே யாவரு��் கேளிர்’ என உலகம் அனைத்தையும் உறவாகப் பார்க்கின்ற உயர்ந்த பார்வை தமிழ்ப் பார்வை.\nஎன பலபட நம் வேதம் ஆகமத்தை விரிக்கிறார் ஆசிரியர்\nஇரண்டாம் பகுதி ஒரு மறுப்பு நூலாக விரிகிறது. 1920 களில் கா.சு.பிள்ளை அவர்கள் ‘திருநான்மறை விளக்கம்’ என்ற தமிழ் நூல் வேத ஆராய்ச்சி நூலை எழுதியுள்ளார். அதற்குப் பின் 1926 ஆம் ஆண்டில் மா.சாம்ப சிவப் பிள்ளை என்பவர் மறுப்பு நூலாக ‘திருநான்மறை விளக்க ஆராய்ச்சி’ என்ற உள்ளடற்ற ஒரு நூலை எழுதினார். அது 2007 இல் மறு பதிப்பாக தி.ந.இராமச்சந்திரன் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. அதற்கு மறுப்பு நூல் வெளியிடக் கோரி நம் ஆசிரியரைப் பல பேர் வேண்டினார்கள். அது தற்போது நிறைவேறியுள்ளது பல பேருக்குப் பயன்படும் வகையில். அதில் கண்ட சில கருத்துக்கள் . . .\nஅருளாளர்கள் சொல்வதில் ஒன்றிற்கொன்று முரண் இராது. ஆனால் புராணிகர்கள் எல்லாம் அருளாளர்கள் அல்லர். எனவே புராணங்கள் எப்போதும் முரண்பாடுகளின் மூட்டையாகவே உள்ளன.\nசொல்லின் ஆற்றலை மறைத்துச் சொல்வது மறை தமிழ் மறை பிறருக்கு மட்டுமே மறைப்பது மறை அல்ல (வடமொழி) ‘மறைமொழி தானே மந்திரம் என்ப’ – தொல்காப்பியம்.\nஆந்தை, பாம்பு, புலி, சிங்கம் என்று குழூஉக்குறியாகக் கூறிய பெயர்கள் நான்கு தன்மைகளை உடைய முனிவர்களே ஆல நிழலில் உபதேசம் பெற்றவர்கள்.\nநினைத்தவரைக் காப்பாற்றுவேன் என்று சொல்லித் தண்டிக்கவும் வாய்ப்புள்ள வடமொழி மந்த்ரம் சிறந்ததா மாறாக நினைப்பவர் நினைத்ததை அவருக்கு வேலையாளாக நின்று செய்து தரும் தமிழ் மந்திரம் சிறந்ததா\nதிரு. சாம்பசிவப் பிள்ளையின் போலி வாதங்கள், முன்னுக்குப் பின் முரணான செய்திகள், தனக்குத் தானே மறுத்தல், தந்நிலை மறத்தல், தவறான மேற்கோள், தந்நிலை மாறல், தோல்வித்தானம் ஏற்றல் என அவருடைய வாதக் கருத்துக்கள் வெளிப்படுகின்றன. நம் ஆசிரியர் பரபக்க பார்வையாக அம்மறுப்பு நூலை அணுகி பதிலளிக்க இறுதியில் வெற்றிக்களத்தில் நிற்பவர் நம் ஆசிரியரே\nபல புதிய சிறப்புச் செய்திகளை குறிப்புரையாக, மேற்கோள் உரையாக அனைத்து நூற்களுக்கும் ஆசிரியர் அணிந்துரை அளித்துள்ளார். இதன் மூலம் நூல் உள்ளே நாம் நுழைவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அவற்றில் இருந்து சில சிறப்புச் செய்திகள்:\nதருமம் என்ற வடசொல்லின் பொருள் அறம் என்ற தமிழ்ச் சொல்லின் ஒரு கூறு தான். இதனாலேயே இதை இணை என்று கூறி விட முடியாது.\nசேர்க்கும் என்பதே வழிமுறை என்பதால் அறமே வீட்டிற்கும் அடிப்படை ஆவதும் காண்க. இதையே திருமூலர்\nவேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்\nஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்க\nவாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற\nவேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே\nவேதத்தின் அடிப்படைக் கூறு அறம் என்று கொண்டது தமிழ் வேதம் ஒன்றே\nசிறப்புடை மரபில் பொருளும் இன்பமும்\nஅறத்து வழிப்படூஉம் தோற்றம் போல – 31\nஅறம்: தனக்கு நன்மை என்பதே சமூகத்தில் பிறர்க்கு ஊறாக ஆகி விடக்கூடாது என்று எண்ணி வாழ்வதே அறம். ஆங்கிலத்தில் Ethics என்பர். இதையே திருவள்ளுவர் வாழ்வாங்கு வாழ்தல் என்ற காட்ட அதையே தமிழர் கொண்டனர்.\nகீழ்க்கணக்கு நூல்கள்: 1. நாம் பிறவிக்கு வருவது – முதல், 2. வாழ்க்கை என்பது வரவு. 3. வாழ்க்கையில் அறத்தொடு வாழச் செய்யும் முயற்சி செலவு 4. செலவு போக நமக்குக் கிடைப்பது இலாபம். 5. இதில் நிகரமாக நிற்கும் அறப்பயனே நமது இருப்பாகிய கீழ்க்கணக்கு. அதனால் அறநூல்கள் கீழ்க்கணக்கு நூல்கள் எனப்பட்டன. இவையே மக்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் உயர்ந்த நூல்கள் என்று கூறலாம். தமிழர்களின் பண்டைப் பண்பாட்டை அறிவதற்கு இவைகளைச் சிறந்த கருவிகள் எனலாம்.\nதமிழர் தனித்தனிக் குடும்ப வாழ்விலே எவ்வளவு சிறந்திருந்தனர் என்பதற்கு அகப்பொருள் நூல்கள் சாட்சிகளாகும் . ஆன்மிகத் துறையிலும் அரசியல் துறையிலும் பிற துறைகளிலும் தமிழர்கள் எவ்வளவு உயர்ந்த முறையைப் பின்பற்றி வாழ்ந்தனர் என்பதற்குப் புறப்பொருள் நூல்கள் சாட்சிகளாகும்.\nதுறவறத்தில் நிகழும் புலனடக்கத்தை விட இல்லறத்தில் தலைவன் தலைவியரிடையே ஏற்படும் பிரிவுகளில் விளையும் துன்பத்தை அன்பினால் ஆற்றி அமையும் புலனடக்கமே மேலானது என்று தமிழ்ச் சான்றோர் போற்றினர்.\nஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.\nபெண்ணின் அன்பு ஆதரவு தேடுவது ஆணின் அன்பு ஆறுதல் தேடுவது.\nஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதவர்.\nஅறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயனே – இலக்கணம்.\nதிருக்குறள் அறம், பொருள், இன்பம், என்ற மூன்று பகுப்புகளை வெளிப்படையாக உடையது. அறம் ஒன்றே வீட்டிற்கு அடிப்படை அதனால் அறப்பகுதியிலேயே வீடு பற்றியும் அடக்கிக் குறிப்பாகவு��் காட்டப்பட்டுள்ளது.\n‘இடுநீற்றால் பை அவிந்த நாகம்’ – நாலடியார். அதாவது மந்திரித்த திருநீற்றை வீசினால் படமெடுத்தாடும் பாம்பு அடங்கிவிடும் என்கிறது.\nநல்ல மக்கள் இன்ன குடியில் தான் அல்லது இன்ன குலத்தில் தான் பிறப்பர் என்று வரையறை செய்ய முடியாது\nகொல்லுவதற்காகவே பிற உயிர்களை வளர்ப்பது குற்றம்.\nமனத்தைக் கட்டுப்படுத்துபவனே தவம் புரிவதற்குத் தகுதியுடையவன்.\nஒருவர் இறந்த பின் அவருடன் வருவது அவர் செய்த அறத்தின் பயனே.\nவெல்வது வேண்டில் வெகுளி விடல். – நான்மணிக்கடிகை.\nகலாச்சாரம் தூய தமிழ்ச்சொல் – கல்வியினால் வரும் ஒழுகலாறு.\n8 நல்லொழுக்கங்களே ஆசாரத்துக்கு விதை – ஆசாரக்கோவை\nவினை விளையச் செல்வம் விளைவது போல் வினை இருந்தால் தான் செல்வம் கிட்டும் – சைவ சித்தாந்தம்.\nநாள் ஆராய்ந்து வரைதல் அறம்\n ஒரு நூலுக்கு இசைந்த சொல்லின் வனப்பே வனப்பு – சிறுபஞ்சமூலம்.\nதூதுவரின் 6 தகுதிகளை வரையறை செய்கிறது – ஏலாதி.\nஅறத்தால் ஆகும் பயன் மூன்று\nயார் யார் அறம் உரைக்கத் தகாதவர்கள் – இவை போன்ற செய்திகளை உடையது அறநெறிச்சாரம்.\nமொத்தத்தில் மேற்கண்ட நூல்கள் அனைவரது வீடுகளையும் அலங்கரிக்க உதவும், வாழ்வை வழி நடத்தும், வழி காட்டும்.\n & அறத்தமிழ் வேதம் ஆகிய இருநூல்களை உடனடியாக வாங்கிப் பயனடைவீர் உற்றார் உறவினர்களை வாங்கச் செய்து செம்மாந்து இருக்கும் செந்நெறியில் வாழ்ந்திடச் செய்வீர்\nபொருட்டமிழ் வேதம் – மதிப்புரை\n27 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா\nகந்தசஷ்டி விழா – 6\nகந்தசஷ்டி விழா – 5\nகந்தசஷ்டி விழா – 4\nகந்தசஷ்டி விழா – 3\nகந்தசஷ்டி விழா – 2\nகந்தசஷ்டி விழா – 1\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதெய்வம் வளர்த்தமிழ் தென்பொதிகை தோன்றுதமிழ்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nஉய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ் – மெய்யுணர்வில்\nதமிழ் வழிபாடு – தமிழிசை வளர்ச்சி – தெய்வத்தமிழ் பணி என தொய்வின்றி பணி பல ஆற்றிவரும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை.\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\n© 2019 தமிழா வழிபடு தமிழில் வழிபடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/invest-india/", "date_download": "2019-11-17T01:27:34Z", "digest": "sha1:UP37YXI2SMABGOIXP3SVV7OOGR2XFRD3", "length": 8035, "nlines": 70, "source_domain": "tamilentrepreneur.com", "title": "INVEST INDIA Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\n உங்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக 4 வார இலவச: Starup India Learning Program\nதொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு Startup India திட்டத்தை 2016 ல் தொடங்கியது. Startup India மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், தொழில்முனைவோராக விரும்புவோர்களுக்கும்\nUberPitch நிகழ்வு : ஸ்டார்ட் அப் களுக்கு 7 நிமிடங்களில் முதலீட்டு நிதியை திரட்ட உதவுகிறது Uber\nவாடகை வண்டிகளை (Cab) ஒருங்கிணைத்து சேவை வழங்கும் Uber நிறுவனம், ஸ்டார்ட் அப் (startups) நிறுவனங்கள் முதலீடு நிதியை திரட்ட உதவுவதற்காக UberPitch ஐ தொடங்கியுள்ளது. வர்த்தக மற்றும் தொழில்\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வ���ற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=114856", "date_download": "2019-11-16T23:30:18Z", "digest": "sha1:HKMFYUKBEVTV4SQERO2L2UIJQYPKKMYI", "length": 9034, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசமூக மாற்றத்திற்காக போராடும் இயக்குநர் பா.இரஞ்சித் - ஜிக்னேஷ் மேவானி சந்திப்பு - Tamils Now", "raw_content": "\nரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் மலையாளம்.தமிழ் மொழி புறக்கணிப்பு - கசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்: நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து - பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் –இராமதாஸ் அறிக்கை - இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு - அதிமுக அமைச்சரின் அத்துமீறல்; திமுக எம்எல்ஏவின் மைக்கை பிடுங்கியதால் தொண்டர்களிடையே கைகலப்பு\nசமூக மாற்றத்திற்காக போராடும் இயக்குநர் பா.இரஞ்சித் – ஜிக்னேஷ் மேவானி சந்திப்பு\nஅட்டா கத்தி, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் பா.இரஞ்சித்தை குஜராத் மாநிலம் வட்காம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், ஒடுக்கப்படும் தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக போராடிவரும் இளம் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி சந்தித்தார்.\nஇந்த சந்திப்பு குறித்து இருவருமே பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்து அவரவர் ட்விட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.\nபா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில்,\n“தோழர் ஜிக்னேஷ் மேவானியை சந்தித்தது எதிர்பாராத இனிய தருணம். என் வீட்டுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துகள். உங்கள் எண்ணங்களுடன் ஒத்துப்போகிறேன். நீங்கள் செய்யும் பணியை தொடருங்கள். உங்கள் மீது மரியாதை கொண்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇதேபோல், ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட���டர் பக்கத்தில்,\n“சூப்பர், டூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்தேன். இனிமையான நபர். அவருடனான சந்திப்பு அற்புதமானது. பொங்கலை அவருடன் மகிழ்ந்து கொண்டாடினேன்” என ட்வீட் செய்திருக்கிறார்.\nஇயக்குநர் பா.இரஞ்சித் ஜிக்னேஷ் மேவானி எம்.எல்.ஏ 2018-01-15\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஅடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் ரஜினியின் ‘காலா’ படம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nஅதிமுக அமைச்சரின் அத்துமீறல்; திமுக எம்எல்ஏவின் மைக்கை பிடுங்கியதால் தொண்டர்களிடையே கைகலப்பு\nகசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்: நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து\nரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் மலையாளம்.தமிழ் மொழி புறக்கணிப்பு\nபதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் –இராமதாஸ் அறிக்கை\nஇடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/11/08/117615.html", "date_download": "2019-11-17T00:53:06Z", "digest": "sha1:JX7Z3FVAEVSAOQYFOR3SL7AIK7UGPABK", "length": 21753, "nlines": 214, "source_domain": "thinaboomi.com", "title": "மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மனு மீதான விசாரணையை ஒத்திவைப்பு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:வானிலை மையம்\nநகர்ப்புற நக்சல்கள், தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாதுகாப்புப் படையினருக்கு அமித்ஷா உத்தரவு\nபெட்ரோல் விலை 3 மடங்கு உயர்வு - ஈரானில் பொதுமக்கள் போராட்டம்\nமேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மனு மீதான விசாரணையை ஒத்திவைப்பு\nவெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019 இந்தியா\nகாவிரியின் குறுக்கே கர்நாடகம் மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய கர்நாடக அரசு கால அவகாசம் கோரியதையடுத்து விசாரணையை ஜனவரி 23-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.\nகாவிரி ஆற்றின் குறுக்கே தமிழக எல்லைக்கு மிக அருகில் மேகதாது என்ற இட��்தில் புதிய அணை ஒன்றை கட்ட கர்நாடக அரசு திட்ட மிட்டுள்ளது. இரு மலைகளுக்கு இடையே கட்ட திட்டமிட்டுள்ள இந்த அணையால் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வருவது முழுமையாக நின்று விடும் அபாயம் உள்ளது. எனவே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி காவிரி நடுவர் மன்றத்திலும் தமிழக அரசு இந்த பிரச்சினையை எழுப்பி உள்ளது.\nஇந்த வழக்கில் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் மேலும் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில் மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்துள்ளோம். இதை தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளோம். இந்த விரிவான திட்ட அறிக்கையையும் வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி தமிழக அரசு சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், தமிழக அரசு அனுமதியில்லாமல் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டோம் என்ற மத்திய அரசின் வாதம் ஏற்புடையதல்ல என்றும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்குவதற்கு முன்பாகவே தமிழக அரசின் கருத்தை கேட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இது காவிரி வழக்கின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறப்பட்டுள்ளது. எங்களுக்கு தெரியாமல் அனுமதி அளித்தது தவறு என தமிழக அரசு பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், தமிழக அரசின் மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கின் விசாரணையை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nஆஸ்பத்திரியில் பணியில் இருக்கும் டாக்டர்களை தாக்கினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை - புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது\nகோவா விமான விபத்து; விமானிகளிடம் நலம் விசாரித்த மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்\nடெல்லியில் நாளை நடக்கும் சர்வதேச விவசாய மாநாட்டில் பில்கேட்ஸ் பங்கேற்பு\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nஇன்று கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: உத்தரவை அமல்படுத்த கேரள அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தல்\nமுரசொலி பஞ்சமி நில விவகாரம்: 19-ம் தேதி நேரில் ஆஜராக உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியது\nபுதிய மாவட்டங்களின் கலெக்டர்கள் முதல்வர் இ.பி.எஸ்.சிடம் வாழ்த்து\nபுதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை: மு,க. ஸ்டாலின் புகாருக்கு தமிழக அரசு பதிலடி\nஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கைக்கு முதல்வரிடம் கலந்து பேசி முடிவு - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு\nமோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்\nநம் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் போது எந்தப் பிட்சுமே நல்லப் பிட்சாகவே தெரிகிறது - விராட் கோலி பெருமிதம்\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் - இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி அரையிறுதியில் தோல்வி\nவலைப்பயிற்சியில் மீண்டும் டோனி வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nகாசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி\nபாலஸ்தீனம் : காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர். ...\nகலிபோர்னியாவில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவர் மரணம்\nவாஷிங்டன் : கலிபோர்னியாவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர் மருத்துவமனையில் ...\nமோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்\nஇஸ்லாமாபாத் : கடும் மழை காரணமாக மோசமான வானிலையில் பறந்த இந்திய விமானம் நடுவானில் தடுமாறியபோது உரிய திசையில் ...\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nதிருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் ...\nவரும் 20-ம் தேதிக்கு மேல் சபரிமலை செல்வேன்:திருப்தி தேசாய் உறுதி\nதிருவனந்தபுரம் : வரும் 20-ம் தேதிக்கு மேல் சபரிமலை செல்வேன். அதற்கு முன்பாக கேரள அரசிடம் பாதுகாப்புக் கோருவோம். அவர்கள் ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2019\n1வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக...\n2இன்று கார்த்திகை மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்\n3மோசமான வானிலை: நடுவானில் தடுமாறிய இந்திய விமானத்திற்கு உதவிய பாகிஸ்தான்\n4புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/sports?page=78", "date_download": "2019-11-17T00:49:10Z", "digest": "sha1:HC5KBKUJ5FMQEWFOJ7WC7SWUIOXNQNPC", "length": 9084, "nlines": 341, "source_domain": "www.inayam.com", "title": "விளையாட்டு | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஇந்தியா-இங்கிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் மும்பையில் இன்று நடக்கிறது\nஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு ந��ள் மற்றும் மூன்று 20 ஓவ...\nஆஸ்திரேலிய தொடரில் இருந்து பாண்ட்யா விலகல்\nஇந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா...\n361 ரன் இலக்கை எட்டி இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி\nவெஸ்ட்இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் முதலாவது ஆட்டம் பிரிட்ஜ் டவுனில் நேற...\nஅதிக சிக்சர் விளாசி கெய்ல் உலக சாதனை\nஇங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் பிரிட்ஜ்டவுனில்...\nகடைசி ஒரு நாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி\nமோர்தசா தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலா...\nவரலாறு படைக்குமா இலங்கை அணி\nதிமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் த...\nஇங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறி...\nஇந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றனர்\nஸ்ட்ரான்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 5...\nஉலக கோப்பை கிரிக்கெட் ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியது\n10 அணிகள் பங்கேற்கும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. ம...\nஉலகின் சிறந்த வீரர் விருதை பெற்றார், ஜோகோவிச்\nஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்தி சாதனை படைக்கும் வீரர்-வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுக்கு சிறந்த பங்கள...\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம் - ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ்\nஎங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவானதாகும். மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எந்தவொரு ...\nதமிழ்நாடு - இமாச்சலபிரதேசம் ஆட்டம் ‘டிரா’\nஆண்களுக்கான 9-வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி (ஏ டிவிசன்) மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ&...\nகோவா அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேற்றம்\n5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று இரவு நடந்த 80-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-க...\nமும்பை அணி அரைஇறுதிக்கு தகுதி\nமுதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 15-வது மற்...\nசர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில். தனது அதிரடியான பேட்டிங் மூலம் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-esther-3/", "date_download": "2019-11-16T23:38:20Z", "digest": "sha1:V4XBIZBGRY4S7SHOYTIZWTN7XW2QH73C", "length": 13247, "nlines": 177, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எஸ்தர் அதிகாரம் - 3 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எஸ்தர் அதிகாரம் – 3 – திருவிவிலியம்\nஎஸ்தர் அதிகாரம் – 3 – திருவிவிலியம்\n1 இந்நிகழ்ச்சிக்குப்பின் மன்னர் அகஸ்வேர் ஆகாகியானா அம்மதாத்தின் மகன் ஆமானை உயர்த்தி அவனுடன் இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மேலான பதவியில் அமர்த்தினார்.\n2 மன்னரின் ஆணைப்படி, அரசவாயிலில் பணிபுரிந்த அனைத்து அலுவலர்களும் தலை வணங்கி ஆமானைப் பணிந்தனர். ஆனால் மொர்தக்காய் மட்டும் அவன்முன் மண்டியிட்டு வணங்கவில்லை.\n3 அவ்வமயம் அரச வாயிலில் இருந்த அரசப் பணியாளர் மொர்தக்காயிடம், நீ ஏன்; மன்னரின் ஆணைக்குக் கீழ்ப்படிவதில்லை\n4 ஒவ்வொரு நாளும் அவர்கள் இவ்வாறு சொல்லியும் மொர்தக்காய் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை. தாம் ஒரு யூதர் என்று மொர்தக்காய் அவர்களுக்கு அறிவிக்க, விளைவைக் காணுமாறு அவர்கள் அதை ஆமானுக்குத் தெரிவித்தனர்.\n5 மொர்தக்காய் தம்முன் மண்டியிட்டு வணங்குவதில்லை என்பதைக் கண்ட ஆமானின் நெஞ்சில் வெஞ்சினம் நிரம்பியது.\n6 மொர்தக்காயை மட்டும் அழிக்க அவன் விரும்பவில்லை. அவர்தம் இனத்தார் யார் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததால், அகஸ்வேரின் அரசெங்கும் இருந்த அவர்தம் இனத்தாராகிய யூதர் அனைவரையும் அழிக்க ஆமான் வழிதேடினான்.\n7 அகஸ்வேரது ஆட்சியில் பன்னிரண்டாம் ஆண்டில், முதல் மாதமாகிய நீசானில், யூ��ரைப் கொன்று ஒழிப்பதற்கான மாதத்தையும், நாளையும் அறியுமாறு, ஆமானின் முன்னிலையில் ‘ப+ர்’ என்ற சீட்டுப் போடப்பட்டது. அதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளுக்குச் சீட்டுச் விழுந்தது.\n8 ஆமான் அகஸ்வேரிடம், உம் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநிலங்களின் மக்களிடையே மாறுபட்ட மக்கள் சிதறுண்டு பரவியுள்ளனர். அவர்தம் நியமங்கள் மற்றெல்லா மக்களின் நியமங்களிலும் மாறுபட்டவை; அவர்கள் மன்னரின் நியமங்களின் படி செய்வதில்லை. அவர்களை அவ்வாறே விட்டுவைப்பதில் மன்னருக்கு நன்மை ஏதுமில்லை.\n9 இது மன்னருக்கு நலமெனப்பட்டால் அவர்களை அழிக்கும்படி கட்டளையிடவேண்டும். இவ்வேலையைச் செய்வோருக்குக் கொடுக்குமாறு நானூறு “டன்” வெள்ளியை நிறுத்து மன்னரின் கருவ+லத்தில் சேர்ப்பேன் என்று கூறினான்.\n10 ஆப்போது,மன்னர் தம் கணையாழியைக் கழற்றி, யூதரின் பகைவனாம் ஆகாகியனான அம்மாதத்தின் மகன் ஆமானிடம் கொடுத்தார்.\n11 மன்னர் ஆமானிடம், வெள்ளியும், யூத மக்களும் உன் கையில்; உனக்கு நலமெனப்பட்டதை அவர்களுக்கச் செய் என்றார்.\n12 உடனே அரச எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டனர். முதல் மாதம் பதின்மூன்றாம் நாளில் ஆமான் கட்டளையிட்ட அனைத்தும் அரசின் குறுநில மன்னர்களுக்கும், மாநிலங்களுக்கும் அனைத்து ஆளுநர்களுக்கும், அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும், அவர்தம் மக்களின் வரிவடிவ வாரியாகவும், மொழி வாரியாகவும் அரசரின் பெயரால் எழுதப்பெற்று, அரச கணையாழியால் முத்திரையிடப் பெற்று அனுப்பப்பட்டது.\n13 அதார் என்ற பன்னிரண்டாம் மாதத்தின் பதின்மூன்றாம் நாளன்று, ஒரே நாளில், சிறுவர்முதல் பெரியோர் வரை, குழந்தைகளும் பெண்களும் உட்பட யூதர் அனைவரும் கொல்லப்பட்டு, அழிந்து ஒழிந்துபோகுமாறும், அவர்தம் உடைமைகள் கொள்ளையிடப்பட வேண்டும் எனவும் எழுதப்பட்ட மடல்கள் விரைவு அஞ்சலர் வழியே அரசின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பட்டன.\n14 இம்மடலின் நகல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமாக அறிவிக்கப்பட்டு, மக்கள் அனைவரும் அந்நாளுக்கென ஆயத்தமாகும்படி அழைக்கப்பட்டனர்.\n15 விரைவு அஞ்சலர் மன்னரின் ஆணையால் ஏவப்பட்டு விரைந்து வெளியேற, சூசான் அரண்மனையிலும் இச்சட்டம் அறிவிக்கப்பட்டது. மன்னரும் ஆமானும் மது அருந்துமாறு அமர்ந்தனர். சூசான் நகரே கலங்கிற்று.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/966606", "date_download": "2019-11-17T00:12:49Z", "digest": "sha1:GIEGTY6GMA46CO4MJ7AQXE2OFHA7SZL6", "length": 8933, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி திருக்குறள் தொண்டு மையத்தினர் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி திருக்குறள் தொண்டு மையத்தினர் ஆர்ப்பாட்டம்\nதிருவண்ணாமலை, நவ.7: தஞ்சாவூர் அருகே திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவண்ணாமலையில் நேற்று திருக்குறள் ெதாண்டு மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் அடுத்த பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை கடந்த 3ம் தேதி இரவு மர்ம நபர்கள் திருவள்ளுவர் சிலையின் கண்களில் கருப்பு பேப்பரால் மறைத்தும், முகத்தில் மாட்டு சாணத்தை வீசியும் அவமதிப்பு செய்தனர். இதனை கண்டித்தும், மர்ம நபர்களை கைது செய்யக்கோரியும் திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகே நேற்று திருக்குறள் ெதாண்டு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மைய தலைவர் குப்பன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். கேப்சன்... தஞ்சாவூர் அருகே திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவண்ணாமலையில் நேற்று திருக்குறள் ெதாண்டு மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nவீட்டில் புகுந்த 10 அடி பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்டனர்\nஜோலார்பேட்டையில் பரபரப்பு ரயில்வே பணிமனையில் திடீர் தீ\nவங்கியில் பெண்ணிடம் ₹50 ஆயிரம் திருட்டு: மர்ம பெண்ணுக்கு வலை\nபேரணாம்பட்டில் ஏடிஎம் முகப்பில் உள்ள ஆபத்தான பள்ளம்: சீரமைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை\nநடப்பு கார்த்தி பட்டத்தில் பயிர் செய்ய 5 டன் விதை நெல் இருப்பு வைப்பு: வேளாண் அதிகாரிகள் தகவல்\nவேலூர் சுகாதார மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்: மாநில இணை இயக்குனர் பங்கேறப்பு\nவேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற 23 பள்ளிகளில் வகுப்பறைகள் இடிப்பு: அதிகாரிகள் தகவல்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுகட்டுரை சமர்ப்பிக்க நகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு\nவேலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நடவு: கடந்த ஆண்டைவிட 200 ஏக்கர் குறைவு\n₹10 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய்\n× RELATED வள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967173", "date_download": "2019-11-16T23:44:02Z", "digest": "sha1:Y53LRUJEPCG5IJCLDFNWVPOVS5DGGZIC", "length": 8806, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "ரேஷன்கடை நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ���ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரேஷன்கடை நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்\nராஷங்கடாய் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்\nதர்மபுரி, நவ.8: தர்மபுரி மாவட்டத்தில் தாலுகா அளவில் ரேஷன் கடை நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்கள் நாளை (9ம் தேதி) நடக்கிறது. இது குறித்து கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில், பொது வினியோக திட்ட ரேஷன் கடைகளில் நுகர்வோருக்கு பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும், பிற குறைகள் தொடர்பாகவும் தாலுகா அளவில் குறைதீர்க்கும் முகாம்கள் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. இம்மாதத்திற்கான குறைதீர்க்கும் முகாம் நாளை (9ம் தேதி) காலை 10 மணிக்கு, அனைத்து தாலுகாக்களிலும் நடக்கிறது. இதன்படி, தர்மபுரி தாலுகாவில் கீழ் மாட்டுக்காரனூரிலும், பென்னாகரம் தாலுகாவில் மாதேஅள்ளியிலும், பாலக்கோடு தாலுகாவில் பஞ்சப்பள்ளியிலும், அரூர் தாலுகாவில் செக்காரப்பட்டியிலும், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் பள்ளிப்பட்டியிலும், நல்லம்பள்ளி தாலுகாவில் குரும்பட்டியான் கொட்டாயிலும், காரிமங்கலம் தாலுகாவில் காடையாம்பட்டியிலும் உள்ள ரேஷன் கடைகளில் குறைதீர்க்கும் முகாம்கள் நடக்க உள்ளது. இந்த முகாம்களில், பொதுமக்கள் கலந்து கொண்டு, பொது விநியோக ���ிட்டம் தொடர்பான தங்களது குறைகளை, மனுக்களாக தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகடத்தூர் அருகே பழுதான தொட்டியை அகற்ற வலியுறுத்தல்\nபெரிசாகவுண்டம்பட்டியில் சுற்றுச்சுவர் இல்லாத அரசு தொடக்கப்பள்ளி\nராயக்கோட்டை அருகேமினி வேன் கவிழ்ந்து 13 பேர் படுகாயம்\nகெலவரப்பள்ளி அணைக்கு 2வது நாளாக நீர்வரத்து 480 கனஅடியாக நீடிப்பு\nஅரசு பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை\nமாவட்ட தொழில் மையம் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்\nகடத்தூர்-பொம்மிடி சாலையில் ஒகேனக்கல் குடிநீர் குழாயில் உடைப்பு\nஎல்லப்புடையாம்பட்டியில் மொல்லன் ஏரியை தூர்வார வலியுறுத்தல்\nபிரபல கொள்ளையன் கைது 53 பவுன் நகைகள் பறிமுதல்\nகாலமுறை ஊதியம் கேட்டு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பேரணி\n× RELATED கடத்தூர் அருகே பழுதான தொட்டியை அகற்ற வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/213724?ref=magazine", "date_download": "2019-11-17T00:49:15Z", "digest": "sha1:RVZABCGRA4HSVJMG4NMH6LF6BOH4HFJ5", "length": 8637, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "சீமான் குறித்து விடுதலைப் புலிகளின் சட்டத்துறைப் பிரதிநிதி வெளியிட்ட காணொளி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசீமான் குறித்து விடுதலைப் புலிகளின் சட்டத்துறைப் பிரதிநிதி வெளியிட்ட காணொளி\nராஜீவ் காந்தி கொலைக்கும்,விடுதலைப்புலிகளுக்கும் சம்மந்தமில்லை என தற்போது புலிகளின் சார்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் லதன் சுந்தரலிங்கம் அவர்கள், சில மாதங்களுக்கு முன்பாகவே சீமான் குறித்து வெளியிட்ட காணொளி தற்போது வைரலாகியுள்ளது.\nசமீபத்தில் விக்கிரவாண்டியில் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சையாக பேசினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சீமான் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.\nஇதனையடுத��து, ராஜீவ் காந்தி படுகொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டது.\nஅந்த அறிக்கையில் சட்டத்துறைப் பிரிதிநிதி லதன் சுந்தரலிங்கம், அரசியற்துறைப் பிரதிநிதி குருபரன் குருசாமி ஆகியோர் கையொப்பம் இட்டுருந்தனர்.\nஇதனிடையே, சில மாதங்களுக்கு முன்பாகவே சீமான் மற்றும் நாம்தமிழர் குறித்து விளக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்டத்துறைப் பிரதிநிதியான லதன் சுந்தரலிங்கம் காணொளி வெளியிட்டிருந்தார்.\nலதன் அவர்கள் விடுதலைபுலிகளின் சார்பாக ஐரோப்பிய நீதிமன்றத்தில் வாதாடி,புலிகள் மீதான தடை ஐரோப்பிய ஒன்றியத்தில் நீங்க காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த வீடியோவில், சர்வதேச அளவில் உள்ள விடுதலைப்புலிகளின் கட்டமைப்பை சிதைக்கும் வேலைகளில் சீமான் ஈடுபடுகிறார் என லதன் குற்றம்சாட்டியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/texas-hospital-live-streamed-brain-surgery-on-facebook-023589.html", "date_download": "2019-11-17T00:07:40Z", "digest": "sha1:FUIPVGZGIPZDERWGWIZYKGK6SVT5NPVS", "length": 17288, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட மூளை அறுவைசிகிச்சை! | Texas Hospital Live Streamed Brain Surgery on Facebook - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n27 min ago வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n33 min ago இந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n53 min ago அதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n2 hrs ago 2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nFinance இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வீட்டில் டும் டும் டும்..\nMovies தர்பார் படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி.. தீயாய் பரவும் போட்டோஸ்.. ஜாலியான ஃபேன்ஸ்\nLifestyle கவலை மற்றும் பதட்டத்தில் என்ன சாப்பிட வேண்டும்\nSports ஓட்டப்பந்தய���்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nNews சேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட மூளை அறுவைசிகிச்சை\nடெக்சாஸ் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மருத்துவர்கள் ஜென்னா ஷார்ட் என்ற 25 வயது பெண்ணை அறுவை சிகிச்சைக்குத் தயார் செய்து, அவரது மண்டை ஓட்டின் ஒரு பகுதியை அகற்றி, அவர் மூளையில் பாதிப்பு ஏற்படுத்திய ஒரு பகுதியை அகற்றியுள்ளனர். இந்த நிகழ்வை பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்துள்ளனர்.\nபேஸ்புக் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட அறுவைசிகிச்சை\nஇந்த மூளை அறுவைசிகிச்சை சுமார் 45 நிமிடங்கள் நேரலையாக பேஸ்புக் லைவ் இல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. இந்த லைவ் வீடியோவை சுமார் 45,000 பயனர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த அறுவைசிகிச்சை நடக்கும் பொழுது ஜென்னா ஷார்ட் சுயநினைவுடன் தான் இருந்துள்ளார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஏராளமான இரத்த நாளங்களால் பாதிப்பு\nஜென்னா ஷார்ட்டின் நரம்பியல் சிக்கல்கள், ஒரு நாள் அவர் வேலையிலிருந்த போது, திடீரென்று பேசும் திறனை இழந்திருக்கிறார். அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு விரைவாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். பின்னர், அவரது மூளையில் ஏராளமான இரத்த நாளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு நன்மைகள் என்னவென்று தெரியுமா\nசுயநினைவுடன் அறுவைசிகிச்சை செய்ய காரணம்\nபல மூளை அறுவை சிகிச்சைகளைப் போலவே, ஷார்ட் விழித்திருக்கும்போதே இந்த செயல்முறை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஷார்ட்டின் அறிவாற்றல் திறன்களுக்குத் தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக அவருடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.\nவிண்வெளியில் தோன்றிய பேய் போன்ற தோற்றம்\nஜென்னா ஷார்ட்டின் அனுமதியுடன் இந்த அறுவை சிகிச்சை பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்��ீமிங் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சனையில் உள்ளவர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வாக இருக்குமென்று சிகிச்சை வழங்கிய மருத்துவர்களிடம் ஜென்னா தெரிவித்துள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nஉஷார்., பேஸ்புக் ஓபன் செய்தால் கேமரா ஓபன் ஆகிறதா- குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக்\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nகோடிக்கணக்கில் அக்கவுண்ட்கள் நீக்கியுள்ளதாக பேஸ்புக் தகவல்.\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nமுகநூல் கணக்கை சரிபார்க்க புதிய முறை.\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nதினசரி செய்திகளுக்கு என்று பிரத்யேக பிரிவை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள பேஸ்புக்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nடிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/karunanidhi-about-vajpayee-right-man-in-the-wrong-party/", "date_download": "2019-11-17T00:07:58Z", "digest": "sha1:RHRTMYUFF234E5G3GXI5ICU3M67XNK5H", "length": 14142, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வாஜ்பாய் கவலைக்கிடம் : தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் வாஜ்பாய் - Karunanidhi about Vajpayee - right man in the wrong party", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழு��்த சுஹாசினி (வீடியோ)\nதவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் வாஜ்பாய் - கருணாநிதி\n1999 தொடங்கி 2004ம் ஆண்டு வரையிலான ஆட்சியின் போது பாஜகவிற்கு திமுக ஆதரவு அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nAtal Bihari Vajpayee Death News: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன்று (ஆகஸ்ட் 16) மாலை 5.05 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு சர்வ கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். 7 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nமுன்னர் வந்த செய்தி கீழே:\nவாஜ்பாய் கவலைக்கிடம் : இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் உடல் நிலை மோசமான நிலையில் இருக்கிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்கள்.\nவாஜ்பாய் உடல்நிலைப் பற்றிய தகவல்களை உடனடியாக தெரிந்து கொள்ள\nவாஜ்பாய் அவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க ஆட்சிப் பணியினை அனைத்துக் கட்சித் தலைவர்களும் புகழ்ந்து வருகிறார்கள். பாஜக மற்றும் திமுக ஆகிய இருக்கட்சிகளும் வெவ்வேறு சித்தாந்தம் கொண்ட கட்சிகள். ஆனால் இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருந்திருக்கிறார்கள்.\nவாஜ்பாய் கவலைக்கிடம் : வாஜ்பாய் பற்றி கருணாநிதியின் கருத்து\n1999 தொடங்கி 2004ம் ஆண்டு வரையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் இந்தியாவில் ஆட்சி அமையும் போது அதற்கு முழு ஆதரவினையும் அளித்தார் கலைஞர் கருணாநிதி.\nஅச்சமயம் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமர் பதவி வகித்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆவார். அவரைப் பற்றி கருணாநிதி குறிப்பிடுகையில் “வாஜ்பாய் மிகவும் உயர்வான மனிதர் ஆனால் தவறான சித்தாந்தம் கொண்ட கட்சியில் இருக்கிறார்” என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குவியும் தலைவர்கள் பற்றிய செய்தியைப் படிக்க\nமுரசொலி மாறன் அவர்களின் மறைவுக்குப் பின்னால் திமுக கட்சியானது ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம்… தலைவர்கள் அஞ்சலி…\nவாஜ்பாய் புகழஞ்சலி கூட்டம்: ஒரே மேடையில் திமுக, அதிமுக தலைவர்கள்\nவாஜ்பாய் அஸ்தி: சென்னை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்பட 6 இடங்களில் கரைப்பு\nவாஜ்பாயின் மரணத்தை வைத்து ஆதாயம் தேடுகிறது பாஜக – கருணா சுக்லா\nசென்னையில் வாஜ்பாய் அஸ்தி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nப. சிதம்பரம் பார்வை : அடல் பிஹாரி வாஜ்பாய் தவறான கட்சியில் இருந்த சரியான தலைவர்\nவாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பில் நெகிழ்ச்சி: கட்டிப்பிடித்து ஆறுதல்\nகார்கில் நாயகன் வாஜ்பாய் முதுகில் குத்தப்பட்ட நாள் வரலாற்றில் மறையாது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nவாஜ்பாய் நலம் பெற கண்ணீருடன் பிரார்த்திக்கும் இஸ்லாமிய பள்ளி மாணவிகள்\nதகுதி நீக்க உத்தரவை பிறப்பிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை – 18 எம்.எல்.ஏக்கள் தரப்பு வாதம்\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\nVijay Sethupathi's Sanga Thamizhan Leaked in Tamil Rockers : பெரிய போராட்டத்திற்கு பிறகு வெளியான இப்படத்தை இன்றே திருட்டுத்தனமாக இணையதளத்தில் லீக் செய்துள்ளது தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nபெண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் முற்போக்குவாதியான நபர் கமல். மீண்டும் சொல்கிறேன் எனக்கு எல்லாம் கமல் தான்\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nவிஜய்யுடன் அஜித் நடிக்கவிருந்த திரைப்படம் – ஆதாரம் உள்ளே\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\n தினேஷ் கார்த்திக்கின் திறமையை நாம மிஸ் பண்ணிட்டோமா\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதாளத்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/06/23/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-23-06-20/", "date_download": "2019-11-16T23:17:36Z", "digest": "sha1:YOWJRJWTFQHQPGRQK5OVHDBOTLP54JUL", "length": 9131, "nlines": 157, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றைய சந்தையின் போக்கு 23.06.2009 | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு 22.06.2009\nஇன்றைய சந்தையின் போக்கு 25.06.2009 »\nஇன்றைய சந்தையின் போக்கு 23.06.2009\nஉலக சந்தைகளின் சரிவினை தொடர்ந்து நமது சந்தையும் கேப் டவுனாக துவங்க உள்ளது, இதனால் கடந்த 3 தினங்களாக முக்கிய சப்போர்ட்டாக இருந்து வந்த 34 Dma நிலை (4190) உடைபட்டு விடும் அடுத்து என்ன- 4063 உடைபட்டு 3600 ஆ அல்லது 3400 ஆ\n4100 இல் ஒரு சார்ட் கவரிங் மீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது அது நாளை அல்லது எக்ஸ்பயரி என்று நடைபெறலாம்.\nஇன்று நிலை சொல்வதில் பயன் இருக்க போவதில்லை அதனால் தவிர்க்கிறேன்.\nசிறு வணிகர்கள் இது போன்ற கேப் அப் – கேப் டவுன் தினங்களில், தங்களின் வர்த்தகத்திற்கும் கேப் விட்டு விடுவது நல்லது.\nபருவ மழை தாமதத்தால் கன்னட தேசத்து நீர் தேக்கங்கள் வறட்சி. சும்மாவே தர மாட்டானுங்க இப்ப எப்ப மழை வந்து நமக்கு தண்ணீர் தருவது\nமேட்டூரில் நீர் வரத்து இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் 840 கோடி அளவிற்கு நெல் உற்பத்தி பாதிப்படையும். அப்படி என்றால் பெர்டிலைசர் நிறுவனங்களின் பாதிப்பு\nஏற்கனவே ஆகயத்தில் பறக்கும் அரிசி விலை இன்னும் உயருமா கடந்த ஆண்டு 24/- க்கு விற்ற டீலக்ஸ் பொன்னியின் நேற்றைய விலை 33.50/- 40-50% வரை உயர்வு\nமனதை பாதித்த இன்னொரு செய்தி கரூர் அருகே மணல் லாரியால் ஏற்பட்ட சாலை விபத்தில் 12 பேர் மரணம் – 2 வண்டிக்கு பின்னால் வந்�� காரும் அப்பளம் போல் நொருங்கியுள்ளது. இது தான் விதி என்பதா\nபருவ மழை தாமதத்தால் கன்னட தேசத்து நீர் தேக்கங்கள் வறட்சி. சும்மாவே தர மாட்டானுங்க இப்ப எப்ப மழை வந்து நமக்கு தண்ணீர் தருவது\nவணக்கம் சாய் சார் …..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மே ஜூலை »\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/chinese/lesson-2604771295", "date_download": "2019-11-17T00:12:10Z", "digest": "sha1:KI5NSFKJG3SJPV77Y5H5M3Q3YGRJEZTR", "length": 4941, "nlines": 135, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Διάφορα ρήματα 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2 | 課程細節 (希腊语 - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nΔιάφορα ρήματα 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nΔιάφορα ρήματα 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\n0 0 αδειάζω காலியாக்குவது\n0 0 ακολουθώ பின்பற்றுவது\n0 0 αλλάζω மாற்றுவது\n0 0 ανησυχώ για கவலைப்படுவது\n0 0 απαντώ பதிலளிப்பது\n0 0 αφαιρώ நீக்குவது\n0 0 αφήνω அனுமதிப்பது\n0 0 αφήνω கீழே போடுவது\n0 0 βαριέμαι சலிப்படைவது\n0 0 βιδώνω κάτι எதையாவது திருகுவது\n0 0 βυθίζω மூழ்குவது\n0 0 γεμίζω நிரப்புவது\n0 0 για να χωρίζω பிரிந்துவிடுவது\n0 0 γνωρίζω அறிந்துகொள்வது\n0 0 δακρύζω கிழிப்பது\n0 0 δεν υπακούω கீழ்ப்படிய மறுப்பது\n0 0 δημιουργώ உருவாக்குவது\n0 0 εκνευρίζω தொந்தரவு செய்வது\n0 0 ελέγχω சரிபார்ப்பது\n0 0 ενοχλώ இடைஞ்சல் ஏற்படுத்துவது\n0 0 εξαπατώ ஏமாற்றுவது\n0 0 εξηγώ விளக்குவது\n0 0 επαναλαμβάνω மீண்டும் செய்வது\n0 0 επιθυμώ வாழ்த்துவது\n0 0 επιστρέφω திரும்ப ஒப்படைப்பது\n0 0 θέλω விரும்புவது\n0 0 θεωρώ நம்புவது\n0 0 θυμάμαι நினைவுகூறுவது\n0 0 κλέβω திருடுவது\n0 0 κτυπώ தோற்கடிப்பது\n0 0 λαμβάνει நடைபெறுவது\n0 0 μπορώ இயலுதல்\n0 0 ξεβιδώνω κάτι எதையாவது கழற்றுவது\n0 0 ξεραίνω உலர்த்துவது\n0 0 ξετυλίγω விரிப்பது\n0 0 ξυπνώ கண்விழிப்பது\n0 0 παλεύω போராடுவது\n0 0 παραπονούμαι புகார் கொடுப்பது\n0 0 πείθω வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள வைப்பது\n0 0 πετυχαίνω வெற்றிபெறுவது\n0 0 πλένω சுத்தம் செய்வது\n0 0 προστατεύω பாதுகாப்பது\n0 0 σκουπίζω துடைப்பது\n0 0 σπάζω உடைப்பது\n0 0 συλλαμβάνω கைப்பற்றுவது\n0 0 συναντώ சந்திப்பது\n0 0 συνδέω இணைப்பது\n0 0 συνηθίζω பழகிப்போவது\n0 0 συνοφρυώνομαι எரிச்சல் காட்டுவது\n0 0 σφάλλω ஒரு தவறை செய்வது\n0 0 τινάζω நடுங்குவது\n0 0 υπακούω கிழ்ப்படிவது\n0 0 υποδηλώνω பொருள் சுட்டுவது\n0 0 υπόσχομαι வாக்குறுதி அளிப்பது\n0 0 φλυαρώ அரட்டை அடிப்பது\n0 0 φυσώ ஊதுவது\n0 0 χαλαρώνω ஓய்வெடுப்பது\n0 0 χάνω இழப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60820-case-registered-against-a-police-about-sold-a-postal-vote.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-17T00:10:25Z", "digest": "sha1:2PE2N64WXBWEHJSC2V53QEDS5P3VK6TQ", "length": 11436, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "தபால் வாக்கை விற்பனை செய்த காவலர் மீது வழக்குப் பதிவு! | Case registered against a police about sold a postal Vote", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nதபால் வாக்கை விற்பனை செய்த காவலர் மீது வழக்குப் பதிவு\nநெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த காவலர் தனது தபால் வாக்கை விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் காவலர் அந்தோணி சேகர். இவர் உவரி காவல் நிலையத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். திசையன்விளை பஜார் பகுதியில் 4 வது தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திசையன்விளையை சேர்ந்த முன்னாள் திமுக நகர செயலாளர் ஜெயராஜ் என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார்.\nஅவரது காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரையும், காரையும் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் தபால் ஓட்டுக்கான தபால் இருந்தது. அது குறித்து விசாரித்தபோது, உவரி காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் அந்தோணிசேகர் ரூ.7500 பெற்று கொண்டு ஜெயராஜிடம் தபாலை கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.\nஇதையடுத்து, தேர்தல் பறக்கும்படை அதிகாரி தினேஷ்குமார் திசையன்விளை காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் காவலர் அந்தோணிசேகர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n3 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 9,000 ரூபாயை பறிகொடுத்த பாட்டா ஷோரூம்\nதுலாபாரத்தின் போது கீழே விழுந்த சசிதரூருக்கு தலையில் பலத்த காயம்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n6. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n7. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு\nநடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனதே... ரஜினி வருத்தம்\nதபால் வாக்குப்பதிவில் முறைகேடு செய்கிறார் விஷால்; எதிர்தரப்பு குற்றச்சாட்டு..\nஹிந்து குறித்த சர்ச்சை பேச்சு : கமல் மீது வழக்குப்பதிவு\nகாவலர் மீது வழக்கு பதிவு\nவாக்கை விற்பனை செய்த காவலர்\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n6. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n7. முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி டிக்ளேர்\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/105740-viral-photo-of-a-frog-eating-snake", "date_download": "2019-11-17T00:01:19Z", "digest": "sha1:B3JFAEOPKYAEXWTKSC5EZQ3P5KOS32EI", "length": 10526, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "நரகத்தின் வாயிலில் ஒரு கடைசிக் கதறல்... மரத்தவளையின் வாயில் பாம்பு! #Viral | Viral photo of a frog eating snake", "raw_content": "\nநரகத்தின் வாயிலில் ஒரு கடைசிக் கதறல்... மரத்தவளையின் வாயில் பாம்பு\nநரகத்தின் வாயிலில் ஒரு கடைசிக் கதறல்... மரத்தவளையின் வாயில் பாம்பு\nபாம்பு, தவளையை விழுங்குவதைப் பல முறை நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கிறோம். சில நாள்களாக இணையத்தில் தவளை ஒன்று பாம்பை விழுங்குவதுபோல ஒரு புகைப்படம் சுற்றி வருகிறது. எல்லாம் முடிந்து மரணித்துப் போகிற ஓர் உயிரினத்தின் கடைசி குரல் எப்படி எல்லாம் ஒலிக்கும், விடுதலையின் கடைசி கட்டப் போராட்டம் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த மரத்தவளைப் புகைப்படம் ஒரு சாட்சியாக இருக்கிறது.\nகடந்த வார இணைய வைரலாக இருந்தது இந்தப் புகைப்படம். தவளை ஒன்று பாம்பை விழுங்குகிறது. தவளை வாயில் பாம்பின் தலை மட்டும் வெளியில் இருக்க உடல் முழுதும் தவளைக்குள் சென்றுவிடுகிறது. பாம்பின் கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்டது இந்தப் படம். இந்தப் புகைப்படம் உண்மையா என்கிற ரீதியில் உலகெங்கும் விவாதங்களும் நடந்துவருகின்றன.\nஇந்தப் புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது. கடந்த வாரம் ரெட்டிட் இணையதளத்தில் மீண்டும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. பாதுகாப்பு உயிரியலாளர் மற்றும் தேசிய புவியியல் ஆர்வலர் ஜோடி ரவுலி என்பவர் புகைப்படத்தில் இருக்கிற தவளை ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கக் கூடிய பசுமை மரத்தவளை (GREEN TREE FROG) என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். விழுங்கப்பட்ட பாம்பு கடும் விஷம் கொண்ட பிரௌன் வகை பாம்பு எனக் கண்டறியப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் எந்த மாதிரியான சூழ்நிலையில் எடுக்கப்பட்டது, எங்கு எடுக்கப்பட்டது, யாரால் எடுக்கப்பட்டது என்கிற எந்தத் தகவலும் இப்பொழுது வரை தெரியவில்லை.\nஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியா நாடுகளில் பசுமை மரத் தவளை, வெள்ளை மரத் தவளை, டம்பி மரத் தவளை என மூன்று வகையான தவளைகள் இருக்கின்றன. தவளை இனத்தின் முக்கிய இனம் பசுமை மரத் தவளை இனம். மரப்பொந்துகளிலும் பாறைகளுக்கு அடியிலும் வாழ்கிற மரத்தவளைகள் இரவு நேரத்தில் இரையைத் தேடி வெளியே வரும். மரத்தவளைகள் புழு பூச்சிகள் கரையான் எனச் சிறிய வகை உயிரினங்களை உணவாகக் கொள்கின்றன. சமயத்தில் பாம்புகளையும் உண்ணும் பழக்கமுடையவை. பல மருத்துவ குணங்கள் இருக்கிற இந்தத் தவளை இந்தோனேசியா விலங்குகள் சந்தையில் அதிக டிமாண்டில் விற்பனையாகிற பட்டியலில் இருக்கிறது. பாங்காக்கில் இருந்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிற இத்தவளைகளைப் பாதுகாப்பு பட்டியலில் வைத்துக் கண்காணித்துவருகிறது ஆஸ்திரேலியா அரசு.\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ப எல்லா தவளை இனங்களும் தனது உடலின் வெப்பநிலையைத் தகவமைத்துக்கொள்ளும். தோல் மூலம் சுவாசிக்கும் தன்மை, அமினியாட்டிக் திசுவால் சூழப்பட்ட கருவைப் போன்ற பண்புகளைத் தவளை கொண்டுள்ளதால், சுற்றுச்சூழலில் ஏற்படும் மோசமான மாற்றங்களை இவற்றால் தாங்கிக்கொள்வது கடினம். அதனால், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களால், தவளைகளின் இனப்பெருக்கம் குறைந்து வருகிறது. பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் தவளை முக்கிய இரைக்கொல்லிகளாக உள்ளன. ஒரு தவளை மூன்று மாதங்களில் சுமார் 10,000 பூச்சிகளை உணவாகச் சாப்பிடும். பறவைகள், பாம்புகள், என சில உயிரினங்களுக்குத் தவளைகள் உணவாகின்றன. காலம் மாறும் காட்சிகள் மாறும் என்கிற இயற்கையின் அடிப்படையில் இப்போது பாம்புகள் தவளைகளுக்கு உணவாக இருக்கின்றன. வல்லவனுக்கு வல்லவன் பாம்பாகவும் இருக்கலாம். தவளையாகவும் இருக்கலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஉலகின் ஆக சிறந்த மந்திர வார்த்தை \"life is beautiful\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/noodles-recipes-in-tamil/", "date_download": "2019-11-16T23:49:38Z", "digest": "sha1:BUMZMAWKXPUYQPL4O2ZFYCYGEOP2BG4I", "length": 19265, "nlines": 218, "source_domain": "pattivaithiyam.net", "title": "noodles recipes in Tamil |", "raw_content": "\nசிக்கன் – 100 கிராம் லூஸ் நூடுல்ஸ் – 1 பாக்கெட் வெங்காயம் – 100 கிராம் பச்சை மிளகாய் – 2 மிளகுத்தூள் – அரை தேக்கரண்டி சர்க்கரை – 1/4 தேக்கரண்டி சோயா சாஸ் – 1 தேக்கரண்டி தக்காளி சாஸ் – 1 தேக்கரண்டி உப்பு, எண்ணெய் – போதுமான அளவு செய்முறை : 1. சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து தனியாக Read More ...\nதேவையான பொருட்கள்: நூடுல்ஸ் – 1 பாக்கெட் பூண்டு – 10 பற்கள் பச்சை மிளகாய் – 3 வெங்காயம் – 2 கேரட் – 1 சோயா சாஸ் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டீஸ்பூன் செய்முறை : வெங்காயம், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். முதலில் ஒரு பாத்திரத்தை Read More ...\nபெங்களூர் தக்காளி – 3, எண்ணெய் – 1½ டேபிள்ஸ்பூன், சேமியா – 200 கிராம், கரம்மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, உப்பு – தேவைக்கு, மிளகாய்த்தூள் – தேவைக்கு, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது. வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் 2 லிட்டர் தண்ணீர், Read More ...\nதேவையான பொருட்கள் : அரிசி நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (500 கிராம்) இறால் – கால் கிலோ வெங்காயம் – ஒன்று செலரி (நறுக்கியது) – ஒரு கப் கேரட் – ஒன்று வெங்காய தாள் – 2 டீஸ்பூன் சோயா சாஸ் – 2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு அஜினோ மோட்டோ – 1 சிட்டிகை. செய்முறை : Read More ...\nதேவையான பொருட்கள்: சேமியா/ ரெடிமேட் இடியாப்பம் – 1 பாக்கெட் வெங்காயம் – 2 தக்காளி – 3 மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் சாம்பார் பொடி/மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் தாளிப்பதற்கு… உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் Read More ...\nதேவையான பொருட்கள் நூடுல்ஸ் – 200 கிராம் எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி வெங்காயம் – 1 நடுத்தர அளவு பூண்டு – 3 மேஜைக்கரண்டி(நறுக்கியது) இஞ்சி – 3 மேஜைக்கரண்டி(நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 காரட் – 1 (பெரியதாக நறுக்கியது) பீன்ஸ் – 10(நறுக்கியது) முட்டை கோஸ் – 1கப்(நறுக்கியது) குடைமிளகாய் – 1கப்(நறுக்கியது) சர்க்கரை – 1 தேக்கரண்டி வெங்காயம் – 1 கைப்பிடி Read More ...\nதேவைப்படும் பொருட்கள் சைனீஸ் நூடுல்ஸ்- ஒரு பாக்கெட் தக்காளி-4 வெங்காயம்-2 பச்சைமிளகாய்-2 கறிவேப்பிலை- ஒருகொத்து டொமெட்டோ சாஸ்-ஒரு குழிகரண்டி சோயா சாஸ்- 2 ஸ்பூன் உப்பு-தேவைக்கு எண்ணெய்-தாளிக்க தகுந்தபடி வெங்காயம்,தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். ஒருபாத்திரத்தில் நீர் ஊற்றி 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அணைத்துவிட்டு நூடுல்ஸை சேர்த்து மூடிவிடவும். 2 நிமிடங்கள் கழித்து நீரை வடித்து குளிர்ந்த நீரில் அலசி நீரை Read More ...\nதேவையான பொருள்கள் – நூடுல்ஸ் / ஸ்பகட்டி – 150 கிராம் முட்டை – 2 வெங்காயம் – 1 தக்காளி – 1 குடமிளகாய் – 1 மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி கரம் மசாலா – 1 தேக்கரண்டி சோயா சாஸ் – 1 தேக்கரண்டி எண்ணெய் – 3 ��ேஜைக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப கொத்தமல்லித் தழை – சிறிது செய்முறை – முதலில் ஒரு Read More ...\nதேவையான பொருட்கள் : நறுக்கிய காய்கறிகள் – அரை கப் கோதுமை நூடுல்ஸ் – 1 கப் வெங்காயம் – ஒன்று, மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, பூண்டு – ஒரு பல், வெங்காயத்தாள் – ஒன்று கொத்தமல்லி தழை – சிறிதளவு, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: * Read More ...\nதேவையான பொருட்கள் நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி இஞ்சி – 1 1/2 தேக்கரண்டி பூண்டு – 2 பற்கள் மிளகாய்வற்றல் – 1 வெங்காயத் தாள் – 2 சில்லி கார்லிக் சாஸ் – 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் – 11/2 தேக்கரண்டி நீர் – 5 மேஜைக்கரண்டி சோயா சாஸ் – 2 தேக்கரண்டி அஜினமோட்டோ – 1/4 தேக்கரண்டி வெள்ளை நல்ல மிளகு – 1/4 Read More ...\nநூடுல்ஸ் 100 கிராம் கேரட்1கப் (வெட்டப்பட்டது) வெங்காயத்தாள்-2 தண்டுகள்(நறுக்கப்பட்டது) பீன்ஸ், 1/2 கப் (நறுக்கப்பட்டது) குடைமிளகாய்-2 (நறுக்கப்பட்டது) மிளகுத்தூள்-2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி சோயா சாஸ், 1 டீஸ்பூன் பச்சை மிளகாய்-நறுக்கப்பட்டது உப்பு-தேவைக்கேற்ப நூடுல்சுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும். நூடுல்சுடன் தண்ணீர் சேர்ந்து ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக ஆலிவ் எண்ணெய் சேர்க்கபடுகிறது. கேரட், பீன்ஸ், வெங்காயத்தாள், மிளகுத்தூள், ஆகியவற்றை Read More ...\nரெட் பேஸ்ட் செய்து கொள்ள வெங்காயம் – 1 பெரியது இஞ்சி – 50 கிராம் பூண்டு – 10-15 காய்ந்த மிளகாய் – 10 நூடுல்ஸ் அரிசி நூடுல்ஸ் – 1 பாக்கெட் வெஜிடேபிள்ஸ் பூண்டு – 8-10 காளான் – 100 கிராம் கேரட் – 1 பேபிகார்ன் – 4 கோஸ் – 2 கப் குடமிளகாய் – 1 பீன்ஸ் – 50 கிராம் Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்கள் கணவரிடம் மறைக்கும் அதிர்ச்சியளிக்கும்...\nஅடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின்...\nருசியான சத்து நிறைந்த கறிவேப்பிலை...\nபெண்கள் கணவரிடம் மறைக்கும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nஅடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின் தேசிய உணவு -மாசிக்கருவாடு சம்பல்\nருசியான சத்து நிறைந்த கறிவேப்பிலை சாதம், tasty karivellpilai rice recipe in tamil\nஇறால் பெப்பர் ப்ரை செய்யும் முறை\nஇந்தியன் ஸ்டைல் தக்காளி பாஸ்தா ,tamil samayal tips\nலோடு ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் படுக்கையில் இருந்தபோது அடிக்கடி செல்போன் பேசிய பெண் கொலை\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/f84-forum", "date_download": "2019-11-17T00:22:07Z", "digest": "sha1:J5QS4IMUI6DISB75EA647OXFII5UG75H", "length": 17334, "nlines": 188, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "ஆய்வுச் சோலை", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு அன்னைத் தமிழை மறக்காதே\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-4\n» மாடியறையில் ஒரு பாட்டு - சிறுகதை\n» அயல் & பட்டாம்பூச்சி & டீச்சர் அம்மா - கவிதைகள்\n» விடுமுறை நாள் என்பது அன்புக்கு இல்லை- கவிதை\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-3\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-2\n» இலக்கிய இணையர் படைப்புலகம் (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு\n» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-1\n நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள் நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,\n» பல்சுவை கதம்பம் - 7\n» மறந்துடு - ஒரு பக்க கதை\n» அப்பா - ஒரு பக்க கதை\n» விருப்பம் - ஒரு பக்க கதை\n» பையனுக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு வேணும்...\n» பணவீக்கத்தை களிம்பு போட்ட கணமாக்கணும்...\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\n» கணவனக்கு சட்டை எடுக்க ஆசைப்படும் மனைவி...\n» பல்சுவை தகவல் - தொடர் பதிவு\n» சூப்பர் வடை -வீட்டுக்குறிப்பு\n» சின்ன சின்ன கவிதைகள்\n» படித்ததில் பிடித்தது- பல்சுவை\n» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...\n» ஆசை – ஒரு பக்க கதை\n» காலம் மாறிப்போச்சு – ஒரு பக்க கதை\n» தமிழ்ப்பெண்- ஒரு பக்க கதை\n» திறமை – ஒரு பக்க கதை\n» 50 வார்த்தை கதைகள்\n» அம்மா மாதிரி – ஒரு பக்க கதை\n» பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை\n» சீரியல் – ஒரு பக்க கதை\n» அப்பாவி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» பல்சுவை கதம்பம் - 6\n» நூல் : \"இறையன்பு கருவூலம்\" நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலை கழகம், கோவை\n» இலக்கிய இணையர் படைப்புலகம் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: ஆய்வுச் சோலை\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nவைரமுத்துவின் கருவாச்சி காவியம் கதையும் கதைப்பின்னலும்\nby கவியருவி ம. ரமேஷ்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோ���ர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-11-16T23:37:43Z", "digest": "sha1:UGZAOIJWCDENSBSS6SETBBG4GXJWTAA7", "length": 3138, "nlines": 29, "source_domain": "vallalar.in", "title": "அண்டஅப் பாபகிர் அண்டஅப் பாநஞ் சணிந்தமணி - vallalar Songs", "raw_content": "\nஅண்டஅப் பாபகிர் அண்டஅப் பாநஞ் சணிந்தமணி\nஅண்டஅப் பாபகிர் அண்டஅப் பாநஞ் சணிந்தமணி\nகண்டஅப் பாமுற்றும் கண்டஅப் பாசிவ காமிஎனும்\nஒண்தவப் பாவையைக் கொண்டஅப் பாசடை ஓங்குபிறைத்\nதுண்டஅப் பாமறை விண்டஅப் பாஎனைச் சூழ்ந்தருளே\nஅண்டனை எண்தோள் அத்தனை ஒற்றி அப்பனை ஐயனை நீல\nஅண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில்\nஅண்டங்க ளோஅவற்றின் அப்பாலோ இப்பாலோ\nஅண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும்\nஅண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்\nஅண்டங்கண் டானும் அளந்தானும் காண்டற் கரியவநின்\nஅண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலா வே - ஐயர்\nஅண்டவகை பிண்டவகை அனைத்தும்உதித் தொடுங்கும்\nஅண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்\nஅண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல் ஆங்காரி யப்பகுதியே\nஅண்டவள வௌ;வளவோ அவ்வளவும் அவற்றில்\nஅண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்\nஅண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்\nஅண்டர்க் கரும்பதந் தொண்டர்க் கெளிதில்\nஅண்டமெலாம் கண்டவரே ஆடவா ரீர்\nஅண்டத் தகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லு தே\nஅண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும்அறிய வேண்டி யே\nஅண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தி யே\nஅண்டஅப் பாபகிர் அண்டஅப் பாநஞ் சணிந்தமணி\nஅண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/vanchimaanagaram/vn11.html", "date_download": "2019-11-16T23:48:24Z", "digest": "sha1:74L2KJD6MLJQTG5Y7LMRGGMUCTC25LGY", "length": 42999, "nlines": 210, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Vanchimaa Nagaram", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 292\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக���கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nஇரவோடிரவாகக் கடலுக்குள் சென்ற குமரன் நம்பியும் உடன் துணை சென்றவர்களும் திரும்பவில்லை என்பதோடு கொள்ளைக்காரர்களின் மரக்கலங்கள் கொடுங்கோளூரை நெருங்கிவிட்டன என்பதும் அமைச்சர் அழும்பில்வேளின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன. உடனே அவர் அதிகப் பரபரப்படைந்து விடவில்லை என்றாலும் வேளாவிக்கோ மாளிகையில் ஓர் மந்திராலோசனை நிகழ்த்தினார்.\n\"குமரன்நம்பியும் அவனுடைய கொடுங்கோளூர் படைக்கோட்டத்து வீரர்களும் கொள்ளைக்காரர் முற்றுகையை முடியடிக்கத் தவறினால் அடுத்து என்ன ஏற்பாடு செய்வதென்று இப்போது நாம் சிந்திக்க வேண்டும்\" என்று அமைச்சர் கூறியபோது சேரநாட்டு அரசவையோடு பெருந் தொடர்புடைய வஞ்சிமா நகரத்து மூதறிஞர் சிலர் குமரன் நம்பியின் குறைந்த ஆற்றலையும் இளம் பருவத்தையும் குறைவாக மதிப்பிட்டுக் கருத்துத் தெரிவித்தார்கள். முற்றுகையிலிருந்து சேர நாட்டுக் கடற்கரை நகரங்களை மீட்கும் பொறுப்பைக் குமரன் நம்பியைப் போன்ற ஓர் இளைஞனிடம் ஒப்படைத்தது தவறு என்று கூட அவர்களில் சிலர் கருதுவதாகத் தெரிந்தது.\n\"பெரு வீரரும் பெரும்படைத் தலைவரும் மாமன்னரோடு வடதிசைப் படையெடுப்பிற்குச் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில் குமரன் நம்பியைத் தவிர வேறெவரும் இல்லை. நீங்கள் நினைப்பது போல் எல்லாக் காரியங்களையும் வயது முதிர்ந்தவர்களே நிறைவேற்றித் தருவார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. சில காரியங்களை வயது முதிர்ந்தவர்களை விட இளைஞர்கள் ஆர்வத்தோடு நிறைவேற்றித்தர முடியும். இது அப்படிப்பட்ட காரியமாக ஆக்கியே குமரன்நம்பியை அனுப்பி வைத்திருக்கிறேன்\" என்றார் அழும்பில்வேள்.\nமந்திராலோசனையில் கலந்து கொண்டிருந்த மற்றவர்களுக்கு இது பிடிக்கவுமில்லை, புரியவுமில்லை. ஆனால் வேளாவிக்கோ மாளிகை எல்லையில் இருந்து கொண்டு அழும்பில்வேளை எதிர்த்துப் பேசவும் அவர்கள் அஞ்சினார்கள். அழும்பில் வேளோ முற்றுகையை நீக்குவதற்கு குமரன் நம்பியை விட வேறு தகுதியான ��ளில்லை என்றே வாதித்தார். தலைநகரப் பாதுகாப்பிற்கென்று இருந்த சில வீரர்களும் கொடுங்கோளூர்க்கு அனுப்பப்பெற்றனர். வேளாவிக்கோ மாளிகை என்ற அரசதந்திரக் கட்டிடம் இதற்கு முன் இவ்வளவு பரபரப்பை அடைந்ததே கிடையாது.\nஅந்த மாளிகையின் தூண்கள் கட்டிடத்தை மட்டும் தாங்கி நிற்பதில்லை. மாபெரும் அரசதந்திர நிகழ்ச்சிகளையும் அதிராமல் தாங்கி நின்றிருக்கிறது. சேர நாட்டின் பெரிய பெரிய அரசியல் முடிவுகள் எல்லாம் இந்த அரசதந்திர மாளிகையில் தான் தீர்மானிக்கப் பட்டிருக்கின்றன. அழும்பில்வேள் வஞ்சிமா நகரத்தின் முதியவர்களோடு மந்திராலோசனை முடித்து அவர்களை எல்லாம் அனுப்பி விடை கொடுத்து அனுப்பி விட்டாலும் தமக்குள் தவிர்க்க முடியாத சிந்தனையில் ஆழ்ந்தார். இந்தப் பொறுப்பில் கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துத் தலைவனாக குமரன் நம்பி எந்த அளவு நிறைவேற்றியிருக்கிறான் அல்லது நிறைவேற்றவில்லை என்பதை அவரால் இன்னும் கணித்தறிய முடியாமலிருந்தது.\nஅவன் சொந்தமாகவே பரபரப்புக் காண்பிக்க ஏற்ற காரணம் தெளிவாகவே கூறப்பட்டிருந்தும் அதை அவன் விரைந்து நிறைவேற்றினானா இல்லையா என்பது தெரிய மகோதைக் கரையில் கொடுங்கோளூரிலிருந்தும், முசிறியிலிருந்தும் ஒவ்வொரு விநாடியும் செய்திகளை எதிர்பார்த்த வண்ணம் விழித்திருந்தார் அழும்பில்வேள். வலியனும், பூழியனும் அவருக்கு உறுதுணையாக உடனிருந்தனரென்றாலாவது சிறிது ஆறுதலாயிருக்கும். அவர்களையும் குமரனோடு கொடுங்கோளூர் அனுப்பியாயிற்று. கொடுங்கோளூரிலிருந்து அவர்கள் கடைசியாக அமைச்சர் பெருமானுக்கு அனுப்பிய செய்தி:\n'குமரன் முதலில் ஒருமுறை நிலைமையறிவதற்காகக் கடலுக்குள் சென்று வந்தது தவிர மீண்டும் சில வீரர்களோடு கடம்பர் மரக்கலங்கள் உள்ள கடற்பகுதிக்குப் போயிருக்கிறான். போன இடத்தில் அவனுக்கும் அவனுடன் சென்றவர்களுக்கும் என்ன நேர்ந்ததென்றே இதுவரை தெரியவில்லை. ஆனால் ஒரு மாறுதல் மட்டும் மகோதைக் கரை மக்கள் யாவரும் வெளிப்படையாகக் காணும்படி நேர்ந்திருக்கிறது. முன்பு கடலில் வெகு தொலைவில் ஒரு தீவினருகே நின்றிருந்த க்டம்பர் மரக்கலங்கள் இப்போது கொடுங்கோளூருக்கும், முசிறிக்கும் மிகமிக அருகே நெருங்கியிருக்கின்றன.' இந்தச் செய்தியைத் தம்முடைய அந்தரங்க ஊழியர்களாகிய வலியனும் பூழியன���மே அனுப்பியிருந்ததனால் ஒரு வார்த்தையும் மிகையாகவோ, குறைவாகவோ இருக்குமென்று தோன்றவில்லை.\n'குமரன் தன்னுடன் சென்றவர்களோடு கடம்பர்களிடம் பிடிபட்டிருப்பானோ' - என்ற சந்தேகமும் அவர் மனதில் இருந்தது. தலைநகரத்தில் பேரரசரும், படைத்தலைவரும் பிறரும் உள்ள நேரமாயிருந்தால் அமைச்சர் அழும்பில்வேள் மிகமிக இன்றியமையாத இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டிற்கு இப்படிக் குமரன் நம்பியைப் போன்ற ஓர் இளைஞனை நம்பி அனுப்பியிருக்க மாட்டார். ஆனால் யாரும் தலைநகரில் இல்லாத நிலையை எண்ணி, இருப்பவர்களைக் கொண்டு எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டியிருந்தது.\nஎனவே தான் குமரன் நம்பியையும் நம்பி - அந்தப் பாதுகாப்பில் அவனுடைய சொந்தக் காதலியே முதலில் பாதிக்கப்பட்டிருப்பதையும் அவன் கவனத்துக்குக் கொண்டு வந்து - அதன் பின் அவனிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து அனுப்பியிருந்தார் அமைச்சர். பொதுக் காரியமாக உள்ள ஒன்றை ஆற்ற வேண்டியவனிடம் அதை அவனுடைய சொந்தக் காரியமாகவும் மாற்றி ஒப்படைக்கும் போது அதற்கு இரட்டைப் பொறுப்பு வந்துவிடுகிறது. குமரன் நம்பியும் அன்று வேளாவிக்கோ மாளிகையில் தன்னைச் சந்தித்தபோது அத்தகைய பொறுப்போடும், உணர்ச்சி வேகத்தோடும் தான் திரும்பிச் சென்றிருந்தான் என்பதை அனுமானித்திருந்தார் அவர். அந்த அனுமானம் பொய்யாகாதென்றாலும் போர்க்களச் சூழ்நிலையில் மனிதர்களை மீறியும் காரியங்கள் நடைபெற முடியும் - என்றும் எண்ண முடிந்தது.\n'குமரனைப் பற்றிய எந்த செய்தியும் தெரியவில்லை என்று தெரிய வந்ததும், கொள்ளை மரக்கலங்கள் வளைத்துத் தாக்க வேண்டும் என்பதையும், துரத்த வேண்டும் என்பதையும் விட அந்த மரக்கலங்களில் ஏதாவதொன்றில் கொடுங்கோளூர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லி சிறைப்பட்டிருப்பதாகக் கருதி அவளை முதலில் மீட்பதே தன் கடமை என்ற எண்ணத்தில் செயல்பட்டு - அதன் காரணமாகவே குமரன் அகப்பட்டுக் கொண்டிருப்பானோ' என்றும் உய்த்துணர முடிந்தது அமைச்சரால். ஆனாலும் அவர் அயர்ந்து விடவில்லை. நம்பிக்கையோடு - வேளாவிக்கோ மாளிகையிலிருந்த வேறொரு வீரன் மூலம் - கொடுங்கோளூருக்குக் கட்டளைகளை அனுப்பினார்.\n'குமரனும் அவனோடு சென்றவர்களும் திரும்பவில்லை என்பதற்காகக் கலங்க வேண்டாம். எந்தச் சமயத்தில் - மகோதைக் கரையின் எந்தப் பகுதியிலிருந்��ு - கடம்பர்களின் மரக்கலங்கள் நகரத்தைக் கொள்ளையிட நெருங்கினாலும் அந்தப் பகுதியின் கரைப்பகுதியில் எல்லாவிதங்களிலும் எதிர்த்துத் தாக்கவும், தடுக்கவும் ஆயத்தமாக இருக்குமாறு' - செய்திகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. கொள்ளைக்காரர்கள் மகோதைக் கரை நகரங்களில் ஊடுருவுவதற்குக் காரணமான இடமாகப் பெரும்பாலும் பொன்வானி, ஆயிரை, பேரியாறு போன்ற ஆறுகளின் முகத்துவாரங்களே பயன்படக் கூடுமாதலால் அந்த முகத்துவாரங்களில் காவலையும், கட்டுத் திட்டத்தையும், விழிப்பாகச் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்திருந்தும், வேளாவிக்கோ மாளிகையிலிருந்த அமைச்சர் அழும்பில்வேளுக்கு மன நிம்மதியில்லை. உள்ளம் ஒரு விநாடிகூட விடுபடாத சிந்தனைகளில் மூழ்கியிருந்தது.\nகொடுங்கோளூர்க்கு உடன் சென்ற பூழியனும், வலியனும் அங்கே படைக் கோட்டத்தில் இருப்பதால் சமயோசிதமாக ஏதாவது செய்து அவர்கள் நகரத்தைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது. நல்ல வேளையாக எல்லா நிலையிலும், எல்லாச் சமயங்களிலும் குமரன் நம்பியோடு உடன் செல்லுவதே தங்கள் கடமை என்று எண்ணி அந்த இருவரும் கடம்பர் மரக்கலங்கள் இருந்த கடற்பகுதிக்குச் சென்று அகப்பட்டுக்கொண்டு விடவில்லை என்பது அமைச்சருக்கு நம்பிக்கை அளித்தது. அவர்களும் கடற்பகுதிக்குச் சென்று குமரனைப் போல் திரும்பாமலிருந்தால் தமக்குச் செய்தி தெரியவும், தாம் செய்திகளைத் தெரிவிக்கவும் கொடுங்கோளூர்ப் படைக் கோட்டத்தில் நம்பிக்கை வாய்ந்த மனிதர்களே இல்லாமல் போயிருப்பார்கள் என்பதை அமைச்சரும் உணர்ந்துதான் இருந்தார். அமைச்சர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் கடம்பர் மரக்கலங்களில் இருந்த குமரனும் அவனுடன் சென்றவர்களும் என்ன ஆனார்கள் என்பதை இனிமேல் கவனிக்கலாம்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் க��், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சி���ம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nபணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்\nஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்\nஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/recipes/non_veg/butter_chicken.php", "date_download": "2019-11-17T00:51:26Z", "digest": "sha1:HRV7WG32U5AE7MRAFNVFVAXTEEDZBE4H", "length": 6313, "nlines": 44, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | food | Recipes | Butter Chicken", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபூண்டு விழுது - அரைத் தேக்கரண்டி\nஇஞ்சி விழுது - 1 தேக்கரண்டி\nதயிர் - 1.5 கப்\nபச்சைமிளகாய் விழுது - ஒரு தேக்கரண்டி\nவெங்காய சாறு - ஒரு மேசைக்கரண்டி\nதக்காளி விழுது - 1.5 கப்\nதக்காளி கெட்ச்அப் - 3 மேசைக்கரண்டி\nமுந்திரி - ஒரு கப்\nவெண்ணெய் - 3 மேசைக்கரண்டி\nமிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி\nசீனி - ஒரு மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகோழி இறைச்சியை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகாய், வெங்காய விழுதுகளுடன் தேவையான உப்பு சேர்த்து தயிருடன் கலந்து அதில் கோழித் துண்டங்களைப் போட்டு சுமார் 5 அல்லது 6 மணி நேரம் ஊறவிட வேண்டும். தக்காளி விழுது, மிளகாய்த்தூள், சீனி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒரு வாணலியில் இட்டு வேகவிட வேண்டும்.\nநன்கு வெந்து சாஸ் போல் கெட்டியானவுடன் இறக்கி வைத்து அதில் தக்காளி கெட்ச் அப், 2 மேசைக்கரண்டி வெண்ணெய் மற்றும் பொடித்து வைத்துள்ள முந்திரியைச் சேர்த்து தனியே வைக்க வேண்டும். ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு ஊற வைத்துள்ள கோழித்துண்டுகளை எடுத்து வேகவிட வேண்டும்.\nஇறைச்சியில் உள்ள நீர் வற்றி நன்கு வெந்தவுடன், தயார் செய்து வைத்துள்ள சாஸினை எடுத்து இதன் மேல் ஊற்றி மேலும் 5 நிமிடம் வேகவிட வேண்டும். நன்கு வெந்தவுடன் இறக்கி மீதமுள்ள ஒரு மேசைக்கரண்டி வெண்ணெய்யை மேலே ஊற்றி பரிமாற வேண்டும்.\nகீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=35675", "date_download": "2019-11-17T00:13:07Z", "digest": "sha1:QRKCBOVMQGLAO33CQMEMSJRIWSRBHOUC", "length": 6737, "nlines": 79, "source_domain": "www.vakeesam.com", "title": "முகநூல் உள்பெட்டி உரையாடல்கள் இலங்கையில் கண்காணிப்பு - Vakeesam", "raw_content": "\nயாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி – சஜித் முன்னிலை\nயாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..\nவன்னி தேர்தல் தொகுதி – தபால் வாக்களிப்பு – சஜித் முன்னிலை\nயாழ் மாவட்டம் – நல்லூர் தொகுதி – சஜித் முன்னிலை\nமுல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையத்திற்குள் படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nமுகநூல் உள்பெட்டி உரையாடல்கள் இலங்கையில் கண்காணிப்பு\nin செய்திகள், முக்கிய செய்திகள் October 21, 2019\nஇலங்கையில் முகநூல் பயன்படுத்துனர்களால் உள்பெட்டியில் (inbox) பரிமாறப்படும் தகவல்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக, முகநுநூல் சமூக ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுகநூல் நிறுவனத்தின் இலங்கைக்கான கொள்கை திட்ட முகாமையாளர் யசாஸ் அபேவிக்ரம, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியின் போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nமுகநூல் நிறுவனம் முதல் முறையாக இலங்கையர் ஒருவர், இந்தப் பதவிக்கு நியமித்துள்ளது.\nஜனாதிபதித் தேர்தல் காலங்களில் போலிச் செய்திகள், மற்றும் இனவாதக் கருத்துக்கள் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.\nஇந்த நிலையில், சமூக ஊடகங்களின் மூலம் போலிச் செய்திகள், இனவாதக் கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுப்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு சமூக ஊடக நிறுவனங்களுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி – சஜித் முன்னிலை\nயாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..\nவன்னி தேர்தல் தொகுதி – தபால் வாக்களிப்பு – சஜித் முன்னிலை\nயாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி – சஜித் முன்னிலை\nயாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..\nவன்னி தேர்தல் தொகுதி – தபால் வாக்களிப்பு – சஜித் முன்னிலை\nயாழ் மாவட்டம் – நல்லூர் தொகுதி – சஜித் முன்னிலை\nமுல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையத்திற்குள் படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nஅமைதியான முறையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல்.\nவன்னிக்கு தாக்குதல் மேற்கொள்ள சென்ற ஆவா குழு மடக்கிப்பிடிப்���ு.\nநண்பர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாணவன் தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-17T01:18:36Z", "digest": "sha1:VRJIXKWBYWKRUOMFKFKGEI4NPHTTSZ4R", "length": 7204, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "ஜி.வி.பிரகஷ்குமார் – சித்தார்த் இணையும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ – Chennaionline", "raw_content": "\n5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nசையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி\nஉலக பாரா தடகள போட்டி – இந்திய வீரர்கள் மாரியப்பன், சரத்குமார் பதக்கம் வென்றார்கள்\nவங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர்\nரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா\nஜி.வி.பிரகஷ்குமார் – சித்தார்த் இணையும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’\n‘சொல்லாமலே’ படத்தில் தொடங்கி, ‘பிச்சைக்காரன்’ படம் வரை உணர்வுகளை மையப்படுத்தி, ஜனரஞ்சகமாக முறையில் தனது கதையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் இயக்குநர் சசி. இவர் அடுத்ததாக சித்தார்த் – ஜி.வி.பிரகாஷை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார். முதலில் `ரெட்ட கொம்பு’ என பெயர் வைக்கப்பட்டிருந்த அந்த படத்தின் தலைப்பை ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று மாற்றியுள்ளனர்.\nஅக்காள்-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் இந்த படம் பற்றி இயக்குநர் சசி பேசும் போது,\n‘‘அனைத்து தரப்பினரும் தங்கள் நிஜவாழ்க்கையை உணரும் வகையில், இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அக்காவாக, மலையாள திரையுலகின் முன்னணி நடிகை லிஜோமோள் நடிக்கிறார். இவர், தமிழில் அறிமுகமாகும் முதல் படம், இது. இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.\nமுதல்முறையாக, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த் நடிக்கிறார். இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக துடிப்பான வேடத்தில், ‘பைக் சாம்பியனாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் காஷ்மீரா அறிமுகமாக, இன்னொரு முக்கிய வேடத்தில் மதுசூதனன் நடிக்கிறார்.\nஅபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளராக சித்து குமார் அறிமுகம் ஆகிறார்.’’ என்றார்.\n← விஜய் ஆண்டனியுடன் இணைந்த சுரேஷ் கோபி\nதிருநங்கையாக நடிப்பது ரொம்பவே கஷ்ட்டமாக இருந்தது – விஜய் சேதுபதி →\nசூர்யாவின் 37வது படத்திற்கு தலைப்பு வைக்க ரசிகர்களிடம் உதவி கேட்கும் கே.வி.ஆனந்த்\nசிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஏலத்திற்கு முன்பு 8 அணிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை வெளியேற்றலாம். அதேபோல் மற்ற\nசையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2013/08/18/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-17T00:11:11Z", "digest": "sha1:6YJTUZE32MV3MNDIYEIFC5CVIZQBD4HD", "length": 26309, "nlines": 168, "source_domain": "hemgan.blog", "title": "கச்சாமி – ஷோபா சக்தியின் சிறுகதை – ஒரு மதிப்புரை | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nகச்சாமி – ஷோபா சக்தியின் சிறுகதை – ஒரு மதிப்புரை\nதத்துவங்களின் குறியீடாக விக்கிரகங்கள் உருவாக்கப்படுகின்றன. தத்துவங்களை ஆழமாக தியானிக்கும் பொருட்டு உருவான மதங்கள் சிந்திக்கும் பயிற்சியில்லாத சாமானியர்களுக்காக விக்கிரகங்களை படைத்துக்கொண்டன. “புத்தரைத் தேடாதே ; புத்த நிலையைத் தேடு” என்று முழங்கினார் புத்தர். ஆனால் தேரவாத பௌத்தத்திலிருந்து கிளைத்த பல்வேறு பௌத்த பிரிவுகள் புத்தரை ஆசானாக குருவாக மனிதராக மட்டும் எண்ணாமல் பரமனாகவும் ஆக்கின. பிரம்மாண்ட புத்தர் சிலைகள் காந்தாரத்தில் உருவாகத் தொடங்கின. பின்னர் பௌத்த உலகெங்கும் புத்தர் சிலைகள், விக்கிரகங்கள் பல்கிப் பெருகின. தியான நிலைப் புத்தர், பரி நிர்வாண நிலையில் புத்தர், பொன்னால் செய்யப்பட்ட புத்தர், புத்தரின் முன் பிறவிகள் என்று புனையப்பட்ட ஜாதகக் கதைகளின் ஒவ்வொரு நாயகனின் உருவிலும் புத்தர், என்று புத்தரின் திருவுருவங்கள் விகாரைகளிலும், ஸ்தூபங்களிலும், ஓவியங்களிலும் புத்தகங்களிலும் சித்தரிக்கப்படலாயின.\nமுதலில் சமூகக் குறியீடுகளாகப் புரிந்து கொள்ளப்பட்டு, பின்னர் அரசியல் குறியீடுகளாகவும் இனக் குறியீடுகளாகவும் சமயக் குறியீடுகள் செயல்படுகின்றன என்பது கண்கூடு. காவ��யங்களினால், தத்துவநூல்களினால், காலகாலமாக நிற்கும் சிலைகளினால், பொது நினைவுகளில் அமைதியாக நிறுவப்படும் இக்குறியீடுகள், சமன் சிந்தனையற்ற மனங்களில் பெருமிதம், கர்வம், மேட்டிமைத்தனம் முதலான உணர்ச்சிகளை எழுப்ப வல்லனவாகின்றன. சிறுபான்மையினராய் இருக்கும் வேற்று நம்பிக்கையுடையோரின் மேல் அடையாள வன்முறையை திணிக்கும் சாதனங்களாகவும் பெரும்பான்மை சமூகத்தினரின் உபயோகத்துக்குள்ளாகின்றன.\nஇலக்கியத்தில் குறியீடுகளை பயன் படுத்துதல் ஓர் உத்தி; சொல்ல வந்த கருத்தை பூடகமாக சொல்வதற்கும், வாசக அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் அவை ஏற்றவை. சக்தி வாய்ந்த படிமங்கள் சித்தரிக்கப்படும் சிறுகதைகள் வாசகரின் நினைவுகளில் நெடுங்காலம் தங்கும். மிகவும் பேசப்படும் சிறுகதைகளில் குறியீடுகளின் தக்க, பயனுறுதி மிக்க பயன்பாடு இன்றியமையாத அங்கமாயுள்ளது.\np=1081) சிறுகதையினூடே புத்தர் வருகிறார் – கெய்லாவின் முதுகில் வரையப்பட்ட tattoo-வாக, நிலத்தில் கண்டெடுக்கப்பட்டு பின்னர் உடைத்து புதைக்கப்படும் புராதன சிலையாக, புளியங்குளத்தில் இன்னும் பிரசன்னமாகாத புத்தராக. ஒவ்வோர் இடத்திலும் புத்தரின் படிமம் நம்முள் வெவ்வேறு உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.\nகதை சொல்லியும் அவருடைய தோழியும் இலங்கையில் சுற்றுலா செல்கிறார்கள். தோழி தன் முதுகில் புத்தர் தியானம் செய்யும் சித்திரமொன்றை tattoo – குத்திக்கொண்டிருக்கிறாள். அது தெரியும் வண்ணம் உடை அணிந்திருந்ததால் போலீஸ் காரர்கள் விசாரிக்கிறார்கள். “புத்தரின் உருவத்தை உடலில் பச்சை குத்துவது தண்டனைக்குரிய குற்றம்” என்று அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கதை சொல்லியை அவனுடைய பூர்வீக கிராமத்துக்கு அழைத்து செல்வதாய் சொல்லியிருந்த தோழிக்கு ஏமாற்றவுணர்ச்சியில் ஆத்திரம் ; கோபம் மேலிட பிரச்னையை முடிவு செய்ய இலங்கையை விட்டு இருபத்தி நான்கு மணி நேரத்தில் வெளியேற முடிவு செய்கிறார்கள்.\nகதை சொல்லி இனப்பிரச்னையின் காரணமாக புலம் பெயர்ந்தவர்களில் ஒருவன். தான் ஆறு ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்குச் செல்லும் வழித்தடத்தை கண்டிக்கருகே அவன் காண்கிறான். அவன் ஏன் சிறை செய்யப்பட்டான் என்ற காரணம் சொல்லப்படவில்லை. கடந்தகால நினைவுகள் ஒரு சிறைவாசமாக அவன் மனதை பாரமாக அழு��்துவதை சொல்வதாக இதைக் கொள்ளலாம்.\nமுன்னதாக வியட்நாமிலிருந்து இலங்கை செல்லும் எண்ணம் கதை சொல்லிக்கு வருகிறது ; காலியாகப் போய்விட்ட சொந்த ஊரில் தங்குவதற்கென்று ஓர் உறவினர் கூட இல்லாமல் போய் சந்திப்பதற்கென ஒருவரும் இல்லாமல் போன பிறகு கடந்த கால கசப்பான நினைவுகளின் வேதனையை தனியாக இருந்து தாங்கிக் கொள்ள இயலாது என்ற காரணத்தினாலோ என்னவோ “நீ என்னை யாழ்ப்பாணம் கூட்டிக் கொண்டு செல்வாயா” என்று ஒரு சின்னக் குழந்தை போல கெய்லாவிடம் கேட்கிறான்.\nகெய்லாவின் free-spiritedness சம்பவங்கள் வாயிலாக தெளிவுற சொல்லப்படுகின்றன. கட்டுப்பாடுகளை ஏற்காத கிளர்ச்சியை கோபத்தினால் வெளிப்படுத்தும் கெய்லா, காதலன் தன் பூர்வீகத்தை காணாமல் திரும்பக் கூடாது என்ற அக்கறை மேலிட தன்னுடைய tattoo வை அழிக்க தன் முதுகில் ஊற்றிக் கொள்ளும் எரி சாராயம் free-spirit-ஐ வரம்புக்குள் அடக்கி வைக்கும் சட்டத்தின் இரும்புக்கரங்களின் குறியீடு. தோழமையின் பாற்பட்ட தாய்மை கலந்த அன்பின் பரிமாணமாகவும் இதைக் கொள்ளலாம்.\nTattoo அழிந்து கருத்துப்போயிருந்த கெய்லாவின் முதுகுப்புற காயம் கதைசொல்லியின் மனதில் ஒரு பழைய நினைவைக் கிளறுகிறது. மலையகத் தமிழர்களை வன்னிக்காட்டுப் பகுதிகளில் குடியேற்றுவதற்கான இயக்கத்தில் கதை சொல்லி பங்கு பெற்ற போது நிகழ்ந்த சம்பவம். கதை சொல்லியும் அவனுடைய நண்பர்களும் செல்வா நகர் என்ற புது காலனியை சமைப்பதற்காக ஒரு நாள் குழி தோண்டிக் கொண்டிருந்த போது புத்தர் சிலையொன்று தட்டுப் படுகிறது. புத்தர் சிலை அவ்விடத்தில் கிடைத்தது என்று தெரிந்தால் வன்னி மண் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்பதை மறுப்பார்கள். பிக்குக்கள் வழிபாடுகளுக்கும், தொல்பொருளியலார் ஆய்வுகளுக்கும் வந்து குவிவார்கள் என்று சொல்லி பாதிரியார் ஒருவர் அச்சிலையை உடைத்து விடுமாறு ஆலோசனை கூறுகிறார்.\n“புத்தரைக் கீழே போட்டுவிட்டு, நான் அலவாங்கால் முதல் அடியை புத்தரின் மார்பில் இறக்கினேன். சிலையிலிருந்து ‘கிலுங் கிலுங்‘ எனச் சில்லறை நாணயங்கள் குலுங்குவது போல ஒலி எழுந்தது. அலவாங்கு என் கைகளிலிருந்து துள்ளப் பார்த்தது. ஏதோ நூதனமான கல்லில் சிலையை உருவாக்கியிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். மூன்றாவது அடியில் புத்தரின் மார்பு இரண்டாகப் பிளந்தது. நாங்கள் மூவர���ம் ஆள்மாறி ஆளாக அடித்து அந்தச் சிலையைத் தூள் தூளாக்கினோம். ஒவ்வொரு அடிக்கும் ‘கிலுங் கிலுங்‘ என்ற ஒலி எழுந்துகொண்டேயிருந்தது. சிலையைச் சல்லிக் கற்களாகச் சிதைத்தோம். அந்தக் கற்களைகாட்டின் எல்லாத் திசைகளிலும் சில்லஞ் சில்லமாகக் குழிதோண்டிப் புதைத்தோம்”\nபெரும்பான்மையரின் நோக்கின்படி வரலாறுகள் திரிக்கப்படுவதையும் அதனால் எழும் அச்சங்களின் பொருட்டு அதே வரலாறு இருட்டடிப்புக்குள்ளாக்கப்படுவதையும் மிக அழகாக எடுத்துக் கூறும் பகுதி இது. வரலாற்று உண்மைகள் ஏற்றுக் கொள்ளப்படும்போது அவை முரண்பட்டிருக்கும் இரு தரப்பினரையும் சுத்திகரித்துப் பிணைக்கிறதென்றால், உண்மைகள் குறித்த பெருமிதங்களும் அச்சங்களும் இருவரையும் பொய்மையால் பிணிக்கின்றன.\nகதை சொல்லியும் கெய்லாவும் பயணம் செய்யும் பஸ் புளியங்குளத்தருகே செல்வா நகருக்கருகில் நிற்கிறது. கதை சொல்லி தூங்குவதைப் போல கண்ணை இறுக மூடி தலை கவிழ்ந்திருக்கிறான். பேருந்துக்கு வெளியே “இந்த இடத்தில் புத்தர் சிலையொன்றை நிர்மாணிக்கப் போகிறோம் ; தானம் செய்யுங்கள்” என்று யாரோ உண்டியல் குலுக்குகிறார்கள். ஏற்கெனவே உடைத்தெறியப் பட்ட பழைய புத்தர் சிலை புதைந்திருந்த இடத்தில் ஒரு புதிய சிலை வரவிருக்கிறது ; அதற்கு முன்னரே சிங்களக் குரல்கள் வந்து விட்டதை கண்ணை மூடியவாறே கதை சொல்லி கேட்கிறான்..\nபஸ் நகரத் தொடங்கியவுடன் கெய்லா கதை சொல்லியில் தோள்களில் ஆதுரமாய சாய்ந்து கொள்ள, அவளின் காயத்தை அன்புடன் வருடி விடுகையில் கதைசொல்லியின் உள்ளங் கைகளில் புத்தர் இருந்தார் என்று சொல்லி கவித்துவமாக முடிகிறது கதை.\nஒரு ஜென் குட்டிக் கதை – கரிய மூக்கு புத்தர்\nஒரு பெண் புத்தத் துறவி தன்னொளி பெறுவதற்காக அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். அவள் தங்கத்தால் வெகு அழகாக புத்தச் சிலை ஒன்றினைச் செய்தாள். எங்கு சென்றாலும் அந்தச் சிலையைக் கூடவே எடுத்துச் செல்வாள்.\nநாட்கள் கடந்தன. அப்படியே நடந்து கொண்டிருந்தவள், அமைதியான ஆனால் இயற்கை அழகுடன் இருந்த ஒரு கிராமத்திற்கு வந்தாள். அங்கு இருந்த சிறிய புத்தக் கோயிலை மிகவும் பிடித்து விட்டது. அங்கேயே வசிப்பது என முடிவெடுத்தாள். அந்தச் சிறிய கோயிலில் பல புத்தர் சிலைகள் இருந்தன.\nதன்னுடைய தங்கச்சிலைக்கு நறுமணப் பொருட்கள��� (சாம்பிராணி, ஊதுவத்தி) எற்றி வைக்க ஆசைப் பட்டாள். ஆனால் அந்த சின்னக் கோயிலில் இருந்த மற்ற புத்த விக்கிரங்களுக்கு தன்னுடைய நறுமணப் பொருட்கள் செல்லக் கூடாது என முடிவெடுத்தவள், அதற்காக ஒரு கூம்பு வடிவினால் ஆன புனல் ஒன்றினைத் தயாரித்தாள். சாம்பிராணி ஏற்றியதும், அது அவளுடைய புத்த விக்கிரத்திற்கு மட்டுமே போகும்படி செய்தாள். சாம்பிராணியும் புத்தரின் முகத்திற்கு அருகில் மட்டுமே சென்றது. ஆனால் கொஞ்ச நாட்களில் தங்க புத்தரின் மூக்கு கறுத்துப் போய் மிகவும் அசிங்கமாகிவிட்டது\n← காவியக் கவிஞர் – பகுதி 1 தோற்றப் பிழை →\n2 thoughts on “கச்சாமி – ஷோபா சக்தியின் சிறுகதை – ஒரு மதிப்புரை”\nஎனக்கு எனமோ இந்த சிறுகையின் வெளிப்படையான அரசியலை தெளிவாக புரிந்து கொள்ளமுடியவ்வில்லை. என் வாசிப்பின் போதாமையா புரியவில்லை.\nநீங்கள் ரசித்த இந்தச் சிறுகதை குறித்த எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். நானும் படித்துப் பார்க்கிறேன்.\nவேண்டியவர்கள் எழுதியதைப் பாராட்டுவது, மற்றவர்களைக் கண்டுகொள்ளாமல் விடுவது என்றில்லாமல், நல்ல கதைகள் என்று நீங்கள் நினைத்தால், யார் எழுதியிருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள், காத்திருக்கிறேன்.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\nபுத்தரும் ராவணனும் – பகுதி 1\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/966607", "date_download": "2019-11-17T00:05:52Z", "digest": "sha1:J62MQUF5SWZM3NCIGM7NQGYL2JZXCTZI", "length": 16789, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "கண்ணமங்கலம் அருகே பயங்கரம் வீட்டில் தனியாக வசித்த ஆசிரியை சரமாரி குத்திக்கொலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகண்ணமங்கலம் அருகே பயங்கரம் வீட்டில் தனியாக வசித்த ஆசிரியை சரமாரி குத்திக்கொலை\n* காஸ் திறந்துவிட்டு சடலத்தை எரிக்க முயற்சி * காவல் நாயும் கொல்லப்பட்ட பரிதாபம்\nகண்ணமங்கலம், நவ.7: கண்ணமங்கலம் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டதுடன், பீரோவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் அடுத்த முனியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து மேரி(65), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் முனியந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டுக்கு இருபுறமும் கடைகள் அமைந்துள்ளன.இந்நிலையில், லூர்துமேரி நேற்று காலை நீண்டநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது, வழியில் ஆசிரியை லூர்துமேரி வளர்த்து வந்த நாய், வாசலில் பலத்த ரத்த காயத்துடன் கொடூரமான முறையில் இறந்து கிடந்தது. மேலும், ஆங்காங்கே ரத்தம் சிதறி கிடந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, லூர்துமேரி சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டும், தலையில் கடுமையாக வெட்டப்பட்டும் நாற்காலியில் அமர்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். வீடு மற்றும் சுவற்றில் ஆங்காங்கே ரத்தக்கறைகள் கிடந்தது. மேலும் பீரோவும் திறந்து கிடந்தது.\nபொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. சமையல் அறையில் இருந்து காஸ் கசிவின் வாசம் இருந்தது. மேலும் காஸ் சிலிண்டர் தொடங்கி சேலை ஒன்று தரையில் போடப்பட்டு பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து உடனடியாக கிராம மக்கள் சந்தவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅதன்பேரில், ஏடிஎஸ்பி அசோக்குமார், டிஎஸ்பிக்கள் செந்தில், குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள், ஜெயப்பிரகாஷ், விநாயகமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், லூர்துமேரி தனியாக வசிப்பதை அறிந்த மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் வீட்டில் நுழைந்து, அவரை சுவற்றில் மோதியும், தலையில் கத்தியால் வெட்டியும், கத்தியால் சரமாரியாக குத்தியும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதன் பணம், நகைகளை கொள்ளையடித்துள்ளனர். தொடர்ந்து சடலத்தை தரதரவென ஹாலுக்குள் இழுத்து வந்த அவர்கள் அங்கிருந்த நாற்காலியில் சடலத்தை அமர வைத்துள்ளனர். பின்னர் சமையல் அறைக்கு சென்று சமையல் காஸை திறந்து விட்டு, ஆசிரியையின் சேலை ஒன்றை எடுத்து வந்து சுருட்டி சிலிண்டரில் இருந்து சடலம் அருகில் வரை தரையில் வைத்து தீ வைத்து தப்பி சென்றுள்ளனர். இதனால் கொல்லப்பட்ட ஆசிரியை சடலத்தை அவர்கள் எரித்து கொன்று விபத்து போல் நாடகமாட திட்டமிட்டிருந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் சேலையில் சிறிது தூரம் தீபிடித்து அணைந்துள்ளது.இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் கார்த்தீசன், விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் ஆங்காங்கே சிதறி கிடந்த ரத்த மாதிரிகளை சேகரித்தனர். மேலும், மோப்ப நாய் மியாவை வரவழைத்து துப்பு துலக்கப்பட்டது. சாலையில் சிறிது தூரம் ஓடிய நாய் பின்னர் நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.\nஇதுகுறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிந்து, லூர்துமேரியை கொடூரமாக கொலை செய்த நபர்கள் யார் நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது ஏதேனும் முன்விரோதம் காரணமா அல்லது ஏதேனும��� முன்விரோதம் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதுபற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, ஆசிரியை தனியாக வசித்து வந்ததை நன்கு அறிந்தவர்கள்தான் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளனர். நாயை கொன்று விட்ட பிறகே வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இதனால் ஆசிரியை நாய் வளர்த்து வருவதை அறிந்தே அவர்கள் வந்துள்ளனர். இவர்களை பார்த்து நாய் குரைத்ததும் முதலில் அதை அடித்துக் கொன்றுள்ளனர். அதன் பின்னர் ஆசிரியை கொல்லப்பட்டுள்ளார். கொள்ளை போன நகை, பணம் குறித்த தகவல்கள் அவர்களது உறவினர்கள் வந்தால்தான் தெரியும்.\nஆனால் அவரது உறவினர்கள் அனைவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவரது தம்பி ஒருவர் மட்டுமே வெளியூரில் உள்ளார். அவர் வந்த பிறகுதான் பிற விவரங்கள் தெரியவரும் என்று தெரிவித்தனர். வீட்டில் தனியாக இருந்த ஆசிரியை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்ணமங்கலம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவீட்டில் புகுந்த 10 அடி பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்டனர்\nஜோலார்பேட்டையில் பரபரப்பு ரயில்வே பணிமனையில் திடீர் தீ\nவங்கியில் பெண்ணிடம் ₹50 ஆயிரம் திருட்டு: மர்ம பெண்ணுக்கு வலை\nபேரணாம்பட்டில் ஏடிஎம் முகப்பில் உள்ள ஆபத்தான பள்ளம்: சீரமைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை\nநடப்பு கார்த்தி பட்டத்தில் பயிர் செய்ய 5 டன் விதை நெல் இருப்பு வைப்பு: வேளாண் அதிகாரிகள் தகவல்\nவேலூர் சுகாதார மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்: மாநில இணை இயக்குனர் பங்கேறப்பு\nவேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற 23 பள்ளிகளில் வகுப்பறைகள் இடிப்பு: அதிகாரிகள் தகவல்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுகட்டுரை சமர்ப்பிக்க நகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு\nவேலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நடவு: கடந்த ஆண்டைவிட 200 ஏக்கர் குறைவு\n₹10 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய்\n× RELATED மனைவி குடும்பம் நடத்த வராததால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967020", "date_download": "2019-11-16T23:43:21Z", "digest": "sha1:BU47LSLZGOMJHEZ65BK27SLAD7BEI5NX", "length": 10314, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவையில் ரயில்வே கட்டமைப்பை வலுப்படுத்த பா.ஜ வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× ம���க்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவையில் ரயில்வே கட்டமைப்பை வலுப்படுத்த பா.ஜ வலியுறுத்தல்\nகோவை, நவ. 8: கோவையில் ரயில்வே கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோவை கோட்ட பொறுப்பாளர் ஜி.கே.எஸ்.செல்வகுமார், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு அனுப்பியுள்ள மனு:\nதென்னக ரயில்வே நிர்வாகத்துக்கு, தொழில் நகரமான கோவையில் இருந்து ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், கோவை மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் இப்பகுதியில் ரயில்வே கட்டமைப்பு வலுப்படுத்தப்படவில்லை. எனவே, கீழ்க்கண்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டால், ரயில் பயனிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அத்துடன், ரயில்வே துறைக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். அதன் விவரம்:\nகோவை-பழனி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும். இது, நீலகிரி மாவட்ட மக்களுக்கு பெரும் உதவியாக இருக��கும். பழனியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை பயணிகள் ரயில் இயக்கவேண்டும். இதன்மூலம், கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் பயனடைவார்கள். சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோவை-திருப்பூர் இடையே பயணிகள் ரயில் தினமும் குறைந்தபட்சம் 5 முறை இயக்கப்பட வேண்டும். இது, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள், வர்த்தகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.\nமேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இயக்கப்படும் மலைரயில் மேம்பாட்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளை இந்த ரயிலை இயக்கவேண்டும். பழனி-திருப்பூர்-தாராபுரம் இடையே புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும். ஈரோடு-சாம்ராஜ்நகர் இடைேய ரயில் இயக்கப்படும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை, அமல்படுத்த வேண்டும். கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரவேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு புதிதாக ரயில் இயக்கவேண்டும். கோவையில் இருந்து இயக்கப்படும் ராமேஸ்வரம், நாகர்கோவில் விரைவு ரயிலை பொள்ளாச்சி, பழனி வழியாக இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.\nகாருண்யா பல்கலைகழகத்தின் வேளாண் மாணவர்கள் நெல் அறுவடை செய்தனர்\nவாட்ஸ் அப் எண் மூலம் மின்தடை புகார்களை தெரிவிக்கலாம்\nமாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் வந்தது குறிச்சி குளம்\nகோவை-சந்திரகாசிக்கு சிறப்பு ரயில் இயக்கம்\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 98வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மதிமுக விருப்ப மனு தாக்கல்\nஒற்றை யானையை பிடிக்க வனத்தில் மயக்க ஊசி, துப்பாக்கியுடன் தீவிர தேடுதல் வேட்டை\nகோவை போத்தனூரில் வீட்டுக்குள் புகுந்து பெண் மீது தாக்குதல்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க. விருப்ப மனு விநியோகம்\nகோவை அரசு பள்ளிகளில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு\n× RELATED தேர்தலுக்கு முன் கொடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967174", "date_download": "2019-11-16T23:43:05Z", "digest": "sha1:JO7CICXEJT2MW7FCXFJLZP4EACOIZKS5", "length": 8335, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "பள்ளி வாகனங்களுக்கு கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்ற���் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபள்ளி வாகனங்களுக்கு கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவு\nதர்மபுரி, நவ.8: தர்மபுரி மாவட்ட பள்ளி வாகனங்களுக்கு சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், நேற்று பள்ளி வாகன மேலாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமை வகித்து பேசுகையில், ‘உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழக போக்குவரத்துறை கமிஷனரின் அறிவுறுத்தலின் பேரில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி உடனடியாக பொருத்த வேண்டும். தகுதி சான்று பெற வரும் வாகனங்களில், சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தால் தான், தகுதி சான்று அளிக்கப்படும். மேலும், தற்போது இயக்கத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களிலும், சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை உடனடியாக பொருத்தி, வட��டார போக்குவரத்து அதிகாரிகளிடம் காண்பித்து சான்று பெற வேண்டும்,’ என்றார். இந்த கலந்தாய்வில், போக்குவரத்து ஆய்வாளர்கள் மணிமாறன், ராஜாமணி மற்றும் அனைத்து பள்ளி வாகன பராமரிப்பு மேலாளர்கள் கலந்து கொண்டனர்.\nகடத்தூர் அருகே பழுதான தொட்டியை அகற்ற வலியுறுத்தல்\nபெரிசாகவுண்டம்பட்டியில் சுற்றுச்சுவர் இல்லாத அரசு தொடக்கப்பள்ளி\nராயக்கோட்டை அருகேமினி வேன் கவிழ்ந்து 13 பேர் படுகாயம்\nகெலவரப்பள்ளி அணைக்கு 2வது நாளாக நீர்வரத்து 480 கனஅடியாக நீடிப்பு\nஅரசு பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை\nமாவட்ட தொழில் மையம் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்\nகடத்தூர்-பொம்மிடி சாலையில் ஒகேனக்கல் குடிநீர் குழாயில் உடைப்பு\nஎல்லப்புடையாம்பட்டியில் மொல்லன் ஏரியை தூர்வார வலியுறுத்தல்\nபிரபல கொள்ளையன் கைது 53 பவுன் நகைகள் பறிமுதல்\nகாலமுறை ஊதியம் கேட்டு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பேரணி\n× RELATED சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடியின் கூட்டாளிகள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue18/127-news/articles/kanga/1161-2012-04-18-15-30-52", "date_download": "2019-11-17T00:50:42Z", "digest": "sha1:AQL6T46H6MCPWZYL35WGEPC4P3STLGGH", "length": 5842, "nlines": 119, "source_domain": "ndpfront.com", "title": "ஏரில்லை பூட்டுவதற்கு எருதுமில்லை வாக்குப்பெட்டியுடன் வாருங்கள்.........", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஏரில்லை பூட்டுவதற்கு எருதுமில்லை வாக்குப்பெட்டியுடன் வாருங்கள்.........\nஉபதேசம் செய்தபடியே மீளவும் மேடையேறுகிறது\nஎந்தப் பதுங்கு குழிகட்குள்ளும் ஒதுங்கமுடியாதபடியாய்\nபோரின் கோரமும் இழப்புகளும் ஆறாத்துயரும்\nகருகிய பிஞ்சுகளின் கதறல் கண்மூடா கொடும் இரவுகளாய்\nஜயோ முருகாவென்று அழுது ஓயவில்லை\nநஞ்சொடு வலம்வரும் நாகங்கள் செட்டைகழற்றி\nசீற்றமடக்கி கையில் தட்டுடன் உந்தன் திருவடியில்\nகல்லாய் சமைந்தாய் போ நல்லூர்கந்தா.......\nதெருநாய்கள் தேர்தல் பரிவார ஊளையிடல்\nஆணையிட்டபடி வால்மடக்கிப் பேரழிவிலும் பேசாஅடிமைகள்\nமுன்று தசாப்தம் பின்னோக்கிக் கண்முன்னே\nநின்று நிதானிக்க சனம்முடியா நெடும்துயர்\nவென்று தருமாப்போல் குன்றேற்றிப் படுகுழியில் வீழ்த்துதற்காய்...\nபொங்கலிற்கு முற்றமில்லை சுற்றி நிற்கப்பிள்ளையில்லை\nபட்டியில்லை ��சுவில்லை ஏரில்லை பூட்டுதற்கு எருதுமில்லை\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/easymail", "date_download": "2019-11-16T23:33:29Z", "digest": "sha1:6AAGKJWB7LZEWMGP2RKZGH6OHXC7HC7Q", "length": 9341, "nlines": 131, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Easy Mail Plus 2.3.9.1 – Vessoft", "raw_content": "\nஅதிகாரப்பூர்வ பக்கம்: Easy Mail Plus\nஎளிதான மெயில் பிளஸ் – ஒரு மல்டிஃபங்க்ஸ்னல் கருவி ஒரு கடிதத்திற்கான உரை தயார் செய்து மின்னஞ்சல் அல்லது தொலைப்பிரதி மூலம் அனுப்புகிறது. மென்பொருள் ஒரு கடிதத்திற்கு உரை எழுத மற்றும் தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்ப அல்லது அச்சுப்பொறியில் அச்சிட மற்றும் அதை ஒரு உறை தயார் மற்றும் லேபிள் அச்சிட அனுமதிக்கிறது. எளிதான மெயில் பிளஸ், நகல், மறுபெயர், நீக்குதல், எழுத்துருவை மாற்றுதல், உரையைச் சரிசெய்தல், எழுத்துப்பிழை சரிபார்க்கவும் முதலியன எடிட்டிங் உரை செயல்பாட்டு தொகுதிகளை வழங்குகிறது. எளிதான மெயில் பிளஸ் உங்கள் சொந்த உறைகள், லேபிள்கள் மற்றும் லோகோக்களை உருவாக்க உதவுகிறது. அல்லது ஏற்கனவே உள்ளவற்றைப் பயன்படுத்துங்கள். மென்பொருள் எல்லா முகவரி புத்தகங்களையும் ஆர்டர் செய்த வடிவத்தில் சேமிக்கிறது, அவை குழுக்கள் அல்லது பிற அளவுருக்கள் மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. எளிய அஞ்சல் பிளஸ், நீங்கள் TXT, CSV, XLS, HTML, XML கோப்புகள் மற்றும் XLS, TXT, HTML, SQL, PDF வடிவமைப்புகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது.\nமின்னஞ்சல் அல்லது தொலைநகல் மூலம் கடிதங்களை அனுப்புதல்\nஉறைகளை உருவாக்கி உங்கள் சொந்த மதிப்பை அச்சிடும்\nஅடிப்படை உரை எடிட்டிங் செயல்பாடுகளை ஆதரவு\nலோகோக்கள் மற்றும் தபால் பாட்கோட்களைச் சேர்த்தல்\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nகருத்துகள் Easy Mail Plus\nEasy Mail Plus தொடர்புடைய மென்பொருள்\nஈ.எம் கிளையண்ட் – பல கணக்குகளை நிர்வகிப்பதற்கான மின்னஞ்சல் கிளையண்ட், இது முக்கிய மின்னஞ்சல் சேவைகளுடன் தொடர்புகொண்டு பயனுள்ள அம்சங்களுடன் வருகிறது.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ல் இருந்து புகழ் பெற்ற மின்னஞ்சல் வாடிக்கையாளர். மென்பொருள் பயனுள்ள கருவிகள் ஒரு தொகுப்பு உள்ளது மற்றும் பல கணக்குகள் வேலை செய்ய அனுமதிக்கிறது.\nமின்னஞ்சல் மேலாண்மை மென்பொருள். பரந்த சாத்தியங்கள் கடிதங்கள் வடிவமைத்து உங்கள் சொந்த தேவைகளுக்கு மென்பொருள் கட்டமைக்க பயனர் கிடைக்கும்.\nஒரு மின்னஞ்சல் மூலம் பெரும்பாலான உற்பத்தி வேலை பன்முக மென்பொருள். மென்பொருள் ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஸ்பேம் வடிகட்டிகள் உள்ளன.\nவசதியான தூதர் கிரகத்தை சுற்றி நண்பர்களுடன் தொடர்பு கொள்ள. இது கோப்புகளை பரிமாற்றம் ஆதரிக்கிறது, வீடியோ அழைப்புகளை மற்றும் பேஸ்புக் நண்பர்கள் அரட்டை.\nகார்மின் இருந்து சாதனங்கள் மேலாளர். மென்பொருள் வரைபடங்கள் மற்றும் சாதனங்கள் மற்ற உள்ளடக்கத்தை பதிவிறக்கம்.\nமென்பொருள் இரு திசைகளிலும் இசை கோப்புகளை, வீடியோ கிளிப்புகள் அல்லது ஐபோன், ஐபாட், ஐபாட் மற்றும் கணினி இடையே பிளேலிஸ்ட்கள் மாற்ற.\nவன் முழு அளவிலான பணிக்கான சக்திவாய்ந்த மேலாளர். மென்பொருள் இயக்கிகள் பல்வேறு வகையான கொண்டு எளிதாக வேலை கருவிகள் ஒரு தொகுப்பை உள்ளடக்கியுள்ளது.\nவொண்டர்ஃபாக்ஸ் டிவிடி வீடியோ மாற்றி – டிவிடிகளை மாற்ற நிறைய வடிவங்கள் மற்றும் மேம்பட்ட அமைப்புகளை ஆதரிக்கும் வீடியோ மாற்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-17T00:52:21Z", "digest": "sha1:GZMDFTNUFQAT6YJ56TQ4ZIYUAOAAEVOO", "length": 5627, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவாலவாயுடையார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(திரு ஆலவாய் உடையார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதிருவாலவாயுடையார் என்பவர் பதினோராம் திருமுறையின் முதற்பாடல் சீட்டுக்கவி என்னும் பிரபந்தை எழுதியவராவார். இவரை மதுரை மீனாட்சியின் கணவன் சுந்தரேஸ்வராகிய சிவபெருமான் என்று சைவர்கள் நம்புகிறார்கள். ஆனால் வரலாற்றறிஞர்கள் திருவாலவாயுடையார் எனும் பெயரில் எட்டாம் நூற்றாண்டில் ஒரு புலவர் வாழ்ந்திருக்ககூடுமென நம்புகிறார்கள்.\nசீட்டுக்கவி பிரபந்தமாவது, பாணபுத்திரன் என்பவருக்கு பொருளுதவி செய்யுமாறு சேரமான் பெருமாள் நாயனாருக்கு திருவாலவாயுடையார் எழுதிய மடலாகும்.[1]\nஇந்த ஐப��� க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/3-000-tamils-attend-ramzan-spl-prayer-kuwait-231807.html", "date_download": "2019-11-16T23:59:44Z", "digest": "sha1:ROZYTBI26VVKNLJLE2WU5CJNK3EQCY4V", "length": 23126, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "குவைத்தில் 3,000க்கும் அதிகமான தமிழ் முஸ்லிம்கள் பங்கேற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை | 3,000 tamils attend Ramzan spl. prayer in Kuwait - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இலங்கை பாத்திமா லத்தீப் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஅதிபர் தேர்தல்: இலங்கையில் துப்பாக்கிச் சூடு\nசேலத்தை கலக்கிய கலெக்டர் ரோஹிணி.. ஞாபகம் இருக்குல்ல.. இப்போ மத்திய அரசு பணிக்கு மாற்றம்\nஅப்பா சொன்னால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நான் ரெடிங்க\nசபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடும் கன்னிச்சாமிங்களே... இதை ஃபாலே பண்ணுங்க\nஅசால்டாக ஒரு மோதல்.. வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. கோவை அருகே யானைகள் அட்டகாசம்\nஆஹா மருமகள்.. அடடே மாமியார்.. பூர்ணிமா கீர்த்தி மாதிரி இருக்கணும்\nஇலங்கை: வாக்குச் சாவடிகளில் குவிந்த இந்திய வம்சாவளி தமிழர்கள்-நுவரெலியாவில் 40% வாக்குப் பதிவு\nMovies ஒண்ணு மிருகம்.. இன்னொன்னு டிரெயிண்ட் மிருகம்.. 18ம் ஆண்டில் ஆளவந்தான்\nSports ஓட்டப்பந்தயத்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nTechnology வீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுவைத்தில் 3,000க்கும் அதிகமான தமிழ் முஸ்லிம்கள் பங்கேற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகை\nகுவைத்: குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த பத்து ���ண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக சமுதாயப் பணியாற்றி வரும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு கடந்த நான்காண்டுகளாக சிறப்பாக நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை மற்றும் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இவ்வருடமும் (2015 / 1436) கடந்த வெள்ளிக்கிழமை (17.07.2015 - ஹிஜ்ரீ 1436 ஷவ்வால் பிறை 1) காலை 6:00 மணிக்கு குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள சங்கத்தின் தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் நடைபெற்றன.\nஅதிகாலை 5:30 மணிக்கே மக்கள் வரத் தொடங்கினர். வருகை தந்த பெருமக்களை நறுமணம் பூசி, பேரீத்தம் பழம் மற்றும் புனித ஜம்ஜம் தண்ணீர் கொடுத்து சங்கத்தின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், களப்பணியாளர்களும் வரவேற்றனர். ஆலிம் பெருமக்கள் தக்பீர் சொல்ல, தொழுகைக்கு வந்தவர்களும் தொடர்ந்து தக்பீர் முழக்கம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். அப்பகுதியே தமிழ் இஸ்லாமிய மக்களின் வருகையால் விழாக்கோலம் பூண்டிருந்தது.\nசரியாக காலை 6:10 மணிக்கு தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் மவ்லானா மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் அஷ்ஷைஃக் திருக்குர்ஆன் விரிவுரையாளர் ‘தமிழ்த் தென்றல்' ஏரல் அ. பீர் முஹம்மது பாகவீ ஹழ்ரத் அவர்கள் (ஃகதீப், ஜாமிவுல் கபீர் பள்ளிவாசல், ஜங்ஷன், திருநெல்வேலி, பொறுப்பாளர், மன்பவுல் ஃகைராத் மகளிர் கல்லூரி, ஏரல், நெல்லை மாவட்டம் மற்றும் ஆசிரியர், சிந்தனைச் சரம் மாத இதழ், மதுரை) அவர்கள் அழகு தமிழில் எளிய நடையில் சிந்திக்க வைக்கும் அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்.\nசிறப்புச் சொற்பொழிவைத் தொடர்ந்து சரியாக காலை 6:50 மணிக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்து உரையாற்ற, சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ, பெருநாள் தொழுகை முறை, புத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் வாழ்த்துக்கள் கூறும் முறை போன்றவற்றை விளக்கமாக எடுத்துரைத்து பெருநாள் தொழுகையை நடத்தி வைத்தார். தொழுகையைத் தொடர்ந்து பெருநாள் ஃகுத்பா பேருரையை நிகழ்த்தினார்.\nசங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அ��ர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகள் யாவும் உருக்கமான பிரார்த்தனை(துஆ)க்குப் பிறகு இனிதே நிறைவுற்றன. துஆ ஓதப்பட்டவுடன் வந்திருந்த பெருமக்கள் ஒருவருக்கொருவர் தங்களின் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். K-Tic ஏற்பாடு செய்திருந்த இந்தச் சிறப்பு தொழுகை குறித்தும் மக்கள் மன நிறைவுடன் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர்.\nபெண்களுக்கு தனியிட வசதியுடன் தொழுகைக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தினருந்தனர் சங்க நிர்வாகிகள். 300 பெண்கள், 100 குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 3,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். குவைத் நாட்டில் தமிழ் மொழியில் பல இடங்களில் பெருநாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் K-Tic பள்ளியில்தான் மக்கள் கூட்டம் அலைமோதியது என்பது வருகை தந்தோரின் பதிவுகள் அமைந்திருந்தது.\nபள்ளிவாசலின் உள் பகுதி, வெளிப்பகுதி, மற்றும் பள்ளிவாசலுக்கு வெளியேயும், சுற்றுப்புறத்திலும் மக்கள் தொழுகைக்காக அணிவகுத்து நின்றனர். நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டி, குளிர்பானம், தேநீர் மற்றும் தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டன. முன்னதாக சங்கத்தின் ஆலிம் பெருமக்களுக்கு சால்வை அணிவித்து அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டன. ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇவ்வருடம் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு திறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சிகள், தராவீஹ், தஸ்பீஹ் மற்றும் கியாமுல்லைல் தொழுகைகள், ஈமானிய அமர்வுகள் மற்றும் ஜும்ஆ சிறப்பு சொற்பொழிவுகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு பயனடைந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலதிக செய்திகள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை சங்கத்தின் இணையதளத்திலும், முகநூல் பக்கத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிடீரென அடித்த அலாரம்.. சென்னையிலிருந்து குவைத்துக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்\nகுவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை. என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம்\nஆர்வமே எமனாக மாறிய விபரீதம்.. குவைத் ஏர்போர்ட்டில் சோகம்.. விமான சக்கரம் ஏறி ���ந்திய ஊழியர் பலி\nவேட்டி கட்டு வேட்டி கட்டு.. குவைத்தைக் கலக்கிய தமிழ்ப் பொங்கல்\nவாவ்.. உலகின் 4வது மிகப் பெரிய பாலம்.. குவைத்தில் திறக்கப்படுகிறது\nகுவைத்தில்.. ஏனோ வானிலை மாறுது.. எச்சரிக்கையாக இருங்க\nபொத்துக்கிட்டு ஊத்துதே வானம்.. ஸ்தம்பித்தது குவைத் சிட்டி.. பேய் மழை.. செம வெள்ளம்\nவானத்தில் கரும்புகை.. 2500 பேர் வெளியேற்றம்.. 300மீ உயர குவைத் நேஷனல் வங்கியில் ஏற்பட்ட பெரும் தீ\nகுவைத்திலிருந்து ஹைதராபாத் வந்த ஜசீரா விமானத்தில் தீ.. பயணிகள் தப்பினர்\nகுவைத்தில் பயங்கர சாலை விபத்து: 2. பஸ்கள் மோதியதில் இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி பலி\nகுவைத்தில் திடீர் புழுதிப்புயல், இடிமின்னலுடன் மழை.. செந்நிறத்தில் காட்சியளித்த வானம்\nசட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களுக்கு பொது மன்னிப்பு... குவைத் அரசு அறிவிப்பால் நிம்மதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇலங்கை அதிபர் தேர்தல் LIVE: வாக்குச் சாவடிகளில் அலைமோதும் கூட்டம்- விறுவிறு வாக்குப் பதிவு\nசெங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் நியமனம்\nபாக். அகழாய்வில் 3,000 ஆண்டுகள் பழமையான நகரம்- பானைகள் , ஆயுதங்கள், நாணயங்கள் கிடைத்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilpoems.com/page/2/", "date_download": "2019-11-17T00:15:23Z", "digest": "sha1:ESQ4FQCOCGYJMNHDQSKJ2WB5C6LC3NKU", "length": 5920, "nlines": 58, "source_domain": "thetamilpoems.com", "title": "The Tamil Poems - Kaviyangal padaippom", "raw_content": "The Tamil Poems - காவியங்கள் படைப்போம்\nPoem Contest – கவிதைப் போட்டி\nPoem Contest – கவிதைப் போட்டி\nதன் என்னும் பாரத்தை வெளி யெங்கும்\nஇறக்கி விட்டு அவள் ஆடுகின்றாள்\nபெரும்பாலானோர் எதிர்காலத்தை பற்றிய பயத்தையும் இறந்த காலத்தின் சோகங்களையும் இரவினில் புதைத்து விட்டு தோண்டி கொண்டேயிருக்கிறார்கள். அழுகையும் சிரிப்புமாய் உணர்வுகள் வெளிப்படுவது பகலை காட்டிலும் இரவுகளில் அதிக உண்மைத் தனத்தை கொண்டிருக்கும். அவை நெருக்கமானவர்களுடன் நெருடலுடன் இணைந்திருக்கும்.\nஎன் உயிர் நாடிடும் சிவ தாண்டவம் பூவை நோக்கும் கண்களிலே அனல் கோபம் வீசிடும் தாண்டவம் சிவனே மாயனே என் சிந்தையில் சிறந்தவனே இராக தாளங்களினூடே எந்தன் இரணங்களை ஆற்றுகின்றேன் இறையே நின் பெயரை ஓதுகின்றேன் ஒற்றை மனதினிலே பாயும் ஓராயிரம் அம்புகளையும் உடைத்தெறிந்து ���டுகின்றேன் உமையனே நீ என்றோர் துணையுடன் இதழ்கள் புரியும் இளநகை… Continue Reading →\nயாங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காதல், அவளை அவளாய் ஏற்று கொள்வதில் மேலும் பல்கி பெருகுகிறது. ஆம் நீ நீயாய் வேண்டும், மாற்றங்கள் மாறாததாயினும் முயன்று தான் பார்ப்போமே…\nதேவாரம் – திருமுறை-1 திருவிடை மருதூர்\nதேவாரம், தற்காலத்திற்கு ஏற்றவாறு அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் ஒரு புதிய முயற்சி. தேவாரத்தின் சுவை மாறாமல் அதனுடன் சிறிய அளவில் எனது தனித் தன்மையை புகுத்தியுள்ளேன். தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்\nஎண்ணங்களை மட்டும் கொண்டு எழுத்துக்களை வடிக்கிறேன் அதன் வடிவங்கள் எப்போதும் அமைதியாய் அன்பாய் எனை நோக்கும் காலத்தின் மாயைகளில் கொண்ட களி வடிவம் பெரிதும் மாறாமல் ஏனோ நோக்கங்கள் மாறுவதினால் அதன் தாக்கங்கள் கூடுகிறது மார்பில் கனத்திருக்கும் மணித்துளிகளை சேகரித்து வரிகளில் திணிக்கும் போதுதான் எழுத்துக்கள் சங்கமமாகிறது அச்சங்கமத்திலே நான் வாழ்கிறேன் உறைந்து காய்ந்த கரு… Continue Reading →\nஎன் தோள் சாய்ந்து நீ அமர்ந்திருப்பதாய்\nநின் மூச்சாய் மாறி இசைப்பதாய்\nவான் பறக்கும் ஓர் சோடி பறவை\nசன்னல் வழி நம்மை காண்பதாய்\n© 2019 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்\nThe Tamil Poems – காவியங்கள் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/17013906/Larry-clash-on-motorcycle-in-Ottapalam-Driver-arrested.vpf", "date_download": "2019-11-17T01:02:18Z", "digest": "sha1:AQKGP3PLBNAYSRFA3UNDN36X6K3J37SK", "length": 10883, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Larry clash on motorcycle in Ottapalam Driver arrested for killing 3 people || உடையார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 3 பேர் பலி டிரைவர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉடையார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 3 பேர் பலி டிரைவர் கைது + \"||\" + Larry clash on motorcycle in Ottapalam Driver arrested for killing 3 people\nஉடையார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 3 பேர் பலி டிரைவர் கைது\nஉடையார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியாயினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பைபாஸ் ரோட்டில் வேலப்ப செட்டி ஏரி அருகே நேற்று முன்தினம் இரவு 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். படுகாயம் அடைந்தவருக்கு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஅங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விபத்தில் உயிரிழந்தது 3 பேரும், போர்பந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் வினோத்ராஜன்(25), கழுவன்தோண்டி கிராமத்தை சேர்ந்த தங்கசாமி மகன் அன்புமணி(21), மூர்த்தியான் கிராமத்தை சேர்ந்த வைரம் மகன் ராஜ்குமார்(25) ஆகியோர் என்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து லாரி டிரைவரான விழுப்புரத்தை சேர்ந்த அல்லிமுத்துவை(25) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. தூக்குப்போட்டு பொதுப்பணித்துறை என்ஜினீயர் தற���கொலை\n5. கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் சாவு - பாம்புக்கு பயந்து ஓடியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/05/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-3271839.html", "date_download": "2019-11-16T23:27:14Z", "digest": "sha1:6HGFAYPWRCUKYZNAZEKUCH5XJTG2FGEK", "length": 14770, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செவிலியா் சிகிச்சையளிக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்சின்ன காஞ்சிபுரத்தில் நோயாளிகள் அவதி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nசெவிலியா் சிகிச்சையளிக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்சின்ன காஞ்சிபுரத்தில் நோயாளிகள் அவதி\nBy சி.வ.சு.ஜெகஜோதி | Published on : 05th November 2019 10:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக வரிசையில் காத்திருக்கும் வெளிநோயாளிகள்.\nகாஞ்சிபுரம் நகா் சின்ன காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த நேரமும் அரசு மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனா்.\nசின்ன காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கச்சி நம்பி தெருவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. சுற்றுப் பகுதியில் உள்ள அமுதப்படித் தெரு, அம்மன்காரத் தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, மலையாளத் தெரு, நாகலூத்து மேடு, வேகவதி நதி சாலை, பூந்தோட்டம், முருகன் நகா், சேஷாத்திரிபாளையம் சாலை, வரதராஜப் பெருமாள் கோயில் மாட வீதிகள் ஆகியவற்றில் வசிப்போா் சிகிச்சை பெறுவதற்காக சுகாதார நிலையம் இங்கு செயல்பட்டு வருகிறது.\nசின்ன காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் தினசரி இங்கு வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா். ஆனால் இங்கு எந்த நேரத்திலும் அரசு மருத்துவா்கள் இருப்பதில்லை. செவிலியா்கள் பகலில் ஒருவரும், இரவில் ஒருவரும் மட்டுமே பணியில் உள்ளனா். எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, மருந்தகம், ஸ்கேன் வசதி, உள்நோயாளிகளுக்குரிய 7 முதல் 8 படுக்கைகள், மருந்து கட்டுதல் உள்பட பல வசதிகள் இருந்தும் அரசு மருத்துவா் இல்லாததால் அவை மக்களுக்குப் பயன்படுவதில்லை. மேலும், மருத்துவா் இல்லாத காரணத்தால் இந்த சுகாதார நிலையத்தில் உள்நோயாளியாக யாரும் சோ்ந்து சிகிச்சை பெறுவதில்லை. அவ்வாறு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற வருவோரையும் காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறி அனுப்பி விடுகின்றனா்.\nவெளிநோயாளிகளாக வருபவா்களுக்கு மருந்தகத்தின் மூலம் தேவையான மருந்துகள் மட்டுமே செவிலியா்களால் வழங்கப்படுகின்றன. அரசு மருத்துவா் இல்லாததாலும், ஒரே ஒரு செவிலியா் மட்டுமே இருப்பதாலும் சிகிச்சைக்காகவோ அல்லது மருந்துகள் பெறவோ வருவோா் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகளும், அவா்களுடன் துணைக்கு வருவோரும் அவதிப்படுகின்றனா்.\nஇது குறித்து சின்ன காஞ்சிபுரம் வேகவதி சாலையில் வசிக்கும் ஆா்.மாதவன் கூறியது:\nகடந்த வாரம் என் மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்ட நிலையில் சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றேன். ஒரு செவிலியா் மட்டுமே பணியில் இருந்தாா். அவரே மருந்து கட்டுவது, ஊசி போடுவது, மாத்திரை தருவது என அனைத்துப் பணிகளையும் செய்தாா். இங்கு எப்போதும் அரசு மருத்துவரே இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் வாரத்தில் ஒரு நாள் காலையில் 9 மணி முதல் 11 மணி வரை இரண்டு மணிநேரம் மட்டுமே இருக்கிறாா்.\nமழைக்காலமாக இருப்பதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினசரி ஏராளமானோா் இங்கு வருகின்றனா். அவா்களையெல்லாம் அரசு மருத்துவா் இல்லை எனச் சொல்லி தலைமை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவிக்கின்றனா்.\n‘இங்கு 24 மணி நேரமும் பிரசவம் பாா்க்கப்படும்’ என்ற அறிவிப்புப் பலகை உள்ளதே தவிர எந்தப் பிரசவமும் நடந்ததாகத் தெரியவில்லை. இதற்கு பணியாட்களின் பற்றாக்குறையே காரணம். வெளிநோயாளிகளாக வருபவா்கள் பகல் நேரத்தில் கூட்டம் அதிகமாக இ���ுப்பதால் மாத்திரைகள் வாங்குவதற்கு மட்டுமே 2 மணி நேரம் வரை காத்திருக்கும் அவல நிலை உள்ளது.\nசின்ன காஞ்சிபுரம் மக்களின் நலன் கருதி நாய்க்கடி, பாம்புக்கடி போன்ற அவசர சிகிச்சைகளுக்காவது முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் 24 மணிநேரமும் இங்கு அரசு மருத்துவா் இருக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.\nசின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநரைத் தொடா்பு கொண்டு கேட்டபோது அவா் கூறுகையில், ‘இரு அரசு மருத்துவா்கள் இருக்கிறாா்கள். டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுக்காக வெளியிடங்களுக்கு அவா்கள் சென்று விடுவதால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருப்பதில்லை’ என்று தெரிவித்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2017/oct/22/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-2794213.html", "date_download": "2019-11-16T23:26:11Z", "digest": "sha1:FVC3Y6GDIAWLAGLMZMWHIPQWE37T5O7N", "length": 9118, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மோர்தானா அணை நீர் பங்கீட்டில் பிரச்னை: அதிகாரிகள் சமரசம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nமோர்தானா அணை நீர் பங்கீட்டில் பிரச்னை: அதிகாரிகள் சமரசம்\nBy DIN | Published on : 22nd October 2017 11:27 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுட��யூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமோர்தானா அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை 2 ஏரிகளுக்கு சமமாகப் பிரித்து விடுவது தொடர்பாக இரு கிராம மக்களிடையே ஞாயிற்றுக்கிழமை பிரச்னை ஏற்பட்டது. இதில் அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்தனர்.\nகுடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை தொடர் மழை காரணமாக அண்மையில் நிரம்பியது.\nஇதன் உபரி நீர் கால்வாய் வழியாக குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரிக்குச் செல்கிறது. நெல்லூர்பேட்டை ஏரி நிரம்பினால்தான் செட்டிகுப்பம் ஓட்டேரிக்கு தண்ணீர் செல்லும். ஆனால் ஓட்டேரிக்கு மோர்தானா கால்வாய் நீரை விட வலியுறுத்தி செட்டிகுப்பம் கிராம மக்கள் சில நாள்களுக்கு முன் ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇந்நிலையில் மோர்தானா அணைக் கால்வாயில் இருந்து கடந்த ஒரு வாரமாக தட்டாங்குட்டை ஏரிக்கு தண்ணீர் விடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை செட்டிகுப்பம் கிராம மக்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் நெல்லூர்பேட்டை அருகே சாலையைத் துண்டித்து, கால்வாய் அமைத்து தட்டாங்குட்டை ஏரிக்குச் செல்லும் தண்ணீரை திருப்ப முயன்றனர்.\nதகவல் அறிந்ததும் தட்டாங்குட்டை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்று செட்டிகுப்பம் கிராம மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nதகவல் அறிந்ததும் வட்டாட்சியர் பத்மநாபன், பொதுப்பணித் துறை அதிகாரிகள், நகர போலீஸார் அங்கு சென்று இரு கிராம மக்களையும் சமரசம் செய்தனர். மோர்தானா கால்வாயில் வரும் நீரை 2 ஏரிகளுக்கும் சமமாகப் பிரித்து எடுத்துக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி செய்வதாக இரு கிராம மக்களும் ஒப்புக் கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/aug/05/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3207302.html", "date_download": "2019-11-17T00:17:48Z", "digest": "sha1:NANQZ7C6KEUN6QXMMSEWFV7XVG47DYKD", "length": 8587, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாணவி பாலியல் பலாத்காரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nBy DIN | Published on : 05th August 2019 09:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சியில் காதலனைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ரௌடியை போலீஸார் தேடி வருகின்றனர்.\nதுவாக்குடியிலுள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் பயிலும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாணவி, விடுதி நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் தனது காதலருடன் ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்றாராம்.\nஅப்பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் அவர்கள் இருவரும் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வாழவந்தான்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த ரௌடி மணிகண்டன் (30), தான் போலீஸ் எனக் கூறி மாணவியின் காதலனைத் தாக்கியுள்ளார். மேலும், மாணவியை கல்வி நிறுவன வளாகத்தில் விடுவதாகக் கூறி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டார். விடுதி வளாகத்துக்குச் செல்லாமல், கல்வி வளாகத்திலுள்ள காட்டுப்பகுதிக்கு மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.\nரௌடி தாக்கியதில் காயமடைந்த மாணவியின் காதலன் துவாக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அங்குச் சென்ற மாணவி, தனக்கு நடந்த விவரத்தை காதலனிடம் கூறினாராம். இதைத் தொடர்ந்து துவாக்குடி காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்தனர். தகவலறிந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினார். மேலும் போலீஸார் வழக்குப்பதிந்து ரௌடி மணிகண்டனைத் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2016/oct/15/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-2581098.html", "date_download": "2019-11-16T23:23:19Z", "digest": "sha1:IH3YSTU7MFIQ62LXRGYDBPHGYMSDLQNX", "length": 8510, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சசிகுமார் கொலை வழக்கு: மேலும் ஒரு நபரின் வரைபடம் வெளியீடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nசசிகுமார் கொலை வழக்கு: மேலும் ஒரு நபரின் வரைபடம் வெளியீடு\nBy DIN | Published on : 15th October 2016 01:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக, மேலும் ஒரு நபரின் வரைபடத்தை குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.\nஇந்து முன்னணியின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கடந்த மாதம் 22-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாத நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடி காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, சம்பவத்தன்று சசிகுமார் பயணம் செய்த, கோவை வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து, ஜி.என்.மில்ஸ் வரையிலான சாலையில் பொருத்தப்பட்டுள்ள விடியோ கேமராக்களில் பதிவான பதிவுகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇதன் அடிப்படையில், காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் இருந்த விடியோ பதிவுகளின் அடிப்படையில் 4 சந்தேக நபர்களின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல் துறை கடந்த 4-ஆம் தேதி வெளியிட்டிருந்தது.\nஇந்த நிலையில், சம்பவத்தை நேரில் கண்ட ஒரு சாட்சியின் உதவியுடன் வரையப்பட்டுள்ள மற்றொரு நபரின் புகைப்படம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.\nதகவல் அறிந்தோர் சிறப்பு புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டும் என்று சிபிசிஐடி கேட்டுக் கொண்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-16T23:32:42Z", "digest": "sha1:STXRWDTJMWFFKJGBL6JU7NU4QQGS6K3Y", "length": 13997, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிருஷ்ணயஜுர்வேதம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 1\nபகுதி ஒன்று : கரிபிளந்தெழல் [ 1 ] நீர் நிறைந்த மண்கலத்தின் கரிய பரப்பு பனித்து துளித்து திரள்வதுபோல காட்டை மூடியிருந்த இருளிலிருந்து எழுந்துவந்த பிச்சாண்டவர் ஒவ்வொரு அடிக்கும் தன் உருத்திரட்டி அணுகினார். கீற்றுநிலவொளியில் அவர் தலைக்குமேல் எழுந்த சடைமகுடத்தின் மயிர்ப்பிசிர்கள் சுடர்கொண்டன. சிதைவெண்சாம்பல் மூடிய ஓங்கிய கரிய உடல். நரம்போடிய நெடுங்கைகள். இடையில் தோற்சரடில் கட்டப்பட்ட எலித்தோல் கோவணம். சடைத்திரிகள் பரவிய திண்டிரள் தோள்கள். வலக்கையில் மண்டையோட்டு வெண்கப்பரை ஏந்தியிருந்தார். இடக்கையில் தலைக்குமேல் எழுந்த …\nTags: அசலன், கிருஷ்ண சாம்யகர், கிருஷ்ணயஜுர்வேதம், தைத்ரிய சம்ஹிதை, தைத்ரியக் காடு, பிச்சாண்டவர், விசும்ப குலம், வைசம்பாயனன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 38\nபகுதி ஏழு : தழல்நீலம் [ 4 ] கங்கையின் கரையில் அக்னிபதம் என்னும் தன்னுடைய தவச்சாலையின் முன்பிருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து அக்னிவேசர் மாணவர்களுக்கு தனுர்வேதத்தின் கதையைச் சொன்னார். பிரஜாபதியான பிருதுவிற்கு அந்தர்த்தானன் என்றும் வாதி என்றும் இரு மைந்தர்கள் பிறந்தனர். கண்ணுக்குத்தெரியாமல் பெருவெளியில் வாழும் ஆற்றலின் வடிவம் அந்தர்த்தானன். வெளியில் ஒரு முடிவிலாக்கூந்தல் பெருக்காக விரவிக்கிடந்த சிகண்டினி என்னும் துணைவியில் அவனுக்கு மின்னலாக மகனொருவன் உதித்தான். அந்த மைந்தன் ஹாவிர்த்தானன் என்று அழைக்கப்பட்டான். விண்ணகத்தின் துகள்களையெல்லாம் …\nTags: அகத்தியமுனிவர், அக்னிபதம், அக்னிவேசர், அஜினன், அந்தர்தானன், ஆதிபிரஜாபதி, கங்கர், கந்தர்வர், கயன், கிருஷ்ணன், கிருஷ்ணயஜுர்வேதம், சிகண்டினி சிகண்டி, சுக்ர ஸ்மிருதி, சுக்ரன், சுக்ரர், சுவர்ணை, சோமகசேனர், தனுர்வேதம், தீஷணை, நிஷாதர், பாரத்வாஜமுனிவர், பிரகஸ்பதி, பிரசேதஸ்கள், பிரவேஸாஸ்திரபிரகாசம், பிராசீனபர்ஹிஸ், பிருது, யக்ஞசேனன், வாதி, வியாசர், விரஜன், ஸாரணர்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 37\nபகுதி ஏழு : தழல்நீலம் [ 3 ] செஞ்சதுப்பில் உழுதுவாழும் காட்டுப்பன்றி மதமெழுந்து நகர்நுழைந்ததுபோல சிகண்டி காட்டிலிருந்து வெளியே வந்தான். மூன்று மாதகாலம் காட்டில் பெரும்பசியுடன் உண்டதனால் திரண்டுருவான கரிய உடலும் எரியும் சிறுவிழிகளும் தோளில் மூங்கில்வில்லும் அம்புமாக இளங்காலை வேளையில் அவன் நுழைந்த முதல் சிற்றூரின் பூசகன் திகைத்து எழுந்து நின்றான். மெல்லியதாடியும் மீசையும் கொண்ட முகமும் சிற்றிளம் முலைகளும் கொண்டிருந்த சிகண்டி அவனை நோக்கி ‘உணவு’ என ஆணையிட்டான். பன்றி உறுமல் என …\nTags: அகத்தியர், அக்னிவேசர், அம்பை, காம்பில்யம், கிருவிகுலம், கிருஷ்ணயஜுர்வேதம், கேசினிகுலம், சத்ராவதி, சிகண்டி, சிருஞ்சயகுலம், சோமககுலம், சோமகசேனர், துர்வாசகுலம், பரசுராமன், பாஞ்சால��், பார்க்கவர், பிரசேதஸ், பிரவேஸாஸ்திரபிரகாசம், பிருஷதன், பூசகன், யக்ஞசேனன், யக்ஞசேனர், விஸ்வாமித்திரர்\nஇந்துத்துவ அறிவியக்கம்-அரவிந்தன் கன்னையன்- பதில்கள்\nசிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -2\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–33\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-16T23:52:25Z", "digest": "sha1:QEJRVX5VKHCMRUKVGDEMQMUPWXBF2L3X", "length": 22948, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "சல்��ியன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87\nபகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 7 சற்றுநேரம் கழித்துத்தான் என்ன நிகழ்ந்தது என்று வைதிகர்களின் அவை புரிந்துகொண்டது. எங்கிருந்தோ “வென்றான் பிராமணன்” என்று ஒரு தனிக்குரல் பீறிட்டது. இளம் வைதிகர்கள் எழுந்து கைகளைத் தூக்கி உரக்கக் கூச்சலிட்டு நடனமிட்டனர். அலையலையாக மேலாடைகளைத் தூக்கி வீசினர். யாரோ “அவர்கள் வைதிகர்கள் அல்ல. அவர்கள் பாண்டவர்கள்” என்று கூவியதை எவரும் செவிகொள்ளவில்லை. அப்பால் குடிகளவையிலும் பெருங்கூச்சலும் கொண்டாட்டமும் திகழ்ந்தது. எதுவோ ஒன்று அனைவரையும் கொண்டாட வைத்தது.எளியோன் ஒருவன் வல்லமை …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், சல்லியன், ஜராசந்தன், தருமன், திருஷ்டத்யும்னன், திரௌபதி, துருபதன், நகுலன், பலராமர், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 84\nபகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 4 அரங்கின் மறுமுனையில் அரசவீதி நோக்கி திறக்கும் பெருவாயிலுக்கு அப்பால் மக்களின் திரள்குரலும் முரசுகளின் ஓசையும் கலந்து எழுந்த முழக்கம் கேட்டு அனைவரும் திரும்பி நோக்கினர். கோட்டைமுகப்பின் பெருமுரசு கொம்புகள் இணைய முழங்கத் தொடங்கியது. அருகே இருந்த வைதிகர் அர்ஜுனனை நோக்கி “இளவரசி பட்டத்துயானைமேல் நகர்வலம் வருகிறார்கள். அரண்மனை முகப்பை அடைந்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது” என்றார். தருமன் திரும்பிப்பார்த்து “நகர்வலமா” என்றான். “ஆம், இன்றுதானே இந்நகர் மக்கள் அவளை இறுதியாக …\nTags: அர்ஜுனன், கிருதவர்மன், சல்லியன், சிசுபாலன், சுதட்சிணன், ஜயத்ரதன், ஜராசந்தன், தருமன், திருஷ்டத்யும்னன், திரௌபதி, துரியோதனன், துருபதன், பலராமர், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 62\nபகுதி பன்னிரண்டு : விதைநிலம் [ 3 ] மாத்ரியின் தோழி சுதமை அவளை அணிசெய்துகொண்டிருக்கையில் அனகை வந்து வணங்கி குந்தியின் வருகையை அறிவித்தாள். மாத்ரி சற்று திகைத்து எழுந்து “இங்கா நான் மூத்த அரசியைப்பார்க்க அங்கேயே செல்கிறேன் என்று சொல்” என்றாள். “குந்திதேவி இங்கே தங்கள் அரண்மனைக்கூடத்தில் காத்திருக்கிறார்” என்றாள் அனகை. “இங்கா நான் மூத்த அரசியைப்பார்க்க அங்கேயே செல்கிறேன் என்று சொல்” என்றாள். “குந்திதேவி இங்கே தங்கள் அரண்மனைக்கூடத்தில் காத்திருக்கிறார்” என்றாள் அனகை. “இங்கா” என்றபடி மாத்ரி தோழியை நோக்கினாள். சுதமை “அணிசெய்துவிட்டுச் செல்லுங்கள் அரசி” என்றாள். அனகை “குந்திதேவி தங்களை அணிசெய்யவே வந்திருக்கிறார்கள்” என்றாள். மாத்ரி …\nTags: அனகை, அம்பாலிகை, அருணர், குந்தி, குந்திபோஜர், சல்லியன், சுதமை, சுருதை, பாண்டு, மழைப்பாடல், மாத்ரி, விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 61\nபகுதி பன்னிரண்டு : விதைநிலம் [ 2 ] கங்கைச்சாலையில் சென்று பக்கவாட்டில் திரும்பி கிளைச்சாலையில் ரதங்கள் செல்லத்தொடங்கியதும் குந்தி திரையை விலக்கி வெளியே தெரிந்த குறுங்காட்டை பார்க்கத்தொடங்கினாள். வசந்தகாலம் வேனிலைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தழைத்துச் செறிந்திருந்த புதர்ச்செடிகள் சோர்ந்து கூட்டமாகச் சரிந்து வெயிலில் வதங்கி தழைமணம் எழுப்பிக்கிடந்தன. அவற்றுக்குள்ளிருந்து ரதச்சக்கரங்களின் ஒலியால் எழுப்பப்பட்ட சிறுபறவைகள் எழுந்து சிறகடித்து விலக முயல்கள் ஊடுருவி ஓட அவை உயிர்கொள்வதுபோலத் தோன்றியது. தட்சிணவனத்தில் என்ன இருக்கிறது என்று குந்தி சேடி ருத்ரையிடம் …\nTags: அனகை, அம்பாலிகை, அஸ்தினபுரி, உபரிசிரவஸ், குந்தி, குஹ்யமானசம், சத்யசேனை, சத்யவதி, சம்படை, சல்லியன், சித்ராங்கதன், சியாமை, தசார்ணை, தட்சிணவனம், பாண்டு, பீஷ்மர், மழைப்பாடல், மாத்ரி, ருத்ரை, விசித்ரவீரியன், ஸ்தானகர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 46\nபகுதி ஒன்பது : மொழியாச்சொல் [ 3 ] மீண்டும் நினைத்துக்கொண்டதுபோல மழை தொடங்கியது. மாலைநேரத்து மழைக்கே உரிய குளிரும் இருளும் அறைகளுக்குள் நிறைந்தன. சாளரக்கதவுகளில் சாரல் அறைந்த ஒலி கேட்டபடி பிருதை தன் அறைக்குள் தனித்திருந்தாள். அவளுடைய நெற்றிப்பொட்டு மட்டும் மெல்ல அதிர்ந்துகொண்டிருக்க சுட்டுவிரலால் அதை அழுத்தியிருந்தாள். வெளியே மெல்லிய காலடியோசையுடன் அனகை நெருங்கிவந்து கதவை விரலால் சுண்டினாள். ‘ம்’ என்றாள் பிருதை. அனகை உள்ளே வந்து வணங்கி கதவைத் தாழிட்டாள். பிருதை ஏறிட்டுப்பார்த்தாள். “மாத்ரநாட்டு …\nTags: அனகை, அஸ்தினபுரி, கம்சன், குந்தி, குந்திபோஜன், சல்லியன், தேவவதி, பிருதை, மதுராபுரி, மார்த்திகாவதி, ரிஷபர், வசுதேவன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 45\nபகுதி ஒன்பது : மொழியாச்சொல் [ 2 ] அவை நிறைந்து அமர்ந்திருந்தவர்களை தன் உடலால் ப���ர்த்தபடி, விழிகளை வெட்டவெளியில் மிதக்கவிட்டு காற்றில் மிதந்துவரும் பொன்னிறமான புகைச்சுருள் போல குந்தி நடந்துவந்ததை விதுரன் தன் ஐம்புலன்களாலும் பார்த்துக்கொண்டிருந்தான். அங்கிருந்த அனைவர் விழிகளும் அவளில் குவிந்திருக்க விதவிதமான மெல்லிய உடலசைவுகள் அவையில் பரவின. மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் முடிந்ததும் அமைதி நிலவியது. எவரோ மெல்ல இருமினர். யாரோ ஒருவருடைய கங்கணம் மெல்லக்குலுங்கியது. எவரோ மெல்லியகுரலில் ஏதோ சொன்னார்கள். குந்திபோஜன் …\nTags: கம்சன், குந்தி, குந்திபோஜன், சல்லியன், பாண்டு, விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 44\nபகுதி ஒன்பது : மொழியாச்சொல் [ 1 ] மார்த்திகாவதியின் கொம்பொலி முற்றிலும் வேறுபட்டிருந்தது. முதலில் அது ஒரு கனத்த எருதின் குரல் என்றுதான் விதுரன் நினைத்தான். கொம்பு பிற இடங்களைப்போல வெண்கலத்தால் ஆனதாக இல்லாமல் எருதின் கொம்பினால் ஆனதாகவே இருந்தது. கொம்பை ஊதிய சேவகன் மும்முறை தலைவணங்கி தன் மர மேடையிலிருந்து இறங்கியதும் சபையில் அமைதி பரவியது. வெளியே பெய்து கொண்டிருந்த சிறு மழையின் மெல்லிய ஒலி மட்டும் அந்த விரிந்த மண்டபத்தை நிறைத்திருந்தது. கூரையை …\nTags: அஸ்தினபுரி, கம்சன், குந்தி, குந்திபோஜன், சல்லியன், தேவவதி, பலபத்ரர், பாண்டு, பிருதை, பீஷ்மர், மார்த்திகாவதி, ரிஷபர், விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43\nபகுதி எட்டு : பால்வழி [ 5 ] மாளிகையை அடைந்து, நீராடி உடைமாற்றி வந்து முகமண்டபத்தில் விதுரன் அமர்ந்ததும், காத்திருந்த ஒற்றர்கள் அவனுக்கு செய்திகளைச் சொல்லத் தொடங்கினர். யாதவ குலத்தைச் சேர்ந்த பதினெட்டு குடித்தலைவர்கள் சுயம்வரத்துக்கு வந்திருப்பதாகவும் ஷத்ரியர்கள் எட்டுபேர் வந்திருப்பதாகவும் ஒற்றன் மித்ரன் சொன்னான். ஷத்ரியர்களில் மாத்ர நாட்டின் இளவரசன் சல்லியன் மாத்திரமே முக்கியமானவன் என்றபோது அவன் கண்களின் வளைக்குள் அசையும் எலியின் அசைவுபோல ஒன்று நிகழந்ததை விதுரன் கண்டான். “உம்” என்றான். “சல்லியரை …\nTags: அக்னி, அத்ரி, இந்திரன், கம்சன், கருடன், கார்த்திகேயன், குந்தி, சம்பிரதீபன், சரவணப்பொய்கை, சல்லியன், தாரகாசுரன், பலபத்ரர், பிரகஸ்பதி, பிரம்மன், பிருதை, பீஷ்மர், மதுராபுரி, மாத்ரநாடு, மார்த்திகாவதி, மித்ரன், முக்கண்ணன், யமுனை, ர��ஷபர், வஜ்ராங்கன், வராங்கி, விதுரன், விஷ்ணு, ஸித்தி\nபுதுவை வெண்முரசு கூடுகை - 28\nஒரே ஆசிரியரை வாசித்தல் -கடிதம்\nஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது\nபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/190854?ref=archive-feed", "date_download": "2019-11-16T23:48:15Z", "digest": "sha1:BXRDZXVDT53CAJDA6LZERRIID34R757P", "length": 8823, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "13 வயதில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த சிறுமி: சோக சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n13 வயதில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த சிறுமி: சோக சம்பவம்\nகவுதமாலா நாட்டில் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமிக்கு மூன்று குழந்தைகள் பிறந்து, அதில் இரண்டு குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகவுதமாலா நாட்டின் Momostenango கிராமத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ்கா லோபீஸ் பெரேஸ் என்ற 13 வயது சிறுமி. இவர் தன்னுடைய 7 சகோதரன்கள் மற்றும் தாயுடன் வசித்து வருகிறார்.\nமிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெரேஸ்க்கு, காட்டு பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.\nஅடுத்த சில மணிநேரங்களில் அவருக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. மூன்று குழந்தைகளுமே 1 கிலோ எடையில் இருந்ததால், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது. அங்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. ஆனால் மற்றொரு குழந்தைக்கு தினமும் ஆக்சிஜன் தேவைப்படுவதால் மருத்துவன்மனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து சிறுமியிடம் விசாரிக்கையில், தெருவில் மிட்டாய் விற்பனை செய்யும் ஒருவர் துஸ்பிரயோகம் செய்ததாகவும், தற்போது அவர் யார் என்பது தனக்கு நியாபகம் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், கர்பமடைந்திருப்பதே தனக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கவுதமாலாவின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கிய மையம், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை கர்ப்பமடைந்த 10 முதல் 14 வயதிற்கு உட்பட்ட 2,102 கர்ப்பிணிகளில் இதுவும் ஒன்று. இதே காலகட்டத்தில் 15 முதல் 19 வயதிற்குட்பட்ட 59,584 இளம் பெண்கள்கர்பமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/sugi/", "date_download": "2019-11-17T00:46:23Z", "digest": "sha1:JK2LFNMY4ZRAKGDRCQ7WMDZWJMIVJNR6", "length": 4818, "nlines": 106, "source_domain": "www.sahaptham.com", "title": "சுகி – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nதோழமைகளுக்கு வணக்கம்,மீண்டும் ஒரு புதிய எழுத்தாளர்...\n@subageetha அவள் பிறந்தகத்திற்கு சென்றாலும் சரி (அ...\nRE: தா(தே)னாய் வந்த தேன்மொழியே\nவணக்கம், எல்லாரும் எப்படி இருக்கீங்க... இந்த வாரம்...\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: அன்பால் கைதுசெய் அன்பே - Tamil novel\nஅன்பால் கைதுசெய் அன்பே - 11 அவர்கள் சென்ற இடம் இசை தங்க...\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nஉயிரே ஏன் பிரிந்தாய் - Comments\nஉயிரே ஏன் பிரிந்தாய் -Tamil novel\nபெண்களின் உணர்வுகளில் ஒரு சில\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.kalvichudar.com/2019/07/blog-post_6.html", "date_download": "2019-11-16T23:38:39Z", "digest": "sha1:BGSPLKOGELMZFZ6RPGBPXJFXRTBLEUVC", "length": 21157, "nlines": 577, "source_domain": "www.kalvichudar.com", "title": "கல்விச்சுடர் பள்ளி வேலை நேரங்களில் ஆசிரியர்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை - கல்விச்சுடர் கல்விச்சுடர்: பள்ளி வேலை நேரங்களில் ஆசிரியர்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை . -->", "raw_content": "\nஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள் தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்... -\nநீங்க படிக்க வேண்டியதை 'டச்' பண்ணுங்க...\nபள்ளி வேலை நேரங்களில் ஆசிரியர்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை\nபள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளிகளின் நிர்வாக விபரங்கள், மாணவர், ஆசிரியர் விபரங்கள் போன்றவை, பள்ளி மேலாண்மை இணையதளமான, எமிஸில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இயக்குனர் அலுவலகங்களில் இருந்து, இந்த விபரங்களை கேட்டால், இணையதள விபரங்களை, மின்னணு முறையில் அனுப்பி விடலாம். இந்த விபரங்களுக்காக, ஆசிரியர்களை நேரில் அழைத்து, கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படாது.அதேநேரம், நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் நடத்த வேண்டியிருந்தால், மாலை நேரம் அல்லது சனிக்கிழமைகளில் நடத்தலாம்.\nஅதனால், பள்ளி வேலை நேரம் பாதிக்கப்படாது. மேலும், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், விபரங்களை கேட்கவும், அளிக்கவும், பள்ளி வேலை நேரங்களில், கல்வி அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தேவைப்படும் விபரங்களை, இ - மெயில் வழியே அனுப்பினால், பள்ளியின் வேலை நேரம் பாதிக்கப்படாது. ஆசிரியர்களும் பள்ளி வேலை நேரங்களில், வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். இவற்றை எல்லாம் கண்டிப்புடன் பின்பற்றும்படி, ஆசிரியர்களை முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nசெய்தி மக்கள் தொடர்புத் துறை\nRH (2018) - வரையறுக்கப்பட்ட\n1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.\n2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.\n3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.\n1. 13.02.2018 - செவ்வாய் - போகிப் பண்டிகை.\n2. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.\n1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.\n2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.\n3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.\n1. 01.04.2018 - ஞாயிறு - ஈஸ்டர் டே.\n2. 14.04.2018 - சனி - அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ்.\n3. 29.04.2018 - ஞாயிறு - சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி.\n1. 01.05.2018 - செவ்வாய் - ஷபே அராஃபத்.\n2. 17.05.2018 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள் நோன்பு.\n1. 11.06.2018 - திங்கள் - ஷபே காதர்.\n1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.\n2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.\n3. 24.08.2018 - வெள்ளி - வரலட்சுமி விரதம்.\n4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.\n5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.\n6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.\n1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.\n2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.\n1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.\n1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.\n2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.\n3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.\n1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.\n2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.\n3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.\n4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.\nஇந்திய நாடு என் நாடு....\nஉங்களது ஊதியம் பற்றி முழு ECS விவரம் அறிய வேண்டுமா\nஇந்திய நாடு என் நாடு....\nகடந்த வாரத்தில் நீங்கள் அதிகம் விரும்பி படித்தவை....\nவிரைவில் அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் 'யூனிபார்ம்' - பள்ளிக்கல்வித்துறை அதிரடி\n40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்க இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்துக்கோங்க\nபள்ளிக் கல்விதுறை ஆணையர் பதவி புதியதாக உருவாக்கப்பட்டு IAS தாமஸ்வைத்தியன் நியமனம்\nநாளைய(11-11-19) பொதுமாறுதல் கலந்தாய்வு நேரம் மாற்றம் - திருத்திய சுற்றறிக்கை\nINCOME TAX 2019-2020 கணக்கிடுவது எப்படி\nஇடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர், தையல் மற்றும் கலையாசிரியர்கள் கலந்தாய்வு மாறுதல் அட்டவணை வெளியீடு\nRTI -ACT தகவல் உரிமை சட்டம்\nதமிழ்த்தாய் வாழ்த்து LINK 1\nதமிழ்த்தாய் வாழ்த்து LINK 2\nதேசிய கீதம் LINK 1\nதேசிய கீதம் LINK 2\nஇதுவரை படிக்கலைன்னா இப்ப படிங்க...\nதங்களின் மேலான வருகைக்கு நன்றி…. ••••நீங்கள் ஒவ்வொருவரும் KALVICHUDAR-ன் அங்கமே……•••• வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.**** முக்கிய குறிப்பு: இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. KALVICHUDAR இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.***** கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ எனக்கு முழு உரிமை உண்டு.**** தனி மனித தாக்குதல்கள், நாகரிகமற்ற மற்றும் ஆபாச வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.***** தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறேன்.**** -\tஅன்புடன் ப.உதயகுமார், திருவள்ளூர் மாவட்டம்****\nஇனி உலகம் உங்கள் கையில்\nசெய்திச்சுடர் செய்திகளை படிக்க கீழே CLICK செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.uyirpu.com/?p=15208", "date_download": "2019-11-16T23:18:23Z", "digest": "sha1:GGHXYWJNLOUF4GVKZP6BR4WM232ZF3D5", "length": 19078, "nlines": 206, "source_domain": "www.uyirpu.com", "title": "ஶ்ரீலங்காவில் போலி புள்ளி விபரங்களினூடாக வறுமை நிலை மறைக்கப்பட்டுள்ளது: சஜித் தகவல் | Uyirpu", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதனைத் தவிர மாற்று வழி இல்லை இது .தவிர்க்க முடியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர். கஜேந்திரகுமார் .பொன்னம்பலம். நேர்கா��ல்.யாழ்.தர்மினி பத்மநாதன்\nவேட்பாளர் தொடர்பில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சுயமாக முடிவு செய்யலாம். செயலாளர் திருமதி லீலாவதி ஆனந்த நடராஜா.\nஅமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை.\nஊடகவியலாளர் ஒன்றியத்தை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nபலாத்தகாரங்களின் தேசம் உளவியல்… உடலியல்…\nHome இலங்கை ஶ்ரீலங்காவில் போலி புள்ளி விபரங்களினூடாக வறுமை நிலை மறைக்கப்பட்டுள்ளது: சஜித் தகவல்\nஶ்ரீலங்காவில் போலி புள்ளி விபரங்களினூடாக வறுமை நிலை மறைக்கப்பட்டுள்ளது: சஜித் தகவல்\nகடந்த காலங்களில் போலி புள்ளிவிபரங்கள் ஊடாக நாட்டின் வறுமை நிலை மறைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஅம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதகுதி வாய்ப்புகள் இருந்தும் சமுர்த்தி சலுகைகள் இல்லாத அனைவருக்கும் அடுத்த வாரத்தில் சமுர்த்தி சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகடந்த காலங்களில் நாட்டின் வறுமை நிலை 6 தொடக்கம் 7 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்பட்ட போதும் சமுர்த்தி சலுகைகளை பெறுவோர் 29 சதவீதமாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.\nதொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் ‘கடந்த காலங்களில் போலியான புள்ளிவிபரங்களை வெளியிட்டு மோசடியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.\nபுள்ளிவிபர மோசடிகளை பயன்படுத்தி எங்கள் நாடு வறுமையில் இருக்கிறது என்று உலகத்திற்கு காட்டினார்கள். அதனூடாக, வறுமை நிலை குறைவாக உள்ள ஒரு நடுத்தர வருமான நாடு என்ற நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது.\nஎமது நாட்டு வழங்கப்பட்ட அனைத்து நிதியுதவிகளும் நிறுத்தப்பட்டன. நிதியுதவிகளுக்கு பதிலாக நெருப்பு வட்டியுடன் கடன்தான் கிடைத்தது.\nஉண்மையில் வறுமை நிலை தொடர்பான சதவீதம் முறையாக இருந்திருந்தால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டமைப்பதற்கு க��னைப் பெறவேண்டிய அவசியம் இல்லை.\nமத்தள விமான நிலையத்தை நிர்மாணிக்க எந்தவொரு கடன் தொகையையும் பெறவேண்டிய தேவைப்பாடு இல்லை. இதுதான் யாரும் கதைக்காத இரகசியமாக உள்ளது’ என்று அவர் குறிப்பிட்டார்.\nநல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ”சதங்கை நாதம் ” நடன ஆற்றுகை\nஇலங்கை இராணுவ முகாம்களில் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்ட தமிழ் பெண்கள்..\nஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதனைத் தவிர மாற்று வழி இல்லை இது .தவிர்க்க முடியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர். கஜேந்திரகுமார் .பொன்னம்பலம். நேர்காணல்.யாழ்.தர்மினி பத்மநாதன்\nவேட்பாளர் தொடர்பில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சுயமாக முடிவு செய்யலாம். செயலாளர் திருமதி லீலாவதி ஆனந்த நடராஜா.\nஅமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை.\nவேட்பாளர் தொடர்பில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சுயமாக முடிவு செய்யலாம். செயலாளர் திருமதி லீலாவதி ஆனந்த நடராஜா.\nசிந்தனையில் மாற்றம் ஏற்படும் போது சமூகமாற்றம் சாத்தியப்படும்.- நிலவன்.\nஉரிமைக்காக போராடுபவர்களை அடக்கினால் நீதி எப்படி கிடைக்கும்\nஇருட்டு அறையில் முகிலனுக்கு கடும் சித்திரவதை.\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nதிருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் தான், அவள் ஏற்கனவே திருமணமானவள் என அறிந்தேன்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஅமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை.\nசிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 38ஆண்டுகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைந்தயும் உயிரிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்- மன்னார்\nதூக்கம் – எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை \nமாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன…\nவடமாகாணத்தில் உளசமூக சேவைகளுக்கான பொறிமுறை உருவாக்கம்\nநல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ”சதங்கை நாதம் ” நடன ஆற்றுகை\nஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதனைத் தவிர மாற்று வழி இல்லை இது .தவிர்க்க முடியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர். கஜேந்திரகுமார் .பொன்னம்பலம். நேர்காணல்.யாழ்.தர்மினி பத்மநாதன்\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nஈழத்தின் தமிழிசை – அரங்கேற்று விழா- 2019\nஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதனைத் தவிர மாற்று வழி இல்லை இது .தவிர்க்க முடியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர். கஜேந்திரகுமார் .பொன்னம்பலம். நேர்காணல்.யாழ்.தர்மினி பத்மநாதன்\nவேட்பாளர் தொடர்பில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சுயமாக முடிவு செய்யலாம். செயலாளர் திருமதி லீலாவதி ஆனந்த நடராஜா.\nஅமரதாஸினால் நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு வழங்கப்பட்ட போர்க்காலப் பதிவு தொடர்பான புகைப்படங்களினால் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை.\nகுஞ்சுகளை இழந்த தாய்க் குருவி – சண் ஜீபத்.\nமீன் பாடும் எம் நாட்டில் யார் வந்து பாடுவது- கவிப்புயல் சரண்.\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nபாலியல் செயல்பாட்டின்மை என்றால் என்ன\nதூக்கம் – எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை \nமாரடைப்பு வருவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/966608", "date_download": "2019-11-16T23:58:38Z", "digest": "sha1:KVLKJIVIR7CL6ME4YPVVW2LMLBY4UP26", "length": 10337, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சாதி சான்று கேட்டு குடுகுடுப்பைக்காரர்கள் உண்ணாவிரதம் திருவண்ணாமலையில் பரபரப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாதி சான்று கேட்டு குடுகுடுப்பைக்காரர்கள் உண்ணாவிரதம் திருவண்ணாமலையில் பரபரப்பு\nதிருவண்ணாமலை, நவ.7: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று எஸ்டி சாதி சான்று கேட்டு குடுகுடுப்பைக்காரர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று, ஆரணி, அய்யம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த இந்து கணிக்கர் (குடுகுடுப்பைக்காரர்கள்) சமூகத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எஸ்டி சாதி சான்று கேட்டு குடுகுடுப்பை அடித்து கோஷமிட்டனர்.இதுகுறித்து சங்க மாவட்ட தலைவர் ராஜாமணி, செயலாளர் பொன்னுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:ஆரணி பள்ளிக்கூடத்தெருவில் 54 குடும்பங்களை சேர்ந்த சுமார் 300 பேர் வசித்து வருகிறோம். எஸ்டி சாதி சான்று கேட்டு கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇந்த சாதி சான்று வேலூர், காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்களுக்கு கிடைத்து விட்டது. ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. சாதி சான்றிதழ் இல்லாததால் எங்களது குழந்தைகளை மேற்படிப்பு படிக்க வைக்க முடியவில்லை. இதில் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி எங்களுக்கு எஸ்டி சாதி சான்றிதழ் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த உண்ணாவிரதத்தையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குடுகுடுப்பைக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.(கேப்சன்)எஸ்டி சாதி சான்று கேட்டு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட குடுகுடுப்பைக்காரர்கள்.\nவீட்டில் புகுந்த 10 அடி பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்டனர்\nஜோலார்பேட்டையில் பரபரப்பு ரயில்வே பணிமனையில் திடீர் தீ\nவங்கியில் பெண்ணிடம் ₹50 ஆயிரம் திருட்டு: மர்ம பெண்ணுக்கு வலை\nபேரணாம்பட்டில் ஏடிஎம் முகப்பில் உள்ள ஆபத்தான பள்ளம்: சீரமைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை\nநடப்பு கார்த்தி பட்டத்தில் பயிர் செய்ய 5 டன் விதை நெல் இருப்பு வைப்பு: வேளாண் அதிகாரிகள் தகவல்\nவேலூர் சுகாதார மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்: மாநில இணை இயக்குனர் பங்கேறப்பு\nவேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற 23 பள்ளிகளில் வகுப்பறைகள் இடிப்பு: அதிகாரிகள் தகவல்\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுகட்டுரை சமர்ப்பிக்க நகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு\nவேலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நடவு: கடந்த ஆண்டைவிட 200 ஏக்கர் குறைவு\n₹10 கோடி மதிப்பில் மழைநீர் கால்வாய்\n× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967021", "date_download": "2019-11-16T23:41:59Z", "digest": "sha1:M76ASLLSSVDIBJ5Q6ZGBYRBCDYD3QW2C", "length": 10380, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவை மாநகராட்சியை கண்டித்து 20ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதி���ம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவை மாநகராட்சியை கண்டித்து 20ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்\nகோவை, நவ. 8: கோவை மாநகராட்சியை கண்டித்து வரும் 20ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கார்த்திக் எம்எல்ஏ கூறினார்.\nகோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மாநகராட்சி நிர்வாகம் 100 சதவீத சொத்து வரி உயர்வை அமுல்படுத்தியுள்ளது. மேலும், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் வினியோக உரிமையை பிரான்ஸ் நாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு 26 ஆண்டு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இதன்மூலம், ேகாவை மாநகர மக்கள் மீது அளவுக்கு அதிகமான வரிச்சுமையை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றியுள்ளது. அத்துடன், மாநகரில் குப்பை அகற்றுதல், தெருவிளக்கு பராமரிப்பு, மழைநீர் வடிகால்-சாக்கடை கால்வாய் தூர்வாருதல் என பராமரிப்பு பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டுகிறது.\nஇதை கண்டித்து, திமுக சார்பிலும், திமுக கூட்டணி கட்சிகள் சார்பிலும் பல்வேறு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்க்க மறுக்கிறது. தொடர்ந்து அலட்சிய போக்கை கடைபிடித்து வருகிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், வரி உயர்வை வாபஸ் பெறக்கோரியும், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தால், தடையை மீறி இப்போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கார்த்திக் எம்எல்ஏ கூறினார்.\nமுன்னதாக நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட திமுக பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, மெட்டல் மணி, குப்புசாமி, குமரேசன், உமாமகேஸ்வரி, தலைமை செயற்குழு உறுப்பினர் மெட்டல் கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன், மகுடபதி, தீபா, ராஜ ராஜேஸ்வரி பாபு, தீர்மானக்குழு உறுப்பினர் செல்வராஜ், பகுதி கழக செயலாளர்கள் கோவை லோகு, எஸ்.எம்.சாமி, வடவள்ளி சண்முகசுந்தரம், சேதுராமன், கோவிந்தராஜ், உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nகாருண்யா பல்கலைகழகத்தின் வேளாண் மாணவர்கள் நெல் அறுவடை செய்தனர்\nவாட்ஸ் அப் எண் மூலம் மின்தடை புகார்களை தெரிவிக்கலாம்\nமாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் வந்தது குறிச்சி குளம்\nகோவை-சந்திரகாசிக்கு சிறப்பு ரயில் இயக்கம்\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 98வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மதிமுக விருப்ப மனு தாக்கல்\nஒற்றை யானையை பிடிக்க வனத்தில் மயக்க ஊசி, துப்பாக்கியுடன் தீவிர தேடுதல் வேட்டை\nகோவை போத்தனூரில் வீட்டுக்குள் புகுந்து பெண் மீது தாக்குதல்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க. விருப்ப மனு விநியோகம்\nகோவை அரசு பள்ளிகளில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு\n× RELATED சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-11-17T01:32:31Z", "digest": "sha1:MWVJQWHYYQFY73GIKTZOLWDIVOMUEAIT", "length": 8378, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். ஜோசப் மைக்கல் பெரேரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எம். ஜோசப் மைக்கல் பெரேரா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். ஜோசப் மைக்கல் பெரேரா\nஎம். ஜோசப் மைக்கல் பெரேரா (M. Joseph Michael Perera, பிறப்பு: செப்டம்பர் 15 1941), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 7வது நாடாளுமன்றம் (1970), சுதந்திர இலங்கையின் 8வது நாடாளுமன்றம் (1977), சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.\nகமமெத ரோட், துடெல்ல, ஜா-எலயில் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்,\nஎம். ஜோசப் மைக்கல் பெரேரா\nஇலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 17:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-17T01:17:27Z", "digest": "sha1:JW6LC3PJITUKH4FR5DDPDUM4P57VE7OS", "length": 6464, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீனாட்சி நாராயணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமீனாட்சி நாராயணன் அல்லது மீனாம்பாள் என்பவர் இந்திய திரைப்பட உலகின் முதல் ஒலிப்பதிவாளராவார்.[1] இவரின் கணவர் ஏ. நாராயணன் தென்னியந்தியத் திரை உலகின் முன்னோடிகளில் ஒருவராவார். மீனாட்சி 1930-களில் ஒலிப்பதிவுக் கலைஞராக செயல்பட்டார். ஜெனரல் பிக்சர்ஸ் ��்டுடியோவில் இருந்த ஜெர்மன் தொழில்நுட்பக் கலைஞர்களிடம் அவர் பயிற்சிபெற்றார். அந்தக் காலத்தில் படப்பிடிப்புத் தளத்திலேயே ஒலிப்பதிவை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்படத்தக்கது. நாராயணன் இயக்கிய சீனிவாச கல்யாணம், ஸ்ரீ ராமானுஜர் உட்பட ஐந்து பேசும் படங்களுக்கு மீனாம்பாள் ஒலிப்பதிவு செய்தார்.[2]\n↑ \"இப்படித்தான் வளர்ந்தது தமிழ் சினிமா.. இதோ சில 'முதல்கள்'\n↑ \"சினிமாவின் கோட்டையாகச் சென்னையை மாற்றியவர்\". கட்டுரை. தி இந்து (2016 திசம்பர் 23). பார்த்த நாள் 13 சனவரி 2017.\nதமிழ்த் திரைப்படத் துறை பிற பணியினர்\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2018, 01:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/rbi-reduces-repo-interest-rate-for-individual-loans/", "date_download": "2019-11-16T23:30:31Z", "digest": "sha1:AJ45MU3TQ3WT7KGQNDXML3XYRN2AC2R4", "length": 13033, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "RBI reduces REPO interest rate for individual loans", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nதனிநபர் கடன் வட்டி விகிதம் குறைக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி உத்தரவு\nசிறு குறு நிறுவனங்களின் கடன்களுக்கான வட்டி விகிதம் வரும் மாதம் முதல் குறைக்கப்படவுள்ளது.\nவங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஏனைய வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமே ரெப்போ என அழைக்கப்படுகிறது. குறிப்பாக 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த ரெப்போ வட்டி விகித்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்கும். அதன் பயனைப் பெறும் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை மாற்றும். இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தால் ஏனைய வங்கிகளும் வீட்டுக்கடன் வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களின் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்.\nகடந்த பிப்ரவரி முதல் ரிசர்வ் வங்கி 7 முறை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 6.50 சதவிகிதத்தில் இருந்து 5.40 சதவிகிதமாக ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளதனால் வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில் பல வங்கிகள் கடன்களுக்கான வட்டியை குறைக்கவில்லை.\nஇதையடுத்து புகார்கள் கூறப்பட்டதைத்தொடர்ந்து இந்த நிலையை தவிர்க்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதத்துடன் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை இணைக்க ரிசர்வ் வங்கி அக்டோபர் 1ம் தேதி முதல் உத்தரவிட்டுள்ளது.\nஇதையடுத்து வீடு வாகனம் தனி நபர் மற்றும் சிறு குறு நிறுவனங்களின் கடன்களுக்கான வட்டி விகிதம் வரும் மாதம் முதல் குறைக்கப்படவுள்ளது எனக்கூறப்பட்டுள்ளது\nமீண்டும் குறைந்த ரெப்போ வட்டி வீட்டு கடன் வாங்க இதுவே சரியான நேரம்\nஆர்பிஐ ரெப்போ விகித மாற்றத்தால் -நமது மாதத்தவணை எப்படி அமையும்\nஆர்பிஐ அறிவிப்பு: பணப் பரிவர்த்தனை தோல்வியா நமக்கு தினமும் நூறு ரூபாய்\nவிவசாயக் கடன் தள்ளுபடி: சாதகமா பாதகமா\nநிர்மலா சீதாராமன் அறிவிப்பு : பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – முழு விபரம்\nநாட்டின் ஜிடிபி ஆறு ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி\n ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்கள் இனி கட்டணம் குறித்து பயப்படவே வேண்டாம்\nரெப்போ விகிதம் குறைப்பு: உங்கள் பணத்தின் விலையை யார் நிர்ணயிப்பது தெரியுமா\n’பாக்குறவங்க காறி துப்புற அளவுக்கு வச்சிட்டியே’ கடுகடுத்த லாஸ்லியாவின் அப்பா…\nஒவ்வொரு 40 நொடிகளுக்கும் ஒரு தற்கொலை – WHO தரும் பகீர் ரிப்போர்ட்\nஅவதூறு வழக்குகள்: தமிழக அரசுக்கு எதிராக விஜயகாந்த் தொடர்ந்த மனுக்கள் வாபஸ்\nதமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட 29 வழக்குகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் வாபஸ் பெற்றுள்ளனர்.\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு; மேயர் பதவியை குறிவைத்து தயாராகும் அரசியல் கட்சிகள்\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு நவம்பர் நடுப்பகுதியிலோ அதற்குப் பிறகோ கண்டிப்பாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nமாத வருமானத்துக்கு வழி வகுக்கும் எஸ்.பி.ஐ டெபாசிட் திட்டங்கள்\nநம்ம ’சூப்பர் சிங்கர் ஜூனியர்’ பிரகதியா இது\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதாளத்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-mutual-funds-sbi-customers-read-it/", "date_download": "2019-11-16T23:28:48Z", "digest": "sha1:JP7OFM6KR256SRY75W7WXPAIJVLMXDSU", "length": 13351, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sbi mutual funds : sbi customers read it - எஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி!", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nதவனையாக பணம் செலுத்தினாலும் பலன் உங்களு���்கு தான்.\nsbi mutual funds : பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள், அதிகளவில் மியூச்சுவல் பண்டுகள் மீது முதலீடு செய்து வருகிறார்கள். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் மீதான முதலீட்டை ஈர்க்கும் வகையில் தற்போது எஸ்ஐபி பெரிய அளவிலான தாக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.\nஇந்நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பெரிய அளவில் பிரபலம் அடையாத துறைசார்ந்த மியூச்சுவல் பண்ட்கள் உள்ளது. இதன் மீதான முதலீட்டில் அதிக லாபமும் கிடைக்கும். ஆன்லைன் மூலமாக முதலீட்டாளர்கள் எஸ்ஐபி தவணையினைச் செலுத்தலாம் என்ற போதே மியூச்சுவல் பண்டு எளிமையாக்கப்பட்டு விட்டது.\nமியூச்சுவல் பண்டில் புதிதாக முதலீடு செய்ய விரும்புபவர்கள் அல்லது நீண்ட காலமாகவே முதலீடு செய்பவர்கள் என அனைவரும் யூபிஐ மூலமாக மொத்தமாக அல்லது எஸ்ஐபி தவணையாகப் பணத்தினைச் செலுத்தலாம்.\nஇந்த வங்கியில் மினிமம் பேலன்ஸ் கண்டிப்பாக ரூ. 10,000.. இல்லையென்றால் ரூ. 500 அபராதம்\nடாப் 5 துறை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளின் பட்டியல் உங்களுக்காக. கூட அது தரும் வட்டி விகிதம்.\n1. DSPBR நேச்சுரல் ரெசோர்சஸ் மற்றும் நியூ என்ர்ஜி ஃபண்ட்\n3 வருடத்தில்: 25.77 சதவீதம்\n5 வருடத்தில்: 22.53 சதவீதம்\n2. : எல் அண்ட் டி இன்பராஸ்டக்சர் ஃபண்ட்\n3 வருடத்தில்: 22.24 சதவீதம்\n5 வருடத்தில்: 22.96 சதவீதம்\n3. ஐடிஎப்சி இன்பராஸ்டக்சர் ஃபண்ட்\n3 வருடத்தில்: 20.02 சதவீதம்\n5 வருடத்தில்: 16.77 சதவீதம்\n4. இன்வெஸ்கோ இந்தியா இன்பராஸ்டக்சர் ஃபண்ட்\n3 வருடத்தில்: 12.54 சதவீதம்\n5 வருடத்தில்: 19.65 சதவீதம்\n5. ரிலையன்ஸ் டிவெர் பவர் செக்டார் ஃபண்ட்\n3 வருடத்தில்: 15.81 சதவீதம்\n5 வருடத்தில்: 14.59 சதவீதம்\nபிக்சட் டெப்பாசிட் பற்றி யோசிக்கின்றீர்களா பல்வேறு வங்கிகள் வழங்கும் சிறப்பு திட்டங்கள் உங்களுக்காக\nமாத வருமானத்துக்கு வழி வகுக்கும் எஸ்.பி.ஐ டெபாசிட் திட்டங்கள்\nவங்கி சேமிப்பு கணக்கின் புதிய பரிமாணம் – அசத்தும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\nகுழந்தைகளுக்கான சிறப்பான சேவைகளை வழங்கும் வங்கிகள் எது\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nஅது என்ன ‘மூடிஸ்’ தகுதி குறைப்பு சிக்கிய எஸ்பிஐ வங்கி… தப்பித்த கனரா வங்கி\nSBI News: எஸ்.பி.ஐ. வீட்டுக் கடன், குஷியான புதிய சலுகை\nSBI ATM Rule: ஏ.டி.எம் மெஷினில் கை வைக்கும் முன்பு இதை செய்யுங்க\nSBI NEFT Rule: பணப் பரிமாற்றத்திற்கு இதைவிட பெரிய சலுகை என்ன இருக்கிறது\nதமிழ் சினிமாவை வேட்டையாடும் தமிழ் ராக்கர்ஸ்: தினமும் ரிலீஸ் திருவிழா\nஅமெரிக்காவில் ஹோட்டல் கிச்சனில் ஊழியர் ஆனந்தகுளியல்\nசபரிமலை விவகாரம் : நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட கேரள அரசு\nகடந்த ஆண்டுக்கு முன்பு வரை சபரிமலையில் எந்த முறை பின்பற்றப்பட்டதோ அதனையே 7 பேர் கொண்ட அமர்வின் தீர்ப்பு வெளியாகும் வரை தொடருவோம்\nஉச்சநீதிமன்றத்தின் சபரிமலை தீர்ப்பு; மத நடைமுறையில் அத்தியாவசிய சோதனை\nஉச்ச நீதிமன்றம் சபரிமலை கோயில் வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு பரிந்துரை செய்து எடுத்துள்ள முடிவு, ஐயப்பன் கோயிலில் மாதவிடாய் வயது பெண்கள் அனுமதிக்கப்படுவது தொடர்பான விவாதத்தை மீண்டும் திறந்துள்ளது.\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nநம்ம ’சூப்பர் சிங்கர் ஜூனியர்’ பிரகதியா இது\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதாளத்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்த��� அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/attack-on-rahul-gandhi-at-gujarat-complaint-on-bjp/", "date_download": "2019-11-17T00:19:08Z", "digest": "sha1:5PWXHG56AF75LBQMODV2HJA7CPCX6VZN", "length": 13432, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குஜராத்தில் ராகுல்காந்தி மீது தாக்குதல் : பா.ஜ.க. மீது புகார் - attack on rahul gandhi at gujarat : complaint on bjp", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nகுஜராத்தில் ராகுல் காந்தி மீது கல் வீச்சு : பா.ஜ.க. மீது புகார்\nகுஜராத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசி தாக்குதல் நடந்தது. இது தொடர்பாக பா.ஜ.க. மீது புகார் கூறப்பட்டிருக்கிறது.\nகுஜராத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசி தாக்குதல் நடந்தது. இது தொடர்பாக பா.ஜ.க. மீது புகார் கூறப்பட்டிருக்கிறது.\nஅகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அஸ்ஸாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆகஸ்ட் 3-ம் தேதி பார்வையிட்டார். சில இடங்களில் படகில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.\nஅதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 4-ம் தேதி ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு செல்லும் வகையில் அவரது பயணத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 4) காலையில் ராஜஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ராகுல் பார்வையிட்டார். பிறகு அங்கிருந்து விமானத்தில் குஜராத் மாநிலம், டானிரா என்ற இடத்தில் வந்து இறங்கினார்.\nகுஜராத்தில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பனஸ்கந்தா, தாரா, மலோத்தரா பகுதிகளுக்கு காரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் சந்தித்தார். அங்கு காரில் சென்றபோது குறிப்பிட்ட ஒரு பகுதியில் ராகுலின் கார் மீது ஒரு கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் கார் கண்ணாடிகள் சேதம் அடைந்தன.\nராகுலுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு உள்ளது. அவரது சுற்றுப்பயணத்தையொட்டி குஜராத் அரசும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. அதைக் கடந்தும் கல்வீச்சு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதல் தொடர்பாக குஜராத் ப��.ஜ.க.வினர் மீது காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். எனினும் விசாரணைக்கு பிறகே இதில் உண்மையான நிலவரம் தெரியும் என குஜராத் போலீஸார் தெரிவித்தனர்.\n143 வெளிநாட்டுப் பயணங்களில் எஸ்.பி.ஜி பாதுகாப்பை தவிர்த்த ராகுல்: ஷாக் புள்ளிவிவரம்\nஇளமை திரும்புதே… சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய ராகுல் காந்தி, அடடா என்னா அடி\nமக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை பா.ஜ., கையாண்டு வருகிறது : ராகுல் காந்தி\nவேலை கேட்டால் நிலாவை பார்க்க சொல்கிறார்கள் : ராகுல் காந்தி தாக்கு\nதலைமையின்றி தடுமாறும் காங்கிரஸ்… மனம் உடையும் சல்மான் குர்ஷித்\nஇரண்டு மாநிலங்களில் தேர்தல்; பிரசாரம் செய்யாமல் தாய்லாந்துக்கு சென்ற ராகுல் காந்தி\n‘வளர்ச்சியே இல்லாத 100 நாள் பாஜக அரசுக்கு வாழ்த்துகள்’ – ராகுல் காந்தி\nயாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ராகுல் காந்திக்கு தொண்டர் கொடுத்த முத்தம்\nகாஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி – வன்முறைக்கு பாகிஸ்தான் காரணம் : ராகுல் காந்தி\nமருத்துவ மாணவர் சேர்க்கை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\n இந்த 5 சரணாலயங்களுக்கு நிச்சயம் சென்றுவிடுங்கள்\nபிக்சட் டெப்பாசிட் பற்றி யோசிக்கின்றீர்களா பல்வேறு வங்கிகள் வழங்கும் சிறப்பு திட்டங்கள் உங்களுக்காக\n7 நாட்கள் துவங்கி 10 ஆண்டுகள் வரை தங்களுக்கு விருப்பமான ஒரு திட்டத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.\nமாத வருமானத்துக்கு வழி வகுக்கும் எஸ்.பி.ஐ டெபாசிட் திட்டங்கள்\nஇந்த கூடுதல் வட்டியால் உங்கள் மாத செலவினை பற்றாக்குறையின்றி மேற்பார்வையிடலாம்.\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nவி.ஜே-வா அறிமுகமான மகாலட்சுமி, சீரியல்கள்ல தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிச்சிருக்காங்க\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்���ூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடித்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதாளத்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/saamy-2-movie-adhiroobaney-video-song-released/", "date_download": "2019-11-17T00:22:20Z", "digest": "sha1:HRQUDX7PWM3QFH7GFGC2FQFJZ4LRZFOD", "length": 11269, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Saamy 2 movie 'Adhiroobaney' video song released - அதிரூபனே... சாமி 2 படத்தின் பாடல் வீடியோ வெளியானது!", "raw_content": "\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nஅதிரூபனே... சாமி 2 படத்தின் பாடல் வீடியோ வெளியானது\nநடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் ஹரி தயாரிப்பில் ‘சாமி 2’ படத்தின் ‘அதீரூபனே’ பாடல் வீடியோ இன்று மாலை வெளியிடப்பட்டது.\nஇயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சாமி 2’ படத்தின் பாடல் வீடியோ இன்று வெளியானது. இந்தப் படத்தை ஷிபு தமீம் தயாரித்துள்ளார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.\nகீர்த்தி சுரேஷ் மற்றும் விக்ரம் இடையே இருக்கும் காதலை உணர்த்தும் வகையில் இந்தப் பாடலின் வரிகள் அமைந்துள்ளது. வீடியோவில் தோன்றும் புகைப்படங்கள் வைத்துப் பார்க்கையில், கீர்த்தி சுரேஷ் வில்லன்களிடம் மாட்டிக்கொள்கிறார். அவரைக் காப்பாற்ற கதாநாயகன் விக்ரம் சண்டையில் ஈடுபடுகிறார். இதனை வைத்து ஒரு ஆணித்தரமான முடிவுக்கு நம்மால் வர இயலவில்லை என்றாலும், படத்தின் சண்டைக் காட்சிய��ன் போது இந்தப் பாடல் வரலாம் என எதிர்பார்க்கலாம்.\nசிம்பு காட்டில் பட மழை – மீண்டும் ஹரியுடன் இணைகிறார்\nஅப்போ சிங்கம்… இப்போ யானை; இதில் எத்தனை பாகம் வரப்போகுதோ\nSaamy Square Box Office Collection Day 1: சாமி 2 முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\nகடைசியில் விக்ரமுக்கும் இந்த நிலையா என்ன செய்ய போகிறார் விஷால்\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nSaamy Square Public Review: சாமி 2, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விடை கிடைத்ததா\nSaamy 2 : சாமி 2 : இந்த படத்திலும் அதே மாதிரியான சீன் இருக்கு… நாளை ரிலீசுக்கு ரெடியா\nSaamy Square: போலீஸ் இல்ல பூதம்… மிரட்ட வருகிறார் ஆறுசாமி\nசாமி ஸ்கொயர் படத்தின் இரண்டாவது டிரைலர்\nதன்னுடைய இரண்டாவது ட்ரோன் புரோஜெக்டினையும் கைவிட்டது பேஸ்புக்\nகேரள பாதிரியார்கள் மீது தொடரும் பாலியல் புகார்கள்\nTamil Nadu News Today: ‘என்னைப் பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை’ – மு.க.ஸ்டாலின்\nTamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.68 க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 69.54 ஆகும்.\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nவேலூர் மாவட்டம், அனைக்கட்டில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி. வீரமணிக்கும் அனைக்கட்டு தொகுதி திமுக எம்.எல்.ஏ-வுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\n‘உதயநிதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ – ஸ்ரீரெட்டி விளக்கம்\nதாய் வீடு திரும்பிய நடிகை: சன் டிவி சீரியலில் ரியல் ஜோடிகளே ரீல் ஜோடிகளாகின்றனர்\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nவி.ஜே-வா அறிமுகமான மகாலட்சுமி, சீரியல்கள்ல தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிச்சிருக்காங்க\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\nஅஜித் நடி���்த டிவி சீரியல்; அன்னைக்கே தல அவ்வளவு மாஸ் (வீடியோ)\nதுப்பாக்கிச் சூடு… 80 சதவிகித வாக்குப்பதிவு – இலங்கை அதிபர் தேர்தல் ஹைலைட்ஸ்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nExplained: சபரிமலை மறுஆய்வின் போது இணைக்கப்பட்ட மற்ற மூன்று வழக்குகள் என்னென்ன \n2018ல் தலைகுனிவு… 2019ல் ‘தல’ நிமிர்வு – தனிப்பட்ட வாழ்க்கை எனும் பாதாளத்தில் இருந்து ஷமி மீண்டது எப்படி\nபெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adsdesi.com/News-Kennedy-Club%E2%80%99-real-life-Kabbadi-players-win-the-greatest-title-of-Tamil-Nadu-Chief-Minister-Tourname-1518", "date_download": "2019-11-16T23:26:22Z", "digest": "sha1:X44T5XGRH457D3OHMBX4VH7E6PHWKOOU", "length": 8987, "nlines": 119, "source_domain": "www.adsdesi.com", "title": "Kennedy-Club’-real-life-Kabbadi-players-win-the-greatest-title-of-Tamil-Nadu-Chief-Minister-Tourname-1518", "raw_content": "\n\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\n���ல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/jhansi-ips-kannada-movie-trailer-video/56047/", "date_download": "2019-11-16T23:52:14Z", "digest": "sha1:EOK55WP5DFSUYQWIUWQLTOGUSZEFMPMN", "length": 11075, "nlines": 121, "source_domain": "www.cinereporters.com", "title": "ஒரு பக்கம் பிகினி கிளாமர்...மறுபக்கம் அதிரடி ஆக்‌ஷன் -", "raw_content": "\nகவர்ச்சியை விட்டு அதிரடி ஆக்‌ஷனுக்கு மாறிய ராய் லக்‌ஷ்மி – ஜான்ஷி ஐபிஎஸ் டிரெய்லர் வீடியோ\nகவர்ச்சியை விட்டு அதிரடி ஆக்‌ஷனுக்கு மாறிய ராய் லக்‌ஷ்மி – ஜான்ஷி ஐபிஎஸ் டிரெய்லர் வீடியோ\nJhansi IPS Trailer video – நடிகை ராய் லக்‌ஷ்மி நடித்துள்ள ஜான்சி ஐபிஎஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.\nநடிகை ராய் லக்‌ஷ்மி படுகவர்ச்சி காட்டியும் தமிழ் மற்றும் இந்தி படங்களில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். ஆனால், கவர்ச்சி வேடத்திற்கு பதில் தற்போது காவல் அதிகாரி வேடம் கிடைத்துள்ளது.\nகன்னடத்தில் ஜான்சி ஐபிஎஸ் என்கிற புதிய படத்தில் வைஜெயந்தி ஐபிஎஸ் திரைப்படம் போல் ஒரு புதிய படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது.\nRelated Topics:Acters Rai LaxmiAction trailerJhansi IPS trailerஅதிரடி ஆக்‌ஷன்காவல் அதிகாரிஜான்ஷி ஐபிஎஸ்நடிகை ராய்லக்‌ஷ்மிவைஜெய்ந்தி ஐபிஎஸ்\nசில நிமிடங்களில் 4 லட்சம் ஹிட்…நேர்கொண்ட பார்வை பட ‘அகலாதே’ பாடல் வீடியோ…\nராஜாவால் என் உயிருக்கு ஆபத்து – தீபா வெளியிட்ட பரபரப்பு ஆடியோ\nதல அஜித் நடிக்கும் ‘வலிமை’ – வெளியான பூஜை புகைப்படங்கள் : தெறிக்க விடும் ரசிகர்கள்\n பூஜை புகைப்படத்துடன் வெளியான தல 60 பட டைட்டில்\nஅடிபட்ட முதியவரை தோளில் தூக்கி சென்ற காவல் அதிகாரி – வைரல் வீடியோ\nசிங்கம் போல் கர்ஜிக்கும் த���ரிஷா – ‘கர்ஜனை’ பட டிரெய்லர் வீடியோ\nபொது இடத்தில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த எஸ்.ஐ – அதிர்ச்சி வீடியோ\n 14 வயது சிறுமியை சீரழித்த காவல் அதிகாரி…\nமூன்றே நாளில் முடிந்த முதல் டெஸ்ட் – இரண்டு நாள் லீவ் எடுத்துக்கொண்ட இந்தியா \nபெண்களை கியர் போடவிட்ட ஓட்டுனர் – 6 மாதத்துக்கு லைசன்ஸ் ரத்து \nகரும்பலகையில் பாலியல் படங்கள் – மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது \n16 அடியில் பிரம்மாண்ட ராஜநாகம் – இளைஞரின் துணிச்சல் \nஅஜித்தை தெரியும்… விஜய் யாருன்னே எனக்கு தெரியாது – ஸ்ரீரெட்டி அதிரடி பேட்டி\n நேரில் பார்த்ததில்லை… யார் அவரு – ஸ்ரீரெட்டி அந்தர் பல்டி\nவிஜய், விஷால் அஜித்கிட்ட கத்துக்குங்க\nமருத்துவர்களை தாக்கினால் 10 வருடம் சிறை – வருகிறது புதிய சட்டம்\nநகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா\nபஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை \nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nபிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nபிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் \n தல 60 நாயகி யார் தெரியுமா – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க\nசினிமா செய்திகள்4 weeks ago\nசௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ10 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nநடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா – கேட்டா மலைச்சு போய்டுவீங்க\nராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்\nஅன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர��� டுவிட் செய்த ஸ்ரீரெட்டி\n தளபதி 64 பட கதை இதுதானாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=774", "date_download": "2019-11-17T00:33:50Z", "digest": "sha1:5Y42EV6MSRV5TFK6XWHXVGCQSWUU5TUL", "length": 5538, "nlines": 63, "source_domain": "eathuvarai.net", "title": "பாவமன்னிப்பு !- த. அகிலன் கவிதை", "raw_content": "\nHome » இதழ் 02 » பாவமன்னிப்பு - த. அகிலன் கவிதை\n- த. அகிலன் கவிதை\n– சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...\nதிரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...\nநீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்\n-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...\nஅரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்\n-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...\nபாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...\nஇசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...\n சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...\nபெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...\nபின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...\n. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...\nஎனது சொற்களை அடைத்துக்கொண்டிருப்பது எது\nஎன் சொற்களைத் தேக்கிவைத்திருப்பது எது\nஅவசர அவசரமாகத் தாம் நடந்த தடங்களை அழித்தபடி\nகொலைவாட்களைப் பதுக்கியபடி நண்பர்கள் குலாவினர்\nஎதிரிகளிடம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது நேர்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/newsitems/1113683.html", "date_download": "2019-11-17T00:53:33Z", "digest": "sha1:7VFGWXRC4C7J33NS5S6GRJVAW4BOKS4E", "length": 12298, "nlines": 71, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (28.01.2018) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nகுடியுரிமையை பரித்தாலும் அரசியல் பணிகள் தொடரும்\nகுடியுரிமையை இல்லாதொழித்தாலும் மக்களுக்காக முன்நிற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅம்பாறையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.தமது குடியுரிமையை நீக்குவதற்கு எத்த அவ்வாறு குடியுரிமையை பரித்தாலும் தமது அரசியல் பணிகள் தொடரும் என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஆணைக்குழு அறிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளதாக கூறுகின்றனர்.\nஇதுவும் மோசடிகளை மூடி மறைப்பதற்கான முயற்சி எனவும், 8 ஆம் திகதி விவாதம் இடம்பெற்றாலும், தேர்தல் பிரச்சார விதிமுறைகளுக்கு அமைவாக பத்தாம் திகதி வரை, அது குறித்த தகவல்கள் வெளிவராதென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவாக்கு அட்டைகள் இன்றைய தினம் விநியோகம்\nதேர்தலுக்கான ஒரு விசேட நாளாக கருதி இன்றைய தினம் வாக்கு அட்டைகள் விநியோகிக்கப்படுவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் 3 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.\nஇந்த முறை தேர்தலில் ஒரு கோடியே 53 லட்சத்து பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இதேவேளை, பட்டியலில் உள்ளவர்களை தவிர்ந்த யாரும் உள்ளுராட்சிமன்றங்களின் உறுப்புரிமை பெற்றுக்கொள்ள முடியாதென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஉள்ளுராட்சிமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைய, யாரேனும் ஒரு உள்ளுராட்சிமன்ற உறுப்பினர் பதவி விலகினால், பட்டியலில் உள்ள ஒருவரே அந்த இடத்திற்கு நியமிக்கப்படுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.இதற்காகவே வேட்புமனுப் பட்டியலில் மேலதிகமாக 3 பேர் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு வரு­டத்தில் பொலி­ஸா­ருக்கு எதி­ராக 1500 குற்­றச்­சாட்­டுக்கள்\nபொலி­ஸா­ருக்கு எதி­ராக கடந்த ஒரு­வ­ருட காலப்­ப­கு­தியில் ஆயி­ரத்து நாநூற்று நாற்­பத்தி எட்டு குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய பொலிஸ் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.\nபொலிஸ் நிலை­யங்­களில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டாமை, சட்­டத்தை முறை­யற்ற வகையில் பயன்­ப­டுத்­தி­யமை, பக்­கச்­சார்­பாக செயற்­பட்­டமை, பொய் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்��ு கைது செய்­யப்­பட்­டமை, இலஞ்சம் பெற்­றமை போன்ற அடிப்­ப­டை­யி­லேயே இவ்­வாறு பொலி­ஸா­ருக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.\nஇந்த குற்­றச்­சாட்­டுக்­களில் 30தாக்­குதல் சம்­ப­வங்­களும் கைது செய்­யப்­பட்டு பொலி­ஸாரின் பாது­காப்பில் இருந்­த­போது இடம்­பெற்ற இரண்டு மரண சம்­ப­வங்­களும் அடங்­கி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nபொலி­ஸா­ரினால் விசா­ரணை செய்­யப்­ப­ட­வில்லை என 368 முறைப்­பா­டு­களும் சட்­டத்தை முறை­யற்ற வகையில் பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் 286 முறைப்­பா­டு­களும் பக்­கச்­சார்­பாக செயற்­பட்­டமை குறித்து 210 முறைப்­பா­டு­களும் பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் கைதுகள் குறித்து 71முறைப்­பா­டு­களும் மற்றும் இலஞ்சம் பெறல் உள்ளிட்ட ஊழல் மோசடிகள் குறித்து 10முறைப்பாடுகளும் தமக்கு கிடைத்த முறைப்பாடுகளில் அடங்கியுள்ளதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nகொழும்பு மாநகர சபையின் ​ஐக்கிய தேசிய கட்சியின் மேயர் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ரோசி சேனநாயக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவௌ்ளவத்​தை-கோகிலாபுர பகுதியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்த போது இடம்பெற்ற திடீர் விபத்து காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த விபத்தில் அவரது கால் பகுதியில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉத்தியோகபூர்வ. சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தேர்தல் தொகுதி முடிவு..\nஉத்தியோகபூர்வ. காலி தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ. பருத்தித்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவு..\nமற்றுமோர் உத்தியோகபூர்வ தபால்மூல தேர்தல் முடிவு..\nஉத்தியோகபூர்வ ஹபராதுவ தொகுதிக்கான தேர்தல் முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/73305-who-are-the-kurds-and-why-is-turkey-attacking-them-in-syria.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-11-16T23:32:53Z", "digest": "sha1:EBZ6OGGMHVQPL27LIN67XI7J4CWU342F", "length": 17238, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..? | Who Are the Kurds, and Why Is Turkey Attacking Them in Syria?", "raw_content": "\nஇலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்\nகேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்\nகோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்\nகனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\nசிரியா நாட்டில் துருக்கியின் ராணுவப் படையால் ஏராளமான குர்துக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவத்தில் கொடூர தாக்குதல்களை நடத்தி அரக்கன் போல செயல்படுவதாக கூறப்படும் துருக்கியையும், படைகளை திரும்பபெற்று முதுகில் குத்தியதாக கூறப்படும் அமெரிக்காவின் செயலையும் கவனித்து பார்க்க வேண்டும்.\nசிரியாவில் துன்பச் சம்பவம் நடைபெறுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த வருடம் கூட அங்கு உள்நாட்டு போரில் ஏரளமானோர் உயிரிழந்தனர். கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கவுட்டா பகுதியில் அரசுப் படையின் தாக்குதல் தீவிரமடைந்தது. இதனால் நச்சு வேதிப் பொருள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால் ஒரே வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறிப்பாக குழந்தைகள் ஏராளமானோர் உயிரிழந்தனர்.\nசிரியாவின் கவுட்டா நகரில் அரசுப் படைகளும், ரஷ்யாவும் இணைந்து நடத்திய தாக்குதலுக்கு கொத்துக் கொத்தாக உயிர்கள் மடிந்தன. ஏவுகணைகள், வானில் இருந்து வீசப்பட்ட குண்டுகள், ஹெலிகாப்டர்களில் இருந்து எறியப்பட்ட வெடிமருந்து நிரப்பப்பட்ட பீப்பாய்கள் போன்றவையெல்லாம் குழந்தைகளை இரக்கமின்றி கொன்று குவித்தன. ஒரு சில நாட்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் துடிதுடித்து இறந்தனர். நூற்றுக்கணக்கான குழந்தைகள் காயமடைந்து மாற்றுத்திறனாளிகளாக வாழ்கின்றனர். பலர் பெற்றோர்களை இழந்து இன்னும் அனாதைகளாக நிற்கின்றனர். இந்த புகைப்படங்கள் கடந்த வருடம் உலகம் ம���ழுவதும் பகிரப்பட்டு சோகத்தை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் மீண்டும் ஒரு துயரச் சம்பவம் சிரியாவில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த முறை சிரியாவில் வாழும் குர்து இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஈரான், ஈராக், சிரியா, துருக்கி எல்லை உள்ளிட்ட பகுதிகளில் வாழ்கின்ற ஒரு இனம் தான் குர்து மக்கள். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ‘குர்திஸ்தான்’ என்ற தேசத்தை உருவாக்க வேண்டும் என்பது உள்ளது. இதற்காக சிரியாவின் வடக்குப் பகுதியில் வாழும் குர்து இன மக்களில் ஒரு பகுதியினர் ‘குர்து ஆயுதப் படை’ என்ற அமைப்பின் பெயரில் போராடி வருகின்றனர். அதேசமயம் குர்துப் படையினரால் தங்கள் எல்லைப்பகுதிகளுக்கு ஆபத்து என கோபத்தில் இருக்கும் துருக்கி அரசு, அவர்களை ஒழித்துக்கட்ட முடிவு செய்துள்ளது.\nஇத்தனை நாட்கள் அமெரிக்க படையின் ஆதரவில் குர்துப் படைகள் இருந்தன. ஏனென்றால் ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்காவுடன் குர்துப் படைகள் கைகோர்த்து சண்டையிட்டு வந்தன. அமெரிக்க படைகளின் ஆதரவால் குர்து படைகளும் துணிந்து சண்டையிட்டன. இதனால் துருக்கி ராணுவத்தினாலும் குர்து படைகளை நெருங்க முடியவில்லை. இந்நிலையில் தங்களுக்கு உதவிய குர்துப் படைகளை முதுகில் குத்தும் விதமாக அமெரிக்க படைகளை அதிபர் ட்ரெம்ட் திரும்பப் பெற்றுவிட்டார். இதனால் துருக்கிப் படைகள் சிரியாவிற்குள் நுழைந்து, குர்துக்களை தாக்கத் தொடங்கியுள்ளனர்.\nஇதில் என்ன கொடுமை என்றால், தாக்குதல் நடத்தும் துருக்கி ராணுவத்தினரின் இலக்கு, குர்து படைகள் மீது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த குர்து இன மக்களின் மீது மரணமாக இருக்கிறது. இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களில் நூற்றுக்கணக்கான குர்து மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் லட்சக்கணக்கான குர்து மக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர். தங்கள் இன மக்களை காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி சிரியா ராணுவத்துடன் குர்து படைகள் கைகோர்த்துள்ளன. அதே நேரத்தில் ரஷ்யாவிடமும் ஆதரவு கோரப்பட்டுள்ளது. ஏரளமான மக்கள் கொலை செய்யப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்யாவும் குரல் கொடுத்திருக்கிறது. இதற்கிடையே தன் மீது விழுந்துள்ள பலியை போக்கிக்கொள்ளும் வகையில் துருக்கி மீது பொருளாதாரத்தடை விதிப்பதாக அமெரிக்க அறிவித்துள்ளது.\nபொருளாதார வீழ்ச்சி, போராட்டங்கள், உணவுப் பற்றாக்குறை, வேலையின்மை, நோய்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு என எத்தனையோ குறைகளுடன் உலகத்தில் மக்கள் வசித்தாலும், வாழ்ந்த இடத்தை விட்டு விரட்டப்படுவதும், கண் முன்னே குடும்பத்தினர் இறந்துபோவதும் பெருங்கொடுமைகளுள் ஒன்றாகும். இந்தக் கொடுமை சிரியாவில் என்று தான் ஓயுமோ என்ற எண்ணம் அனைவரது மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. குர்து இன மக்கள் மீது மட்டுமல்ல உலகில் உள்ள மற்ற எந்த இனத்தின் மீதும் இதுபோன்ற கொடுமைகள் நடைபெறக்கூடாது என்பதும் பொதுவான கருத்தாக உள்ளது.\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\nகொலை செய்த சடலத்துடன் சரணடைந்த அமெரிக்க இந்தியர் - ‘ஷாக்’ ஆன போலீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஸ்வரூபம் எடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை\nதலையில் வாலுடன் பிறந்த நாய்க்குட்டி: இதயங்களை வென்ற நர்வால்\nஉலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆலோசனை\n‘டிஸ்னி பிளஸ்’ - வீடியோ ஸ்டீரிம் சேவையை தொடங்கிய வால்ட் டிஸ்னி\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\n‘தண்ணீர் தண்ணீர்’ அமெரிக்க படத்தின் தழுவலா...\nசிகாகோவில் ஓபிஎஸ் - உற்சாக வரவேற்பு அளித்த அமெரிக்க வாழ் தமிழ் மக்கள்\nதேனி எம்பியுடன் அமெரிக்கா புறப்பட்டார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nகொல்லப்பட்ட ஐ.எஸ்.தலைவர் பாக்தாதியின் மனைவியும் கைது\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nதற்கொலை என்பது தீர்வல்ல, மாணவர்களுக்கு மனப்பக்குவம் வேண்டும் - தமிழிசை பேச்சு\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\nகொலை செய்த சடலத்துடன் சரணடைந்த அமெரிக்க இந்தியர் - ‘ஷாக்’ ஆன போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=35677", "date_download": "2019-11-17T00:21:20Z", "digest": "sha1:4DGPEUNL6GJVU6SO2RQEH4MDM6G3HOLT", "length": 6206, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "வெள்ளத்தில் மூழ்கிய யாழ்ப்பாணம் விமான நிலையம் - Vakeesam", "raw_content": "\nயாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி – சஜித் முன்னிலை\nயாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..\nவன்னி தேர்தல் தொகுதி – தபால் வாக்களிப்பு – சஜித் முன்னிலை\nயாழ் மாவட்டம் – நல்லூர் தொகுதி – சஜித் முன்னிலை\nமுல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையத்திற்குள் படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nவெள்ளத்தில் மூழ்கிய யாழ்ப்பாணம் விமான நிலையம்\nin செய்திகள், முக்கிய செய்திகள் October 21, 2019\nஇலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.\nஉள்ளக விமானச் சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலையம், இந்தியாவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டது.\nதற்போது நாடு முழுவதும் கனமழை பொழிந்து வரும் நிலையில், யாழ்ப்பாண விமான நிலையப்பகுதிகளிலும் கனமழை பொழிந்து வருகிறது.\nஇதனால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பல பகுதிகள் சிறியளவில் வெள்ளம் நிப்பதுடன் சேறும் சகதியுமாக மாறியுள்ளன.\nயாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி – சஜித் முன்னிலை\nயாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..\nவன்னி தேர்தல் தொகுதி – தபால் வாக்களிப்பு – சஜித் முன்னிலை\nயாழ் மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி – சஜித் முன்னிலை\nயாழ்.ஊா்காவற்றுறை தொகுதி தோ்தல் முடிவுகள் வெளியானது..\nவன்னி தேர்தல் தொகுதி – தபால் வாக்களிப்பு – சஜித் முன்னிலை\nயாழ் மாவட்டம் – நல்லூர் தொகுதி – சஜித் முன்னிலை\nமுல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையத்திற்குள் படம் எடுத்த ஊடகவியலாளர் கைது\nஅமைதியான முறையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல்.\nவன��னிக்கு தாக்குதல் மேற்கொள்ள சென்ற ஆவா குழு மடக்கிப்பிடிப்பு.\nநண்பர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாணவன் தற்கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-11-17T01:15:31Z", "digest": "sha1:3HZAGSDWK6QSIYFHB7EAVWEGOA65ZYNJ", "length": 7602, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "அமைதிக்கான நோபல் பரிசு பெறும் தகுதி எனக்கு இல்லை – இம்ரான் கான் – Chennaionline", "raw_content": "\n5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nசையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி\nஉலக பாரா தடகள போட்டி – இந்திய வீரர்கள் மாரியப்பன், சரத்குமார் பதக்கம் வென்றார்கள்\nவங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் – 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர்\nரூ.144 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா\nஅமைதிக்கான நோபல் பரிசு பெறும் தகுதி எனக்கு இல்லை – இம்ரான் கான்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர்தப்பினார். அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த அபிநந்தன் போர் கைதியாக பாகிஸ்தானிடம் சிக்கியதால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது. அபிநந்தனை தாக்கக் கூடாது, ஜெனிவா ஒப்பந்தத்தின்படி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.\nஅதன் பின்னர் அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவித்தார். அதன்படி கடந்த 1ம் தேதி இரவு 9 மணியளவில், அபிநந்தன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.\nஇம்ரான் கானின் இந்த நடவடிக்கையால் இரு நாடுகளிடையே நிலவிய போர் பதற்றம் முடிவுக்கு வந்தது. எனவே, அவருக்கு பாகிஸ்தான் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.\nஇந்நிலையில், இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘நான் அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவன் அல்ல’ என பதிவிட்டுள்ளார்.\nஇந்த பரிசுக்கு தகுதியானவர், காஷ்மீர் பிரச்சனையை தீர்த்து வைத்து அமைதிக்கும், மனித குல வளர்ச்சிக்கும் பாடுபடுபவரே ஆவார் என இம்ரான் கான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிமுக கூட்டணியில் இணைந்த இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள்\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி மீது பாலியல் புகார் – எப்.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட டிரம்ப்\nஇந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் – அமெரிக்கா எச்சரிக்கை\n5 வீரர்களை ரிலீஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. ஏலத்திற்கு முன்பு 8 அணிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட வீரர்களை வெளியேற்றலாம். அதேபோல் மற்ற\nசையத் முஷ்டால் அலி டிராபி – மும்பையை வீழ்த்தி மேகாலயா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967022", "date_download": "2019-11-17T00:54:17Z", "digest": "sha1:GEQRL2KGMIEKIMNUZGNNSVEGIZKYBJAW", "length": 9116, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ஒரு வாரத்திற்கு மேலாக 118 அடியை தாண்டிய ஆழியார் அணை நீர்மட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோ��்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஒரு வாரத்திற்கு மேலாக 118 அடியை தாண்டிய ஆழியார் அணை நீர்மட்டம்\nபொள்ளாச்சி, நவ.8: ஆழியார் அணையின் நீர்மட்டம், ஒரு வாரமாக 118 அடியையும் தாண்டி தொடர்ந்து உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த மொத்தம் 120அடி ெகாள்ளளவு கொண்ட ஆழியார் அணையிலிருந்து ஆயக்கட்டு பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை போதிய மழையில்லாததால், ஜூலை மாதம் வரை, அணையின் நீர்மட்டம் 65 அடியே இருந்தது. அதன்பின், ஆகஸ்ட் மாதம் துவக்கத்திலிருந்து பல வாரமாக, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவமழையால், ஆழியார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.\nஅதுபோல் கடந்த அக்டோபர் மாதத்தில் பல நாட்கள் வடகிழக்கு பருவமழை கனமழையாக பெய்ததால், ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால், கடந்த 1ம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியது. மேலும், அந்நேரத்தில் காடாம்பாறை நீர்மின் நிலையத்திலிருந்து தண்ணீர் திறப்பால், அணையின் பாதுகாப்பை கருதி, சுமார் 8 மணி நேரத்திற்கு மேல், மெயின் மதகுகள் வழியாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனம் மற்றும் விவசாய தேவைக்கு என வினாடிக்கு 230 கன அடி தண்ணீர் திறப்பு தொடர்ந்துள்ளது. தற்போது ஆழியார் அணையின் நீர்மட்டம் 118.80 அடியாக உள்ளது. ஆழியார் அணையின் நீர்மட்டம் ஒரு வாரமாக 118 அடிக்கு மேல் இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகாருண்யா பல்கலைகழகத்தின் வேளாண் மாணவர்கள் நெல் அறுவடை செய்தனர்\nவாட்ஸ் அப் எண் மூலம் மின்தடை புகார்களை தெரிவிக்கலாம்\nமாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் வந்தது குறிச்சி குளம்\nகோவை-சந்திரகாசிக்கு சிறப்பு ரயில் இயக்கம்\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 98வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மதிமுக விருப்ப மனு தாக்கல்\nஒற்றை யானையை பிடிக்க வனத்தில் மயக்க ஊசி, துப்பாக்கியுடன் தீவிர தேடுதல் வேட்டை\nகோவை போத்தனூரில் வீட்டுக்குள் புகுந்து பெண் மீது தாக்குதல்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க. விருப்ப மனு விநியோகம்\nகோவை அரசு பள்ளிகளில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு\n× RELATED 17 நாளுக்கு பிறகு மேட்டூர் நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் இறங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/australia/03/213607?ref=magazine", "date_download": "2019-11-17T00:33:45Z", "digest": "sha1:X52CFJNGIYAEVGRR3PMZ2MBVGELELPJU", "length": 7399, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பொம்மை போல் படுத்திருந்த கொடிய விஷ பாம்பு.. குழந்தையை காப்பாற்ற ஓடிய கர்ப்பிணி தாய்: சிலிர்க்க வைக்கும் காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொம்மை போல் படுத்திருந்த கொடிய விஷ பாம்பு.. குழந்தையை காப்பாற்ற ஓடிய கர்ப்பிணி தாய்: சிலிர்க்க வைக்கும் காட்சி\nஅவுஸ்திரேலியாவில் குழந்தை விளையாட்டு பொருளில் பொம்மை போல் மறைந்திருந்து கொடிய விஷ பாம்பை கண்டு கர்ப்பிணி பெண் பயந்து ஓடியுள்ளார்.\nAdelaide-யில் பகுதியிலே உள்ள ஒரு வீட்டிலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது 8 மாத கர்ப்பிணியும், அவரது இரண்டு வயது குழந்தையும் பொம்மைகளுடன் விளையாட அறைக்குள் சென்றுள்ளனர்.\nஅப்போது, கால்பந்திற்கும் காருக்கும் நடுவில் பாம்பு ஒன்று மறைந்திருப்பதை கண்ட கார்ப்பிணி பெண், குழந்தையை துக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.\nஇதனையடுத்து, அவரின் மாமியார் பாம்பு பிடிக்கும் Steve Brown-ஐ அழைத்துள்ளார். சம்பவயிடத்திற்கு விரைந்த அவர் லாவகமாக பாம்பை பிடித்து பையுக்குள் அடைத்தார்.\nஅது சிறிய pygmy copperhead பாம்பு, இது மிகவும அரிதான பாம்பு, ஆனால், கொடிய விஷம் உடையது. இந்த வகை பாம்புகள் அதிகமாக மலை அடிவாரத்தில் இருக்கும் என Steve Brown கூறினார்.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/213710?ref=magazine", "date_download": "2019-11-17T00:24:59Z", "digest": "sha1:EDBZVC4CKU4B43V5LRCUV4KWSIFAGARF", "length": 10966, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "இறந்த பிள்ளையை பையில் வைத்துக் கொண்டு அலைகிறேன்: தோழியைப் பதறவைத்த மாணவி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇறந்த பிள்ளையை பையில் வைத்துக் கொண்டு அலைகிறேன்: தோழியைப் பதறவைத்த மாணவி\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் பாலிதீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் பிஞ்சு குழந்தையின் சடலத்தை பொலிசார் கைப்பற்றிய சம்பவத்தில் மாணவி ஒருவர் கைதாகியுள்ளார்.\nகேரள மாநிலத்தின் வாத்திக்குடி பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் கட்டப்பனா பகுதியில் அமைந்துள்ள அரசுக் கல்லூரியில் எம்.எஸ்ஸி படித்துவந்துள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று தனது கல்லூரித் தோழியைத் தொடர்புகொண்ட அவர், தனக்கு பிள்ளை பிறந்து இறந்துவிட்டது. வீட்டுக்குத் தெரியாது.\nகுழந்தையை பையில் வைத்து சுற்றிக்கொண்டிருக்கேன். குழந்தையை அப்புறப்படுத்த உதவி வேண்டும் என்று கோரியுள்ளார்.\nமுதலில், அவர் கூறுவதை நம்ப மறுத்த தோழி, குழந்தையின் புகைப்படத்தைக் கேட்டுள்ளார்.\nஇதனையடுத்து வாட்ஸ்அப்பில் இறந்த குழந்தையின் புகைப்படத்தை அவர் அனுப்பவே, அதிர்ச்சியடைந்த தோழி, இதுதொடர்பாக பொலிசாருக்கும் குறித்த மாணவியின் குடும்பத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், பைக்குள் பாலிதீன் பையில் சுருட்டிவைக்கப்பட்டிருந்த குழந்தையைக் கைப்பற்றியதுடன், இளம்பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தினர்.\nஅதில், பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. குறித்த மாணவி கல்லூரியில் தன்னுடன் படித்த இளைஞரைக் காதலித்துள்ளார்.\nஆனால், சில காலங்களிலேயே இவர்களின் காதல் முறிந்துள்ளது. அந்த இளைஞர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.\nமனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்த அந்த இளைஞரை இவர் மீண்டும் காதலிக்கத் தொடங்கியுள்ளார். இதில் கர்ப்பமாகியுள்ளார். இதனைடையே தி���ுமணம் முறிந்த மன உளைச்சலில் இருந்த அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nமட்டுமின்றி குழந்தையைக் கலைக்க முடியாமலும், யாருக்கும் தெரியாமலும் இவர் மறைத்துவந்துள்ளார்.\nஇதற்கிடையே, 6 மாதம் கர்ப்பமாக இருந்த அந்தப் பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை குறைப் பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.\nகுடியிருப்பின் கழிவறையிலேயே குழந்தை பெற்றுக்கொண்டவர், யாரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். வெளியே செல்லும்போது கல்லூரிக்குக் கொண்டுசெல்லும் பேக்கில் குழந்தையை மறைத்துவைத்துள்ளார்.\nதோழியிடம் விவரத்தைச் சொல்லும்போது சிக்கிக்கொண்டார். அந்தப் பெண், குழந்தை இறந்தே பிறந்தது எனக் கூறுகிறார்.\nஆனால், எங்களுக்கு அதில் சந்தேகம் இருக்கிறது. பிரேதப் பரிசோதனைக்கு குழந்தையின் உடலை அனுப்பியுள்ளோம்.\nஅதில் குழந்தையைக் கொலை செய்ததற்கான அடையாளங்கள் இருந்தால், அவர்மீது கொலை வழக்கு பதிவுசெய்யப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/23031005/From-the-ooty-Governor-Panwarilal-Puroit-returned.vpf", "date_download": "2019-11-17T01:01:37Z", "digest": "sha1:RDCW2GB7AN6E6KOUY5IAUWAUGWOCTENQ", "length": 13534, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "From the ooty, Governor Panwarilal Puroit returned to Chennai || ஊட்டியில் இருந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்பினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஊட்டியில் இருந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்பினார் + \"||\" + From the ooty, Governor Panwarilal Puroit returned to Chennai\nஊட்டியில் இருந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்பினார்\nஊட்டியில் இருந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்பினார்.\nநீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த 16-ந் தேதி ஊட்டிக்கு வந்தார். அவர் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து விட்டு ஊட்டியில் குதிரை பந்தயத்தை பார்வையி���்டார்.\nபின்னர் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம், சிங்காரா நீர் மின் உற்பத்தி நிலையம், அவலாஞ்சி, அப்பர்பவானி அணைகள், ஊட்டி படகு இல்லம் போன்ற இடங்களை கண்டு ரசித்தார்.\nநேற்று முன்தினம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு சென்று விட்டு, மலை ரெயிலில் பயணித்தார். அன்று மாலை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடந்த மலர் கண்காட்சி நிறைவு விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு சிறந்த மலர் அலங்காரம் மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கினார். கடந்த 6 நாட்களாக ஊட்டி ராஜ்பவனில் கவர்னர் தங்கி இருந்தார்.\nஇந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டியில் இருந்து சென்னைக்கு திரும்பினார். அவருக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\n1. நாட்டின் கலைகள், பாரம்பரியத்தை கலைஞர்கள் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nநாட்டின் கலைகள், பாரம்பரியத்தை கலைஞர்கள் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.\n2. கவர்னர் பன்வாரிலால் புரோகித் 22-ந்தேதி நெல்லை வருகை - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்\nநெல்லைக்கு 22-ந்தேதி (வியாழக்கிழமை) தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிறார். அவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.\n3. சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் புத்தகங்களை படிக்க வேண்டும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nசவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் புத்தகங்களை படிக்க வேண்டும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.\n4. மரபு நோயால் பாதிக்கப்பட்ட ஆதிவாசிகள் உரிய மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nமரபு நோயால் பாதிக்கப்பட்ட ஆதிவாசிகள் உரிய மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.\n5. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட, சிங்காரா நீர் மின் உற்பத்தி நிலையத்தை கவர்னர் பா��்வையிட்டார்\nஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட சிங்காரா நீர் மின் உற்பத்தி நிலையத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டார்.\n1. சென்னை ஐஐடி மாணவியின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சென்னை போலீஸ் கமிஷனர்\n2. ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை - ராஜேந்திர பாலாஜி\n3. தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினேன் - ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தாயார் உருக்கம்\n4. மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் : சிவசேனா விமர்சனம்\n5. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n1. திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி - பரோட்டா மாஸ்டர் கைது\n2. போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\n3. ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு\n4. தூக்குப்போட்டு பொதுப்பணித்துறை என்ஜினீயர் தற்கொலை\n5. கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் சாவு - பாம்புக்கு பயந்து ஓடியபோது பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/524033-don-t-want-to-break-alliance-but-bjp-should-keep-its-word-uddhav-thackeray.html", "date_download": "2019-11-17T00:01:59Z", "digest": "sha1:IPIEWTH46IXLWS6K6CRIRY7GB3XRDIYM", "length": 15201, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "கூட்டணியை உடைக்க விரும்பவில்லை; பாஜக தன் வாக்கைக் காப்பாற்ற வேண்டும்: உத்தவ் தாக்கரே | Don’t want to break alliance, but BJP should keep its word: Uddhav Thackeray", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 17 2019\nகூட்டணியை உடைக்க விரும்பவில்லை; பாஜக தன் வாக்கைக் காப்பாற்ற வேண்டும்: உத்தவ் தாக்கரே\nமும்பையில் வியாழன் (நவ.7) அன்று கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் நடந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை உடைக்க விரும்பவில்லை, ஆனால் பாஜக தன் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்று சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.\nதாக்கரே தன் இல்லத்தில் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது, “முன்பு அமித் ஷாவுடன் தா���் அனைத்தும் முடிவு செய்யப்பட்டன. பாஜக தன் வாக்கைக் காப்பாற்ற வேண்டும். பல பத்தாண்டுகளான இந்தக் கூட்டணியை நான் உடைக்க விரும்பவில்லை” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதற்கிடையே சிவசேனா தன் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் 5 நட்சத்திர விடுதியில் தங்க வைக்கும் என்று தகவல்கள் வெளியாகின, ஆனால் பாந்த்ராவில் உள்ள ரங்ஷர்தா விடுதியில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nசிவசேனா எம்.எல்.ஏ. அப்துல் சத்தர் ரங்ஷர்தா விடுதிக்கு வந்த போது, “மும்பையை விட்டு வெளியேற வேண்டாம் என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இங்குதான் சேர்ந்து இருக்கிறோம். கூட்டத்தில் உத்தவ் தாக்கரே எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்று நாங்கள் தெரிவித்து விட்டோம். சிவசேனா முதல்வர் தேவை” என்றார்.\nசிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் முன்னதாகக் கூறிய போது, “சிவசேனா முதல்வர்தான் என்ற எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் மாற்றிக் கொள்வதாக இல்லை, சேனா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இதனை ஆதரிக்கின்றனர். உத்தவ் என்ன முடிவெடுக்கிறாரோ அதனை ஏற்க இவர்கள் முடிவு எடுத்துள்ளனர். ஆகவே சேனா முதல்வர்தான் மாநிலத்தை வழிநடத்துவார்” என்றார்.\nதேவேந்திர பட்னாவிஸும் சிவசேனைக்காரர்தான் என்று பாஜக தலைவர் ஒருவர் கூறியதை சஞ்சய் ராவத்திற்கு சுட்டிக்காட்டிய போது, “யார் தங்களை சிவசேனாக்காரர் என்று அழைத்துக் கொள்கின்றனரோ சிவசேனாவின் அடிப்படைப் பாடத்தை புரிந்து கொள்ள வேண்டும். பாஜக தானும் அரசமைக்காமல் பிறரையும் அரசமைக்க விடாமல் அரசியல் சாசன நெருக்கடிக்குத் தள்ளி வருகின்றனர். 145 எம்.எல்.ஏ.க்கள் பெயர்ப்பட்டியலையும் பாஜக கவர்னரிடம் எடுத்துச் சென்றால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்” என்று கூறிய சஞ்சய் ராவத், இதற்கு சிவசேனாவிடம் தீர்வு உள்ளது என்று சூசகமாகத் தெரிவித்தார்.\nDon’t want to break allianceBut BJP should keep its word: Uddhav Thackerayகூட்டணியை உடைக்க விரும்பவில்லை; பாஜக தன் வாக்கைக் காப்பாற்ற வேண்டும்: உத்தவ் தாக்கரே\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும்...\nசினிமாவால்தான் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன: அமைச்சர் கருப்பணன்...\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\n6 சவரன் தங்��� நகையை சாலையில் தவறவிட்ட...\nபாஜகவின் நம்பிக்கை குதிரை பேரத்தைக் காட்டுகிறது: சிவசேனா...\nஉழுத நிலம் விற்பனைக்கு: விவசாயத்தைப் புரட்டிப்போடும் தொழில்நுட்பம்\nவிலங்குகளையும் சிறுகச் சிறுக அழிக்கும் நச்சுக் காற்று\nமண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது\n17-ம் தேதி நடக்கும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டத்தில் சிவசேனா பங்கேற்குமா\n''பிரதமருக்கு உச்ச நீதிமன்றமே நற்சான்றிதழ் அளித்துள்ளது; ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்'' -...\nசைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியின் நிலை: நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல்...\nஅதிகாரிகள் மெத்தனத்தால்தான் சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் உருவாகின்றன: உயர் நீதிமன்றம் கண்டனம்\nசொந்த மண்ணில் மேகாலயா அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த ‘நட்சத்திர’ மும்பை\nமுதன்முறையாக இணைந்த விஜய் சேதுபதி - விவேக்\n- உஷார் நிலையில் போலீஸ்\n'அடங்கல்' சான்றில் வேளாண் பயிர்களை கணக்கிடுவதில் குளறுபடி: உற்பத்தி வீழ்ச்சி, உயர்வால் விவசாயிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/58113-kamal-hassan-is-a-hindutwa-terrorist-special-article.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-16T23:34:53Z", "digest": "sha1:MHWD5WDXFMAARUOTXURMTG64SFPJMZBS", "length": 17699, "nlines": 143, "source_domain": "www.newstm.in", "title": "கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி - பகுதி 11 | Kamal Hassan is a Hindutwa Terrorist - Special article", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இணைந்து போட்டியிடுமா பாஜக-அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கூட்டணி \nஎனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் : மகாராஷ்டிராவின் நிலை ஜார்க்கண்டிலும் தொடர விட மாட்டோம் - பாஜக தலைவர்கள் திட்டவட்டம்\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nமுதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி\nகமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி - பகுதி 11\nஇந்த கட்டுரை ஆரம்பித்த பொழுது, நெருங்கிய நண்பர்கள் முதல், பிரியமான சகோதர, சகோதரிகள் வரை எனக்கு அறிவுறுத்திய வாசகம், “தேவையில்லாத வேலை” இது. இதற்கு பதிலாக, உருப்படியாக எதாவது செய்யலாமே என்பது தான். கட்டுரை எதை நோக்கி நகரப் போகிறது என்று தெரியாததால், என் மீது அக்கறை கொண்டோர் இப்படி அறிவுருத்தினர். இப்பொழுது வரை யாருக்கும் புரியவில்லை, ஏன் கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவர் என்று நிரூபணம் செய்ய வேண்டும் என்று\nசில கமல் ரசிகர்கள், லேசான மிரட்டல் பாணியில், இது என் சொந்த யூகம் என்று மறுப்பும், கமலைப் பிடிக்காத சிலர், கமல் ஹாசனுக்கு புதுவித சாயம் பூசி, அவரின் நாத்திக பிரசாரத்தினால் ஏற்பட்ட அவப்பெயரை மறைக்க முயற்சிப்பதாகவும், குற்றம் சாட்டினர்.\nநம்ம ஊரில் இதெல்லாம் சகஜம் தான். ஏனெனில், தான் இது வரை நம்பி வந்த ஒரு விசயத்தை, அது எதுவாக இருப்பினும், அதற்கு மாற்றுச் சிந்தனை எழும்போது, கடும் எதிர்ப்பு நிகழத்தான் செய்யும். அந்தளவு இந்தக் கட்டுரைத் தொடருக்குப் பெரிய எதிர்ப்பேதும் இல்லாததற்கு, எழுத்தின் தாக்கம் அதிகமாக இல்லாமலோ, கமல் என்னவாக இருந்தால் நமக்கென்ன என்பதாகவோ வாசகர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம்.\nகட்டுரையின் நோக்கத்தினை இந்தப் பகுதியிலிருந்து தொடங்குகிறோம். இன்னும் ஒரு சில கட்டுரைகளில் சில உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து நிறைவு செய்வோம்.\nஇப்படியான ஹிந்துத்துவ சிந்தனையுடன் தன் கருத்துகளை, தான் எடுக்கும் சினிமாக்களின் மூலம் அழுத்தமாகப் பதிய வைத்து வந்த கமல்ஹாசன், சமீபத்தில் “ஹிந்துத் தீவிரவாதம்” பற்றி ரொம்ப அங்கலாய்த்துக் கொண்டார். ‛ரசிகர் மன்றம் கூட இருக்கக் கூடாது’ என்றவர்; ‛அரசியல் என்பது கட்சியில் இருந்து மட்டும் செய்வதில்லை’ என்றவர்; ‛நான் ஒரு போதும் கட்சியில் இணைவது, தொடங்குவது போன்றவற்றைச் செய்யப் போவதில்லை’ என்று அழுத்தமாகச் சொன்ன கமல்ஹாசன், திடீரென கட்சி ஆரம்பித்ததன் பின்னணி என்ன\nகமலுக்கு அவ்வளவு அவசரமாக கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது அதுவும், தன் உயிர் மூச்சான சினிமாத் துறையில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த நிலையில், இத்தனை அவசரமாக ஓர் அரசியல் கட்சி தொடங்கியது ஏனோ\n இதற்கெல்லாம் ஒரு மய்ய …. ச்சே… மையப் புள்ளி ஒன்று இருந்தது. அங்கே தான் அவரின் யூடர்ன் நிகழ்ந்தது. அதன் பெயர், “ஸ்வச் பாரத்” ஆம் பாரதப் பிரதமர், தூய்மை இந்தியா திட்டத்திற்காக சல்மான்கான், சச்சின், சசி தரூர், கமல்ஹாசன் உள்ளிட்ட சில விழிப்புணர்வுத் தூதர்களை அறிவித்தார்.\nஅதில், மக்களிடையே தூய்மைக்கான ��ிழிப்புணர்வினைக் கொடுப்பது மட்டுமல்லாது, தன்னைப் போன்ற மேலும் ஒன்பது நபர்களை இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் இணைக்க வேண்டும் என்பது, அன்பான கட்டளை. மற்றவர்கள் இந்த பொறுப்பினை எப்படி எடுத்துக் கொண்டார்களோ தெரியவில்லை.\nஆனால், நம்மவர் இதை மிகவும் உவந்து ஏற்றுக் கொண்டதோடு, நான் ஒன்பது பேரை அல்ல ஒன்பது மில்லியன் ஆட்களை இதில் இணைப்பேன் என்று மிகவும் உற்சாகமாகவும் தீவிரமாகவும் உறுதிபூண்டார்.\nஅவர் பிறந்த நாளன்றைய அறிக்கையில், ‛‛தேசத்தைத் தூய்மைப் படுத்துவது ஒரு கட்சி சார்ந்த பணியல்ல. இதை இனி தான் நான் தொடங்க வேண்டும் என்பதல்ல, ஏற்கனவே கடந்த இருபது வருடங்களாக என் நற்பணி மன்றத்தின் மூலம் செய்து வருகிறேன். ஆகையால், இதை எனக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கொள்கிறேன். அதற்காக பிரதமருக்கு நன்றி சொல்கிறேன்’’ என்று சொல்லியிருந்தார்.\nபொதுவாகவே தேசிய சிந்தனை கொண்ட கமல்ஹாசன், இப்பொழுது தேசப் பற்றாளர்கள் என்று பிற கட்சிகளால் அடையாளம் காட்டப்படும், பா.ஜ.க.,வின் ஒரு கொள்கைக்கு தூதுவரான தருணம் அது. அந்த மையத்திலிருந்து தலைகீழாகத் திரும்பி, ஹிந்துத்துவ எதிர்ப்பு மற்றும் மோடி எதிர்ப்பு என்று எப்படி மய்யம் ஆனது என்பது தான் அடுத்தப் பகுதி…\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபொள்ளாச்சி சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம்: சிபிசிஐடி அறிவிப்பு\nவேல்முருகன், திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு\nமுன்னாள் பிரதமரின் பேரனும் அரசியலுக்கு வந்தாச்சு\nதோனியை சேர்த்தால் மட்டும் சரியாகிவிடுமா: விராட் கோலிக்கு கம்பீர் கே\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n6. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n7. போட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: முரளிதரராவ்\nவெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு\nமகாராஷ்டிரா : குடியரசுத் தலைவர் ஆட்சி \"ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட செயல்\" - சஞ்சய் ராவுத் குற்றச்சாட்டு\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசிலியா சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\n1. எனது மசூதி எனக்கு திரும்பவும் வேண்டும் - அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்துக்கு எதிராக குரல் எழுப்பும் ஒவாய்ஸி\n2. மத்திய அரசு பணிக்கு ரோகிணி ஐஏஎஸ் இடமாற்றம்\n3. மனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n4. சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை\n5. சென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\n6. பதவிக்காக சொந்த சித்தாந்தங்களை அடகு வைக்கும் சிவசேனா \n7. போட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி\nஸ்ரீராமன் மட்டுமல்ல ஐயப்பனும் நம்பிக்கை தானே ஐயா\nஇலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/vathani-prabu/", "date_download": "2019-11-17T00:04:15Z", "digest": "sha1:LISDADXW6QVJQJL5EWZ3QD4CAW4FZE64", "length": 5087, "nlines": 115, "source_domain": "www.sahaptham.com", "title": "Vathani Prabu – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nகாதலும் மறந்து போகும்- வதனி\nஎன்னில் அடங்கா ராட்சசியே… இரவு முழுதும் தூக்கம் இழ...\nலவ்லி... நலன் கொடுத்து வச்சவன் தான்.. நியாபக மறதி ...\nRE: காதலும் மறந்து போகும்- வதனி\nஅவளும் முல்லையும் - வதனி\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: அன்பால் கைதுசெய் அன்பே - Tamil novel\nஅன்பால் கைதுசெய் அன்பே - 11 அவர்கள் சென்ற இடம் இசை தங்க...\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nஉயிரே ஏன் பிரிந்தாய் - Comments\nஉயிரே ஏன் பிரிந்தாய் -Tamil novel\nபெண்களின் உணர்வுகளில் ஒரு சில\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/102844-this-lady-is-making-wonders-with-her-start-up-awesome-chef", "date_download": "2019-11-17T00:00:11Z", "digest": "sha1:BXGB6O3YEINC4HO2ABFMC2EARDKRBKNA", "length": 10849, "nlines": 96, "source_domain": "www.vikatan.com", "title": "''சமைக்க இனி சிரமப்படத்தேவையில்லை!'' - 'ரெடி டு குக்'கில் கலக்கும் அஞ்சலி | This lady is making wonders with her start-up 'Awesome Chef'", "raw_content": "\n'' - 'ரெடி டு குக்'கில் கலக்கும் அஞ்சலி\n'' - 'ரெடி டு குக்'கில் கலக்கும் அஞ்சலி\nசென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வாழும் இன்றைய தலைமுறையினர், அன்றாடம் அவசர கதியில் இயங்குவதும், கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னால் டார்கெட்டுக்காக ஓடுவதும் நித்தம் நடக்கும் காட்சியாகிவிட்டது. பணிச் சுமை உண்டாக்கும் மன அழுத்தம், இவர்களை ஒரு கொதிப்போடுதான் வைத்துள்ளது. இதன் விளைவு, ஆரோக்கியமான உணவை மறந்து கடைகளில் இன்ஸ்டன்டாக கிடைக்கும் உணவை வாங்கி உண்ணவைக்கிறது. இதற்குத் தீர்வாக, நமக்குப் பிடித்த உணவு வகைகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிட வழிசெய்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த அஞ்சலி.\n“நான் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் 11 வருஷங்களா வேலை பார்த்துட்டிருந்தேன். என் கணவர் பிரவீன்குமார் பிசினஸ் பண்ணிட்டிருக்கார். எங்க பையன் பேரு, அயான். அவன் பிறக்கிறதுக்கு முன்னாடி நானும் எல்லாரையும்போல அவசர அவசரமா வேலைக்கு போயிட்டு வந்துட்டிருந்தேன். ஐ.டி வேலையில் இருக்கும் பலரும் சாப்பாட்டைப் பத்தி கேர் பண்ணிக்கிறதேயில்ல. எப்பவும் வேலையைப் பற்றியே திங்க் பண்ணிட்டிருப்பாங்க. ரெடிமேட் ஃபுட் வாங்கிச் சாப்பிடுவாங்க. இப்போ, அந்த கல்சர் எல்லார்கிட்டேயுமே பரவிட்டிருக்கு. காரணம், சென்னையின் டிராஃபிக்கு பயந்தே காலையில் சீக்கிரமா வீட்டிலிருந்து கிளம்ப வேண்டியிருக்கு. வேலை முடிஞ்சி வீட்டுக்கு வரவும் நைட் ஆகிடுது. இதனால், வீட்டில் பிடிச்ச உணவை சமைச்சு சாப்பிட முடியறதில்லை.\nபத்து வருஷத்துக்கும் மேலே ஐ.டியிலிருந்து பெற்ற அனுபவத்தில் இதை பர்சனலா உணர்ந்தேன். என் பையனும் டி.வியில் பார்க்கும் ஃபாஸ்ட்ஃபுட் உணவுகளை விரும்பி கேட்க ஆரம்பிச்சான். என்ன பண்ணலாம்னு யோசிச்சு, மார்க்கெட்ல தேடித் தேடி ஆரோக���கியமான பொருள்களை வாங்கி வந்தேன். பாஸ்தா, நூடுல்ஸ் என வீட்டிலேயே செய்ய ஆரம்பிச்சேன். அதை என் பையன் விரும்பிச் சாப்பிட ஆரம்பிச்சதும், இதை எல்லார்கிட்டயும் கொண்டுபோய்ச் சேர்க்கலாமேனு தோணுச்சு. கணவரிடம் சொல்லி, ஓ.கே வாங்கினேன். ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை சில நிமிடங்களில் ஆரோக்கியமாகவும் ருசியாகவும் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடும் 'ஆசம் செஃப்' (Awesome Chef) உருவானது இப்படித்தான்'' என்று புன்னகைக்கிறார் அஞ்சலி.\n''இது 'ரெடி டு குக்' கான்செப்ட்தான். தாய் ஸ்டைல் பெனட் நூடுல்ஸ், சீஸ் மஷ்ரூம் ராப்ஸ், நவாபி வெஜ் பிரியாணி, ஆல்ப்ஃரெடோ சிக்கன் பாஸ்தா எனப் பெரிய பெரிய ரெஸ்ட்டாரென்டுகளில் கிடைக்கும் வெரைட்டியான உணவுகளை வீட்டிலேயே ரெடி பண்ணி சாப்பிட முடியும். இந்த டிஷ்களைத் தயாரிப்பதற்கான பொருள்கள், சாதாரண பலசரக்கு கடைகளில் கிடைக்காது. தரமானதா வாங்கணும்னா நான்கு கடைகள் ஏறி இறங்கணும். எல்லாருக்கும் இதுக்கான நேரம் இருக்காது. அதனால், நாங்களே எல்லாப் பொருள்களையும் பர்சேஸ் பண்ணி, ஒரு பாக்ஸில் வெச்சு ஆர்டர் பண்றவங்களுக்கு அனுப்பிவைப்போம். இதைவெச்சு ஃபேமிலியோடு சேர்ந்து வீட்டில் சமைச்சு சாப்பிடும்போது ஹைகிளாஸ் ஹோட்டலில் சாப்பிட்ட அனுபவம் கிடைக்கும். அதோடு, குழந்தைகளே அவங்களுக்குப் புடிச்ச உணவை தயார் பண்ணிக்கலாம். பேரன்ட்ஸும் கொஞ்சம் ரிலாக்ஸா வேலைக்குப் போய்ட்டு வரலாம்”.என்கிற அஞ்சலி, இப்போது ஐ.டி வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக இந்த பிசினஸில் கால் ஊன்றியிருக்கிறார்.\n“எனக்கு என்ன தோணுதோ அதை இந்த வேலையில் செஞ்சுக்க முடியுது. சாப்பாட்டைப் பத்தி கேர் பண்ணிக்காமல் இருக்கிறவங்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவையும் கொடுக்க முடியுதுன்னு நினைக்கும்போது மனசுக்கு நிறைவா இருக்கு” எனப் புன்னகையோடு சொல்கிறார் அஞ்சலி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668772.53/wet/CC-MAIN-20191116231644-20191117015644-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}