diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0380.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0380.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0380.json.gz.jsonl" @@ -0,0 +1,388 @@ +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2019-11-14T05:42:01Z", "digest": "sha1:QZWVTNYRQYCK3L4IJRSBFPLQDR36GJZ5", "length": 7748, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "மஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம் |", "raw_content": "\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்டும் பாஜக\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nமஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம்\nமஸ்கட் சிவன் கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடிக்கு ஓமன் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓமன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் மஸ்கட்டில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.\nபின்னர் சிவன் கோயில் நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி, வெளியே வந்தபோது, அங்கு கூடியிருந்த ஓமன் வாழ் இந்தியர்கள் உற்சாக முழக்கமிட்டனர். அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கையசைத்த பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\nசாமி தரிசனம் செய்ய கேதார்நாத் கோயிலுக்குச்…\nஉத்தரகாண்ட் கேதர்நாத்தில் சிறப்பு வழிபாடு\nபிரதமர் மோடி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் பல்வேறு…\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்கு பெருமைசேர்கிறார்கள்\nஓமன், சிவன், சிவன் கோயில், நரேந்திர மோடி, பிரதமர்\nகுருநானக் தேவ் சீக்கியர்களுக்கு மட்டு ...\nதேசம்மீதான பக்தி உணர்வை வலுப்படுத்த வ� ...\n5 லட்சம்கோடி டாலர் இலக்கை நிர்ணயித்து உ ...\nஆர்.சி.இ.பி. ஒப்பந்தம் என் மனசாட்சி மறுக ...\nநாம் சரியான ஒருமுடிவை எடுக்கும்போது, உ� ...\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் ...\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோட� ...\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில ...\nபதவிக்காக த��ம் மாறிய சிவசேனா\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/09/blog-post_16.html", "date_download": "2019-11-14T06:25:20Z", "digest": "sha1:LN4RH3LHYCGPJJ42AO3A347DYMYSN4KU", "length": 41821, "nlines": 489, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: பின்னூட்டம் வாங்கி பிரபல பதிவராவது எப்படி?", "raw_content": "\nபின்னூட்டம் வாங்கி பிரபல பதிவராவது எப்படி\nபதிவெழுதி பின்னூட்டம் வாங்குறதுன்னு எப்படின்னு யோசிச்சி, யோசிச்சி நிறைய பேர் மண்டை காஞ்சி போய் அலையுறது தான் மிச்சம்.. ஏதோ நமக்கு தெரிஞ்ச விஷத்தை உங்களுக்கு சொல்லலாமேன்னு நான் ஓரு ஆராய்ச்சி போல செய்ய ஆரம்பிச்சேன் அப்பத்தான் ஓரு விஷயத்தை கண்டுபிடிச்சேன். தினமும் பதிவெழுதறவங்க, பின்னுட்டமிடறவங்க எல்லோரும் சனி, ஞாயிறு கிழமைகளில் ஆன்லைனில் வருவதில்லை.\nஏண்டான்னு யோசிச்ச போது பெரும்பாலும் பல பதிவர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்தே பதிவெழுதுகிறார்கள். கம்ப்யூட்டர் சம்மந்தபட்ட தொழிலில் இருப்பவர்கள் அத்னூடயே இருப்பதால் வேலைக்கு நடுவே (செஞ்சாத்தானே.. என்று கேட்கும் பதிவ்ர்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.) பின்னூட்டமிடுவது, பதிவு எழுதுவது என்று பிசியாய் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தேன்.எப்போதாவது பதிவெழுதுபவர்க்ள் சொந்தமாய் கணினியும், இண்டர்நெட் இணைப்பு வைத்திருப்ப்வர்கள் என்றும் தெரிகிற்து.\nபதிவெழுதியே பெரிய பதிவர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள், பின்னூட்டமிட்டே பெரிய பின்னூட்டமானவர்களும் இருக்கிறாரிகள்.. சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பதிலப்பதே இல்லை. மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை.\nசரி அவங்க நாமளாவது பின்னூட்டமிடுவோம்னு அவங்க பதிவ படிச்சிட்டு ஏதோ நாம அப்ரண்டீஸாக இருப்பதினால்.. சூப்பர்.. நல்ல பதிவுன்னு போட்டா.. டெம்ப்ளேட் பின்னூட்டம்னு பதிவெழுதி நம்ம மானத்தை வாங்குறாங்க..\nபதிவுகளில் பொதுவாக அத���கம் படிக்க படுவது சினிமா சம்மந்தபட்ட பதிவுகள் என்பதும் தெரிகிறது.பல பதிவர்கள் விமர்சனம் எழுதுவதற்காகவே முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு, லேப்டாப்பில் இண்டர்வெலிலேயே விமர்சனமெழுத ஆரம்பித்துவிடுகிறார்கள். சமீப காலமாய் ஏதோ கேபிள்,வயர் என்ற பெயரில் கிறுக்கி வரும் அவரின் விமர்சனங்களுக்கு வாசகர்களிடம் பெரிய வரவேற்ப்பை வைத்து ஹிட்ஸ் வர ஆரம்பித்திருப்பதே.. சாட்சி.\nசெக்ஸ் சம்மந்தமாய் எதாவது பதிவிட்டாலும் வெகுவாக மக்களிடம் போய் சேருகிறது.. ஆனால் பார்த்துவிட்டு பின்னூட்டம் தான் இடமாட்டார்கள். கிட்டத்தட்ட பிட் படம் பார்க்க போய்விட்டு உள்ளுக்குள் கிளுகிளுப்பதை போல், படித்துவிட்டு போய்விடுகிறார்கள்.. பின்னூட்டமிட்டால் வந்து படிச்சது தெரிஞ்சிருமோ..\nசரி எதையாவது எழுதி தொலைத்தோம்னு வச்சிக்க்கங்க.. அதுக்கு தலைப்பை பிடிக்கறதுக்குள்ளே அவனவன் படற அவஸ்தை இருக்கே.. ஸ்...அப்பா.. நினைச்சாலே கண்ணைகட்டும்.. பரங்கிமலை பத்தி எழுதணும்னா “பரங்கிமலை போல நிற்கும் ஜோதின்னு” தலைப்பை போட்டாதான் உள்ளேயே வராங்க..\nஅப்புறம் ஒரு முக்கிய விஷயம். புதுசு புதுசா வர்ற எல்லா திரட்டிகள்ளேயும் இணைச்சுட்டு, சகட்டு மேனிக்கு பதிவை விட பெருசா பக்கம் புல்லா ஓட்டுப் பெட்டியை மட்டுமே போட்டிருக்காங்க. அது அத்தனைக்கும் நீங்க ஒரு அக்கவுண்டை ஓப்பன் பண்ணி சிரத்தையா ஓட்டுப் போட்டா.. உங்களுக்கு வந்து ஓட்டு போடுவாங்க.\nஇப்படி கஷ்டப்பட்டு , வேதனைப்பட்டு பதிவெழுதறவங்களை பத்தி நான் என்னனு சொல்ல.. அதெல்லாம் ஓரு தவம்ன்னு தெரிய வருது.. அதனால நான் சொல்ல வரது என்ன்னனா.. நீங்க பாட்டுக்கு எழுதுங்க.. நல்லாயிருந்தா கண்டிப்பா பின்னூட்டம் வரும்னு ஐன்ஸ்டைன் ரேஞ்சுக்கு, சிந்தனையை சிதறவிட்ட்டா ஒண்ணும் பேராது. நிதம் குறைஞ்சது 30 பதிவுகள் படிச்சி, டெம்ப்ளேட் பின்னூட்டமாவது போட்டாத்தான் ஒரு பத்து பர்சண்ட் திரும்ப நமக்கு ஓட்டும் பின்னூட்டமும் கிடைக்கும். ஆமா ஞாபகம் வச்சிக்கங்க.\nகொஞ்சம் பிரபலமவனும்னா ஒண்ணும் பெரிய விஷயமில்லை.. ஆணாதிக்கம், பதிவரசியல், போபால், என்று இந்திய பிரதமருக்கு கூட விளங்காத ஒரு சில விஷயங்களையெல்லாம் தினம் ஒரு கட்டுரை எழுதினா.. நாமளும் பிரபல பதிவராவது உறுதி. என்ன சீ..தூ.னுஎல்லாம் பதிவுல திட்டு வாஙக் வேண்டியிருக்க���ம்\nஅப்புறம்.. அவ்வளவுதாங்க.. என்னத்தை எழுதறதுன்னு யோசிச்சி, யோசிச்சி பாத்தப்போ.. தான் புரிஞ்சுது தினம் எதையாவது எழுதறது எவ்வளவு கஷ்டம்னு.. எதோ என்னோட இன்னைய கடமை முடிஞ்சது. ஓரு மொக்கை பதிவை ரி எடிட் பண்ணி பப்ளிஷ் பண்ணிட்டேன். எவ்வளவு கஷ்டம்டா சாமி...படிக்கிறவங்க எல்லோரும் தயவு செஞ்சு பின்னூட்டம் போட்டுறுங்க.. இல்லேன்னா தலைப்ப வச்சு உள்ளே வந்தவங்க நாக்க பிடிங்கிக்கிற மாதிரி பேசுவாங்க..\nLabels: நகைச்சுவை, பதிவர், பதிவுலகம், பின்னூட்டம்\nசீக்கிரம் இண்ட்லில சப்மிட் பன்னுங்க.. ஒட்டு போடனுமா இல்லயா :)\nஎதாவது எழுதனுன்னு என்னய மாதிரி சின்ன பையன்/பதிவருங்க நினைக்கலாம்.. நீங்க ஏன் \nஎன் கடமையை செய்றேன். அவ்ளோதான்\nராமசாமி அண்ணே, நேத்து எங்க போனீங்க\nநேத்திக்கு கொஞ்சம் தூங்கிட்டேன்னா.. நீங்க என்னய தேடினதா உ.த.அண்ணாச்சி சொன்னாரு :)\n//நேத்திக்கு கொஞ்சம் தூங்கிட்டேன்னா.. //\nஏன் அண்ணே,கேபிள்ஜி இவ்வளவு அறிவுரை சொல்றதுக்கு பதிலா ஒரு புனைவு எழுதினா கூட்டம் அப்படியே அம்மாது\n//நேத்திக்கு கொஞ்சம் தூங்கிட்டேன்னா.. //\nஎன்ன பண்ண சொல்றீங்க... ஆபிஸ்லதான் தூக்கம் வருது :)\n//பதிவுகளில் பொதுவாக அதிகம் படிக்க படுவது சினிமா சம்மந்தபட்ட பதிவுகள் என்பதும் தெரிகிறது.பல பதிவர்கள் விமர்சனம் எழுதுவதற்காகவே முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு, லேப்டாப்பில் இண்டர்வெலிலேயே விமர்சனமெழுத ஆரம்பித்துவிடுகிறார்கள். சமீப காலமாய் ஏதோ கேபிள்,வயர் என்ற பெயரில் கிறுக்கி வரும் அவரின் விமர்சனங்களுக்கு வாசகர்களிடம் பெரிய வரவேற்ப்பை வைத்து ஹிட்ஸ் வர ஆரம்பித்திருப்பதே.. சாட்//\nஎன்னுடைய நெருங்கிய நபரும் யூத் பதிவருமாகிய அவரை நீங்கள் இப்படி எழுதி இருப்பதை கண்டித்து உடனடியாக கொய்யா சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன்.\nகேபிள்ஜி, உங்கள் பதிவை முழுதும் படித்தேன். என் பங்குக்கு வோட்டும் போட்டேன். ஆனால் எனக்கு புரியாத விஷயம்,Labelsla ஏன் நகைச்சுவைன்னு போட்ருகீங்கஇது எவ்வளவு சீரியசான பதிவு, இதுல போயா விளையாடுவீங்க\nஎன்னை போன்ற புதிய பதிவாளர்களுக்கு, நீங்க நிறைய தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள்.\nஎன் கடன் பணிசெய்து கிடப்பதே\nநல்ல ஒரு பிரயோசமான பதிவு, புதிதாக பதிவாளர்களாக வந்திருப்பவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யு, என்னுடைய பங்குக்கு ஒரு ஓட்டு, ச��ல்லாத ஓட்டெல்லாம் இல்லீங்க...\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஇப்ப என் பதிவுக்கு எல்லாம் பின்னூட்டம் போடுவீங்க தானே\nசகோதர இந்தப் பதிவிற்கு 100ற்கு 100 மதிப்பெண்கள் காரணம் நீங்க சொன்னத போல இன்ற எனக்கு நடந்தது. பதிவுலகிற்க அறிமகமாகம் நான் ஒரு சினிமா விடயத்தை கொஞ்சம் ஆபாசத் தலைப்புடன் இட்டேன். 8 மணித்தியாலத்தில் 1200 மேட்பட்ட வருகையாளர்கள் (பக்கப் பார்வையாளர் இன்னும் அதிகம்). கேள்வி நெட்ல் ஒரெ பாச்சலில் 20 இடம் முன்னேற்றம் ஆனால் தாங்கள் சொன்னத போல் ஒரு சில பின் ஊட்டங்கள் தான் இத தான் அந்தப் பதிவு\nஅண்ணே.. யாரையோ திட்டற நீ.. ஆனா அது யாருன்னு தான் புரியல.. எது எப்படியோ, கமெண்டு போட்டுட்டேன்.. ஒழுங்கா என் என் கடைக்கும் வந்து 2 வார்த்தை பேசிட்டு போகனும்..\n//// பதிவெழுதி பின்னூட்டம் வாங்குறதுன்னு எப்படின்னு யோசிச்சி, யோசிச்சி நிறைய பேர் மண்டை காஞ்சி போய் அலையுறது தான் மிச்சம்..////\n///திவெழுதியே பெரிய பதிவர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள்....////\n//// சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பதிலப்பதே இல்லை ///\nஅது நீ தான் அண்ணே ...,நான் ப்ளாக் ஆரம்பிச்சு எவ்ளோ நாள் ஆச்சு ..,ஒரு தரம் வந்து பார்த்துட்டு நல்லயில்லாடா இன்னும் நீ நிறைய கத்துக்கணும் சொன்னியா அண்ணே ...,அப்துல்லா அண்ணாச்சி எல்லாம் வந்து எப்படி பிளாக்கர் use பண்றதுன்னு எப்படின்னு பின்னூட்டம் போட்டாரு...,\nமற்றபடி ரொம்ப பிரயோசமான பதிவு அண்ணே\nம்ம் ரைட்டு விளங்கிருச்சு :)\nதம்பி, நான் எப்படியாச்சும் என் ஆயுசுக்குள்ள பிரபலமாகணும்னு துடிச்சிக்கிட்டு இருக்கறப்ப, உங்க பதிவு வந்து காப்பாத்தீட்டதுங்க. ரொம்ப நன்றீங்க.\nராயல் ராஜ்(பெயரில் மட்டும்) said...\nஎன்னே சார் இப்படி பண்ணிடிங்க ரொம்ப எதிர்பார்த்தேன் நல்ல விஷயம் எழுதுவீர்கள் என ..\nநாலு நாளைக்கு முன்பு பரிசலுக்கு எழுத மேட்டர் கிடைக்கலை. இப்போ உங்களுக்குமா \n(சச்சின் படத்து காதல்....காதல்...காதல்....மாதிரி படிங்க)\nம்ம்ம்... நல்லாவே புரியுது. நாளுக்கு நாற்பது பதிவ படிக்கணும்.... அதுவும் புதுசா கடை தொறக்கறவங்ககிட்ட போயி 'ஊக்கு'விக்கணும். பதிவுல என்ன எளவு மேட்டர் எளுதியிருக்கான்னுகூட பாக்காம, சூப்பரு, நல்லாருக்கு, உருக்கிட்டீங்க, கிழிச்சிட்டீங்கன்னு அப்டீன்னெல்லாம் கூசாம பொய் சொல்லணும்.\n���ன்னுடைய நெருங்கிய நபரும் யூத் பதிவருமாகிய அவரை நீங்கள் இப்படி எழுதி இருப்பதை கண்டித்து உடனடியாக கொய்யா சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன். //\nகேபிள் இதுதான் அப்பு எங்க இருக்குன்னு தேடி போய் உட்காருவது.....\n//// சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பதிலப்பதே இல்லை ///\nஅது நீ தான் அண்ணே ...,நான் ப்ளாக் ஆரம்பிச்சு எவ்ளோ நாள் ஆச்சு ..,ஒரு தரம் வந்து பார்த்துட்டு நல்லயில்லாடா இன்னும் நீ நிறைய கத்துக்கணும் சொன்னியா அண்ணே ...,அப்துல்லா அண்ணாச்சி எல்லாம் வந்து எப்படி பிளாக்கர் use பண்றதுன்னு எப்படின்னு பின்னூட்டம் போட்டாரு..., ///\nநரி தம்பி.. சபையில இப்படியெல்லாம் உண்மைய போட்டு உடைக்ககூடாது சொல்லிபுட்டேன்...\nபட் உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்குண்ணே\nஅப்புறம்.. அவ்வளவுதாங்க.. என்னத்தை எழுதறதுன்னு யோசிச்சி, யோசிச்சி//\nஅதான் எல்லாத்தையும் சொல்லீட்டீங்களே...எவ்வளவு நாளானதுங்க இதையெல்லாம் கண்டுபிடிக்க....ஹ்ஹஹஹ்ஹா\nஇந்த மாதிரி தில்லாலங்கடி வேலையெல்லாம் பாக்கனும்கிறீங்க\nஇந்த பதிவை நான் மிக ரசித்தேன். முன்பே எழுதினீர்களா அப்போ படிக்கலை . எழுதியுள்ளதில் பல விஷயம் பதிவுலகில் நடப்பது தான்\nசொந்தமாய் கணினி, இண்ட்டர்நெட் கனெக்ஷன் எல்லாம் வச்சுருக்கும் நான் வார இறுதியில் பொதுவாய் பதிவுகள் வெளியிடுவதில்லை.\nஅது குடும்பத்துக்கு உரிய நாள்னு ஒதுக்கி வச்சுருக்கு.\nஅன்னிக்கு மேட்டர் தேத்தினால்தான் வாரநாட்களில் எதாவது எழுதமுடியும் என்பது (பரம) ரகசியம்:-)))))\n////labels நகைசுவைன்னு போட்ருகீங்க. நீங்க எழுதுற எல்லாமே காமெடிதான். இத label போட்டு விளக்க வேற செய்யணுமா\nஇது எனக்கு \"குறுமுனி\" அப்டிங்கற மொகமூடி ப்ளாகன் எழுதியது . இங்கே பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றுவதால்.... :))\nநாங்களும் டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுவம்ல...\n\"மனதை நிறைய வைக்கும் கருத்து செறிவு கொண்ட ஒரு சிறந்த பதிவு. இந்த சமுதாயம் முன்னேற இது போன்ற சிறந்த எழுத்து நடை கொண்ட பதிவுகள் மக்களை சென்று அடைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.\"\nஇதையும் டெம்ப்ளேட் பின்னூட்டம் என்றால் நா ஒண்ணும் பண்ண முடியாது.\nமொய்க்க்ய் மொய் தானா பின்னூட்டத்திலும்.அடேங்கப்பா\nபின்னூட்டம் வாங்கி பிரபல பதிவராவது எப்படி\nபதிவெழுதியே பெரிய பதிவர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள், பின்னூட்டமிட்டே பெரிய பின்னூட்டமானவர்களும் இருக்கிறாரிகள்.. சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பதிலப்பதே இல்லை. //\nதமிழ் தவறில்லாமல் எப்படி எழுதுவது என்பதையும் உங்களிடம்தான் கற்க வேண்டும் கேபிள்.\nபதிவு பிரபலமாக ,பின்னூட்டம் வாங்க இதுவும் ஒரு வழி போல இருக்கு :)\nஇதுவும் ஒரு வித பிரபலம் ஆகுற வழி பாஸ்\n// இல்லேன்னா தலைப்ப வச்சு உள்ளே வந்தவங்க நாக்க பிடிங்கிக்கிற மாதிரி பேசுவாங்க.. //\n//தயவு செஞ்சு பின்னூட்டம் போட்டுறுங்க.. இல்லேன்னா தலைப்ப வச்சு உள்ளே வந்தவங்க நாக்க பிடிங்கிக்கிற மாதிரி பேசுவாங்க..\nபதிவுகளில் பொதுவாக அதிகம் படிக்க படுவது சினிமா சம்மந்தபட்ட பதிவுகள் என்பதும் தெரிகிறது.பல பதிவர்கள் விமர்சனம் எழுதுவதற்காகவே முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு, லேப்டாப்பில் இண்டர்வெலிலேயே விமர்சனமெழுத ஆரம்பித்துவிடுகிறார்கள்.\nபின்னுட்டமிடறதும் சும்மா இல்லை இப்படி மொக்கைய போட்டுட்டு பின்னுட்டமிடுனு சொன்ன எப்படி முடியும்\n\"சமீப காலமாய் ஏதோ கேபிள்,வயர் என்ற பெயரில் கிறுக்கி வரும் அவரின் விமர்சனங்களுக்கு வாசகர்களிடம் பெரிய வரவேற்ப்பை வைத்து ஹிட்ஸ் வர ஆரம்பித்திருப்பதே.. சாட்சி.\"\"\nமொக்கை பதிவு. வினவு எழுதுகிற மாதிரி சமூக, பொருளாதார, அரசியல் விசயங்களை எழுத தெரியவில்லையென்றால்...அமைதியாகவாவது இருக்கலாம். தேவையில்லாமல் போகிற போக்கில் எழுதி... இருக்கிற பெயரையும் கெடுத்து கொள்ளவேண்டாம் கேபிள்.\nரொம்ப ஆராய்ச்சியெல்லாம் செய்து எழுதியிருக்கீங்க...\nசரி சரி சீக்கிரமா என்னொட வலைப்பதிவுல பின்னூட்டமிடுங்க.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nதமிழ் சினிமாவும் வரி விலக்கும்.\nகொத்து பரோட்டா – 25/09/10\nபின்னூட்டம் வாங்கி பிரபல பதிவராவது எப்படி\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=535101", "date_download": "2019-11-14T07:43:55Z", "digest": "sha1:VVI7RFR4YFZT4WCPXM6W6WOU6MI4TIJQ", "length": 8820, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "ஓநாய் கிராமம் | The Wolf Village - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஐரோப்பாவின் பல கிராமங்கள் இளைஞர்களும் குழந்தைகளும் இல்லாமல் காலியாக காட்சியளிக்கின்றன. ஆங்காங்கே வயதானவர்கள் மட்டுமே அக்கிராமங்களை அலங்கரிக்கிறார்கள். அதனால் பல கிராமங்கள் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போகும் நிலையும் ஏற்படுகிறது. தவிர, பிறப்பு விகிதக் குறைவும் ஐரோப்பாவை ஆட்டிப் படைக்கிறது. இந்நிலையில் யெர்னிஸ் ஒய் டமீஸா என்ற கிராமம் ஐரோப்பியர்களின் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் இருக்கும் தொலைதூர கிராமம் இது.\nஇயற்கை எழில் கொஞ்சும் இந்தக் கிராமத்தில் வெறும் 46 பேர் மட்டுமே வசிக்கின்றனர். ஆனால், இந்தக் கிராமத்தின் மொத்த மக்கள் த���கை 135. மற்றவர்கள் எப்போதாவது வருவதும் போவதுமாக இருக்கின்றனர். அந்த 46 பேரில் 40 பேர் வயது முதியவர்கள். மற்ற 6 பேர் இருபது வயதுக்கும் குறைவானவர்கள்.ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் கிடையாது. ஐரோப்பாவிலே பிறப்பு விகிதம் குறைவாக உள்ள இடம் இதுதான். இளைஞர்கள் குறிப்பிட்ட வயதை அடைந்ததும் நகரத்துக் குச் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிடுகின்றனர்.\nஇன்னும் கொஞ்ச நாட்களில் வயதானவர்கள் மட்டுமே கிராமத்தில் மிஞ்சியிருப்பார்கள். ‘‘நான் வளர்ந்தபோது இருந்த எந்த ஒன்றும் இப்போது இங்கே இல்லை. யெர்னஸ் ஒய் டமீஸா மெல்ல மெல்ல இறந்துவருகிறது...’’ என்கிறார் யெர்னஸ்வாசி ஒருவர்.இத்தனைக்கும் எந்தவித பிரச்னையுமற்ற அமைதியான ஓர் இடம் யெர்னஸ். இயற்கையை நேசிக்கிற யாராலும் இந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குப் போக வேண்டாம் என்று சொல்ல முடியாது. மனிதர்கள் கிராமத்தை விட்டு வெளியேறுவது அதிகரிக்கத் தொடங்கியவுடன் விலங்குகளும் பறவைகளும் கிராமத்தை தங்களின் வாழ்விடங்களாக மாற்றத் தொடங்கிவிட்டன.இப்போது யெர்னஸில் இருக்கும் மக்களைவிட ஓநாய்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால் சிலர் இக்கிராமத்தை ஓநாய் கிராமம் என்று கூட அழைக்கின்றனர். ‘‘இன்னும் முப்பது வருடங்களில் 80 சதவீத ஐரோப்பிய கிராமங்கள் அழிந்துவிடும்...’’ என்கிறார் இயற்கை விஞ்ஞானி எட்வர்ட்\nஇன்று குழந்தைகள் தினம்: குழந்தைகளுடன் பேச நேரம் ஒதுக்குங்கள்\n‘சர்க்கரை’ மீது அக்கறை வைங்க... இன்று (நவ.14) உலக நீரிழிவு நோய் தினம்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் காலியான 3,000 பணியாளர் அவசர நியமனம்: 10 முதல் 15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nஇந்த பர்கருக்கு வயது 10\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nbwellrun.com/ta/products/argentinian-power-cord/", "date_download": "2019-11-14T07:10:30Z", "digest": "sha1:OOJW3A6AI7GSNUIA5F5KQM5Q374A2333", "length": 6218, "nlines": 180, "source_domain": "www.nbwellrun.com", "title": "அர்ஜென்டினாவின் பவர் கோட் தொழிற்சாலை | சீனா அர்ஜென்டினாவின் பவர் கோட் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nதென் ஆப்ரிக்கா பவர் கார்டு\nஐரோப்பிய மற்றும் ஜெர்மனி பவர் கோட்\nதென் ஆப்ரிக்கா பவர் கார்டு\nஐரோப்பிய மற்றும் ஜெர்மனி பவர் கோட்\nநீட்டிப்பு Cordsets CEE7 / 7 ஜெர்மன் Schuko ப்ளக் IP20 ஒரு ...\nஐரோப்பிய CEE 7/7 Schuko IP44 நேரான ப்ளக் பவர் கொ ...\nIRAM 2063 இரண்டு முள் பிளக் பவர் கோட்\nIRAM 2073 3 பின்னை பவர் கோட்\nIRAM 2073 ப்ளக் 60320 C13 பவர் கோட் IEC செய்ய\nIRAM 2 புராங் 2063 பவர் கோட்\nIRAM 2 புராங் ப்ளக் 60320 இது C7 பவர் கோட் IEC செய்ய\nமாற்றாக, ஒரு பவர் கேபிள் என குறிப்பிடப்படுகிறது கேபிள் அல்லது சாதகமான மின்கம்பி, ஒரு பவர் கார்டு PR உள்ளது ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-&uselang=ta", "date_download": "2019-11-14T06:46:25Z", "digest": "sha1:EX7XJD7PM7GTAYCRAN4RXQBROMLMMN5W", "length": 13613, "nlines": 250, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:- - நூலகம்", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12,429 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nகருத்து வேறுபாடுகள்: இஸ்லாமிய சட்டத்துறையில் அதன் தோற்றத்துக்கான காரணங்கள்\nகாரைநகர் பண்டத்தரிப்பான்புலமுறை சிவகாமி அம்பிகா சமேத ஶ்ரீ சிதம்பரேஸ்வரசுவாமி...\nதிருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி மூலமும் உரையும்\nபாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்\nபௌதிகவியல்: கடந்தகால கட்டுரை வினாக்கள்\nயாழ் பாரதி வெளியீடு 32 பயிற்சி வினாத்தாள்கள் தரம் 8\nவற்றாப்பளை கண்ணகியம்மன் வரலாறும் திருப்பொன்னூஞ்சல் பாடலும்\nஷீர்டி சாயிபாபாவின்: அற்புத மஹிமைகள் தரும் 9 வியாழக்கிழமைகள் விரதம்\nஸ்ரீ முன்னநாத சுவாமி வடிவழகி அம்பாள் திருவூஞ்சல்\n100ஆவது ஜனன தின நினைவு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க\n10ஆண்டு நிறைவு மலர்: கல்முனை மஹ்மூத் மகளிர் மகா வித்தியாலயம் 1983\n124வது ஆண்டை நோக்கி அளவெட்டி அருணோதயாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்பு...\n125ஆவது ஆண்டு நிறைவு மலர்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 2015\n13th Cultural Events : யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்,ஆசிரியர் சங்கம் 2007\n14th Cultural Events : யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்,ஆசிரியர் சங்கம் 2008\n16th Cultural Events: யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஆசிரியர் சங்கம் 2010\n17வது கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2009\n1980 பொது வேலை நிறுத்தம்\n1981 மே 31 - ஜுன் 1 யாழ்ப்பாணத்தில் நடந்தவை அதன் தொடர்ச்சி\n19வது இலக்கியச் சந்திப்பு 1994\n20வது அகவை நிறைவு விழா சிறப்பு மலர் 1991-2011\n2வது உலகத்திருமுறைப் பெருவிழா மலர் 2014\n50வது வருட நிறைவு பொன்மலர்: நாரந்தனை தாந்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயம் 2008\n60ஆவது வைர விழா வாழ்த்துக்கள் நவீல்ட் பாடசாலை 1956-2016\n75வது ஆண்டு நிறைவு சிறப்பு மலர்: ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி 1923-1998\n80ஆவது ஆண்டு அமுத விழா சிறப்பு மலர்: வட்டு மூன்றாம் பனை ஐக்கிய நாணய சங்கம் 1932-2016\n83வது மாபெரும் கிறிக்கெற் போட்டி: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1981\n88வது கிறிக்கெற் போட்டி: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1992\n92வது கிறிக்கெற் போட்டி: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1998\n96ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா 2015\n97ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்டவிழா மலர் 2016\n98ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா மலர் 2017\n9வது இசை விழா 1980\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 18 ஏப்ரல் 2015, 22:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-aug-19-25/", "date_download": "2019-11-14T05:46:56Z", "digest": "sha1:YCWJCBGCREOAXNIH6MNCONKY5WGRXETG", "length": 23085, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார ராசி பலன் - ஆகஸ்ட் 19 முதல் 25 வரை", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசி பலன் – ஆகஸ்ட் 19 முதல் 25 வரை\nஇந்த வார ராசி பலன் – ஆகஸ்ட் 19 முதல் 25 வரை\nவருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அவ்வப்போது பாதிக்கப்படக்கூடும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். வீட்டில் மங்கல நடைபெறுவதற்கு வாய்ப்பு அதிகமாகும்.வேலைபளு அதிகரிக்கும். பணியிடங்களில் எல்லோரிடமும் இணக்கமான பழக்கம் வைத்து கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும்.வியாபாரங்களில் சுமாரான நிலையே இருக்கும். என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.பெண்களுக்கு மனதில் உடல் மற்றும் மன சோர்வு ஏற்டும்.\nஉங்களுக்கு நண்பர்கள் மூலம் எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உற்றார், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். திருமணம், புது வீடு புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும் காலம் இது. வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.புதிய தொழில், வியாபார முயற்சிகளை சற்று ஓதி வைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பொருளும், புகழும் ஏற்படுத்தும் வகையில் வாய்ப்புகள் அமையும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் உண்டாகும்.\nஉங்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் உள்ள சிலருக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி வரும். பிறரிடம் பேசும் போது விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுக்கும் உங்களுக்கும் சொத்துக்கள் தொடர்பாக பிரச்சனைகள் எழலாம். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தாமதமாகும். மறைமுக எதிரிகளும் உருவாக கூடும். உத்தியோகஸ்தர்களும், தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களும் அதிக உழைப்பை கொடுத்தால் சிறப்பான பொருள் வரவை எதிர்பார்க்கலாம். கொடுக்கல் வாங்கலில் எந்த ஒரு பிரச்சனைகளும் இருக்காது. ஒரு சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.\nகுடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் பாடாக இருக்கும். உறவினர்களுடன் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்களால் உடல் மற்றும் மன சோர்வு உண்டாகும். பணியிடங்களில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். குடும்ப பெண்களுக்கு உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் சுப காரியங்களுக்கான சுப செல்வுகள் ஒரு சிலருக்கு ஏற்படும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nஅதிகமான வருமானம் இருக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவார்கள். வாரிசுகளால் பெருமை அடைவீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் சிலருக்கு உரசல்கள் ஏற்படலாம். தொலைதூர புனிதத் தலங்களைத் தரிசிக்கும் பாக்கியம் ஒரு சிலருக்கு கிடைக்கும். புதிய முயற்சிகள் சிறப்பாக வெற்றியடையும். தொழில், வியாபாரங்களை பெருக்க வங்கி கடனும் கிடைக்கும்.கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பதவிகளும், நற்பெயரும் ஏற்படும்.மாணவ மாணவியர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால் சிறந்த வெற்றிகளை பெறலாம்.\nஉடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீணான பொருள்விரயம் ஏற்பட்டு வந்த சூழல் மாறும்.குடும்பத்தில் மகழ்ச்சி நிறைந்திருக்கும். ததிருமண வயதில் இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு திருமணம் நடக்கும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். தொழில், வியாபாரங்களில் வருமானத்திற்கு எந்த ஒரு பங்கமும் இருக்காது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு சோதனையான காலகட்டமாக இது இருக்கும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகள் செய்தால் மட்டுமே வெற்றிகளை பெற முடியும். பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.\nகுடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்குக் குறைவு எதுவும் இருக்காது. கணவன் மனைவிகிடைக்கே கருத்து வேறுபாடுகள் எழலாம். குழந்தைகள் வழியில் ஒரு சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் மட்டுமே இருக்கும். கலைத்துறையினர் கடுமையாக முயற்சி செய்தால் மட்டுமே நல்ல வாய்ப்புகளை பெற முடியும். மாணவ மாணவியர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.\nகுடும்ப பொருளாதார நிலை நிறைவாக இருக்கும். பழைய கடன்கள் அனைத்தையும் அடைத்து முடிப்பீர்கள் தொலைதூர பயணங்களால் உடல் மற்றும் மன சோர்வு உண்டாகும். திருமணமான தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும்.பிரிந்து சென்ற உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் மீண்டும் வந்து உறவு கொண்டாடுவர். பணியிடங்களில் சக பணியாளர்களின��� உதவி உங்களுக்கு கிடைக்கும்.வியாபாரம், தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் லாபங்களை தரும். உங்களுக்கு கீழே பணிபுரிபவர்களினால் சிறந்த ஆதாயம் அடைவீர்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் குடும்பத்தினர் அவர்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள்.\nகூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களால் உங்களுக்கு பொருளாதார வரவு உண்டாகும். உறவினர்களின் வீடு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வீட்டு பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடுகள் செல்லும் யோகமும் ஏற்படும்.\nபணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். உடல் நலம் நன்றாக இருக்கும். வருவமத்திற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாது. புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஊழியயர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சக போட்டியாளர்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். குடும்ப பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரமாக இந்த வாரம் இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.\nமிகுந்த அதிர்ஷ்டம் தரும் வாரமாக இந்த வரம் இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களின் புதிய முயற்சிகள் வெற்றி பெரும். விவசாய தொழில் மேற்கொள்பவர்கள் நல்ல லாபங்களை அடைந்து கடன்களை அடைத்து முடிப்பார்கள்.\nஉங்களின் நீண்ட நாள் ஆசைகள், எண்ணங்கள் நிறைவேறும். உடல்நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். வீண் செலவுகளும் ஒரு சிலருக்கு ஏற்படும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரத்தை விரிவு படுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகும்.\nஆவணி மாத ராசி பலன் 2019\nமாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nஇந்த வார ராசி பலன்\nஇந்த வார ராசி பலன் – நவம்பர் 11 முதல் 17 வரை\nஜோதிடம் : இந்த வார ராசி பலன் செப்டம்பர் 02 முதல் 08 வரை\nஜோதிடம் : இந்த வார ராசி பலன் – ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 01 வரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-14T07:11:52Z", "digest": "sha1:YFEHROU2P7GSFUJWUKRZHX3HAFFDBJ3P", "length": 7054, "nlines": 129, "source_domain": "globaltamilnews.net", "title": "நம்பிக்கையீனம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனமே, வாக்களிப்பு வீதம் குறைவதற்கு காரணம்…\nஅரசியல்வாதிகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையீனமே...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாலியல் குற்றச் சாட்டுக்களுடன் தொடர்புடைய அமைதி காக்கும் படையினருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் – ஐ.நா\nபாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசில நிமிடங்கள் பேசிவிட்டு ஆதரவளிப்பதாக கூறிவிட்டுச் செல்வது ஏமாற்றமளிக்கிறது -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை\nகிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ...\nஅதிகரித்து வரும் நம்பிக்கையீனம் – செல்வரட்னம் சிறிதரன்:-\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூற...\nசிவாஜிலிங்கத்தால் கோத்தாபய நன்மையடையவாா்….. November 14, 2019\nகோத்தாபய ஜனாதிபதியானால் ஒன்றும் இல்லை…. November 14, 2019\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு ம��க்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது November 14, 2019\nமஹிந்த, கோத்தா தரப்பு ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் லக்கி உயிரிழந்தார்….. November 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-14T07:24:39Z", "digest": "sha1:75ZUACTDZ4PGFNZMDSXSJ7PAJPXKKJXE", "length": 6610, "nlines": 108, "source_domain": "kathirnews.com", "title": "#தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் Archives - கதிர் செய்தி", "raw_content": "\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இருந்து வருகிறது. ஊடகங்கள் தண்ணீர் பிரச்சனையை விட்டுவிட்டு நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் தந்தன.தண்ணீர் பிரச்சனையின் போது ஸ்டாலின் சிங்கப்பூர் சென்று நாட்களை ...\nசுற்றுலா பயணிகளை பத்திரமாக வெளியேற்றும் விமான படை என்ன நடக்க போகிறது காஷ்மீரில்\n மாவட்ட செயலாளர்களுக்கு அடுத்த அடி\nஇயக்குனர் மறைவு.. கதறி கதறி அழுத நடிகை அனுஷ்கா..\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/192032?ref=archive-feed", "date_download": "2019-11-14T06:42:30Z", "digest": "sha1:CDP7A3VUHL4YLGSIWINKPND6QX2Q5SOU", "length": 7610, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "அம்மா என்னை மன்னித்து விடுங்கள்: புற்றுநோய்க்கு பலியான குழந்தையின் கடைசி வார்த்தைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅம்மா என்னை மன்னித்து விடுங்கள்: புற்றுநோய்க்கு பலியான குழந்தையின் கடைசி வார்த்தைகள்\nஅபூர்வ வகை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன், உயிரிழக்குமுன் தன் தாயிடம் அம்மா இத்தகைய சூழல் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன் என்று கூறிவிட்டு உயிர் விட்ட சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nAccringtonஐச் சேர்ந்த Charlie Proctor என்னும் அந்த சிறுவனுக்கு 2016இல் அபூர்வ வகை கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டது.\nஅவன் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வான் என சென்ற மாதம் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.\nஅவனைக் காப்பாற்றுவதற்கு 855,580 பவுண்டுகள் தேவை. அவனது சிகிச்சைக்காக அவனது பெற்றோரான Amber Schofield (24)மற்றும் Ben Proctor பணம் சேகரித்து வந்தனர்.\nஆனால் பாதி தொகை மட்டுமே ச���ர்ந்திருந்த நிலையில், சனிக்கிழமை இரவு Charlie தனது தாயின் கைகளில் தனது உயிரை விட்டு விட்டான்.\nபுற்றுநோய் பணக்காரர்களின் நோய், அதிக பணம் உங்களிடம் இருந்தால் உங்கள் குழந்தையை காப்பாற்றலாம், நாங்கள் பணக்காரர்களாக இல்லததால் என் குழந்தை இறந்தான் என்னும் விடயம் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் Charlieயின் தாய்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T07:02:46Z", "digest": "sha1:G6QJXCH2J6DVZVKJMLGAV4UACE4HYME7", "length": 4361, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மெண்டலீவியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமெண்டலீவியம்(Mendelevium) (உச்சரிப்பு /ˌmɛndəˈlɛviəm/)) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் குறியீடு Md (முன்னர் Mv), அணு எண் 101. இது ஒரு கதிரியக்க உலோகம் ஆகும். யுரேனியப் பின் தனிமங்களுள் ஒன்றாகும். ஆக்டினைடுகளில் ஒன்றாகும். திமீத்ரி மெண்டெலீவ்வின் பின் பெயரிடப்படுள்ளது.\nபெர்மியம் ← மெண்டலீவியம் → nobelium\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: மெண்டலீவியம் இன் ஓரிடத்தான்\nபொதுவகத்தில் Mendelevium பற்றிய ஊடகங்கள்\nவிக்சனரியில் mendelevium என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/telugu", "date_download": "2019-11-14T06:15:58Z", "digest": "sha1:KBVFAWHEBJ6PCVXB64LJK3LY4KBSXR5I", "length": 7274, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Telugu: Latest Telugu News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகையை முடியை இழுத்துப்போட்டு அடித்த 'ஜோதிகா'\nபிரபல பழம்பெரும் நடிகர் உடல்நலக் குறைவால் மரணம்... திரையுலகினர் இரங்கல்\nதிரிஷா இல்லன்னா சமந்தா... 96 தெலுங்கு ரீமேக்கின் ஜானு யார் தெரியுமா\nதெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்: ஹீரோ விஜய் தேவரகொண்டா\nஒரு மணி நேரம் தாங்க.. ஒரு வருஷ வித்தையும் மொத்தமாக இறங்கிருச்சு.. புளகாங்கிதப்படும் ராணா\nதிடிரென தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன்\nதமிழில் ரீமேக்காகும் ‘அத்திரண்டிகி தாரேதி’ ... ஹீரோ கார்த்தியா\nகீர்த்தியின் அபார நடிப்புக்கு கிடைத்த பரிசு.. மீண்டும் ‘சாவித்திரி’ ஆகும் வாய்ப்பு\n'தல' பாலிசியை பின்பற்றும் நடிகர் ஜெய்\nஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்... காரணம் இதுதான்\nதெறி படம் தெலுங்கில் ரீமேக்... ஹீரோ யாரு தெரியுமா\nஅட்லீயின் அடுத்த படமும் விஜய்யுடன்தான்... ஆனால்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/t-rajendar-says-that-vijay-s-statement-on-corruption-is-true-331150.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-14T06:43:27Z", "digest": "sha1:FAVJGRXRHXN5IV4XJH35JSQIG5EW73QX", "length": 17361, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆமாம் விஜய் சொன்னது சரிதான்.. ஊழல் தலைவிரித்தாடுகிறது.. டி.ஆர். ஆவேசம் | T.Rajendar says that Vijay's statement on Corruption is true - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு முடித்து வைப்பு\nசபரிமலையில் மட்டுமல்ல.. மற்ற கோயில்கள், மசூதிகளிலும் பெண்கள் செல்ல கட்டுப்பாடு.. ரஞ்சன் கோகாய்\nலீக்கான ஆதாரங்கள் எல்லாம் வேஸ்ட்.. எந்த பயனும் இல்லை.. ரபேலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம்\nJai Hanuman Serial: அனுமன் அன்னை சீதா கொடுத்த முத்து மாலையை அறுத்தெறிந்து ஏனோ\nதமிழக அரசு மனு தள்ளுபடி.. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை: உச்சநீதிமன்றம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nபாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்\nLifestyle ஆற்று நீர் சுவையாக இருக்குறப்ப கடல் தண்ணீர் மட்டும் ஏன் உப்பா இருக்குனு கண்டுபிடிச்சாச்சு தெரியுமா\nFinance எஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..\nMovies மிர்னாலினி வாழ்க்கையில் இணையத்தளம் தான் சினிமாவுடன் இணைத்தது\nAutomobiles ஹெல்மெ��்டை பிடுங்கி சிதறு தேங்காய் போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்\nTechnology 'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா\nSports அது சரிப்பட்டு வராது.. ஆப்பு வைத்த டாஸ்.. இந்தியாவை பயமுறுத்தும் பழைய ரெக்கார்டு.. வங்கதேசம் ஹேப்பி\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆமாம் விஜய் சொன்னது சரிதான்.. ஊழல் தலைவிரித்தாடுகிறது.. டி.ஆர். ஆவேசம்\nசென்னை: நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று நடிகர் விஜய் கூறியது சரிதான் என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.\nசர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியபோது ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று கூறியதோடு ஒரு சர்கார் எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.\nஇவரது பேச்சு அனல்பறந்தது. இந்நிலையில் டி.ஆர். ராஜேந்தரின் பிறந்தநாளான இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் விஜய் சொன்ன மாதிரி நாட்டில் ஊழல், லஞ்சம் இல்லை என நீங்கள் நினைக்கிறீர்களா.\nதனியாக நின்று தேர்தலில் ஜெயிக்க முடியுமா\nஅவர் சொன்னது சரி. நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தலையும் பூவும் சேர்ந்தால்தான் நாணயம் செல்லும். தலைமை சரியில்லாத எந்த ஆட்சியும் செல்லாது. ஈபிஎஸ்- ஓபிஎஸ் எல்லாம் இன்று தனியாக நின்று தேர்தலில் ஜெயிக்க முடியுமா.\nஎல்லாம் அம்மா வாங்கி வச்ச ஓட்டை வைத்து கொண்டு இவர்கள் ஏதேதோ செய்கிறார்கள். சினிமாக்காரர்களை விட ஈபிஎஸ், ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு சொத்துகள் ஜாஸ்தி. வருமான வரி ரெய்டு வந்தாலும் அந்த பணம் எங்கே போகிறது என தெரியவில்லை. விஜய்க்கு இன்று தமிழகத்தில் மன்றங்கள் அதிகம். இதற்கு அடுத்து தமிழகத்தில் சிலம்பரசனுக்குத்தான் மன்றங்கள் அதிகம். உடனே சிம்புவுக்கு மன்றங்கள் இல்லைனு சொன்னா சொல்லிக்கோங்க.\nநாங்கள் ஆட்சிக்கு வருகிறோமோ இல்லையோ, ஆனால் நாங்கள் நினைக்கிறவர்கள்தான் ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலையை உருவாகும். டி ராஜேந்தருக்கு என தனி இடம் தாய்மார்களிடம் உள்ளது. எனவே அவர்களிடம் என்னால் ஓட்டு வாங்கிட முடியும்.\nடி ராஜேந்தர் மைக்கை கூட தொட்டு பேசுவேன். ��னால் கதாநாயகிகளை தொட்டு பேச மாட்டேன். எப்படி மைக்கை பிடிக்கனும், எப்படி வோட்டு வாங்கனும் என்று எல்லாம் எனக்கு தெரியும். தலைவர் கருணாநிதி உயிரோடு இருந்ததால் தலை இருக்கும் போது வால் ஆட கூடாது என்று பொறுமையாக இருந்தேன்.\nஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் பழைய சாப்டர் ஓவர். அதன்பிறகு புது சேப்டரில் நான் என்ன செய்ய போகிறேன் என்பதை சொல்ல மாட்டேன். செய்து காண்பிக்கிறேன். தனி மனித ஒழுக்கம் தேவை என்றார்.\nமேலும் t rajendar செய்திகள்\nவைக்கும் \\\"மை\\\", வெறும் \\\"மை\\\" அல்ல, அது நம் உரி\\\"மை\\\".. வேற யாரு.. நம்ம டி.ஆர்தான்\nவிஜயகாந்த் வீட்டில் தனியா என்ன பண்ணிட்டிருக்கார் தெரியுமா \nமுந்திரிக்கொட்டை மாதிரி சொல்லிவிட்டார்.. ஸ்டாலினை சாடும் டி.ராஜேந்தர்\nஹிந்தியில் படம்.. தேசிய அரசியலில் தனி இடம்.. கூட்ட போறேன் பொதுக்குழு.. டிஆர் அதகளம்\nதிருவாரூரில் களம் இறங்குகிறாரா டி.ஆர்.. \"அவருடன்\" கை கோர்க்க போகிறாராமே\nதலைவர் பதவிக்கு வர ஸ்டாலினுக்கு நீண்ட நாள் ஆசை... டி.ராஜேந்தர் பரபரப்பு தகவல்\nஎன்ன செய்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.. டி.ஆர் பொளேர் கேள்வி\nஇழுத்து மூடுங்கள் ஸ்டெர்லைட் ஆலையை.. தூத்துக்குடியில் கமல் ஆவேசம்\nஅதிமுக அரசு பாஜகவின் ஊதுகுழல்.. ஆளுநர் நடிகர்.. பிரதமர் இயக்குநர்.. போட்டுத்தாக்கும் டிஆர்\nதமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் கொள்கையா\nஇனி திமுக பாடு...ஸ்டாலின் பாடு... என் வழி... தனி வழி: டி. ராஜேந்தர் உருக்கம்\nபெயர் பலகையில் ஜெயலலிதா படம் சேர்ப்பு.. அதிமுகவினர் ஓட்டை வேட்டையாட டிஆர் வியூகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nt rajendar vijay music release டி ராஜேந்தர் விஜய் இசை ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-14T06:22:24Z", "digest": "sha1:ZSV2PSLQKC7OIDFJMFWXNJF4ALI725FV", "length": 21905, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "நான் கடவுள்", "raw_content": "\nTag Archive: நான் கடவுள்\nஇரண்டு வருடத்துக்கு முன்பு நவம்பரில் காசிக்குச் சென்றோம். நான் கடவுள் படப்பிடிப்பின் முதற்கட்டத்துக்காக. அந்நாட்கள் இப்போதும் இனிய நினைவாக உள்ளன. சினிமா வந்து சென்றுவிட்டது. பொதுவாகவே சினிமாக்களுக்கு குறைவான ஆயுள்தான். அபூர்வமாகவே சில படங்கள் காலம் கடந்து நினைக்கப்படுகின்றன. நான் கடவுளில் உள்ள பாடல்கள் என்றும் நீடிக்கும். கூடவே அப்பாடல்கள் நினைவூட்டும் அந்த நாட்கள் எங்கள் மனங்களில். காசி என்பது ஒரு நகரமல்ல, ஒரு படித்துறை. வரணாசி என்று மகாபாரதம் குறிப்பிடும் அந்த புராதன கங்கைக்கரை பிறைவளைவு. …\nTags: அனுபவம், திரைப்படம், நான் கடவுள்\nஆன்மீகம், தத்துவம், வாசகர் கடிதம்\nதிரு ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம். நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நல்ல ஒரு படத்தை தந்தமைக்கு . இது நான் கடவுள் படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் அகோரிகளை பற்றி தெளிந்திட ஒரு வினா. ருத்ரன் என்ற அகோரி குரு என்ற உறவுக்கு ஆட்பட்டவனாய் இருப்பது எல்லா உறவும் துறக்க வேண்டி வாழ்பவன் என்பதற்கு முரணாக இருக்கின்றது. சற்று தெளிவு படுத்த வேண்டுகிறேன். நன்றி, நரேந்திர பிரபு. அன்புள்ள நரேந்திரன், உங்கள் கேள்வி இயல்பானது. ஆனால் நாம் நம்முடைய அடிபப்டையான …\nTags: ஆன்மீகம், தத்துவம், நான் கடவுள், மதம், வாசகர் கடிதம்\nமதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு இப்போதெல்லாம் தினமும் உங்கள் இணைய தளத்துள் சென்று இடுகைகளை வாசித்து வருவதே என் முக்கிய பொழுது போக்காகி விட்டது. இரவு நேரங்களில் (கனடா ) உங்கள் புதிய இடுகைகளையும் மறு நாட்காலை கோப்பிலிருக்கும் பதிவுகளையும் வாசிக்கின்றேன். எல்லாமே பொக்கிஷங்கள் தான். வீண் அரட்டைகள், அவற்றுக்கு பின்னூட்டங்கள், கண்டனங்கள், வசைகள் என்று சப்புஞ் சவறும் நிறைந்து காணும் இணைய தளங்கள் மத்தியில் சிறப்பான, பயன்மிக்கதோர் வலைதளமாக jeyamohan .in மகுடம் சூடி …\nTags: நான் கடவுள், பயணம், மார்க்ஸ்- ஜென்னி\nசேது மூலம் பாலா உருவாக்கிய ஒரு திறப்பு இன்று வரை தமிழில் யதார்த்தவாத சினிமாக்களுக்கான வாசலாக நீடிக்கிறது. நான்கடவுள் வரை தன்னை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டிருக்கும் கவனம் இன்றும் படைப்பாளிகளுக்கு ஒரு முன்னுதாரணம்\nTags: இயக்குநர் பாலா, தங்கத்தாமரை விருது, நான் கடவுள்\nநான் வசனம் எழுதி பாலா இயக்கிய நான் கடவுள் படத்துக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. சிறந்த இயக்குநராக தேசிய விருது பாலாவுக்கு அளிக்கப்படுகிறது. பாலாவுக்கு நண்பராகவும் இணைந்து பணியாற்றியவர் என்ற முறையிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nTags: நான் கடவுள், விருது\nநான் கடவுள் ஏழாம் உலகம் : ஒரு விவாதம்\nபோத்திவேலுப்பண்டாரம் மேல் முதல் சில அத்தியாயங்களுக்குக் கோபம்தான் வந்தது. ஆனால் அவன் தொழிலையும் மீறி அவனையும் புரிந்துகொள்ள முடிந்தது தொடர்ந்த அத்தியாயங்களில். போத்திவேலுப்பண்டாரத்துக்கு இருந்த உருப்படி வியாபார அறிவு தாண்டவனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மலையாளத்தானின் மாட்டுக்கறி உணவையும் மீறித்தான் அந்த அறிவே வருகிறது. பண்டாரம் உருப்படிகளை பெற்கவைத்துதான் உருவாக்கினான் – வளர்ந்தவர்களை உருமாற்றுவதை கவலையோடுதான் பார்த்தான். தாண்டவனுக்கு அதுதான் தொழிலே. தாண்டவன், கடவுளால் தண்டிக்கப்படவே படைக்கப்பட்டவன். அவன்மேல் கோபம் தவிர வேறெந்த உணர்ச்சியும் ஏற்பட்டுவிடலாகாது என்பது எழுதிவைக்கப்பட்ட …\nTags: உரையாடல், திரைப்படம், நான் கடவுள்\nஅன்புள்ள ஜெ, காலச்சுவடு ஏப்ரல் இதழில் அகோரிகளுக்கும் நான் கடவுள் என்ற கொள்கைக்கும் சம்பந்தமில்லை என்றும் அதுகூடத் தெரியாமல் நீங்கள் எழுதியிருப்பதாகவும் ஒருவர் சொல்லியிருக்கிறாரே. அதே இதழில் நீங்கள் எழுதிய ‘தேர்வு‘ கட்டுரையில் அரசுப்பள்ளிகளை பாராட்டவில்லை என்று ஒருவர் உங்களை பல பத்திகளுக்கு வசைபாடியிருக்கிறார், கவனித்தீர்களா சண்முகம் அன்புள்ள சண்முகம், காலச்சுவடு இதழ் கிட்டத்தட்ட பத்து வருடங்களாகவே என் மீது அவதூறுகளையும் வசைகளையும் கொட்டிவருகிறது. அனேகமாக எல்லா இதழிலும். …\nTags: நான் கடவுள், வாசகர் கடிதம்\nநான் கடவுள் : சில கேள்விகள் 2\nநான் கடவுள் பற்றிய சில விமரிசனங்களைக் கண்டேன். அது ‘மூன்றாம்பிறை‘ போல ‘உதிரிப்பூக்கள்‘ போல இல்லை, அவையே நல்ல படங்கள் என்று சொல்லியிருந்தார்கள். ‘சேது‘ போல இல்லை என்று இன்னொரு கருத்து. பிதாமகன் போல இல்லை என்று இன்னொரு கருத்து. அவற்றில் உள்ளவை அன்றாட மானுட உணர்ச்சிகள் நான்கடவுளில் அவை இல்லை படங்களுக்கு அவற்றுக்கே உரிய அழகியல் உள்ளது. நான் கடவுளின் அழகியல் இருண்ட அழகியல். மென்மை, நெகிழ்வு, உன்னதம், கவித்துவம், காவியசோகம் எதுவுமே இங்கே …\nTags: கேள்வி பதில், திரைப்படம், நான் கடவுள்\nநான் கடவுள் சில கேள்விகள்.1\nநான்கடவுள் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது அதைப்பற்றிய விவாதங்களை தவிர்க்கலாமென்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆகவே பெரும்பாலான கடிதங்களைத் தவிர்த்துவிட்டேன். பாலா ஒரு விஷயம் சொல்வதுண்டு– சினிமா கோடிக்கணக்கான பேரைச் சென்றடையும் ஓர் ஊடகம். அதைப்பார்ப்பவர்கள் பலவேறு மனநிலைகளில் அறிவுநிலைகளில் பண்பாட்டுச்சூழலில் வாழ்பவர்கள். அவர்கள் பல்லாயிரம் தரப்பை உருவாக்கிக் கொள்வார்கள். அவற்றை எல்லாம் எதிர்கொண்டு விவாதிக்க எழுத்தாளன் முயன்றான் என்றால் அவனால் வேறு எதையுமே செய்யமுடியாது. என. அதை இப்போதுதான் உணர்கிறேன். மேலும் சினிமாவில் பல்வேறுபட்ட …\nTags: கேள்வி பதில், திரைப்படம், நான் கடவுள்\nஅன்புள்ள ஜெ, நான் கடவுள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது குமரன்’ சென்னை அன்புள்ள குமரன், நான் கடவுளின் வசூல் வரைபடத்தை ஒரு வினியோகஸ்த நண்பர் சொன்னார். முதல் மூன்றுநாள் முழுமையான வசூல். பெரிய ‘ஓப்பனிங்’ . ஆனால் படம் பார்த்தவர்களில் பாதிப்பேருக்கு படம் நிறைவை அளிக்கவில்லை. எதுவோ குறைகிறது, எதிர்பார்த்த்துபோல் இல்லை , அருவருப்பாக இருக்கிறது என்பன போன்ற விமர்சனங்கள் இருந்தன. ஆனால் அடுத்த வெள்ளியன்று இதழ்களின் விமர்சனங்களால் மீண்டும் கூட்டம் ஏறியது. அடுத்த திங்களில் மீண்டும் சற்றே …\nTags: திரைப்படம், நான் கடவுள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 57\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்���ுரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/story/news%2Fgeneral-news%2F132397-the-new-hairstyle-of-dhoni-viral-in-internet-whose-idea-is-this", "date_download": "2019-11-14T06:50:53Z", "digest": "sha1:VGUOMA6FR7WW6GG42QPV2FSEHZQW7BJW", "length": 8245, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "இணையத்தை கலக்கும் தோனியின் புது ஹேர்ஸ்டைல் - யாருடைய ஐடியா இது?", "raw_content": "\nஇணையத்தை கலக்கும் தோனியின் புது ஹேர்ஸ்டைல் - யாருடைய ஐடியா இது\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புது ஹேர்ஸ்டைல் அவரது ரசிகர்களால் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. டி20 போட்டிகளில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர், அதிரடி ஆட்டத்துக்கு சொந்தக்காரர், அணியை வழிநடத்தி செல்வதில் வல்லவர், சாதனைகளின் நாயகன் என பல்வேறு புகழுக்கு சொந்தக்காரர். சமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. அதே போல ஒருநாள் தொடரை வென்று இங்கிலாந்து வெற்றிவாகை சூடியது. இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் போட்டிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ளது. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு இந்தியா திரும்பினார். இந்நிலையில் நாடு திரும்பியதும் ஹெர்ஸ்டைலை மாற்றியுள்ளார் தோனி.\nஅவருடைய இந்த புதிய ஹெர்ஸ்டைல் முதலில் இன்ஸ்டாகிராமில் பரவத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என அனைத்து சமூக வலைதளங்களிலும், வைரலாக பரவி வருகிறது. தோனியின் இந்த மாற்றத்தை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். சமீபத்தில் வெள்ளை தாடியுடன் `சால்ட் அன் பெப்பர்' லூக்கி���் வலம் வந்த தோனி தற்போது, வி ஷேப் ஹெர்ஸ்டைலுக்கு மாறியிருப்பது, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனிக்கு இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா தான் இந்த புது ஹெர்ஸ்டைலை பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.\nரஃபேல் மனு தள்ளுபடி; ராகுல் காந்தி வழக்கு முடித்துவைப்பு- உச்ச நீதிமன்றத்தின் அடுத்தடுத்த தீர்ப்புகள்\n`அரசு தீர்வைக் கொடுக்காவிட்டால், இதுவே இறுதி முடிவு'- இந்தியாவைவிட்டு வெளியேறுகிறதா வோடோஃபோன்\nஊட்டி கிளப்பின் 34 ஹெக்டேர் நிலம் பறிமுதல் - ரூ.50 கோடி பாக்கியால் அதிரடி காட்டிய வனத்துறை\n`பழைய உத்தரவுக்குத் தடையில்லை; 7 நீதிபதிகள் அமர்வு விசாரணை' - சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்\n`காட்டு யானைக்கும் கலீமுக்கும் இடையே நடந்த தாக்குதல்' - அரிசி ராஜா பிடிபட்ட நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=8669", "date_download": "2019-11-14T06:22:25Z", "digest": "sha1:AFFC5HUNKKBXJN25K5GJG4TWPRDIT2WD", "length": 9534, "nlines": 74, "source_domain": "eeladhesam.com", "title": "வவுனியாவில் வெடிக்காத கைக்குண்டுகள் மீட்பு! – Eeladhesam.com", "raw_content": "\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nவவுனியாவில் வெடிக்காத கைக்குண்டுகள் மீட்பு\nசெய்திகள் நவம்பர் 15, 2017 சாதுரியன்\nவவுனியா மகாகச்கச்கொடி பகுதியிலுள்ள நபர் ஒருவருடைய காணியை நேற்று (14.11) மாலை 5 மணியளவில் துப்பரவு மேற்கொண்டபோது வெற்றுக் காணியிலிருந்து வெடிக்காத நிலையிலிருந்த இரண்டு கைக்கண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாமடு பொலிசாருக்கு தகவல் வழங்கபட்டுள்ளது.\nஇன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலுதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் அப்பகு��ியில் மேலும் கைக்குண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதியில் தேடுதல் மேற்கொள்வதற்கு வவுனியா மாவட்ட நீதிமன்றில் அனுமதியினைப் பெற்று மேலும் தேடுதலை மேற்கொண்டு வருவதுடன் கைப்பற்றிய இரண்டு கைக்குண்டுகளையும் செயலிழக்க வைக்க விஸேட அதிரடிப்படையின் அனுமதியைப்பெற்றுள்ளதுடன் அவர்கள் அங்கு சென்று செயலிழக்க வைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக மாமடுவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nநெடுங்கேணியில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு இருபது வருட கடூழிய சிறை\nவவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில்; சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை\nபன்றிக்கு வைத்த மின்சாரத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nவவுனியா பறயனாலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பன்றிக்கு மின்சாரம் வைப்பதற்கு முயன்றவர் மின்சாரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\n​வவுனியாவில் பாடசாலை மாணவி மீது பாலியல் துஸ்பிரயோகம்\nவவுனியா புதுக்குளத்தில் வீடு செல்வதற்காக பேரூந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை நேற்று (24.03) 33வயதுடைய நபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.\nவவுனியாவில் பதற்றம்: இளஞ்செழியனின் தம்பி என தெரிவித்தவர் மீது தாக்குதல்\nஅரசியல் கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும்: கணேஷ்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல��வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=71&product_id=418", "date_download": "2019-11-14T05:43:27Z", "digest": "sha1:DNGWOK26RM4LJI2ISWGGRIKG2KQKPLTB", "length": 3797, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "மனம் ஆன்மா மறுபிறவி", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (18)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » பக்தி இலக்கியம் » மனம் ஆன்மா மறுபிறவி\nநூல்: மனம் ஆன்மா மறுபிறவி\nTags: மனம் ஆன்மா மறுபிறவி, ச. இராசமாணிக்கம், பக்தி இலக்கியம், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE.%E0%AE%9A%E0%AF%86.+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2019-11-14T07:25:43Z", "digest": "sha1:Z4OH2B2D7WCLU4R2B2PIJC7AVVVEPAS3", "length": 13831, "nlines": 279, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy டாக்டர் வா.செ. செல்வம் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டாக்டர் வா.செ. செல்வம்\nதென்னை (தெரிய வேண்டிய சாகுபடி முறை - முழுமையான கையேடு)\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : டாக்டர் வா.செ. செல்வம்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nJ.C.Sm. பன்னீர் செல்வம் - - (3)\nJC.S.M. பன்னீர்செல்வம் - - (2)\nஅருணா செல்வம் - - (1)\nஅருப்புக்கோட்டை செல்வம் - - (4)\nஅருள்நிதி Jc.S.M. பன்னீர் செல்வம் - - (1)\nஅருள்நிதி Jc.S.M. பன்னீர்செல்வம் - - (6)\nஆ. அழகுசெல்வம் - - (1)\nஆர். செல்வம் - - (1)\nஇந்திரா செல்வம் - - (1)\nஇராச செல்வம் - - (1)\nஎஸ்.கே.செல்வம் - - (1)\nஏ.டி.எம். பன்னீர்செல்வம் - - (2)\nஏடிஎம். பன்னீர் செல்வம் - - (1)\nக. பன்னீர்செல்வம் - - (1)\nகாப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், அருமை செல்வம் - - (1)\nகோ. செல்வம் - - (2)\nசி.எஸ். செல்வம் - - (1)\nசீ. முருகசெல்வம் - - (1)\nஜான்முருகசெல்வம் - - (2)\nஜாய்ஸ் முருகசெல்வம் - - (1)\nஞானச்செல்வம் - - (2)\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி - - (2)\nடாக்டர் வா.செ. செல்வம் - - (1)\nடாக்டர். வா.செ. செல்வம் - - (1)\nதிருவாரூர் துரைச்செல்வம் - - (1)\nது.சா.ப. செல்வம் - - (4)\nந. செல்வம் - - (2)\nநந்தகுமார் செல்வம் - - (1)\nநா. இராசசெல்வம் - - (1)\nநெல்லை செல்வம் - - (2)\nபன்னீர் செல்வம் - - (1)\nபெ.செல்வம் - - (1)\nபேரா.வா.செ. குழந்தைசாமி - - (1)\nபொன் செல்வம் - - (1)\nமணி கோ. பன்னீர்செல்வம் - - (1)\nமிஸ்டிக் செல்வம் - - (2)\nமு.கு.ஞானசெல்வம் - - (1)\nமுனைவர் சு.கு. பன்னீர்செல்வம் - - (1)\nவா.செ. செல்வம் - - (1)\nவா.செ. பன்னீர்ச்செல்வம் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\ncbse, சுந்தரம், gin, கார் கார், சித்தர் நெறி, வரையறுக்க, ஆகி, . ., tamil story, சதா, belief, மயிலை சீனி. வேங்கடசாமி, அந்தர மீன், Pattathi, ay\nஉச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி) -\nவிழுந்து கொண்டிருக்கும் பெண் -\nகவிதைக் கென்ன வேலி -\nஇமையோரம் உன் நினைவு -\nபிடல் காஸ்ட்ரோ - Fedal Castro\nவெற்றிகரமான விற்பனையாளர் - Vetrikaramana virpanaiyalar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnsdma.tn.gov.in/pages/view/CBRN", "date_download": "2019-11-14T06:31:26Z", "digest": "sha1:GD6YKLOMQSF5CYJ2BJNQTG67PTOFOGD4", "length": 31107, "nlines": 189, "source_domain": "tnsdma.tn.gov.in", "title": "TNSDMA :: Tamilnadu State Disaster Management Authority", "raw_content": "\nமாவட்ட உதவி எண் 1077\nபெரிய அளவிளான தொற்று நோய் பரவுதல், அறியா வண்ணம் அதிக வீரியமுள்ள நுண்ணுயிர்களின் பரவுவதல் மூலமாகவே அல்லது பெரிய அன்மை, ஆந்தராஸ் போன்ற தொற்று நோய் கிருமிகள் வகை பாதிப்புகளாலோ உயிரியல் பேரழிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.\nநுண்ணுயிர் தாக்குதலின் வீரியம் மற்றும் தன்மையின் அடிப்படையிலேயே மருத்துவ தயார் நிலை அமையும். குறிப்பிடத்தக்க தயார் நிலை என்பது செவிலியர்கள் மற்றும் முதல் நிலை மீட்பாளர்களுக்கு நுண்ணுயிர் தாக்குதலிலிருந்து பாதுகாக்க முன்கூட்டியே தடுப்பூசி செலுத்துதல் போன்றவை அடங்கும். இது தவிர நுண்ணுயிர் தாக்குதலை கட்டுக்குள் கொண்டுவருவது, பாதிக்கப்பட்டவர்களை விரைவாக தனிமைப்படுத்துவது மருத்துவமனை பேரிடர் மேலாண்மை திட்டம் குறித்து, மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் உரிய பயிற்சி அளித்தல் மருத்துவமணை கட்டமைப்புகளை மேம்படுத்த��தல், டிசிட்டல் முறையிலான மருத்துவ விவரங்கள் சேகரித்தல் போன்றவை அழிவு மற்றும் உயிரழப்புகளை பெருமளவு குறைக்க உதவும். மருத்துவ தயார் நிலை என்பதில் நுண்ணுயிர் பாதிப்புகளின் மாதிரிகளை சேகரித்து உரிய பயிற்சி பெற்ற மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட பல ஆய்வகங்களை இணைத்து சோதித்து முடிவுகளை பெறுவதும் அடங்கும்.\nநுண்ணுயிர் தொற்றினை கட்டுக்குள் கொண்டுவரும் வழிமுறைகள் பின்வருமாறு\nஅ) நுண்ணுயிர் தாக்குதலின் போது அவசர சிகிச்சையில் ஈடுப்படும் அல்லது உட்படுத்தப்படும் மருத்துவ பணியாளர்கள் தங்களை முதலில் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஆ) நுண்ணுயிர்தாக்குதலின் தன்மை மற்றும் வீரியத்தை பொருத்து மருத்துவ தற்காப்பு முறைகள், மருத்துவ முகப்பாதுகாப்பு கவசம் அணிதல், கையுரை அணிதல் மற்றும் சூ - 95 பிராணவாயு கருவிகள் பயன்படுத்துதல் போன்றவை அடங்கும். மருத்துவத்திற்கான நிலையான வழிமுறைகளை தற்பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தும் பொழுது கடைப்பிடிக்கப்பட வேண்டும். தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் முறையினை மருத்துவ சேவை மையங்கள் மற்றும் ஆய்வகங்கள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும்.\nஇ) பேராபத்து விளைவிக்கும் நுண்ணுயிர் தாக்குதலில் பெரியம்மை, ஆந்தாரக்ஸ், கொள்ளை நோய் போன்ற மனிதர்களிடம் வேகமாக பரவும் நோய்களுக்கு நிலையான வழிமுறைகளை காட்டிலும் சிறப்பு வழிமுறைகளை கையாள்வது முக்கியமானது.\nஈ) நுண்ணுயிர் தாக்குதலுக்கு உட்பட்டோர் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்போர் உரிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பதோடு மற்ற நபர்களிடமிருந்து குறிப்பிட்ட இடை வெளியில் இருப்பது நல்லது.\nநுண்ணுயிர் தாக்குதலை கையாளும் முறைகள்\nஅ) மருத்துவம் மற்றும் மருத்துவம்சார் பணியாளர்கள்\nநுண்ணுயிர் தாக்குதல் குறித்தும் மருத்துவ தற்காப்பு முறைகள் குறித்தும், மாதிரிகளை சோதனை செய்வது மற்றும் முடிவுகளை தெரிவிப்பது குறித்தும், பொது பாதுகாப்பு பயிற்சி குறித்தும் உரிய பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.நுண்ணுயிர் தாக்குதலின் தடுப்பு முறை கையாள்வதுடன் பிரத்யோக பயிற்சி பெற்ற மருத்துவ குழு ஒன்றை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.\nஆ) புற நோயாளிகள் பிரிவு\nபோதிய நோயாளிகளை சிகிச்சை அளிக்க வசதியுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளை முன்சோதனை போன்ற முறைகளை கையாள சிறு பகுதியினை ஒதுக்கி தொடர்ந்து வரும் நோயாளிகளை கையாளும் வகையில் தயார்ப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். நுண்ணுயிர் பேரிடர் காலங்களில் ஒவ்வொறு மருத்துவமனையும் 50 புற நோயாளிகளை கையாளும் வகையில் தயார் நிலையில் இருந்திடல் வேண்டும்.\nபேரிடர் காலங்களில் நுண்ணுயிர் தொற்று பிறரை பாதிக்காத வகையில் தனி பிரிவுகள் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதிகரிக்கும் நோயாளிகளுக்கு ஏற்ப்ப காத்திருப்பு பகுதி, பொது பகுதி, பக்கவாட்டு பகுதிகள், கூட்ட அறைகள் போன்றவற்றை புற நோயாளிக்கான பிரிவாக உடன் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.\nபேரிடர் காலங்களில் நிலையான பாதுகாப்பு அம்சங்களை உரிய முறையில், நோயாளிகளை பார்வையிட வரும் பார்வையாளர்கள், மிக முக்கியஸ்தர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்றவர்களை கையாண்டு கட்டுப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாக உதவியை அனுகலாம்.\nஇந்த நிலை பாதிக்கப்பட்டோருக்கு முதலுதவி மற்றும் அறிமுக சிகிச்சை அளிப்பதிலிருந்து தொடங்குகிறது. பாதிக்கப்பட்டோர்களை கையாளும்பொழுது பாதிப்பு வீரிய தன்மைக்கேற்ப அவர்களுக்கு பிரத்யேக எண்கள், பல வண்ணங்கள் கொண்ட கையில் அணியக்கூடிய வளையங்கள் மூலமாக அவர்களை பிரித்து அடையாளப்படுத்தி கையாள வேண்டும். இழப்புகளை கருப்பு வண்ணம் கொண்ட கைவளையம் கொண்டு அடையாளப்படுத்த வேண்டும்.\nஊ) இறந்த உடல்களை கையாளுதல்\nமருத்துவமனைகளில் அனுமதிக்கும் பொழுது பாதிக்கப்பட்டு இறந்திருப்பாரேயானால் அதனை தனிமைப்படுத்தி தனி வழியாக அதற்காக ஒதுக்கப்பட்ட பிணவறையில் உடலை பாதுகாக்கப்பட வேண்டும். அதிகரிக்கும் உயிர் இழுப்புகளுக்கு ஏற்ற வகையில் பாதுகாக்க உரிய பிணவரை வசதிகள் உடன் ஏற்படுத்தப்பட வேண்டும்.\nஅனைத்து நுண்ணுயிர் தாக்குதலை பரிசோதிக்கும் ஆய்வகம் மற்றும் உபகரணங்களும் தயார் நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஅனைத்து தகவல் பரிமாற்ற உபகரணங்களும் தயார் நிலையில் வைத்திருப்பதோடு கைப்பேசி சேவையினையும் ஒருங்கிணைக்க வேண்டும்.\nஅவசர சிகிச்சை பரிவில் குறைந்த பட்சம் 50 நோயாளிகளை கையாளும் வகையில் மருந்து மற்றும் மருத்துவம் சார்ந்த பொருட்கள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். மருத்துவமனை சேமிப்பு கிடங்கில் போதிய மருத்துவ பொருட்கள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.\nஏ) இரத்த சேமிப்பு நிலையம்\nஇந்த இரத்த சேமிப்பு நிலையங்களில் போதிய இரத்தம் மற்றும் இரத்தம் சார் கூறுகள் இருத்தல் வேண்டும். இரத்த தானம் செய்வோரை ஊக்குவித்து அதிகரிக்கும் தேவையை கையாள வேண்டும்.\nஏ) பிற முக்கிய உதவிகள்\nதடையற்ற மின்சாரம் மற்றும் தண்ணீர் கிடைத்திடுமாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.\nநுண்ணுயிர் தாக்குதலுக்கு உட்பட்ட அல்லது தொற்று நோய் பரவுவதாக கணிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடன் விரைந்து சென்று முதற்கட்ட மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளும்,\nநிகழ்விடத்திலேயே முதற்கட்ட சிகிச்சைகளை அளிப்பதோடு பாதிக்கப்பட்டோரை அப்புறப்படுத்துவது தொற்று பரவுவது அல்லது பாதிப்பின் தன்மையை மதிப்பீடு செய்வது உரிய தொடர்புடைய நபர்களுக்கு தகவல் தெரிவிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும்\nபெரிய அளவிலான உயிரிழப்பு மற்றும் பாதிப்புகள் ஏற்படுமாயின் கூடுதல் மருத்துவக் குழுக்களை நிகழ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.\nபோதிய மருத்துவ பொருட்கள், முக்கிய மருந்துகள் போதிய அளவில் வரவழைக்கப்பட்டு மருத்துவ குழுக்களுக்கு வழங்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும்.\nகுறுகிய காலத்தில் அவசர மருத்துவ சேமிப்பு உரிய விதிகளின் கீழ் மாநில அரசால் உருவாக்கப்பட்டு 25 முதல் 100 வரையான பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஅனைத்து நடமாடும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ குழுக்களுக்கு உரிய மற்றும் உயரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு எந்த நேரத்திலும் பேராபத்துக்களை சந்திக்ககூடிய வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.\nகாலரா அல்லது வயிற்று போக்கு தொடர்பான நோய் தொற்று\n1. கைகளை சுத்தமாக வைத்திருத்தல்\n2. சுத்தமான குடிநீரை அல்லது குளோரின் கலந்த சுத்தமான குடிநீரை பயன்படுத்த அறியுருத்தல். பிளீச்சிங் பவுடரை அனைத்து சமுதாய கிணறுகளிலும் உபயோகப்படுத்தி சுத்தமாக வைத்திருத்தல் சமுதாய ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்துதல்.\n3. 15 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வைக்கப்பட்ட குடிதண்ணிரை பருகு வேண்டும்.\n4. குறுகிய முகப்பு கொண���ட கொள்களனை குடி தண்ணீருக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.\n5. மாமிசம் அல்லது மாமிசம் அல்லாத உணவு பொருட்களை நன்குச் சமைத்து அதன் ஊஷ்ண நிலையிலேயே உண்ண வேண்டும்.\n6. மாமிச உணவுகள் நன்றாக சமைக்கப்பட்டுள்ளதா என கவனித்து உண்ண வேண்டும். சமைத்த பின்பு இயல்பாக இல்லை என்றால் தவிர்த்துவிட வேண்டும். முட்டையை பொருத்தமட்டும் ஓடு உடையாமல் இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\n7. சமைத்த உணவின் உஷ்ண நிலை தனிந்து விட்டால் மீண்டும் உஷ்ண படுத்திய பின்பு உண்ண வேண்டும்.\n8. உணவு பொருட்களை பத்திரமாக மூடி வைக்க வேண்டும்.,\n9. வயிற்று போக்கு ஏற்பட்டால் உடன் அதிகப்படியாக நீர் அருந்துவதுடன் உப்புகரைசலையும் அருந்த வேண்டும்.\n10. பொட்டாசியம் சத்துக்கள் அடங்கிய வாழை பழங்கள் உண்பது நல்லது.\n11. குழந்தைகளுக்கு தொடர்ந்து உணவளித்து வர வேண்டும். தாய்பால் அருந்தும் குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்பால் வழங்கபட்டு வர வேண்டும்.\n12. குழந்தைகள் சோர்வுடன் காணப்பட்டாலோ, உணவு மற்றும் தண்ணீர் அருந்த மருத்தாலோ, தாகத்தோடு காணப்பட்டாலோ, தவிப்புடன் ஸ்திர தன்மையற்று இருந்தாலோ அருகாமையில் உள்ள மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட வேண்டும்.\n1. பாதுகாப்பற்ற முறையில் கிடைக்கப் பெறும் குடி தண்ணீரை உபயோகப்படுத்தகூடாது.\n2. சமைக்கப்படாத உணவினை உட்கொள்ளக்கூடாது.\n3. சமைக்கப்பட்ட உணவினை 2 மணி நேரங்களுக்கு மேலாக அறை வெப்ப நிலைக்கு வைத்திருத்தல் கூடாது.\n4. துண்டாகப்பட்ட பழங்களை விற்பணை செய்பவரிடமிருந்து பெற்று உண்ணுதலை தவிர்க்க வேண்டும்,\n5. வெளிப்புறங்களில் மலஜலம் கழிக்க கூடாது.\n6. வசிப்பிடங்களில் எலி மற்றும் ஈக்கள் வரா வண்ணம் பார்ததுக் கொள்ள வேண்டும்.\nசுவாசம் தொடர்பான காசநோய், சயரோகம், அம்மை நோய் மற்றும் பொன்னுக்கு வீங்கி நோய்கள்\n1. சுவாசக் கோளாறு தொடர்பாக நோய் உள்ளவர்களிடம் நெருங்கி பழகுதலை தவிர்க்கவும்\n2. சுவாசக் கோளாறு தொடர்பாக வியாதி அறிகுறிகள் தென்ப்பட்டவுடன் வசிப்பிடத்திலேயே இருக்க வேண்டும். பொது இடங்களான பள்ளி, அலுவலங்கள் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.\n3. வீட்டிலிருக்கும் நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.\n4. சுவாசக் கோளாறு தொடர்பான நோய் தொற்று உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்��ியவை\nஅ) நோய் தொற்று உள்ளவர்கள் இரும்பல் வரும்பொழுது கைகுட்டி அல்லது திசு காகிதம் கொண்டு மறைத்து மேற்கொள்ள வேண்டும். பின்னர் உபயோகித்த காகிதத்தை தவறாமல் குப்பை கூடையில் வீசி விட வேண்டும்.\nஆ) கைகளை அவ்வப்பொழுது கழுவி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். முடிந்தவரை ஒரு முறை துடைக்க உபயோகிக்கும் திசு காகிதங்களை பயன்படுத்த வேண்டும்.\n5. சான்றளிக்கப்பட்ட மூன்று பாதுகாப்பு அடுக்குகளையுடைய வரையறுக்கப்பட்ட மருத்துவ முக கவசங்களை பயன்படுத்த வேண்டும் .இதனை வசிப்பிடத்திலிருந்து மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள், மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் உடன் இருப்பவர்கள் பயன்படுத்த வேண்டும்.\n6. நன்றாக உறங்க வேண்டும். மன அழுத்தத்தை தவிர்க்க அல்லது குறைத்து சுறுசுறுப்பாக இயங்க முயற்சிக்க வேண்டும். திரவ மற்றும் சத்தான உணவை நிறைய உண்ண வேண்டும்.\n7. புகைப்பிடிப்பதை தவரிக்க வேண்டும்.\n8.மூச்சு திணரல் அல்லது சுவாசக் கோளாறு உள்ள நபர்கள் உடன் மருத்துவ ஆலோசனை பெற்று அருகில் உள்ள மருத்துவமனையை நாட வேண்டும்.\n9. சுவாசக் கோளாறு தொடர்பான நோய் தொற்று உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்ல நேரிட்டால் முகத்தை நன்றாக கைகுட்டை அல்லது திசு காகிதத்தால் நன்றாக மூடி தும்மலை தொடர வேண்டும். இதன் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம்.\n10. வரையறுக்கப்பட்ட உலக அளவிலான நோய் தடுப்பு முறைகள் நாளது தேதி வரை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nகொசுக்களால் உண்டாகும் மலேரியா, டெங்கு, பைலேரியா, சிக்கன்குனியா போன்ற நோய்கள் குறித்து\n1. கை மற்றும் கால்களை முழுமையாக மறைக்கும் வகையில் உடை உடுத்துதல் வேண்டும்.\n2. திறந்த வெளி நீர் தேக்கம் அல்லது பாதுகாப்பற்ற ஆதாரங்களிலிருந்து நீரை பயன்படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும்.\n3. வாரம் ஒருமுறை தண்ணீர் சேமிப்பு அமைப்புகளை சுத்தம் செய்யப்பட வேண்டும்.\n4. குளிரூட்டி இயந்திரங்களிலிருந்து அவ்வப்போது தண்ணீர் மாற்றப்பட வேண்டும்.\n5. கழிவு நீர் தொட்டியை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.\n6. முடிந்த வரையில பூச்சிகளை விரட்டும் தன்மைகள் கொண்ட கொசு வலைகள் பயன்படுத்த வேண்டும்.\n7. கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம்\n8. சிராய்ப்பு, மனஅழற்சி அல்லது சுயநினைவு மங்குதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடன் மருத்துவரை அணுக வேண்டும்.\n1. குழந்தைகளை உடல் பாகங்கள் தெரியும்படி ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும்.\n2. தண்ணீர் தேங்கி நீர்ப்பதை தவிர்க்க வேண்டும்.\n3. உபயோகமற்ற டயர், தேங்காய் ஓடு, குழாய்கள், வீட்டு சமான்களில் தண்ணீர் தேங்க விடாமல் உடன் அகற்றிவிட வேண்டும்.\n4. கால்நடைகள் பயன்படுத்தும் கிராம குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/czech/lesson-4772101240", "date_download": "2019-11-14T06:27:01Z", "digest": "sha1:C3ODTXT4WYK4VAHGH333ZC22B26IS5HZ", "length": 2074, "nlines": 96, "source_domain": "www.internetpolyglot.com", "title": "நிறங்கள் - Colors | Detail lekce (Tamil - Angličtina) - Internet Polyglot", "raw_content": "\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. All about red, white and blue\n0 0 இளஞ்சிவப்பு pink\n0 0 ஓவியம் தீட்டுதல் to paint\n0 0 கத்தரி நிறம் purple\n0 0 கருப்பு black\n0 0 சாம்பல் நிறம் grey\n0 0 சிவப்பு red\n0 0 செஞ்சிவப்பு scarlet\n0 0 நிறச் சாயல் a tint\n0 0 பழுப்பு brown\n0 0 பழுப்பு மஞ்சள் beige\n0 0 பிரகாசமான bright\n0 0 பொன்னிறம் golden\n0 0 வண்ணமடித்தல் to color\n0 0 வெண்கலம் bronze\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7953", "date_download": "2019-11-14T05:52:23Z", "digest": "sha1:TMWLLR2I6DJQG6E66XGK2KCQI4QD7FIT", "length": 20387, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\nஉங்கள் தளத்தில் பின்னூட்டம் நிறுத்தப்பட்டதை அறிந்ததும் வருத்தமாக இருந்தது. என அனுபவத்தில் எல்லா சிறந்த கணங்களுக்கும் உண்மையில் ஆயுட்காலம் குறைவு தான் என்று அறிந்திருக்கிறேன். வாழ்வின் எத்தனையோ சந்தோஷ காலங்கள் எதோ ஒரு தடையால் திடீரென்று நின்று விடுவதும்.. பின்பு அதை பற்றிய நினைவோ , அதை நினைவுபடுத்தும் தொடர்புள்ள நபர்களோ பொருட்களோ தான் சாட்சியாய் இருப்பார்கள். உங்கள் வாசகர்களாகிய நாங்கள் உங்களுக்கும் எங்களுக்குள் ஒருவருக்கு ஒருவரும் நேரடி அறிமுகமாகி , நட்பு கொண்டு சண்டையிட்டு , மனஸ்தாபமாகி மன்னிப்பு கேட்டு என்று வளர்ந்த ஒரு உள்ளார்ந்த தொடர்பு திடீரென்று அறுந்தது போல் இருக்கிறது.\nஆனாலும் ஒரு வகையில் இது பிரச்னை தராத விஷயம். தனது பின்னூட்டம் பிரசுரிக்கப்படவில்லை என்று வேண்டுமானால் ஒருவர் நினைக்க முடியும், மின்னஞ்சல்கள் அப்படிப்பட்டவை அல்ல. அப்படி பார்க்கும் போது இது சரியான முடிவாக தெரிகிறது.உங்களுக்கு பிடித்த , தொடர்புடைய விஷயங்களை பற்றி வரும் கடிதங்களை பிரசுரம் செய்யலாம். உதாரணத்துக்கு நான் உங்களுடன் chat செய்த (கற்கண்டு கனவு வயல்) விஷயங்களை நீங்கள் பிரசுரித்தது. உண்மையில் நானே எதிர்பாராதது.\nWordPress இன் கொள்ளளவு ஒரு காரணம் என்றாலும், முன்பு உங்களை ஆராதித்தவர்கள் திடீரென்று உங்களை பரிகசிப்பதும், தரக்குறைவான வார்த்தைகளை உபயோகிப்பதும் என்று எதிர்பாராத விதத்தில் நடந்து கொண்டது வருத்தமளித்தது.இந்த சந்தர்ப்பத்தில் சில சில்வண்டுகள் கத்த தொடங்கி இருப்பதை கேட்க நேர்ந்தது.எனக்கும் உங்கள் பல கருத்துகளில் முரண்பாடு இருந்தது. ஆனால் வெளிப்படுத்தும் முறையில் நாகரிகம் காட்டுவது தானே முறை. குறைந்த பட்சம் நீங்கள் அந்த பின்னூட்டங்களை பிரசுரம் செய்யாமல் இருந்திருக்கலாம். வேறெங்காவது போய் அவர்கள் கத்திக்கொண்டிருக்கலாம் என்று கூட தோன்றுகிறது. ஒருவேளை எங்களுடன் உரையாடுவதில் ஒரு அலுப்பு உங்களுக்கு வந்து விட்டதா\nபின்னூட்டம் நிறுத்தப்பட்டமைக்கு இடப்பிரச்சினையே காரணம். ஆனால் சலித்துவிட்டேனா என்றால் ஆம் என்பதே பதில்.. பெரும்பாலான நேரங்களில் நான் சொல்ல வருவதை புரிந்துகொள்ள பொறுமை இல்லாதவர்களிடமே பேசவேண்டியிருந்தது\nவிவாதங்களில் ஒருவர் தான் இருக்கும் இடத்தைப்பற்றிய உணர்வுடன் இருந்தாகவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அ. கா. பெருமாளிடம் போய் நான் நாட்டுப்புறவியல் பற்றி எனக்கு தெரிந்ததை கொட்டமாட்டேன். முதிரா வாசகர்களைப்பொறுத்தவரை அவர்கள் எப்போதும் தங்கள் அகங்காரத்தையே முதலில் காட்டுகிறார்கள்\nமூன்றாவதாக நமக்கு அறிமுகமாகும் எந்த புது விஷயமும் நம்மை கொஞ்சம் அசைக்கும், சீண்டும் என்ற உணவ்ரு அதனால் அவ்ரும் பொறுமை பலரிடம் இருப்பதில்லை\nஎன்னைப்பொறுத்தவரை நான் விவாதங்களை அத்தகையோரிடம் மட்டுமே வைத்துக்கொள்கிறேன். இணையவிவாதம் பொதுவாசகர்களால் கவனிக்கபப்டும் என்பதனாலேயே விரிவாக எழுதினேன். அது சட்டென்று வெறும் சண்டையாக ஆவதைக் கண்டேன்\nஇது நான் உங்களுடன் நேரடியாக தொடர்புகொள்வது முதன் முறை, உங்களின் நெருங்கிய நண்பர் அன்பு மூலமாக உங்களின் எழுதும் கலையை வாசித்தேன். அதில் உள்ள உள்ளடக்கத்தையும் ஆழத்தையும் கண்டு வியந்தேன்.பிறகு உங்களின் சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள் என தொடர்ந்து வாசித்து வருகிறேன். எதையும் ஆழமாகவும், உளவியல்ரீதியாகவும் அவரவருக்கு உண்டான தர்கங்களை முன்வைத்து எழுதும் உங்களின் நோக்கு என்னை ஈர்த்தது. உங்களின் தனித்துவ உருவகங்களுக்கும் உவமேயங்களுகும் நான் ரசிகன்,\n‘பெருவயிறை பிள்ளை என்பது போல்’\n‘வானத்தின் துதிக்கை போல இருந்தது ஆறு’\n‘எலை நக்குத நாயிக்கு, வாயி நக்குத மறு நாய்’\n‘மணல் கடிகாரம் மணலை இம்மி இம்மியாக உதிர்த்து கொண்டிருகிறது’\nஉங்களின் ஊமைச்செந்நாய் மற்றும் ஏழாம் உலகம் என்னை வேறோர்\nதளத்திற்கு எடுத்துச்சென்றது. உங்களின் எழுதினால் எனக்கேற்ப்பட்ட அனுபவங்களை உங்களிடம் நேரில் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றுதான், உங்களின் ப்ளாக்ஐ தொடர்ந்து வாசித்து வரும் போதும் பின்னூட்டம் ஒன்று கூட எழுதியது இல்லை.\nஇதே போல் சமகால எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் எஸ்.ராமகிருஷ்ணன், அவரது இல்லத்தில் சந்தித்து சில நிமிடங்கள் பேசினோம். உங்களை சந்திக்க வேண்டுமென்று ஆவலாக உள்ளேன் இதனை அன்பு சாரிடமும் தெரிவித்துள்ளேன்.\nநன்றி. ஒரு சந்தர்ப்பத்தில் சென்னையில் சந்திப்போம்\nதங்கள் தளம் பெரும்பாலும் பின்னூட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக இருந்தது. அது நிறுத்தப்பட்டது வருத்தமே. எனினும் கடிதம் மூலம் கொள்ளும் தொடர்பில் இருக்கும் ஒரு நெருக்கம் கலந்த மகிழ்ச்சி பின்னூட்டத்தில் வந்ததே இல்லை.\nஉண்மை. பின்னூட்டங்களில் பெரும்பாலும் யோசிக்காமல் எழுதிவிடுகிறார்கள். கடிதங்கள் கொஞ்சம் தயங்கச்செய்கின்றம\nபின்னூட்டங்களில் சொந்த பெயரையும் சொந்த மின்னஞ்சல் முகவரியையும் அளித்து எழுதியவர்கள் மிகச்சிலரே\nஆடும் கூத்து முழுவதாக வந்து விட்டது..நான் பார்த்துவிட்டேன்.\n‘ஹேமாவின் காதலர்கள்’ படத்தை அது ஓடிய இரண்டு மூன்று நாட்களிலேயே முதல் நாள் சென்னை சபையரில் பார்த்தேன்.\nஅந்த தகவல் எனக்கு தெரியாது. சேரனுக்கும் சந்திரனுக்கும் சண்டை என்றுதான் கேள்விப்பட்டிருந்தேன்\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 37\nகம்போடியா - ஒரு கடிதம், சுபஸ்ரீ\nஆனந்தியின் அப்பா -கடிதங்கள் 2\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்��லி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/10/25/", "date_download": "2019-11-14T06:36:02Z", "digest": "sha1:P5R6JZXD3VL5DNZNING4RQQP6GWVZ76Z", "length": 4567, "nlines": 63, "source_domain": "www.newsfirst.lk", "title": "October 25, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஇரண்டாவது மிகப்பெரிய தோல்வியுடன் தென்னாபிரிக்காவுடனான தொட...\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக முன்கூட்டியே கிறி...\nகாராத்தே வீரர் வசந்த சொய்சா வெட்டிக் கொலை\nமொனராகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது\nஅளுத்கமயில் ஒருவர் சுட்டுக் கொலை\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக முன்கூட்டியே கிறி...\nகாராத்தே வீரர் வசந்த சொய்சா வெட்டிக் கொலை\nமொனராகலை பிரதேச சபை��ின் முன்னாள் தலைவர் கைது\nஅளுத்கமயில் ஒருவர் சுட்டுக் கொலை\nவிஜயை மையப்படுத்தி புதிய மொபைல் கேம் அறிமுகம்\nமத்திய மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ பண்டார கைது\nகுறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகளின் பௌதீக வளங்களை அபிவிருத...\nதொற்று நோய் தடுப்பு தொடர்பில் நாட்டில் முன்னெடுக்கப்படும்...\nகாணாமற்போனோர் தொடர்பான அறிக்கை குறித்து எழுந்துள்ள பிரச்ச...\nமத்திய மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ பண்டார கைது\nகுறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகளின் பௌதீக வளங்களை அபிவிருத...\nதொற்று நோய் தடுப்பு தொடர்பில் நாட்டில் முன்னெடுக்கப்படும்...\nகாணாமற்போனோர் தொடர்பான அறிக்கை குறித்து எழுந்துள்ள பிரச்ச...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.online/2018/08/plus-one-11th-english-free-online-tests-one-marks-supplementary-unit2-who-said-to-whom.html", "date_download": "2019-11-14T07:04:28Z", "digest": "sha1:B4E5ZFNEHZVRTG7VQ356YCQUHDG53IRL", "length": 1757, "nlines": 48, "source_domain": "www.padasalai.online", "title": "11th English - One Marks Free Online Test - Supplementary - Unit 2 - 'WHO' said to 'WHOM'", "raw_content": "\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/miscellaneous/135214-concept-photosoot-dream-wedding", "date_download": "2019-11-14T06:34:59Z", "digest": "sha1:VNJUPGPEHD3IYS3PS5D3AIXSB52BAD5O", "length": 4875, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "Aval manamagal - 01 October 2017 - பிக் பாஸ் - பாகுபலி - கான்செப்ட் போட்டோ ஷூட் | Concept Photosoot - Dream Wedding - Aval Vikatan Manamagal", "raw_content": "\nமணக்கோலம் காண வேள்விக்குடிக்கு வாங்க\nஅன்பு மனங்களில் ஆயிரம் கேள்விகள்\nஎழில் மிகும் கூந்தலுக்கான எண்ணெய் வகைகள்...\nஅள்ளும் அழகும்... `அடடே’ வேலைப்பாடும் \nபிரைட்டா ஒரு பிரைடல் லுக���\nஇது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் மெஹந்தி\nஅகத்தின் அழகு இனி நகத்திலும்...\nநீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்\nகலாசாரத்தைப் பதிவு செய்வது... பரவசம்\nபிக் பாஸ் - பாகுபலி - கான்செப்ட் போட்டோ ஷூட்\nபிக் பாஸ் - பாகுபலி - கான்செப்ட் போட்டோ ஷூட்\nபிக் பாஸ் - பாகுபலி - கான்செப்ட் போட்டோ ஷூட்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?page=17", "date_download": "2019-11-14T07:33:06Z", "digest": "sha1:TGTHGIJ7X4SNSF7VJGC4BHOHYSHWQNMA", "length": 10027, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரான்ஸ் | Virakesari.lk", "raw_content": "\nவிபத்தை ஏற்படுத்தி விட்டு மாயமாய் மறைந்த கார் அம்பாறையில் மீட்பு ; சாரதியும் கைது\n2 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க பிஸ்­கட்­டுடன் உக்ரைன் பெண்­ கைது\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\nநீரில் மூழ்கியுள்ள வெனிஸ் நகர்\nவிசேட போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பம்\nதுப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி ; வெல்லவாயவில் சம்பவம்\nஅமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் புதிதாக அச்சுறுத்தல்\nஐ.எஸ். தீவி­ர­வாதிகள் அமெ­ரிக்­கா­வுக்குதாக்­கு தல் அச்­சு­றுத்தல் விடுக்கும் புதிய காணொளிக் காட்­சி­யொன்றை வெளியிட்­டுள...\n19 இலங்கை சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பிரான்ஸ் வயோதிபர் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது\n19 இலங்கை சிறுவர்கள் உட்பட 66 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரான்ஸ் வயோதிபர், குழந்தைகள் மீதான பாலி...\nகொழும்பு துறைமுகத்தை நோக்கி அணிவகுக்கும் போர்க்கப்பல்\nஇலங்கை- அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் “எச்.எம்.ஏ.எஸ் பேர்த்” அவுஸ்திர...\nஅமெ­ரிக்கா, பிரான்ஸ் ஆகிய இரு நாடு­களும் பாது­காப்­பை பலப்­ப­டுத்த திட்­டம்\nஅமெரிக்காவின் புளோரிடா மா­நிலத்தில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் பிரான்ஸில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவங்களை தொடர்ந்து அம...\nகொக்கைன் தொடர்பில் இன்டர்போல் விசாரணை\nபிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலனில் வைத்து மீட்கப்பட்ட கொக்கைனுடன் இரு உள்நாட்டு நிறுவனங்கள் தொடர்ப...\nஇத்தாலியிலும் கபாலி படம் தடம் பதித்துள்ளது\nரஜினிகாந்த் நடித்த வெளிவரவிருக்கும் கபாலி படம் உப தலைப்புக்களுடன் இத்தாலியில் திரையிடப்படவுள்ளது.\nபிரான்ஸில் பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்குள் பிரவேசித்து அவரையும் மனைவியையும் படுகொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதி (வீடியோ இணைப்பு)\nபிரான்ஸின் பாரிஸ் நகருக்கு அண்மையில் பொலிஸ் கட்டளைத் தளபதியொருவரும் அவரது மனைவியும் ஐ.எஸ். தீவிரவாதியொருவரால் திங்கட்கிழ...\nஐ.எஸ். தீவிரவாதிகளால் 8,318 பேரை உள்ளடக்கிய புதிய நீண்ட படுகொலைப் பட்டியல் வெளியீடு\nஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பைக் கொண்ட ஐக்கிய சைபர் கலிபா அமைப்பானது 7,858 அமெரிக்கர்களை உள்ளடக்கிய புதிய படுகொலைப் ப...\nபுனித ரமழான் நோன்பு ஆரம்பம்.\nநாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை தலைபிறை தென்பட்டுள்ளமையினால் இன்றிலிருந்து புனித ரமழான் மாதம் ஆரம்பமாகுவதாக கொழும்பு...\nமாயமான எகிப்து விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு\nகாணாமல்போன எகிப்து விமானத்தின் கறுப்புப்பெட்டியானது மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bamakitchen.blogspot.com/2010/05/blog-post_8126.html", "date_download": "2019-11-14T06:18:46Z", "digest": "sha1:OJZET7KWMKSSKM3CDE6ZLTEAIMVSDAP4", "length": 7791, "nlines": 212, "source_domain": "bamakitchen.blogspot.com", "title": "Bama Kitchen -Tamil Samayal Recipes: பூண்டு சட்னி", "raw_content": "\nசிகப்பு மிளகாய் - ௨\nவாணலியில் எண்ணெய் சேர்த்து சிகப்பு மிளகாய்,சேர்த்து பொரித்து எடுத்து கொள்ளவும்\nமிக்ஸ்யில் மிளகாய், உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்\nபின் அதில் பூண்டு,தக்காளி சேர்த்து அரைத்து கொள்ளவும்\nசட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுது சேர்த்து சுருள வதக்கி இறக்கி பரிமாறவும்\nஉருளை கிழங்கு கறி (1)\nசிக்கன் ப்ரைடு ரைஸ் (1)\nமுட்டை ப்ரைடு ரைஸ் (1)\nவெங்காயம் தக்காளி வதக்கள் (1)\nபூண்டு துவையல் (காரம் அதிகம் இருக்கும் )\nமிளகு பொங்கல்( வெண் பொங்கல்)\nரவா கேசரி (மைக்ரோவேவ் முறை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/12/blog-post_07.html", "date_download": "2019-11-14T06:31:37Z", "digest": "sha1:XMAGLCMOBYXHTQNYAJL3FQWZL3UWO7Y5", "length": 32265, "nlines": 398, "source_domain": "www.tamilvaasi.com", "title": "சின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரட்டை, சிரிப்பு, சின்ன பீப்பா பெரிய பீப்பா, நகைச்சுவை\nசின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி\nடிஸ்கி: நண்பர்களே, கீழ்க்கண்ட உரையாடல் முற்றிலும் கற்பனையே, பெரிய பீப்பா, சின்ன பீப்பா பெயர்களும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல.\nசின்ன பீப்பா: அக்கா... ஹலோ... அக்கா சீக்கிரம் போனை எடுங்க....\n(பெரிய பீப்பா போனை எடுக்கிறார்)\nபெரிய பீப்பா: இதோ வந்துட்டேன்டி... என்னடி இந்த நேரத்துக்கு போன் பண்ண மாட்ட என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு. எம் புருசன் வர்ற நேரம் சீக்கிரம் சொல்லு...\nசின்ன பீப்பா: அக்கா எக்கோ பார்க் போகலாமா வரீங்களா அன்னைக்கு கூட போன்ல சொன்னேன்ல வீட்டுகாரர் இன்னைக்கு ஆபீஸ்ல இருந்து லேட்டா தான் வருவார். நானும் பசங்கள கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்... நீங்க என்ன சொல்றிங்க\nபெரிய பீப்பா: அடியே இப்ப இப்படி திடுதிப்புன்னு சொன்னா எப்படிடி அவரு கிட்ட ரெண்டு நாளுக்கு முன்னாடியே பிட்டு போட்டு வச்சா தான் கொஞ்சமாச்சும் தலை ஆட்டுவாரு. இப்போ கேட்டா அவ்ளோதான். என்தலை உருளும்.... போடி... சொன்னவ இப்ப சுடுதண்ணி மாதிரி சொல்றியேடி.\nசின்ன பீப்பா: அக்கா... ரொம்ப தான் புருசனுக்கு பயப்படுற மாதிரி நடிக்காதிங்க. அதெல்லாம் உங்க மாமியார் கூட வச்சுக்கங்க.\nபெரிய பீப்பா: சரி விடுடி.... அவருக்கு போன் பண்றேன்... பசங்க வெளியில கூட்டிட்டு போக சொல்றாங்கன்னு சொல்றேன். என்ன சொல்றார்னு பாக்கலாம்.\n(பெரிய பீப்பா அவர் கணவருக்கு போனில் பேசுகிறார்.)\nசின்ன பீப்பா: அஞ்சு நிமிஷமாவா பெர்மிஷன் கேட்குற இந்த குண்டம்மா\n(பெரிய பீப்பா கணவரிடம் பேசி முடிக���கிறார். சின்ன பீப்பாவுக்கு போன் செய்கிறார்.)\nபெரிய பீப்பா: அடியே சின்ன பீப்பா இன்னைக்கு தாண்டி எம் புருசன் எனக்காக பேசி இருக்கார். போயிட்டு வர சொல்லிட்டார். அவரே போன் பண்ணனும்னு இருந்தாராம். அவருக்கு திடீர்னு ஆபீஸ்ல மீட்டிங் வச்சுட்ட்டாங்கலாம். அங்கேயே டின்னரும் ஏற்பாடு பண்ணி இருக்காங்களாம். நைட் வீட்டுக்கு வர ஒன்பது மணி ஆயிரும்னு சொன்னார்.\nசின்ன பீப்பா: அய் ஜாலி சீக்கிரமா பார்க் வந்திடு. நான் இட்லி சுட்டுட்டு கொண்டு வரேன்... நீ சட்னி, சாம்பார் செஞ்சு கொண்டு வந்திரு. பசங்களுக்கு ஊட்டி விட்டுட்டு அப்படியே நாம பேசிகிட்டே சாப்பிடலாம்/\nபெரிய பீப்பா: சரிடி... செஞ்சு கொண்டு வந்துறேன். இன்னைக்கு தான் மார்கெட் போயிட்டு வந்தேன்... எல்லாம் பிரஷ்ஷா இருக்கு.\n(இருவரும் பத்து நிமிச இடைவெளியில் எக்கோ பார்க் வந்தடைகிறார்கள்)\nபெரிய பீப்பா: (போனில்)அடியே எங்கடி இருக்க... நான் டிக்கெட் கவுண்டர் பக்கத்துல இருக்கேன்.\nசின்ன பீப்பா: அக்கா அப்படியே ரைட் சைடு திரும்பி பாருங்க. பூ வாங்கிட்டு இருக்கேன். உங்களுக்கும் சேர்த்து வாங்கியிருக்கேன்.\nபெரிய பீப்பா: தாங்க்ஸ்டி நான் வாங்கனும்னு நெனச்சேன். நீ வாங்கிட்ட...\nசின்ன பீப்பா: அக்கா அந்த வாட்டர் பவுண்டைன் பக்கத்துல உட்காரலாம். அப்படியே இந்த சாரல் தண்ணி நம்ம மேல விழறது இருக்கே... செம ஜாலியா இருக்கும். பசங்களும் விளையாட பால் கொண்டு வந்திருக்காங்க. அவங்க நல்லா என்ஜாய் பண்ணுவாங்க.\nபெரிய பீப்பா: என்னடி இப்படி இளச்சு போயிட்ட\nசின்ன பீப்பா: அதெல்லாம் ஒன்னும் செய்யல... காலையில டீ காப்பி சாபிடுரத நிறுத்திட்டேன். அதுக்கு பதிலா கிரீன் டீ குடிக்கிறேன்.\nபெரிய பீப்பா: அப்படியா, கிரீன் பத்தி நான் கேள்விபட்டது இல்லை. அது குடிச்சா உடம்பு குறையுமா\nசின்ன பீப்பா: உடம்பு குறையும்னு சொல்ல முடியாது. எடை அளவு சமநிலையில இருக்கும். அப்புறம் சுகர் இருக்கறவங்க, பிரஷர் இருக்ரவங்களுக்கு நல்லது.\nபெரிய பீப்பா: ஓ... சரி அதை பால்ல கலந்து தானே சாப்பிடனும்\nசின்ன பீப்பா: இல்லை அக்கா பால் கலக்க கூடாது. கொஞ்சம் தண்ணிய நல்லா கொதிக்க வச்சு அடுப்புல இருந்து இறக்கி கிரீன் டீ இலையை நாலஞ்சு போட்டு அப்படியே ஒரு பத்து நிமிசத்துக்கு மூடி வச்சிரனும். அப்புறமா அதை வடிகட்டி குடிக்கணும். உடம்புக்கு ரொம்ப நல்லது.\nபெரிய பீப்பா: எப்படிடி இதெல்லாம் உனக்கு தெரியுது....\nசின்ன பீப்பா: என் புருஷன்தான் வாங்கிட்டு வந்தார். பேப்பர்ல கிரீன் டீ பத்தி போட்டிருந்தாங்கலாம், அபப்டியே என்கிட்டே கூட சொல்லாம ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்திட்டார்.\nபெரிய பீப்பா: ஓ... அப்படியா, நானும் வாங்கிடறேன்.... நல்லதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் யூஸ் பண்ணாம இருந்தா எப்படி\nசின்ன பீப்பா: அப்புறம் வேற என்ன விஷயம்\nபதிவின் நீளம் கருதி மீதி அரட்டை அடுத்த பாகத்தில் வெளிவரும்....\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரட்டை, சிரிப்பு, சின்ன பீப்பா பெரிய பீப்பா, நகைச்சுவை\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nபதிவின் நீளம் கருதி மீதி அரட்டை அடுத்த பாகத்தில் வெளிவரும்....// இதுல இன்னொரு பாகமா, அரட்டை சுவாரஸ்யமாக,,,\n* வேடந்தாங்கல் - கருன் *\nமுதல் கமென்ட் டெலீட் பண்ண காரணம் வடை போடக்கூடாதாமே\nபெண்களை பீப்பா என்றழைக்கும் ஆணாதிக்கவாதி தமிழ்வாசியை கடுமையாக கண்டிக்கிறேன்\nசரி, சின்ன பீப்பா பெரிய பீப்பாவெல்லாம் இருக்கட்டும், அந்த நடு பீப்பா எங்கே\nபெண்களை பீப்பா என்றழைக்கும் ஆணாதிக்கவாதி தமிழ்வாசியை கடுமையாக கண்டிக்கிறேன்\nஅண்ணே..... பெண்களை பற்றியோ, ஆண்களை பற்றியோ தப்பா எழுதல.... அது ஓகே தானே\nகிரீன் டீயில கொஞ்சூன்டு லெமன் விட்டு குடிச்சு பாருங்க அட..அட...\nநீங்க கற்பனைன்னு சொன்னா நாம நம்பவா போறோம்\nஎங்கேயோ ஒட்டுக் கேட்டிருப்பீங்க போல இருக்கே..\nசுவாரஸ்யமான உரையாடல், வட்டார வழக்கு கலந்த மொழி நடை.\nஅத்தோடு உரையாடலின் வெட்டி அரட்டைக்குள்ளே ஆரோக்கிய வாழ்விற்கேற்ற தகவலையும் சேர்த்திருக்கிறீங்க.\nபிரகாஷ் டி, வி சீரியல்லாம் நிறைய பாக்க ஆரம்பிச்சுட்டியா\n//பதிவின் நீளம் கருதி மீதி அரட்டை அடுத்த பாகத்தில் வெளிவரும்....//\n//ரொம்ப தான் புருசனுக்கு பயப்படுற மாதிரி நடிக்காதிங்க. அதெல்லாம் உங்க மாமியார் கூட வச்சுக்கங்க.//\nஉண்மைய புட்டு புட்டு வைக்கிறீங்க..\nஅரட்டைக் கச்சேரி சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறது பிரகாஷ். அரட்டையினூடே இப்படிப் பல பயனுள்ள செய்திகளும் வரட்டும். படித்துத் தெரிந்து கொள்கிறோம். மகிழ்கிறோம். உங்களை வாழ்த்துகிறோம். நன்றி\nகிரீன் டீ வகையாறாக்கள் அப்படியே தண்ணீரில�� கரைந்து வடிகட்ட தேவை இல்லாமல் வந்திருக்கிறதே, அதை பற்றியும் எழுதுங்களேன்\nபேரே ஒரு மார்க்கமா இருக்கேஎனிவே, நல்லாருக்குஇது விழிப்புணர்வுப் பதிவு தானே நீங்க கூட கிரீன் டீ தான் குடிக்கிறதா கேள்விப்பட்டேன்,ஹி நீங்க கூட கிரீன் டீ தான் குடிக்கிறதா கேள்விப்பட்டேன்,ஹிஹி\nபொம்பளைங்க சைக்காலஜி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்களே...\nMANO நாஞ்சில் மனோ said...\nபெண்களை பீப்பா என்று சொல்வதை கண்டித்து மதுரை தமுக்கம் மைதானத்தில் சேலை எரிப்பு போராட்டம் நடத்தப்படும் ஜாக்கிரதை ஹி ஹி...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\n2011-ம் வருடத்தில் வாசகர்களால் அதிகம் விமர்சிக்கப்...\nபுத்தாண்டு கொண்டாட்டங்கள் இப்படி அவசியமா\nஈரோடு பதிவர் சங்கமம்: நிகழ்ச்சி தலைவர் திரு.ஸ்டாலி...\nஇரத்தம் தானம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் கவனிக்க வ...\nமுல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரை மக்கள். இயல்பு வ...\nஈரோடு பதிவர் சங்கமம்: பதிவர்களின் அட்டகாச அலப்பரை....\nபிளாக்கில் அழகிய HAPPY NEW YEAR BANNER இணைப்பது எப...\nஈரோடு சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும்...\nகுடிகாரன் மனசும், மக்கள் மனசும் - கவிதை\n பொது அறிவு விஷயங்கள் (bat...\nரஜினிகாந்த் பிறந்தநாளில் மலரும் நினைவுகள்\nஇன்னைக்கு என் மண்டையில மசாலா காலியாயிருச்சு\n சின்ன பீப்பா, பெரிய பீப...\nப்ளாக்கில் கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனர் இணைப்பது எப்...\nசின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் ...\nஉங்கள் பிளாக்கில் கவர்ச்சியான மேஜிக் back to top ...\nநடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும...\nவடஇந்திய செய்தி சேனலுக்கு தமிழ்நாடுன்னா இளக்காரமா\nலஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா\nவலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்ப...\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nபிகில் - சினிமா விமர்சனம்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/astrology/vaasthu/", "date_download": "2019-11-14T07:11:05Z", "digest": "sha1:FJYM5J5IBQCJAAVDLKQ6II7OZ3EL7R7R", "length": 9558, "nlines": 136, "source_domain": "dheivegam.com", "title": "வாஸ்து சாஸ்திரம் | Vasthu sasthram tips in Tamil | Manaiyadi sastram", "raw_content": "\nவாஸ்து படி உங்கள் வீட்டில் இதெல்லாம் சரியாக உள்ளதா \nஉங்கள் வீட்டில் என்றும் வளமை கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து குறிப்புக்கள்\nஉங்களுக்கு பொருளாதார லாபங்களை தரக்கூடிய வாஸ்து குறிப்புக்கள் இதோ\nஉங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாஸ்து படி இவற்றை செய்தாலே போதும்\nஉங்கள் வீட்டின் வடக்கு பகுதியில் இவை இருந்தால் நன்மைகள் அதிகம் உண்டு\nஉங்கள் வீட்டு வரவேற்பு அறை இப்படி இருந்தால் பலன் அதிகம்\nநீங்கள் புதிதாக வீடு கட்டும் முன்பாக இவற்றை செய்யுங்கள்\nஉங்கள் வீடு வாஸ்து பலம் பெற இவற்றை செய்யுங்கள்\nஉங்களுக்கு கடன் பிரச்சனை ஏற்படாமல் செய்யும் வாஸ்து முறை ப���்றி தெரியுமா\nஉங்கள் வீடுகளுக்கு வாஸ்து அடிப்படையில் எந்த வண்ணங்கள் தீட்ட வேண்டும் தெரியுமா\nஉங்கள் வீட்டில் கதவுகள் பொருத்தும் வாஸ்து விதிகள் பற்றி தெரியுமா\nநீங்கள் கடை வைக்கும் போது பின்பற்ற வேண்டிய வாஸ்து குறிப்புக்கள்\nவீட்டின் படுக்கை அறை எப்படி இருந்தால் நன்மை – வாஸ்து சாஸ்திரம்\nவீட்டு விலங்குகள் குறித்த வாஸ்து விதிகள் பற்றி தெரியுமா\nவீட்டு சுவற்றில் படங்கள் மாட்டுவதற்கான வாஸ்து விதிகள்\nவீட்டில் கண்ணாடி மாட்டுவதற்கான வாஸ்து விதிகள்\nஆரோக்கியமான வாழ்விற்கான வாஸ்து சாஸ்திர குறிப்புக்கள்\nகாலி வீட்டு மனை வாஸ்து விதிகள்\nசுவர் கடிகாரம் மாட்டும் முறைகள் – வாஸ்து சாஸ்திரம்\nஸ்டோர் ரூம் வாஸ்து விதிமுறைகள்\nவாஸ்து சாஸ்திரம் பற்றிய அனைத்து தகவல்களும் இங்கு விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. வாஸ்துப்படி வீடு கட்ட வாஸ்து வீட்டின் அமைப்பு, வீட்டின் அரை வாஸ்து அமைப்பு, வாசக்கால் வாஸ்து அமைப்பு, வீட்டின் கதவு வாஸ்து, ஜன்னல் வாஸ்து என ஒரு வீட்டிற்கு தேவையான அனைத்து வாஸ்து தகவல்களும் இங்கு தெளிவாகவும் விரிவாகவும் உள்ளன. மனையடி சாஸ்திரம் சம்மந்தமான குறிப்புகள் அனைத்தும் இங்கு சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/07/21/2-hindus-shout-at-muslims-for-not-saying-islamic-religious-slogans/", "date_download": "2019-11-14T07:26:58Z", "digest": "sha1:5Y3GWG4DKOTP3ZXYCZWYHWFYQ2KD4XIL", "length": 8094, "nlines": 97, "source_domain": "kathirnews.com", "title": "இஸ்லாமிய மத கோஷங்களை சொல்ல மறுத்த 2 இந்துக்களுக்கு சரமாரி கத்திக் குத்து! வாயை மூடி கொண்ட தமிழக ஊடகங்கள் அரசியல்வாதிகள்! - கதிர் செய்தி", "raw_content": "\nஇஸ்லாமிய மத கோஷங்களை சொல்ல மறுத்த 2 இந்துக்களுக்கு சரமாரி கத்திக் குத்து வாயை மூடி கொண்ட தமிழக ஊடகங்கள் அரசியல்வாதிகள்\nஇஸ்லாமிய மத கோஷங்களை சொல்ல மறுத்த இரண்டு இந்து இளைஞர்கள் ஒரு முரட்டுக் கும்பலால் தாக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.\nஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று சனிக்கிழமையன்று ஒரு கும்பல் சேகர் மற்றும் பசாந்த் என்கிற இந்து இளைஞர்களை கடுமையாக தாக்கியதுடன் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளனர். முன்னதாக அந்த மு��ட்டுக் கும்பல் சமீபத்தில் ஒரு கும்பலால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தப்ரெஸ் அன்சாரி என்பவரின் வீடியோவைக் காட்டிய பின்னர் மத கோஷங்களை எழுப்ப வேண்டி அந்த இளைஞர்களை கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் சேகர் மற்றும் பசாந்த் ஆகிய இரு இந்து இளைஞர்களையும் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇரு இளைஞர்களும் நகரின் புறநகரில் காணாமல் போன தங்கள் கால்நடைகளைத் தேடி வந்தனர். அவர்களை வழி மறித்த கும்பல் ஆரம்பத்தில் இருவரிடமும் அவர்களின் மதம் குறித்து கேட்டது. அதன்பிறகு, அவர்கள் தப்ரேஸ் அன்சாரியின் வீடியோக்களையும் அவர்களுக்குக் காட்டி இஸ்லாமிய மத கோஷங்களை உச்சரிக்க வேண்டிய கட்டாயப்படுத்தியுள்ளனர்.\nகும்பலின் கோரிக்கைகளை எதிர்த்ததால் தாங்கள் தாக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டதாக சேகர் மற்றும் பசந்த் குற்றம் சாட்டுகின்றனர்.\nசேகர் மற்றும் பசந்த் மத கோஷங்களை எழுப்ப மறுத்ததால், கோபமடைந்தவர்கள் அவர்களை கத்தியால் குத்தினார்கள். பலியானவர்களில் ஒருவர் கழுத்தில் குத்தப்பட்டுள்ளார், மற்றவர் நான்கு ஆண்கள் குழுவினரால் கையில் குத்தப்பட்டுள்ளார்.\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ராஞ்சி ஆர்கோரா காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் ராஞ்சி அருகே பதற்றம் ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.html", "date_download": "2019-11-14T06:48:45Z", "digest": "sha1:QDUC7KRIDCF7FY67ORJFU3R2UEPCYGOQ", "length": 7343, "nlines": 195, "source_domain": "www.dialforbooks.in", "title": "ஜப்பானில் அருணகிரி – Dial for Books", "raw_content": "\nஜப்பானில் அருணகிரி, அருணகிரி, கலைஞன் பதிப்பகம், விலை 200ரூ.\nஉலகம் சுற்றும் வாலிபன், வாங்க பறக்கலாம், அந்தமானில் அருணகிரி, உலக வலம், ஆல்ப்ஸ் மலையில் அருணகிரி, அலைந்தும் அறிந்ததும் என சுற்றுலா நோக்கி��் பயனுள்ள நூல்களை அளித்து இருக்கின்ற நூலாசிரியர் அருணகிரியின் மற்றொரு புதிய பயண நூலிது. அருணகிரியின் பயணங்கள் பெற்ற வெற்றிக்கு காரணம், துல்லியமான திட்டமிடுதல், செல்லும் நாடு குறித்த தகவல்களை திரட்டுவது, முன் சென்று வந்தோர் அனுபவங்களைச் சேமித்து கொள்வது, பார்க்க வேண்டிய ஊர்களையும் இடங்களையும் சரியாகத் தீர்மானிப்பது, இயன்றவரை செலவைச் சிக்கனப்படுத்துவது, நுழைவு உரிமை விண்ணப்பங்கள், பணப் பரிமாற்றம், பயணச்சீட்டுகளை முறையாகத் திரட்டிக் கொள்வது என்பனவெல்லாம் அருணகிரியின் சொந்த அனுபவங்கள் மூலம் நமக்கு கற்றுத் தரப்படுகின்றன. தமிழர்கள் அறிய வேண்டிய – உணர வேண்டிய – பின்பற்ற வேண்டிய செய்திகளைச் சொல்லுவது, அருணகிரியின் நோக்கம். ஜப்பான் நாட்டின் வரலாறு, மக்களுடைய வாழ்க்கை முறை, பண்பாடு, பழக்க வழக்கங்கள் குறித்த அரிய தகவல்களை அலங்காரம் இல்லாத, செறிவான தள்ளுதமிழ் நடையில் நமக்கு பாடம் நடத்துகிறார். இந்நூல் திசைகளைத் தழுவும் தமிழனின் உலா நூல். நன்றி: தினத்தந்தி, 16/3/2016.\nசுற்றுலா\tஅருணகிரி, கலைஞன் பதிப்பகம், ஜப்பானில் அருணகிரி, தினத்தந்தி\nகவிதை ஓர் ஆராதனை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/nov/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3271739.html", "date_download": "2019-11-14T06:20:12Z", "digest": "sha1:MNPUDW7ULVPKGJF6GZ5B5WPAIOMWLWV6", "length": 10253, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திப்பு சுல்தானில் வரலாற்றை மாற்ற முயற்சிக்கக்கூடாது: அஹிந்தா அமைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nதிப்பு சுல்தானில் வரலாற்றை மாற்ற முயற்சிக்கக்கூடாது: அஹிந்தா அமைப்பு\nBy DIN | Published on : 05th November 2019 07:49 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெங்களூரு: திப்பு சுல்தானில் வரலாற்றை மாற்ற யாரும் முயற்சிக்கக்கூடாது என்று அஹிந்த அமைப்பின் தலைவா் பேராசிரியா் நரசிம்மையா தெரிவி��்தாா்.\nஇது குறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:\nநாட்டில் ஜனநாயகத்தை குலைக்கும் முயற்சியில் ஒரு சிலா் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவா்களில் ஒருவரான திப்புசுல்தான் வரலாற்றை திருத்தவும் பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் சுதந்திரத்திற்காக போராடியவா்களின் தியாகம் வீணாகி வருகிறது. தனது புதல்வா்களையே பணயம் வைத்து, சுதந்திரத்திற்காக போராடி, மைசூரின் புலி என்று பெயா் எடுத்தவா் திப்புசுல்தான். அவரது பிறந்த நாளை அரசே கொண்டாட வேண்டும் என்று சிந்தையாளா்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அன்றைய முதல்வா் சித்தரமையா, திப்பு சுல்தான் பிறந்தநாளை அரசே கொண்டாடும் என அறிவித்தாா். அதன்படி திப்புசுல்தான் பிறந்த நாளை அரசே கொண்டாடி வந்தது.\nமுதல்வா் எடியூரப்பா தலைமையில் பாஜக பதவி ஏற்ற பிறகு, குடகு மாவட்டத்தில் ஒரு எம்.எல்.ஏவின் மகன் கடிதம் எழுதியதை அடுத்து, திப்புசுல்தான் பிறந்த நாளை அரசு கொண்டாடுவதை ரத்து செய்துள்ளதோடு, பாடபுத்தகத்திலும் திப்புசுல்தான் தொடா்பான பாடத்தை நீக்கவும் முடிவு செய்துள்ளது. வரலாற்றை மாற்ற யாராலும் முடியாது. மைசூரு என்றாலே ஹைதராஅலி, திப்புசுல்தான் போன்றவா்களின் ஆட்சியை யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. திப்புசுல்தான ஒரு தேச பக்தா். எல்லா சமுதாயத்தை அரவணைத்துச் சென்றவா். பல ஹிந்து கோவில்களை புனரமைத்தவா். அரசு விழாவாக கொண்டாடும் அவரது பிறந்த நாளை ரத்து செய்வது, சுதந்திரபோராட்ட வீரா்களுக்கு அவமானம் செய்தது போலாகும். எனவே திப்புசுல்தான் பிறந்த நாளை கொண்டாடுவதையும், பாடபுத்தகத்தில் அவரது பாடத்தை நீக்குவது தொடா்பாகவும் மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும். பிறந்த நாளை கொண்டாட அரசு மறுக்கும்பட்சத்தில் சிந்தனையாளா்கள், இலக்கியவாதிகள், தன்னாா்வலா்கள் ஒன்றிணைந்து திப்புசுல்தான் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/33670-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-14T07:22:27Z", "digest": "sha1:YQ4TKHP6ILGM2P633DKCTAXFMZXNMCN3", "length": 16722, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "விமான நிலைய நிர்வாகம்: டாடா, அதானி குழுமம் ஆர்வம் | விமான நிலைய நிர்வாகம்: டாடா, அதானி குழுமம் ஆர்வம்", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\nவிமான நிலைய நிர்வாகம்: டாடா, அதானி குழுமம் ஆர்வம்\nநாட்டிலுள்ள விமான நிலையங் களை நிர்வகிக்க டாடா மற்றும் அதானி குழும நிறுவனங்கள் உள்பட 9 தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன.\nஇவ்விரு நிறுவனங்களோடு ஜிஎம்ஆர், ஜிவிகே, எஸ்ஸெல், சீமென்ஸ், பிளெமிங்கோ, ஐபிடிஎப் ஜூரிச் மற்றும் கொச்சி சர்வதேச விமான நிறுவன நிர்வாகம் உள் ளிட்ட நிறுவனங்களும் ஆர்வம் தெரிவித்துள்ளன.\nஇந்திய விமான ஆணையம் நிர்வகிக்கும் சென்னை, கொல் கத்தா, ஜெய்ப்பூர், அகமதாபாத் விமான நிலையங்களை தனியாரி டம் விட முடிவு செய்யப்பட்டது. இதற்காக தகுதி வாய்ந்த நிறு வனங்களிடமிருந்து விண்ணப்பங் கள் கடந்த மாதம் கோரப்பட்டன.\nஇந்த விமான நிலையங்களை நவீனப்படுத்தி அவற்றை நிர்வகிக் கும் பொறுப்பை தனியாரிடம் விட முடிவு செய்யப்பட்டது. ஆனால் விமான நிலையங்களை முற்றிலு மாக தனியார் நிர்வாகத்திடம் விடுவதென்ற முடிவை கடந்த மாதம் அரசு மாற்றியது.\nஇந்நிலையில் ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ், ஜிவிகே, டாடா ரியால்டி, எஸ்ஸெல், அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம், சீமென்ஸ் தபால்துறை சரக்கு மற்றும் விமான சரக்கு நிர்வகிக்கும் நிறுவனம், சர்வதேச வர்த்தக மேம்பாடு புளுகாபென் (ஜூரிச்),. பிளமிங்கோ வரியற்ற வர்த்தக நிறுவனம், கொச்சி சர்வதேச விமான நிறுவனம் ஆகியன இந்த நான்கு விமான நிலையங்களை நவீனப்படுத்த ஆர்வம் தெரிவித்துள்ளன.\nதனியார் நிறுவனங்கள் இந்த விமான நிலையங்களை நவீனப்படுத்தி நிர்வகிக்க குறைந்தது 30 ஆண்டுக்காலம் தேவை என கோரியுள்ளன. விமான ���ோக்கு வரத்து மற்றும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் விமான போக்குவரத்து இவற்றைக் கருத்தில் கொண்டு 30 ஆண்டுகளுக்கு குத்தகை (லைசென்ஸ்) அளிக்க வேண்டுமென கோரியுள்ளன.\nஏற்கெனவே விமான நிலையங்களை நிர்வகித்த அனுபவம் உள்ள நிறுவனங்களுக் குத்தான் அனுமதி வழங்கப்படும் என்பதை கட்டாயமாக்குமாறு ஏஏஐ-யிடம் சில நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.\nமுந்தைய காங்கிரஸ் அரசின் திட்டப்படி இப்போதைக்கு அகமதாபாத், ஜெய்ப்பூர் விமான நிலையங்களை பராமரிக்க தனியாரிடம் விட முடிவு செய்துள்ளதாக பாஜக அரசு தெரிவித்துள்ளது. சென்னை, கொல்கத்தா விமான நிலையங்கள் ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளதால் அவற்றை இந்திய விமான ஆணையகமே நிர்வகிக்கும் என முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nபுதிதாக விமான நிலையங்களை உருவாக்கி அவற்றை பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் விடுவதற்கு அனுமதிக்கலாம், அதற்குப் பதிலாக ஏற்கெனவே உள்ள விமான நிலையங்களை பராமரிக்கும் பொறுப்பை தனியாருக்கு விட்டுத் தர அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய விமான நிலைய ஆணைய ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் பல்ராஜ் சிங் அதால்வத் தெரிவித்தார்.\nஆனால் தனியார் நிறுவனங்கள் வருவாய் அதிகம் தரும் விமான நிலையங்களை குத்தகைக்கு எடுப்பதில் குறியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.\nவிமான நிலைய நிர்வாகம்டாடாஅதானி குழுமங்கள்ஆர்வம்\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\n''மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி மறைமுக பாஜக ஆட்சிதான்'' -சிவசேனா கடும் விமர்சனம்\nஉட்பொருள் அறிவோம் 36: பிரம்மம் கடவுள்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் படுகாயம்: உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடுக; ஆர்.எஸ்.பாரதி\nசபரிமலை; 7 நீதிபதிகள் தீர்ப்பு வரும் வரை கேரள அரசு காத்திருக்க வேண்டும்:...\n2019- 2020-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்ட��ல் வங்கியின் நிகர லாபம்...\nசில்லரை பணவீக்கம் 4.62 சதவீதமாக உயர்வு\nஉணவுப்பொருட்களின் அதிக விலையால் அக்டோபர் சில்லறை வர்த்தக பணவீக்க விகிதம் 4.62% ஆக...\nஏபிஎம்சி-யை கலைத்துவிடலாம் விவசாயிகள் பயன் பெற இ-நாம் இணையதளம்: மாநில அரசுகளுக்கு மத்திய...\n''மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி மறைமுக பாஜக ஆட்சிதான்'' -சிவசேனா கடும் விமர்சனம்\nரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது அவதூறு: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம்...\nஉணவுப்பொருட்களின் அதிக விலையால் அக்டோபர் சில்லறை வர்த்தக பணவீக்க விகிதம் 4.62% ஆக...\nஆர்டிஐ சட்டத்துக்குள் வந்தது தலைமை நீதிபதி அலுவலகம்: 3 வகை தீர்ப்புகளை எழுதிய...\nஅரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சகோதரிகள் 3 பேர் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/10/22/", "date_download": "2019-11-14T06:57:00Z", "digest": "sha1:SQZ6J4VK5CYQ7BZ2WKKPWAR5OIEZL44S", "length": 4657, "nlines": 60, "source_domain": "www.newsfirst.lk", "title": "October 22, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஅதிக வறுமை சுட்டெண்ணைக் கொண்ட மாவட்டமாக கிளிநொச்சி –...\nமட்டக்களப்பில் கர்ப்பிணிப்பெண் உயிரிழந்தமைக்கு எதிர்ப்பு...\nமத்திய அதிவேக வீதியின் முதற்கட்டத்திற்கு வௌிநாட்டு கடனைப்...\nதோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி சூறையாடப்பட்ட ம...\nவௌிமாவட்ட மீனவர்களின் அத்துமீறலினால் பாதிக்கப்படும் முல்ல...\nமட்டக்களப்பில் கர்ப்பிணிப்பெண் உயிரிழந்தமைக்கு எதிர்ப்பு...\nமத்திய அதிவேக வீதியின் முதற்கட்டத்திற்கு வௌிநாட்டு கடனைப்...\nதோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி சூறையாடப்பட்ட ம...\nவௌிமாவட்ட மீனவர்களின் அத்துமீறலினால் பாதிக்கப்படும் முல்ல...\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் கல்குடா மதுபான தொழிற்சாலை நிர்...\nமட்டக்களப்பில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் ...\nமீன்பிடி துறைமுகம் இன்மையால் அசெளகரியத்திற்கு மத்தியில் ம...\nகொஸ்கமயில் இடம்பெற்ற விபத்தில் கீதான்ஜன குணவர்தனவிற்கு காயம்\nமட்டக்களப்பில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் ...\nமீன்பிடி துறைமுகம் இன்மையால் அசெளகரியத்திற்கு மத்தியில் ம...\nகொஸ்கமயில் இடம்பெற்ற விபத்தில் கீதான்ஜன குணவர்தனவிற்கு காயம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agatthiyarjnanam.blogspot.com/2015/01/", "date_download": "2019-11-14T05:46:39Z", "digest": "sha1:5MP7FF47JKZ3N72LUKGDJBXAL7MFXPAX", "length": 3690, "nlines": 47, "source_domain": "agatthiyarjnanam.blogspot.com", "title": "Agatthiyar Meijnanam: January 2015", "raw_content": "\nஉரை சொல்வான் பொருள் வாங்கிப் போக மட்டும்\nஉத்தமனே மனை விடுத்தால் மனதுள் வையான்\nகரைசொல்வான் பின் ஒருக்கால் வந்தானானால்\nகாதலைந்து எழுத்துக்கோ நிலைதான் என்பான்\nஇரைதேடும் பக்ஷியைப் போல் இவ்வண்ணம் தான்\nஇறந்திறந்து இவன் மாண்டான் சீஷன் கூட\nபரையேது சிவம் ஏது என்பான் பேயன்\nபஞ்செழுத்தைக் காட்டி அவன் பலுக்குவானே\nமேலே கூறிய பொய் குருக்கள் இவ்விதம் பொருள் பெறவே பல உபநியாசங்களையும் நிகழ்த்தி தனது நிலையை உயர்த்திக்கொள்ளவே முயல்வர். இரைதேடி அலையும் பறவையைப் போல எப்போதும் தனது நிலையில் முன்னேற்றம் என்ற குறியையே விடாமல் பற்றிக்கொண்டும் தானும் இறப்பர், தனது சீடரையும் இந்த முடிவை நோக்கியே அழைத்துச் செல்வார். இந்த பேய்ப் பிறவிகள் பரை என்றால் என்ன சிவம் என்றால் என்ன என்று கேட்பவர்களாக ஐந்தெழுத்து மந்திரத்தைக் காட்டி பிறரை ஏய்த்து வாழ்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://silaidhyadhigal.blogspot.com/2018/11/96.html", "date_download": "2019-11-14T07:30:58Z", "digest": "sha1:JDDGVR64YJB3V5GTXLBRI2LBTJ6KGHJK", "length": 11914, "nlines": 146, "source_domain": "silaidhyadhigal.blogspot.com", "title": "சில இத்யாதிகள்: 96", "raw_content": "\nதான் பார்த்து கேட்டு ரசித்து ருசித்து அனுபவித்த ஒன்றினால் உருவாக்கபட்ட படைப்பு ஒன்று மட்டுமே என்றும் தன்னிறைவு பெறுகின்றது. அதனுடன் சரிசதவித கலவையில் மிகா கற்பனையும் கலந்து பார்வையாளனை ஈர்க்கும் வகையில் படைக்கும் ஒரு படைப்பாளி முழுமை அடைகிறான். அவ்வகையில் இயக்குனர் பிரேம்குமார் திரைக்கதை எழுதுவதற்காக எடுத்து கொண்ட ஒருவருட காலத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார். கதையை திரைக்கதையாய் மாற்ற 96 படம் ஒரு இலக்கணம் என்றே சொல்லலாம்.\nதன்னிடம் பயிற்சி பெறுபவர்களிடம் அதட்டுவதும் , முன்னாள் காதலி முன்பு பெட்டி பாம்பாக அடங்குவதும் என விஜய் சேதுபதி அண்டர்ப்ளேவில் ஸ்கோர் செய்கிறார். இரண்டே உடைகளில் வந்து ஒரு படத்தில் முத்திரை பதிப்பது என்பது 18 வருடமாக நடிக்கும் நாயகிக்கு பெரும் சவால். அதை அநாயசமாக கடந்துவிடுகிறார். பக்ஸ், முருகதாஸ், தேவதர்ஷினி என பாத்திரப்படைப்பும் அதற்கேற்ற சிறு வயது நடிகர் தேர்வும் ஆகப்பொருத்தம். பக்ஸ், முருகதாஸ், விஜய் என்று மூன்று பேரிடமுமே விகல்பமில்லாத நட்பை வெளிபடுத்தி, தேவதர்ஷினி இயல்பாக பரிமளிக்கிறார்.\nசற்றும் மிகையில்லாத உறுத்தாத வசனங்கள், அதிராத ஒலியமைப்பு,கதையோட்டதினூடே செல்லும் பாடல் வரிகள் மற்றும் காட்சிகள் என குழுவின் அபரிமிதமான உழைப்பு படம் முழுவதும் விரவிகிடக்கின்றது.\nபிளாஷ்பேக்கில் ராகதேவனின் பாடல்கள் மற்றும் அதனை பாடிய குரலும் நம்மை கட்டிபோடுகின்றன.\nத்ரிஷாவின் கணவர் யார், விஜய் சேதுபதியின் குடும்பம் என திரைக்கதைக்குத்தேவையில்லாத விவரங்களை லாவகமாக தவிர்ததில் இயக்குனர் பிரேம்குமார் நம்பிக்கையளிக்கிறார்.\nதிருமண பந்தத்தின் பிறகு தன் பழைய காதலை எல்லை மீறாது இருவரும் பல இடங்களில் தடுமாற்றத்துடன் வெளிபடுத்திய விதம், இறுதியில் வரும் ஏர்போர்ட் காட்சிகளில் வார்தைகள் பரிமாறாமல் கண்களால் உணர்வுகளை பரிமாறிக்கொண்டதில் என நடிப்பில் வேறு பரிமாணத்தை தொட்டிருக்கின்றனர் விஜய் சேதுபதியும் த்ரிஷாவும்.\nஹோட்டல் ரூமுக்கு சென்ற பின் விஜய் சேதுபதியை த்ரிஷா போனில் அழைப்பது, யமுனை ஆற்றிலே பாடல் காட்சி, கல்லூரி வாசலில் இருவருடைய கோணத்திலும் ராஷமோன் பாணியில் கதையை விவரித்தது என ஒவ்வொரு ஃப்ரேமிற்கும் ஊணாய் உழைப்பை கொட்டியிருக்கிறார் பிரேம்குமார்.\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nகும்பகோணத்தில் ஒரு திருமணம். அழைப்பு வந்திருந்தது. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வரலாற்று சிறப்பு...\nகல்கியின் மற்றுமொரு காவியமான சிவகாமியின் சபதம் முடித்த ஒரு களிப்புடன் இந்த இடுகை இடுகிறேன். பார்த்திபன் கனவு , சிவகாமியின் சபதம் ம...\n‘ யெட் அனதர் டே ’ என்பது போல ���ற்றுமொரு இரவு என்றுதான் அவன் நினைத்திருக்கக்கூடும். ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பு அதை தலைகீழாக புரட்டிப்போட...\nஏப்ரல் மாசம். இந்த வெயில்ல வெளில சுத்தினா இருக்குற ஒன்னரை கிலோ தலைமை செயலகம் கூட உருகிரும் போல. வெயிலுக்கு இதமா நம்ம தலைவரோட ஏதாவது ஒ...\nதிருவரங்கன் உலா படித்து பாருங்களேன் என்று அவர் சொன்னபொழுது , அது ஏதோ ஆழ்வார் , திருப்பள்ளியெழுச்சி போன்ற வகையரவாக இருக்கலாம் என்று கணித...\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா\nபன்னிரெண்டு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய ....\nயு ஹெவ் நாட் சீன் லைஃப்\nபுத்தகம் நல்ல நண்பன் மட்டும் அல்ல , நல்ல நண்பர்களையும் பெற்று கொடுக்கும் என்பதை சில காலமாக எனக்கு உணர்த்தி வருகிறது. தினமும் வீட்டிலிருந...\nMuthu Subramanian S March 19 கடந்த வாரம் முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது. மாம்பலம் தாண்டி சில நிமிடங்களி...\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nCopyright 2009 - சில இத்யாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=535104", "date_download": "2019-11-14T07:40:22Z", "digest": "sha1:LB2MCIICP7XCKDDBJ5ZTEOOMJ5A6FRIG", "length": 7492, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "சீப் அண்ட் பெஸ்ட் போன் | Cheap and Best Phone - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nசீப் அண்ட் பெஸ்ட் போன்\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையைத் தன்வசப் படுத்த சீன நிறுவனங்கள் கடுமையாக போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் ‘சாம்சங்’, ‘ஆப்பிள்’ போன்ற நிறுவனங்களின் குறியாகவும் இந்தியாவே இருக்கிறது.குறிப்பாக சீனாவின் ‘ஷியோமி’ நிறுவனம் இதில் முழுமூச்சாக இந்தியாவில் இறங்கிவிளை யாடிக்கொண்டிருக் கிறது. மலிவான விலையிலிருந்து அதிக விலை வரை அனைத்து வகையான நவீன வசதிகளும் கொண்ட ஸ்மார்ட்போன் களை இந்தியச் சந்தையில் இறக்கியுள்ளது ‘ஷியோமி’.\nசமீபத்தில் சீப் அண்ட் பெஸ்ட் விலையில் ‘ரெட்மி 8’ என்ற மாடலை களமிறக்கி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் புது மாடலில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம். மெகா சைஸில், 720X1520 பிக்ஸல் ரெசல்யூசனில், 6.22 இன்ச்சில் டிஸ்பிளே நம்மை கவர்ந்திழுக்கிறது.\n12 எம்பியில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மெயின் கேமரா, 2 எம்பியில் டெப்த் சென்சார் பொருத்தப்பட்ட இன்னொரு கேமரா என்று இரண்டு பின்புற கேமராக்கள், செல்ஃபிக்குத் தனியாக 8 எம்பியில் ஒரு கேமரா, 3 ஜிபி மற்றும் 4 ஜிபி என இரண்டுவிதமான ரேம்கள், நீண்ட நேரம் சார்ஜ் நிற்கவும், விரைவில் சார்ஜ் ஆகவும் 5000mAh திறன் கொண்ட பேட்டரி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபியில் இன்பில்ட் மெமரி, வேண்டுமென்றால் 512 ஜிபி வரை மெமரியை நீட்டித்துக்கொள்ளும் வசதி, குறைவான எடையில் மெலிதான வடிவமைப்பு என அசத்துகிறது இந்த போன். விலை ரூ.7,999.\nபெஸ்ட் போன் சாம்சங் ஆப்பிள்\nநவம்பர் 22ம் தேதி புதிய விவோ U20 மாடலை அறிமுகம் செய்ய விவோ நிறுவனம் திட்டம்\nZebronics அறிமுகப்படுத்துகிறது 11மணிநேர பேட்டரி லைஃப்கொண்ட, Zeb- Soul வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்ஃபோன்\nஅன்ரோயிட் சாதனங்களில் SMS ஊடாக Location ஐ பகிர்வது எப்படி\n108 எம்பி கேமரா போன்\nமணிக்கு 500 மைல் வேகத்தில் செல்லும் கார்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mannar.dist.gov.lk/index.php/en/news-events/58-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-11-14T07:18:31Z", "digest": "sha1:JCRRIBQ2HLFC7ACSTBTWXZ5JXIWF7JXL", "length": 3432, "nlines": 80, "source_domain": "www.mannar.dist.gov.lk", "title": "யுத்த இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள்", "raw_content": "\nயுத்த இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள்\nயுத்த இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள்\nயுத்த இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள் மீதான தேசிய கொள்கைகள் பற்றிய விளக்க கருத்தரங்கானது மன்னார் மாவட்ட செயலகத்தில் 5.4.2019 வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் திரு. சி. ஏ. மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது.\nஇக்கருத்தரங்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரச கொள்கைகள் , பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்களுக்கான உரிமைகள் போன்ற விடையங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இக்கருத்தரங்கின் வளவாளராக திரு. என். புகேந்திரன் கலந்துகொண்டார்.\nஇக்கருத்தரங்கில் மேலதிக அரசாங்க அதிபர், 5 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், என 200ககும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bestcalibrator.com/ta/spmk223-pressure-calibrator.html", "date_download": "2019-11-14T07:22:51Z", "digest": "sha1:B3TJQZIOPLAWMQKRW2T6KN7GDCW5Z2CT", "length": 10540, "nlines": 229, "source_domain": "www.bestcalibrator.com", "title": "SPMK223 அழுத்தம் குழாய் அகட்டி - சீனா பெய்ஜிங் பேசி தொழில்நுட்ப", "raw_content": "\n51X செயல்முறை குழாய் அகட்டி\nசமூக ஜனநாயகக் கட்சி அழுத்தம் தொகுதி\nSPMK223 அழுத்தம் குழாய் அகட்டி\nSPMK 51X தொடர் செயல்முறை கேலிப்ரேட்டர்\nமுகவரி: 6 வது தளம், Jinyanlong பிளாசா, ஹைடியன் மாவட்டம், பெய்ஜிங், 100096, சீனா.\nSPMK223 அழுத்தம் குழாய் அகட்டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nமேம்பட்ட நுண்செயலி தொழில்நுட்பம் மற்றும் உயர் தொழில்நுட்ப சிலிக்கான் அழுத்தம் உணரிகள் உடன், SPMK 223 அழுத்தம் குழாய் அகட்டி ஒரு பரந்த அழுத்தம் வரம்பில் அளவுகளிலும், கடத்திகள் மற்றும் அழுத்தம் சுவிட்சுகள் ஒரு அழுத்தம் அளவுத்திருத்தம் தீர்வு வழங்குகிறது. மிகவும் protable தொகுப்பில், அது ஒரு உள்ளமைக்கப்பட்ட அழுத்தம் சென்சார் கொண்டு துல்லியமாக அழுத்தத்தை அளவிடும் மற்றும் ஆற்றல் மாற்றி தயாரித்த தற்போதைய அல்லது mV என படிக்க, மற்றும் கூட சீரமைப்பின் போது சக்தி சென்சார்கள் அல்லது டிரான்ஸ்மிட்டர்கள் ஒரு இயக்கி மின்னழுத்த வழங்க முடியும்.\nஅழுத்தம் 36,000 பிஎஸ்ஐ (2,500 பார்) வரை\nஉள்ளமைந்த ஹார்ட் தொடர்பாடல், ஹார்ட் அழுத்தம் டிரான்ஸ்மிட்டர் அளவீடு முடியும்\n, RS232 மற்றும் இடைமுகத்தின் சேமிக்கப்படும் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யக்கூடிய\nதற்போதைய அழுத்தம் மற்றும் முழு சதவீதம் அறிகுறி அளவில் அழுத்தம்\n40 கோப்புகளை சேமிப்பு மின்சாரம் கிடைக்கும்போது இது\nபின்னால் கொண்டு பெரிய திரை\nவிருப்ப 10 அழுத்தம் அலகுகள்: பா, kPa, MPa, mmHg ஆகவும், kfg / செ.மீ. 2, cmH2O, mmH2O, பிஎஸ்ஐ, mbar, பட்டியில்\nதேசிய வெடிப்பு-ஆதாரம் சான்றிதழ் ஒப்புதல். (சான்றிதழ் # .: Exic இரண்டாம் BT6Gc)\nசுற்றுச்சூழல் வெப்பநிலை: 0 ~ 122 ° எஃப் (0 ~ 50 ° சி)\nசுற்றுச்சூழல் ஒப்பு ஈரப்பதம்: ≤90% ஆர்.எச்\nவளிமண்டல அழுத்தம்: 0.86 ~ 1.01 பட்டியில் (86 ~ 101kpa)\nபவர்: ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் பேட்டரி அல்லது சக்தி அடாப்டர்\nபரிமாண: φ120 × 45 (மிமீ)\nமுந்தைய: SPMK313A வெப்பநிலை கேலிப்ரேட்டர் 130 ℃\nஅடுத்து: SPMK700 டிஜிட்டல் அழுத்தம் பாதை\nடி igital அழுத்தம் கேலிப்ரேட்டர்\nகரத்தில் டிஜிட்டல் வேறுபட்ட அழுத்தம் மானோமீட்டருடனான\nஉயர் துல்லிய போர்ட்டபிள் அழுத்தம் கேலிப்ரேட்டர்\nமல்டி விழா போர்ட்டபிள் கேலிப்ரேட்டர்\nஅழுத்தம் அனுப்பும் அழுத்தம் கேலிப்ரேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/29570-.html", "date_download": "2019-11-14T07:10:02Z", "digest": "sha1:JEVULEKN7YZJ65W3JE77ETYBXRPOFVSY", "length": 13419, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒபாமாவுடன் அவரது மகள்கள் வர வாய்ப்பில்லை’ | ஒபாமாவுடன் அவரது மகள்கள் வர வாய்ப்பில்லை’", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\nஒபாமாவுடன் அவரது மகள்கள் வர வாய்ப்பில்லை’\nகுடியரசு தின விழாவில் பங்கேற்க வரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் அவரது மகள்கள் வர வாய்ப்பில்லை என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரோடஸ் தெரிவித்துள்ளார்.\nஜனவரி 26-ந் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தினவிழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்கிறார். குடியரசு தின விழா அணிவகுப்பில் முதன்மை விருந்தினராக அவர் பங்கேற்கிறார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டமாக நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஒபாவுடன் அவரது மனைவி மிச்சேல் மற்றும் அவரது மகள்கள் இருவரும் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.\nஇந்த நிலையில் ஒபாமாவுடன் அவரது மனைவி மிச்சேல் மட்டுமே இந்தியா வருவார் என்றும் அவரது மகள்கள் சாஷா(16), மாலியா(13) ஆகியோர் வர வாய்ப்பில்லை என்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோடஸ் கூறியுள்ளார்.\nஒபாமாவின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரது குடும்பத்தினர் இணைவது வழக்கம் என்றாலும் இம்முறை சாஷா மற்றும் மாலியா ஒபாமாவும் பள்ளிக்கு செல்ல முக்கியத்துவம் அளித்திருப்பதால் அவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஒபாமா, வரும் 25-ஆம் தேதி டெல்லி வந்தடைவார். அவர் தனது 3 நாட்கள் இந்திய சுற்றுப் பயணத்தில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதோடு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கும் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க அதிபர் ஒபாமாரோடஸ்குடியரசு தின விழாஇந்திய சுற்றுப்பயணம்\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nவிருதுநகரில் மழை நீர் சேகரிப்பு தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுவன்...\nவார ராசிபலன் 14-11-2019 முதல் 20-11-2019 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nவார ராசிபலன் 14-11-2019 முதல் 20-11-2019 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\nமாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவருடைய மனைவி, சகோதரிக்கு உயர் நீதிமன்றம் பரோல்\nபிரிக்ஸ் மாநாடு: ரஷ்ய அதிபரைச் சந்தித்தார் மோடி\nஇராண்டாவது நாளாக காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்\nஆப்கன் பொதுத் தேர்தல் முடிவு மீண்டும் தள்ளி வைப்பு\nசிரியாவில் முக்கிய ஐஎஸ் தீவிரவாதி பிடிப்பட்டார்: துருக்கி\nரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது அவதூறு: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம்...\nஉணவுப்பொருட்களின் அதிக விலையால் அக்டோபர் சில்லறை வர்த்தக பணவீக்க விகிதம் 4.62% ஆக...\nஆர்டிஐ சட்டத்துக்குள் வந்தது தலைமை நீதிபதி அலுவலகம்: 3 வகை தீர்ப்புகளை எழுதிய...\nஅரசியலமைப்பு கடமைக்கு எதிராக சபாநாயகர்கள் செயல்படுவது அதிகரிப்பு: எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச...\nடி20 கிரிக்கெட்: கிறிஸ் கெய்ல் சிக்சர் மழையில் மூழ்கிய தென் ஆப்பிரிக்க அணி\nஹர் கோவிந்த் குரானா 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-11-14T06:32:26Z", "digest": "sha1:67GXGN7O2QISA2JG3JZNBFWNT53KSFX5", "length": 22962, "nlines": 446, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருவாரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தென்றல் சந்திரசேகரின் மகள் அகால மரணமடைந்தார் – நாம் தமிழர் கட்சி இரங்கல்.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுவதற்கான காலநீட்டிப்பு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டக் கலந்தாய்வு\nமுக்கிய அறிவிப்பு : ஐயா பெ.மணியரசன் அவர்களின் தாயார் மறைவு – புகழ் வணக்கம் செலுத்த சீமான் விரைகிறார்\nஅறிவிப்பு: நவ.27, இன எழுச்சிப் பெருங்கூட்டம் – (ஒத்தக்கடை)மதுரை\nஅறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் – போரூர் (சென்னை)\nபனை விதைகள் நடும் திருவிழா-குளம் தூர்வாரும் பணி-பத்மநாபபுரம்\nநிலவேம்பு கசாயம்முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்-ஊழலுக்கு எதிரான துண்டறிக்கைகள் விநியோகம்\nநிலவேம்பு குடிநீர் முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு\nகொடியேற்றும் நிகழ்வு-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nதிருவாரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தென்றல் சந்திரசேகரின் மகள் அகால மரணமடைந்தார் – நாம் தமிழர் கட்சி இரங்கல்.\nநாள்: ஏப்ரல் 04, 2011 In: கட்சி செய்திகள், திருவாரூர் மாவட்டம்\nதிருவாரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகியுமான திரு.தென்றல் சந்திரசேகர் அவர்களின் மகள் ச.தென்றல் அவர்கள் இன்று காலை அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். திரு.தென்றல் சந்திரசேகர் அவர்களின் குடும்பத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறது.\n[2-ஆம் இணைப்பு காணொளி, படங்கள் இணைப்பு] சென்னை மாவட்டத்திற்க�� உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற காங்கிரசுக்கு எதிரான தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்.\nகடையநல்லூரில் தமிழ்உணர்வாளர்கள் மீது காங்கிரஸ் தாக்குதல்.\nசுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுவதற்கான காலநீட்டிப்பு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டக் கலந்தாய்வு\nமுக்கிய அறிவிப்பு : ஐயா பெ.மணியரசன் அவர்களின் தாயார் மறைவு – புகழ் வணக்கம் செலுத்த சீமான் விரைகிறார்\nஅறிவிப்பு: நவ.27, இன எழுச்சிப் பெருங்கூட்டம் – (ஒத்தக்கடை)மதுரை\nசுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுவ…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் க…\nமுக்கிய அறிவிப்பு : ஐயா பெ.மணியரசன் அவர்களின் தாயா…\nஅறிவிப்பு: நவ.27, இன எழுச்சிப் பெருங்கூட்டம் ̵…\nஅறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம…\nபனை விதைகள் நடும் திருவிழா-குளம் தூர்வாரும் பணி-பத…\nநிலவேம்பு குடிநீர் முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/132826/", "date_download": "2019-11-14T07:26:07Z", "digest": "sha1:Z7HTWCFXXZCMXJ2K64PYYCV5YV2OIVFT", "length": 10247, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா 2019.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா 2019..\nயாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(6.10.19) நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.\nநாளை நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின், ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C பியன்வில, தேசிய கல்வி நிறுவகத்தின்பணிப்பாளர் நாயகம் Dr. T.A.R.J.ஜெனரல் ஆகியோர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி வைக்கவுள்ளனர்.\nயாழ்ப்பாணம் மற்றும் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரிகளைச் சேர்ந்த 1164 ஆசிரிய மாணவர்களுக்கான பட்டங்கள், இரண்டு அமர்வுகளில் வழங்கப்படவுள்ளன.\nஇதன் முதலாவது அமர்வு, நாளை காலை 8 மணிக்கும், இரண்டாவது அமர்வு நண்பகல் 1 மணிக்கும் யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழ், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், சங்கீதம், சித்திரமே, நடனம், உடற்கல்வி, இந்து சமயம், கிறிஸ்தவம், விசேட கல்வி உள்ளிட்ட 12 பாடநெறிகளை பூர்த்தி செய்த 2012 , 2013 மற்றும் 2014 ஆம் வருட மாணவர்கள் பட்டமளித்து கௌரவிக்கப்படவுள்ளனர்.\nTagsபட்டமளிப்பு விழா யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலையாவர் – அப்போ தமிழ்க் கைதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ஜனாதிபதியானால் ஒன்றும் இல்லை….\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த, கோத்தா தரப்பு ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் லக்கி உயிரிழந்தார்…..\n“காவலில் உள்ள என் அம்மாவுக்கு ஏதாவது நேர்ந்தால் நீங்களே பொறுப்பு”\nமூத்த ஊடகவியலாளரின் உடல், மருத்துவ பீடத்திற்கு கையளிப்பு…\nஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலையாவர் – அப்போ தமிழ்க் கைதிகள்\nசிவாஜிலிங்கத்தால் கோத்தாபய நன்மையடையவாா்….. November 14, 2019\nகோத்தாபய ஜனாதிபதியானால் ஒன்றும் இல்லை…. November 14, 2019\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது November 14, 2019\nமஹிந்த, கோத்தா தரப்பு ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்���்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palkbay.blogspot.com/2015/05/from-palk-bay-to-pacific-coast_65.html", "date_download": "2019-11-14T07:38:07Z", "digest": "sha1:T2X4ME7U77PLHBNNL3CXA3V6CCT2XHZ3", "length": 5115, "nlines": 77, "source_domain": "palkbay.blogspot.com", "title": "Palk Bay in My Perception: From Palk Bay to Pacific Coast", "raw_content": "\nகடல் - சின்ன வயதிலிருந்து நிரம்ப பிடித்த விடயமானது ஏனென்று தெரியவில்லை. அப்பாவுடன் பலமுறை பார்த்த அபைஸ் (Abyss) ஆங்கிலப்படம், கடலுக்குள் இருக்கும் அற்புததத்தை நாமும் ஏன் நேரில் காணக்கூடாது என்ற வினாவை சிறுவயதில் எழுப்பியதாகவும் இருக்கலாம். பதின்ம வயதில் கடலுக்குள் படமெடுக்கும் கருவியை உருவாக்கி பரிசோதிப்பதிலும், கடல் குதிரைகளை பற்றிய குறு ஆய்வு செய்வதிலும் ஈடுபட்டபோது, இந்த வேலையை மட்டுமே முழுநேரப்பணியாக தொடர பணிக்குமாறு மனமுருகி மனம் இறையை வேண்ட துவங்கியது.\nஇந்த துறையில் கனவுக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளியை நிரப்ப, தகுந்த கல்வித்தகுதியும், கடல் களப்பணி தகுதியும் மற்றும் அதை சார்ந்து வாழும் மக்களின் சமூக பொருளாதார விடயங்களை பற்றிய அடிப்படை அறிவையும் பெறுவதில் பல வருடங்கள் உழைக்க வேண்டியிருந்தது. தகுதிகள் மேம்பட்ட போது அயல்நாட்டில் கிடைக்கும் வாய்ப்புகளை உதறி, நான் வாழும் சமூகத்திற்கு சில முக்கிய கடல் வளம் சார் செய்திகளை சொல்லிட ஒரு களமாக ஓம்கார் நிறுவனம் தொடங்கினேன். இன்னும் செல்ல வேண்டிய தூரம் நீண்டு கொண்டே இருந்தாலும், நம் கடல் உயிரின வளங்களின் அருமையை சமுதாயம் கொண்டாட செய்திட நிற்காது நடப்போம் வாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://silaidhyadhigal.blogspot.com/2017/02/blog-post_72.html", "date_download": "2019-11-14T07:34:00Z", "digest": "sha1:CIQ43LET7WVGBOTZUWYEV2NZIGEIIQHU", "length": 11846, "nlines": 158, "source_domain": "silaidhyadhigal.blogspot.com", "title": "சில இத்யாதிகள்: விவசாயி", "raw_content": "\nபாலாற்று தடுப்பணையில் குதித���து விவசாயி தற்கொலை என்ற செய்தியை அவ்வளவு சுலபமாக கடந்து விட மனம் மறுக்கிறது. அதுவும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஓரிரு நாளாக அந்த அணையின் அருகே உட்கார்ந்திருக்கிறார்,. நீர் நிரம்பிய போது உவகையில் குதித்த அவர் உள்ளம், அந்த நீர் அணையை தாண்டாது தேங்கிய போது, வாடி துவண்டிருக்கிறது. சிறு பூனையை போல் அந்த அணையை அவர் சுற்றி சுற்றி வந்திருக்கிறார். நீர் அணையை தாண்டாதா என்று குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார். “நாமெல்லாம் ஏழைகள். மழை பொய்த்து ஆற்றில் நீர் வராது போனால் உண்ணும் உணவிற்கு வழியில்லை. உன்னை நன்றாக படிக்க வைக்க முடியாது” என்று தனது மகளிடம் வருந்தியிருக்கிறது அவரது மனம் செய்தி குறிப்பில் அவரது வீட்டை காட்டிய போது, அழுக்கு படிந்த காரை சுவர்கள், எந்த ஒரு ஆடம்பர உபகரணமும் இல்லாது வெறிச் என்றிருக்கிறது. வீட்டில் உள்ள பெண்ணிடம் மஞ்சள் கயிறு மட்டும் கழுத்தில் தொங்க காது மூளியாக இருக்கிறது. . ஊருக்கே உணவிடும் விவசாயி ஏழை என்றால், அவனிடம் வாங்கி உண்ணும் நாம் யார் ஒருவேளை பிச்சைக்காரன் என்பதிற்கு அகராதியில் பணக்காரன் என்று ஞாபக படுத்தி வைத்திருக்கிறோமோ ஒருவேளை பிச்சைக்காரன் என்பதிற்கு அகராதியில் பணக்காரன் என்று ஞாபக படுத்தி வைத்திருக்கிறோமோ வாங்கும் அளவிற்கு சக்தி இருப்பதனால் மட்டுமே எல்லாம் கிடைத்து விடுவதில்லை என்பதை எல்லோரும் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. அவனது நிலையை உயர்த்தாது நாம் மட்டும் உயர்ந்து கொண்டிருப்பது பொருளாதார வளர்ச்சி இல்லை. பகல் கொள்ளை. பசித்தவனிடமிருந்து பிடுங்கி தின்னும் வழிப்பறி. தானும் மகிழ்ந்து அந்த மகிழ்ச்சியை தன்னை சார்ந்தவனுக்கும் உணர வைப்பதே முழுமையான வாழ்க்கை,. Every Human is a dependant animal என்பதை நாம் நாகரீகம் என்ற பெயரில் மறந்துவிட்டோம். அந்த விவசாயியின் தற்கொலைக்கு தடுப்பணை மட்டுமே காரணமில்லை. மண்ணில் விளையும் உணவை உண்ணும் ஒவ்வொரும் மனிதனிடமும் அந்த பாவக்கணக்கு ஏறிக்கொண்டே இருக்கிறது. உண்ணும் உணவும்‌, கசந்து கொண்டே இருக்கிறது.\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nகும்பகோணத்தில் ஒரு திருமணம். அழைப்பு வந்திருந்தது. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வரலாற்று சிறப்பு...\nகல்கியின் மற்றுமொரு காவியமான சிவகாமியின் சபதம் முடித்த ஒரு களிப்புடன் இந்த இடுகை இடுகிறேன். பார்த்திபன் கனவு , சிவகாமியின் சபதம் ம...\n‘ யெட் அனதர் டே ’ என்பது போல மற்றுமொரு இரவு என்றுதான் அவன் நினைத்திருக்கக்கூடும். ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பு அதை தலைகீழாக புரட்டிப்போட...\nஏப்ரல் மாசம். இந்த வெயில்ல வெளில சுத்தினா இருக்குற ஒன்னரை கிலோ தலைமை செயலகம் கூட உருகிரும் போல. வெயிலுக்கு இதமா நம்ம தலைவரோட ஏதாவது ஒ...\nதிருவரங்கன் உலா படித்து பாருங்களேன் என்று அவர் சொன்னபொழுது , அது ஏதோ ஆழ்வார் , திருப்பள்ளியெழுச்சி போன்ற வகையரவாக இருக்கலாம் என்று கணித...\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா\nபன்னிரெண்டு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய ....\nயு ஹெவ் நாட் சீன் லைஃப்\nபுத்தகம் நல்ல நண்பன் மட்டும் அல்ல , நல்ல நண்பர்களையும் பெற்று கொடுக்கும் என்பதை சில காலமாக எனக்கு உணர்த்தி வருகிறது. தினமும் வீட்டிலிருந...\nMuthu Subramanian S March 19 கடந்த வாரம் முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது. மாம்பலம் தாண்டி சில நிமிடங்களி...\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nCopyright 2009 - சில இத்யாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-11-14T05:40:38Z", "digest": "sha1:3PKMNXBPDV4TXMFOWFNWHECJBIYPESIV", "length": 11745, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "அதிமுக உடையாது மெல்ல கரையும் |", "raw_content": "\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்டும் பாஜக\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅதிமுக உடையாது மெல்ல கரையும்\nஅதிமுகவின் தலைவராக சசிகலா திணிக்கப் பட்டால் அதிமுக உடையாது…அந்த கட்சி மெல்ல கரையும், அதிமுகவில் தொண்டர்கள் ஒரு பக்கம்… தலைவர்கள் ஒரு பக்கம் உள்ளனர். 1972-ல் திமுக எப்படி இர��ந்ததோ அப்படி இருக்கிறது அதிமுக.,வின் தற்போதைய நிலை. கருணாநிதியின் குடும்ப அதிகாரத்தை அப்போது எம்ஜிஆர் ஏற்கவில்லை. இதையடுத்து எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப் பட்டார்.\nஅப்போது எம்ஜிஆருக்கு பின்னர் தொண்டர்கள் திரண்டர். ஆனால் கருணாநிதியுடன் தலைவர்கள் இருந்தனர். இதே போல் 1987-ம் ஆண்டு ஜெயலலிதா ஒரு பக்கம், தலைவர்கள் ஒரு பக்கம் நின்றனர். பின்னர் ஜெயலலிதாவை தொண்டர்கள் ஏற்றனர். தற்போது ஜெயலலிதா இல்லாதநிலையில் ஒருதலைவர் தேடப்படுகிறார். அதற்காக ஜெயலலிதா உடன் இருந்த சசிகலாவை தலைவராகதேடுவதை தொண்டர்கள் ஏற்கவில்லை.\nநாள் தோறும் சசிகலாவை தலைவராக்க போயஸ் கார்டனில் எப்படி குவிகிறார்கள் என்பதை ஒரு பத்திரிகையாளனாக எனக்குதெரியும். அதிமுகவில் மேலே இருந்து அதிகாரத்தை கைப்பற்றும் நிலை இருக்கிறது. இப்படி தொண்டர்களுக்கு பிடிக்காத தலைமையை திணித்தால் அ.தி.மு.க., கரையும்.\nஅதிமுக உடையும் என்பதை விட கரையும். அதாவது அ.தி.மு.க., என்பது திமுக.,வை பிடிக்காத கட்சி. திமுகவை கடுமையாக எதிர்க்கும் கட்சி. அக்கட்சியின் தொண்டர்கள் திமுகவுக்கு எதிரான கட்சியில் தான் இணைவர்.\nசசிகலா தலைமை ஏற்க கூடாது. தலைமையை உருவாக்குகிற பொறுப்பு அவருக்குள்ளது. அப்பொழுதான் அவரை தொண்டர்கள் நம்புவார்கள். சசிகலா ஜெயலலிதாவின் முழு நம்பிக்கைக்கு பாத்தியப்பட்டவர் என்பதை ஏற்கமுடியாது. சசிகலாவை 2 முறை ஜெயலலிதா வெளியேற்றினார். சசிகலாவின் உறவினர்கள் அனைவரையும் சிறைக்குள்போட்டார் ஜெயலலிதா. 1991-ல் இருந்து சசிகலா உறவினர்கள் ஆட்சியில் தலையிட்டார்கள் என்பதும் உண்மை.\nசசிகலா அதிமுக தலைமையை ஏற்கக் கூடாது. அவர் தலைமையை உருவாக்குகிற பொறுப்பில் உள்ளார். அதிமுக.,வின் உட்கட்சியில் தலையிட்டால் பாஜகவுக்கு என்னலாபம் இருக்கிறது. மற்றகட்சிகள் நலிவதால் தங்கள் கட்சி வளரும் என பாஜக நம்பவில்லை. மத்திய பாஜக அரசு ஓபிஎஸ்ஸை மட்டும் ஆதரிப்பதாக சொல்லமுடியாது. அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலாவை பொது செயலாளராக ஏற்றுக்கொண்டால் அதை மத்திய அரசு தடுக்காது.\nநன்றி குரு மூர்த்தி .\nஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அதிமுக எம்பிக்களிடம்…\nஅதிமுக சசிகலா நியமனம் செல்லாது இனி பொதுச் செயலாளர்…\nதீர்ப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்\nசிறுதாவூர் பங்களாவை அபகரித்த கும்பலுக்கு ஆப்பு வைக்க…\nஓ.பன்னீர் செல்வத்துக்கு கட்சி ரீதியாக இல்லாமல்…\nஇருஅதிகார மையங்கள் இருந்தால் மாநில முன்னேற்றம் பாதிக்கும்\nஅதிமுக, கருணாநிதி, குரு மூர்த்தி, சசிகலா, திமுக\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nதிமுகவை இந்துக்களிடம் இருந்து பிரிக்க ...\n) பாயாச மோடி ஆன கதை\nவேலூர் திமுக கதிர் ஆனந்த் 8,141ஓட்டுக்கள் ...\nதமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்� ...\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் ...\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோட� ...\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில ...\nபதவிக்காக தடம் மாறிய சிவசேனா\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88.html?start=15", "date_download": "2019-11-14T06:33:06Z", "digest": "sha1:I3AJCMYAD47EOPP732KXFUNZUWDST2U7", "length": 8818, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: விடுதலை", "raw_content": "\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் தேர்வு\n - பால் முகவர்கள் சங்கம் கேள்வி\n25 வருடங்கள் தீவிரவாதிகள் என்ற பொய் முத்திரையுடன் வாழ்ந்த 11 முஸ்லிம்கள்\n25 வருடங்கள் தீவிரவாதிகள் என்ற பொய் முத்திரையுடன் வாழ்ந்த 11 முஸ்லிம்கள் கடந்த மாதம் 27 ஆம் தேதி வழக்கிலிருந்து விடுதலை செய்யப் பட்டனர்.\nகுவைத்தில் 147 கைதிகள் விடுதலை\nகுவைத் (26 பிப் 2019): குவைத் 58 வது தேசிய தினத்தை முன்னிட்டு 147 கைதிகள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.\nசவூதி சிறையில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுவிக்க சவூதி அரசு முடிவு\nரியாத் (24 பிப் 2019): சவூதி சிறையில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுவிக்க சவூதி அரசு முடிவெடுத்துள்ளது.\nமுத்திரைத் தாள் மோசடி வழக்கிலிருந்து மறைந்த அப்துல் கரீம் தெல்கி விடுதலை\nமும்பை (31 டிச 2018): முத்திரைத்தாள் மோசடி வழக்கிலிருந்து மறைந்த அப்துல் கரீம் தெல்கி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nசொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை\nமும்பை (21 டிச 2018): சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.\nபக்கம் 4 / 8\nகவுதமிக்கு பிறகு கமல் இவரோடுதான் உலா வருகிறாரோ\nமகாராஷ்டிராவிலும் அரங்கேறும் கூவத்தூர் நாடகம்\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்…\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு விநியோகம்…\nபாஜக மீது சிவசேனா கடும் தாக்கு - மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில்…\nபுற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கும் பெட் ஸ்கேன் - மதுரை அ…\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட …\nரஜினி, சீமான் - கருணாஸ் காட்டம்\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nமுட்டிக் கொள்ளும் ரஜினியும் திமுகவும்\nபாகிஸ்தான் மாணவி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் த…\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக…\nசிவசேனா நெருக்கடியால் பின்வாங்கும் பாஜக\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட…\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/73117-uttarakhand-superstar-rajinikanth-at-swami-dayananda-ashram-in-rishikesh-earlier-today.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-11-14T06:06:30Z", "digest": "sha1:QTS5PAQQJ5NP6S2IZO43FF6A36GZUMTO", "length": 10640, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பக்தர்கள் | Uttarakhand: Superstar Rajinikanth at Swami Dayananda Ashram in Rishikesh, earlier today", "raw_content": "\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு\nரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பக்தர்கள்\nஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்துடன் பக்தர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.\n‘தர்பார்’ படத்தின் சூட்டிங் முடிந்த நிலையில் ரஜினி ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். நவம்பர் இறுதியில் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், முன்கூட்டியே அவர் இமயமலைக்கு பயணம் புறப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து நேற்று காலையில் விமானத்தில் மும்பை சென்ற ரஜினி, அங்கிருந்து டேராடூன் சென்றார்.\nகடந்த 2010-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, ஒவ்வொரு படத்தின் சூட்டிங் முடிந்ததும், இமயமலைக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்த ரஜினி, உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் அடுத்தடுத்த ஆண்டுகளில் இமயமலை பயணத்தை ரத்து‌ செய்தார். 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ‘காலா’ ,‘ 2.o’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்குச் சென்றார். தற்போது ‘தர்பார்’ படத்தின் சூட்டிங் முடிந்த நிலையில், ஆன்மிக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் பக்தர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.\nதெலங்கானாவில் தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: மேலும் ஒருவர் தற்கொலை\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநிலவின் நிலப்பரப்பில் முப்பரிமாண புகைப்படத்தை எடுத்த ஆர்பிட்டர்\nரஜினியின் ‘தலைவர்168’ படத்திற்கு இசையமைக்கும் டி இமான் - தயாரிப்பாளர் அறிவிப்பு\n“ஆளுமையை பற்றி ரஜினி பேசக்கூடாது” : சீமான்\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nநூல் சேலையில் 3டி முறையில் 'மோடி - ஷி ஜின்பிங்' புகைப்படம் - பரமக்குடி நெசவாளர்கள் அசத்தல்\nதடுப்பு சுவர் இல்லாத ‘அபாய பாலம்’ - அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்\nமாமனாரின் ‘தர்பார்’ உடன் மோதும் மருமகன் தனுஷின் ‘பட்டாஸ்’ \n“அதிமுக, திமுக கூறியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை” - ரஜினி\nஅயோத்தி தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்: ரஜினிகாந்த்\n‘மதரீதியான துன்புறுத்தலால் ஐஐடி மாணவி தற்கொலை’ - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\n‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எச்சரிக்கையுடன் கொள்ளையடித்த திருடன்\nடெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவரே உயிரிழந்த பரிதாபம்\nபட்டப்பகலில் குடியிருப்பிற்கு வந்த ‘சிறுத்தை’ - ‘கேட்’டால் பிழைத்த நாய்கள்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதெலங்கானாவில் தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: மேலும் ஒருவர் தற்கொலை\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/73545-india-vs-south-africa-3rd-test-india-declares-at-497-runs.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-14T05:54:21Z", "digest": "sha1:JKHATTAOTA2XHTMEQIPDRZP3MERDULVE", "length": 12538, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் | India Vs South Africa: 3rd test India Declares at 497 runs", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து\nஉத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு\nமுதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர்\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.\nஇந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில்,தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. பின்னர் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மாவுடன் துணை கேப்டன் ரஹானே இணைந்தார். இருவரும் சரிவில் இருந்து, இந்திய அணியை மீட்டனர். சிறப்பாக ஆடிய ரோகித், அபாரமாக சதம் அடித்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. சிறப்பாக ஆடிய ரஹானே சதம் அடித்தார். 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் அவர் அடித்த சதம் இது. டெஸ்ட் போட்டிகளில் இது அவரது 11வது சதம். மறுமுனையில் ரோகித் சர்மா 150 ரன்களை கடந்தார். அடுத்து அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட ரஹானே, 115 ரன்களில் ஆட்டமிழக்க, ஜடேஜா, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். ரோகித்தும் ரஹானேவும் இணைந்து 4 வது விக்கெட்டுக்கு 267 ரன்கள் சேர்த்தனர்.\nதொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, இரட்டை சதம் அடித்து அ���த்தினார். இரட்டை சதம் விளாசிய அடுத்த ஓவரிலேயே, ரபாடா பந்தில் சிக்சர் அடிக்கும் முயற்சியில் நிகிடியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 212 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 28 பவுண்டரியும் 6 சிக்சர்களும் அடங்கும். இதனைத் தொடர்ந்து சாஹா 24 ரன்களுடனும், ரவீந்தர ஜடேஜா 51 ரன்களுடனும் வெளியேறினர்.\nஇறுதியாக வேகபந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அதிரடி காட்டினார். இவர் ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் விளாசினார். அத்துடன் இவர் 10 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 31 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஜார்ஜ் லின்டே 4 விக்கெட்களையும், ரபாடா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். நார்ஜே மற்றும் பிடிட் தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.\nமீன் வாங்க அதிகரிக்கும் கூட்டம்: விலை அதிகரிப்பு\nஇந்திய ராணுவம் பதிலடி - 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்\nஅணி தாவினார் ரஹானே: ஐபிஎல் வீரர்கள் அதிரி புதிரி மாற்றம்\nஇந்தியாவில் குறைந்து வருகிறதா மின்சாரத் தேவை \nகாஷ்மீரிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது: பர்வேஸ் முஷாரஃப்\n நவீன இந்தியாவின் சிற்பிக்கு இன்று பிறந்தநாள்\nநாளை தொடங்குகிறது இந்தியா-பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டி\nடிச. 1ல் தொடங்குகிறது உலகக் கோப்பை கபடி தொடர்\nமுப்படையில் அதிகாரியாக வாய்ப்பு - விண்ணப்பிக்க தயாரா\n‘மதரீதியான துன்புறுத்தலால் ஐஐடி மாணவி தற்கொலை’ - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\n‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எச்சரிக்கையுடன் கொள்ளையடித்த திருடன்\nடெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவரே உயிரிழந்த பரிதாபம்\nபட்டப்பகலில் குடியிருப்பிற்கு வந்த ‘சிறுத்தை’ - ‘கேட்’டால் பிழைத்த நாய்கள்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - ச��ல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீன் வாங்க அதிகரிக்கும் கூட்டம்: விலை அதிகரிப்பு\nஇந்திய ராணுவம் பதிலடி - 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?page=2&id=4", "date_download": "2019-11-14T05:42:02Z", "digest": "sha1:S7CK7PQKZ2SVT4V47JXVXIXSCKB43SC4", "length": 9305, "nlines": 73, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nகோடிக்கரை சீத்தா அண்ணன், இயற்கை எய்தினார்\nவடமொழி கிரந்த எழுத்துக்கள் எந்தக் காலகட்டத்தில்- எப்படி தமிழ் எழுத்துகளுக்குள் நுழைந்தன\nஜனாதிபதி தேர்தலின் மூலம் தமது நலன்களை நிறைவேற்ற வல்லரசுகளுக்கு இடையில் நடக்கின்ற போட்டி\nசீதாராம் அண்ணா என்ற சீதா அண்ணா- சில நினைவுகள்\nலெப் கேணல் அக்பர் / அல்பா 1 நினைவுகளுடன்..\nசிங்களக் கொடிக்குள் சுருண்டுபோன புலிவேச இயக்குனர்கள்\nபிரான்சில் தமிழியல் இணையவழித் தேர்வில் மேலும் சாதனை\nபௌத்த துறவியின் தகனம் இலங்கை ஒரு தோல்வியுற்ற நாடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது\nஉலகை ஆண்ட தமிழினமாம் வீழ்ந்து போனது என்ன காரணமாம் - கீழடி கவிதை\nமுல்லைத்தீவில் நடைபெற்ற சம்பவம் தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் தொடர்ச்சியான இனத்துவேசத்தின் வெளிப்பாடே\nஐரோப்பிய ஒன்றியத்தின் துரோகச் செயலே தமிழினப்படுகொலைக்கு காரணம் - தி.வேல்முருகன்\nஇலங்கை அரசின் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு மத்தியில் ஈழத் தமிழ்த் தேசமானது தொடர்ந்து போராடி வருகின்றது\nவடமாகாணம் தழுவிய சேவைப்புறக்கணிப்பில் சட்டத்தரணிகள் - வடக்கில் நீதிமன்றங்கள் முடங்கியது\nசவேந்திரசில்வாவின் நியமனம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சட்டபூர்வத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கு விடுக்கப்பட்ட சவால் - ஐ.நாவில் கஜேந்திரகுமார்\nசிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரை செய்வதே தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத் தரும்\nஎழுக தமிழ் 2019 இற்கு ஆதரவளித்து பலம் சேர்த்த அனைவருக்கும் நெ��்சார்ந்த நன்றிகள்\nதிரு. பொன்னையா தனபாலசிங்கம் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் மாமனிதர் என்ற அதியுயர் தேசியவிருது\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nவில்நெவ் பிறாங்கோ தமிழ் சங்கம் -21 ஆவது ஆண்டு விழா\nகேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ம் ஆண்டும் - சுவிஸ்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/08/11", "date_download": "2019-11-14T07:11:23Z", "digest": "sha1:Y2RF4UM2KA4SSFBNZ7CN7CW5TLLOFKQQ", "length": 10726, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:குறுந்தொடர்: கால நிலை மாற்றம் - 2", "raw_content": "\nகாலை 7, வியாழன், 14 நவ 2019\nகுறுந்தொடர்: கால நிலை மாற்றம் - 2\nதிருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அந்தக் குழந்தைகள��� மருத்துவமனையில் ஒருநாள் மாலையில் திடீரென்று கூட்டம் அதிகரிக்கிறது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை ஏந்திக்கொண்டு கவலை தோய்ந்த முகத்துடன் மருத்துவர்களின் வருகைக்காக காத்திருக்கின்றனா்.\nமருத்துவர் வந்து குழந்தைகளைப் பரிசோதிக்கும்போது அந்தக் குழந்தைகள் ஒருவகை ஆஸ்துமா ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்படுகிறது. அந்த ஆஸ்துமா ஒவ்வாமையை ஏற்படுத்தியது ஆல்ட்டர்நேரியா ஆல்ட்டர்நெட்டா என்ற புதிய வகை பூஞ்சை என்பது மருத்துவப் பரிசோதனையின்போது கண்டறியப்படுகிறது. அதைத் தொடர்ந்த பரிசோதனைக்கூட ஆய்வுகளில், அந்தப் பூஞ்சை அதிகமான உஷ்ணத்தில் உற்பத்தியானவை என்றும் அவை நுரையீரல்களைப் பாதிக்கும் என்றும் தெரியவந்தது. இதேபோன்று பல இடங்களிலும் ஆஸ்துமா நோயின் அறிகுறிகள் பரவிவருவதைக் கண்டு மருத்துவர்கள் திகைப்படைந்து வருகின்றனா். இது முன்னெப்போதும் உருவாகாத ஒன்று.\nகரப்பான் பூச்சிகள் எவ்வளவு பெரிய தட்பவெப்ப நிலை மாற்றங்கள் நடந்தாலும் மடிந்து போவதில்லை. அதனுடைய உடலமைப்பு கதிர் வீச்சுகளையும் தாங்கி நிற்பவை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனா். இவை புறச்சூழலிலுள்ள அதிக வெப்பம் காரணமாக அதிகமாக இனப்பெருக்கத்தை மேற்கொள்வதாக பூச்சி இயல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனா். புவி திடீரென்று வெப்பம் அடைவதால் பூச்சி இனங்களும் பல்வேறு உயிரினங்களும் தங்களுடைய இனப்பெருக்கக் காலத்தை மாற்றிவருகின்றன. உயரும் வெப்ப அளவுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக்கொள்ளும் புதிய உயிரினங்களும் புதிய பூச்சி இனங்களும் உருவாகிவருகின்றன என அறிவியல் இதழ்கள் கவலை தெரிவித்துவருகின்றன. இதுவும் முன்னெப்போதும் நிகழ்ந்திராவை.\nவழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததும் அதைத் தொடர்ந்து விவசாயம் கடுமையான நெருக்கடிக்குள்ளானதும் இனி தொடர் நிகழ்வுகளாக இருக்கப்போகின்றன.\nஆடிப்பட்டம் தேடி விதை , பருவத்துக்கேற்ப பயிர் செய் என்ற பருவ மாற்றங்களுக்கேற்ப நடைபெறும் முக்கிய விவசாய உற்பத்திப் பணிகள் இனி நடைபெறாது. குளிர்காலத்தில் வெயில் அடிப்பதும், மழைக் காலத்தில் காற்றடிப்பதும், காற்றடிக்கும் காலத்தில் வெப்பம் புழுங்குவதும் என மாறி மாறி பருவ காலங்களில் நடக்க வேண்டியவற்றுக்கு மாறாக சம்பந்��மில்லாமல் முரணான நிகழ்வுகள் நடக்கும். இதுவரை சென்ற தலைமுறை அனுபவி்த்துவந்த பருவச் சமன் நிலை சீர்குலைந்துவருகிறது.\nகால நிலை மாற்றத்தினால் மொத்தச் சூழல் அமைப்பின் நிலையும் பாதிக்கப்பட்டுப் பருவ காலங்களின் சமன் நிலைகளில் குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் அதிக மழைப்பொழிவு, பனிப்பாறைகள் உருகுதல், அதனால் கடல் மட்டம் உயர்ந்து வருதல் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக கடலைவிடத் தாழ்வான நிலப்பகுதிகள், தீவுகள் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. ஐஸ்லேண்டும் நம் நாட்டில் சுந்தர வதனக் காடுகளும் இந்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது.\nபுதிய புதிய நோய்களின் வரவு என்பது வெப்பம் கூடுவதால் மனித குலத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படப் போவதற்கான முன்னெச்சரிக்கையாகும். பருவ மழை பொய்ப்பது, கடுமையான வரலாறு காணாத வறட்சி, புதிய பூச்சிகளின் படையெடுப்பு, உயிரினங்களின் இனப்பெருக்கத்தில் நடைபெறும் மாற்றங்கள், பருவ சமன் நிலை பாதிப்பு எனப் பன்முகத்தன்மை வாய்ந்ததும் அழிவுத்தன்மை வாய்ந்ததுமான மாற்றங்கள் ஒருசேர வந்து நம்மைத் தாக்கிக்கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், நாம் வாழும் பூமியானது வெப்பமடைந்துவருவதுதான். இதன் விளைவாகவே கால நிலை மாற்றங்கள் வெகுவேகமாக நடந்துவருகின்றன.\nகாலநிலை மாற்றத்தினால் பன்முகத்தன்மை வாய்ந்த பேரழிவை நோக்கி மனிதகுலம் நடைபோட்டு வருகிறது.\nஇவையெல்லாம் எங்கோ நிகழ்ந்துகொண்டிருக்கவில்லை. நம் கண்முன்னே நடந்தவை, நடக்கப் போகின்றவை. சில ஆண்டுகளுக்கு முன்னதாக மும்பையில் 100 நாள்கள் பெய்ய வேண்டிய மழை ஒரு வாரத்திலேயே கொட்டித் தீர்த்ததும், ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாள்களிலேயே கொட்டியதால் சென்னை வெள்ளத்தில் மிதந்ததும், வர்தா புயலைத் தொடர்ந்து ஓகி புயல் என அனைத்தும் கால நிலை மாற்றத்தின் விளைவுகளே. இவை மனித சக்திக்கு அப்பாற்பட்ட பேரிடர்கள். இத்தகைய பேரிடர்கள் நம்மை எப்படி பாதித்தன என்பதை இங்கு விளக்க வேண்டியதில்லை.\nபுவி வெப்பமடைதலைத் தடுத்து நிறுத்த விட்டால் பேரிடர்களின் பல ஆயிரம் மடங்குகளை நாம் எதிர்கொள்ள நேரிடும்.\nதிங்கள், 7 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/203622?ref=archive-feed", "date_download": "2019-11-14T06:45:54Z", "digest": "sha1:OZN5UX2I7SVNUUEMRI3QX77ACT6YHNJ6", "length": 8775, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "கர்ப்பிணி மனைவி... குடியுரிமைக்காக காத்திருந்த இளைஞர்: பிரித்தானியாவில் கொடூர கொலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகர்ப்பிணி மனைவி... குடியுரிமைக்காக காத்திருந்த இளைஞர்: பிரித்தானியாவில் கொடூர கொலை\nஇந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் குத்திக் கொல்லப்பட்ட நிலையில், அவரது உடலை மீட்டுவர இந்திய அரசின் உதவியை அவரது குடும்பம் நாடியுள்ளது.\nஐதராபாத், நூர்கான் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நதிமுதீன். இவர் லண்டனில் உள்ள டெஸ்கோ சூப்பர் மார்க்கெட்டில் கடந்த ஆறு வருடங்களாக வேலை பார்த்து வந்தார்.\nஇவர் மனைவியும் லண்டனில் பணியாற்றி வருகிறார். வழக்கமாக வேலை நேரம் முடிந்ததும் வீட்டுக்குத் திரும்பிவிடும் நதிமுதீன், கடந்த புதன்கிழமை வீட்டுக்குத் திரும்பவில்லை என கூறப்படுகிறது.\nஇதையடுத்து டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்திடம் அவரது மனைவி விசாரித்துள்ளார். அப்போதுதான் நதிமுதீன், பார்க்கிங் பகுதியில் கொல்லப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.\nமுதற்கட்ட விசாரணையில் நதிமுதீனை அவருடன் பணியாற்றிய, ஆசியாவை சேர்ந்த ஒருவர் குத்திக் கொன்றுள்ளது தெரியவந்தது.\nஇந்த விவகாரம் தொடர்பில் உள்ளூர் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர் உடலை இந்தியாவுக்கு கொண்டுவருதற்கு அவரது குடும்பத்தினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியை நாடியுள்ளனர்.\nஉடலை இந்தியாவுக்கு கொண்டு வர இன்னும் சில நாட்கள் ஆகும். லண்டன் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம்.\nநதீம், இன்னும் சில நாட்களுக்குள் இங்கிலாந்தின் குடியுரிமையை பெற இருந்தார். அதற்குள் இப்படியாகிவிட்டது.\nஎதற்காக இந்த கொலை நடந்தது என்று தெரியவில்லை. நதீம் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார்’’ என்று நதீமின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங��கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajinikanths-promise-regarding-1-crore-for-river-linking-365509.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-14T06:28:13Z", "digest": "sha1:LXO4QMIAES6E63HJIKX27D53GC4IT3Q3", "length": 20504, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மறக்க முடியாத 2002.. 17 வருஷமாச்சு.. ஆறுகளும் இணையல.. அவர் சொன்னதையும் மறக்க முடியலை! | rajinikanths promise regarding 1 crore for river linking - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு முடித்து வைப்பு\nதமிழக அரசு மனு தள்ளுபடி.. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை: உச்சநீதிமன்றம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nபாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்\nடாடி ஆறுமுகம்...பார்க்க பாவமா இருக்குதே....\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை- உச்சநீதிமன்றம்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nFinance எஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..\nMovies மிர்னாலினி வாழ்க்கையில் இணையத்தளம் தான் சினிமாவுடன் இணைத்தது\nAutomobiles ஹெல்மெட்டை பிடுங்கி மண்சட்டி போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்\nTechnology 'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா\nSports அது சரிப்பட்டு வராது.. ஆப்பு வைத்த டாஸ்.. இந்தியாவை பயமுறுத்தும் பழைய ரெக்கார்டு.. வங்கதேசம் ஹேப்பி\nLifestyle பிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமறக்க முடியாத 2002.. 17 வருஷமாச்சு.. ஆறுகளும் இணையல.. அவர் சொன்னதையும் மறக்க முடியலை\nசென்னை: இதே மாசம்.. இதே நாள்.. ஆனா வருஷம் மட்டும் 2002.. ஒரு சின்ன பிளாஷ்பேக்\nவள்ளுவர் கோட்டமே அன்று ஸ்தம்பித்து காணப்பட்டது. ஜனநெருக்கடி, போலீசார் பந்தோபஸ்து.. தள்ளுமுள்ளு நிலை.. அங்கே மேடையில் ரஜினி உண்ணாவிரதம் உட்கார்ந்து இருக்கிறார். \"தமிழகத்திற்குக் காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்துவிட வேண்டும்\" இதுதான் ரஜினியின் கோரிக்கை\nரஜினிக்கு அப்போது செம மாஸ்.. பாபா படம் வெளிவந்த புதுசு.. மூப்பனாரின் ஓவர் சப்போர்ட்.. ப.சிதம்பரத்தின் நெருக்கம்.. என்றிருந்தார் ரஜினி. இந்த உண்ணாவிரதம் ரஜினியின் அரசியலுக்கான துவக்க புள்ளியாகவே அன்று பார்க்கப்பட்டது.. கவனிக்கப்பட்டது\n''நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் முதல்ஆளாக நான் அளிப்பேன்'' என்று செய்தியாளர்கள் முன்னிலையில் பகிரங்கமாக அறிவித்தார். அந்த நாள் இந்த நாள்தான்\nஆன்மீகம் மட்டும்தான் இருக்கு.. அரசியல் எங்க பாஸ் ரஜினியின் இமயமலை டிரிப்பிற்கு இதுதான் காரணமா\n17 வருஷங்கள் உருண்டோடி விட்டன.. முதல் ஆளாக பணம் தருவேன் என்று சொன்ன ரஜினி இன்னும் அந்த பணத்தை தரவில்லை. பணம் தர்றதா ரஜினி சொன்னாரே, அது என்னாச்சு என்று ரஜினி அண்ணன் சத்யநாராயணாவிடம் பலமுறை கேட்கப்பட்டது. ரஜினி கொடுப்பதாகச் சொன்ன ஒரு கோடி ரூபாயை உடனே கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகளும் மிரட்டவே ஆரம்பித்தனர்.\nஅதற்கு ரூ 1 கோடி நிதியை, ரஜினிகாந்த் அப்போதே வங்கியில் டெபாசிட் செய்துவிட்டார் ரஜினி என்றும், அந்தப் பணம் மத்திய அரசு நதிகள் இணைப்பை அறிவித்த உடனே முழுவதும் அப்படியே நதிகள் இணைப்பு திட்டத்துக்கு போகுமாறு ஏற்பாடு செய்துள்ளார் ரஜினி\" வாயடைத்தார் சத்யநாராயணா\nஉண்மையிலேயே நதிநீர் இணைப்பு சாத்தியமா நதிகள் இணைப்பு என்பது எத்தனை வருஷம் ஆனாலும் நடக்கவே நடக்காத ஒரு காரியம், அந்த தைரியத்தில்தான் ரஜினி இப்படி அறிவிப்பு வெளியிட்டாரா என்பதுதான் சந்தேகமாவே 17 வருடங்களை தாண்டி வந்து கொண்டே இருக்கிறது. உண்மையிலேயே ரஜினிக்கு நதிநீர் இணைப்பு மேல் அக்கறை என்றால், கர்நாடகாவில் காவிரி பிரச்சனையின் போது தமிழர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட போது எதற்காக மவுனம் காத்தார் என்ற கேள்வியும் நம்மிடம் எழவே செய்கிறது.\nரஜினி அறிவித்த பணத்தை கட்டாயப்படுத்தியோ, நிர்ப்பந்தப்படுத்தியோ வலுக்கட்டாயமாக யாரும் வாங்க முடியாது. அது அவரது சொந்தவிருப்பம் என்றாலும், இப்படி ஒரு அறிவிப்பை ரஜினி வெளியிட வேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்வி பல வருஷங்களாகவே மக்களை குடைந்து வருகிறது.\nரஜினியின் அரசியல் வருகை பத்தின பேச்சு வரும்போதெல்லாம் அவரது படங்களை ஓட வைப்பதும், அதை வைத்து கல்லா கட்டுவதும், இதற்கு பிறகு இமயமலைக்கு பறந்து செல்வதும் என வருடங்கள் உருண்டோடி வருகின்றன. இன்றுவரை எளிமை, ஆன்மீகம், கலந்த ஒரு சர்க்கரை கரைசலில் உள்ளது ரஜினியின் அரசியல் பார்வை.\nஇது இந்துத்துவாக்கு ஆதரவானதா, பாசிசத்துக்கு எதிரானதா என்ற ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், இந்த 1 கோடி ரூபாய் அறிவிப்பும் அதனுடன் இணைந்தே பயணித்து வருகிறது. தற்போது ரஜினியின் அரசியல் பயணம் அடுத்த ஆண்டு தொடங்கப் போவதாக புதிய பரபரப்பு ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்திலாவது ரஜினியின் இந்த 1 கோடி ரூபாய் அறிவிப்புக்கு ஏதாவது உயிர் கிடைக்குமா என்று காத்திருப்போம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபடையப்பா.. சாதனைகள் படையப்பா.. தமிழிசை வாழ்த்து.. அக்கா ரைமிங் + டைமிங்.. நெட்டிசன்கள் பூரிப்பு\nநச்சுன்னு நங்கூரத்தை போட்ட பொன்.ராதா.. ரஜினிக்கு பகிரங்க அழைப்பு.. பாஜகவுக்கு வருவாரா\nநடு ராத்திரி.. வீட்டை நோக்கி ரஜினிகாந்த் கார்.. ஏர் போர்ட்டிலிருந்து.. விடாமல் துரத்தி வந்த இளைஞர்\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nரஜினிக்கும் சம்மன் அனுப்பணும்.. அவரையும் விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஜோசியர் ஓகே சொல்லிட்டாராம்.. ரஜினி கண்டிப்பா வர்றாராம்.. எப்பன்னுதான் தெரியல.. டிஸ்கஷன் ஓடுதாம்\n\\\"பழனி\\\" போட்ட மொட்டை.. ரஜினி ரசிகர்களை கட்டம் கட்டி.. செமத்தியாக பணம் சுருட்டிய தீவிர ரசிகர்\nடிசம்பர் 12ம் இல்லை.. ஜனவரி 14ம் இல்லை.. ரஜினி கட்சி எப்பப் பொறக்கப் போகுது தெரியுமா.. செம மேட்டர்\nஅடேங்கப்பா.. ரொம்ப ரொம்ப லேட்டானாலும்.. லேட்டஸ்டாக ரெடியாகும் ரஜினி.. விரைவில் பிகேவுடன் அக்ரிமென்ட்\n6 மாதத்தில் கட்சி ஆரம்பிப்பாராம் ரஜினி.. சொல்கிறார் கராத்தே.. அப்ப பொங்கலுக்கு இல்லையா\nரஜினி வருகிறார்.. 'தர்பார்' அரசியலோ.. நிஜ பிரவேசமோ.. இனி சீமானுக்கு நிறைய வேலைகள் இருக்கும்\nரஜினி ரெடி.. மதுரையில் பிரமாண்டம்.. ஜனவரியில் கட்சி பெயர் அறிவிப்பு.. தடபுடல் மாநாடு..ரசிகர்கள் குஷி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.srilankamirror.com/news?start=20", "date_download": "2019-11-14T05:40:11Z", "digest": "sha1:A6MZ3W7P5ZH43ZNHEXFTHHPIXSZJDNTU", "length": 4837, "nlines": 124, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "News - Results from #20", "raw_content": "\n2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார் மைத்திரிபால சிறிசேன\nமுன்னாள் இலங்கை அணி பயிற்றுவிப்பாளர் பாடசாலை அணிக்கு நியமனம் \nகட்டாருக்கான புதிய இலங்கைத் தூதுவராக எ.எஸ்.பி.லியனகே நியமனம்\nபுதிய ஆடைகள் இல்லாத நிலையில் ஊழியர்கள்\n24 இலட்சம் சிரியா அகதிகளுக்கு சவூதி அடைக்கலம்\nஏ.ஆர். ரஹ்மானுக்கு “உலக தமிழன்” விருது\nபெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை \n ரவிராஜ் கொலை வழக்கு:குற்றம் சாட்டப்பட்டோர் விடுதலை\nஅரவிந்த் கெஜ்ரிவால் ஸ்னாக்ஸ் செலவு ஒரு கோடி\nசிங்கள மக்களின் கடிதங்கள் குப்பையில் எறியப்பட்டன -நீதி அமைச்சர்\nதிருப்பதியில் வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர்\nyoutubeல் 10ம் இடம் பெற்றது லசந்த -மஹிந்த உரையாடல்\nஜனவரியில் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரம்\nஅடுத்த ஆண்டு நீர்ப்பிரச்சினை ஏற்படும் -வளிமண்டலவியல் திணைக்களம்\nதண்டப்பணம் செலுத்த விசேட ஏற்பாடு\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-14T06:27:47Z", "digest": "sha1:6PSN7NIQQ2GDUGQCS2ZYC5BR5MNZCPH3", "length": 4049, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு\n(கண்டாவளை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே யாழ்ப்பாண நீரேரியின் தெற்கு��் கரையோரமாக அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 16 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.\nபிரனந்தனாறு ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. வடக்கு எல்லையில் யாழ்ப்பாண நீரேரியும், கிழக்கில் முல்லைத்தீவு மாவட்டமும், தெற்கிலும் மேற்கிலும் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவும் உள்ளன.\nஇப்பிரிவு 318 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].\n↑ புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை\nபிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மாகாணம், இலங்கை\nகிளிநொச்சி மாவட்ட நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலப்படம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2019-11-14T06:47:15Z", "digest": "sha1:2G24MGQTIRKNHJS5X7JFZHLJHF2OLTVK", "length": 5539, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மயோட்டே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமயோட்டே அல்லது அதிகாரபட்சமாக மயோட்டே திணைக்கள் கூட்டமைப்பு (பிரெஞ்சு: Collectivité départementale de Mayotte) பிரான்சின் கடல் கடந்த கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு கிரண்டே-டெரே (அல்லது மவோரே) என்ற முக்கிய தீவையும் பெடீடே-டெரே (அல்லது பமன்சி, Pamanzi) என்ற சிறிய தீவையும் இவ்விரண்டுத் தீவுகளை அண்டிய பல சிறிய தீவெச்சங்களையும் கொண்டுள்ளது.\nமற்றும் பெரிய நகரம் மமௌட்சூ\nபிரான்சின் கடல் கடந்த கூட்டமைப்பு\n• பிரான்சின் அதிபர் Nicolas Sarkozy\n• பொது மன்றத்தின் தலைவர் Ahmed Attoumani Douchina\nவிடுதலை பிரான்சின் கடல் கடந்த கூட்டமைப்பு\n• பிரான்சின் மண்டலமாக தொடர வக்களிப்பு 1974\n• மொத்தம் 374 கிமீ2 (~185வது)\n• யூலை 2007 கணக்கெடுப்பு 186,452[1] (179வது)\n• அடர்த்தி 499/km2 (~11வது)\nமொ.உ.உ (கொஆச) 2003 கணக்கெடுப்பு\n• மொத்தம் $466.8 மில்லியன் (208வது)\nமொசாம்பிக் கால்வாயின் வட எல்லையில் பெருங்கடலில் வட மடகசுகாருக்கும் வட மொசாம்பிக்குக்கும் இடையே அமைந்துள்ளது. இக்கூட்டமைப்பு புவியியல் சார்பாக நோக்குகையில் கொமொரோசு தீவுக்குழுமத்தில் அமைந்துள்ளது எனினும் 1970களிலிருந்து அரசியல் சார்பாக தனி அமைப்பாக நிழவிவருகின்றது. இக்கூட்டமைப்பு உள்ளூர் பெயரான மவோரே எனவும் அழைக்கப்படுவதுண்டு முக்கியமாக கொமொரொசு ஒன்றியத்துடன் மயோட்டையை இணைக்க கோறுகின்றவர்கள் இவ்வாறு அழைப்பது கூடுதலாக காணப்படுகிறது.\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_-_15", "date_download": "2019-11-14T06:35:53Z", "digest": "sha1:YI45LCPU5LT4VCPTZBCPHQMIXOQVLI6Z", "length": 53276, "nlines": 210, "source_domain": "ta.wikisource.org", "title": "அந்திம காலம்/அந்திம காலம் - 15 - விக்கிமூலம்", "raw_content": "அந்திம காலம்/அந்திம காலம் - 15\n←அந்திம காலம்/அந்திம காலம் - 14\nஅந்திம காலம்/அந்திம காலம் - 16→\nஅந்திம காலம் என்னும் இந்நாவல், மலேசிய எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு என்பவரால் எழுதப்பட்டது.\nஅந்த மருத்துவ மனை சுத்தமாக இருந்தது. விசாலமாக இருந்தது. புதிதாக சில டாக்டர்கள் ஒன்று சேர்ந்து பெரும் பணம் முதலீடு செய்து கட்டியது. நுழைவாயில், வரவேற்பறை, அடையாளப் பலகைகள் அத்தனையையும் நவீனமாக பளபளப்பாக இருந்தன. பணியாளர்கள் பணிவுடனும் பரிவுடனும் சுறுசுறுப்பாகவும் இருந்தார்கள்.\nபரமாவின் பதிவு மிக வேகமாக நடந்தது. காப்புறுதிப் பத்திரம் பார்த்தவுடன் வைப்புத் தொகை ஏதும் கேட்கவில்லை. தாதியர்கள் வரவழைக்கப்பட்டு குழந்தைகள் வார்டில் ஒரு சுத்தமான அறையில் இன்னும் இரண்டு குழந்தை நோயாளிகளுடன் அவனையும் படுக்க வைத்தார்கள். விசாலமான அறை. பிரகாசமான வர்ணங்களைச் சுவரில் பூசியிருந்தார்கள். குழந்தை ஓவியங்கள் நிறையத் தொங்கின.\nடாக்டர் சொக்கலிங்கம் என்ற இனிய முகம் கொண்ட டாக்டர் ஒருவர் பரமாவை உடனே வந்து பார்த்தார். பக்கத்தில் நின்றிருந்த சிவமணியை பிள்ளையின் தகப்பன் என்று அன்னம் அறிமுகப் படுத்தி வைக்கக் கைகுலுக்கினார். \"பிள்ளை மிகவும் பலவீனமாக இருக்கிறான் அவனுக்கு டிரிப் போடுவதுதான் நல்லது\" என்று சொல்லி தாதியைக் கூப்பிட்டு டிரிப்புக்கு ஏற்பாடு பண்ணினார்.\nசிவமணி டாக்டரிடம் ஆங்கிலத்தில் கேட்டான்: \"என்ன நினைக்கிறீர்கள் டாக்டர் சொக்கலிங்கம்\nடாக்டர் சொக்கலிங்கம் அன்னத்தையும் ஜானகியையும் காட்டி, திருத்தமான தமிழில் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் கலந்து சொன்னார��: \"மத்தியானம் இவங்கிட்ட விளக்கமா சொல்லியிருக்கேன். அக்யூட் லியூகேமியா, ரொம்ப வேகமா மத்த உறுப்புக்களுக்குப் பரவி வருது. வயிறு, சிறுநீரகம், ஈரல் எல்லாத்திலியும் பாதிப்பு இருக்கு. கெமோதெராப்பி ஆரம்பிச்சிட்டோம். ரேடியோதெராப்பி நாளைக்குக் காலையில ஆரம்பிச்சிடுவோம்\n\" டாக்டர் தமிழ் பேசுவதைப் பார்த்து சிவமணியும் தமிழிலேயே கேட்டான்.\n\"எப்படின்னு சொல்ல முடியாது மிஸ்டர் சிவமணி. புற்று நோய்க்கான காரணங்களைக் கூற முடியாது. ஏராளமான காரணங்கள ஒரு உத்தேசமாத்தான் கூறலாம். உங்க மகன் கேசில பாரம்பரியத்தையும் கவனத்தில எடுத்துக்க வேண்டியிருக்கு\n\" என்று கேட்டான் சிவமணி.\n\"இதோ பிள்ளையினுடைய குடும்பத்தில இவனுடைய தாய் வழி தாத்தாவுக்கு புற்று நோய் இருக்கிறதா போட்டிருக்கே\n\"மிஸ்டர் சுந்தரம், தாயின் தகப்பன்னு போட்டிருக்கே\nசிவமணி திரும்பி சுந்தரத்தைப் பார்த்தான். \"அப்படியா உங்களுக்குக் கேன்சரா\" என்று வாய்பிளந்து கேட்டான்.\nடாக்டர் சொக்கலிங்கம் திரும்பிச் சுந்தரத்தைப் பார்த்தார். \"நீங்கதானா அது மன்னிக்கணும். நான் உங்கள முன்பு பார்த்தில்லை.\" கை குலுக்கினார்.\nஇந்த விஷயம் இப்படிப் பொதுவில் உடைபடும் என்பது தெரியாமல் போயிற்று. எல்லாருக்கும் சொல்லித் தன்னைப் பரிதாபத்துக்குரிய காட்சிப் பொருளாக ஆக்கிவிடக் கூடாது என்ற அவர் நோக்கம் அங்கு தகர்ந்தது.\nடாக்டர் சொக்கலிங்கத்தைப் பார்த்துக் கேட்டார். \"உங்களுக்கு எப்படித் தெரியும் டாக்டர்\n\"மௌன்ட் மிரியத்திலிருந்து டாக்டர் ராம்லிகிறவர் போன் பண்ணினார். உங்களுக்கு அவர் புதிய முறை சிகிச்சை ஆரம்பிச்சிருக்கிறாராமே உங்க குடும்ப விவரங்கள்ள உங்கள் மகள் வழிப் பேரனுடைய நோயைப் பதிவு பண்ணி வைக்கணும்னு விவரம் கேட்டார். செல் ஆய்வுகள் பற்றிய விவரங்களையும் அனுப்பச் சொன்னார். அப்பதான் எங்களுக்கும் இந்த விவரம் தெரியும்.\"\nடாக்டர் சொக்கலிங்கம் சுந்தரத்தின் புற்று நோய் பற்றிய சில விரங்களை மட்டும் மேலோட்டமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். டாக்டர் ராம்லி மேலும் விவரங்களை அனுப்பி வைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் சொன்னார்.\nகொஞ்ச நேரம் மௌனமாகத் தலை குனிந்திருந்த சிவமணி டாக்டரிடம் கேட்டான். \"இந்தப் பிள்ளை குணமடைகிற வாய்ப்புக்கள் எப்படி டாக்டர்\nடாக்டர் சொக்க���ிங்கம் யோசித்தார். \"வௌிப்படையா சொல்லப் போனா அவன் நோய் ரொம்ப முத்தின நிலையில இருக்கு. ரத்தத்தில வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை ரொம்ப அதிகமாப் போச்சி. அதனால உடம்புக்கு இரத்தம் சக்தியைக் கொண்டு போறது ரொம்பக் குறைஞ்சி ரத்த சோகை ஏற்பட்டு பிள்ளை ரொம்ப பலவீனமாயிட்டான். அந்த வெள்ளை அணுக்களைக் கட்டுப் படுத்த அதிகமான மருந்துகள் உள்ள செலுத்திட்டோம். இதுக்கும் அதிகமா செலுத்தினா அவனுடைய கிட்னிகள், ஈரல் இதெல்லாம் பழுதாயிடும். மருந்த அது தாங்காது. நாளைக்கு ஈரலுக்கு ரேடியேஷன் குடுக்கப் போறோம். அது எப்படி அதை ஏத்துக்கிதுன்னு பாத்திட்டு அப்புறம்தான் ரேடியேஷன அதிகப் படுத்தலாமான்னு பாக்க முடியும்.\"\n மெடிக்கல் விவரங்களை மட்டும்தான் நான் சொல்ல முடியும். எங்க சிகிச்சை முறைகள் ரொம்ப நவீனமான முறைகள்தான். ஆனா அது கூட சில சமயங்கள்ள இந்தப் புற்று நோயின் வளர்ச்சி வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமப் போகலாம். நம்பிக்கையோட இருங்க. பல நோயாளிகளின் வாழ்க்கையில மருந்துகள விட ஆண்டவன் புரியிற அற்புதம் அதிகம்\nடாக்டர் விடை பெற்றுப் போய்விட்டார்.\nசிவமணி கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தான். அப்புறம் சுந்தரத்தைப் பார்த்துக் கொஞ்சம் இரக்கமான குரலில் கேட்டான்: \"எவ்வளவு நாளா உங்களுக்கு...\nமௌனம். ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. இத்தனை அவமானப் படுத்திய பிறகு \"வாயை மூடு\" என்றெல்லாம் அதட்டிப் பேசிய பிறகு, மரியாதை தெரியாத இந்த முரடன் தன் நோயைப் பற்றிக் கேள்விப்பட்டு இரண்டு வார்த்தைகள் கனிவாகப் பேசிவிட்டான் என்பதால் அவனிடம் உடனடியாக நட்புப் பாராட்டிவிட அவருக்கு மனம் வரவில்லை. கோபம்தான் கொப்புளித்துக் கொண்டு வந்தது.\nஅருகில் வந்து கையைப் பிடித்தான். \"மன்னிச்சிருங்க நான் ரொம்ப முரட்டுத் தனமா நடந்துக்கிட்டேன் நான் ரொம்ப முரட்டுத் தனமா நடந்துக்கிட்டேன்\nஅவன் கையை உதறினார். வேறு பக்கம் பார்த்தார். ஜானகியும் அன்னமும் பார்த்துப் பார்க்காதது போல இருந்தார்கள்.\nசிவமணி கொஞ்ச நேரம் அங்குமிங்குமாக அலைந்தான். அவனுக்குச் சிகிரெட் பிடிக்கும் ஆசை வந்து விட்டது. ஆஸபத்திரிக்குள் எங்கும் சிகிரெட் பிடிக்க முடியாதாகையால் அலைகிறான் எனத் தெரிந்து கொண்டார்.\nசம்பந்தியம்மாள் இதிலெல்லாம் எதிலும் சம்பந்தமில்லாதவள் போல் ஒர��� நாற்காலியை இழுத்துப் போட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தாள். பின் எழுந்து மகனிடம் போய்ப் பேசினாள். \"சிவமணி, நாம் போலாமா இனி கே.எல். போய்ச் சேரணுமே. உங்க அப்பா வேற தனியா காத்துக்கிட்டு இருப்பாரு இனி கே.எல். போய்ச் சேரணுமே. உங்க அப்பா வேற தனியா காத்துக்கிட்டு இருப்பாரு\nசிவமணி அவள் முகத்தை முறைத்துப் பார்த்தான். \"நீதான் இதெற்கெல்லாம் காரணம்\" என்பது போல அந்த முறைப்பு இருந்தது. அப்புறம் மெதுவாக ஜானகியிடம் வந்தான்.\n நான் போகணும். அம்மாவ கொண்டி திரும்ப விடணும். இல்லைன்னா இங்கியே தங்கிப் போவேன். நான் நெனச்சி வந்தது ஒண்ணு, இங்க நடக்கிறது வேறொண்ணு.\" சொல்லித் தலை குனிந்திருந்தான். பின் தொடர்ந்தான்: \"என் மகனப் பாத்துக்குங்க அத்தை.\" சொல்லித் தலை குனிந்திருந்தான். பின் தொடர்ந்தான்: \"என் மகனப் பாத்துக்குங்க அத்தை நான் நாளக்கி நாளன்னிக்கு வரப் பாக்கிறேன். கண்டிப்பா வருவேன். இடையில போன் பண்ணி கேட்டுக்கிறேன் நான் நாளக்கி நாளன்னிக்கு வரப் பாக்கிறேன். கண்டிப்பா வருவேன். இடையில போன் பண்ணி கேட்டுக்கிறேன்\nசிலுவார் பைக்குள் கையை விட்டு தன் பணப்பையை எடுத்துச் சில 50 ரிங்கிட் நோட்டுக்களைப் பிடுங்கினான். \"இத வச்சிக்குங்க அத்தை எங்கிட்ட இப்ப இருக்கிறது இவ்வளவுதான். பின்னால கொண்டு தர்ரேன் எங்கிட்ட இப்ப இருக்கிறது இவ்வளவுதான். பின்னால கொண்டு தர்ரேன்\nஜானகி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். \"உன் பணம் எங்களுக்கு வேண்டாம்பா ராதா அவனுக்கு இன்சூரன்ஸ் எடுத்து வச்சிருக்கா ராதா அவனுக்கு இன்சூரன்ஸ் எடுத்து வச்சிருக்கா அதுக்கு மேல செலவுக்கு எங்ககிட்ட காசு இருக்கு அதுக்கு மேல செலவுக்கு எங்ககிட்ட காசு இருக்கு\nகாசை பரமாவின் படுக்கையின் மீது போட்டான். இறுதியாக எல்லா மிடுக்குகளும் தணிந்த குரலில் \"என்ன மன்னிச்சிடுங்க நான் முரடன்\nஅம்மாவை வா என்று கூடச் சொல்லாமல் விருட்டென்று எழுந்து போனான். சம்பந்தியம்மாள் பின்னாலேயே ஓடினாள்.\nஅந்த அறையில் இன்னும் இரண்டு குழந்தை நோயாளிகளும் அவர்களுடைய பெற்றோர்கள் சிலரும் உறவினர்களும் இருந்தார்கள். இவர்கள் அனைவரின் முன்னிலையிலும்தான் இந்த நாடகங்கள் நடந்தன. ஆனால் அவர்கள் அனைவரும் சீனர்களாக இருந்ததால் புரிந்தும் புரியாமலும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பரவாயில்லை. என் நோயும் என் குடும்ப ரகசியங்களும் வெட்ட வௌிக்கு வந்தாயிற்று. இனி யார் பார்த்தால் என்ன, பார்க்காவிட்டால் என்ன\nகனிந்து வந்த இந்த முரட்டு மருமகனிடம் தாங்கள் இப்படி உதாசீனமாக நடந்து கொண்டது சரிதானா என்று எண்ணிப் பார்த்தார். ஆனால் அவன் அவர்கள் மேல் அள்ளி வீசியுள்ள அவமானங்களுக்கு இந்த உதாசீனம் ஒரு பொட்டளவுதான் எனத் தன்னைச் சமாதானம் செய்து கொண்டார்.\nநடப்பது ஒன்றும் தெரியாமல் பரமா மயங்கிக் கிடந்தான். அவனுக்கு டிரிப் போட்டிருந்ததோடு இப்போது வாயில் பிராண வாயுக் குழாயும் பொருத்தியிருந்தார்கள். ஒரு பரவௌி மனிதன் போல உடலிலிருந்து ஒயர்கள் தொங்கிக் கொண்டிருக்க அவன் முகம் மேலும் துவண்டு கிடந்தது.\nஅவருக்கு உடம்பு பலவீனத்தால் நடுங்க ஆரம்பித்திருந்தது. தலையிலும் கை கால்களிலும் வலிகள் கூடியிருந்தன. தலை சுற்ற ஆரம்பித்திருந்தது. வீட்டுக்குப் போவதானால் அக்காவைத்தான் கேட்க வேண்டும். அவள் அவரையும் ஜானகியையும் இந்த இருட்டில் வீட்டில் கொண்டு விட்டுவிட்டு, ஒண்டியாக ஆஸ்பத்திரிக்குத் திரும்பி வரவேண்டும்.\nஅவள் பக்கம் பார்த்தார். அவள் பரமாவின் முகத்தை வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஒரு பிரமை இருந்தது.\nஎன்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் அவளுக்குள் அவளுக்கென்று குடும்பம் இல்லை. இந்த மாதிரிப் பிரச்சினைகள் தன் வாழ்வில் வேண்டாம் என்பதைப் போல திருமணத்தையே தவிர்த்து விட்டவள். ஆனால் எல்லாப் பாரங்களையும் இப்போது அவள் முதுகில்தான் ஏற்றி வைத்திருக்கிறேன் என நினைத்தார். என் நோய், என் பேரப்பிள்ளையின் நோய், என் குடும்பம், என் மகளின் குடும்பத் தகராறு எல்லாம் உன் முதுகில்தானா அக்கா அவளுக்கென்று குடும்பம் இல்லை. இந்த மாதிரிப் பிரச்சினைகள் தன் வாழ்வில் வேண்டாம் என்பதைப் போல திருமணத்தையே தவிர்த்து விட்டவள். ஆனால் எல்லாப் பாரங்களையும் இப்போது அவள் முதுகில்தான் ஏற்றி வைத்திருக்கிறேன் என நினைத்தார். என் நோய், என் பேரப்பிள்ளையின் நோய், என் குடும்பம், என் மகளின் குடும்பத் தகராறு எல்லாம் உன் முதுகில்தானா அக்கா எப்படி எல்லாவற்றையும் சுமக்கிறாய்\nஎக்கேடு கெட்டாவது போங்கள். தைப்பிங்கில் ஏரியோரத்தில் என் வசதியான பெரிய வீட்டில் நான் எனக்குத் தொந்திரவே கொடுக்காத ஓர் ஊமை அத்த��யுடன் நிம்மதியாக இருக்கப் போகிறேன் என்று ஏன் எங்களைத் தூக்கி எறிந்து விட்டுப் போகவில்லை எந்த பந்தம் உன்னைக் கட்டி வைத்திருக்கிறது எந்த பந்தம் உன்னைக் கட்டி வைத்திருக்கிறது ஏன் எனக்காக இவ்வளவு செய்கிறாய் ஏன் எனக்காக இவ்வளவு செய்கிறாய் அக்கா உனக்கு நான் தம்பியா, மகனா\nஜானகி வந்து தோள்களைப் பிடித்தாள். \"ஏன் உங்களுக்கு இப்படி உதறுது\nஅன்னம் தலை நிமிர்ந்து பார்த்தாள். \"என்ன வீட்டில கொண்டு விட்டுடு அக்கா\" என்றார். அன்னம் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து வந்து, \"வா போகலாந் தம்பி\" என்றார். அன்னம் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து வந்து, \"வா போகலாந் தம்பி\nவீட்டிற்கு வந்து சேருவதற்குள் உடம்பு அதிகமாக உதறத் தொடங்கிவிட்டது. இப்படிக் காய்ச்சல் வரும் நேரங்களில் போட்டுக் கொள்வதென்று தனி மாத்திரை வீட்டில் இருந்தது. அதைக் கையோடு எடுத்துக் கொண்டு போகாதது தவறு என நினைத்துக் கொண்டார்.\nவீட்டில் வண்டியை நிறுத்தி இரண்டு பெண்களுமாக அவரை அணைத்துப் பிடித்தவாறு வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்தார்கள். அவரைப் படுக்கையில் கிடத்தினார்கள்.\nஜானகியிடம் சொல்லி அந்தக் காய்ச்சல் மாத்திரையையும் தூக்க மாத்திரையும் வாங்கி வாயில் போட்டுக் கொண்டு கம்பளிக்குள் சுருண்டார். உடல் கதகதப்பாகி உதறல் கொஞ்சம் அடங்கியது. தொடர்ந்து வந்தது தூக்கமா, மயக்கமா என்பது தெரியவில்லை. ஆனால் நினைவு குறைந்து கண்களுக்குள் புகை மூண்டு இருண்டது. நல்லதுதான் என நினைத்துக் கொண்டார்.\nஇருள் கனத்த மையாகக் கவிந்திருந்த நேரம். போன் அடித்தது போல இருந்தது. மூடிய கதவு நோக்கி போர்வையை நீக்கிக் கூர்ந்து கேட்டார். \"டிரிங்... டிரிங்...\" என்று போன்தான் வரவேற்பறையிலிருந்து விடாமல் அடித்தது. யார் இந்த நேரத்தில்... ஜானகி அலுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். தலைமாட்டில் அலாரத்தைப் பார்த்தார். இரவு மணி இரண்டு ஜானகி அலுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். தலைமாட்டில் அலாரத்தைப் பார்த்தார். இரவு மணி இரண்டு யார்\nஜானகியை எழுப்ப மனம் வரவில்லை. எழுந்து சென்று போனை எடுக்க முடியுமா உடம்பு இடம் கொடுக்குமா\nபோர்வையை நீக்கி எழுந்தார். தலை கொஞ்சம் சுற்றி அடங்கியது. கதவு திறந்தார். இரவு விளக்கு ஒன்று மட்டும் மஙகலாக ஹாலில் எரிந்து கொண்டிருந்தது. அந்த அரை இருளில் மெதுவாக அடிமேல் அடி வைத்துப் போனார். போனை எடுத்தார். மெதுவாக \"ஹலோ\" என்றார். அந்தச் சத்தம் கொஞ்சம் கரகரப்பாக வௌிவந்தது.\nபதில் இல்லை. ஆனால் ஏதோ சத்தம் கேட்டது. என்னவென்று முதலில் புரியவில்லை. \"ஹலோ\" என்றார் மீண்டும். பதில் இல்லை. குழப்பமான ஒரு சத்தம். தவறான எண்ணா விஷமிகள் விளையாடுகிறார்களா இப்படித் தன்னைத் துன்பப் படுத்தி\n\" என்று குரல் வந்தது. மாமாவா சிவமணி குரல் போல...\n பிளீஸ். என்னால தூங்க முடியில. எனனோட துக்கத்தத் தாங்க முடியில\n நாங்கள்ளா இருக்கமே, பாத்துக்காமயா இருப்போம் அழுவாத சிவமணி\" என்று ஆறுதல் சொல்ல முயன்றார்.\n நான் முரடன். எனக்கு நல்லது கெட்டது தெரியாது. ஆனா உங்களுக்குக் கேன்சர்ங்கிறது தெரிஞ்சிருந்தா அப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டேன்\n நான் பிடிக்க வந்த கைய உதறிட்டிங்கள, அத மறக்க முடியாது\".\" . அவருக்கே தன் செயல் முரட்டுத் தனமாகப் பட்டது. \"சிவமணி, நான் அப்படி செஞ்சிருக்கப் படாது. நானும் ஒரு கோவத்திலதான்...\"\n\"என் மூஞ்சில நீங்க அறைஞ்சிருக்கணும். காறித் துப்பியிருக்கணும்...\n\"அதுதான் எனக்குக் கிடையாது மாமா நாகரிகம் கிடையாது. அதினாலதான் ராதாவும் என்ன விட்டு ஓடிட்டா நாகரிகம் கிடையாது. அதினாலதான் ராதாவும் என்ன விட்டு ஓடிட்டா\nஅந்தக் கதைக்கு அவர் போக விரும்பவில்லை. உடல் தளர்ச்சி மீண்டும் வந்தது. \"சிவமணி பிறகு பேசிக்குவோம். நான் போய் படுக்கணும் பிறகு பேசிக்குவோம். நான் போய் படுக்கணும்\n உங்களக் கையெடுத்துக் கும்பிட்றேன். என் பையனப் காப்பாத்தி எங்கிட்டக் குடுத்திடுங்க\" என்று மீண்டும் விம்மினான்.\n மொதல்ல அவன் பிழைச்சி வரட்டும்னு பிரார்த்தன பண்ணு\nபோனை வைத்துவிட்டான். அவர் போனை வைத்துத் திரும்பியபோது ஜானகி தலை முடியைக் சேர்த்துக் கட்டியவாறு பின்னால் நின்றிருந்தாள்.\n\"சிவமணிதான். மனம் உடைஞ்சி பேசிறான். மன்னிப்புக் கேக்கிறான்\n\"ஆமா இன்னைக்கு மன்னிப்பு, நாளைக்கு சண்டை, நாளன்னிக்கு அடி உதை இதெல்லாம் உருப்படாத ஜென்மங்கள்\" என்றாள். \"நீங்க வந்து படுங்க நான் போன் அடிச்சதே கேக்காம தூங்கிட்டம் பாருங்க நான் போன் அடிச்சதே கேக்காம தூங்கிட்டம் பாருங்க\nமெதுவாக வந்து படுத்தார். ஆனால் தூக்கம் முற்றாகப் போய்விட்டது. பேசியதில் தொண்டையில் வலி ஏற்பட்டிருந்தது. விடிய விடிய விழித்துப் புரண்டு க��ண்டிருந்தார். அடுக்கடுக்கான எண்ணங்கள் வந்தன.\nபரமா எப்படியிருப்பான் என எண்ணிப் பார்த்தார். அவன் கண் மூடிக்கிடக்கும் காட்சி நினைவுக்கு வந்தது. அந்தக் கண்மூடல் தூக்கமா, மயக்கமா பிள்ளைக்கு உள்ளே என்னவெல்லாம் வலியிருக்கும் பிள்ளைக்கு உள்ளே என்னவெல்லாம் வலியிருக்கும் எப்படி அவற்றை வௌியில் சொல்லுவான்\nமருமகனை எண்ணிப் பார்த்தார். திருந்தி விட்டானா அழுதழுது பேசினானே இதற்கு முன் அவன் அழுது தான் பார்த்ததில்லையே என்று யோசித்தார். மனித குணம் ஒரு குறிப்பிட்ட வயதில் உருவாகி விட்டால் அப்புறம் அதிகமாகத் திருந்துவதில்லை. வார்ப்பு ஒன்று திடமாக உருவாகி விடுகிறது. தீய குணங்கள் அவ்வளவு சீக்கிரம் மாறிவிடுவதில்லை. சட்டமும் சில சமயம் வாழ்க்கையும் கொடுக்கின்ற தண்டனைகளுக்குப் பயந்து தீய செயல்களிலிருந்து விலகி இருக்கலாம். தற்காலிக விலக்கம்தான். அப்புறம் அடிப்படையில் ஊறிவிட்ட குணம் மீண்டும் தலையெடுக்கும்.\nவிடிந்தால் சிவமணியின் உள்ளம் இதே போல நினைக்குமா என எண்ணிப் பார்த்தார். இந்த இருட்டில், அவன் மகனுக்கு நேர்ந்துவிட்ட துயரத்தில், இந்த நேரத்தில் அவன் இளகியிருக்கிறான். ஒரு வேளை இரவில் குடித்திருப்பான். குடி அவன் உணர்ச்சிகளை மிகைப் படுத்தியிருக்கலாம். காலையில் அவனுடைய சுற்றுச் சூழல்களும் நண்பர்களும் அவனுக்கே உரிய முரட்டுத் தனமும் அவனை ஆளத் தொடங்கும் போது இப்படி நினைப்பானா \"என் மகனைப் பறித்துக் கொண்டீர்கள்\" என்று சொல்ல மாட்டானா \"என் மகனைப் பறித்துக் கொண்டீர்கள்\" என்று சொல்ல மாட்டானா சம்பந்தியம்மாள் சொன்னாளே, 'நீயே போய் பாரு, உம்பிள்ளய இவங்கள்ளாம் சேந்து என்ன கதியாக்கி வச்சிருக்காங்கன்னு சம்பந்தியம்மாள் சொன்னாளே, 'நீயே போய் பாரு, உம்பிள்ளய இவங்கள்ளாம் சேந்து என்ன கதியாக்கி வச்சிருக்காங்கன்னு' அப்படிச் சொல்பவர்கள் பேச்சைக் கேட்டுத் தானும் வெறி கொண்டு ஆடமாட்டானா\nமனிதர்கள் அடிப்படைக் குணங்கள் மாறுவதில்லை என்பதாகத்தான் அவருக்குத் தோன்றியது. நல்லவர்கள் தீயவர்களாக ஆக நினைத்தாலும் முடிவதில்லை. அடாவடித்தனம் செய்வதில் சில லாபங்கள் இருக்கின்றன என்று தெரிந்தாலும் அப்படிச் செய்யத் தங்களைத் தாங்களே வற்புறுத்தினாலும் முடிவதில்லை. மனம் இசைந்தாலும் இயல்பு கட்டிப் போடுகிறது.\nதீயவ��்களும் அப்படித்தான். நன்மை செய்ய நினைத்தாலும் முடிவதில்லை. மனம் இருந்தாலும் இயல்பு அந்தப் பக்கம்தான் தள்ளுகிறது. தீயவன் மனந்திருந்தி வாழ்வது என்பதெல்லாம் சிறுவர் நீதிக் கதைகளுக்கும் தமிழ் சினிமாவுக்கும் சரி. ஆனால் வாழ்க்கையின் இயற்கையான நியதி அவரவர்களைக் கட்டித்தான் வைத்திருக்கிறது.\nசிவமணி தீமையில் கட்டுப் பட்டிருக்கிறான். இன்று இரவு இது தற்காலிகத் தளர்ச்சி. நாளை இறுகிவிடுவான்.\nபொறுத்திருந்து பார்ப்போம் என நினைத்துக் கொண்டார். தொண்டை வலி அதிகமாயிற்று. தொட்டுப் பார்த்தார். தடித்திருந்தது. வீக்கம் கண்டு வருகிறது என நினைத்துக் கொண்டார். டாக்டர் ராம்லியின் எச்சரிக்கை நினைவு வந்தது.\nடாக்டர் ராம்லியும் தன்னுடைய இயல்பில் கட்டுண்டிருக்கிறாரா என்னதான் டாக்டர் வேஷம் போட்டிருந்தாலும் பழைய தீயவன்தானா என்னதான் டாக்டர் வேஷம் போட்டிருந்தாலும் பழைய தீயவன்தானா அப்படி இருந்தால் தன் கதி என்ன ஆவது அப்படி இருந்தால் தன் கதி என்ன ஆவது\nதொண்டை வறண்டது. படுக்கையின் பக்கத்தில் இருந்த தண்ணீர் போத்தலிலிருந்து ஒரு முழுத் தம்ளர் தண்ணீர் ஊற்றிக் குடித்தார். ஒவ்வொரு மிடறுக்கும் தொண்டை வலித்தது.\nநாலரை மணி வரை கடிகாரம் பார்த்திருந்தார். அப்படியானால் ஐந்து மணி வாக்கில்தான் தூங்கியிருக்க வேண்டும்.\nடெலிபோன் அலறியதைக் கேட்டுத்தான் கண்விடூத்தார். இமைகளைப் பிரிக்க முடியவில்லை. உடனே படுக்கையை விட்டு எழவும் முடியவில்லை.\nஜானகி எழுந்து விட்டிருந்தாள். அவள் போய் டெலிபோனை எடுத்துப் பேசுவது மூடியிருந்த கதவினூடே மெல்லக் கேட்டது.\n\"நேத்து ராத்திரி கொண்டி ஆஸ்பத்திரியில சேத்தாச்சிம்மா.\"\n\"அவ்வளவு நல்லால்ல ராதா. மயக்கத்தில இருக்கிறான். ரொம்ப முத்திப் போச்சின்னு டாக்டர் சொல்றாரு. இன்னக்கித்தான் ரேடியேஷன் தெராப்பி ஆரம்பிக்கப் போறாங்களாம்.\"\n ஆனா விமான நிலையத்தில இருந்து நீயாதான் டேக்சி எடுத்து வரணும். உன்ன வந்து அழச்சிக்க யாரும் இல்ல...\n அவரு நெலமய நீயே நேரா வந்து பாத்துக்க\n\"டெலிபோன்ல சொல்ல விரும்பில. நீயே நேரே வந்து பாத்துக்க\n\"உன் புருஷனுக்குத் தெரியும். நேத்து ராத்திரி இங்கதான் இருந்திச்சி. அவங்க அம்மாவும் வந்திருந்தாங்க. ஆஸ்பத்திரிக்கும் வந்தாங்க\n\"அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ வந்து எல்லாத்தையும் கவனிச்சிக்க. வச்சிரட்டுமா\n\"சரிம்மா பாத்துக்கிறோம். அழுவாத. அதுதான் வந்து நீயே பாக்கப் போறிய\nடெலிபோனை வைக்கும் சத்தம் கேட்டது.\nஎழுந்து உட்கார்ந்தார். தலை சுழன்றவாறு இருந்தது. நிதானப்படவில்லை. ஜானகி கதவு திறந்து உள்ளே வந்தாள்.\n ராதா இப்பதான் போன் பண்ணினா\n எனக்குக் கொஞ்சம் தண்ணி ஊத்திக் குடு\" தொண்டையிலிருந்து சத்தம் கரகரப்பாக வந்தது.\nதம்ளரில் தண்ணீர் ஊற்றிக் கொடுத்ததாள். \"உங்க தொண்ட ஏன் இப்படி கரகரப்பா இருக்கு வலிக்குதா\nஆமாம் என்று தலையாட்டிவிட்டுத் தண்ணீரை மெதுவாக விழுங்கினார். தொண்டை வலித்தது.\nஜானகி தடவிப் பார்த்துவிட்டு \"வீங்கியிருக்குங்க\n\"ராதா வியாழக்கிழம வர்ரது உறுதியாயிடுச்சாம். சாயந்தரம் 3 மணிக்கு கே.எல்.ல இறங்கி அடுத்த பிளைட் எடுத்து 5 மணிக்கு பினாங்கு வர்ராளாம்\nமணி ஏழாகி விட்டிருந்தது. உடம்பு எப்படியிருந்தாலும் எழுந்து தயாராக வேண்டும். மருத்துவ மனைக்கு அழைத்துப் போக ராமா வந்து விடுவார்.\nராமாவைக் கொஞ்சம் வெள்ளன வரச்சொல்லியிருக்க வேண்டும். போகிற வடூயில் ஜானகியை ஸபெஷலிஸ்ட் சென்டரில் விட்டுப் போகவேண்டும். நேற்றுச் சொல்ல மறந்து விட்டது. இப்போது சொல்லலாமென்றால் திடீரென்று அந்த நல்ல நண்பனைத் தொந்திரவு படுத்த மனமில்லாமல் இருந்தது. இப்போதே எவ்வளவோ தொந்திரவு கொடுத்தாகிவிட்டது. அவர் வருகிற நேரத்தில் வரட்டும்.\nகுளியலறையில் இருந்த போதும் தலை சுற்றிக் கொண்டிருந்தது. எதையும் நேராக நின்று சரியாகச் செய்ய முடியவில்லை.\nஏழரை மணிக்குச் சட்டையை மாட்டிக் கொண்டிருந்த போது ராமா வந்து விட்ட ஓசை கேட்டது. எப்போதும் எட்டு மணிக்கு வருபவர் இன்றைக்கு எப்படி ஏழரை மணிக்கெல்லாம் வந்தார் வௌியே வந்து அவரைப் பார்த்தார்.\n\"குட் மோர்னிங்\" என்று தன் வழக்கமான சந்தோஷச் சிரிப்போடு சொன்னார் ராமா.\n\". அவர் குரலின் கரகரப்பு ராமாவை வியக்க வைத்தது.\n\"ஏன் குரல் இப்படிப் பேச்சி...\n எப்படிப்பா இன்னக்கி வெள்ளனே வந்திட்ட\n\"அதான் நேத்து நீங்க பரமாவ ஆஸ்பத்திரியில சேத்திருப்பீங்கன்னு தெரியும். உங்க மருமகன் வந்து பெரிய நாடகம் ஆடியிருப்பார்னு தெரியும். சேதியையும் கேட்டுட்டு தேவையானா ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்கும் போயிட்டு, அப்படியே போவமேன்னுதான் எதுக்கும் வெள்ளனே வந்தேன்\nகேட்கிறதையெல்லாம் கொடு��்கிறவன் மட்டுமல்ல தோழா நீ, கேளாததையும் குறிப்பறிந்து கொடுக்கிறவன் என்று எண்ணிக் கொண்டு ராமாவைத் தழுவிக் கொண்டார் சுந்தரம்.\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 சூன் 2012, 13:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/175874?ref=view-thiraimix", "date_download": "2019-11-14T07:21:53Z", "digest": "sha1:TXN74FY7RCFOM7BGIUD24NVDNWCJ26AY", "length": 6079, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "அசுரன் தனுஷின் ஆல் டைம் வசூல், இத்தனை கோடியா! - Cineulagam", "raw_content": "\nஇந்த 5 ராசி பெண்களினதும் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காதாம் நெருங்கினால் பேராபத்து நேரிடும்... ஏன் தெரியுமா\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய அஜித் மகள் எப்படி இருக்கிறார் தெரியுமா கடும் ஷாக்கில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nஎன் புருஷன் என்ன அடிச்சே கொல்றான்.. ரத்த காயத்துடன் வீடியோ வெளியிட்டு பதற வைக்கும் இளம்பெண்..\n ட்விட்டர் நிறுவனம் நடத்திய பிரம்மாண்ட Poll ரிசல்ட்\nபிகில் நேற்று வரை தமிழகத்தின் மொத்த வசூல், விஜய் படைத்த பிரமாண்ட சாதனை\nதளபதி-64 சண்டைக்காட்சி புகைப்படங்கள் லீக் ஆனது, இணையத்தின் வைரல்\nபிக்பாஸ் புகழ் முகெனக்கு மட்டுமே அடித்த லக்- தொலைக்காட்சியே அறிவித்த தகவல்\nகண்மணி சீரியல் நடிகர் சஞ்சீவ் அழகிய மனைவி குழந்தையை பார்த்துள்ளீர்களா..\nபிகில், கைதி 19 நாட்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்\nகுடும்பத்துக்காக நடிகை குஷ்பு எடுத்த அதிரடி முடிவு\nஃப்ரோஸன் 2 பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்ருதிஹாசன், கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇப்படியெல்லாம் உட்கார்ந்து போஸ் கொடுக்கலாமா- ஹன்சிகா போட்டோ பார்த்தீர்களா\nரேணிகுண்டா பட ஹீரோயின் சனுஷா சந்தோஷ் - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nகொலைகாரன் பட புகழ் நடிகை அஷிமா நார்வால் பிகினி போட்டோஷூட்\nவரிக்குதிரை நிற உடையில் நடிகை ஹன்சிகா மோத்வாணியின் புகைப்படங்கள்\nஅசுரன் தனுஷின் ஆல் டைம் வசூல், இத்தனை கோடியா\nதனுஷ் நடிப்பில் அசுரன் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் அசுரன் தமிழகத்த���ல் மட்டுமே ரூ 41 கோடி வரை தற்போது வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் தனுஷின் திரைப்பயணத்தில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக அசுரன் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇப்படம் ரூ 50 கோடி தமிழகத்தில் மட்டும் வசூல் செய்யுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/21286-heavy-competition.html", "date_download": "2019-11-14T07:24:53Z", "digest": "sha1:SARPVIBCKRKJE3OWBKIK7GAS2HQCV5PB", "length": 28722, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "சந்தை மதிப்பை தீர்மானிப்பது பங்குதாரர்களே!- ஐசிஐசிஐ வங்கி செயல் இயக்குநர் கண்ணன் சிறப்புப் பேட்டி | சந்தை மதிப்பை தீர்மானிப்பது பங்குதாரர்களே!- ஐசிஐசிஐ வங்கி செயல் இயக்குநர் கண்ணன் சிறப்புப் பேட்டி", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\nசந்தை மதிப்பை தீர்மானிப்பது பங்குதாரர்களே- ஐசிஐசிஐ வங்கி செயல் இயக்குநர் கண்ணன் சிறப்புப் பேட்டி\n23 வருடங்களுக்கு மேலாக ஐசிஐசிஐ வங்கியின் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குநர் என்.எஸ்.கண்ணன். பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு, மும்பை பாந்திரா குர்லா காம்பிளக்ஸில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை அலுவலகத்தின் 10-வது மாடியில் இருக்கும் அவரது அறையில் சந்தித்தோம். பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல முறை இவர் பேசி இருந்தாலும் மீடியா ஒன்றுக்கு அளிக்கும் முதல் பிரத்யேக பேட்டி இதுவாகும். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த உரையாடலின் முக்கிய பகுதிகள் இங்கே...\nபுதுக்கோட்டையில் பிறந்தவர். 10-ம் வகுப்பு வரைக்கும் தமிழ் வழிக்கல்வியில் படித்தவர். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்து ஸ்ரீராம் பைபர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அங்கு அவரது உயரதிகாரிகளிடம் பேசும் போது நிர்வாகவியல் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து ஐஐஎம் பெங்களூருவில் இணைந்தார். முடித்தவுடன் ஐசிஐசிஐ வங்கியின் கடன் கொடுக்கும் பிரிவில் இணைந்தார். ஐசிஐசிஐ புரு லைப் இன்ஷூரன்ஸ் சி. இ.ஓ., ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிதி அதிகாரி என பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.\nஏ.டி.எம் பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்பட்டது எதனால்\nவாடிக்கையாளர்களுக்கு இன்னும் சேவை கொடுக்க வேண்டும் என்பதால்தான் ஏ.டி.எம். கொண்டுவரப்பட்டது. ஆனாலும் ஏ.டி.எம். பராமரிப்பதற்கும�� கட்டணம் இருக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் மொபைல், நெட்பேங்கிங், நேரடியாக வங்கிக்கு செல்ல முடியும் என பல வாய்ப்புகள் இன்னும் இருக்கிறது.\nஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிக்கு பணம் செலவாகிறது. அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இப்போது பணம் செலுத்தப்போகிறார்கள்.\nதவிர ஐசிஐசிஐ வங்கி இப்போதைக்கு எந்த முடிவையும் எடுக்க வில்லை. இப்போதைக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் இல்லை.\nவங்கிகளின் இதர வருமானமும், நிகர லாபமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கிறது அதனால் நிகர லாபத்தை அதிகரிக்கத்தான் இதுபோன்ற இதர கட்டணங்களை வங்கிகள் அதிகரிக்கின்றனவா\nஇதர வருமானத்தில் பல வகைகள் இருக்கிறது. கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம். இதில் கிரெடிட் கார்டு கட்டணம், ஏடிஎம் கார்டு கட்டணம், கார்ப்பரேட்களுக்கு கடன் கொடுக்கும் போது விதிக்கப்படும் கட்டணம் என பல வகைகள் இருக்கிறது. அரசாங்க பத்திரங்களில் முதலீடு/வர்த்தகம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம்.\nஅடுத்தது எங்களுடைய துணை நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் வருமானம். உதாரணத்துக்கு ஐசிஐசிஐ லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒரு காலாண்டுக்கு 200 கோடி ரூபாய் டிவிடெண்ட் கொடுக்கிறார்கள். இவை அனைத்தும் சேர்த்ததுதான் இதர வருமானம். மொத்த இதர வருமானத்தில் ரீடெய்ல் பிரிவில் கிடைக்கும் வருமானம் 15%தான். ரீடெய்ல் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் விதிப்பதன் மூலம் இதர வருமானத்தை அதிகரிக்க முடியாது.\nதனியார் வங்கிகளில் ஐசிஐசிஐ வங்கியின் நிகர வாராக்கடன் அதிகமாக இருக்கிறதே\nசிறு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட் டிருக்கும் கடன்களில் சிக்கல் இருக் கிறது. முன்பு இருந்ததை விட இப்போது நிலைமை பரவாயில்லை. இப்போதுதான் பொருளாதாரம் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. இருந்தாலும், பொருளாதாரத்தில் பிரதிபலிக்க சில காலம் ஆகலாம். அதுவரை கடன்களை மறுசீரமைப்பு செய்வது இருந்துகொண்டுதான் இருக்கும். இன்னும் இரண்டு மூன்று காலாண்டுகளுக்கு பிறகுதான் எதிர்காலத்தை பற்றி சொல்லமுடியும்.\nஎந்த துறை வாராக்கடன்கள் அதிகமாக இருக்கிறது\nஏற்கெனவே சொன்னதுபோல சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பிரச்சினையில் இருக்கிறது. அடுத்து கட்டுமான துறை கடன்கள். அதாவது தொழிற்சாலை, ப���லம் என கட்டுமானத்துறை திட்டங்களில் சிக்கல் இருக்கிறது.\nமுன்னுரிமை கடன்களை ஐசிஐசிஐ சரியாக கொடுக்கின்றதா\nமொத்த கடன்களில் 40 சதவீதம் கொடுத்தால் போதும். ஆனால் கடந்த வருடம் ஐசிஐசிஐ 43% வரை கொடுத்தது. நடப்பாண்டில் செப்டம்பரில் 35% வரை கொடுத்திருக்கிறோம்.\nவிவசாயத்துறைக்கு 18 சதவீதம் வரை நேரடியாக கடன் கொடுக்க வேண்டும். ஆனால் நேரடியாக 10 சதவீத (கடந்த நிதி ஆண்டில்) அளவிலே கொடுத்துவருகிறோம். ஆனால் இந்த விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் இருக்கிறோம். இதற்காக தனியாக 10000 நபர்கள் வேலை செய்கிறார்கள். மேலும் 1.9 கோடி நோ பிரில்ஸ் (அடிப்படை வசதி இருக்கும் கணக்கு) வங்கி கணக்குகள் இருக்கின்றன. தனியார் வங்கிகளில் அதிக நோ பிரில்ஸ் கணக்கு கொடுத்திருப்பது நாங்கள்தான். இருந்தாலும் இது போதும் என்று சொல்லவில்லை. இது முதல் படிதான். இந்த பிரிவில் நாங்கள் செல்லவேண்டிய தூரம் அதிகம்.\nசந்தை மதிப்பில் 2005-ம் ஆண்டு முதல் இடத்தில் இருந்தீர்கள். ஆனால் இப்போது இரண்டாம் இடத்தில் இருக்கிறீர்கள்\nநாங்கள் லாபவரம்பு செயல்பாட்டை மட்டுமே தீர்மானிக்க முடியுமே தவிர, சந்தை மதிப்பை தீர்மானிப்பது பங்குதாரர்கள்தான். ஆனால் ஒரு வங்கிக்கு சந்தை மதிப்பில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பது இலக்காக இருக்க முடியாது. நாங்கள் செய்ய முடிவதெல்லாம் ரிஸ்கினை குறைத்து, லாப வரம்பை அதிகரிப்பது மட்டுமே.\n2007-ம் ஆண்டுகளில் ஐசிஐசிஐ வங்கி aggressiveவாக இயங்கியது. ஆனால் இப்போது சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப இருந்தால் போதும் என்று முடிவு செய்துவிட்டீர்களா\nநீங்கள் aggressive என்று சொல்லுகிறீர்கள், நான் speed and dynamic என்று சொல்லுவேன். ஆனாலும் நீங்கள் சொல்வதை மதிக்கிறேன்.\nபேங்க் ஆப் ராஜஸ்தான், பேங்க் ஆப் மதுரா ஆகிய வங்கிகளை இணைத்தீர்கள் வேறு வங்கிகளை இணைக்கும் திட்டம் இருக்கிறதா\nபேங்க் ஆப் ராஜஸ்தானில் 450க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் கிடைத்தது. அதனால் இணைத்தோம். இப்போது\nஇதே அளவுக்கு வங்கி கிளைகளை ஒரு வருடத்தில் நாங்கள் திறந்துகொண் டிருக்கிறோம். ஆனாலும் வங்கிகளை இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். இருந்தாலும் இப்போதைக்கு வங்கி இணைப்பு குறித்து யாரிடமும் பேசவில்லை. ஆனால் எதிர்காலத்தை பற்றி இப்போது சொல்ல முடியாது.\nசர்வதேச அளவில் வங்கி கிளைகள் திறக்க கா��ணம் என்ன\nமுதலாவது இந்தியர்கள் இங்கிருந்து வெளிநாடுக்கு வேலைக்கு, படிக்க செல்கிறார்கள். அதேபோல இந்திய நிறுவனங்களும் வெளிநாடுகளில் நிறுவனத்தை வாங்குகிறார்கள். அதனால் இந்தியர்களை பின் தொடரவேண்டும் என்று வெளிநாடுகளில் வங்கி கிளைகளை திறக்கிறோம். ஆனால் இப்போது வெளிநாடுகளில் திரட்டப்படும் தொகையை அங்கேயே முதலீடு செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்கள். அதனால் இப்போது வெளிநாடுகளில் வங்கி கிளைகள் திறப்பதை குறைத்துவிட்டோம்.\nஐந்து வருடங்களுக்கு முன்பு கடன் வளர்ச்சி விகிதம் 20 சதவீதத்துக்கு மேல் இருந்தது. ஆனால் இப்போது 11 சதவீதத்துக்கு வந்துவிட்டதே\nஇந்தியாவின் ஜிடிபியை விட 2.5 மடங்கு கடன் வளர்ச்சி விகிதம் இருக்கும். இப்போது அந்த நிலையில்தான் இருக்கிறது. அடுத்த வருடம் வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதம் 15 சதவீத அளவுக்கு இருக்கும். இதைவிட 2 சதவீத அளவுக்கு நாங்கள் இருப்போம்.\nரொக்க கையிருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்) குறைக்க வேண்டும் என்று ஒரு வருடத்துக்கு முன்பு சர்ச்சை எழுந்தது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nசி.ஆர்.ஆர்.-யை குறைக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் எஸ்.எல்.ஆர் விகிதம் படிப்படியாக குறைய வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கிறேன்.\nவட்டி விகித குறைப்பு எப்போது இருக்கும்\nபணவீக்கத்தில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தி இருப்பதால் இப்போதைக்கு வட்டி குறைப்பு இருக்காது என்றே தோன்றுகிறது. அதே சமயம் அதிகரிப்பும் இருக்காது.\nஐசிஐசிஐ குழும நிறுவனங்களை பட்டியலிடும் வாய்ப்பு இருக்கிறதா\nஒரே ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஐசிஐசிஐ புருடென்சியல் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் பட்டியலிடப்படலாம். இதில் ஐசிஐசிஐ வசம் 74 சதவீதமும் புருடென்சியல் வசம் 26 சதவீதமும் இருக்கிறது. இன்ஷூரன்ஸ் துறையில் எப்டிஐ 49 சதவீதம் உயர்த்தப்பட்டால், புருடென்சியல் நிறுவனத்துக்கு 23% பங்குகள் கொடுக்கப்படவேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கிறது. அதன் பிறகு நாங்கள் இருவரும் முடிவு செய்தால் பட்டியல் செய்வோம். ஆனால் மசோதா எப்படி வரும் என்பதை பொறுத்து இருக்கும்.\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nசந்திரபாபு நாயுட���, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமீண்டும் நெருக்கடி நிலையில் டெல்லி காற்று மாசு: பள்ளிகளுக்கு விடுமுறை\n''மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி மறைமுக பாஜக ஆட்சிதான்'' -சிவசேனா கடும் விமர்சனம்\nஉட்பொருள் அறிவோம் 36: பிரம்மம் கடவுள்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் படுகாயம்: உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடுக; ஆர்.எஸ்.பாரதி\n2019- 2020-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம்...\nசில்லரை பணவீக்கம் 4.62 சதவீதமாக உயர்வு\nஉணவுப்பொருட்களின் அதிக விலையால் அக்டோபர் சில்லறை வர்த்தக பணவீக்க விகிதம் 4.62% ஆக...\nஏபிஎம்சி-யை கலைத்துவிடலாம் விவசாயிகள் பயன் பெற இ-நாம் இணையதளம்: மாநில அரசுகளுக்கு மத்திய...\nகிழக்காசிய நாடுகள் உணர்த்தும் பாடம்\nஸ்நாப்டீல் `2.0’ சாதிக்குமா.. சறுக்குமா\n331 நிறுவனங்களை முடக்கியது சரியா\nதொழிலாளர்களுடன் நோக்கியா நிறுவனம் பேச்சுவார்த்தை\nகிரேசியைக் கேளுங்கள் 5 - கவிஞர் வாலி கொடுத்த பட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123830", "date_download": "2019-11-14T05:46:40Z", "digest": "sha1:HFICCVLSMFZPS5JYDF6BKGRWDBVI4I4N", "length": 14055, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஸ்ரீபதி பத்மநாபா- ஒரு குறிப்பு", "raw_content": "\n« எழுதும் முறை – கடிதங்கள்\nகதிரவனின் தேர்- 1 »\nஸ்ரீபதி பத்மநாபா- ஒரு குறிப்பு\nகலை வாழ்வுக்காக -ஸ்ரீபதியின் குடும்பத்திற்காக\nசமீபத்தில் மறைந்த ஸ்ரீபதி பத்பநாபாவின் கவிதைகளுக்கு நான் ரசிகை. ஆய்வுமாணவியாக இருந்த 90களின் இறுதியில்தான் விகடனில் வெளிவந்த அவரது ஒரு கவிதையில் முதன் முதலாக அவரை அறிந்துகொண்டேன். 4 வருடங்கள் தினம் பொள்ளாச்சியிலிருந்து கோவை சென்ற அக்காலத்தில் வியாழக்கிழமைகளில் விகடனை கடையில் வாங்கியபின்பே பேருந்தில் ஏறும் வழக்கம் இருந்தது. வழியெல்லாம் வாசித்துக்கொண்டே போவேன். விகடனில் அப்படி முழுப்பக்கம் வந்திருந்த அந்த முதல்கவிதை என்னை வெகுவாக பாதித்தது.\n’எல்லாம் எல்லாம் மறந்துவிடுவதாக’ சொல்லும் கவிதை அது\nகனவுகளில் மேய்ந்த பட்டாம்பூச்சிகளை கண்ணாடிக்கூண்டுக்குள் வைத்து தைத்த��� விடுகிறேன்\nமுத்தமிடுகையில் பாதி மூடிய உன் விழிகளை மறந்துவிடுகிறேன்\nநம் வாழ்வுக்காக மன்றாடிய என் வார்த்தைகளை\nமறந்து விடுவேன் என்று சொல்வதற்கில்லை’’\nஎன்று முடிந்த அக்கவிதை அச்சமயம் ஏற்படுத்திய உளவெழுச்சியில் அன்று நல்ல கூட்ட நெரிசலில் நின்று கொண்டே பயணித்த நான் கண்ணீர்விட்டு அழுததும் நினைவிலிருக்கிறது. பிறகு அவரது கவிதைகளை தேடி வாசித்திருக்கிறேன். உங்கள் தளத்தில்தான் கலைந்த நீளக்கேசமும் கண்ணாடியுமாய் இருக்கும் அவரது புகைப்படத்தையும் பார்த்தேன். கற்பனையில் அவரைக்குறித்தான என் உளச்சித்திரத்திற்கு மிக அருகில் இருந்தது அவரது தோற்றம். ஆனால் அவர் எங்கேயோ கேரளாவில் இருக்கிறார் என்றே நம்பிக்கொண்டிருந்தேன்.\nகடந்த வாரம் பாண்டிச்சேரியிலிருந்து ஒரு நண்பர் அழைத்து ’’ஏன் சொல்லவேயில்ல, ஸ்ரீபதி போனதை என்று கேட்ட கேள்வியே எனக்கு முதலில் புரியவில்லை.\nபொள்ளாச்சியிலும் கோவையிலுமாக இத்தனை அருகில் எனக்கு மிக பிரியமான ஒரு கவிஞர் வாழ்ந்திருக்கிறார் என்பதை அவர் மறைந்த பின்பே அறிந்தது இன்னும் துயரளிக்கின்றது\nஇந்த கவிதையையும் விகடனில் தான் வாசித்தேன்\nமனம் வெளியே வந்து விழுந்தது.\nநீர்த்துக் கொண்டிருந்தது போக்கு வரத்து.\nபஸ் நிறுத்தத்தில் கடைசி பஸ்ஸுக்காய்\nஎன் தோளில் தலைசாய்த்துக் கொண்டாய்.\nதடம் இதழில் ’சொற்களில் தன்னை மறந்து வைத்து விட்டுபோன கவிஞர்’ அவர் என்று எழுதியிருந்தார்கள் என்னைப்போன்ற வாசகிகளின் நினைவிலும் அப்படித்தான் இருக்கிறார்.\nஸ்ரீபதி பத்மநாபா – கடிதம்\nஸ்ரீபதி பத்மநாபா சலிப்பின் சிரிப்பு\nகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1\nகவிதை ஆப்பிளும் வாழ்வு மூளையும்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 79\nஉயிர்மை சிறப்பு உறுப்பினர் திட்டம்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-11-14T06:25:16Z", "digest": "sha1:UFFMXIGQ26HBYENKFU5OXUDIOBG4TT7W", "length": 43609, "nlines": 459, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருப்பி அடிப்பேன்! – சீமான் பாகம் – 18நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுவதற்கான காலநீட்டிப்பு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டக் கலந்தாய்வு\nமுக்கிய அறிவிப்பு : ஐயா பெ.மணியரசன் அவர்களின் தாயார் மறைவு – புகழ் வணக்கம் செலுத்த சீமான் விரைகிறார்\nஅறிவிப்பு: நவ.27, இன எழுச்சிப் பெரு���்கூட்டம் – (ஒத்தக்கடை)மதுரை\nஅறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் – போரூர் (சென்னை)\nபனை விதைகள் நடும் திருவிழா-குளம் தூர்வாரும் பணி-பத்மநாபபுரம்\nநிலவேம்பு கசாயம்முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்-ஊழலுக்கு எதிரான துண்டறிக்கைகள் விநியோகம்\nநிலவேம்பு குடிநீர் முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு\nகொடியேற்றும் நிகழ்வு-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\n – சீமான் பாகம் – 18\nநாள்: பிப்ரவரி 25, 2011 In: படைப்புகள், செந்தமிழன் சீமான்\n”அழிந்து சிதைந்து போகாமல் பாதுகாப்பாக வாழ்வதற்கு, போராடித்தான் வாழவேண்டும் என்கிற நிர்பந்தத்துக்கு தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டு இருக்கிறது. இந்தத் தேசியப் பணியில் இருந்து – வரலாற்று அழைப்பில் இருந்து தமிழ் இளம் பரம்பரை ஒருபோதும் ஒதுங்கிக்கொள்ள முடியாது\n– மேதகு தேசியத் தலைவர் வே.பிரபாகரன்\nஇளையான்குடி சந்தையில் மிளகாய் மூட்டைகள் சுமந்துபோட்டு, மணிக்கணக்கில்\nகாத்திருந்தால்… ஆறஅமர வியாபாரி வருவார். முதுகில் தீ வைத்ததுபோல் பற்றிக்கொண்டு எரியும். ‘இது சரிஇல்லை… அது சரி இல்லை’ என வியாபாரி அள்ளியதுபோக, எஞ்சிய மிளகாய்களை இறுகக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வருவேன். கல்லூரி முடித்து, கொஞ்சம் கடனும் நிறையக் கனவுகளுமாகத்தான் இந்தத் தலைநகருக்கு வந்தேன். படங்கள் எடுத்தேன். இன்றைக்கும் அதுவே கதி எனத் தொடர்ந்திருக்கலாம் திரைத் தொழிலை. ஈழத்தில் விழுந்த இழவு என்னை மட்டும்தான் உலுக்கியதா காப்பாற்றக் கோரிய கதறல் என் காதுகளுக்கு மட்டும்தான் எட்டியதா காப்பாற்றக் கோரிய கதறல் என் காதுகளுக்கு மட்டும்தான் எட்டியதா கையறு நிலையில் கலங்கிய சோகம் என் கண்களில் மட்டும்தான் நீராக முட்டியதா\nஈழத்து சாவுக்காக நீயும்தான் துடித்தாய்… நெருப்புக்கு நெஞ்சுகொடுத்த முத்துக்குமாருக்காக நீயும்தான் அழுதாய்… கண்முன்னே கருவறுக்கப்பட்ட துயரத்துக்காக நீயும்தான் நிம்மதி இழந்து புலம்பினாய். உன் முன்னால் நான் வைக்கிற ஒற்றைக் கேள்வி… துடிக்கவைத்த அத்தனை துயரங்களையும் ஒரு துளிக் கண்ணீரோடு இறக்கி வைத்துவிட்டாயா நீ கனன்று தெறிக்கும் கோபமாக, உன்னுள் இன்னும் உறைந்திருக்கவில்லையா அந்த உக்கிரம் கனன்று தெறிக்கும் கோபமாக, உன்னுள் இன்னும் உறைந்திருக்கவில்லையா அந்த உக்கி��ம் வாரிக்கொடுத்த துயரத்துக்கு வஞ்சம் தீர்க்கக் காலம் பார்ப்பவனாக நீ காத்திருக்கவில்லையா வாரிக்கொடுத்த துயரத்துக்கு வஞ்சம் தீர்க்கக் காலம் பார்ப்பவனாக நீ காத்திருக்கவில்லையா எனக்கு இருக்கும் முழுக் கோபமும் உனக்கும் இருக்கிறது. ஆனால், ‘என்னால் என்ன செய்ய முடியும் எனக்கு இருக்கும் முழுக் கோபமும் உனக்கும் இருக்கிறது. ஆனால், ‘என்னால் என்ன செய்ய முடியும்’ என்கிற தயக்கம் மட்டும்தானே தம்பி உனக்குத் தடை’ என்கிற தயக்கம் மட்டும்தானே தம்பி உனக்குத் தடை தெருவில் இறங்கக் கருவிலேயே கற்றுக்கொண்ட பரம்பரையடா நாம்\n‘மாணவர்கள் கட்டாயம் அரசியல் அறிவு பெறவேண்டும். அரசியலில் ஈடுபடும் சூழல் வரும்போது, தயங்காமல் நேரடியாகக் களம் இறங்க வேண்டும்’ என அப்போதே உன்னை அடுத்த கட்ட அரசியலுக்கு ஆயத்தப்படுத்திவிட்டுப் போனான் மாவீரன் பகத்சிங். தூக்குக் கயிற்றையே தோற்கடித்த அந்த வாழைக் குருத்தை நெஞ்சத்து வடிவமாக ஏந்தியிருக்க வேண்டியவன் நீ\nஅரசியல்வாதிகள் எப்போதுமே அடுத்த தேர்தலைப் பற்றியே சிந்திக்கிறார்கள். தலைவர்கள் மட்டும்தான் அடுத்த தலைமுறையைப்பற்றி சிந்திக்கிறார்கள். இன்றைய நிலையில் அத்தகைய தலைவர்களை அடையாளம் காண முடியவில்லை. அரசியல்வாதிகள் மட்டுமே புழுத்துப்போய் இருக்கும் இந்த மண்ணில் நாளைய தலைவனாக வடிவெடுக்க வேண்டியவர்கள் இன்றையத் தம்பிகள்தானே ‘அரசியல் ஒரு சாக்கடை’ என யாரோ ஓர் இயலாமைக்காரன் சொன்ன வார்த்தைகளை இன்னும் எத்தனை நாளைக்கு நாம் சொல்லிக்கொண்டு இருப்பது ‘அரசியல் ஒரு சாக்கடை’ என யாரோ ஓர் இயலாமைக்காரன் சொன்ன வார்த்தைகளை இன்னும் எத்தனை நாளைக்கு நாம் சொல்லிக்கொண்டு இருப்பது உளத்தூய்மையோடு ஒவ்வொருவரும் அரசியலில் அடியெடுத்துவைத்தால், இன்றைய சாக்கடை… நாளைய பூக்கடை\n‘இறையாண்மை மீறல்’ பாய்ந்து கோவை சிறையில் நானும் அண்ணன் கொளத்தூர் மணியும், பெ.மணியரசன் அய்யாவும் அடை​பட்டுஇருந்த நேரம். ‘ஈழத்துக் கோரங்கள் இளைய தலைமுறையின் மனதை உலுக்கவில்லையா’ என்பதுதான் எங்களைத் துடிக்கவைத்த ஆதங்கம். நாங்கள் வெளியில் வந்த வேளையில்தான் தம்பி முத்துக்குமார் உயிராயுதம் ஏந்தி உலகத்தையே உலுக்கினான். பக்கம் பக்கமாக அவன் அடுக்கி இருந்த ஆதங்கத்தைப் படித்து, ‘நம்மோடு நம்மாகத் திரிந்த ஒரு மூர்க்க அறிவாளன் இப்படிக் கருகிவிட்டானே…’ எனக் கதறியதும், ‘அவன் விதைத்த தீ, லட்சோப லட்சம் இளைஞர்களைத் திரட்டும்’ எனக் கருதி கண்ணீரை உதறியதும் காலத்திலும் மறக்க முடியாதது. முத்துக்குமாரின் மரணம் பொறுக்காமல் தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் திரண்ட மாணவர் கூட்டத்தைப் பார்த்து, ‘இனி கவலை இல்லை… அடக்குமுறை வெறி பிடித்த இந்த அரசாங்கத்தால் நம் குரலைத்தான் அடக்க முடியும். இந்தக் கூட்டத்தை என்ன செய்ய முடியும்’ என்பதுதான் எங்களைத் துடிக்கவைத்த ஆதங்கம். நாங்கள் வெளியில் வந்த வேளையில்தான் தம்பி முத்துக்குமார் உயிராயுதம் ஏந்தி உலகத்தையே உலுக்கினான். பக்கம் பக்கமாக அவன் அடுக்கி இருந்த ஆதங்கத்தைப் படித்து, ‘நம்மோடு நம்மாகத் திரிந்த ஒரு மூர்க்க அறிவாளன் இப்படிக் கருகிவிட்டானே…’ எனக் கதறியதும், ‘அவன் விதைத்த தீ, லட்சோப லட்சம் இளைஞர்களைத் திரட்டும்’ எனக் கருதி கண்ணீரை உதறியதும் காலத்திலும் மறக்க முடியாதது. முத்துக்குமாரின் மரணம் பொறுக்காமல் தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் திரண்ட மாணவர் கூட்டத்தைப் பார்த்து, ‘இனி கவலை இல்லை… அடக்குமுறை வெறி பிடித்த இந்த அரசாங்கத்தால் நம் குரலைத்தான் அடக்க முடியும். இந்தக் கூட்டத்தை என்ன செய்ய முடியும்’ என நம்பிக்கையோடு நிமிர்ந்தேன். ஆனால், அடுத்த சில தினங்களிலேயே மாணவர்களின் போராட்டம் பொசுங்கிப்போனது ஏன்’ என நம்பிக்கையோடு நிமிர்ந்தேன். ஆனால், அடுத்த சில தினங்களிலேயே மாணவர்களின் போராட்டம் பொசுங்கிப்போனது ஏன் முத்துக்குமாரின் சிதையில் தீயாய்த் திரண்ட மாணவக் கூட்டத்தை ‘கால வரையற்ற விடுமுறை’ என்கிற ஒற்றை வார்த்தை சிதைத்தது. பொங்கி வெடித்தவர்கள் விடுமுறை அறிவிப்பைக் கேட்டதும் பொழுதைக் கழிக்கப் போனது ஏன் முத்துக்குமாரின் சிதையில் தீயாய்த் திரண்ட மாணவக் கூட்டத்தை ‘கால வரையற்ற விடுமுறை’ என்கிற ஒற்றை வார்த்தை சிதைத்தது. பொங்கி வெடித்தவர்கள் விடுமுறை அறிவிப்பைக் கேட்டதும் பொழுதைக் கழிக்கப் போனது ஏன் ‘விடுமுறை’ அறிவிப்பின் மூலமாக ஒரு விடுதலைப் போராட்டத்தையே முடக்கிய பெருமை இந்த அரசாங்கத்தையே சேரும்\nஇன்றைய மாணவ சமுதாயமும் இளைய தலைமுறையும் கைகோத்து களத்தில் நின்று இருந்தால், நிச்சயம் தமிழ் ஈழம் இத்தனை துயரத்துக்குள் தள்ளப்பட்டு இருக்காது. பிரமிடுகளின் தேசத்தில் இன்றைக்கு வெடித்​திருக்கும் பிரளயம் இளைய தலைமுறையின் கொந்தளிப்பால்தான் என்பது தமிழகத் தலைமுறைக்கு மட்டும் புரியாதது ஏன் புரட்சி என்பது வரலாற்றை நிரப்பும் வார்த்தை அல்ல. வரலாற்றைப் படைக்கும் வார்த்தை. ‘எது புரட்சி புரட்சி என்பது வரலாற்றை நிரப்பும் வார்த்தை அல்ல. வரலாற்றைப் படைக்கும் வார்த்தை. ‘எது புரட்சி’ என்கிற கேள்வி தந்தை பெரியாரிடம் வைக்கப்பட்டபோது, பொட்டில் அடித்தாற்போல் அவர் சொன்னது… ‘வெறும் காலோடு நடந்தவன் செருப்பு அணிந்து நடந்தது புரட்சி; அதைச் செய்தவன் புரட்சியாளன்’ என்கிற கேள்வி தந்தை பெரியாரிடம் வைக்கப்பட்டபோது, பொட்டில் அடித்தாற்போல் அவர் சொன்னது… ‘வெறும் காலோடு நடந்தவன் செருப்பு அணிந்து நடந்தது புரட்சி; அதைச் செய்தவன் புரட்சியாளன்’ மக்களின் திரட்சியே மாற்று அரசியலுக்கான புரட்சி. அத்தகைய திரட்சியை உருவாக்கவேண்டியவன் இளைஞன்.\n‘தேர்தல் பாதை திருடர் பாதை’ என்கிற சபிப்புகளும், ‘என் ஒருவனுடைய ஓட்டுதான் மாற்றத்தை உண்டாக்கப் போகிறதா’ என்கிற சகிப்புகளும்தான் அரசியல் களம் அசிங்கம் சுமந்து நிற்பதற்கான காரணம். வெறும் 50 சதவிகித வாக்குகள் மட்டுமே இந்தத் தேசத்தின் அரசியலைத் தீர்மானிக்கிறது என்றால், ‘நாட்டில் என்ன நடந்தால் நமக்கு என்ன’ என்கிற சகிப்புகளும்தான் அரசியல் களம் அசிங்கம் சுமந்து நிற்பதற்கான காரணம். வெறும் 50 சதவிகித வாக்குகள் மட்டுமே இந்தத் தேசத்தின் அரசியலைத் தீர்மானிக்கிறது என்றால், ‘நாட்டில் என்ன நடந்தால் நமக்கு என்ன’ என நினைக்கிறவர்களின் கூட்டம் பெருகிவிட்டதாகத்தானே அர்த்தம்’ என நினைக்கிறவர்களின் கூட்டம் பெருகிவிட்டதாகத்தானே அர்த்தம் உரிமையை வறுமைக்கு விற்கும் ஏழைகளுக்கும், உரிமைகளால் ஒன்றும் ஆகாது எனப் புறக்கணிக்கும் கோழைகளுக்கும் என்ன வித்தியாசம்\nஅடி கொடுத்தவனும் – மடி அறுத்தவனும் இங்கே கொடி பிடிக்கிறான். வலை அறுத்தவனும் முலை அறுத்தவனும் இங்கே வசதியாக வந்துபோகிறான். கைகட்டி நின்றவனும், பொய் கொட்டி வென்றவனும் மீண்டும் ‘கை’கோத்து நிற்கிறான். கூட்டால் குலை அறுத்தவனை, வாக்குச் சீட்டால் வஞ்சம் தீர்க்கக்கூடிய சூழல் வாய்த்திருக்கிறது தமிழா ஆயுதம் கொடுத்து, ஆலோசனை கொ��ுத்து, ஆயிரக்கணக்கில் கோடிகள் கொடுத்து தமிழ் ஈழத்தை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு தன்மானத் தமிழன் பதிலடி கொடுக்கும் காலம் இதுதான். பீகாரில் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி எனச் செய்தி வந்தபோது, ‘காங்கிரஸுக்கு ஏன் இந்த இழிநிலை ஆயுதம் கொடுத்து, ஆலோசனை கொடுத்து, ஆயிரக்கணக்கில் கோடிகள் கொடுத்து தமிழ் ஈழத்தை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு தன்மானத் தமிழன் பதிலடி கொடுக்கும் காலம் இதுதான். பீகாரில் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி எனச் செய்தி வந்தபோது, ‘காங்கிரஸுக்கு ஏன் இந்த இழிநிலை’ என்கிற கேள்வி எழுந்ததே… அதுபோல், தமிழகத்தில் ஒற்றை இடத்தில்கூட வெல்ல முடியாத அளவுக்கு காங்கிரஸ் வீழ்த்தப்படும்போதும், ‘ஏன்’ என்கிற கேள்வி எழுந்ததே… அதுபோல், தமிழகத்தில் ஒற்றை இடத்தில்கூட வெல்ல முடியாத அளவுக்கு காங்கிரஸ் வீழ்த்தப்படும்போதும், ‘ஏன்’ என்கிற கேள்வி எழும் அல்லவா’ என்கிற கேள்வி எழும் அல்லவா அன்றைக்குச் சொல்வோம்… ‘கட்சியைச் சிதைத்ததற்கே இப்படிக் கதறுகிறீர்களே… எங்களின் கருவையே சிதைத்தபோது நாங்கள் எப்படிக் கதறி இருப்போம் அன்றைக்குச் சொல்வோம்… ‘கட்சியைச் சிதைத்ததற்கே இப்படிக் கதறுகிறீர்களே… எங்களின் கருவையே சிதைத்தபோது நாங்கள் எப்படிக் கதறி இருப்போம்’ என்று தமிழன், தகிப்பான உமிழன் என்பது வினையாளிகளுக்கும் துணையாளிகளுக்கும் அன்றைக்குத்தானே புரியும்.\nஇரண்டு முறை என்னை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளிய அரசாங்கம் என் மீதான குற்றச்​சாட்டை நிரூபிக்க முடியாமல் தோற்றுப்போனது. காரணம்… உணர்வு மிகுந்தாலும் – உள்ளம்சினந்தாலும் நாம் உண்மை என்கிற நெறியிலேயே நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறோம். அலட்சியப்படுத்தப்படும் கண்ணீர் ஆயிரம் ஆயுதங்களை உற்பத்தி செய்யும். அதை நிகழ்த்தப்போவது நாம்தானடா தம்பிகளே\nதி.மு.க. கூட்டணியில் எத்தனைத் தொகுதிகள் எனத் தெரிந்துகொள்ள காங்கிரஸ் காத்திருக்கிறதே… அதைவிட பல மடங்கு ஆவலோடு நான் காத்திருக்கிறேன். காங்கிரஸுக்கான தொகுதிகள் அறுபதாக இருந்தாலும் சரி… நூறாக இருந்தாலும் சரி… அத்தனை தொகுதிகளிலும் என் ஈரக்குலையின் ஈரம் இற்றுப்போகும் வரை முழங்குவேன். வாரிக் கொடுத்த கோபத்தில் காறித் துப்பும் தமிழனாக காங்கிரஸை அறைவேன். ‘கதரா… கருகிய பதரா’ என���் கேட்கிற அளவுக்கு எங்களின் உரு அறுத்த பாவிகளைக் கருவறுப்பேன்.\nஇந்தக் கணத்தில், என்னை நோக்கிய சில விமர்சனங்​களுக்கும் நான் விடை சொல்லவேண்டி இருக்கிறது. முதல் விமர்சனம்… ‘சீமான் பெட்டி வாங்கிவிட்டார்’ அது வாங்கிப் பழகியவர்களின் வார்த்தை’ அது வாங்கிப் பழகியவர்களின் வார்த்தை இந்தப் பிரபாகரனின் தம்பி பிச்சை எடுத்து செத்தாலும் சாவானே தவிர, வருமானத்துக்காக இனமானத்தை அடமானம் வைப்பவனாக ஒருபோதும் இருக்க மாட்டான் இந்தப் பிரபாகரனின் தம்பி பிச்சை எடுத்து செத்தாலும் சாவானே தவிர, வருமானத்துக்காக இனமானத்தை அடமானம் வைப்பவனாக ஒருபோதும் இருக்க மாட்டான் அடுத்த விமர்சனம்…’சீமான், இரட்டை இலைக்கு வாக்குக் கேட்கலாமா அடுத்த விமர்சனம்…’சீமான், இரட்டை இலைக்கு வாக்குக் கேட்கலாமா’ இந்தத் தேர்தலில் நமக்கு இருப்பது மூன்றே மூன்று வழிகள்தான் தம்பிகளே… கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றுதான் எனச் சொல்லி இருவரையும் புறக்கணிக்கவைப்பது முதல் வழி. ‘இதைச் செய்யாதே’ இந்தத் தேர்தலில் நமக்கு இருப்பது மூன்றே மூன்று வழிகள்தான் தம்பிகளே… கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றுதான் எனச் சொல்லி இருவரையும் புறக்கணிக்கவைப்பது முதல் வழி. ‘இதைச் செய்யாதே’ எனச் சொன்னால் ‘எதைச் செய்வது’ எனச் சொன்னால் ‘எதைச் செய்வது’ என்கிற கேள்வி எழுவது மனித இயல்பு. அதனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லித்தான் ஆகவேண்டுமே தவிர, ‘யாருக்கோ போடுங்கள்’ என என்னால் குடுகுடுப்பை அடிக்க முடியாது. அடுத்து, தனித்து நிற்பது… அது யானைகளின் காலடிகளில் சிக்கிய குழந்தைக்குச் சமமானது’ என்கிற கேள்வி எழுவது மனித இயல்பு. அதனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லித்தான் ஆகவேண்டுமே தவிர, ‘யாருக்கோ போடுங்கள்’ என என்னால் குடுகுடுப்பை அடிக்க முடியாது. அடுத்து, தனித்து நிற்பது… அது யானைகளின் காலடிகளில் சிக்கிய குழந்தைக்குச் சமமானது இல்லையேல், ‘தேர்தலைப் புறக்கணியுங்கள்’ எனச் சொல்வது. அது தற்கொலைக்குச் சமமான கோழைத்தனம் குடுகுடுப்பைத்தனமோ, கோழைத்தனமோ கூடாது என்பதால்தான், காங்கிரஸை எதிர்த்து யார் நின்றாலும் அவர்களை ஆதரிப்பேன் எனச் சொன்னேன். கிடைக்கிற ஆயுதத்தைக்கொண்டு எதிரியைக் கிழிப்பதுதான் சாமர்த்தியம��. இந்திய தேசிய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஹிட்லரிடமே ராணுவ உதவி கேட்டாரே… ‘உலகக் கொடுங்கோலனிடம் உதவி கேட்கலாமா குடுகுடுப்பைத்தனமோ, கோழைத்தனமோ கூடாது என்பதால்தான், காங்கிரஸை எதிர்த்து யார் நின்றாலும் அவர்களை ஆதரிப்பேன் எனச் சொன்னேன். கிடைக்கிற ஆயுதத்தைக்கொண்டு எதிரியைக் கிழிப்பதுதான் சாமர்த்தியம். இந்திய தேசிய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஹிட்லரிடமே ராணுவ உதவி கேட்டாரே… ‘உலகக் கொடுங்கோலனிடம் உதவி கேட்கலாமா’ என நேதாஜியிடம் கேட்க முடியுமா’ என நேதாஜியிடம் கேட்க முடியுமா இந்திய அமைதிப் படை இலங்கையில் அட்டூழியம் செய்தபோது, பிரேமதாசாவின் துணையோடு தலைவர் பிரபாகரன் விரட்டினாரே… எதிரியையும் எதிரிக்கு எதிராகப் பயன்படுத்தும் போர்க் குணம் அல்லவா அது இந்திய அமைதிப் படை இலங்கையில் அட்டூழியம் செய்தபோது, பிரேமதாசாவின் துணையோடு தலைவர் பிரபாகரன் விரட்டினாரே… எதிரியையும் எதிரிக்கு எதிராகப் பயன்படுத்தும் போர்க் குணம் அல்லவா அது ‘காங்கிரஸை வீழ்த்துவதற்காக எதையும் ஆதரிப்பேன்’ என நான் சொன்ன வார்த்தைகளை வைத்து, ‘அவர்போல் ஆகிவிடுவார்… இவர்போல் ஆகிவிடுவார்… சுண்ணாம்புச் சுவர்போல் ஆகிவிடுவார்’ என எவரும் கவலைப்பட வேண்டாம். அப்படி உறைந்தும் கரைந்தும் போவதற்கு நான் ஒன்றும் பனிக் கட்டி அல்ல; புலிக் குட்டி\nதமிழக மீனவர்களுக்காக கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி உரிமை கோரிய வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு\n – சீமான் பாகம் – 17\nசீமான் உயர்தர நிழற்படத் தொகுப்பு – 2019 [தரவிறக்கம்] | Download Seeman Latest HD Photos – 2019\nசெந்தமிழன் சீமான் 2019 தேர்தல் பரப்புரை புகைப்படங்கள் Download HD Seeman Election Campaign Photos\nசீமான் தேர்தல் பரப்புரை உயர்தர நிழற்படங்கள் [Seeman Election Campaign HD Download]\nசெந்தமிழன் சீமான் புதிய புகைப்படங்கள் தொகுப்பு | #சீமான்300 | #Seeman300\nசுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுவ…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் க…\nமுக்கிய அறிவிப்பு : ஐயா பெ.மணியரசன் அவர்களின் தாயா…\nஅறிவிப்பு: நவ.27, இன எழுச்சிப் பெருங்கூட்டம் ̵…\nஅறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம…\nபனை விதைகள் நடும் திருவிழா-குளம் தூர்வாரும் பணி-பத…\nநிலவேம்பு குடிநீர் முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய ���\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://scgtc.in/temple/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-11-14T06:51:48Z", "digest": "sha1:7MET5QTUJXPAHYFTW7P62GOFJO7MY6T3", "length": 3535, "nlines": 61, "source_domain": "scgtc.in", "title": "Panividai Iynthu veetu swamy temple", "raw_content": "\nதோக்கப் பணி விடை வரலாறு\nமுறையாக விரதமிருந்து பணிவிடை செய்பவர்கள் ஆத்தி பணிவிடையின் போது ஆத்திக்கு பெரியசாமியிடம் முத்திரை வைத்து பாதப்பால் கொடுக்கிறார்கள், அதன் பின்பு ஆத்தி இந்த கல் தொட்டியில் கலக்கி வைத்துள்ள மஞ்சள் நீரில் வந்து விழுந்து உயிரை மாய்த்து கொள்கிறது.\nசித்திரை பூஜை திருவிழா 2019\nசித்திரை பூஜை திருவிழா (30 4 2019 முதல் 7-05-2019 வரை நடைபெறவிருக்கிறது\nஅருள்மிகு ஐந்து வீட்டுசுவாமி ஆலயம்\nகாலசந்தி நடைதிறப்பு காலை 7.30\nபூஜை ஆரம்பம் காலை 8.30\nஉச்சி காலை நடைதிறப்பு பகல் 11.00\nபூஜை ஆரம்பம் பகல் 12.00\nஇராக்காலம் நடை திறப்பு மாலை 5.30\nபூஜை ஆரம்பம் இரவு 7.00\nRaja Rajamani on கோயில் வரலாறு\nKaran on கோயில் வரலாறு\nHariram on கோயில் வரலாறு\nHariram on கோயில் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=535106", "date_download": "2019-11-14T07:51:30Z", "digest": "sha1:NUKOBYS4QXW6QDOVTQJOLKBULTCYDMW2", "length": 8540, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "செல்ஃபி மியூசியம் | Selfie Museum - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஸ்மார்ட்போன்கள் நம் கைகளைத் தழுவ ஆரம்பத்ததிலிருந்து செல்ஃபி என்பது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. அதுவும் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி லைக்குகளை அள்ளுவது ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது. இதைவிட சிலர் செல்ஃபிக்காக பல ஆபத்துகளையும் சந்திக்கின்றனர்.உதாரணத்துக்கு, ஓடும் ரயிலின் முன்பு நின்று செல்ஃபி எடுப்பது, உயரமான இடத்தில் நின்று செல்ஃபி எடுப்பது. இப்படி செல்ஃபி எடுத்து பதிவிட்டால் நிறைய லைக்குகள் கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.\nஅப்படியான ஆபத்தான செல் ஃபிகளால் உயிர்போகும் அவலங்களும் அரங்கேறுகிறது. இளசுகளின் செல்ஃபி தாகத்தைப் புரிந்துகொண்ட ஒரு நிறுவனம் ஆஸ்திரியாவின் தலைநகரமான வியன்னாவில் ஒரு செல்ஃபி மியூசியத்தை உருவாக்கியிருக்கிறது. இதில் 24 அறைகள் உள்ளன.ஒவ்வொரு அறையும் மற்ற அறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒரு அறையில் டேபிள், நாற்காலி, விதவித உணவு வகைகள் இருக்கும். இந்த உணவு வகைகள் எல்லாமே போலியானவை. நீங்கள் மாபெரும் உணவகத் தில் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் போன்று அங்கே செல்ஃபி எடுக்கலாம். அடுத்து நீர் வீழ்ச்சி போன்ற டிசனை செய்யப்பட்ட அறை. அதில் நீர்வீழ்ச்சி ஆரம்பிக்கிற இடத்தில் இருப்பதைப் போன்று செல்ஃபி எடுக்கலாம்.\nஇப்படி உலகின் பல அழகான விஷயங்களைக் கற்பனை வடிவில் அந்த அறைகளுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். ஒவ் வொரு அறையிலும் குறைந்தபட்சம் 20 செல்ஃபிகளாவது எடுக்க முடியும். அந்தளவுக்கு கோணங்களும், லொகேஷன்களும் உள்ளது.இந்த மியூசியம் இளசுகளின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்துடன் இங்கே எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், குறைந்தபட்ச கட்டணத்தை நாம் மியூசியத்துக்குள் நுழைவதற்காக தரவேண்டும். இனி மியூசியத்தின் எதிர்காலமே இந்த மாதிரி செல்ஃபிக்குதான்.\nஇன்று குழந்தைகள் தினம்: குழந்தைகளுடன் பேச நேரம் ஒதுக்குங்கள்\n‘சர்க்கரை’ மீது அக்கறை வைங்க... இன்று (நவ.14) உலக நீரிழிவு நோய் தினம்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் காலியான 3,000 பணியாளர் அவசர நியமனம்: 10 முதல் 15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nஇந்த பர்கருக்கு வயது 10\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2007/07/", "date_download": "2019-11-14T06:35:39Z", "digest": "sha1:BQ5EM6X2LNVC7HAW4V4C4TWLNTSALX62", "length": 22978, "nlines": 184, "source_domain": "www.mugundan.com", "title": "July 2007 | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\nஅருள் பெறுவோம்,அம்மன் படம் பார்த்து\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (4)\nஆடி மாதம் பொறந்தாலும்,பொறந்தது இந்த விளம்பர‌\nஅசிங்கங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.\nஆடி மாசத்துல தான் தூள் பறக்கும் இலவசங்கள் பிறக்கும்.ஒன்னு வாங்கனா,இன்னொன்னு இலவசம்;மொட்டை\nபோட்டா சந்தனம் இலவசம்;அல்வா வாங்கனா ரெண்டு(\nநேற்று(18-07-2007) \"ராஜ் டிவி\"‍யிலும் ஒரு விளம்பரம்.\n''இந்த மாதம் முழுவதும் அம்மன் படங்கள்...\nஅனைத்து படங்களையும் பார்த்து அம்மன் அருள் பெறுங்கள்''.\nஎன்ன ஏமாற்ற வரிகள் பாருங்கள்\nசெய்வதும் கூட வரையறை இன்றி போய்விட்டது.ஒரு திரைப்படத்தை\nபார்த்தால் பார்ப்பவருக்கு அருள் கிடைக்காது,டி.வி நிறுவனத்துக்குத்தான் 'பண' அருள் கிடைக்கும்.\nதமிழன் சுய உணர்வை ,அறிவை தொலைத்து ,அருளை மட்டுமே தேடிக் கொண்டிருக்கின்றானோ எனத் தோன்றுகிறது.\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (8)\nதன்னுடைய 150‍ வது பட பூஜையை,சொந்த‌ இஞ்சினீயரிங் கல்லூரியில் நேற்று நடத்தி இருக்கிறார் கேப்டன்.எந்த ராணுவத்தில் பணிபுரிந்தார்\n). படத்தின் பெயர் வித்தகன்.\nநான் கடலூரிலிருந்து,சென்னை செல்லும் போதெல்லாம் பார்ப்பேன்,மாமண்டூரில் தன் கல்லூரி வாயிலில் நின்று வரவேற்பார்.(விளம்பர பலகையில் தான்)\nதமிழக கல்வி முன்னேறியதோ இல்லையோ,இந்த மாதிரி பகுதி அரசியல்வாதிகள் வாழ்வு முன்னேறி உள்ளது.அங்கு படிக்கும்\nமாணவர்களைத் தான் கேட்க வேண்டும்,நோட்டு புத்தகங்கள்,பாடங்களில் கேப்டன் முகம் இருக்கிறதா என‌\nசரி,விசயத்துக்கு வருவோம்.நேற்று செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது ஒரு கேள்வி அதிரும்படியாக இருந்ததாம்.\nஅதற்கு தே.மு.தி.க கேப்டன், ''நான் எந்த படமும் பார்ப்பதில்லை.\nநல்ல‌ ஆங்கில படங்களை மட்டும் பார்ப்பேன்.''\nஆகா நல்ல வேளை, அவர் நடித்த படத்தை அவரே பார்க்கவில்லை..பார்த்திருந்தால் என்ன ஆயிருக்கும்\nபாருங்கள் தமிழர்களே...எவ்வளவு திறமையாக ஏமாற்றி பிழைக்கிறார்கள்.இவர்கள் ஆங்கில படம்தான் பார்ப்பார்களாம்.\nநாம் தான் இவ‌ர்க‌ள் ந‌டித்த‌ ப‌ட‌த்தை பார்த்து,பார்த்து ஏமாற‌ வேண்டுமாம்.\nஏமாறுவ‌து தான் ந‌ம‌க்கு அல்வா சாப்பிடுவ‌து மாதிரி ஆயிற்றே...வாங்க ''ப‌ழ‌க‌, ப‌ழக'' ஏமாறுவோம்.\nமாயாவதி‍யிடம் தோற்ற மு.க + ஜெ.ஜெ\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (2)\nஅம்மாடி....சகோதரி மாயாவதி என்ன பாய்ச்சல்.....பாய்ந்திருக்கிறார்.\nசில அப்பாவி தொண்டர்கள் புளகாங்கிதம் அடைகிறார்களாம்..\nநம்ம‌ ஜாதி பெண்,கோடீஸ்வரி ஆகி விட்டாரே என....\nஅவரின் சொத்து மதிப்பு ரூ.52கோடியாம்.நம்ம ஜெவையும்,கலைஞரையும் ஒரே கல்லில் வீழ்த்தியிருக்கிறார்.இந்த சொத்து விபரத்தை அவரே உத்திர பிரதேச மேலவை தேர்தல் வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார்.\nமாயாவதி அவர்கள் 2004 மக்களவை தேர்தல் நடந்த போது இருந்த சொத்து மதிப்பு 11 கோடி.ஆனால் இதை 52.5 கோடியாக மாற்றி சாதனை\nபுரிந்துள்ளார் மாயாவதி....ஆகா என்ன வளர்ச்சி.....உ.பி நன்றாக\nமுன்னேறி இருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.\nமாயாவதி சொல்கிறார்..,என் தொண்டர்கள்,நலம் விரும்பிகள் அனுப்பிய‌ பணத்தில் தான் இந்த சொத்துகளை வாங்கினேன்.அவர்கள் என்னை கோடீஸ்வரியாக பார்க்க விரும்புகிறார்கள்.ஆகா...என்ன தத்துவம் புல்லரித்து போகிறது.\nசகோதரியே,அடித்தட்டு தொண்டன் அன்றாடங்காச்சியாக இருந்தாலும்...அவனின் பெரிய மனசை பாருங்கள்.அதுவும் வர்த்தக கட்டிடங்களாகவே வாங்கி குவித்துள்ளீர்.நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்தோம்,நீங்கள் அரியணை ஏறியபோது.ஒடுக்கப்பட்ட இனம்...உயரே வளரப்போகிறது என.ஆனால் வளர்ந்தது,உங்கள் மாளிகையும்,\nவர்த்தக கட்டிடங்களின் உயரமும் தான்.\nஇதோ சகோதரி மாயாவதி அளித்த‌ சொத்து ப‌ட்டிய‌ல்:\nஇ.வங்கி வைப்பு நிதி=====12.88 ல‌ட்ச‌ம்\nவ‌ர்த்த‌க‌ வ‌ளாக‌ம்==========2.05 கோடி+1.27 கோடி (ரெண்டு)\nஇத்த‌னைக்கும் மாயாவ‌தி சாதார‌ன‌ ஏழைக் குடும்ப‌த்தில் பிறந்த‌வ‌ர்.ஆசிரிய‌ராக‌ இருந்து,அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌வ‌ர்....க‌ன்ஷிராம் அவ‌ர்க‌ளின் உத‌வியினால் உல‌குக்கு அறிமுக‌மான‌வ‌ர்.\nஎங்க‌ள் முத‌ல்வ‌ர் க‌லைஞ‌ர் ,எழுதி ச‌ம்பாதித்த‌து என்பார்..சொத்து=26.5கோடி\nமுன்னாள் முத‌ல்வ‌ர் ஜெ.ஜெ ந‌டித்து ச‌ம்பாதித்த‌து என்பார்..சொத்து=24.6 கோடி இது மாதிரி,நீங்களும் சொல்ல‌லாம் எதிர்காலத்தில்,\nநான் டியு��‌ன் ந‌ட‌த்தி ச‌ம்பாதித்த‌து என‌.\nஓட்டுப் பெட்டிக‌ள் தான் இங்கு நிறைய‌ உள்ள‌னவே,ஏமாறுவ‌த‌ற்கு\nவாழ்க‌ ஜ‌ன‌நாய‌க‌ம்.....அல்ல, ப‌ண‌ நாய‌க‌ம்.\nசிவாஜி‍யை புடிக்க வந்த நிமிட்ஸ் கப்பல்\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (10)\nஎன்ன ஆச்சரியமா இருக்கா....எனக்கும் அதே'''ங்''...\nநம்ம சிவாஜி‍‍-ய தான் புடிக்க (படம் புடிக்க இல்ல) வந்துருக்காங்களாம்..\nஅத‌னால‌ தான் நிமிட்ஸ்-ஐ சென்னை க‌ட‌லில் நிறுத்திவிட்டு எல்லா போர்வீர‌ர்க‌ளும் சுத்தி பார்க்க‌ போயிருக்காங்க‌.அதுல‌ ஒரு கூட்ட‌ம் CIA ஐ சேர்ந்த‌தாம்.க‌ட‌ற்ப‌டை போர்வீர‌ர்க‌ள் நட்சத்திர‌ ஓட்ட‌ல்க‌ளில் வீர‌த்தை காட்டிக்கொண்டிருக்கும் போது,இந்த‌ CIA குழு ஒவ்வொரு தியேட்ட‌ருக்கும் போய் சிவாஜிய‌ தேடுதாம்.அவ‌ங்க‌ வேட்டிய‌ க‌ட்டிகிட்டு, ஆட்டோவுல‌ தான் போறாங்க‌ளாம்.\nநேத்து ஒரு திரைய‌ர‌ங்கு(தியேட்ட‌ர்) சென்ற‌ போது,தியேட்ட‌ர்கார‌ங்க‌ இழுத்து‍கிட்டு போய் உள்ள‌ உக்கார‌ வ‌ச்சுட்டாங்க‌ளாம். தியேட்ட‌ருல அவ்ளோ கூட்ட‌மாம்() ஏசி-ய‌ கூட‌ நிறுத்திட்டாங்க‌னா பார்த்துக்கோங்க‌...\nCIA அதிகாரிங்க‌ நைசா...ப‌க்க‌த்துல‌ இருந்த‌வ‌ங்க‌கிட்ட‌ பேச்சு கொடுத்தாங்க‌ளாம்.அட‌ த‌மிங்கிலிஷ்‍‍-ல‌ தான்.ஆனா ப‌க்க‌த்துல‌ இருந்த‌வ‌ரு அமெரிக்க‌ ஆங்கில‌ம் பேசிய‌போது திடுக்கிட்டாராம்.விசாரிச்சா அவ‌ரும் நிமிட்ஸ்-லேர்ந்து தான் வ‌ந்திருக்காரு,ப‌க்க‌த்துல‌ ஒரு பெண்புறா வுட‌ன்.\nச‌ரி எப்ப‌டா இடைவேளை வ‌ரும்னு காத்திருந்தாங்க‌ளாம்.....யாராவ‌து சிவாஜி ர‌சிக‌ன் மாட்ட‌மாட்டானா-ன்னு‌...இடைவேளை வுட்டும் லைட்டை போட‌ல‌யாம்.CIA அதிகாரி ஒருத்த‌ர் சிக‌ரெட்டு லைட்ட‌ர‌ கொளுத்துனா....அதிர்ச்சி....இருந்தது ஒரு இருவ‌து பேர்.\nப‌ட‌ம் வுட்டு யாரா‌வ‌து வெளிய‌ வ‌ரும்போது,சிவாஜி ப‌த்தி கேட்க‌லாம் வ‌ழியிலே காத்திருந்தா யாருமே வெளியே போவ‌லையாம்.ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டு அடுத்த ஷோவும் பாக்கபொறீங்களா‍ன்னு கேட்டாங்களாம் CIA. அதைக் கேட்டு,சார் நாங்களே நொந்து நூலாக இருக்கோம்,,,,போங்க சார்‍ன்னு தமிங்கிலத்துல சொன்னாங்களாம்.நாங்க எல்லாம் ஆஸ்ரமத்துல வேலை செய்யரோம்...இப்ப எங்க வேலை நாளு பூரா இங்க தூங்கறது தான்.என்ன‌ பன்றது சார்...தலை யெழுத்துன்னு வேலை செய்யறோம்.அதுல நல்ல ஆங்கிலம் பேசிய ஆஸ்ரம வேலைகாரர்....ஏன் சார்...எங்க சிவாஜிய பா��்கவா அமெரிக்காலேர்ந்து வந்தீங்க\nநீங்க வேற....200 கோடிய அமெரிக்காலேர்ந்து சிவாஜி எடுத்துகினு வந்தாருல்ல...அந்த பணம் எங்க பணம்...அதை கண்டுபுடிக்கத்தான் வ‌ந்துருக்கோம்.அந்த பணத்த அவர் உழைச்சி சம்பாதிக்கல...அமெரிக்க‌ ஹவாலாவுல ''தில்லுமுல்லு''-‍ல சம்பாதித்தது......\nஇதைக் கேட்ட ஆஸ்ரம ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.ஒரு ரசிகர் மட்டும்.....CIA கிட்ட சொன்னார்,\n''நாங்க‌ ஒரு த‌ட‌வ‌ ஏமாந்தா....\nநூறு த‌ட‌வ‌ ஏமாறாம‌ வுட‌ மாட்டோம்''.\nஇப்ப‌ CIA அதிகாரிக‌ள் உறைந்த‌ன‌ர்.\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (0)\nஆமாம்.ஜெ முதல் துறைமுக தொழிலாளர் சங்கம் வரை எதிர்க்கும் ஒரு செய்தியை பார்க்கிறோம்.\nஏன் இந்த ஊடகங்களும்,அரசியல்வாதிகளும் இந்த பலூனை ஊதி விளையாட்டு காட்டுகின்றனரோ தெரியவில்லை.ஒரு வேளை\nவியாபாரமாக‌ இருக்கலாம்.அரசியல்வாதிகளுக்கு ஒரு இலவச விளம்பரத்திற்கான‌ வாய்ப்பாகவும் இருக்கலாம்.\nஇது ஒன்றும் புது நிகழ்வு அல்ல.ஏற்கனவே பிரஞ்சு அணுசக்தி கப்பல்கள் இந்தியா‍வுக்கு வந்து சென்றுள்ளன.அப்போது இந்த குரல்கள் எங்கு போயின‌ என்று புரியவில்லை\nபொது மக்கள் கதிர் வீச்சினால் பாதிக்கப்படுவார்களாம்...என்ன கரிசனம்இதுவே ரஷ்ய அணுசக்தி கப்பல் என்றால்,இந்திய காம்ரேடுகள்(தோழர் சீத்தாராம் யெச்சுரி உட்பட) வாயை சிவப்பு திரவத்தினால் ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.\nஇங்கே நம்ம கூடங்குளத்தில் ரஷ்யாவின் உதவியுடன் மிகப்பெரிய அணுமின் உற்பத்தி நிலையம்(2000MW) அமைக்கும் பணி வெகு வேகமாக‌ நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்த விசயமே.\nஇதனால் தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ மின்சாரம் கிடைக்கும்.பேச்சிபாறை அணையிலிருந்து ஒரு நாளைக்கு 30,891 M3/day அதாவது 3கோடி லிட்டர் தண்ணீரை அணுசக்தி உலைக்கு ப‌யன்படுத்தப் போகிறார்கள்.\nஇதன் மூலம் நம் உயிருக்கும் உலை வைக்கலாம்.அணுவினால் அல்ல...குடி நீரினால்.\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nஅருள் பெறுவோம்,அம்மன் படம் பார்த்து\nமாயாவதி‍யிடம் தோற்ற மு.க + ஜெ.ஜெ\nசிவாஜி‍யை புடிக்க வந்த நிமிட்ஸ் கப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/yamaha-fz-s-2018-for-sale-colombo-433", "date_download": "2019-11-14T07:28:59Z", "digest": "sha1:P7XK5GGX3YTYXQFRGMLUIAOOPFAH2D57", "length": 11066, "nlines": 207, "source_domain": "ikman.lk", "title": "மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் : Yamaha FZ S 2018 | பிலியந்தலை | ikman.lk", "raw_content": "\nD & N Motor Traders அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு31 ஒக்டோ 11:16 முற்பகல்பிலியந்தலை, கொழும்பு\n0724284XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0724284XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nD & N Motor Traders இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்18 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்7 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்6 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்34 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்53 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்26 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்13 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்45 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்5 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்13 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்14 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்45 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்10 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்4 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்16 நாட்கள், கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/08/12", "date_download": "2019-11-14T06:40:56Z", "digest": "sha1:765AO4ASW752MUJBPSYQCNEDQQL7M46A", "length": 2108, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: டிஆர்டிஓவில் பணி!", "raw_content": "\nகாலை 7, வியாழன், 14 நவ 2019\nஇந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பில் (DRDO) காலியாக உள்ள சயின்டிஸ்ட் பி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியின் தன்மை: சயின்டிஸ்ட் பி\nகல்வித் தகுதி: பொறியியல் துறையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு முறை: 2018 கேட் மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல் நடைபெறும்.\nவிண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26-05-2018\nமேலும் விவரங்களுக்கு டிஆர்டிஓ இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nதிங்கள், 7 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/mexican-dog-gave-bandage-medical-shop-328066.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-14T06:18:55Z", "digest": "sha1:RTGE6XMHFEC4YHDLJN75U2UQNPSYE5RZ", "length": 16486, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடைக்கு சென்று தன் காயத்திற்கு தானே மருந்து போட்டு கொண்ட கேப்ரான்! | Mexican Dog gave a bandage in Medical Shop - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு முடித்து வைப்பு\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை.. உச்ச நீதிமன்றம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nபாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்\nடாடி ஆறுமுகம்...பார்க்க பாவமா இருக்குதே....\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை- உச்சநீதிமன்றம்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nMovies பெர்த்டே பாயை கெளரவித்த வி மேகஸின்.. அட்டை படத்தை அலங்கரித்த அருண் விஜய்\nTechnology 'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா\nSports அது சரிப்பட்டு வராது.. ஆப்பு வைத்த டாஸ்.. இந்தியாவை பயமுறுத்தும் பழைய ரெக்கார்டு.. வங்கதேசம் ஹேப்பி\nLifestyle பிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nAutomobiles குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்... எம்ஜி மோட்டார்ஸ் அதிரடி திட்டம்\nFinance உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு எதிரொலி.. சில்லறை பணவீக்கம் 4.62% ஆக அதிகரிப்பு..\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடைக்கு சென்று தன் காயத்திற்கு தானே மருந்து போட்டு கொண்ட கேப்ரான்\nதன் காயத்திற்கு தானே சென்று bandage வாங்கும் நாய்-வீடியோ\nமெக்சிகோ சிட்டி: நமக்கெல்லாம் உடம்பில் எங்காவது சின்னதா அடிபட்டா அதை கண்டுக்க கூட மாட்டோம். ரத்தம் கொட்டினால்தான், அந்த காயத்திற்கு மருந்து, டாக்டர் என்று செல்வோம்.\nஆனால் மனிதர்களைவிட ஜீவராசிகள் பல விஷயங்களில் உயர்ந்து நிற்கின்றன. இந்த உயிரினங்களிடம் நாம் கற்றுக் கொள்ளக்கூடியது ஏராளமாக மண்டி கிடக்கின்றன. இது ஒரு நாய் பற்றின செய்திதான். ஆனாலும் நம்மை ஏதோ ஒரு விதத்தில் ஈர்க்கிறது.\nமெக்சிகோ மாகாணத்தில் உள்ள ஒரு நகர் டெசொயூகா. இங்கு ஒரு தெரு நாய் உள்ளது. அதன் பெயர் கேப்ரான். அந்த நாய் தெரியாமல் எதிலேயோ முட்டி கொண்டதால் காயம் ஏற்பட்டு விட்டது. தன் உடலில் காயம் ஏற்பட்டதை அந்த நாய் உற்று கவனிக்கிறது.\nபிறகு அந்த காயத்தை எப்படியாவது சரியாக்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்து, அடுத்த கணமே சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் சென்று பணம் கேட்டுள்ளது. நாயையும், காயத்தையும் கண்ட அந்த நபரும் பணம் எடுத்து நாயிடம் கொடுத்தார்.\nஅதனை வாங்கி கொண்ட நாய் பின்னர் கடைக்கு சென்று காசு கொடுத்து பாண்டேஜ் வாங்கியது. அதனை தன் காலில் போட்டுக் கொள்ள முயற்சி செய்தது. ஆனால் முடியவில்லை. தொடர்ந்து பாண்டேஜை தன் காலில் போட அந்த நாய் முயன்று கொண்டே இருந்தது. இந்த காட்சி வைரலாக பரவி வருகிறது.\nபொருட்களை வாங்கி வந்து கொடுத்து எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்கும் நாயைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த கேப்ரான் என்னும் நாய், எதிலும் அலட்சியம் கூடாது என்பதையும், தன்னை முதலில் காத்து கொள்ள முயல வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளது. நன்றிக்கு மட்டுமே உரிய���ு நாய் என்று ஒதுக்கி விட்டோம். உற்று கவனித்தால் இன்னும் பல செயல்கள் நாய்களிடம் கவனிக்கத்தக்கதாகவே உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதண்ணீர் தண்ணீர்... உயிரை குடித்த அமெரிக்க மோகம் - கண்களை குளமாக்கும் கண்ணீர் கதைகள்\nபரந்து விரிந்த உலகில் இந்த பிஞ்சு குழந்தைக்கு இடமில்லையா.. உலகை உலுக்கிய மெக்சிகோ குழந்தையின் சடலம்\nஉயிரை விட்ட உரிமையாளர்.. உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய்\nதறி கெட்டு ஓடிய லாரி.. 25 அகதிகள் உடல் நசுங்கி பலி.. மெக்சிகோவில் பயங்கரம்\nமளமளவென பரவிய தீ.. எரிபொருள் திருடியவர்களில் 73 பேர் உடல்கருகி பலி.. இது மெக்சிகோ சோகம்\nமெக்சிகோ பெண் ஆளுநர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. பதவியேற்ற 10வது நாளில் துயரம்\nபாதாள உலகிற்கு செல்லும் வழி.. மெக்சிகோ பிரமிடில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்ட சுரங்க பாதை\nஒரு பேஸ்புக் போஸ்ட் செய்த புரட்சி.. அமெரிக்காவிற்கு செல்லும் 10,000 அகதிகள்.. 4500 கிமீ நடைபயணம்\nஅமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் - என்ன நடக்கிறது அங்கே\nதாத்தா தாத்தா சிங்கத்தை காட்டில் கொண்டு போய் விடுங்க தாத்தா.. மெக்சிகாவில் ஒரு கர்ஜனை கலாட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmexico dogs shop மெக்சிகோ நாய் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/apps/03/200962?ref=archive-feed", "date_download": "2019-11-14T07:15:52Z", "digest": "sha1:UCAC3WTWNLWCCGGYGW4Z3LIL5XFXNJHU", "length": 6713, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "வாட்ஸ் ஆப்பில் Dark Mode வசதி: ஆனால் இந்த பதிப்பில் மாத்திரமே கிடைக்கப்பெறும் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவாட்ஸ் ஆப்பில் Dark Mode வசதி: ஆனால் இந்த பதிப்பில் மாத்திரமே கிடைக்கப்பெறும்\nமொபைல் சாதனங்கள் நீண்ட நேரம் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையால் கண்களிற்கு அசௌகரியம் உண்டாகின்றது.\nஇதற்கு தீர்வாக அனேகமான மொபைல் அப்பிளிக்கேஷன்களில் Dark Mode வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதே வசதி தற்போது வாட்ஸ் ஆப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎனினும் இவ் வசதியினை அன்ரோயிட் சாதனங்களுக்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பீட்டா பதிப்பில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வசதியின் ஊடாக வாடஸ் ஆப் செயலியின் பின்னணி கறுப்பு நிறத்திற்கு மாற்றப்படும் அதேவேளை எழுத்துக்கள் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/esprit-analog-white-dial-women-s-watch-es106212016-price-pdXX6N.html", "date_download": "2019-11-14T06:29:13Z", "digest": "sha1:DL7D4S4BBC42TUGQMC5CCCSJD5FPFTAY", "length": 10420, "nlines": 205, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஎஸ்பிரித் அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ஸ்௧௦௬௨௧௨௦௧௬ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஎஸ்பிரித் அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ஸ்௧௦௬௨௧௨௦௧௬\nஎஸ்பிரித் அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ஸ்௧௦௬௨௧௨௦௧௬\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஎஸ்பிரித் அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ஸ்௧௦௬௨௧௨௦௧௬\nஎஸ்பிரித் அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ஸ்௧௦௬௨௧௨௦௧௬ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஎஸ்பிரித் அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ஸ்௧௦௬௨௧௨௦௧௬ சமீபத்திய விலை Sep 01, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஎஸ்பிரித் அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ஸ்௧௦௬௨௧௨௦௧௬ விலை தொடர்��்து மாறுபடுகிறது. எஸ்பிரித் அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ஸ்௧௦௬௨௧௨௦௧௬ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஎஸ்பிரித் அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ஸ்௧௦௬௨௧௨௦௧௬ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஎஸ்பிரித் அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ஸ்௧௦௬௨௧௨௦௧௬ விவரக்குறிப்புகள்\nஸ்ட்ராப் மேட்டரில் Stainless Steel\nடிடிஷனல் பிட்டுறேஸ் 3 Hands & Date\n( 1217 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 28 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 65 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 36 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\nஎஸ்பிரித் அனலாக் வைட் டயல் வோமேன் ஸ் வாட்ச் ஸ்௧௦௬௨௧௨௦௧௬\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agatthiyarjnanam.blogspot.com/2017/11/", "date_download": "2019-11-14T05:46:00Z", "digest": "sha1:NMWMMXBO7MMELZKYJVIKZ4OLSBUJKHFU", "length": 61088, "nlines": 241, "source_domain": "agatthiyarjnanam.blogspot.com", "title": "Agatthiyar Meijnanam: November 2017", "raw_content": "\nதேவிஎனும் பூரணியே மனத்தில் தோன்றி\nகாவியமா யஞ்சுபஞ்ச கர்த்தா நாமம்\nதாக்ஷியில்லை சொல்லுகுறேன் சிவத்தின் கூறு\nமேவிப்பார் ஓம் நங்மங்சிங் வங்யங் என்று\nமெய்யாகச் சிவயநம அங்கென்று பாரே (1)\nஇறைவன் எவ்வாறு இவ்வுலகமாகத் தோன்றினார் என்று இப்பாடல் தொகுப்பில் விளக்குகிறார் அகத்தியர். இதன் முதல் படியாக தேவி மனதில் தோன்றினாள். இங்கு மனம் என்பது பிரபஞ்ச மனத்தைக் குறிக்கும். அதன் பின் உயிர்கள் ஜீவாத்மாக்களாகத் தோன்றின. அவர்களது உடலில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் என்ற பஞ்ச கர்த்தாக்கள் அல்லது ஐந்து செயல்புரிபவர்கள் தோன்றினர் என்கிறார் அகத்தியர். இங்கு இவ்வாறு குறிப்பிடப்படும் தெய்வங்கள் ஒரு உருவைக் கொண்டவையல்ல என்றும் அவர் கூறுகிறார். அதாவது இவர்கள் ஐவரும் நமது உடலில் உள்ள மூலாதாரம்/சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி மற்றும் ஆக்ஞை சக்கரங்களையும் விழிப்பு, கனவு, ஆழுறக்கம், துரியம், துரியாதீதம் என்ற உணர்வு நிலைகளையும் குறிக்கின்றனர். இந்த பஞ்சகர்த்தாக்���ள் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம் மற்றும் திரோதாயி என்ற ஐந்து மலங்கள் உள்ள நிலைகளையும் குறிக்கின்றனர். உதாரணமாக பிரம்மா ஐந்து மலங்களையும், விஷ்ணு நான்கு மலங்களையும், ருத்திரன் மூன்று மலங்களையும், மகேஸ்வரன் ஆணவம் கர்மம் என்ற இரண்டு மலங்களையும் சதாசிவன் ஆணவம் என்ற மலத்தையும் கொண்டிருக்கிறார்கள்.\nஇங்கு குறிப்பிடப்படும் பஞ்ச கர்த்தாக்கள், மனிதனின் சூட்சும சரீரத்தைக் குறிக்கின்றனர். இப்பாடலில் அகத்தியர் ஒரு முக்கிய யோக வழிமுறையைக் குறிப்பிடுகிறார். தமிழ் சித்தர்களின் யோகம் வாசி யோகம் எனப்படுகிறது. வாசி என்ற சொல் வா+சி என்று பிரிந்து வா எனப்படும் பிரபஞ்ச பிராணன் உடலினுள் உள்ள குண்டலினி அக்னியுடன் கலப்பதைக் குறிக்கிறது. இவ்வாறு உடலுள் வரும் பிராணன் ஒவ்வொரு சக்கரத்தின் ஊடும் பயணித்து மூலாதாரத்தை அடைந்து அங்குள்ள குண்டலினி அக்னியை எழுப்புகிறது. இந்த சக்கரங்களை அகத்தியர் நங், மங், சிங், வங், மங் என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு உடலினுள் வரும் பிராணன் குண்டலினியை எழுப்பி உடலில் உள்ள பிராணனை பிரபஞ்ச பிராணனுடன் சேர்க்கின்றது. இதுவே சிவ யோகம் எனப்படுகிறது. இவ்வாறு உடலினுள் இடா நாடியின் மூலம் வரும் பிராணன் பிங்கலை நாடியின் மூலம் உடலில் சேமிக்கப்படுகிறது. இதுவே தமிழ் சித்தர்களின் வாசி-சிவ யோகம். சிவ யோகத்தை அகத்தியர் நமசிவய என்று குறிப்பிடுகிறார்.\nஇவ்வாறு உலகமாக இருக்கும் சிவத்தின் கூறை ஓம்நமசிவய என்ற மந்திரமாகக் காணுமாறு அகத்தியர் கூறுகிறார். அவர் இந்த மந்திரத்தை ஓங் நங்மங்சிங்வங்யங் என்று கூறுகிறார்.\nஓம் என்னும் எழுத்தின் விரிவே நமசிவய என்னும் ஐந்தெழுத்தாகும். ஓம் என்பது அ, உ, ம, பிந்து, நாதம் என்று ஐந்து பகுதிகளைக் கொண்டது. சிவனின் வாமதேவ (வடக்கு) முகத்திலிருந்து ‘அ’காரமும், சத்யோஜாத (மேற்கு) முகத்திலிருந்து ‘உ’காரமும், அகோர (தெற்கு) முகத்திலிருந்து ‘ம’காரமும், தத்புருஷ (கிழக்கு) முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கப்புள்ளியும், ஈசான (மேல் நோக்கியது) முகத்திலிருந்து நாதமாகிய முழுமையான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ‘ஓம்’ என்ற பிரணவத்தோடு சிவனை நமஸ்கரிக்கிறேன் என்று பொருள்படும் நமசிவய என்ற தொடர் சேர்த்து ஆறெழுத்து மந்திரம் உருவானது. ஓம்நமசிவய என்ற இந்த ஆறெழுத்து மந்திரமே செயல்பாடுடைய உலகமாகக் காட்சியளிக்கிறது. உதாரணமாக, நங் என்பது பூமியையும், மங் என்பது நீரையும், சிங் என்பது தீயையும், வங் என்பது காற்றையும் யங் என்பது ஆகாயத்தையும் குறிக்கின்றன. இந்த எழுத்துக்கள் ஒம்காரத்துடன் சேர்ந்து செயல்பாடுடைய பஞ்சபூதங்களாயின.\nஐம்பூதங்களின் தன்மைகளான ஐந்து தன்மாத்திரைகளும் நமசிவய என்ற ஐந்தெழுத்திலிருந்து தோன்றின. ந என்பது தொடுவுணர்ச்சியையும் ம என்பது சுவையையும் சி என்பது உருவத்தையும் வ என்பது நாற்றத்தையும் ய என்பது சப்தத்தையும் குறிக்கும். ஜீவாத்மா இருக்கும் உடலும் நமசிவய என்ற ஐந்தெழுத்திலிருந்து பிறந்ததுதான். சிவவாக்கியர் தனது சிவவாக்கியம் பாடல் 96ல்\nநவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்\nசிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்\nயவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்\nசெவ்வைஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துளே\nகுண்டலினி சக்தியின் மையங்களான சக்கரங்களும் நமசிவய மந்திரத்தின் தலங்களாகும். ந என்பது மூலாதாரத்தையும், ம என்பது சுவாதிஷ்டானத்தையும், ம என்பது மணிபூரத்தையும், சி என்பது அனாஹதத்தையும் ய என்பது விசுத்தியையும் குறிக்கும்.\nஇந்த ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் ஐந்து முகங்களான தத்புருஷம், வாமதேவம், ஈசானம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துமுகங்களுக்கும் 5 X5= 25 வகை மந்திரங்களாக இருக்கின்றன என்று அகத்தியர் தனது திருமந்திர விளக்கம் என்னும் நூலில் கூறுகிறார்.\nஸ்ரீ ஜானகிராம் என்பவர் தினத்தந்தியில் (பிப்ரவரி 28, 2014) தந்திருந்த விவரங்களிலிருந்து:\nசிவமகா புராணத்தின் வாயு ஸம்ஹிதையில் உள்ள உத்தர பாகத்தின் ஆரம்பத்தில், ஐந்து அட்சரங்களுக்கும் உரிய நிறங்களும், அவற்றிற்குரிய ரிஷிகளும், சிவ பரம்பொருளின் எந்தெந்த முகத்திற்கு எந்தெந்த அட்சரங்கள் என்றும் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. ‘ந’ என்ற எழுத்து, கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது. இதன் நிறம் மஞ்சள். ரிஷி, கவுதம மகரிஷி. ‘ம’ என்ற எழுத்து தெற்கு நோக்கிய முகத்திற்குரியது. இதன் நிறம் கருப்பு. ரிஷி, அத்திரி மகரிஷி ஆவார். ‘சி’ என்ற எழுத்து மேற்கு நோக்கிய முகத்திற்கு உரியதாகும். இது புகையின் நிறம் உடையது. ரிஷி, விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். ‘வ’ என்ற எழுத்து வடக்கு நோக்கிய முகத்தி��்கு உரியதாகும். இது பொன்னிறமான நிறத்தையுடையது. இதன் ரிஷி, ஆங்கீரஸ மகரிஷியாவார். ‘ய’ என்ற ஐந்தாவது எழுத்து மேல் நோக்கிய திருமுகத்திற்கு உடையதாகும். இது சிவந்த நிறம் கொண்டது. இதனுடைய ரிஷி, பரத்வாஜ மகரிஷியாவார்.\nந-ம-சி-வ-ய என்கிற மந்திரம் ஸ்தூல பஞ்சாக்ஷரம் எனப்படும்.\nசி-வ-ய-ந-ம என்கிற மந்திரம் சூக்ஷ்ம பஞ்சாக்ஷரம் எனப்படும்.\nசி-வ-ய-வ-சி என்கிற மந்திரம் அதிசூக்ஷ்ம பஞ்சாக்ஷரம் எனப்படும்.\nசி-வ என்கிற மந்திரம் காரண பஞ்சாக்ஷரம் எனப்படும்.\nசி என்கிற மந்திரம் மகா காரண பஞ்சாக்ஷரம் எனப்படும்.\nமுதல் மூன்றையும் பற்றித் திருமூலர் ஒன்பதாம் தந்திரத்தில் மந்திரம் 2698 லிருந்து 2721 வரை விளக்கமாகக் கூறியுள்ளார் (முனைவர் டி.என்.கணபதி அம்மன் தரிசனம் அக்டோபர், நவம்பர்,2012).\nஇவ்வாறு ஸ்தூல பஞ்சாட்சரம் என்னும் ஓம்நமசிவய என்பது சிங்வங்யங்நங்மங்அங் என்று உள்ளது என்கிறார் அகத்தியர். உலகம் படைக்கப்படும்போது உள்ள ஓம் நமசிவய என்ற ரூபம் லயத்தின்போது சிவயநம அங் என்று உள்ளது.\nபாருமே ஓரெழுத்துச் சொல்லக் கேளு\nபண்பாக ஓங்கென்று ஒட்டிப் பாரு\nசொல் பிரிய சீஷர்களே சொல்லக் கேளு\nதேருமே மனத்தாலே எட்டெழுத்தைக் கேளு\nமாறுகின்ற சோதியை நீ கண்டுகொண்டு\nமனமான சஞ்சலத்தைக் கடந்திடாயே (2)\nஇப்பாடலில் அகத்தியர் ஓம் என்னும் பிரணவத்தையும் அது எட்டெழுத்து மந்திரமாக விரிவதையும் அதன் தன்மையையும் விளக்குகிறார். ஓம் என்ற ஓரெழுத்து ஒருமை நிலையைக் குறிக்கிறது. வெளிப்பாட்டின் முதல் படி இது. இதனை அடுத்த படி சிவ சக்திகளாக மாறும் நிலை. அதைக் குறிப்பது எட்டெழுத்து மந்திரம். அதை அ உ ம நமசிவய என்றோ ஐம், க்லீம், சௌ நமசிவய என்றோ கருதலாம். இங்கு ஒருவர் தாயைக் காணலாம் அதாவது சக்தி வெளிப்படுவதைக் காணலாம் என்கிறார் அகத்தியர். இந்த வெளிப்பாட்டுக் கிரமத்தை, எட்டெழுத்தை ஒரு ஞானி தனது மனத்தால் நோக்கினால், எண்ணிப் பார்த்தால் அது ஜோதி நிலையில் இருக்கும் பரம்பொருளின் மாறுபாடே என்பதை அறிவார். அவ்வாறு அறிவதன் மூலம் அவர் சஞ்சலம் என்ற மனத்தைக் கடக்கிறார் என்கிறார் அகத்தியர். மனம் சஞ்சலமடையும் என்று கூறுவது வழக்கம். சஞ்சலமே மனம் என்று அகத்தியர் இங்கு கூறுகிறார். சஞ்சலம் என்பது அசைவு, அசைவு சக்தி நிலை. இவ்வாறு சஞ்சலம் என்பதன் உண்மையை அறிந்தால் ஒருவர் அதனால் ப���திக்கப்படாமல் இருக்கலாம் என்பது அகத்தியரின் கருத்து.\nகடந்திட்ட மனமே கேளு காசினி மன்னர் கோடி\nஇடந்திட்ட இந்திரர் கோடி எண்ணவு முடியா தப்பா\nபடைத்திட்ட அண்டங் கோடி பரகெதி ஞானங் கோடி\nகடந்திட்ட மனத்தினாலே கண்டறி நீதானப்பா (3)\nபடைப்பைப் பற்றிய தனது விளக்கத்தை இப்பாடலிலும் தொடர்கிறார் அகத்தியர். மேற்கூறிய விதத்தில் எண்ணற்ற மன்னர்களும் (மானிடர்களும்), இந்திரர்களும் (தேவர்களும்), அண்டங்களும் (ஜட வஸ்துக்களும்) பரகதி, ஞானங்களும் படைக்கப்பட்டன என்று அவர் கூறுகிறார். முற்பாடலில் அவர் இறைவர்கள் அனைவரும் ஜீவன் தோன்றும் உடலில் படைக்கப்பட்டனர் என்று கூறினார். அதை இப்பாடலிலும் பொருத்தினோமானால் இந்த தேவர்கள், மனிதர்கள், அண்டங்கள் என்ற அனைத்தும் நமது உடலுள் இருக்கின்றன என்று அவர் கூறுவதாகத் தோன்றுகிறது. இவ்வாறு அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்ற கருத்து நிறுவப்படுகிறது. இவையனைத்தையும் தனது சீடர், பொதுவாக அகத்தியரது பாடல்கள் புலத்தியரைக் குறித்து இருப்பதால் அவர், தனது வேறுபட்ட நிலையைக் காண்பதைக் கடந்த மனத்தினால் பார்க்கவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார். செம்மைப்படுத்தப்பட்ட மனம் உண்மை நிலையைக் காட்டும் என்பது அகத்தியரது கருத்து.\nகண்டறி ஞானந் தன்னைக் கருவுடன் கண்டாயானால்\nஅண்டத்தில் குளிகை தேறு மதில் வாதங் காணலாகும்\nஎண்டிசை யுலகந் தன்னை எளிதினில் காணலாகும்\nசண்டருக்குரைக்க வேண்டாம் சாயுச்சிய ஞானமுற்றே (4)\nஅகத்தியர் தனது மனதை நோக்கி, “மனமே இவ்வாறே பல கோடி மக்களும் தேவர்களும் அண்டங்களும் உலகங்களும் திசைகளும் தோன்றின” என்று கூறி இந்த அறிவை ஞானத்தின் கரு என்கிறார், ரசவாதத்தைத் தோற்றுவிக்கும் குளிகை என்கிறார்.\nT.V. சாம்பசிவம் பிள்ளை என்பவர் தனது அருஞ்சொல் விளக்கத்தில் குளிகை என்பதை தேன் போன்ற வஸ்துக்களைக் கொண்டு மருந்துப் பொருள்களை அருவருக்காது எளிதாக விழுங்குவதற்கு ஏற்றதாகச் செய்யும் ஒரு தயாரிப்பு என்கிறார். அதாவது உண்மையான மருந்தை பிற பொருள்களில் பொதித்துத் தருவது என்கிறார். இங்கு உண்மை என்ற ஞானம் உலகினுள் பொதித்துவைக்கப்பட்டுள்ளது. அந்த ஞானத்தைப் பெற்றால் அது அவ்வாறு பெற்றவருள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கீழ்ப்பட்ட உலோகங்களை எவ்வாறு ரசவாதம் உயர்ந்ததாக மாற்றுகிறதோ அதேபோல அவரை உயர்ந்த சாயுச்சிய பதவிக்கு உயர்த்துகிறது.\nதமிழ் சித்தர்கள் பொதுவாக ரசவாத சொற்களைக் கொண்டு உள்ளே ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கின்றனர்.\nநல்லவெள்ளி ஆறதாய் நயந்த செம்பு நாலதாய்\nகொல்லுநாகம் மூன்றதாய் குலாவு செம்பொனி ரண்டதாய்\nவில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லீரேல்\nஎல்லை ஒத்த சோதியானை எட்டுமாற்ற தாகுமே\nஇப்பாடலின் மேலெழுந்த பொருள் ஆறு பங்கு வெள்ளியை நான்கு பங்கு செம்புடனும் மூன்று பங்கு துத்தநாகத்துடனும் இரண்டு பங்கு பொன்னுடனும் கலந்து வில்லின் ஓசையுடன் துருத்தியிட்டு நெருப்பில் ஊதினால் அது ஒளிபொருந்திய எட்டு மாற்றாக மாறும் என்பது. இது ஒரு உலோகங்களின் தரத்தை மாற்றும் ஒரு முறையைப் போலத் தோன்றுகிறது.\nஇதை மனவளவில் எடுத்துக்கொண்டால் ஆறு வெள்ளி என்பது குண்டலினி சக்தி அல்லது சுக்கிலத்தைக் குறிக்கும். பிராணன் நமது உடலில் சேமித்து வைக்கப்படும் இடம் சுக்கிலம். தமிழ் சித்தர்களின் யோக முறைகள் எவ்வாறு இந்த சக்தியை மீட்டு ஆன்மீக முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுத் தருகின்றன. இந்த ஆறான பிராண சக்தியுடன் மனதின் நான்கு பரிணாமங்களான புத்தி, சித்தம், மனம், அகங்காரம் ஆகியவற்றையும் மூன்று பகுதிகளான சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களைக் குறிக்கும் இடை, பிங்கலை, சுழுமுனை நாடிகளை சேர்த்து, அதாவது அவற்றைப் பயன்படுத்தி, உள் மூச்சு வெளி மூச்சு என்ற இரண்டையும் அல்லது பிராணன் அபானன் என்ற இரண்டு வாயுக்களையும் கலந்து குண்டலினி அக்னியில் துருத்தி போல் வில்லிலிருந்து புறப்படும் அம்பு ஏற்படுத்தும் ஓசையைப் போல வாசி யோகத்தால் மூச்சை ஊதினால் எட்டு சாண் எனப்படும் இந்த உடம்பு சாதாரண நிலையிலிருந்து திவ்ய தேகமாகும் என்று கொள்ளலாம்.\nஇதை ஆன்ம நிலையில் எடுத்துக்கொண்டால் ஆறு தளங்களான சக்கரங்களில் விழிப்புணர்வின் நான்கு நிலைகளான விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்நிலைத் தூக்கம் மற்றும் துரியம் என்ற நான்கு நிலைகளை அல்லது காலை மாலை, மதியம், நடுநிசி என்று நான்கு காலம் (ஹதயோக பிரதீபிகா இதை தீவிர பிராணாயாமம் என்று அழைக்கிறது), பூரகம், ரேசகம், கும்பகம் அல்லது உள்மூச்சு வெளிமூச்சு மூச்சின் தடுப்பு என்ற மூன்று வழிகளில் பிராணன் அபானன் என்ற இரு வாயுக்களை வாசி யோகத்தின் மூலம் குண்டலினி அக்னியின் உதவியுடன் துருத்தியைப் போல ஊதி மேலே ஏற்றினால் அதன் மூலம் பரநிலையை அடையலாம், எட்டு எனப்படும் அகார நிலையை அடையலாம் (தமிழ் எழுத்து அ என்பது எண் எட்டைக் குறிக்கும்), சோதி நிலையை எட்டலாம் என்றும் பொருள்.\nஇந்த ஞானம் மிக முக்கியமானதால் அதை வீணருடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று கூறுகிறார் அகத்தியர்.\nகண்டறி ஞானந் தன்னைக் கருவுடன் கண்டாயானால்\nஅண்டத்தில் குளிகை தேறு மதில் வாதங் காணலாகும்\nஎண்டிசை யுலகந் தன்னை எளிதினில் காணலாகும்\nசண்டருக்குரைக்க வேண்டாம் சாயுச்சிய ஞானமுற்றே (4)\nஅகத்தியர் தனது மனதை நோக்கி, “மனமே இவ்வாறே பல கோடி மக்களும்\nதேவர்களும் அண்டங்களும் உலகங்களும் திசைகளும் தோன்றின” என்று கூறி இந்த அறிவை ஞானத்தின் கரு என்கிறார், ரசவாதத்தைத் தோற்றுவிக்கும் குளிகை என்கிறார்.\nT.V. சாம்பசிவம் பிள்ளை என்பவர் தனது அருஞ்சொல் விளக்கத்தில் குளிகை என்பதை தேன் போன்ற வஸ்துக்களைக் கொண்டு மருந்துப் பொருள்களை அருவருக்காது எளிதாக விழுங்குவதற்கு ஏற்றதாகச் செய்யும் ஒரு தயாரிப்பு என்கிறார். அதாவது உண்மையான மருந்தை பிற பொருள்களில் பொதித்துத் தருவது என்கிறார். இங்கு உண்மை என்ற ஞானம் உலகினுள் பொதித்துவைக்கப்பட்டுள்ளது. அந்த ஞானத்தைப் பெற்றால் அது அவ்வாறு பெற்றவருள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கீழ்ப்பட்ட உலோகங்களை எவ்வாறு ரசவாதம் உயர்ந்ததாக மாற்றுகிறதோ அதேபோல அவரை உயர்ந்த சாயுச்சிய பதவிக்கு உயர்த்துகிறது.\nதமிழ் சித்தர்கள் பொதுவாக ரசவாத சொற்களைக் கொண்டு உள்ளே ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கின்றனர்.\nநல்லவெள்ளி ஆறதாய் நயந்த செம்பு நாலதாய்\nகொல்லுநாகம் மூன்றதாய் குலாவு செம்பொனி ரண்டதாய்\nவில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊத வல்லீரேல்\nஎல்லை ஒத்த சோதியானை எட்டுமாற்ற தாகுமே\nஇப்பாடலின் மேலெழுந்த பொருள் ஆறு பங்கு வெள்ளியை நான்கு பங்கு செம்புடனும் மூன்று பங்கு துத்தநாகத்துடனும் இரண்டு பங்கு பொன்னுடனும் கலந்து வில்லின் ஓசையுடன் துருத்தியிட்டு நெருப்பில் ஊதினால் அது ஒளிபொருந்திய எட்டு மாற்றாக மாறும் என்பது. இது ஒரு உலோகங்களின் தரத்தை மாற்றும் ஒரு முறையைப் போலத் தோன்றுகிறது.\nஇதை மனவளவில் எடுத்துக்கொண்டால் ஆறு வெள்ளி என்பது குண்டலினி சக்தி அல்லது சுக்��ிலத்தைக் குறிக்கும். பிராணன் நமது உடலில் சேமித்து வைக்கப்படும் இடம் சுக்கிலம். தமிழ் சித்தர்களின் யோக முறைகள் எவ்வாறு இந்த சக்தியை மீட்டு ஆன்மீக முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுத் தருகின்றன. இந்த ஆறான பிராண சக்தியுடன் மனதின் நான்கு பரிணாமங்களான புத்தி, சித்தம், மனம், அகங்காரம் ஆகியவற்றையும் மூன்று பகுதிகளான சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களைக் குறிக்கும் இடை, பிங்கலை, சுழுமுனை நாடிகளை சேர்த்து, அதாவது அவற்றைப் பயன்படுத்தி, உள் மூச்சு வெளி மூச்சு என்ற இரண்டையும் அல்லது பிராணன் அபானன் என்ற இரண்டு வாயுக்களையும் கலந்து குண்டலினி அக்னியில் துருத்தி போல் வில்லிலிருந்து புறப்படும் அம்பு ஏற்படுத்தும் ஓசையைப் போல வாசி யோகத்தால் மூச்சை ஊதினால் எட்டு சாண் எனப்படும் இந்த உடம்பு சாதாரண நிலையிலிருந்து திவ்ய தேகமாகும் என்று கொள்ளலாம்.\nஇதை ஆன்ம நிலையில் எடுத்துக்கொண்டால் ஆறு தளங்களான சக்கரங்களில் விழிப்புணர்வின் நான்கு நிலைகளான விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ்நிலைத் தூக்கம் மற்றும் துரியம் என்ற நான்கு நிலைகளை அல்லது காலை மாலை, மதியம், நடுநிசி என்று நான்கு காலம் (ஹதயோக பிரதீபிகா இதை தீவிர பிராணாயாமம் என்று அழைக்கிறது), பூரகம், ரேசகம், கும்பகம் அல்லது உள்மூச்சு வெளிமூச்சு மூச்சின் தடுப்பு என்ற மூன்று வழிகளில் பிராணன் அபானன் என்ற இரு வாயுக்களை வாசி யோகத்தின் மூலம் குண்டலினி அக்னியின் உதவியுடன் துருத்தியைப் போல ஊதி மேலே ஏற்றினால் அதன் மூலம் பரநிலையை அடையலாம், எட்டு எனப்படும் அகார நிலையை அடையலாம் (தமிழ் எழுத்து அ என்பது எண் எட்டைக் குறிக்கும்), சோதி நிலையை எட்டலாம் என்றும் பொருள்.\nஇந்த ஞானம் மிக முக்கியமானதால் அதை வீணருடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று கூறுகிறார் அகத்தியர்.\nகடந்திட்ட மனமே கேளு காசினி மன்னர் கோடி\nஇடந்திட்ட இந்திரர் கோடி எண்ணவு முடியா தப்பா\nபடைத்திட்ட அண்டங் கோடி பரகெதி ஞானங் கோடி\nகடந்திட்ட மனத்தினாலே கண்டறி நீதானப்பா (3)\nபடைப்பைப் பற்றிய தனது விளக்கத்தை இப்பாடலிலும் தொடர்கிறார் அகத்தியர். மேற்கூறிய விதத்தில் எண்ணற்ற மன்னர்களும் (மானிடர்களும்), இந்திரர்களும் (தேவர்களும்), அண்டங்களும் (ஜட வஸ்துக்களும்) பரகதி, ஞானங்களும் படைக்கப்பட்டன என்று அவ���் கூறுகிறார். முற்பாடலில் அவர் இறைவர்கள் அனைவரும் ஜீவன் தோன்றும் உடலில் படைக்கப்பட்டனர் என்று கூறினார். அதை இப்பாடலிலும் பொருத்தினோமானால் இந்த தேவர்கள், மனிதர்கள், அண்டங்கள் என்ற அனைத்தும் நமது உடலுள் இருக்கின்றன என்று அவர் கூறுவதாகத் தோன்றுகிறது. இவ்வாறு அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்ற கருத்து நிறுவப்படுகிறது. இவையனைத்தையும் தனது சீடர், பொதுவாக அகத்தியரது பாடல்கள் புலத்தியரைக் குறித்து இருப்பதால் அவர், தனது வேறுபட்ட நிலையைக் காண்பதைக் கடந்த மனத்தினால் பார்க்கவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார். செம்மைப்படுத்தப்பட்ட மனம் உண்மை நிலையைக் காட்டும் என்பது அகத்தியரது கருத்து.\nபாருமே ஓரெழுத்துச் சொல்லக் கேளு\nபண்பாக ஓங்கென்று ஒட்டிப் பாரு\nசொல் பிரிய சீஷர்களே சொல்லக் கேளு\nதேருமே மனத்தாலே எட்டெழுத்தைக் கேளு\nமாறுகின்ற சோதியை நீ கண்டுகொண்டு\nமனமான சஞ்சலத்தைக் கடந்திடாயே (2)\nஇப்பாடலில் அகத்தியர் ஓம் என்னும் பிரணவத்தையும் அது எட்டெழுத்து மந்திரமாக விரிவதையும் அதன் தன்மையையும் விளக்குகிறார். ஓம் என்ற ஓரெழுத்து ஒருமை நிலையைக் குறிக்கிறது. வெளிப்பாட்டின் முதல் படி இது. இதனை அடுத்த படி சிவ சக்திகளாக மாறும் நிலை. அதைக் குறிப்பது எட்டெழுத்து மந்திரம். அதை அ உ ம நமசிவய என்றோ ஐம், க்லீம், சௌ நமசிவய என்றோ கருதலாம். இங்கு ஒருவர் தாயைக் காணலாம் அதாவது சக்தி வெளிப்படுவதைக் காணலாம் என்கிறார் அகத்தியர். இந்த வெளிப்பாட்டுக் கிரமத்தை, எட்டெழுத்தை ஒரு ஞானி தனது மனத்தால் நோக்கினால், எண்ணிப் பார்த்தால் அது ஜோதி நிலையில் இருக்கும் பரம்பொருளின் மாறுபாடே என்பதை அறிவார். அவ்வாறு அறிவதன் மூலம் அவர் சஞ்சலம் என்ற மனத்தைக் கடக்கிறார் என்கிறார் அகத்தியர். மனம் சஞ்சலமடையும் என்று கூறுவது வழக்கம். சஞ்சலமே மனம் என்று அகத்தியர் இங்கு கூறுகிறார். சஞ்சலம் என்பது அசைவு, அசைவு சக்தி நிலை. இவ்வாறு சஞ்சலம் என்பதன் உண்மையை அறிந்தால் ஒருவர் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கலாம் என்பது அகத்தியரின் கருத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://bamakitchen.blogspot.com/2010/05/blog-post_5718.html", "date_download": "2019-11-14T06:09:56Z", "digest": "sha1:UQKIHGKXTRJAO4JQSHKMU4MPNSIBEMKS", "length": 8547, "nlines": 212, "source_domain": "bamakitchen.blogspot.com", "title": "Bama Kitchen -Tamil Samayal Recipes: முந்திரி ப��்பி", "raw_content": "\nமுந்திரி பருப்பு - 1 1/2 கப்\nசர்க்கரை - 3 கப்\nநெய் - 3 /4 கிராம்\nபால் - 1 /4 கப்\nமுந்திரி பருப்புகளை கொதிக்கும் நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஅலசிய முந்திரி பருப்புகளை பால் விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து முந்திரி பருப்பு விழுது, சர்க்கரையைப் போட்டு நன்றாக கிளற வேண்டும்.\nநன்றாக சுருண்டு பர்பி பதம் வரும் பொது அடுப்பை ஆப் செய்யவும்.\nபின்பு வாணலியை கீழே இறக்கி, வைக்கவும்\nஒரு தட்டில் நெய் தடவி பர்பி கலவையை கொட்டி டைமண்ட் ஷேப்பில கட் செய்யவும்.\nபாகு முறிந்து விடாமல் கவனிக்க வேண்டும். பர்பி வகைகளுக்கே பாகு மிகவும் இளம் கம்பிப் பதமாக இருக்க வேண்டும். அல்லது பர்பி மிருதுவாக இருக்காது. பர்பி வகைகளுக்கு தீ நிதானமான எரிய வேண்டும்.\nஉருளை கிழங்கு கறி (1)\nசிக்கன் ப்ரைடு ரைஸ் (1)\nமுட்டை ப்ரைடு ரைஸ் (1)\nவெங்காயம் தக்காளி வதக்கள் (1)\nபூண்டு துவையல் (காரம் அதிகம் இருக்கும் )\nமிளகு பொங்கல்( வெண் பொங்கல்)\nரவா கேசரி (மைக்ரோவேவ் முறை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silaidhyadhigal.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2019-11-14T07:30:31Z", "digest": "sha1:4JTTT7W6ANUKRWTGG4VG5PSL6FVP4XSO", "length": 20312, "nlines": 178, "source_domain": "silaidhyadhigal.blogspot.com", "title": "சில இத்யாதிகள்: இலையுதிர்ந்த மரங்கள்", "raw_content": "\nவீட்டில் நடக்கும் ஒரு விசேஷத்திற்காக நண்பன் வீட்டிற்கு அழைக்க சென்றிருந்தேன். நண்பன் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்ததினால் மெயிலில் அவனை விழித்துவிட்டு அவன் பெற்றோரை அழைப்பதற்காக ஈரோடு பயணமானோம். காலை ஐந்து மணிக்கே ரயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. வாடை காற்று வேறு. தூக்க கலக்கமாக இருந்ததால் முகம் அலம்பி வரலாம் என்று மெதுவாக நடந்து சென்றேன். கண்ணாடி மேலேயே ஒளிர் விளக்கு. உயரம் அதிகமாக இருந்ததால் குனிந்து தலை சீவலாம் என்றால் தலையில் முடி குறைந்து வருவதை வெளிச்சம் போட்டு காட்டியது. காலையிலேயே மூட் அவுட். ரயிலில் கண்ணாடி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.\nஈரோடு அருகில் ஒரு கிராமம். சிறிய தெருவில் அவர்கள் வீடு. ஆதலால் கண்டுபிடிப்பதில் சிரமமில்லை. பல வருடங்கள் இடைவேளியானாலும் எளிதில் அடையாளம் கொண்டார்கள்.\nவயது அறுபதை தாண்டியிருந்தது நரை முடி மற்றும் நடையில் தெரிந்தது.\n\"உள்ள இருக்காரு. நடக்க சிரமமா இருக்கு. வாங்க.\"\nவெறிச் என்றிருந்தது. இரண்டு நாற்காலியை சிரமத்துடன் எடுத்தார்கள். வேண்டாம் என்று மறுத்து விட்டு கீழே அமர்ந்தோம்.\nஅப்பாவின் வயது எழுபத்தைந்து. ஒடிசலாக இருந்தார், தலை முழுவதும் முடி கொட்டிபோய் மீசை மழித்து ராஜாஜியை ஞயாபகபடுத்தினார். அமைதியாக இருந்தார். விஷேஷத்திற்கான தேதி இடம் மற்றைய விவரங்கள் சொல்லி பரஸ்பர விசாரிப்புகள் முடிந்து,\nஅம்மா , \"சாப்பிட வாங்கப்பா\".\nகேசரியும் பஜ்ஜியும் இலையில் பரிமாறபட்டிருந்தது. சுவையாக இருந்தது.\n\"எப்பவுமே கேசரி சாப்பிடறதில்லைமா. ஆனா இதோட வாசனையே நல்லாருக்குது\".\n\"இந்த நெய் வீட்ல செய்றதுப்பா. கறந்த பால் வாங்கி அதில ஆடை எடுத்து ரெண்டு நாள் கழிச்சு வெண்ணை கடையனும். அத உருக்கி எடுத்தா இது மாதிரி வாசனையா வரும்.\" அம்மா விளக்கிக்கொண்டிருந்தார். கேசரியை காலி செய்திருந்தேன்.\nஅறை முழுவதும் என் நண்பனின் மற்றும் அவரது மகளின் புகைப்படமும் நிறைந்திருந்தது. கல்யாணம், பட்டம் வாங்கியது, பேத்தி ஒரு நாய்க்குட்டியுடன், என்று முழுவதும் போட்டோவில் நிறைந்திருந்தார்கள்.\nஒவ்வொன்றையும் பொறுமையாக பார்த்து கொண்டிருந்தபோது அப்பா பேச ஆரம்பித்தார்.\n\"எல்லாம் சேகர் போட்டோ தான். இது அவன் காலேஜ்ல, இது வர்ஷவோட (பேத்தி) கோவில்ல\" என்று ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தார். கொஞ்சம் முகம் மலர ஆரம்பித்திருந்தது.\nகொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்த பின் மெதுவாக தோட்டத்திற்கு வந்தோம். வீட்டை சுற்றிலும் தென்னை, கொய்யா நெல்லி மரங்கள். அவரைச்செடிகள்.\n\"இது சேகர் மரம்பா.\" ஒரு தென்னை மரத்தை சுட்டி காண்பித்தார்.\n\"அதுமாதிரி இது சிவாவோட (சேகர் தம்பி) மரம். ஒரு கொய்யா மரத்தை சுட்டினார்.\n\"சின்ன புள்ளைல ரெண்டு பெரும் போட்டி போட்டுட்டு மரத்த வளத்தானுங்க. நான் முந்தி நீ முந்தினு தண்ணி ஊத்தி உரம் போட்டு கண்ணா பாத்துபானுங்க. இப்போ ரெண்டு பெரும் ஒரொரு ஊர்ல இருக்கான். இப்ப நான்தான் இந்த மரத்துல தண்ணி ஊத்தறேன்.\" வாஞ்சையாக தென்னையை தடவி கொடுத்துகொண்டே பேசினார்.\n\"இங்கேந்து ரெண்டு மைல் தள்ளி சேகர் ஸ்கூலு இருக்குது, காலைல நான் பொய் விட்டுட்டு வருவேன். அதுக்கப்புறம் இந்த சைக்கிள்ள தான் போவான்.\" ஓரமாக ஒரு சைக்கிள் தூசி படிந்து காட்சியளித்தது.\n\"சேகரு இப்போ சீட்டில்ல இருக்கான். (சியாட்டில் நகரம்). சிவாதான் மெட்���ாஸ்ல இருக்கான். வருஷத்துக்கு ரெண்டு தடவ வரான். சஹானா (இரண்டாவது பேத்தி) பெருசா வளந்துடுச்சு.இப்போ ஸ்கூலுக்கு போயிருக்கும் \"\nமோட்டார் ஆன் செய்து மரத்தில் தண்ணீர் ஊற்றினேன். என் குழந்தையும் தண்ணீரில் கை அலம்பி விளையாடியது. அம்மா அதை எடுத்து கொஞ்சி கொண்டிருந்தார்.\nமனைவி, \"ஒன்பது முடிஞ்சு பத்து நடக்குது.\"\n\"புள்ள வெய்டே இல்ல. பேசாம இந்த நவதானியம் வாங்கி அத உலர வச்சி அரைச்சு தரேன்பா. கொஞ்சம் முந்திரி பாதம்லாம் போட்டு கொடுத்த குழந்த நல்லா வந்துடுவா.\" குழந்தையை கையில் தூக்கி வைத்திருந்தார்கள்.\nஎங்களின் மூலம் சேகரையும் சிவாவையும் பேத்தியையும் பார்க்கிறார்கள் என்று புரிந்தது. இந்த வயதில் என்னால் இவ்வளவு வேகமாக ஒட்டி கொள்ள முடியுமா தெரியவில்லை. வயதின் முதிர்ச்சி.எல்லாம் பார்த்த பின் வரும் தெளிவு.\nஅப்பா அதற்குள் ஒரு கொய்யாவை பறித்திருந்தார். அதை தன் இரு கைக்குள் பொத்தி பத்திரமாக. வைத்துக்கொண்டார். மெதுவாக விரலால் தேய்த்து கொண்டிருந்தார்.\n\"சேகருக்கு கொய்யா ரொம்ப பிடிக்கும்.\"சாப்பிடுவார் என்று தோன்றவில்லை.\nகுழந்தையை உள்ளே கூட்டி சென்று விளையாட்டு பொருளாக எடுத்து கொடுத்தார்கள். ஒரு பெட்டி நிறைய இருந்தது. ஒவ்வொன்றையும் தூக்கி பந்தாடி கொண்டிருந்தது.\n\"இதெல்லாம் சஹானா வர்ஷக்காக வாங்கி வச்சிருந்தது. இப்போ எல்லாம் வளந்துடுச்சுங்க. பெட்டிக்குள்ள தான் ரொம்ப நாள் இருக்குது. நீ விளாடும்மா \" குழந்தை அவர்களுடன் ஒட்டி கொண்டது. குழந்தையாக இருந்த போது நாம் பழகியவர்களை விட இப்போது எண்ணிக்கை பல மடங்காக குறைந்திருக்கிறது. அரை மணி நேரம் இருக்கலாம் என்று நினைத்து வந்த நான் இன்னும் ஒரு மணி நேரம் கூட இருக்கலாம் என்று முடிவு செய்தேன். குழந்தையோடு ஏதோ பேசி கொண்டிருந்தார்கள்.\nகுழந்தையிடம் மட்டுமே \"லூலாயி, க்ளக் ப்ளக், அச்சு பிச்சு, ங்கா, \" போன்ற அர்த்தமில்லாத வார்த்தைகள் கூட ஆயிரம் கதை சொல்லிவிடும். பிரிய மனமில்லாமல் கிளம்பிய பொழுது இரண்டு பேரிடமும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகொண்டோம். குழந்தையின் நெற்றில் விபூதியிட்டு முத்தம் தந்து கையில் கொடுத்தார்கள். இருவர் முகத்திலும் முந்தய காட்டிலும் மகிழ்ச்சி தெரிந்தது.\nகுழந்தை 'தா தா' என்று சொல்லி அவர்களுக்கு கை ஆட்டிய போது திரும்பி பார்த்தேன��. சுற்றிலும் இருந்த தென்னை மரங்களின் நிழல் வீட்டில் முழுவதும் படர்ந்திருந்தது.\nகார் வேகம் எடுக்க ஆரம்பித்திருந்தது.\nபிரமாதமான நடைடா... கலக்கல்... தொடர்ந்து எழுது.\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nகும்பகோணத்தில் ஒரு திருமணம். அழைப்பு வந்திருந்தது. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வரலாற்று சிறப்பு...\nகல்கியின் மற்றுமொரு காவியமான சிவகாமியின் சபதம் முடித்த ஒரு களிப்புடன் இந்த இடுகை இடுகிறேன். பார்த்திபன் கனவு , சிவகாமியின் சபதம் ம...\n‘ யெட் அனதர் டே ’ என்பது போல மற்றுமொரு இரவு என்றுதான் அவன் நினைத்திருக்கக்கூடும். ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பு அதை தலைகீழாக புரட்டிப்போட...\nஏப்ரல் மாசம். இந்த வெயில்ல வெளில சுத்தினா இருக்குற ஒன்னரை கிலோ தலைமை செயலகம் கூட உருகிரும் போல. வெயிலுக்கு இதமா நம்ம தலைவரோட ஏதாவது ஒ...\nதிருவரங்கன் உலா படித்து பாருங்களேன் என்று அவர் சொன்னபொழுது , அது ஏதோ ஆழ்வார் , திருப்பள்ளியெழுச்சி போன்ற வகையரவாக இருக்கலாம் என்று கணித...\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா\nபன்னிரெண்டு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய ....\nயு ஹெவ் நாட் சீன் லைஃப்\nபுத்தகம் நல்ல நண்பன் மட்டும் அல்ல , நல்ல நண்பர்களையும் பெற்று கொடுக்கும் என்பதை சில காலமாக எனக்கு உணர்த்தி வருகிறது. தினமும் வீட்டிலிருந...\nMuthu Subramanian S March 19 கடந்த வாரம் முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது. மாம்பலம் தாண்டி சில நிமிடங்களி...\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nCopyright 2009 - சில இத்யாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=535107", "date_download": "2019-11-14T07:58:27Z", "digest": "sha1:HYWAVM3MUGHXXLC3F4UR26ZADQERLHQJ", "length": 6442, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "உலகிலேயே மிகப் பெரிய கொம்புகளைக் கொண்ட காளை | The biggest horned bull in the world - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள��� வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஉலகிலேயே மிகப் பெரிய கொம்புகளைக் கொண்ட காளை\nஉலகிலேயே நீண்ட கொம்புகளை உடைய மாடு அமெரிக்காவில் வளர்க்கப்பட்டு வருகிறது. டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் வளர்த்துவரும் காளை ஒன்று மிகப் பெரிய கொம்பினைக் கொண்டுள்ளது. இதன் ஒரு நுனியில் இருந்து மற்றொரு நுனி வரை 11 அடி ஒன்று புள்ளி 8 அங்குல நீளம் கொண்டது தெரியவந்துள்ளது.\n6 வயது கொண்ட இந்தக் காளைக்கு பக்கிள்ஹெட் என்று பெயரிட்டு அழைத்து வருகின்றனர். இந்தக் காளையின் கொம்புகள் தற்போது அதிகாரப்பூர்வமற்ற முறையில் கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளன. ஏனெனில் தற்போது பக்கிள்ஹெட்டின் கொம்புகள் குறித்து கின்னஸ் நிறுவனம் மறு ஆய்வு செய்து வருகிறது. முன்னதாக அலபாமா பகுதியைச் சேர்ந்த காளை ஒன்றுக்கு 10 அடி 7 அங்குல நீளம் கொண்ட கொம்புகளே உலக சாதனையாக கருதப்பட்டு வருகிறது. விரைவில் அந்தச் சாதனையை பக்கிள்ஹெட் முறியடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்று குழந்தைகள் தினம்: குழந்தைகளுடன் பேச நேரம் ஒதுக்குங்கள்\n‘சர்க்கரை’ மீது அக்கறை வைங்க... இன்று (நவ.14) உலக நீரிழிவு நோய் தினம்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் காலியான 3,000 பணியாளர் அவசர நியமனம்: 10 முதல் 15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nஇந்த பர்கருக்கு வயது 10\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsten.in/2012/10/blog-post_1.html", "date_download": "2019-11-14T06:43:53Z", "digest": "sha1:RGD2ACDWR3AE6U5WLYMHLNSYLP4MF2EM", "length": 8871, "nlines": 104, "source_domain": "www.newsten.in", "title": "பெயரில்லாத மின்னஞ்சல் அனுப்புவது எவ்வாறு? - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / Tech / பெயரில்லாத மின்னஞ்சல் அனுப்புவது எவ்வாறு\nபெயரில்லாத மின்னஞ்சல் அனுப்புவது எவ்வாறு\nஇந்தப்பதிவை தவறாக பயன்படுத்தினால் அதற்கு இந்த வலைத்தளம் பொறுப்பல்ல.\nஉங்களுடைய நண்பர்களுக்கோ அல்லது எதிரிகளுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கண்டுபிடிக்க முடியாதவாறு ஒரு மின்னஞ்சல் அனுப்ப விரும்புகின்றீர்களா, அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிமுறைகளை பின்பற்றுங்கள்.\nமுதலில் நீங்கள் ஒரு PHP கோப்புக்களை பதிவேற்ற கூடிய ஒரு வலைத்தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். எனது பரிந்துரை, x10hosting.com\nபின்னர் கீழே உள்ள zip கோப்பினை பதிவிறக்கவும்.\nபதிவிறக்கிய கோப்பை திறந்து Mail.php யினை Extrack செய்யவும்.\nபின்னர் x10hosting.com எனும் தளத்திற்கு சென்று, உங்களுடைய பெயர் மற்றும் கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து உள்நுழைந்து \"mail.php\" எனும் கோப்பை \"public_html\" யினுள் பதிவேற்றுங்கள்.\nஇப்பொழுது ஒரு New Tab யினை திறந்து, இந்தப்பக்கத்திற்கு செல்லுங்கள்.\nஇதில் இருக்கும் yourhosturl எனுமிடத்தில், நீங்கள் x10hosting.com எனும் தளத்தில் பதியும் போது கொடுத்த வலைத்தள முகவரியை கொடுக்கவும்.\nபின்னர் உங்களுக்கு கீழே உள்ளது போல் ஒரு பக்கம் தோன்றும் அதில் இருப்பவற்றை நிரப்பியபின் Submit Query என்பதை click செய்யுங்கள்.\nSender என்பதனுள் எந்த விவரங்களும் கொடுக்க வேண்டாம். அவ்வளவுதான் வேலை முடிந்தது.\nஇந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\nஐஎஸ்எம் படத்தின் ரிசல்டிற்காக காத்திருக்கும் மாகேஷ் பாபு.\nடோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவிற்கு போக்கிரி, பிஸ்னஸ்மேன் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ...\nவிண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்\n. கணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் விண்டோஸ் இயங்கு தளத்தையே உபயோகித்து கொண்டிருக்கிறோம். இந்த விண்டோஸ் இயங்கு தளங்க���ில் இன்ஸ்டால் செய்...\nஐகோர்ட் வக்கீல்கள் சங்க தேர்தல் : தலைவர் பதவிக்கு கடும் போட்டி\nசென்னை: உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு இந்தமுறை கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத...\nமுதல்வரின் இலாகாக்கள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு: ஆளுநர் அறிவிப்பு\nசென்னை முதல்வரின் இலாகாக்கள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவதாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது. முதல்வ...\nதமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து சமூகவலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக இருவர் கைது\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/767/news/767.html", "date_download": "2019-11-14T07:08:56Z", "digest": "sha1:6VQ3LOWYHJZOZH35H5EWQZP4Y6WU7PVR", "length": 6487, "nlines": 76, "source_domain": "www.nitharsanam.net", "title": "4 ரஷிய பிணைக் கைதிகளையும் அல் காய்தா தீவிரவாதிகள் கொன்றனர் : நிதர்சனம்", "raw_content": "\n4 ரஷிய பிணைக் கைதிகளையும் அல் காய்தா தீவிரவாதிகள் கொன்றனர்\nஇராக் தலைநகர் பாக்தாதில் தாங்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த 4 ரஷிய அரசுப் பிரதிநிதிகளையும் ஞாயிற்றுக்கிழமை கொன்றுவிட்டதாக அல் காய்தா தீவிரவாத அமைப்பின் கீழ் செயல்படும் முஜாஹிதீன் ஷூரா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. பையோதோர் ஜாட்úஸவ், ரினட் அக்லியுலின், அனடோலி ஸ்மிர்னோவ், ஓலேக் பெடோஸ்ùஸயேவ் ஆகிய நான்கு ரஷிய அரசுப் பிரதிநிதிகளும் கடந்த 3-ம் தேதி மேற்கு பாக்தாதில் உள்ள மன்சூர் என்ற இடத்திலிருந்து துப்பாக்கி முனையில் அல் காய்தா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர். விடாலி டிடோவ் என்பவர் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தார். செசன்யாவிலிருந்து ரஷிய படைகள் உடனடியாக வாபஸ் பெறவேண்டும், முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். என்று அல் காய்தா தீவிரவாத அமைப்பு கூறியிருந்தது.\nஇந்நிலையில் எங்கள் கோரிக்கையை ஏற்க ரஷியா தவறிவிட்டதால் பிணையாளிகளைக் கொன்றுவிட்டோம் என்று அல் காய்தா தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் 4 பிணையாளிகளில் ஒருவர் கழுத்தை அறுத்து கொல்லப்படும் காட்சியையும், 2-வது நபர் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் காட்சியையும், 3-வது நபர் முகமூடியுடன் கைவிலங்கிடப்பட்டு முழங்கால் போட்டு அமர்ந��திருந்த காட்சியையும் விடியோவில் பதிவு செய்து தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகடற்கரையில் மீண்டும் தோன்றிய பின்லேடன் \nஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் சிறை, 5 இலட்சம் அபராதம்\nஉலகின் அதிபயங்கர 7 குற்றவாளிகள்\nஅமெரிக்காவை அதிர வைத்த Albert Fish\nஇதுவரை ATM அறை பற்றி சொல்லப்படாத ரகசியங்கள்\nஉணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்\nபுதினா கீரையின் மருத்துவ குணங்கள்\nபுகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/news.php?page=2&id=6", "date_download": "2019-11-14T07:05:41Z", "digest": "sha1:JPZQA7SR4C27DQTCDHPKSXYF7TQ7SNC7", "length": 9496, "nlines": 73, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதிவேண்டி பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டம்\nசுவிசில் நினைவு கூரப்பட்ட தமிழீழ விடுதலையின் தடையகற்றிகள் நினைவுசுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு\nபிரான்சில் ஆசிரியர் தினத்தில் இடம்பெற்ற தமிழ்ச் சோலை தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான செயலமர்வு\nஅன்பார்ந்த பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர் உடன்பிறந்தோர் கவனத்திற்கு..\nமாவீரர் பெற்றோர், குடும்ப விபரம். 2019 கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்\nயேர்மனி ஸ்ருட்காட் நகரில் எழுச்சியோடு நடைபெற்ற லெப. கேணல். திலீபன் அவர்களின் 32 ஆவது நினைவேந்தல்\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nபிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது நினைவு சுமந்த வணக்க நிகழ்வு\nபிரான்சில் உணர்வடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் - கேணல் சங்கர் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது நினைவு சுமந்த வணக்க ந���கழ்வு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 32 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு - பிரித்தானியா\nபிரான்சில் மாவீரர் லெப்.கேணல் தவம் நினைவான குறும்படப் போட்டி முடிவு திகதி நீடிப்பு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் கலைஞர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கான சந்திப்பு\nபிரான்சு ஆர்ஜொந்தையில் தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் நினைவேந்தல்\nபெல்ஜியத்தில் இடம்பெற்ற மாமனிதர் தனம் அவர்களின் வீரவணக்க நிகழ்வு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nவில்நெவ் பிறாங்கோ தமிழ் சங்கம் -21 ஆவது ஆண்டு விழா\nகேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ம் ஆண்டும் - சுவிஸ்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2011/05/28/", "date_download": "2019-11-14T06:45:22Z", "digest": "sha1:2INL5L7UDBMPWJKXY3IBGUCBDZUBIP54", "length": 29803, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "28 | மே | 2011 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅலுவலகக் குறிப்பு `மினிட்’ எனப்படுவது ஏன்\nஅலுவலகக் கூட்டங்களில் எடுக்கப்படும் குறிப்புகளை ஏன் `மினிட்’ என்கிறோம் தெரியுமா குறிப்பு எடுப்பவர் சுருக்கெழுத்து அல்லது சுருக்கமான சொற்களில் அலுவலக அல்லது ஆலோசனைக் கூட்டங்களில் நடைபெறுபவற்றை குறிப்பு எடுத்துக்கொள்வார்.\nஅவை சுருக்கமானவை என்ற பொருளில் `மைன்யூட்’ என்று குறிப்பிடப்பட்டன. நிமிடத்தைக் குறிப்பதும் இதே சொல்தான்.\nஇரண்டும் ஒரே எழுத்து களாலான சொற்கள் என்பதால் `மைன்யூட்’ என்பது ` மினிட்’ என்றே சொல்லப்படுகிறது.\nPosted in: பொதுஅறிவு செய்திகள்\nரத்த சோகையை தடுக்கும் கீரைகள்\nகீரைகள் சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைத்துவிடாது. கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nஇந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அரைக் கீரை, பாலக் கீரை, தண்டுக் கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா ஆகியவை அதிக மக்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்தவை..\nகீரையில் அப்படி என்ன இருக்கிறது…\n* கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம்.\n* கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி’ போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.\n* இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ, குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `ஏ’ ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.\n* கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்’ வைட்டமின்களையும் கொண்டுள்ளது.\nஇவ்வளவு சத்துக்கள் நிறைந்த கீரையை மனிதர்கள் தினமும் உட்கொள்வது நல்லது. ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் பரிந்துரைக்கப்பட்ட அளவு இதுதான்…\n* பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம்.\n* பள்ளி செல்லும் (4-6 வயது) சிறுவர்களுக்கு 50 கிராம்.\n* 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம்.\n* கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.\n* பாக்டீரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலம் கீரைகள் மாசுபட வாய்ப்பிருக்கிறது. எனவே நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் கீரையை உபயோகிக்கக் கூடாது. இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் வரலாம்.\n* கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையிலுள்ள முக்கிய சத்துப்பொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைத்திறனுக்கு உதவும் சத்துப்பொருளாகும்.\n* கீரைகளை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டிவிடக் கூடாது. கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும்.\n* கீரைகளை வெயிலில் உலர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அவற்றிலுள்ள கரோட்டீன்கள் வீணாகி விடும்.\n* கீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.\n* கோடையில் குளிர்ச்சி தரும் கீரைகளை சமைத்துச் சாப்பிடுங்கள்.\n* நாள்தோறும் நம் உடலுக்கு அவசியமான சத்தாக சேர்க்கப்பட வேண்டிய கீரையை நாமும் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தால் நலமே\nஎச்.சி.எல். தரும் புதிய டேப்ளட் பிசி\nடேப்ளட் பிசி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள், இந்தியாவில் முதலிலேயே கால் ஊன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் எச்.சி.எல். நிறுவனம் அண்மையில் மூன்று புதிய “Me” டேப்ளட் பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை ரூ.14,990 லிருந்து ரூ.32,990 வரை உள்ளன. பட்ஜெட் விலையில் இதன் தொடக்க நிலை டேப்ளட் பிசி இருப்பதால், இதனை வாங்கிப் பரீட்சார்த்தமாகப் பயன்படுத்த எண்ணுபவர்கள் தயக்கமின்றி வாங்க எண்ணுவார்கள்.\nஇவற்றில் விலை குறைந்தது HCL Me AE7A1 என்ற டேப்ளட் பிசி ஆகும். ஏழு அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், 800 x 480 பிக்ஸெல் ரெசல்யூசனில் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்படுகிறது. இதன் ராம் மெமரி 256 எம்.பி. இதன் டிஸ்க் கொள்ளளவு 2 ஜிபி. மைக்ரோ எஸ்.டி.கார்ட் போர்ட் தரப்பட்டுள்ளது. வை-பி, புளுடூத், 0.3 மெகா பிக்ஸெல் கேமரா, ஜி.பி.எஸ். ரிசீவர், 2400 ட்அட திறன் உள்ள பேட்டரி ஆகியன உள்ளன.\nமேலே சொல்லப்பட்ட மூன்றில், சிறந்தது எனப் பலராலும் கருதப்படுவது HCL Me AM7A1 டேப்ளட் பிசியாகும். கேலக்ஸி டேப் டேப்ளட் பிசியின் விலையை ஒட்டி ரூ.22,990 என இது விலையிடப் பட்டுள்ளது. ஏழு அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 1024×600 பிக்ஸெல் ரெசல்யூசனில் தரப்பட்டுள்ளது. 800 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் செயல்படுகிறது. இதன் உள் நினைவகம் 512 எம்பி ராம். 8 ஜிபி டிஸ்க் கொள்ளளவு உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட் தரப்பட்டுள்ளது. வை-பி, புளுடூத், 3ஜி தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கின்றன. இவற்றுடன் GPS with AGPS சப்போர்ட் தரப்படுகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ப்ரையோ 2.2 இயங்குகிறது. ஹை டெபனிஷன் வீடியோ இயக்கம் இதில் கிடைக்கிறது. இதன் பேட்டரி திறன் 4200 mAh.\nHCL Me AP10A1 டேப்ளட் பிசி, இந்த மூன்றில் விலை கூடுதலானதும், பெரிய அளவிலா னதுமாகும். 10 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரை உள்ளது. இதில் இயங்கும் Cortex A9 ப்ராசசர் 1 கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. இதன் ராம் மெமரி 1ஜிபி. உள் கொள்ளளவும் 16 ஜி.பி. மைக்ரோ எஸ்.டி.கார்ட் சப்போர்ட்டும் கிடைக்கிறது. வை-பி, புளுடூத், 3ஜி தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கின்றன. இவற்றுடன் GPS with AGPS சப்போர்ட் தரப்படுகிறது. 1.3 மெகா பிக்ஸெல் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. 3650 mAh திறன் உள்ள பேட்டரி அதிக நேரம் பவர் தருகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரையோ. இதன் அதிக பட்ச விலை ரூ.32,990. இவற்றை http://www.hclstore.in/ME_tablet என்ற முகவரியில் இயங்கும் இணைய தளம் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\n���ுதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\nஅமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி\n அதிமுக வெற்றிக்கு உதவிய 5 அம்சங்கள்\nபசியை குறைக்கும் நுகர்வு திறன்\nஅநாவசிய தொல்லைகளிலிருந்து தப்பிக்க… வாட்ஸ்அப் வழங்கும் புது அப்டேட்..\n : ஆதாரில் முகவரியை மாற்ற வாடகை ஒப்பந்த பத்திரம் போதும்…..\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-11-14T06:38:55Z", "digest": "sha1:24HINEMZWSXQ3YMVTAPQ4D362HVBM5JG", "length": 2916, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஓப் ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஓப் ஆறு (Ob river) உருசியா>வின் சைபீரியா பகுதியில் உள்ள முக்கியமான ஆறு ஆகும். இது உலகின் ஏழாவது நீளமான ஆறு ஆகும். இதன் நீளம் 3,650 கி.மீ. இது பியா மற்றும் கட்டுன் ஆறுகள் ஆகியவற்றின் சங்கமமாக அமைகிறது, அவை ஆல்டே மலைகளில் தங்கள் தோற்றத்தை கொண்டுள்ளன.\n- இடம் கட்டுன் ஆறு, அனுய் ஆறு, இர்டிஷ் ஆறு, அலீ ஆறு, பாரபெல் ஆறு\n- வலம் பியா ஆறு, பெர்ட் ஆறு, இன்கா ஆறு\nஇது சைபீரியாவின் மேற்கு பகுதியில் உள்ள பெரிய ஆறு. ஓப் வளைகுடாவே உலகின் நீளமான நதி முகத்துவாரமாகும்.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/754715", "date_download": "2019-11-14T07:23:59Z", "digest": "sha1:VMBOCEPLH5R4L3W27GYO7NN2DRQIPX3I", "length": 2660, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n05:52, 1 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n98 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n[[File:Chloroplast diagram.svg|thumb|300px|பசுங்கனிகத்தின் எளிமையான உட்புற கட்டமைப்பு ]]\n'''பசுங்கனிகங்கள்''' அல்லது '''பச்சையவுருமணிக்கள்''' (''chloroplast'') ஆவன [[தாவர]] [[உயிரணு]]க்களிலும், [[ஒளித்தொகுப்பு|ஒளித்தொகுப்பை]] நிகழ்த்தும் நிலைகருவுள்ள [[மெய்க்கருவுயிரி]]களிலும் காணப்படுகின்ற [[நுண்ணுறுப்பு]]கள் ஆகும். இவ்வுறுப்புக்களே [[ஒளி]]ச் சக்தியை உறிஞ்சி எடுத்து, ஒளித்தொகுப்பின் மூலம் ஒரு [[உயிரினம்]] தேவையான சக்தியப் பெற உதவுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-14T08:00:22Z", "digest": "sha1:ITY4RYEJ4OTPB6ACUOCKLBSVW5A3AQ2D", "length": 27889, "nlines": 320, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாண்டா கரடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாஷிங்டன், டி.சி.யின் தேசியப் பூங்காவிலுள்ள பான்டா\nமிக அருகிய இனம் (IUCN 3.1)\nபாண்டா (மரபுச் சீனம்:大熊貓; எளிய சீனம்:大熊猫; பின்யின்:Dàxióngmāo, அல்லது \"பெரிய கரடி பூனை\"; ஆங்கிலம்: Giant Panda)[1] சீனாவில் மட்டும் காணப்படும் பாலூட்டி விலங்கு ஆகும்.][2] இது கரடியைப் போல் தோற்றம் தரும் சிறிய விலங்கு ஆகும். வளர்ந்த பாண்டாக்கள் சராசரியாக 1.5 சுற்றளவு 75 செமீ நீளம் அளவுடயவை. ஆண் பாண்டாக்கள் 115 கிலோகிராம் வரை நிறை கொண்டவை. பெண் பாண்டாக்கள் பொதுவாக 10-20% ஆண் பாண்டாக்களை விட சிறியவை. பாண்டா கறுப்பு வெள்ளை கலந்த உரோமத் தோலை கொண்டவை. காதுகள், கண்களை சுற்றி, முகவாய்(மூக்கும் வாயும் சேர்ந்த பகுதி), கால்கள், தோள்கள் ஆகியவை கறுப்பாகவும் மற்ற பகுதிகள் வெள்ளையாகவும் காணப்படும்.\n1.6.2.1 இவற்றின் அடர்ந்த,ரோமங்கள் நிறைந்த தோலானது இதன் குளிரான வாழிடத்தில் உடல் வெப்பத்தைக் காக்கப் பயன்படுகிறது.\n1.6.2.3 இதன் மண்டையோடு,'டியுரோபாகஸ்' ஊன் உண்ணி வகையின் உருவத்தைப் பெற்றுள்ளது.\nபிறந்த பாண்டா குட்டி இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும், சுமார் 800கிராம் எடையளவு கொண்டிருக்கும், கண் தெரியாது.\nபத்து நாட்களுக்கு பிறகு அதன் நிறம் மாறத் தொடங்கி, அதன் வழக்கமான நிறமான கருப்பு-வெள்ளையை அடையத்தொடங்கும்.\nநாற்பது நாட்களுக்கு பின்பு கண் தெரியத் தொடங்கும்.\nஆறு மாதங்களுக்குப் பிறகு மரம் ஏறத் தொடங்கும்.\nஒரு வருடத்தில் 45கிலோகிராம் அளவு எடை கொண்டிருக்கும்.\nஐந்து வருடங்களுக்கு பிறகு அதன் எடை 100கிலோவை அடைந்திருக்கும், இனப்பெருக்கம் செய்யுமளவுக்கு தகுதி பெற்றிருக்கும். தோராயமாக 30 வருடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உயிர் வாழ்கிறது, வனங்களில் 14 முதல் 20 வருடங்கள் வரையே உயிர் வாழ்கிறது.\nபாண்டா கரடிகள் மத்திய சீனாவின் சிச்சுஆன் மலைப்பகுதிகளிலும் அதனைச்சுற்றியுள்ள கான்சு மற்றும் சான்க்சி மலைப்பகுதிகளிலும் வாழ்கின்றன.காடுகளின் அழிவு மற்றும் முன்னேற்ற் சார் மாற்றங்களால் அவை தாழ்வான இடங்களில் இருந்து உயரமான பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டடியதாயிற்று.\nபாண்டாக்கள் பாதுகாக்கப்படேவண்டிய உயிரினங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.\n2007ம் ஆண்டின் ஒரு அறிக்கையின்படி சீனாவின் உள்நாட்டுப்பகுதிகளில்239 பாண்டாக்களும் எல்லையோரங்களில் 27ம் மனிதப்பராமரிப்பில் வளர்க்கப்படுகின்றன.\n20147ம் ஆண்டின் ஒரு அறிக்கை சீனாவின் எல்லையோரங்களில் 49 பாண்டாக்களும் உயிரியல் புங்காக்களில்13ம் வளர்க்கப்படுவதாகக் குறிப்பிடுகிறது.\nசீனாவின் தேசியச்சின்னமாக டிராகன் விளங்குவதைப்போலவே பாண்டாவின் உருவமும் சீனாவின் சர்வதேச அடையாளங்களில் ஒன்றாகத்திகழ்கிறது. உதாரணமாக பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஐந்து ஃபுவா சின்னங்களில் ஒன்றாக பாண்டா உருவம் இடம் பெற்றிருந்ததைக் கூறலாம்.\nபாண்டாக்கள் தங்கள் பண்புகளில் கரடிகளையும் ரக்கூன்களையும் ஒத்திருப்பதால் இவற்றின் வகைப்பாடானது பல ஆண்டுகளாகவே விவாதத்திற்குரியதாக இருந்து வந்தது. பின்னர் மூலக்கூறு ஆய்வு முடிவுகளின்படி பாண்டா கரடி வகையையே சார்ந்தது என நிர்மாணிக்கப்பட்டது.\nகரடிகளின்'உர்சைன் ' குடும்பத்திலிருந்து பிரிந்த 'உர்சிடே' குடும்பத்தின் பகுதியாக இவை வகைப்படுத்தப்படுகின்றன. தெற்கு அமெரிக்காவில் வசிக்கும் ஸ்பெக்டக்கில்ட் கரடிகள் பாண்டாக்களின் நெருங்கிய வகையாக அறியப்படுகின்றன.\nசெங்கரடிகளும் பாண்டாக்களும் பெயர், வாழிடம்,உணவு மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த\"சியுடோ தம்ப்\" என்னும் மூங்கிலைப் பற்றிக் கொள்ள உதவும் பெரிய எலும்பினை கொண்டிருத்தல் போன்ற பல பண்புகளில் ஒத்திருப்பினும் இவை இரண்டும் நெருங்கிய குடும்ப வகை அன்று.\n' பாண்டா' என்ற சொல் பிரென்சு மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு பெறப்பட்டதாகும். பிரென்சு மொழியின் மூலச்சொல்லின் சரியான விளக்கம் பெறப்படவில்லை.\nஇச்சொல்லுடன் ஓரளவு பொருந்தும் வார்த்தையானது நேபாள மொழியின் 'பொன்யா' என்ற சொல்லாகும். இச்சொல், பாண்டாவின் தனிச்சிறப்பு வாய்ந்த மணிக்கட்டு எலும்பைக் குறிக்கும்.\nமேற்கத்திய உலகினர் இப்பெயரை முதலில் செங்கரடிக்கே இட்டனர். 1901ஆம் ஆண்டு வரை பாண்டா என்ற சொல்லானது செங்கரடியையே குறிப்பிட பயன்பட்டது. பாண்டாக்கள், 'கருப்பு வெள்ளை நிற பூனைப்பாதமுடைய விலங்கு எ���்றே அழைக்கப்பட்டுவந்தது.\nபெரும்பாலான கலைக்களஞ்சியங்களிலும்' பாண்டா 'அல்லது'சாதாரண பாண்டா' என்ற பெயர் செங்கரடியையே குறிக்கப்பயன்பட்டது. 2013ம் ஆண்டு வரையிலும் என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா, இப்பெயரை 'சாதாரண கரடியைக் குறிக்கவே பயன்பட்டது.\nசீன மொழியிலி கரடிகளைக் குறிக்கும் 20 க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பினும், 'Dàxióngmāo' அல்லது 'xióngmāo' என்ற வார்த்தைகளே பாண்டாக்களைக் குறிக்கப்பயன்பட்டன.\nபாண்டாக்களின் அளவு,நிறம்,மரபணு வகையின் அடிப்படையில் அவை இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\n1.'Ailuropoda melanoleuca''- இவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.இவை சிச்சுஆன்' பகுதிகளில் வாழும் கருப்பு வைள்ளை நிறப்பாண்டாக்கள் ஈகும்.\n2.[[Ailuropoda melanoleuca qinlingensis- இவை க்வின்லிங்க் மலைப்பகுதிகளில் சுமார் 1300 முதல் 3000மீ உயரத்தில் வாழும் லேசான மற்றும் அடர்ந்த பிரவுன் நிறமுடையவை ஆகும்.\nபாண்டாக்கள், அழகான கருப்பு வெள்ளைத் தோல் உடையன. வளர்ந்த பாண்டாக்கள் 1.2 முதல.1.9மீ{4 முதல்9 அடி} நீளமும் {10-15 செ.மீ நீள வாலுடன்},60 முதல் 90 செ.மீ வரை{2.0 முதல் 3.0அடி) தோள் வரையிலான உயரமும் உடையவை.\nஆண் இனம் 160 கி.கி வரையிலும் , பெண்இனம் பொதுவாக ஆண் இனத்தின் எடையினின்றும் 20 சதவீதம் வரை குறைவாகவும் காணப்படும். பொதுவாக பெண் பாண்டாக்கள்,70கி.கி முதல் 120 கி்கி வரை எடை இருக்கும்.\nஇவற்றின் சராசரி எடை 100 முதல் 115 கி.கி ஆகும்.\nஇவை சாதாரண கரடிகள் போன்ற உருவம் கொண்டவை.இவற்றின் காதுகள்,கண் ,முகவாய், கைகள்,கால்கள் மற்றும் தோள' பகுதிகளில்கருப்பு நிறத் திட்டுக்கள் காணப்படும்.உடலின் ஏனைய பகுதிகள் வெண்மையாக இருக்கும்.\nஇந்த நிற அமைப்பானது,பனி சூழ்ந்த,நிழலான,மற்றும் பாறை இடுக்குகளில் மறைந்துகொள்ள உதவுகிறது.\nஇவற்றின் அடர்ந்த,ரோமங்கள் நிறைந்த தோலானது இதன் குளிரான வாழிடத்தில் உடல் வெப்பத்தைக் காக்கப் பயன்படுகிறது.[தொகு]\nஇதன் மண்டையோடு,'டியுரோபாகஸ்' ஊன் உண்ணி வகையின் உருவத்தைப் பெற்றுள்ளது.[தொகு]\nஇவற்றின் முப்பரிமாண கோரைப்பற்களான கெனைன் பற்கள்1298.5 நியுட்டன்களும் கார்னாசியல் பற்கள் 1815.9 நியுட்டன்களும் கடிக்கும் வல்லமை ஈவு உடையனவாகும்.\nபாண்டாக்களின் பாதங்களில் ஒரு கட்டை விரலும் 5 விரல்களும் உள்ளன.இந்தக் கட்டை விரலானது,' சீசமாய்ட்' எலும்பின் உருமாற்றமாகும்.இது உண்ணும்போது மூங்கிலைப்பிடித்துப்க��ள்ள உதவுகின்றது'.\n' ஸ்டீபன் ஜே கெளல்ட்' அவர்கள், பரிமாண வளர்ச்சி மற்றும் உயிரியல் தொடர்பான தனது கட்டுரைத்தொகுப்புப் புத்தகமான 'த பாண்டா'ஸ் தம்ப்' ல் இதைப்பற்றி விவாதித்துள்ளார்.\nபாண்டாக்களின் வால்,10முதல் 15 செ.மீ{4முதல் 6இன்ச்} நீளமுடையது.இவை கரடி இனத்தின் இரண்டாவது நீளமான வாலைப் பெற்றுள்ளது.\nகூண்டில் அடைத்து வளர்க்கப்படுகையில் இவை 20 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.ஜியாஜியா என்ற பெண் பாண்டா 38 ஆண்டு காலம் உயிர் வாழ்ந்தது.\nஇதன் ஜீன் அமைப்பு,'இல்லுமினா டை சீக்வென்சிங்' ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது்.{2009}.இதில் 20 ஜோடி ஆட்டோசோம்களும் ஒரு ஜோட் பால் குரோமோசோம்களம் உள்ளன.\nஇவை பொதுவாக தனிமையில் வாழும் காட்டு விலங்குகள் ஆகும்.ஒவ்வொரு முதிர்ந்த பாண்டாவும் தனிப்பட்ட எல்லை வரம்பினைக்கொண்டிருக்கும்.\nஒரு பெண் பாண்டா , தனது எல்லைககுள் பிறிதொரு பெண் பாண்டாவை நுழைய அனுமதிப்பதில்லை.\nஇனப்பெருக்க காலங்களில் அருகருகே வாழும் பாண்டாக்கள் இணை சேரும்.பின்னர் ஆண் பாண்டா, பெண் பாண்டாவை விட்டு விலகி ச் சென்று விடும்.பெண் பாண்டாக்கள் குட்டிகளைத் தனியே வளர்க்கும்.\nஇவை, காலை, மாலை துடிப்புடன் செயல்படும் 'க்ரெபஸ்குலார்' வகையைச்சார்ந்தவை. எனினும், ஜின்டாங் ஜங் அவர்களின் கூற்றுப்படி,இவை காலை, மதியம்,மாலை மற்றும் நடுநிசியிலும் செயல்பட வல்லவை.இவற்றின் பெரிய உருவ அமைப்பின் காரணமாக இவை ஏனைய வேட்டையாடும் விலங்குகளைக்கண்டு பயப்படத்தேவையில்லை யாதலால் இவைபகலின் எந்த நேரத்திலும் சுதந்திரமாக செயல்படும்.\nபாண்டாக்கள், குரல்ஒலி,மரத்தில் கீறி குறியிடுதல் மற்றும் சிறுநீரைத் தெளித்தல் மூலமாக தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.\nஇவை தம் தேவைக்கு ஏற்ப இடம் பெயர்வதால் நீண்ட காலத் துயிலில் ஈடுபடுவதில்லை.\nஒரே பிரசவத்தில் மூன்று பாண்டாக் குட்டிகள் : சீனாவில் அதிசயம்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - மிக அருகிய இனம்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2017, 10:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-metro-railway-station-privatisation-from-today-361711.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-14T06:20:20Z", "digest": "sha1:4C37TFT326S2FDJ2QZPYENWK5BHVINPI", "length": 18283, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று முதல் தனியார் மயமாகிறது சென்னையின் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. ஒப்பந்த ஊழியர்கள் நியமனம் | chennai metro railway station privatisation from today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை.. உச்ச நீதிமன்றம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nபாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்\nடாடி ஆறுமுகம்...பார்க்க பாவமா இருக்குதே....\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை- உச்சநீதிமன்றம்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nMovies பெர்த்டே பாயை கெளரவித்த வி மேகஸின்.. அட்டை படத்தை அலங்கரித்த அருண் விஜய்\nTechnology 'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா\nSports அது சரிப்பட்டு வராது.. ஆப்பு வைத்த டாஸ்.. இந்தியாவை பயமுறுத்தும் பழைய ரெக்கார்டு.. வங்கதேசம் ஹேப்பி\nLifestyle பிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nAutomobiles குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்... எம்ஜி மோட்டார்ஸ் அதிரடி திட்டம்\nFinance உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு எதிரொலி.. சில்லறை பணவீக்கம் 4.62% ஆக அதிகரிப்பு..\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று முதல் தனியார் மயமாகிறது சென்னையின் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. ஒப்பந்த ஊழியர்கள் நியமனம்\nசென்னை: சென்னையில் 9 மெட்ரோ ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு நிலையப் பொறுப்பாளர்கள், ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.\nசென்னையில் தற்போது முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவை 45 கிலோமீட்டர் துரத்துக்கு பயன்பாட்டில் உள்ளது. இதில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளது. இதில் காலை, மாலை, இரவு என மூன்று ஷிப்ட்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.\nஇந்நிலையில் இன்று முதல் சென்னை அண்ணாநகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பா, கீழ்பாக்கம், நேரு பார்க், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை மற்றும் நந்தனம் ஆகிய 9 மெட்ரோ ரயில் நிலையங்களையும் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு நிலையப்பொறுப்பாளர்களாக ஒப்பந்த ஊழியர்களே இந்த 9 மெட்ரோ ரயில் நிலையங்களில் நியமிக்கப்பட உள்ளார்கள். இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளதுஇனி செயல்படுவர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆஹா.. இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய மோட்டார் வாகனச்சட்டம்.. தண்டனை, அபராதம் பல மடங்கு ஜாஸ்தி\nஏற்கெனவே மெட்ரோ ரயில் நிலையத்தில் நிலைய கட்டுப்பாட்டாளராக உள்ள நிரந்தர பணியாளர்கள் அனைவரும், வரவு செலவு கணக்குகள், முக்கியமான அறைகளுக்கான சாவிகள், கணினிகள் மற்றும் தங்கள் வசம் உள்ள பொறுப்புகளை புதிய பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தி உள்ளது.\nமெட்ரோ ரயில் இயக்குபவர், டிக்கெட் வழங்குபவர், நிலைய பரிசோதகர், பாதுகாப்பு பணிகளில் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் முக்கிய பொறுப்பான நிலைய கட்டுப்பாட்டாளர்கள் பொறுப்பும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் அரசு ஊழியர் அந்தஸ்தில் உள்ள நிரந்தர பணியாளர்கள் இனி தங்கள் நிலை என்னவாகும் என அச்சத்தில் உள்ளார்கள்.\nஇதனிடையே சென்னை மெட்ரோ அதிகாரிகள் வெளியிட்ட விளக்கத்தில், குறிப்பிட்ட பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதால் ஒப்பந்தஊரியர்களை நியமிக்க உள்ளோம். அரசு ஊழியர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. அவர்கள் எந்த ரயில் நிலையத்தில் எந்த பணியை செய்தார்களோ, அந்த பணியை செய்வார்கள். எனவே அரசு ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மா��வி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nசென்னை தியாகராய நகர் பகுதியில் புதிய மாற்றங்கள்.. சாலைகள் ஒரு வழிப்பாதையாக அறிவிப்பு\nஅறிவு.. திறமை.. புத்திசாலித்தனம்.. நேரு.. ஸ்டேட்ஸ்மேன் மட்டுமல்ல.. பத்திரிகையாளர்களின் செல்லமும் கூட\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\n3ம் பாலினத்தவர்களுக்கு பாஸ்போர்ட்.. பாலின மாற்று சான்றிதழ் கட்டாயமா.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nபிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் போல ஸ்டாலினும் நானும் பார்க்காமலே பேசிக் கொள்வோம்... கே.எஸ். அழகிரி\nட்விட்டரில் இருந்து விலகியது ஏன்.. குஷ்பு கூறிய பரபரப்பு காரணம் இதுதான்\nதுண்டுபீடி ராஜனுக்கு ஏன் இவ்வளவு ஆவேசம்.. பஞ்சவர்ணம் அப்படி என்ன கேட்டுட்டார்.. கொளுத்திய கொடுமை\nசைலண்ட் மோடில் டிடிவி தினகரன்... உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு என்ன\nவிஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுனு பார்த்தீர்களா.. அமைச்சர் பாஸ்கர்\nஅதிர்வலைகளை ஏற்படுத்திய பாத்திமா மரணம்.. இதுவரை 11 பேரிடம் விசாரணை.. தீவிர விசாரணையில் போலீஸ்\nபெற்ற மகனை கூடவே வைத்து கொண்டு சாந்தி செய்த காரியம் இருக்கே.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai metro privatisation சென்னை மெட்ரோ தனியார் மயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-11-14T05:48:59Z", "digest": "sha1:TPAYJEQT4IIITDEAT5XLVVKBMOYEVG3Z", "length": 8859, "nlines": 198, "source_domain": "www.dialforbooks.in", "title": "சட்டமும் சாமானியனும் – Dial for Books", "raw_content": "\nசட்டமும் சாமானியனும், வக்கீல் ராபர்ட் சந்திரகுமார், இனியன் அதிதி பதிப்பகம், மதுரை, பக். 160, விலை 100ரூ.\nஆசிரியர் மதுரை ஐகோர் கிளை வக்கீல். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளியின் மகன், கல்வி, குழந்தை, பெண், திருநங்கை, பழங்குடியினர், தொழிலாளர், காவல்துறை அத்துமீறல், மரண தண்டனை, சட்டம், தண்ணீர், தமிழ் தலைப்புகளில் கட்டுரை வடித்துள்ளார். கருத்தாழமிக்கதாக உள்ளது. சம்பந்தப்பட்ட சட்டங்களை ஆய்வு செய்கிறது. பஞ்சாலைகளில் சுமங்கலித் திட்டத்தில் இளம் பெண் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநிதிகள் பற்றி ஒரு கட்டுரை, 1992ல் மோகினி ஜெயின், 1993ல் உன்னிகிருஷ்ணன் வழக்குகளில், ஆரம்பக் கல்வி பெ��ுவது அடிப்படை உரிமை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 2002ல்தான் அரசியல் சாசனத்தில், அடிப்படை உரிமைக்காக அங்கீகாரம் பெற்றது. அதற்கு 10 ஆண்டுகளுக்கு பின், கட்டாயக்கல்வி உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது என்ற கட்டுரையில், ஆசிரியர் கோபக்கனலை வீசுகிறார். பல தகவல்களை ஆய்வு செய்கிறார் ஆசிரியர். நன்றி: தினமலர், 29/12/2012.\nமரங்களின் கதைகள், மேனகா காந்தி, தமிழில்-சுப்ர. பாலன், மணிவாசகர் நூலகம், பக். 208, விலை 100ரூ.\nபிரம்மாவின் தலைமுடிக் கற்றைகள்தான், மரங்கள் என்றொரு ஐதீகம் உண்டு. இயற்கை ஆர்வலரான மேனகா காந்தி மரங்களின் அருஞ்சிறப்புகள் பற்றி, பிரம்மாஸ் ஹர் என்னும் தலைப்பில் எழுதிய, ஆங்கில நூலை, சுப்ர, பாலன் தமிழாக்கம் செய்துள்ளார். வில்வம், தேக்கு, நாவல், வாழை, ஆலமரம், அரச மரம் என, 30 வகை மரங்களின் அருமை பெருமைகளை விவரிக்கிறது இந்நூல். பல்வேறு வகை மலர்ச் செடிகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. மலர்கள், மரங்கள் தொடர்பான தெய்வீகக் கதைகள் பலவும் இடம் பெற்றுள்ளன. ஓவியர் வேதா வரைந்த படங்கள் சிலவும் உள்ளன. -கவுதம நீலாம்பரன். நன்றி: தினமலர், 17/3/2013.\nஆய்வு, கட்டுரை, சட்டம், மொழிபெயர்ப்பு\tஇனியன் அதிதி பதிப்பகம், சட்டமும் சாமானியனும், தமிழில்-சுப்ர. பாலன், தினமலர், மணிவாசகர் நூலகம், மரங்களின் கதைகள், மேனகா காந்தி, வக்கீல் ராபர்ட் சந்திரகுமார்\nசைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 5 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2016/may/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-2512142.html", "date_download": "2019-11-14T06:54:46Z", "digest": "sha1:GHITPU2PJ6GUFSOI7X2TMKYORUYEODPM", "length": 7987, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருச்செந்தூர் சிவன் கோயிலில் வருஷாபிஷேகம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதிருச்செந்தூர் சிவன் கோயிலில் வருஷாபிஷேகம்\nBy திருச்செந்தூர் | Published on : 21st May 2016 12:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்செந்தூர் சிவன் கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது.\nகாலை 5.15 மணிக்கு விஸ்வரூபமும், மங்கள இசையும் நடைபெற்றது. காலை 6 மணிக்கு தேவாரப் பாடல் பாடப்பட்டது. காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, 8 மணிக்கு கணபதி ஹோமம், ருத்ரஹோமத்தை தொடர்ந்து காலை 9.20 மணிக்கு சுவாமி, அம்பாள் கும்ப கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.\nபின்னர் காலை 10 மணிக்கு மூலவருக்கும், அம்பாளுக்கும் பலவகையான அபிஷேகம் நடைபெற்று, அலங்காரமாகி நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும், நடராஜருக்கும் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, அலங்காரச் சப்பரத்தில் நடராஜர் 8 வீதிகளிலும் உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/guess-w85116l1-white-round-analog-watch-skupde9rbp-price-pj9scG.html", "date_download": "2019-11-14T06:18:39Z", "digest": "sha1:GJEMOKDTTS6E3ULPVHPFB4UIS73XP4VN", "length": 11195, "nlines": 223, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகுஎச்ஸ் வ்௮௫௧௧௬ல்௧ வைட் ரவுண்டு அனலாக் வாட்ச் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகுஎச்ஸ் வ்௮௫௧௧௬ல்௧ வைட் ரவுண்டு அனலாக் வாட்ச்\nகுஎச்ஸ் வ்௮௫௧௧௬ல்௧ வைட் ரவுண்டு அனலாக் வாட்ச்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகுஎச்ஸ் வ்௮௫௧௧௬ல்௧ வைட் ரவுண்டு அனலாக் வாட்ச்\nகுஎச்ஸ் வ்௮௫௧௧௬ல்௧ வைட் ரவுண்டு அனலாக் வாட்ச் விலைIndiaஇல் பட்டியல்\nகுஎச்ஸ் வ்௮௫௧௧௬ல்௧ வைட் ரவுண்டு அனலாக் வாட்ச் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகுஎச்ஸ் வ்௮௫௧௧௬ல்௧ வைட் ரவுண்டு அனலாக் வாட்ச் சமீபத்திய விலை Oct 27, 2019அன்று பெற்று வந்தது\nகுஎச்ஸ் வ்௮௫௧௧௬ல்௧ வைட் ரவுண்டு அனலாக் வாட்ச்பைடம் கிடைக்கிறது.\nகுஎச்ஸ் வ்௮௫௧௧௬ல்௧ வைட் ரவுண்டு அனலாக் வாட்ச் குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 5,717))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகுஎச்ஸ் வ்௮௫௧௧௬ல்௧ வைட் ரவுண்டு அனலாக் வாட்ச் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. குஎச்ஸ் வ்௮௫௧௧௬ல்௧ வைட் ரவுண்டு அனலாக் வாட்ச் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகுஎச்ஸ் வ்௮௫௧௧௬ல்௧ வைட் ரவுண்டு அனலாக் வாட்ச் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகுஎச்ஸ் வ்௮௫௧௧௬ல்௧ வைட் ரவுண்டு அனலாக் வாட்ச் விவரக்குறிப்புகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 13 மதிப்புரைகள் )\n( 35 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\nகுஎச்ஸ் வ்௮௫௧௧௬ல்௧ வைட் ரவுண்டு அனலாக் வாட்ச்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsten.in/2016/10/blog-post_80.html", "date_download": "2019-11-14T07:00:10Z", "digest": "sha1:24DVSYHFY6DQKZDWXFUXCCA6QR7V7AY7", "length": 7995, "nlines": 95, "source_domain": "www.newsten.in", "title": "அமெரிக்காவின் வெற்றிக்கு இந்தியர்கள் சிறப்பான பங்களிப்பு: வெள்ளை மாளிகை பாராட்டு. - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / World / அமெரிக்காவின் வெற்றிக்கு இந்தியர்கள் சிறப்பான பங்களிப்பு: வெள்ளை மாளிகை பாராட்டு.\nஅமெரிக்காவின் வெற்றிக்கு இந்தியர்கள் சிறப்பான பங்களிப்பு: வெள்ளை மாளிகை பாராட்டு.\nஅமெரிக்காவின் வெற்றிக்கு இந்தியர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்திருப்பதாக அந்நாட்டு அதிபர் மாளிகை (வெள்ளை மாளிகை) பாராட்டு தெரிவித்துள்ளது.\nவாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்காவுக்கு இந்தியர்கள் அளித்த பங்களிப்பை பாராட்டும் வகையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அந்நாட்டு தபால்துறை சார்பில் புதிய தபால்தலை வெளியிடப்பட்டது.\nஅப்போது வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் பேசியதாவது:\nஇந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நெருங்கிய கலாசார உறவுகள் உள்ளன; அமெரிக்காவில் இந்தியர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அமெரிக்காவின் வெற்றி, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்துக்கு இந்தியர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.\nஅமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களால், நமது நாடு ஏராளமான நன்மைகளை பெற்றுள்ளது என்றார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\nஐஎஸ்எம் படத்தின் ரிசல்டிற்காக காத்திருக்கும் மாகேஷ் பாபு.\nடோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவிற்கு போக்கிரி, பிஸ்னஸ்மேன் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ...\nவிண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்\n. கணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் விண்டோஸ் இயங்கு தளத்தையே உபயோகித்து கொண்டிருக்கிறோம். இந்த விண்டோஸ் இயங்கு தளங்களில் இன்ஸ்டால் செய்...\nஐகோர்ட் வக்கீல்கள் சங்க தேர்தல் : தலைவர் பதவிக்கு கடும் போட்டி\nசென்னை: உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு இந்தமுறை கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத...\nமுதல்வரின் இலாகாக்கள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு: ஆளுநர் அறிவிப்பு\nசென்னை முதல்வரின் இலாகாக்கள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவதாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது. முதல்���...\nதமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து சமூகவலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக இருவர் கைது\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/17217/", "date_download": "2019-11-14T07:12:24Z", "digest": "sha1:L5HTF27SKNYZLFYFCG3R7CBXPTKOTAEB", "length": 8849, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நீர் மின் உற்பத்தி 10 வீதமாக குறைவடைந்துள்ளது:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீர் மின் உற்பத்தி 10 வீதமாக குறைவடைந்துள்ளது:-\nநாட்டின் நீர் மின் உற்பத்தி 10 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும்,நாட்டில் தற்போது நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக இவ்வாறு நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்து உள்ளதாகவும், மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nமின்சார உற்பத்தி குறைவடைந்து உள்ளதன் காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் அநேகமான நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீரேந்துப் பகுதிகளின் நீர் மட்டம் நாளுக்கு நாள் வெகுவாக வீழ்ச்சியடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsஎரிசக்தி அமைச்சு காலநிலை நீர் மின் உற்பத்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ஜனாதிபதியானால் ஒன்றும் இல்லை….\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த, கோத்தா தரப்பு ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் லக்கி உயிரிழந்தார்…..\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்லாந்தில் நீதிமன்றுக்குள் துப்பாக்கி சூடு – மூவர் உயிரிழப்பு\nஅதிகரித்து வரும் நம்பிக்கையீனம் – செல்வரட்னம் சிறிதரன்:-\nநிர்ணய விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதில்லை:-\nசிவாஜிலிங்கத்தால் கோத்தாபய நன்மையடையவாா்….. November 14, 2019\nகோத்தாபய ஜனாதிபதியானால் ஒன்றும் இல்லை…. November 14, 2019\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது November 14, 2019\nமஹிந்த, கோத்தா தரப்பு ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் லக்கி உயிரிழந்தார்….. November 14, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெட���ச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/132811/", "date_download": "2019-11-14T05:59:33Z", "digest": "sha1:IGTJHIFVIDRFFHZ7DO7Z4DDKOIIOEEIC", "length": 11116, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "அபுபக்கர் அல் பாக்தாதியின் சகோதரி கைது… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅபுபக்கர் அல் பாக்தாதியின் சகோதரி கைது…\nஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஉலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர், அபுபக்கர் அல் பாக்தாதி, சிரியாவில் கடந்த மாதம் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.\nசிரியாவில் இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் ஒரு வளாகத்தில் பாக்தாதி, மறைந்திருப்பதனை இருப்பதை அறிந்து கடந்த மாதம் 26-ந் தேதி அமெரிக்க சிறப்பு படை சுற்றி வளைத்தது. தப்பிக்க ஒரு வழியும் இல்லை என்ற நிலையில் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்து பாக்தாதி பலியானதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், பாக்தாதியின், 65 வயதுடைய மூத்த சகோதரி ராஸ்மியா, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை துருக்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nவடக்கு சிரியாவில் உள்ள அலெப்போ மாகாணம் அஜாஸ் நகரில் கணவர் மற்றும் உ��வினர்களுடன் வசித்து வந்த ராஸ்மியாவை நேற்று மாலை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் ராஸ்மியா தொடர்பில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. அவரை கைது செய்து விசாரணை நடத்துவதன் மூலம், உளவுத்துறைக்கு முக்கியமான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTagsஅபுபக்கர் அல் பாக்தாதி ஐஎஸ் அமைப்பின் தலைவர் சிரியா பாக்தாதி ராஸ்மியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nஎம்.ஏ.சுமந்திரன் தலைமையில் அவசர கலந்துரையாடல்\nபணமதிப்பிழப்பின் போது 1,500 கோடி ரூபாய் சொத்துக்கள் வாங்கினார் சசிகலா…\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் November 13, 2019\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி November 13, 2019\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. November 13, 2019\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம் November 13, 2019\nநேரகாலத்துடன் வாக்குகளை போடுங்கள் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%93%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-14T05:42:59Z", "digest": "sha1:6ROU52IAYM7SBZULYLHLMBZFNDZCCZFX", "length": 4457, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாணிக்கம்-புட்பராக ஓசனிச்சிட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nமாணிக்கம்-புட்பராக ஓசனிச்சிட்டு (ruby-topaz hummingbird, Chrysolampis mosquitus) என்பது சிறிய அண்டிலிசு பகுதி உட்பட வெப்ப வலய தென் அமெரிக்கா முதல் கொலொம்பியா, வெனிசுவேலா, பிரேசில், வட பொலிவியா, தென் பனாமா ஆகிய இடங்களில் இனப் பெருக்கம் செய்யயும் ஒரு சிறிய பறவை ஆகும்.\nஇது கிரிஸ்சோலம்பிஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரே ஒரு பறவை இனமாகும். இது பருவகால வலசை போதல் தன்மை உடையதாயினும், அதனுடைய நகர்வு சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை.\n↑ \"Chrysolampis mosquitus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Chrysolampis mosquitus என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nStamps (for பிரேசில், கயானா, நெதர்லாந்து அண்டிலிசு, சுரிநாம், வெனிசுவேலா) with RangeMap\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/175574?ref=view-thiraimix", "date_download": "2019-11-14T07:21:47Z", "digest": "sha1:NGWNYSLUMPWU7OLVM2KFD6QBEIQQ23QZ", "length": 6619, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பிகில் தமிழகத்தில் வசூல் மட்டும் இத்தனை கோடி வருமா! அதிர வைத்த பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு - Cineulagam", "raw_content": "\nஇந்த 5 ராசி பெண்களினதும் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காதாம் நெருங்கினால் பேராபத்து நேரிடும்... ஏன் தெரியுமா\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய அஜித் மகள் எப்படி இருக்கிறார் தெரியுமா கடும் ஷாக்கில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nஎன் புருஷன் என்ன அடிச்சே கொல்றான்.. ரத்த காயத்துடன் வீடியோ வெளியிட்டு பதற வைக்கும் இளம்பெண்..\n ட்விட்டர் நிறுவனம் நடத்திய பிரம்மாண்ட Poll ரிசல்ட்\nபிகில் நேற்று வரை தமிழகத்தின் மொத்த வசூல், விஜய் படைத்த பிரமாண்ட சாதனை\nதளபதி-64 சண்டைக்காட்சி புகைப்படங்கள் லீக் ஆனது, இணையத்தின் வைரல்\nபிக்பாஸ் புகழ் முகெனக்கு மட்டுமே அடித்த லக்- தொலைக்காட்சியே அறிவித்த தகவல்\nகண்மணி சீரியல் நடிகர் சஞ்சீவ் அழகிய மனைவி குழந்தையை பார்த்துள்ளீர்களா..\nபிகில், கைதி 19 நாட்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்\nகுடும்பத்துக்காக நடிகை குஷ்பு எடுத்த அதிரடி முடிவு\nஃப்ரோஸன் 2 பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்ருதிஹாசன், கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇப்படியெல்லாம் உட்கார்ந்து போஸ் கொடுக்கலாமா- ஹன்சிகா போட்டோ பார்த்தீர்களா\nரேணிகுண்டா பட ஹீரோயின் சனுஷா சந்தோஷ் - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nகொலைகாரன் பட புகழ் நடிகை அஷிமா நார்வால் பிகினி போட்டோஷூட்\nவரிக்குதிரை நிற உடையில் நடிகை ஹன்சிகா மோத்வாணியின் புகைப்படங்கள்\nபிகில் தமிழகத்தில் வசூல் மட்டும் இத்தனை கோடி வருமா அதிர வைத்த பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு\nபிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக இந்த தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.\nஇந்நிலையில் பிகில் படம் ரூ 180 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம், இதனால், போட்ட பணத்தை எடுக்க ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்தாலே முடியும் என கூறப்படுகின்றது.\nஅப்படியிருக்க பிகில் படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 150 கோடிக்கு மேல் வசூல் செய்து பாகுபலி-2 சாதனையை முறியடிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது.\nதளபதி விஜய் இதுவரை ரூ 250 கோடி வசூல் தர, பிகில் ரூ 300 கோடி கிளப்பில் இணையுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/aug/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3207393.html", "date_download": "2019-11-14T05:49:10Z", "digest": "sha1:OBNCPZNPPAJK2QG3IZ3RL2JLJET45GCK", "length": 8815, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்களுக்குஅடையாள அட்டை வழங்கும் பணி தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஅரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தொடக்கம்\nBy DIN | Published on : 05th August 2019 10:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் உள் நோயாளிகள் பிரிவில் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி அண்மையில் தொடங்கியது.\nகோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் நோயாளிகள், உறவினர்களின் உடைமைகள் அடிக்கடி திருட்டு போவதாக புகார்கள் எழுந்து வந்தது.\nஇந்நிலையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் நோயாளிகளின் உறவினர்களுக்கு அடையாள அட்டை வழங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூ.அசோகன் முடிவு செய்தார். இதையடுத்து நோயாளிகளின் உடன் இருப்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்தது. நோயாளிகளின் உறவினர், பாதுகாவலர் யாரேனும் ஒருவர் தங்களது பெயர், முகவரி, செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களைக் கூறி இந்த அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். இது குறித்து முதல்வர் அசோகன் கூறும்போது, முதல் நாளில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதன் மூலம் மருத்துவமனையில் சட்ட விரோத செயல்கள் நடைபெறுவது தடுக்கப்படும் என்று நம்புகிறோம். அடையாள அட்டை பெறும் இடத்தில் தாமதம் ஏற்படுவதாக நோயாளிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்யும் விதத்தில் கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fctele.com/ta/products/dry-contact-fiber-mux/1-64-dry-contact-mux/", "date_download": "2019-11-14T05:39:58Z", "digest": "sha1:EZBTJW7CRAEFTTEYU4X54GRLSQK7YG42", "length": 11188, "nlines": 270, "source_domain": "www.fctele.com", "title": "1-64 * உலர் தொடர்பு Mux சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை - சீனா 1-64 * உலர் தொடர்பு Mux உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nFXO / FXS குரல் ஃபைபர் Mux\nE1 என்பது மீது FXO / FXS குரல்\nமாடுலர் பல சேவை நார் Mux\nஎன் x E1 என்பது + ஈதர்நெட் PDH\nஆப்டிக் 1 +1 PDH பன்மையாக்கியின்\nமாடுலர் பல சேவை Pdh Mux\nகூட்டுறவு திசைப்படுத்திய 64K மாற்றி\nஈதர்நெட் மாற்றி E1 என்பது\nE1 என்பது RS232 மற்றும் / 422/485 மாற்றி\nE1 என்பது மாற்றி போவின் ஈதர்நெட்\nஓவர் IP E1 என்பது\nபஸ் இழை மோடம் முடியும்\nE1 என்பது இழை மோடம்\nRS232 மற்றும் / 422/485 ஃபைபர் மோடம்\nV.35 / V.24 இழை மோடம்\nஉலர் தொடர்பு ஃபைபர் Mux\n1-64 * உலர்ந்த தொடர்பு Mux\nதொழிற்சாலை ரயில் வகை உலர் தொடர்பு Mux\nSTM-1 பார்வை மாற்றி மின்சார\nE1 என்பது பாதுகாப்பு சுவிட்ச்\nஆப்டிகல் / E1 என்பது ரிஜெனரேட்டர்\nOEO ஒளியிழை பெருக்கி ரிப்பீட்டர்\nதொழிற்சாலை டிஐஎன் தண்டவாள ஊடக மாற்றி\nவீடியோ / ஆடியோ ஃபைபர் Mux\nடிஜிட்டல் ஆடியோ ஃபைபர் Mux\nடிஜிட்டல் வீடியோ ஃபைபர் Mux\nE1 என்பது வீடியோ / ஆடியோ கோடெக்\nநார் மீது HD வீடியோ\nஉலர் தொடர்பு ஃபைபர் Mux\n1-64 * உலர்ந்த தொடர்பு Mux\nFXO / FXS குரல் ஃபைபர் Mux\nE1 என்பது மீது FXO / FXS குரல்\nமாடுலர் பல சேவை நார் Mux\nமாடுலர் பல சேவை Pdh Mux\nஎன் x E1 என்பது + ஈதர்நெட் PDH\nஆப்டிக் 1 +1 PDH பன்மையாக்கியின்\nகூட்டுறவு திசைப்படுத்திய 64K மாற்றி\nஈதர்நெட் மாற்றி E1 என்பது\nE1 என்பது RS232 மற்றும் / 422/485 மாற்றி\nE1 என்பது மாற்றி போவின் ஈதர்நெட்\nஓவர் IP E1 என்பது\nபஸ் இழை மோடம் முடியும்\nE1 என்பது இழை மோடம்\nRS232 மற்றும் / 422/485 ஃபைபர் மோடம்\nV.35 / V.24 இழை மோடம்\nஉலர் தொடர்பு ஃபைபர் Mux\n1-64 * உலர்ந்த தொடர்பு Mux\nதொழிற்சாலை ரயில் வகை உலர் தொடர்பு Mux\nSTM-1 பார்வை மாற்றி மின்சார\nE1 என்பது பாதுகாப்பு சுவிட்ச்\nஆப்டிகல் / E1 என்பத��� ரிஜெனரேட்டர்\nOEO ஒளியிழை பெருக்கி ரிப்பீட்டர்\nதொழிற்சாலை டிஐஎன் தண்டவாள ஊடக மாற்றி\nவீடியோ / ஆடியோ ஃபைபர் Mux\nடிஜிட்டல் ஆடியோ ஃபைபர் Mux\nடிஜிட்டல் வீடியோ ஃபைபர் Mux\nE1 என்பது வீடியோ / ஆடியோ கோடெக்\nநார் மீது HD வீடியோ\nமாடுலர் பல சேவை நார் MUX\nகட்டமைத்தார் அல்லது Unframed E1 என்பது ஆப்டிகல் ஈதர்நெட் மாற்றி\nகூட்டுறவு திசைப்படுத்திய 64K-v.35 மாற்றி\nE1-16Voice + 4FE + 4RS232 பிசிஎம் பன்மையாக்கியின்\nஈதர்நெட் வழியாக 64 சேனல் குரல் (ஐபி)\nஈதர்நெட் வழியாக 16 சேனல் குரல் (ஐபி)\n16 சேனல் RS232 மற்றும் / 422/485 இழை மோடம்\n8 சேனல் RS232 மற்றும் / 422/485 இழை மோடம்\n1-2 சேனல் RS232 மற்றும் / எப்போதாவது RS485 / RS422 இழை மோடம் (மினி)\n1-64 * உலர்ந்த தொடர்பு Mux\n128 சேனல் ஒருதிசைசார் ஒலிவாங்கிகள் / 64 சேனல் Bidirec ...\n64Channel ஒருதிசைசார் ஒலிவாங்கிகள் / 32 சேனல் Bidirecti ...\n32Channel ஒருதிசைசார் ஒலிவாங்கிகள் / 16 சேனல் Bidirecti ...\n16 சேனல் உலர் தொடர்பு ஃபைபர் Mux\n8 சேனல் ஒருதிசைசார் ஒலிவாங்கிகள் / 4 சேனல் Bidirectiona ...\n1- 2 சேனல் உலர் தொடர்பு ஆப்டிகல் பன்மையாக்கியின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n7F, கட்டிடம் 2, No.9 XiYuan 2 வது சாலை, மேற்கு ஏரி தொழில்நுட்ப பூங்கா, ஹாங்க்ஜோவ், சீனா.\nஈரான் கம்பெனி எங்களுக்கு வருகை வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-14T05:47:32Z", "digest": "sha1:26BWTGZ632LTY77V75VW2UGN242IKN5J", "length": 25643, "nlines": 162, "source_domain": "www.jeyamohan.in", "title": "துர்முகன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-28\nதுச்சகனும் துர்முகனும் வீழ்ந்ததை தொலைவிலிருந்தே சுபாகு கண்டான். “தேரை திருப்புக… மூத்தவரிடம் செல்க” என்று ஆணையிட்டான். அவனுடைய தேர் அணுகிவருந்தோறும் அங்கே நிகழ்ந்திருந்த அழிவு மேலும் துலங்கியபடி வந்தது. பீமனும் மைந்தரும் விசைகொண்டு கௌரவப் படையை தாக்கிக்கொண்டிருந்தார்கள். கௌரவப் படை உளமழிந்து பல துண்டுகளாக சிதறி அவர்களின் அம்புகள் முன் எளிய விலங்குகள் என விழுந்து உயிர்துறந்தது. மேலிருந்து கட்டிய கயிறு அறுந்து ஓவியத்திரைச்சீலை விழுந்து சுருள்வதுபோல ஒரு படைப்பிரிவே அவர்களின் அம்புகளால் விழிமுன் இருந்து மறைவதை …\nTags: குருக்ஷேத்ர��், சர்வதன், சுதசோமன், சுபாகு, துச்சாதனன், துரியோதனன், துர்முகன், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-27\nபீமன் மீண்டும் தேரில் ஏறிக்கொள்ள சர்வதனும் சுதசோமனும் இருபுறமும் தங்கள் தேர்களில் அவனை தொடர்ந்தனர். படைமுகப்பை நோக்கி அவர்கள் செல்கையிலேயே மிகத் தொலைவில் அர்ஜுனன் மீண்டும் கர்ணனை எதிர்கொண்ட செய்தியை அறிவித்தன முரசுகள். திருஷ்டத்யும்னனின் ஆணை காற்றில் அலைமோதியது. “ஒருங்கிணையுங்கள் ஒருங்கிணையுங்கள் ஒவ்வொருவரும் பிறருடன் ஒருங்கிணைந்துகொள்ளுங்கள். வேல்முனைச்சூழ்கை திரள்க நூற்றுவரும் ஆயிரத்தோரும் வேல்முனையின் கூர் ஆகுக நூற்றுவரும் ஆயிரத்தோரும் வேல்முனையின் கூர் ஆகுக முதன்மை வீரர் பின் பிறர் திரள்க முதன்மை வீரர் பின் பிறர் திரள்க” ஆனால் கௌரவப் படையினர் முதலை வடிவை அகற்றி பிறைவடிவை மேற்கொண்டனர். பிறையின் வலது …\nTags: குருக்ஷேத்ரம், சர்வதன், சுஜாதன், சுதசோமன், துச்சகன், துச்சாதனன், துரியோதனன், துர்முகன், பிரசண்டன், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-64\nசஞ்சயன் சொன்னான்: அரசே, எவருடைய கண்களால் நான் பார்க்கிறேன் என்று தெரியவில்லை. நான் எங்கோ இக்கதையை ஓர் அரக்கர் கூட்டத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறேன். மறு சொற்றொடரை நாகர்களுக்கு சொல்கிறேன். ஆழ்ந்த கனவென அக்காட்சி திரும்புகையில் அரண்மனையில் காந்தாரப் பேரரசியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இப்போது இதை சொல்லும்போது நான் எங்கோ ஒரு வழிச்சாவடியில் வணிகர் நடுவே விழியிலாத சூதனாக அமர்ந்து இக்கதையை பாடுவதாக உணர்கிறேன். படைகளுக்கு மேல் இரும்புக்கவசம் இருளில் விண்மீன் ஒளியில் மின்னும் சுனைநீர்போல அலைகொள்ள பால்ஹிகர் சென்றுகொண்டிருப்பதை துரியோதனன் …\nTags: அங்காரகன், ஊர்ணநாபன், சஞ்சயன், சுபாகு, துரியோதனன், துர்மர்ஷணன், துர்முகன், பால்ஹிகர், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 65\n[ 4 ] எதிர்ப்படும் அனைத்தின் மீதும் கடும் சினத்துடன் கர்ணன் தன் அரண்மனைக்கு சென்றான். அவனால் அமரமுடியவில்லை. நிலையழிந்து சுற்றிக்கொண்டிருந்தான். ஏவலனை அனுப்பி திரிகர்த்த நாட்டு கடும் மதுவை வரவழைத்து அருந்தினான். மது உள்ளே சென்று அங்கிருந்த எண்ணங்களின் மீது நெய்யாக விழுந்து மேலும் பற்றிக்கொண்டது. உடல் தளர்ந்து கா��்கள் தள்ளாடியபோதும் உள்ளம் எரிந்துகொண்டிருந்தது. ஏவலனை அனுப்பி இளைய அரசியின் அரண்மனையில் அரசர் இருக்கிறாரா என்று பார்க்கச் சொன்னான். அவன் திரும்பி வந்து அங்கு அரசர் …\nTags: அர்ஜுனன், கர்ணன், சுஜாதன், தருமன், துச்சாதனன், துரியோதனன், துர்மதன், துர்முகன், பீமன், மதுபர்க்கச் சடங்கு, விகர்ணன்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 36\nபகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 13 புஷ்பகோஷ்டத்தின் பெருமுற்றத்தில் தேர் நிற்க படிகளில் கால் வைக்காமலேயே இறங்கி சகடங்கள் ஓடி மெழுகெனத் தேய்ந்திருந்த தரையில் குறடுகள் சீர்தாளமென ஒலிக்க நடந்து மாளிகைப்படிகளில் ஏறி கூடத்தை அடைந்த கர்ணனை நோக்கி வந்த பிரமோதர் தலைவணங்கி “அமைச்சர் தங்களை மும்முறை தேடினார்” என்றார். கர்ணன் தலையசைத்தான். “சென்று அழைத்து வரவா என்று வினவினேன். வேண்டாமென்றார்.” தலையசைத்து “அரசர் எங்கிருக்கிறார்” என்றான் கர்ணன். “உள்ளவைக்கூடத்தில் இளையோருடன் இருக்கிறார்” என்றார். …\nTags: கனகர், கர்ணன், ஜயத்ரதன், துச்சலன், துச்சாதனன், துரியோதனன், துர்முகன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 34\nபகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 11 துச்சளை இருகைகளாலும் கர்ணனின் வலக்கையை பற்றி தன்தோளில் வைத்து அதில் கன்னங்களை அழுத்தியபடி “மூத்தவரே, என் கனவில் எப்படியும் நாலைந்துநாட்களுக்கு ஒருமுறை நீங்கள் வந்துவிடுவீர்கள். ஒவ்வொருமுறையும் நீங்கள் விண்ணிலிருந்து பேசுவது போலவும் நான் அண்ணாந்து உங்கள் குரலை கேட்பது போலவும்தான் இருக்கும். இப்போதுதான் தெரிகிறது. உங்கள் முகம் எனக்கு தலைக்குமேல் நெடுந்தொலைவில் உள்ளது. இப்படி நிமிர்ந்து பார்த்தால் வானத்தின் பகைப்புலத்தில் தெரிகிறீர்கள்” என்றாள். துச்சலன் “ஆகவேதான் அவரை …\nTags: கர்ணன், கைடபர், துச்சலன், துச்சளை, துர்மதன், துர்முகன், விதுரர்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 33\nபகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 10 விதுரர் கர்ணனிடம் “இனிமேல்தான் இளவரசரின் நகர்நுழைவுச் சடங்கு அரசே” என்றார். கர்ணன் புன்னகையுடன் “அந்த வெள்ளையானை வீணாகக் கொட்டிலில் நின்று உண்கிறதே என எண்ணியிருக்கிறேன். அதற்கும் ஒருநாள் வந்தது” என்றான். விதுரர் வாய்க்குள் புன்னகைத்து “காலையில்தான் தோன்றியது, தேவைப்படும் என்று” என்றார். கர்ணன் து���்சலனிடம் “இளைய கௌரவர்களை இறங்கவைக்கலாமே” என்றான். “இல்லை மூத்தவரே, இன்னும் சடங்குகள் உள்ளன” என்றான் துச்சலன். “அவர்கள் இங்கு வந்து என்ன செய்வார்கள் …\nTags: கர்ணன், சுபாகு, துச்சலன், துச்சளை, துர்முகன், விதுரர்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 32\nபகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 9 கங்கைச்சாலையில் மரக்கூட்டங்கள் மறைத்த தொலைவில் முரசொலி வலுத்துக்கொண்டே வந்தது. காட்டிற்குள் அவ்வொலி சிதறிப்பரந்து மரங்களால் எதிரொலிக்கப்பட்டு அனைத்து திசைகளிலிருந்தும் வந்து சூழ்ந்தது. பின்பக்கம் கோட்டைமேல் மோதிய காற்று செம்புழுதி சுழல மீண்டு வந்து அவர்கள்மேல் படிந்து அடங்கியது. தொலைவொலிகள் அஸ்தினபுரியின் கோட்டையில் மோதி மீண்டுவந்தன. காத்துநின்ற புரவிகள் சற்றே பொறுமையிழந்து கால்களை தூக்கிவைத்து பிடரிகுலைத்த மணியோசை எழுந்தது. யானைகள் காதுகளை ஆட்டியபடி முன்னும்பின்னும் உடலாட்டும் அசைவு இருண்ட …\nTags: கனகர், கர்ணன், சுபாகு, ஜயத்ரதன், துச்சலன், துர்முகன், விதுரர்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 31\nபகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 8 முதன்மைக்கூடத்திற்கு வெளியே முற்றத்தில் படைநிரையின் கொம்புகளும் முழவுகளும் ஒலிக்கத்தொடங்கின. துச்சலன் “நன்கு ஒளிவந்துவிட்டது. இனிமேலும் நாம் பிந்தலாகாது மூத்தவரே” என்று வெளியே சென்றான். “ஆம், கிளம்புவோம்” என்று நூற்றுக்கணக்கான தொண்டைகள் கூச்சலிட்டன. “பெரீந்தையே, என் ஆடையை காணவில்லை” என்று ஒரு குரல் கேட்டது. “பெரீந்தையே, இவன் என் வாளை எடுத்துக்கொண்டான்.” “பெரீந்தையே, யானை எப்போது வரும்” கர்ணன் “நாம் இப்போது கோட்டைமுகப்புக்கு செல்கிறோம்” என்றான். அத்தனை பேரும் ஒரே …\nTags: கர்ணன், சிவதர், துச்சகன், துச்சலன், துர்முகன்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 30\nபகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 7 முதற்பறவைக் குரல் எழுவதற்கு முன்னரே எழுந்து நீராடி, ஆலய வழிபாட்டுக்குரிய வெண்பருத்தி ஆடை சுற்றி ஒற்றை முத்துமாலையும் கங்கணங்களும் அணிந்து, கதிர்க்குறி நெற்றியிலிட்டு கர்ணன் சித்தமாகிக் கொண்டிருந்தபோது கீழே குழந்தைகளின் ஒலி கேட்டது. முதலில் அவன் அதை கலைந்த பறவைத்திரளின் ஒலி என்று எண்ணினான். மறுகணமே குழந்தைகளின் குரல் என்று தெரிந்ததும் முகம் மலர அறையைத் திறந்து ��டைநாழிக்கு வந்தான். மறுஎல்லையில் படிகளில் இளைய கௌரவர்கள் காடுநிறைத்து …\nTags: கர்ணன், சிவதர், சுபாகு, துச்சலன், துர்மதன், துர்முகன், லட்சுமணன்\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 60\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/24003-.html", "date_download": "2019-11-14T05:54:58Z", "digest": "sha1:MKTV5E7K5U5UXRG4XLADPK2LM2R4FAYF", "length": 8511, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "கச்சா எண்ணெய் விலை சரிவு! |", "raw_content": "\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3 நாள் போராட்டத்திற்கு பின் பிடிபட்ட அரிசி ராஜா\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nநேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nகச்சா எண்ணெய் விலை சரிவு\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 44 டாலர் என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. நேற்றைய வர்த்தகத்தின் போது, 1.27 டாலர் குறைந்து 42.94 டாலருக்கு விற்பனையானது. கடந்த ஏழு மாதத்தில் இதுதான் மிகக் குறைந்த விலை. கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக சந்தைக்கு அதிக அளவில் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. 2014ம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 106 டாலருக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஃபேல் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\nநேருவுக்கு ஆளுநர், அமைச்சர்கள் மரியாதை\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sc-comdemned-priyanka-late-release/", "date_download": "2019-11-14T07:45:38Z", "digest": "sha1:YVTU66FXPHH2BQCUNU45WDV3FENMYILX", "length": 14495, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "தாமதமாக விடுதலை செய்யப்பட்ட பிரியங்கா.., அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் - Sathiyam TV", "raw_content": "\n“ஐயயோ இப்படி ஆயிடுச்சே..” அரசு மருத்துவருக்கே டெங்கு..\n“பாஜக என்ன ஆகாத கட்சியா” -ஆவேசமடைந்த ராஜேந்திர பாலாஜி..\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை.. கர்நாடகாவிற்கு எதிரான வழக்கு..\nநவம்பருக்குள் சந்திரயான்-3.. இஸ்ரோ அதிரடி.. இனி சரவெடி..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nமணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்” – “ஆடை” நாயகி நீக்கம் \nபுதிய பரிமாணத்தில் பாலிவுட்டில் களமிறங்கும் வேதிகா | Vedhika in Bollywood\nஅஜித்-விஜய் ரசிகர்களின் “டுவிட்டர் டிஷ்யூம்”.. டிரெண்டாகும் விஸ்வாசம்.. என்னதான் பிரச்சனை\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட…\n14 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\nரஃபேல் விமான ஒப்பந்தம் கடந்து வந்த பாதை\nகுழந்தைகள் தினம்… – சிறப்புச் செய்தி\n14 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India தாமதமாக விடுதலை செய்யப்பட்ட பிரியங்கா.., அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்\nதாமதமாக விடுதலை செய்யப்பட்ட பிரியங்கா.., அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்\nசில நாட்களுக்கு முன்பு பாஜக பிரமுகரா பிரியங்கா சர்மா, நடிகை பிரியங்கா சோப்ராவின் முகத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா முகத்தை மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.\nஇவ்விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புகாரின்பேரில், கடந்த 10–ந் தேதி அவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ஜாமீன் கோரி, பிரியங்கா சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.\nஇவரின் மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் இவரை நிபந்தனை ஜாமீனில் வெளியிட்டது. ஜெயிலில் இருந்து வெளிவந்தவுடன் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரை வலியுறுத்தினர். ஆனால், பிரியங்கா சர்மா நேற்று விடுதலை செய்யப்படவில்லை. ஒரு நாள் தாமதமாக, காலை 9.40 மணிக்குத்தான் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.\nபிரியங்கா சர்மாவின் வழக்கறிஞர் நீரஜ் கி‌ஷன் கவுல் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். பிரியங்கா சர்மாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மேற்கு வங்காள அரசு பின்பற்றவில்லை என குறிப்பிட்டார்.\nஇதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டு மேற்கு வங்காள மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. “ஏன் உடனடியாக விடுவிக்கப்படவில்லை” என்ற சுப்ரீம் கோர்ட்டின் கேள்விக்கு, கோர்ட்டு உத்தரவு தொடர்பான நகல் மாலை 5 மணிக்குதான் கிடைத்தது என மேற்கு வங்க அரசு தெரிவித்தது.\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை.. கர்நாடகாவிற்கு எதிரான வழக்கு..\nநவம்பருக்குள் சந்திரயான்-3.. இஸ்ரோ அதிரடி.. இனி சரவெடி..\n“ராகுல்காந்தி கொஞ்சம் பாத்து பேசுங்க” – எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்த சுப்ரீம் கோர்ட்..\nரஃபேல் விமான ஒப்பந்தம் கடந்து வந்த பாதை\nசபரிமலை விவகாரம்.. முந்தைய தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு.. – மறுசீராய்வு வேறு அமர்விற���கு மாற்றம்..\nகுழந்தைகள் தினம்… – சிறப்புச் செய்தி\n“ஐயயோ இப்படி ஆயிடுச்சே..” அரசு மருத்துவருக்கே டெங்கு..\n“பாஜக என்ன ஆகாத கட்சியா” -ஆவேசமடைந்த ராஜேந்திர பாலாஜி..\n14 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை.. கர்நாடகாவிற்கு எதிரான வழக்கு..\nநவம்பருக்குள் சந்திரயான்-3.. இஸ்ரோ அதிரடி.. இனி சரவெடி..\n8 மாவட்டங்களில் டமால்.. டுமீல்.. வானிலை மையம் சொன்ன ஹாப்பி நியூஸ்..\n“ராகுல்காந்தி கொஞ்சம் பாத்து பேசுங்க” – எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்த சுப்ரீம் கோர்ட்..\nரஃபேல் விமான ஒப்பந்தம் கடந்து வந்த பாதை\nசபரிமலை விவகாரம்.. முந்தைய தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு.. – மறுசீராய்வு வேறு அமர்விற்கு...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/category/national-news/", "date_download": "2019-11-14T06:40:08Z", "digest": "sha1:YT3T5WT4U3646X24C3UPTGKOUNST2COD", "length": 6069, "nlines": 87, "source_domain": "amtv.asia", "title": "தேசிய-செய்திகள் – AM TV 9381811222", "raw_content": "\nநிரவ் மோடி 6 பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்தது அம்பலம்\nநிரவ் மோடி 6 பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்தது அம்பலம் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நிரவ் மோடி,…\nபிரதமர் மோடியின் இல்லம் நோக்கி பேரணி நடத்த ஆம் ஆத்மி கட்சியினருக்கு தடை\nபிரதமர் மோடியின் இல்லம் நோக்கி பேரணி நடத்த ஆம் ஆத்மி கட்சியினருக்கு தடை. டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தை நோக்கி,…\nபுதிதாக வீடு வாங்குபவர்களுக்கு ஜாக்பாட் வட்டியில் தள்ளுபடி\nபுதிதாக வீடு வாங்குபவர்களுக்கு ஜாக்பாட் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கீழ் பலர் வீடு வாங்க ஆர்வம் காட்டி வரும்…\nவிமான வெடித்தது மோதல் சத்தத்துடன் மோதியதால் பரபரப்பு\nதுருக்கியில் விமான நிலையத்தில் விமானங்கள் மோதல். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அட்டார்டக் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் சீயோல்…\nமேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 4 குழந்தைகள் பலி\nமேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 4 குழந்தைகள் பலி மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று பெய்த கனமழை மற்றும் மின்னல்…\nபகுப்பாய்வுப் படம் எடுத்தலின் உதவியுடன் துல்லியமான ஆன்ஜியோபிளாஸ்டி – புதிய நடைமுற���\nபகுப்பாய்வுப் படம் எடுத்தலின் உதவியுடன் துல்லியமான ஆன்ஜியோபிளாஸ்டி – புதிய நடைமுறை சென்னை, மே 14:- 2018:- மிகச் சிறந்த…\nகடத்தி வரப்பட்ட 220 கிலோ கஞ்சா ஆந்திராவில் பறிமுதல்\nஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல் கோவையில் ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 220 கிலோ கஞ்சாவை பறிமுதல்…\nசீன தூதர் இந்தியாவும், சீனாவும் இணைந்து புது அத்தியாயத்தை தொடங்க வேண்டும்\nபுதுடெல்லி: சீனா குடியரசின் 68வது ஆண்டுவிழாவை முன்னிட்டு டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/132811/", "date_download": "2019-11-14T07:29:26Z", "digest": "sha1:GFI4YVUDVTNYR3JFTUDCBSLP3OZU5WRK", "length": 10841, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "அபுபக்கர் அல் பாக்தாதியின் சகோதரி கைது… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅபுபக்கர் அல் பாக்தாதியின் சகோதரி கைது…\nஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஉலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர், அபுபக்கர் அல் பாக்தாதி, சிரியாவில் கடந்த மாதம் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.\nசிரியாவில் இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் ஒரு வளாகத்தில் பாக்தாதி, மறைந்திருப்பதனை இருப்பதை அறிந்து கடந்த மாதம் 26-ந் தேதி அமெரிக்க சிறப்பு படை சுற்றி வளைத்தது. தப்பிக்க ஒரு வழியும் இல்லை என்ற நிலையில் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்து பாக்தாதி பலியானதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், பாக்தாதியின், 65 வயதுடைய மூத்த சகோதரி ராஸ்மியா, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை துருக்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nவடக்கு சிரியாவில் உள்ள அலெப்போ மாகாணம் அஜாஸ் நகரில் கணவர் மற்றும் உறவினர்களுடன் வசித்து வந்த ராஸ்மியாவை நேற்று மாலை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் ராஸ்மியா தொடர்பில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. அவரை கைது செய்து விசாரணை நடத்துவதன் மூலம், உளவுத்துறைக்கு முக்கியமான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTagsஅபுபக்கர் அல் பாக்தாதி ஐஎஸ் அமைப்பின் தலைவர் சிரியா பாக்தாதி ராஸ்மியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலையாவர் – அப்போ தமிழ்க் கைதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ஜனாதிபதியானால் ஒன்றும் இல்லை….\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த, கோத்தா தரப்பு ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் லக்கி உயிரிழந்தார்…..\nஎம்.ஏ.சுமந்திரன் தலைமையில் அவசர கலந்துரையாடல்\nபணமதிப்பிழப்பின் போது 1,500 கோடி ரூபாய் சொத்துக்கள் வாங்கினார் சசிகலா…\nஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலையாவர் – அப்போ தமிழ்க் கைதிகள்\nசிவாஜிலிங்கத்தால் கோத்தாபய நன்மையடையவாா்….. November 14, 2019\nகோத்தாபய ஜனாதிபதியானால் ஒன்றும் இல்லை…. November 14, 2019\nஇத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது November 14, 2019\nமஹிந்த, கோத்தா தரப்பு ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-14T07:16:38Z", "digest": "sha1:4GLCJ6USVMKCKPQP5JIHDJG7WSOWN2GS", "length": 5939, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "புனித கீதம் |", "raw_content": "\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்டும் பாஜக\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nவிஷ்ணு புனித கீதம் அவசியம் கேட்க வேண்டிய பாடல், இந்த பாடலின் இசையும், ராகமும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் {qtube vid:=} ...[Read More…]\nJanuary,5,11, —\t—\tholy chants lord vishnu tamil, அவசியம், இசையும், இந்த, கீதம், கேட்க, நம்மை, பாடலின், பாடல், புனித, புனித கீதம், மெய் சிலிர்க்க, ராகமும், விஷ்ணு, வேண்டிய, வைக்கும்\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nஅதிதி தேவோ பவ : (ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாத ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nபாஜக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ...\nநான் வாயை திறந்தால் பலர் உள்ளே போகவேண்� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nதிரிணமுல் கட்சியின் பணக்கார தோற்றம் க� ...\nஇந்து மததில் மட்டுமா ஜாதிகள் உண்டு\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/ramki/", "date_download": "2019-11-14T06:02:41Z", "digest": "sha1:UJFC3JZ4UNZ3FLQRUVE6WHLM6NTIEY3V", "length": 4500, "nlines": 93, "source_domain": "www.behindframes.com", "title": "Ramki Archives - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nராம்கி பட தயாரிப்பாளரிடம் வருத்தம் தெரிவித்த ஆரி..\nராம்க�� தற்போது நடித்து விரைவில் ரிலீசாக இருக்கிறது. ‘இங்கிலிஷ் படம்’. இந்தப்படத்தின் இசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ என்பவர் பெயர் அறிவிக்கப்படாத திரைப்படம்...\nபேய்களை வாடகைக்கு விடும் சிங்கம்புலி..\nதொண்ணூறுகளில் இளம் கதாநாயகனாக வளம் வந்தவர் ராம்கி. சமீபகாலமாக சில படங்கில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துவரும் ராம்கி, மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ள...\nதொடர்கிறது வெங்கட்பிரபுவோட ‘தூக்கிட்டு வாங்கடா’ பிளான்…\nவெங்கட் பிரபு தனது படங்களுக்கான கதைக்களத்திற்காக மட்டுமல்ல.. அதில் நடிக்கும் முக்கியமான கேரக்டர்களை தேர்வு செய்வதிலும் அசகாய சூரர். அந்த வகையில்...\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73021-on-day-1-pm-modi-xi-jinping-discuss-trade-and-terrorism-foreign-secretary.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T06:02:36Z", "digest": "sha1:CJSHPPPL6Q6TPK4YUYSSBUQCSJTZOBFM", "length": 13517, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மோடியும் ஜின்பிங்கும் போதி தர்மர் பற்றி பேசினார்கள்” - விஜய்கோகலே பேட்டி | On Day 1, PM Modi, Xi Jinping discuss trade and terrorism: Foreign Secretary", "raw_content": "\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு\nரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\n“மோடியும் ஜின்பிங்கும் போதி தர்மர் பற்றி பேசினார்கள்” - விஜய்கோகலே பேட்டி\nஇரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட��ை குறித்து பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் ஆலோசித்ததாக வெளியுறவுத்துறை செயலாளர் விஜய்கோகலே தெரிவித்தார்.\nகடற்கரை கோயில் வளாகத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங்குக்கு, பிரதமர் மோடி விருந்து அளித்து உபசரித்தார். இதைத் தொடர்ந்து இருவரும் சுமார் இரண்டு மணி நேரம் சந்தித்து பேசினர். அப்போது இருதரப்பு வெளியுறவு அதிகாரிகளும் உடனிருந்த‌ர்.‌\nதலைவர்களின் சந்திப்பு முடிந்த பின்னர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திட்டமிடப்பட்ட நேரத்திற்கும் மேல் தொடர்ந்த இந்தச் சந்திப்பில் இரு தலைவர்களும் நேருக்குநேர் வெளிப்படையாகவும், உள்ளன்போடும் பேசிக்கொண்டதாக தெரிவித்தார். பின்னர் வரலாற்றுச்‌ சிறப்பு மிக்க இச்சந்திப்பிற்காக தமிழக அரசு செய்திருந்த ஏற்பாடுக‌‌ளை பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் ப‌ராட்டியதாக கோகலே கூறினார்.\nஅடுத்த நான்கரை ஆண்டுகளும் இரு தலைவர்களும், நெருக்கமாக இணைந்து இரு ‌நாடுகளிடையேயான அனைத்து பிரச்னைகளையும் களைவது குறித்தும் பேசியதாக கோகலே தெரிவித்தார். பின்னர் தென்னிந்தியாவுடன் பல்லவர் காலத்தில் இருந்தே சீனாவுக்கு இருந்த வர்த்தக தொடர்புகள் குறித்தும், போதி தர்மர் தமிழகத்திலிருத்து கடல் வழியே சென்று சீனா மற்றும் ஜப்பான் சென்‌றது குறித்தும் பேசிக் கொண்டதாக அவர் கூறினார்.\nபின்னர் இருநாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதார பிரச்னைகள்‌ குறித்தும், வர்த்தக மதிப்பு மற்றும் வர்த்தக அளவை உ‌யர்த்துவது தொடர்பாகவும் தலைவர்கள் இருவரும் ஆலோசித்ததாக விஜய் கோகலே தெரிவித்தார்.\nகுறிப்பாக பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் சந்திக்கும் சவால்கள் குறித்தும், பல்வேறு இன, மதங்களுடன் ஒற்றுமையுடன் வாழும் இரு பெரும் நாடுகளும் இணைந்து பயங்காரத்தை எதிர்க்க வேண்டும் எனவும் தலைவர்கள் உரையாடிக் கொண்டதாக கோகலே தெரிவித்தார்.\nஇரு நாடுகள் இடையேயான நல்லுறவு மேம்பாடு தொடர்பாக நேற்று பேசப்பட்ட நிலையில், இன்றைய சந்திப்பில் இரு நாடுகளுக்கான சர்வதேச வர்த்தகம் மற்றும் பிரச்னைகள் குறித்து தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம் எ‌ன கோகலே கூறினார். பிரதமர் மோடி சீன அதிபர் ஸி ஜின்பிங் நேரடியாக இரு நாடுகளிடையேயான பிரச்னைகள் மற்றும் தேவைகள் பற்றி பேசலாம் என்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விஜய்கோகலே தெரிவித்தார்.\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\nபிரதமர் மோடி - ஸி ஜின்பிங் இன்றைய பயணத்திட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்சர் உதயகுமார்..\nப்ரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்க உள்ள முக்கிய விஷயங்கள் என்ன\nநூல் சேலையில் 3டி முறையில் 'மோடி - ஷி ஜின்பிங்' புகைப்படம் - பரமக்குடி நெசவாளர்கள் அசத்தல்\nபிரதமர் மோடி இன்று பிரேசில் செல்கிறார்\n“தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு”- நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை\nஇந்தியாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்த இம்ரானுக்கு நன்றி: பிரதமர் மோடி\nதீர்ப்பை வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது - பிரதமர் மோடி\nஇந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்வேன்: நிரவ்மோடி\n‘மதரீதியான துன்புறுத்தலால் ஐஐடி மாணவி தற்கொலை’ - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\n‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எச்சரிக்கையுடன் கொள்ளையடித்த திருடன்\nடெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவரே உயிரிழந்த பரிதாபம்\nபட்டப்பகலில் குடியிருப்பிற்கு வந்த ‘சிறுத்தை’ - ‘கேட்’டால் பிழைத்த நாய்கள்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\nபிரதமர் மோடி - ஸி ஜின்பிங் இன்றைய பயணத்திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2019/03/75_90.html", "date_download": "2019-11-14T06:29:07Z", "digest": "sha1:MPAAZVHG23KWYBZHNFCMXVFFOBA2XT4Z", "length": 20306, "nlines": 260, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\n“சுசீலாம்மாவுடன் பாடும் போது கூடப் பாடுபவரின் குரல் மங்கிப் போய் விடும். நாங்க கஷ்டப்பட்டு ஒரு பாடலின் expression ஐக் கொடுக்கும் போது அவர் அதை இரு மடங்காகக் கொடுத்து விடுவார். நமக்கு வாய் வலிக்கும்.\nஇசையமைப்பாளர் சரத் சொல்லுவார் ‘ஜெயேட்டா சுசீலாம்மா சங்கதிகளை அவர் பாடுவதில்லை\nஇவ்வாறு இசையரசி P.சுசீலா அவர்களது சாகித்தியத்தைப் பய பக்தியோடு மெச்சுவார் பாடகர் ஜெயச்சந்திரன். ஜெயச்சந்திரன் 75 தொடரில் P.சுசீலா அம்மாவும் ஜெயச்சந்திரன் அவர்களும் இணைந்து பாடிய பல பாடல்கள் வரவிருக்கின்றன என்றாலும் இன்றைய பதிவுக்காக நான் தேர்ந்தெடுதது ஜி.கே.வெங்கடேஷ் இசையில் “காஷ்மீர் காதலி” திரைப்படப் பாடலான “சங்கீதமே என் தெய்வீகமே”\nஎன்றொரு இளையராஜாத் தனமான பாட்டினால் தமிழ் இசை ரசிகர்கள் மனதில் இன்று வரை “யார் இந்த இசையமைப்பாளர்” என்று தேடி நிலைத்தவர் ஜி.கே.வெங்கடேஷ். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்பே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் நட்பால் ஆதி தொட்டு இசையமைத்து வந்தவர் கன்னடப் பட உலகில் தனிக் காட்டு ராஜாவாகத் திகழ்ந்தார். அந்தக் காலத்தில் தமிழில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தெலுங்கு கே.வி.மகாதேவன், கன்னடத்துக்கு ஜி.கே.வெங்கடேஷ் என்று எழுதப்படாத எல்லைகள் போட்டு இசை ராஜாங்கம் நடத்தினர். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மட்டும் மொத்தம் 51 பாடல்களை ஜி.கே வெங்கடேஷ் இசையில் பாடிச் சாதனை படைத்தார் என்று விக்கிப்பீடியா புகழாரம் சூட்டுகிறது.\nஇசைஞானி இளையராஜாவின் இன்னொரு குரு, நீண்ட காலம் அவருடைய உதவியாளர். அதற்கும் மேலாக “பொண்ணுக்குத் தங்க மனசு” படத்தில் வரும் “தஞ்சாவூரு சீமையிலே” பாட்டுதான் என்னுடைய வரிகளில் ராஜா இசையமைத்த முதல் பாட்டு என்று கவிஞர் முத்துலிங்கம் வேறு பெருமையடித்துக் கொள்கிறார். இது இவ்வாறிருக்க\n“காஷ்மீர் காதலி” படம் வெளியாகிறது. பாடல்களைக் கேட்டால் அதியற்புதமான இசைக் கோவை, இளையராஜாவின் வித்து எங்கிருந்து வளர்க்கப்பட்டது என்று நிரூபிக்க ஒரு படமாக அந்தப் படப் பாடல்கள் வந்தன. எல்லாப் பாடல்களுமே அப்போது சூப்பர் ஹிட். (அதில் ஏ.ஈ.மனோகரின் ஹிக்கிரி பலன பாடல் கூட உண்டு).\n“காஷ்மீர் காதலி” படத்தைக் கதை, வசனம் எழுதி இயக்கிய மதி ஒளி சண்முகம் தன்னுடைய “நெஞ்சில் ஒரு முள்” படத்திற்கும் ஜி.கே.வெங்கடேஷ் ஐத் தான் இசையமைப்பாளராக்கியவர்.\nநடிகை லதாவின் தம்பி, ஶ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் தான் காஷ்மீர் காதலி பட நாயகன்.\n“அழகிய செந்நிற வானம் அதிலே உன் முகம் கண்டேன்” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிக்கு ஒரு இசைப் பரிசென்றால் இன்னொரு பக்கம் P.சுசீலா & ஜெயச்சந்திரபை வைத்து “சங்கீதமே என் தெய்வீகமே” பாடல்.\nஇத்தனைக்கும் முன்பே ஜெயசச்சந்திரன் அவர்கள் ஜி.கே.வெங்கடேஷ் இசையில் “அழகு” படத்துக்காக (எஸ்.ஜானகியுடன்) “மெளனமல்ல மயக்கம்”\n“மாசி மாதம்” ( P.சுசீலாவோடு)\nபாடியதை றேடியோ சிலோன் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். ஆனால் காஷ்மீர் காதலி படத்தில் இடம்பெற்ற “சங்கீதமே என் தெய்வீகமே” பாடல் முன்னைய பாடல்களில் இருந்து முற்றிலும் விலகிய ஒரு நவீனத்துவம் கொண்டது. ஜெயச்சந்திரனும் சரி சுசீலாவும் சரி அதிக நெகிழ்வுத் தன்மையோடு சாஸ்திரிய சங்கீதம் இல்லாது ஒரு இறுகிய குரலோடு\nபாடலைக் கையாண்டிருப்பார்கள். உதாரணத்துக்கு பாடலின் ஆரம்ப வரிகளான “சங்கீதமே என் தெய்வீகமே” ஐ ஒருமுறை இரை மீட்டிப் பாருங்கள். இதை இன்னும் நெகிழ்வுத் தன்மையோடும் பாடிக் காட்ட முடியும். ஆனால் முழுப் பாடலிலும் இசை ஆவர்த்தனங்களின் கோட்பாட்டோடு பயணிக்கும் பாங்கில் இந்தக் குரல்களும் இருக்கும். பாடலில் கோவையாக்கிய இசையில் நவ நாலரிகம் நேர்த்தியோடு மிளிரும். இந்தப் பாடலையெல்லாம் இசை மேடைகளில் பாடினால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்\n“காஷ்மீர் காதலி” பாடல்கள் ஜி.கே.வெங்கடேஷ் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துக் காட்டியது. அதில் இந்த “சங்கீதமே என் தெய்வீகமே” பாடல் ஜெயச்சந்திரனின் இசை வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு மைல்கல்.\nநான் தேடும் என் காதல் ராஜாங்கமே\nபாடலை நல்ல ஒலித்தரத்தில் கேட்க\nஜெயசந்திரன் அவர்கள் பாடியுள்ள அனைத்து பாடல்களும் சிறந்த பாடல்கள்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகம...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ ஒரு காதல் சாம்ராஜ்யம் க...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ பொன்னென்ன பூவென்ன ��ண்ணே...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\n“ஆத்தாடி என்ன உடம்பு அங்கங்கே பச்ச நரம்பு” இன்று சமூக வலைத்தளங்களைத் தெறிக்க விடும் பாட்டு. விஜய் தொலைக்காட்சி நகைச்சுவை நட்சத்திரம் ராமர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/c201016/", "date_download": "2019-11-14T07:42:42Z", "digest": "sha1:U65WLGD74MG5HIY3IM2UKBSDPL4ZTHCK", "length": 7390, "nlines": 109, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "வல்லதேசம்'ஆல்பத்தின் சிங்கிள் டிராக்கை கலைப்புலி எஸ்.தாணுவெளியிடவுள்ளார் | vanakkamlondon", "raw_content": "\nவல்லதேசம்’ஆல்பத்தின் சிங்கிள் டிராக்கை கலைப்புலி எஸ்.தாணுவெளியிடவுள்ளார்\nவல்லதேசம்’ஆல்பத்தின் சிங்கிள் டிராக்கை கலைப்புலி எஸ்.தாணுவெளியிடவுள்ளார்\nஅனுஹாசன், நாசர், டேவிட், பாலாசிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘வல்லதேசம்’. நந்தா இயக்கியுள்ள இப்படத்திற்கு எல்.வி.முத்துக்குமாரசாமி என்பவர் இசையமைக்கிறார். இவர் தன்னுடைய இசையமைப்பில் சிம்பு, சாந்தனு பாக்யராஜ், ஹரிஸ் கல்யாண் போன்ற நடிகர்களை பாட வைத்துள்ளார்.\nஇந்நிலையில், தற்போது முத்துக்குமாரசாமி ‘Shades of Love’ என்ற பெயரில் புதிய இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த ஆல்பத்தில் இடம்பெறும் பாடலை முத்துக்குமாரசாமியே பாடியுள்ளார். நட்சத்திரா என்ற புதுமுக நடிகை இந்த ஆல்பத்தில் நடித்திருக்கிறார்.\nஇந்த ஆல்பத்தின் பாடல்களுக்கான வரிகளை லண்டனில் வசித்துவரும் முல்லை நிஷந்தன் என்பவர் எழுதியிருக்கிறார். நவீன் ஜான்சன் இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவை கண்ணன் கவனித்துள்ளார். தீபக் எஸ்.துவாராகாந்த் எடிட்டிங் செய்திருக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த ஆல்பத்தை எல்.வி.கணேசன் தயாரித்துள்ளார்.\nஇந்த ஆல்பத்தின் சிங்கிள் டிராக்கை வருகிற அக்டோபர் 24-ந் தேதி பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளனர். இந்த சிங்கிள் டிராக்கை ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த ‘கபாலி’ படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு வெளியிடவுள்ளார்.\nமுதலமைச்சருக்கு மருமகளாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்\nமேத்யூ’ தாக்கியதில்காலரா நோயால் கடுமையாக அவதி-ஹைதி\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி | வடகொரியா\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/jaffa-viravar-kovil-25-7-19/", "date_download": "2019-11-14T07:44:26Z", "digest": "sha1:2CFWTGFZQSIDOWM44GYJXKFTEP7XJIBC", "length": 6691, "nlines": 112, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "யாழ்ப்பாணத்தில் வைரவர் ஆலயம் தரைமட்டம்! | vanakkamlondon", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் வைரவர் ஆலயம் தரைமட்டம்\nயாழ்ப்பாணத்தில் வைரவர் ஆலயம் தரைமட்டம்\nயாழ்ப்பாணம், சு���்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள மாவிளந்தையடி ஞான வைரவர் கோவில் நேற்று புதன்கிழமை இரவு இனம் தெரியாத கும்பல் ஒன்றினால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்தில் இருந்த வைரவர் சிலை உள்ளிட்ட விக்கிரங்களையும் அக்கும்பல் களவாடி சென்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் அயலவரான முதியவர் ஒருவர் தெரிவிக்கையில் ,\nஅந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் , ஆலயத்திற்கு அருகில் வசிப்போர் , புலம்பெயர் தேசத்தில் வசிப்போர் என பலரின் நிதி பங்களிப்புடன் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்யப்பட்டது.\nஇந்நிலையிலையே ஆலயத்தினுள் புகுந்த கும்பல் ஒன்று ஆலயத்தினை முற்றாக இடித்தழித்து , ஆலய விக்கிரகங்களை களவாடி சென்றுள்ளது.\nஆலயம் இடித்தழிக்கப்பட்டு, விக்கிரகங்கள் களவாடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம். பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nPosted in இலங்கை, விசேட செய்திகள்\nமூழ்கிய காருக்குள் உயிருடன் குழந்தை \nஐக்கிய தேசிய கட்சியில் இணையும் முக்கிய அமைச்சர்கள்\nஅரசாங்கத்தில் இருந்து வெளியேற சிறிலங்கா சுதந்திரக் கட்சி முடிவு | சிறிலங்கா\nரப்பர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்ட தொழிலாளர்கள்\nகுழந்தைகள் ஓவரா டி.வி பார்க்கிறார்களா\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/08/15", "date_download": "2019-11-14T05:43:55Z", "digest": "sha1:WMMXYQDWXTHVDB32RDY7Y5UP3UDCAQHO", "length": 5410, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஏற்காடு கோடைத் திருவிழா!", "raw_content": "\nகாலை 7, வியாழன், 14 நவ 2019\nஏற்காடு கோடைத் திருவிழாவில் அழகுத் தோட்டங்களைப் பராமரித்து வருபவர்களுக்கான போட்டி நடைபெறவுள்ளதாகத் தோட்டக்கலைத் துறையின் துணை இயக்குநர் பிரபு நேற்று முன்தினம் (மே 6) அறிவித்துள்ளார்.\nகோடைக்காலத்தை முன்னிட்டு ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் கோடை விழா நடத்தப்படுகிறது. அதன்படி, 43ஆவது கோடை விழா மே 12ஆம் தேதி முதல் மே 16ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெற உள்ளது. மலர்க் காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.\nஇதற்காக ஏற்காடு அண்ணா பூங்காவில் மேரி கோல்டு, ஃப்ரெஞ்ச் மேரி கோல்டு, ஜினியா, காஸ்மாஸ், கேலண்டுல்லா, சலிசம்,வின்கா, சால்வியா, பேன்சி, டேலியா, ப்ளாஸ்க், ஸ்பெத்திகுல்லம், வெர்பினா, ஜெரோனியம், பாலிசம், ஆந்தூரியம், கிரிசோந்தியம் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்ச் செடிகள் விதைக்கப்பட்டிருந்தன. மலர்க் காட்சியுடன் காய்கறி மற்றும் பழக் காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்க் காட்சி, ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, கோலப் போட்டி, சுற்றுலாப் பயணிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் படகுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறவுள்ளன. அதேபோல், கோடை விழாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, ஒரு லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதோட்டக்கலைத் துறையின் துணை இயக்குநர் பிரபு, “கோடை விழாவை முன்னிட்டு ஏற்காடு, சேலம் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அழகுத் தோட்டங்கள் போட்டி நடத்தப்படவுள்ளது. இதற்காக வீட்டுத் தோட்டம், பங்களா தோட்டம், பள்ளிக் கல்லூரி தோட்டம், ஹோட்டல் தோட்டம், சிறப்புத் தோட்டம் ஆகியவை நடுவர் குழுவினரால் பார்வையிடப்படும். அதன்படி, இன்று (மே 8) சேலம் பகுதியிலுள்ள தோட்டங்களும், நாளை (மே 9) ஏற்காடு பகுதியிலுள்ள தோட்டங்களும் பார்வையிடப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு விழாவின் இறுதி நாளன்று பரிசுகள் வழங்கப்படும்”எனத் தெரிவித்துள்ளார்.\n2017ஆம் ஆண்டு கோடை விழா மே 27ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் மட்டுமே நடத்தப்பட்டது.\nசெவ்வாய், 8 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_14_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-14T05:51:33Z", "digest": "sha1:OUR4Y5EN7B2DVSKQAUTIOB3FJ2LMX5AG", "length": 13623, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நெடுங்குழு 14 தனிமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n14 ஆவது தொகுதி தனிமங்கள் (Group 14 elements) அல்லது நெடுங்குழு 14 தனிமங்கள் என்பவை தனிம வரிசை அட்டவணையின் 14 ஆவது குழுவில் இடம்பெற்றுள்ள தனிமங்களைக் குறிக்கும். ஐயூபிஏசி முறை பெயரிடலிலும் இப்பெயரே பரிந்துரைக்கப்படுகிறது. இத்தொகுதியை கார்பன் தொகுதி சேர்மங்கள் என்றும் அழைக்கிறார்கள். கார்பன் (C), [[சிலிக்கன் (Si), செருமேனியம் (Ge), வெள்ளீயம் (Sn), ஈயம் (Pb), மற்றும் பிளெரோவியம் (Fl). உள்ளிட்ட தனிமங்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளன. குறைக்கடத்தி இயற்பியலில் இன்னமும் இக்குழுவை நான்காம் தொகுதி சேர்மங்கள் என்று அழைக்கிறார்கள். ஒருகாலத்தில் நான்குகள் எனப் பொருள்படும் கிரேக்க மொழிச் சொல்லான டெட்ரா என்ற சொல்லிலிருந்து எடுக்கப்பட்டதால் டெட்ரல் என்ற பெயரும் வழக்கத்தில் இருந்தது. இத்தொகுதியிலுள்ள அனைத்துத் தனிமங்களும் இணைதிறன் எலக்ட்ரான்களை 4 எனக் கொண்டுள்ளன என்பதைக் குறிப்பதாக அப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nபோரான் குழுமம் ← → நிக்டோசென்சு\nதனிமம் வாரியாகப் பெயர் கரிம குழுமம்\nCAS குழு எண் (அமெரிக்க) IVA\nபழைய IUPAC எண் (ஐரோப்பிய) IVB\n6 கரிமம் 2, 4\n14 சிலிக்கான் 2, 8, 4\n32 ஜேர்மானியம் 2, 8, 18, 2\n114 பிளெரோவியம் 2, 8, 18, 32, 32, 18, 4 (கணிக்கப்பட்டது)\nஇந்த குழுவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு தனிமமும் அதன் வெளிப்புறக் கோளப்பாதையில் அதாவது அணுவின் உயர் ஆற்றல் மட்டத்தில் 4 எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கின்றன. இக்குழுவில் உள்ள அனைத்து தனிமங்களும் பொதுவான எலக்ட்ரான் அமைப்பாக ns2 np2 சுற்றுப்பாதை அமைப்பைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிமங்கள் அவற்றின் எலக்ட்ரான்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இத்தொகுதியில் சில உலோகப்போலிகளுடன் சேர்ந்து உலோகங்களும் அலோகங்களும் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் இத்தொகுதிச் சேர்மங்கள் சகப்பிணைப்பு சேர்மங்களை உருவாக்குகின்றன. அதிக அளவு அயனியாக்கும் ஆற்றலை இத்தொகுதி சேர்மங்கள் பெறுகின்றன. மேலிருந்து கீழாகச் செல்லும்போது இந்த ஆற்றல் குறைகிறது. அணுவின் அளவு அதிகரிக்கும் போது எலெக்ட்ரான்களை இழப்பதற்கான போக்கும் அதிகரிக்கிறது, ஏனெனில் இவற்றினுடைய அணு எண்ணும் அதிகரிக்கிறது. கார்பன் மட்டுமே கார்பைடு (C4-) அயனிகளின் வடிவில் எதிர்மறை அயனிகளாக உருவாகிறது. சிலிக்கான் மற்றும் செருமானியம் என்ற இரண்டு உலோகப்போலிகளும் ஒவ்வொன்றும் +4 அயனிகளாக உருவாகின்றன. வெள்ளீயமும் ஈயமும் உலோகங்களாகும். பிளெரோவியம் செயற்கைத் தனிமமாகும். கதிரியக்கத் தன்மையும் குறைந்த அரை வாழ்வுக் காலமும் கொண்டதாக இது உள்ளது. சில மந்த வாயுப் பண்புகளை இது பெற்ற��ள்ளது. வெள்ளீயமும் ஈயமும் +2 அயனிகளாக மாறும் தன்மையையும் கொண்டுள்ளன.\nகார்பன் ஆலைடுகள் அனைத்துடனும் வினைபுரிந்து டெட்ரா ஆலைடுகளை உருவாக்குகிறது. கார்பனோராக்சைடு, கார்பனீராக்சைடு, கார்பன் கீழாக்சைடு என்ற மூன்று ஆக்சைடுகளை கார்பன் உருவாக்குகிறது. மேலும் கார்பன் டை சல்பைடுகள், டைசெலீனைடுகள் போன்ற சேர்மங்களையும் உருவாக்குகிறது [1].\nSiH4 மற்றும் Si2H6. என்ற இரண்டு ஐதரைடுகளை சிலிக்கன் உண்டாக்குகிறது. புளோரின், குளோரின், அயோடின் போன்ற ஆலைடுகளுடன் சேர்ந்து சிலிக்கன் டெட்ரா ஆலைடுகளைத் தருகிறது. மேலும் சிலிக்கன் டையாக்சைடு, சிலிக்கன் டை சல்பைடு[2] போன்ற சேர்மங்களை உருவாக்குகிறது. சிலிக்கன் நைட்ரைடின் மூலக்கூற்று வாய்ப்பாடு Si3N4 ஆகும்[3] Carbon's importance to life is primarily due to its ability to form numerous bonds with other elements.[4].\nGeH4 மற்றும் Ge2H6. என்ற இரண்டு ஐதரைடுகளை செருமேனியம் உண்டாக்குகிறது அசுடாட்டின் நீங்கலாக மற்ற ஆலைடுகள் அனைத்துடனும் செருமேனியம் வினைபுரிந்து டெட்ராஆலைடுகளை உருவாக்குகிறது. புரோமின் மற்றும் அசுடாட்டின் நீங்கலாக மற்ற ஆலைடுகள் அனைத்துடனும் செருமேனியம் வினைபுரிந்து டை ஆலைடுகளை உருவாக்குகிறது. பொலோனியம் தவிர மற்ற ஒற்றை சால்கோகென்கள் அனைத்துடன் இது வினைபுரிகிறது. டை ஆக்சைடுகள். டை சலபைடுகள், டை செலீனைடுகள் போன்ற சேர்மங்களையும் செருமேனியம் உருவாக்குகிறது. செருமேனியம் நைட்ரைடின் மூலக்கூற்று வாய்ப்பாடு Ge3N4 ஆகும் [5].\nSnH4 மற்றும் Sn2H6. என்ற இரண்டு ஐதரைடுகளை வெள்ளீயம் உண்டாக்குகிறது. அசுடாட்டின் நீங்கலாக மற்ற ஆலைடுகள் அனைத்துடனும் வெள்ளீயம் வினைபுரிந்து டெட்ராஆலைடுகளையும் டை ஆலைடுகளையும் உருவாக்குகிறது. பொலோனியம் தவிர மற்ற அனைத்து இயற்கையில் தோன்றும் சால்கோகென்களுடனும் இது வினைபுரிந்து சால்கோகெனைடுகளைத் தருகிறது [6].\nPbH4 என்ற ஐதரைடை ஈயம் உண்டாக்குகிறது. ஈயம் குளோரின் மற்றும் புளோரின் இவற்றுடன் வினைபுரிந்து டை ஆலைடு மற்றும் டெட்ரா ஆலைடுகளைக் கொடுக்கின்றது. புரோமினுடன் டெட்ரா புரோமைடைத் தருகிறது. டெட்ரா புரோமைடும் டெட்ரா அயோடைடும் நிலைப்புத் தன்மை அற்றவை.நான்கு ஆக்சைடுகளையும், சல்பைடு, செலீனைடு, தெலூரைடு போன்ற சேர்மங்களை ஈயம் உண்டாக்குகிறது [7].\nபிளெரோவியத்தின் சேர்மங்கள் ஏதும் அறியப்படவில்லை [8].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-14T07:38:00Z", "digest": "sha1:7DT4677EQXIRV7INEYKE66M3UY5HRTYH", "length": 21372, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாத்பூரா மலைத்தொடர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமத்தியப் பிரதேசம், மகாராட்டிரா, சத்தீசுகர் and குசராத்து\nசாத்பூரா மலைத்தொடர் மத்திய இந்தியாவில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது கிழக்குக் குஜராத்தில் அரபிக் கடலுக்கு அருகில் தொடங்குகிறது. அங்கிருந்து கிழக்கு நோக்கி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களூடாகச் சென்று சட்டிஸ்கரில் முடிவடைகிறது.[1]\nஇம் மலைத்தொடர் விந்திய மலைத்தொடருக்குத் தெற்கே அதற்கு இணையாகச் செல்கிறது. ஒன்றுக்கொன்று இணையாக அமைந்துள்ள இவ்விரு மலைத்தொடர்களும், சிந்து-கங்கைச் சமவெளி அமைந்த வட இந்தியாவையும் பாகிஸ்தானையும், தெற்கில் அமைந்துள்ள தக்காண மேட்டுநிலத்தில் இருந்து பிரிக்கின்றன. இவ்விரு மலைத்தொடர்களுக்கும் இடையிலான தாழ்ந்த பகுதியில் ஓடும் நர்மதை ஆறு சத்புரா மலைத்தொடரின் வடக்குச் சரிவிலிருந்து வடிந்தோடும் நீரை அரபிக் கடலை நோக்கி எடுத்துச் செல்கிறது. இம் மலைத்தொடரின் மேற்கு முனைப் பகுதியின் தெற்குச் சரிவிலிருந்து வடியும் நீரை தப்தி ஆறு எடுத்துச் செல்கிறது. இம் மலைத்தொடரின் நடுப்பகுதிக்கும், கிழக்குப் பகுதிக்கும் தெற்கில் அமைந்துள்ள தக்காண மேட்டுநிலத்து நீர் கோதாவரி ஆற்றினூடாக வடிகிறது. இத்தொடரின் கிழக்கு முனைப்பகுதி நீர் மகாநதி ஊடாக வடிகிறது. இவ்விரு ஆறுகளும் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. சத்புரா மலைத்தொடரின் கிழக்கு முனையருகில், இது சோட்டா நாக்பூர் மேட்டுநிலக் குன்றுகளைச் சந்திக்கின்றது.\nமுன்னர் சத்புரா மலைத்தொடர் காடடர்ந்த பகுதியாக இருந்தது. இப்பொழுது சில குறிப்பிடத்தக்க காட்டுப் பகுதிகள் தவிரப் பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. இக் காடுகள் இந்தியாவின் எஞ்சியுள்ள பெரிய பாலூட்டிகளின் உறைவிடமாக உள்ளன.\nஇம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதி மேற்குப் பகுதியிலும் கூடிய மழைவீழ்ச்சியைப் ப���றுகிறது. இக் கிழக்குப் பகுதி, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுடன் சேர்ந்து கிழக்கு மேட்டுநில ஈர இலையுதிர் காட்டுச் சூழலியல் மண்டலத்தை உருவாக்குகின்றது. பருவகாலத்தையொட்டி வரண்டு காணப்படும் இம் மலைத்தொடரின் மேற்குப் பகுதி, நர்மதை ஆற்றுப் பள்ளத்தாக்கு, விந்திய மலைத்தொடரின் மேற்குப் பகுதி என்பன சேர்ந்து நர்மதைப் பள்ளத்தாக்கு வரண்ட இலையுதிர் காட்டுச் சூழலியல் மண்டலமாக அமைகின்றன.\nநூறு மலைகள் என்ற பொருள் கொண்ட சமசுகிருத சொல்லான சாத்பூரா என்ற சொல்லில் இருந்து சாத்பூரா மலைத்தொடர் என்ற பெயர் வருவிக்கப்பட்டுள்ளது.\nசாத்பூரா மலைத்தொடரின் கிழக்குப் பகுதி மேற்கு பகுதியை விட அதிக மழையைப் பெறுகிறது. கிழக்கத்திய மேட்டுநில ஈர இலையுதிர்காடுகளின் சுற்றுச்சுழலால் சாத்பூரா மலைத்தொடரின் கிழக்குப் பகுதியும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் ஆக்கப்பட்டுள்ளன. இம்மலைத் தொடரின் வறண்ட மேற்கு பகுதியும் விந்திய மலைத்தொடரின் மேற்கு பகுதியுடன் இணைந்த நர்மதா பள்ளத்தாக்கும் நர்மதா பள்ளத்தாக்கு வறண்ட இலையுதிர் காடுகளின் சுற்றுச்சூழலுக்குள் அடங்கியுள்ளன. நர்மதை ஆறும் தப்தி ஆறும் அரபிக் கடலுக்குள் சங்கமிக்கின்ற முக்கிய ஆறுகளாகும். இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் நர்மதை ஆறு தோன்றுகிறது. மாநிலத்தின் குறுக்காக மேற்கு நோக்கி விந்திய சாத்பூரா மலைத்தொடர்களுக்கு இடையில் மகாராட்டிரம் மற்றும் குசராத்தில் காம்பே வளைகுடாவில் இது பாய்கிறது. தபதி ஆறு தெற்கில் நர்மதை ஆற்றுக்கு இணையாக 80 மற்றும் 160 கிலோமீட்டர் தொலைவுக்குப் குறுகலாகப் பாய்ந்தோடுகிறது.\nசாத்பூரா மலைத்தொடரில் பெரும்பாலானவை பெருங்காடுகளாக இருந்தன; ஆனால் சமீபத்திய பத்தாண்டுகளில் இப்பகுதி படிப்படியாக காடழிப்புக்கு உட்பட்டுள்ளது, இருப்பினும் இங்கு குறிப்பிடத்தக்க அளவுக்குக் காடுகள் உள்ளன. இக்காடுகள் சதுப்புநில மான் [2], வங்காளப் புலி இந்தியக் காட்டெருது, செந்நாய், தேன் கரடி, நாற்கொம்பு மான், புல்வாய் மான் போன்ற அழிவின் விளிம்பில் உள்ள விலங்கினங்களுக்கு உறைவிடமாக உள்ளது. தற்போது சாத்பூரா மலைத்தொடரில் எண்ணற்ற புலிகள் காப்பகங்களும் இடம்பெற்றுள்ளன.\nகன்கா தேசியப் பூங்கா, பெஞ்ச் தேசியப் பூங்கா, குகமால் தேசியப் பூங்காl மற்றும் சாத்புரா தேசியப் பூங்கா, பச்மரி உயிர்க்கோளக் காப்பகம், மேல்காட் புலிகள் காப்பகம், போரி காடு போன்ற இந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள் பலவற்றுக்கு இம்மலைத் தொடரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nசாத்புரா அறக்கட்டளை இப்பகுதியில் பாதுகாப்பு முயற்சிகளை ஒருங்கிணைக்கிறது, வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள், பதிவு மற்றும் வேட்டையாடுதல் ஆகியவற்றிலிருந்து தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு இம்மலைலைத் தொடரின் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்படுகிறது.\nஅரிவம்ச புராணத்தின் படி அந்த சாத்புரா மலையின் கீழ் அசுர குலத்தைச் சேர்ந்த தானவர்கள், தைத்தியர்கள் வாழ்ந்த \"சத்பூர்\" என்று அழைக்கப்படும் ஒரு நிலத்தடி நகரம் இருந்தது. பகவான் சிறீ கிருட்டிணர் அந்த நகரத்தின் கதவுகளை பூட்டிக் கொண்டு தானவர்களும் தைத்தியர்களும் வெளியே வருவதைத் தடுக்கிறார் என்பது அப்புரணக் கதையில் கூறப்பட்டுள்ளது.\nசாத்புரா மலைத்தொடரில் உள்ள தேசிய பூங்காக்கள், மலைவாழிடங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நகரங்கள் யாவும் ஒவ்வோர் ஆண்டும் நூறாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன. இங்கே பட்டியலிடப்பட்ட இடங்கள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி உள்ளன.\nஅமர்கந்தாக்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூரிலுள்ள ஒரு நகர பஞ்சாயத்து மற்றும் புனித சுற்றுலா நகரம் ஆகும். அமர்கந்தாக் பகுதி ஒரு தனித்துவமான இயற்கை பாரம்பரியம் மிகுந்த பகுதி ஆகும் இது விந்தியா மற்றும் சாத்பூரா மலைத்தொடர்கள், மைக்கால் மலைகளை சந்திக்கும் முக்கியப் புள்ளியாகும். இப்பகுதியில் தான் நர்மதை ஆறு, சோன் ஆறு மற்றும் சோயிலா ஆறு போன்றவை தோன்றுகின்றன. 15-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கவிஞரான கபீர் இந்த நகரத்தில் உள்ள கபீர் மேடையில் தான் தியானம் செய்ததாக நம்பப்படுகிறது[3]\nபந்தாவ்கர் தேசியப் பூங்கா: இந்தியாவின் புகழ் பெற்ற தேசியப் பூங்காக்களுள் இதுவும் ஒன்றாகும். மத்தியப் பிரதேச மாநிலத்தின் உமாரியா மாவட்டத்தில் 105 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் இது அமைந்துள்ளது.\n1968 ஆம் ஆண்டு இது தேசியப் பூங்கா என அறிவிக்கப்பட்டது. பந்தாவ்கர் எனும் சமசுகிருதச் சொல்லுக்கு சகோதரர்களின் கோட்டை என்று பொருள். இந்துக் கடவுள் ராமரும் அவரது சகோத���ரான லட்சுமணரும் இங்கிருந்து இலங்கையைப் பார்ப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பூங்கா முக்கியமான பல்லுயிர்ப் பெருக்கம் நடைபெறும் இடமாகும். இப்பூங்காவில் அதிக அளவில் புலிகள் உள்ளன. மேலும் சிறுத்தைகள், மற்றும் மான்களும் அதிக அளவில் உள்ளன. இது ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2019, 15:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/145", "date_download": "2019-11-14T06:42:34Z", "digest": "sha1:HBUCJ43Q5AM4MCOHXYR5O7IFAOP25CVS", "length": 4802, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/145\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/145 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-11-14T05:44:53Z", "digest": "sha1:ZMB5JKGJDS3MMC5MIJGBRSJGIU4DUAQI", "length": 6580, "nlines": 102, "source_domain": "tamilcinema.com", "title": "தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர்.. ரஜினியின் மாஸ், அனிருத்தின் தெறிக்கும் தீம் மியூசிக் | Tamil Cinema", "raw_content": "\nHome Celebrities super star தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர்.. ரஜினியின் மாஸ், அனிருத்தின் தெறிக்கும் தீம் மியூசிக்\nதர்பார் படத்தின் மோஷன் போஸ்டர்.. ரஜினியின் மாஸ், அனிருத்தின் தெறிக்கும் தீம் மியூசிக்\nPrevious articleமீண்டும் கவுதமுடன் இணையும் சூர்யா – நிச்சயம் வெற்றி தான்\nNext articleமிக மிக அவசரம்.. அதிகாரவர்க்கதிற்கெதிரான ஒரு பெண்ணின் போராட்டம்\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்துள்ள திரில்லர் படத்தின் டீஸர்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\nதலைவர்168 பட இசையமைப்பாளர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்துள்ள திரில்லர் படத்தின் டீஸர்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\nநேற்று நடந்த ட்விட்டர் மார்க்கெட்டிங் நிகழ்வில் 2019கான அதிகம் பயன்படுத்தப்பட்ட moments பெயர்களை குறிப்பிட்டிருந்தனர். அதில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் தான் முதலிடத்தில் இருந்தது. அதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில்...\n இல்லை.. பங்கமாக வனிதாவை ட்ரோல்...\nவழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. முதல் இரண்டு சீசன்கள் போல இல்லாமல் இந்த மூன்றாவது சீசன் துவங்கிய இரண்டாவது நாளே சண்டை சச்சரவு துவங்கிவிட்டது. மக்கள் மனதில் எந்த போட்டியாளர்...\nவிக்ரம் பற்றி தவறாக பேசிய பிரபலம்.. பேட்டியில் இருந்து...\nநடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக நடித்துள்ள படம் ஆதித்ய வர்மா. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு அது தற்போதுதான் ஒருவழியாக நவம்பர் 8ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தின் விளம்பரத்திற்காக துருவ்...\nவெளியானது சூர்யாவின் சூரரைப் போற்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..\nசூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இறுதிச்சுற்று படம் இயக்கிய சுதா கொங்கரா உடன் சூர்யா இணைந்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கன் நிறுவனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2016/oct/15/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2581338.html", "date_download": "2019-11-14T05:43:25Z", "digest": "sha1:WQYV2YD6JZZI7HETJYBTIONKMHUIIJKA", "length": 7647, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nBy DIN | Published on : 15th October 2016 07:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாரைக்காலில் மீன் வளர்ப்பு ஆர்வலர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபன் தெரிவித்தார்.\nமீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் மேலாண்மைக் குழு கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் ப.பார்த்திபன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு, புதிதாக மீன் வளர்க்க விரும்புவோர் பதிவு செய்யும் முறை, மீன் வளர்ப்புக்கான குளம் சீரமைப்புக்கு மானியம் அளித்தல், முகமைக்கு ஆடிட்டர் தேர்வு செய்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வரும் ஆண்டுகளில் மீன்வளர்ப்பு ஆர்வலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கூடுதலான குளங்களில் மீன் வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.\nகூட்டத்தில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கே.ரேவதி, திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை இணை இயக்குநர் சாந்தாவில்லியம்ஸ், மீன்வளத் துறை துணை இயக்குநர் நடேசப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/51543-imd-announcement-regarding-phethai-cyclone.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T05:59:39Z", "digest": "sha1:WDX7FENWW2S7GY2K6IIT7FAHP4RYFDLL", "length": 13080, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகம், புதுச்சேரியில் பலத்த காற்று வீசும்...! | IMD Announcement regarding Phethai Cyclone", "raw_content": "\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3 நாள் போராட்டத்திற்கு பின் பிடிபட்ட அரிசி ராஜா\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nநேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nதமிழகம், புதுச்சேரியில் பலத்த காற்று வீசும்...\nதென் கிழக்கு வங்ககடலில் நிலவி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெதாய் (phethai) புயலாக வலுப்பெற்றுள்ளது.- 17ம் தேதி நண்பகல் மசூலிப்பட்டினத்திற்கும் காக்கிநாடாவிற்கும் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதென் கிழக்கு வங்ககடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஃபெதாய் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து மணிக்கு 17கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது நேற்றிரவு (சனிக்கிழமை) சென்னைக்கு தென் கிழக்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்த தென் கிழக்கே 770கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இது வலுப்பெற்று தீவிர புயலாக மாறி வரும் 17தேதி நண்பகல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திற்க்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகனமழையை பொருத்த வரை வரும் 16ம் தேதி வடதமிழக கடலோர பகுதிகளில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 16ம் தேதி தெற்கு ஆந்திர பகுதிகளில் கனமழை முதல் அதிகனமழையும், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வரும் 17 ம் தேதி அதிகனமழை முதல் மிககனமழை (அதிகபட்சம் 20 செ.மீ ) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஒடிசா,தெற்கு சத்தீஸ்கர்,ஜார்கண்ட் உள்ளிட்ட பகுதிகளில் 16,17 தேதிகளில் கனமழை இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் குறித்த பிரத்யேக முன்னெச்சரிக்கை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.\nதெற்கு ஆந்திரா,வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசும் என்றும், அதே போல் மத்திய ஆந்திர கடற்பகுதி மற்றும் புதுவை யானம் பகுதியில் 80ல் இருந்து 90கிலோ ���ீட்டர் வரையும் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nஆந்திரவில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, விசாகப்பட்டினம், கிருஷ்ணா,குண்டூர் மற்றும் புதுவை மாநிலத்திற்கு உட்பட்ட யானம் உள்ளிட்ட மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் குடிசை வீடுகள், மின் கம்பங்கள் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருச்சி ஆட்சியர் தலைமையில் மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு பேரணி\nமெரினாவில் மூழ்கி தாய், மகள் உயிரிழப்பு...\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுல் புல் புயல் நாளை மறுநாள் தீவிர புயலாக கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம்\nவடமேற்கு திசை நோக்கி விலகி செல்லும் மஹா புயல்\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் மழை: அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/gota_33.html", "date_download": "2019-11-14T06:33:38Z", "digest": "sha1:NNMQ6H5BOKCE2AYHGRRZYDHPQPYC7N6I", "length": 7187, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தாவை கைது செய்ய அனுமதி மறுத்தது நீதிமன்றம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / கோத்தாவை கைது செய்ய அனுமதி மறுத்தது நீதிமன்றம்\nகோத்தாவை கைது செய்ய அனுமதி மறுத்தது நீதிமன்றம்\nயாழவன் September 20, 2019 கொழும்பு\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்சவை கைது செய்ய குற்றப்புலனாய்வு பிரிவு (சிஐடி) விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன நிராகரித்தார்.\nகடந்த 2005ம் ஆண்டு அமெரிக்க குடிமகனாக இருந்த கோத்தாபய சுற்றுலா விசாவில் வந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டமை தொடர்பிலேயே கைது செய்ய நீதிமன்ற உத்தரவு கோரப்பட்டது.\nஎனினும் இதுவிடயத்தில் போதுமானளவு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டுமென கூறி சிஐடியின் கோரிக்கையை நீதிவான் நிராகரித்தார்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-unit-1-8305.html", "date_download": "2019-11-14T05:48:07Z", "digest": "sha1:RXVZDTUBLEMJZBUPJGGLRIFBMXBS2LZQ", "length": 22880, "nlines": 490, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard வரலாறு Chapter 1 பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை முக்கிய வினாத்தாள் ( 11th Standard History Chapter 1 Early India - From the Beginnings to the Indus Civilisation Important Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance to British Rule Model Question Paper )\n11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Effects of British Rule Model Question Paper )\n11th வரலாறு - பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Cultural Syncretism: Bhakti Movement in India Model Question Paper )\n11th வரலாறு - பிற்காலச் சோழரும் பாண்டியரும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Later Cholas and Pandyas Model Question Paper )\n11th வரலாறு - தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Cultural Development in South India Model Question Paper )\n11th வரலாறு -ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Harsha and Rise of Regional Kingdoms Model Question Paper )\n11th வரலாறு - மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Polity and Society in Post-Mauryan Period Model Question Paper )\nபண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை\nபண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை முக்கிய வினாக்கள்\nஎழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.\nவரலாற்றின் பழமைமையான காலம்_________ ஆகும்.\nபழங் கற்காலக் கருவிகள் முதன்முதலில் ______________ இல் அடையாளம் காணப்பட்டன\nமத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர்-1, பாகோர்-3 ஆகியவை ______________ நாகரிகம் நிலவிய இடங்கள்\nமெஹர்கார் _________ பண்பாட்டுடன் தொடர்புடையது.\nசெம்பு கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் _______\nஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்____\nஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரீதத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் ________.\n________ எனப்படும் படிக்கக்ல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.\nமனித இனத்தின் மூதாதையர் முதலில் _______ தோன்றி பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றனர்.\nவரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை\nஹோமினின் குறித்து சிறு குறிப்பு வரைக.\nஹோமா எரக்டஸ்: குறிப்பு வரைக.\nநர்மதை மனிதன் குறிப்பு வரைக.\nஅச்சூலியன், சோஹானியப் பண்பாடுகளின் கருவிச்செயல்பாடுகள் குறித்து எழுதுக.\nஇந்தியாவின் இடைப் பழங்கற்காலத்தின் முக்கியக் கூறுகளை எழுதுக.\nஇடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களைக் குறிப்பிடுக.\nபுதிய கற்கால புரட்சி - வரையறு:\nஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.\nவரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.\nகீழ் மற்றும் இடைப்பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பிடுக.\nஇந்தியா ஹரப்பா நகரிகக் காலத்தில் பல்வேறு பண்பாடுகளின் கலவையாக இருந்தது ஆராய்க.\nPrevious 11th வரலாறு - நவீனத்தை நோக்கி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Towa\nNext 11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\n11th வரலாறு - ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Early Resistance ... Click To View\n11th வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Effects of ... Click To View\n11th வரலாறு - ஐரோப்பியரின் வருகை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - The Coming ... Click To View\n11th வரலாறு - பண்பாட்டு ஒருமைப்பாடு : இந்தியாவில் பக்தி இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Cultural Syncretism: ... Click To View\n11th Standard வரலாறு - பாமினி-விஜயநகர அரசுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard History ... Click To View\n11th வரலாறு - பிற்காலச் சோழரும் பாண்டியரும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Later Cholas ... Click To View\n11th Standard வரலாறு - அரபியர், துருக்கியரின் வருகை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard History - ... Click To View\n11th வரலாறு - தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Cultural Development ... Click To View\n11th வரலாறு -ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Harsha and ... Click To View\n11th வரலாறு - மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Polity and ... Click To View\n11th Standard வரலாறு - தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard History - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kamalamnet.com/dpromin/aprof.yunus.grameenbnk.html", "date_download": "2019-11-14T05:48:41Z", "digest": "sha1:TM4BSW6TTPJC52ABOSKD5B2JC5IRECQS", "length": 35125, "nlines": 107, "source_domain": "kamalamnet.com", "title": "www.kamalamnet.com", "raw_content": "பேராசிரியர் முகமது யூனுஸ் - Professor Muhammad Yunus\nபேராசிரியர் முகமது யூனுஸ் - Professor Muhammad Yunus\nஜுன் 1992லிருந்து ஆகஸ்ட் 1992வரை பங்களாதேசில் பேராசிரியர் முகமது யூனுஸ் அவர்களுடன் கிரமீன் வங்கிப் பயிற்சிக் கருத்தரங்கில் கழித்த நாட்களில் அவரின் சிறந்த செயற்பாடுகளில் கண்டறிந்ததை இங்கு சமர்பிக்கிறேன்.\nகடந்த 2,000-2,500 வருடங்கள்ள, மிக அதிகமான எண்ணிக்கைல மனுஷங்களோட வாழ்க்கையை மாத்தின ஆட்கள்னு பார்த்தால் ரெண்டு மூணு பேரைச் சொல்லலாம் - இயேசு, புத்தர், காந்த என்று.\nஅந்த வரிசைல முகமது யூனுஸ் பேரைச் சேக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இயேசு, புத்தர் ரெண்டு பேரும் spiritual - அதாவது ஆன்மிகத் துறைல சாதிச்சாங்க. காந்தி அரசியல் துறைல - நம்ம இந்தியா அதனால் இலங்கைக்கும் விடுதலை வாங்கித் தந்தார்\nபேராசிரியர் முகமது யூனுஸ் பொருளாதாரத் துறையில் நிறைய சாதிச்சுள்ளார். நாங்கள் ஏழ்மையைப் பத்தி நிறையப் பேசறோம். சுதந்தரம் வாங்கி 60 வருஷமாகப் போவது, ஆனாலும் நம்ம நாட்டுலும் நிறைய ஏழைகள். ஆனா பங்களாதேசத்தை எடுத்தால் நம்ம நாட்டைவிட மோசம். அவ்வளவு ஏழைகள. உலகிலேயே மிக அதிகமான ஏழை நாடுகளில் பங்களாதேசம் ஒண்று.. பஞ்சம், பட்டினி, இயற்கைச் சீற்றம்னு அழிக்கப்பட்ட பகுதி.\nஇந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மேற்கு பாகிஸ்தானால் நசுக்கப்பட்ட பகுதி. விடுதலை கிடைச்சு கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேசம்னு பேர் மாறினாலும் கடந்த 36 வருஷத்துல அந்த நாடு அதிகம் முன்னேறவில்லை.. பட்டினி, படிப்பின்மை இப்படி பல பிரச்னைகள். ஆனல் அரசியல்வாதிகளால் எதுவும் செய்யமுடியவில்லை.\nஅந்த நாட்களில் முகமது யூனுஸ் ஒரு எகனாமிக்ஸ் புரொஃபசர். சிட்டகாங் பல்கலைக்கழகத்துல வேலை செய்யறார். அவருக்கு தன்னோட படிப்பு மேலயே ரொம்ப கோபம். ஏட்டுச் சுரைக்கா படிப்பால ஏழை மக்களுக்கு என்ன லாபம்ன்னு கோபம். சரி, நாங்கள்தான் களத்துல எறங்கி போராடணும் என்று யோசித்தார்.\nஏழை மக்கள் ஏழைங்களாவே இருக்க என்ன காரணம் அவங்க முன்னேத்தத்துக்குத் தடையா இருக்கறது என்னன்னு யோசித்தார். அவங்களுக்குத் தேவையான கடன் வசதிகள் அவங்களுக்குக் கிடைக்காம இருக்கறதுதான் என்று புரிஞ்சுக்கிறார். ஏன்னா, ஏழைகளுக்கு வங்கிகள் எந்த உதவியும் செய்யறதில்லை. கடன் தரணும்னா நிலம் சொத்து இருக்கா என்று கேக்கறார்கள். படிக்காத ஏழைக்கு வங்கிகளப் பாத்தாலே பயமா இருக்கும். இவங்களை முன்னேத்தணும் என்று வங்கிகள் மக்களிடம் போகணும் என்று நினைக்கிறார். ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு வங்கியை ஒப்புத்துக்க வெச்சு கடன்கள் வாங்கிக் கொடுக்கறார். சில நூறு பேர்களுக்கு கடன்கள் கிடைக்தது. அதனால அந்த ஏழைகள் வாழ்வுல கொஞ்சம் முன்னேற்றம்.\nஆனா வங்கிகளுக்கு இது புரியவில்லை. யூனுஸோட செயல்பாட்டுக்கு நிறைய கஷ்டங்களைக் கொடுத்தார்கள். சரி, இதெல்லாம் சரிப்படாது, நாமே ஒரு வங்கியை ஆரம்பிச்சுடலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். அப்படி ஆரம்பிச்சதுதான் கிராமீன் வங்கி.\n1976 ஆம் ஆண்டு ஜோப்ரா என்ற தன்னுடைய கிராமத்தில் மூங்கில் இருக்கைகள் செய்யும் ஒரு பெண்மணியுடன் பேச நேர்ந்தபோதே யூனுசுக்கு \"யுரேகா\" கணம் உருவானது. அப்பெண்மணி உள்ளூர் கந்துவட்டிக்காரரிடம் கடன் பெற்று மூங்கில் வாங்கி, இருக்கைகள் தயாரித்து, விற்ற பணம் பெரும்பாலானதை கடன் கொடுத்தவ்ருக்கு திருப்பித் தரவேண்டிய அவல நிலையை அறிந்து அவருக்கு எப்படியாவது உதவ முடியுமா என்று யோசித்திருக்கிறார்.\nபின் அவரும், அவருடைய மாணவர்களும் அக்கிராமத்தில் சிறிய ஆய்வை மேற்கொண்டு அந்த பெண்மணி போல மொத்தம் 42 மூங்கில் கூடை முடைபவர்கள் அந்த கந்துவட்டிக்காரரிடம் கடன்பட்டிருப்பதாக தெரியவர, அவர்கள் அனைவரும் செலுத்தவேண்டிய தொகையை அவர்கள் சார்பில் செலுத்தினார். பிறகு அவர்கள் அனைவரும் அவருக்கு அந்த தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டனர். இதுவே அவர்களைப் போன்ற ஏழைகள���க்கு கடனுதவி செய்யும் திட்டத்தை மேற்கொள்ள காரணமாக இருந்தது.\nபெரிய வங்கிகளில் கடன் பெற ஈடாக வைக்க ஏதுமற்ற வறியவர்களுக்கு சிறிய அளவில் கடனுதவியும், அக்கடனைத் திருப்பிச் செலுத்த போதிய அவகாசமும் கிடைத்தால் அதைக்கொண்டு அவர்கள் தங்களுக்குத் தெரிந்த தொழில்கள் செய்து தங்களை மேம்படுத்திக்கொள்ள முனைவார்கள் என்ற எளிய உண்மையைக் கண்டறிந்து அப்படிப்பட்டவர்களுக்கு கடனுதவி வழங்கவே 1976 ஆம் ஆண்டு கிராம வங்கியைத் துவக்கினார்.\nஇவ்வங்கி கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 66 லட்சம் பேருக்கு கடனுதவி வழங்கியிருக்கிறது. இப்போது வங்காள தேசம் முழுவதும் 2,226 கிளைகள் மூலம் 71,371 கிராமங்களில் தன்னுடைய சேவையை செய்துக்கொண்டிருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கடன் பெறுபவர்களில் 97 விழுக்காட்டினர் பெண்கள். கொடுக்கும் கடன்களில் 99 விழுக்காடு திருப்பிச் செலுத்தப்பட்டுவிடுகின்றன. கிராமின் வங்கியின் கணக்கெடுப்பின்படி, இதுவரை கடன் பெற்றவர்களில் 58 விழுக்காடு குடும்பங்கள் வறுமைகோட்டை தாண்டியிருப்பதாக தெரிகிறது. ஆண்களை விட பெண்கள் பொறுப்பானவர்கள் என்றும், சூழ்நிலைகள் சாதகமாக இருப்பின் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் ஏழைகளாக உள்ளவர்கள் மிகுந்த நம்பகத்தன்மை உடையவர்கள் என்று தெரிகிறது.\nசிறிய தொகையாக இருப்பதால் இது நுண்கடன் என்றழைக்கப்படுகிறது. இக்கடன்களைப் பெற ஈடாக எதுவும் வைக்கத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் கடன் பெறலாம். ஆனால் முதலில் ஐவர் சேர்ந்த குழுவாக சேரவேண்டும். முதலில் இருவருக்கு கடன் வழங்கப்படும். அவ்விருவரும் கடன்களை திருப்பிச் செலுத்த ஆரம்பித்தவுடன் மற்றவர்களுக்கும் கடன்கள் வழங்கப்படும். ஒருவர் பெற்ற கடனை செலுத்தாவிட்டால் குழு செலுத்தவேண்டும் என்ற நிபந்தனை இல்லாவிட்டாலும் குழுவாக செயல்படுவதில் பொறுப்பு தானாக வந்துவிடுகிறது.\nகிராமின் வங்கியில் வங்காள தேச அரசாங்கத்துக்கு உள்ள 6 விழுக்காடு பங்கு போக மீதி 94 விழுக்காடும் இவ்வங்கியில் கடன்பெறுபவர்களுக்குச் சொந்தமாக இருக்கிறது. அமைதிக்கான 2006 ஆண்டின் நோபெல் பரிசுக்கு பேராசிரியர் முஹம்மது யூனுஸ் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிய வந்தது. பல்லாயிரக்கணக்கான ஏழைகள் பொருளாதார, சமூக முன்னேற்றம் பெறக் காரணமாக இருந்த ��ுண்கடன் (microcredit) திட்டத்தை செயல்படுத்திய அவருக்கும், அவர் தொடங்கிய கிராமின் வங்கிக்கும் (Grameen Bank) சேர்த்து நோபெல் பரிசு வழங்கப்படுகிறது\nபேராசிரியர் யூனுஸ் தனது தொலைநோக்கு ஆற்றலை இலட்சக்கணக்கான மக்களின் நலன்களுக்காக நடைமுறைச் சாத்தியமான செயற்பாடாக மாற்றவல்ல ஒரு தலைவர் என்று தன்னை வெளிக்காட்டியிருக்கிறார். அடிமட்டத்திலிருந்து பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக அவருக்கும் அவரது வங்கிக்கும் கௌரவம் அளிக்கப்படுகிறது. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வறுமையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளைத் தோற்றுவிப்பதில் கிரமீன் வங்கி ஆற்றிய பணி நிலையான சமாதானத்துக்கான சூழ்நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. இதைப் போன்ற அபிவிருத்தி மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கும் பயனுடையதாகும்' என்று குறிப்பிட்டிருந்தார்.\n66 வயதான பேராசிரியர் யூனுஸ் 1999 இல் இந்தியாவினால் வழங்கப்படும் `சமாதானம், ஆயுதப் பரிகரணம், அபிவிருத்திக்கான இந்திரா காந்தி விருதையும் பெற்றவர். பங்களாதேஷின் சிட்டாகொங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக பணிபுரிந்த யூனுஸுக்கு 1976 இல் உதித்த புரட்சிகரமான கிரமீன் (கிராமிய) வங்கித் திட்டமே இன்று அவருக்கு 14 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நோபல் சமாதானப் பரிசைக் கொடுத்திருக்கிறது. 1971 இல் விடுதலை பெற்ற பங்களாதேஷில் தாண்டவமாடிய வறுமையை ஒழிப்பதற்கு தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டுமென்று திடசங்கற்பம் பூண்ட பேராசிரியர் யூனுஸ், பாரம்பரிய வங்கி முறைகளின் மூலமாக கடனுதவிகளைப் பெறுவதற்கு வக்கற்றவர்களாக இருக்கும் வறியோரிலும் வறியோருக்கு சிறு கடன்களை வழங்குவதற்காக தனது கையிலிருந்த வெறுமனே 27 டொலர்கள் பணத்துடன் 1976 இல் கிரமீன் வங்கியை ஆரம்பித்தார். வறிய பெண்கள் சிலருக்கே முதன் முதலாக அவரின் வங்கி கடன் வழங்கியது. பேராசிரியர் யூனுஸின் நுண்கடன் திட்டம் எந்த விதமான பிணையுமின்றி வறிய மக்கள் கடனுதவிகளைப் பெற வழி செய்திருக்கிறது. பிச்சைக்காரர்கள் கூட யூனுஸின் வங்கியூடாக கடன் பெறக் கூடியதாக இருந்ததாக நோபல் சமாதானப் பரிசு தொடர்பான பி.பி.சி.யின் விவரணக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமிகவும் எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்ப���டிக்கும் பேராசிரியர் யூனுஸின் கிரமீன் வங்கி இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கும் பங்களாதேஷ் அரசாங்கத்துக்கும் சொந்தமானது. கிரமீன் வங்கி கிளைகளில் மொத்தம் 20 ஆயிரம் ஊழியர்கள் இப்போது பணிபுரிகிறார்கள். வருடாந்தம் 66 இலட்சம் பேருக்கு சுமார் 80 கோடி டொலர்களை கடனாக வங்கி வழங்கிக் கொண்டிருக்கிறது. அதன் வாடிக்கையாளர்களில் 97 சதவீதமானவர்கள் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே.\nவசதிபடைத்த வாழ்க்கைப் பின்னணிகொண்டவர்கள் மாத்திரம் தான் தொழில் முயற்சியாளர்கள் அல்ல. வறியவர்கள் ஒவ்வொரும் கூட தொழில் முயற்சியாளர்களே என்பது பேராசிரியர் யூனுஸின் நம்பிக்கை. சொந்தத்தில் தொழில் முயற்சிகளைச் செய்வதற்காக சிறுகடன்களை வறியவர்களுக்கு வழங்குவதன் மூலம் வறுமையை ஒழிப்பதற்கான உலகளாவிய போராட்டத்துக்கு மகத்தான பங்களிப்பை யூனுஸ் செய்திருக்கிறார்.\nஎதிர்ப்பார்ப்புகளையும் மீறி மாபெரும் வெற்றி கண்டிருக்கும் கிரமீன் வங்கியின் நடைமுறை உகண்டா முதல் அமெரிக்காவரை 100 க்கும் அதிகமான நாடுகளில் முன்மாதிரியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அர்கன்சாஸ் மாநிலத்தில் உள்ள வறிய சமூகங்கள் சிலவற்றுக்கு நுண்கடன் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு யூனுஸ் உதவியதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி ஒரு தடவை கூறியிருந்தமை கவனிக்கத்தக்கதாகும்.\nவறியோரிலும் வறியவர்களுக்கான பெண்களுக்கு சேவை செய்ததன் மூலமாக கிரமீன் வங்கி சமுதாயத்தில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெண்களினால் ஆற்றக்கூடிய மகத்தான பங்களிப்பை உலகிற்கு நிரூபித்து நிற்கிறது. வறியவர்கள் பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதில்லை என்று ஏளனமாக பேசப்படுவது வழமை. ஆனால், கிரமீன் வங்கியில் கடன் மீள் செலுத்துகை 98 சதவீதமாக இருப்பதாக பேராசிரியர் பெருமைப்படுகிறார். இலட்சக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக அடிமட்டத்திலிருந்து யூனுஸ் மேற்கொண்ட இடையறாத முயற்சிகள் அவருக்கு \"வறியவர்களின் வங்கியாளர்\" என்ற செல்லப் பெயரையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. உலகின் வறிய நாடுகளில் ஒன்றான பங்களாதேஷ் பிரஜையான அவருக்கு வழங்கப்பட்ட நோபல் சமாதானப் பரிசு வறுமைக்கு எதிரான உலகளாவிய போராட்டத்துக்கு புதிய ஒரு உத்வேகத்தைக் க���டுக்கும் என்று நம்புகின்றோம்.\nஉலகில் போர்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட கூடுதல் எண்ணிக்கையானவர்கள் வறுமையில், பட்டினிக் கொடுமையில் இறக்கிறார்கள். எனவே, உலகின் வளங்களைப் பகிர்ந்து கொள்வதில் இருக்கின்ற படுமோசமான பிரிவினையின், சுரண்டலின் விளைவான கொடுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பயனுறுதியுடனான முயற்சிகள் காலதாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மனித குலம் கரிசனையுடன் சிந்தித்துப் பார்ப்பதற்காவது ஒரு தருணத்தை பேராசிரியர் யூனுஸுக்கான இந்த நோபல் சமாதானப் பரிசு தோற்றுவிக்கட்டும்\nபிறகு அமெரிக்க அரசின் புல்ப்ரைட்\nபொருளாதாரத் துறையில் 1971 ஆம்\nஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.\nஅதன்பிறகு தாய் நாட்டிற்கு திரும்பி சிட்டகாங்க் பல்கலைக்கழத்தில்\nபேராசிரியராகச் சேர்ந்தார். எழுபதுகளில் நிலவிய பஞ்சத்தினைப்போக்கப் போராடுவதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டார். அப்போது உதித்ததே நுண்கடன் என்கிற இந்த நூதன சிந்தனை.\nஇப்போது புதிதாகக் கிடைத்துள்ள நோபெல் பரிசு தவிர கடந்த பல ஆண்டுகளில் முஹம்மது யூனுஸ் அவர்களுக்கு வேறுபல பரிசுகளும், அங்கீகாரங்களும் கிடைத்துள்ளன.\nபோன்ற விருதுகளை ஏற்கனவே பெற்றிருக்கிறார்.\nயூனுஸ் அமெரிக்காவில் டாக்டர் படிப்பு மேற்கொண்ட போது மேற்கு பாகிஸ்தானை எதிர்த்து இந்தியாவின் ஆதரவோடு பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம் நடந்தது. அதன் பிறகு அங்கு பார்த்த பொருளாதாரப் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு தாய்நாடு வந்து சிட்டகாங் பல்கலைக் கழகத்தில் அதே பணியை ஏற்றார்.\nஅந்தச் சமயத்தில் களப்பணியின் போது மூங்கில் கைவினைப் பொருட்கள் செய்யும் ஒரு கிராமப் பெண்ணைச் சந்தித்தார். அந்தப் பெண் 5 டாகா(பங்ளாதேஷ் நாணயம்) பணம் கடன் வாங்கியதால் வட்டிக்கடைக்காரருக்குக் கிட்டத்தட்ட அடிமையாகவே மாறியிருந்தார். மேலும் விசாரித்த போது அதே போல 42 பெண்கள் அந்த ஊரில் இருந்ததைக் கண்டார். அவர்களின் ஒட்டு மொத்த 856 டாகா (27 டாலர்) கடனை எல்லாம் தானே அடைத்து அது வரை அவர்களைப் பீடித்திருந்த அநியாய வட்டியில் இருந்து விடுவித்தார்.\nவெகு சீக்கிரத்தில் அவர்கள் அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தி விட்டார்கள். இந்த எளிமையான தத்துவத்தின் அடியொட்டி அவரது கிராமின் வங்கி நிறுவப்பட்டது.\nஇப்போது 65 இலட்சம் பேர் அதில் கடன் வசதி பெறுகிறார்கள். அதில் 96 சதவீதம் பெண்கள். 98.5 சதவீதம் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படுகிறது.\nஏய்ப்பதெல்லாம் இல்லை. தவணை செலுத்த முடியவில்லை என்றாலும் கூட என்ன பிரச்சினை என்று ஆராய்ந்து அடுத்த முறை செலுத்துமாறு ஊக்குவிக்கிறார்கள், மிரட்டுவதில்லை. தேவையானால் மேலும் மேலும் கடன் தருகிறார்கள். ஆனால் தள்ளுபடி மாத்திரம் இல்லை.\nபணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள் என்ற கூற்று உண்டு. பரவலாக விவாதிக்கப்படும் பொருளாதார வளர்ச்சி மேல்தட்டு மக்களை மேலும் உயர வைக்கிறதே தவிர ஏழைகளை முன்னேற்றினோமா என்பது சந்தேகமாகவே உள்ளது. நமது நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்கள் நிறையவே இருக்கின்றன. அதிலும் பெண்களின் பாடு மிகவும் பரிதாபமானது. நியாயமான வட்டியில் ஒரு சிறு தொகை கடன் கிடைத்தால் அவர்களே சுயமாக தொழில் முனைய முடியும். காந்திகிராமப் பல்கலைக் கழகம் போன்ற அமைப்புகள் சுய உதவிக் குழுக்களை உருவாக்க பெரும் தூண்டுதலாக இருக்கின்றன.\nஆனால் கடன் கொடுக்க யாரும் இல்லை. கண்ணியமாக உழைத்து வாங்கிய கடனைப் பொறுப்போடு திரும்பச் செலுத்துவதில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள். ஒரு பெண் பொருளாதாரத் தன்னிறைவு அடைந்தால் அந்தக் குடும்பத்தின் குழந்தைகள் கெளரவமான கல்வி, சுகாதரமான வாழ்க்கை ஆகியவற்றைப் பெற முடியும். ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாகும். வறுமையும், ஏற்றத்தாழ்வும் ஒழிந்தாலன்றி குற்றங்களும், தீவிரவாதமும் குறையாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295362.html", "date_download": "2019-11-14T06:09:36Z", "digest": "sha1:3RVXVDOKXZIFOAFB3HXFFJ7OT32QTGDS", "length": 11882, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்..!! – Athirady News ;", "raw_content": "\nஇலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்..\nஇலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்..\nஇலங்கை போக்குவரத்து துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி, Google transit செயலியை அறிமுகப்படுததும் அடிப்படை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 20 ஆண்டு நிறைவு நிகழ்வில் இது ஆரம்பிக���கப்பட்டுள்ளது.\nகூகுள் மெப் என்பது கூகுள் வழங்கும் இணையத்தள வரைப்பட சேவையாகும். அந்த வரைப்பட சேவையின் மூலம் தற்போது இலங்கைக்கு Google transit வழங்கப்பட்டுள்ளது.Google transit தனியார் போக்குவரத்து தகவல்கள், தனியார் போக்குவரத்துக்கான இடங்கள் மற்றும் வரைப்பட தகவல்களை வழங்கும்.\nஎனினும் கூகுள் மெப், பொது போக்குவரத்து சேவைகளுக்கான தகவல்களை வழங்கும் Google transit இலங்கைக்கு வழங்கப்படவில்லை.Google transit சேவையை இலங்கையில் பயன்படுத்துவதை ஆரம்பிக்க தேவையான விபரங்கள் கூகுள் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டது.\nவாக்குகளை பெறுவதற்காக இன நல்லுறவை சீர்குலைக்க வேண்டாம்..\n – மத்திய அரசு, கிரண் பேடியின் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி..\nஆட்சி அமைக்க சிவசேனா மீண்டும் தீவிரம்: காங். தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே பேச்சு..\nகாசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 10 பேர் பலி..\nதேர்தல் அமைதி காலத்தை மீறுவது சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றம்\nமகனை காப்பாற்ற கணவரை கொலை செய்த பெண் – வாழைச்சேனையில் சம்பவம்\nடிப்பர் வாகனம் மோதியதில் குடும்பத்தலைவர் உயிரிழந்தார்\nஅடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை…\nஆப்கானிஸ்தான் – கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு..\nதேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதநிதிகளுடன் இறுதி கலந்துரையாடல் இன்று \nஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்\nஜனாதிபதி தேர்தல் முதலாவது முடிவு 16 ஆம் திகதி நள்ளிரவு\nஆட்சி அமைக்க சிவசேனா மீண்டும் தீவிரம்: காங். தலைவர்களுடன் உத்தவ்…\nகாசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 10 பேர்…\nதேர்தல் அமைதி காலத்தை மீறுவது சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய…\nமகனை காப்பாற்ற கணவரை கொலை செய்த பெண் – வாழைச்சேனையில்…\nடிப்பர் வாகனம் மோதியதில் குடும்பத்தலைவர் உயிரிழந்தார்\nஅடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு…\nஆப்கானிஸ்தான் – கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை…\nதேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதநிதிகளுடன் இறுதி…\nஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலை…\n��னாதிபதி தேர்தல் முதலாவது முடிவு 16 ஆம் திகதி நள்ளிரவு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் \nபாதுகாப்பு அமைச்சினால் SMS சேவை ஆரம்பம்\nதனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றதாக…\nநாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக சஜித்…\nரோஹண விஜேவீர என்ற உன்னத மனிதனே உண்மையான தேசபற்றாளர்\nஆட்சி அமைக்க சிவசேனா மீண்டும் தீவிரம்: காங். தலைவர்களுடன் உத்தவ்…\nகாசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 10 பேர்…\nதேர்தல் அமைதி காலத்தை மீறுவது சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய…\nமகனை காப்பாற்ற கணவரை கொலை செய்த பெண் – வாழைச்சேனையில் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-41-53/15428-2011-07-05-10-14-26", "date_download": "2019-11-14T05:46:41Z", "digest": "sha1:X4HCBFXZ2E67AAAJ7FKUFDIUXB2Z755O", "length": 8692, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "என்ன வித்தியாசம்?", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nவெளியிடப்பட்டது: 05 ஜூலை 2011\nநாமளா போய் கிணத்தில விழுந்தா, அது Love marriage பத்து பதினஞ்சு பேர் சேர்ந்து நம்மளக் கிணத்தில தள்ளி விட்டா, அது arranged marriage\n- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/278", "date_download": "2019-11-14T05:42:20Z", "digest": "sha1:MLYMCR2H2PFZTLBJWOVV3MEUHABR5VNP", "length": 7230, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/278 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமான சம்பந்தமுமில்லாமல் கத்தரித்து விட்டார். இவருடைய ம���ைவி மூலமாகக் காயிதப் போக்கு வரவு நடக்கிறது. அதில் கூட இவர் கவனம் செலுத்துவதில்லை. இதே காரணத்தை யனுசரித்து அதாவது இவருடைய மாப்பிள்ளை ரங்கூனுக்குப் போனதை உத்தேசித்து, இந்த சாஸ்திரிகள் தம்முடைய வைதிகத்தை மிகவும் விஸ்தாரப்படுத்தி வைத்திருக்கிறார். மற்றவர்களுடைய வைதிகம் ஆறு முழமென்று வைத்துக் கொண்டால் இவருடைய வைதிகம் பன்னிரண்டு முழம். இந்த ப்ராமணர் இங்கே வைதிகர்களுக்குத் தலைவர். இவரிடம் நான் போய் ராமராயருக்குப் பிராயச்சித்தம் செய்து வைக்க வேண்டு மென்று சொன்னேன்.\nஅப்போது மேற்படி ரங்கநாத சாஸ்திரிகள் என்னைப் பார்த்து, “நீர் இந்த விஷயத்தை ஏன் கவனிக்கிறீர்’ என்று கேட்டார். நான் வைதிக மென்றும் அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் கேள்விக்கு நான் மறுமொழி சொல்லாமல், “ஸ்முத்ர யாத்திரை செய்தவன் பண்ண வேண்டிய ப்ராயச்சித்த மெப்படி’ என்று கேட்டார். நான் வைதிக மென்றும் அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் கேள்விக்கு நான் மறுமொழி சொல்லாமல், “ஸ்முத்ர யாத்திரை செய்தவன் பண்ண வேண்டிய ப்ராயச்சித்த மெப்படி” என்று கேட்டேன்; (இது வரைக்கும் சொன்ன கதை யெல்லாம் பீடிகை. இனிமேல் எழுதப் போகிற வசனங்களே நான் சொல்ல வந்த விஷயம். ப்ராயச் சித்தம் கடல் யாத்திரைக்கு எப்படி நடத்த வேண்டுமென்று நான் கேட்டதற்கு ரங்கநாத சாஸ்திரி சொல்லிய மறுமொழி கொஞ்சம் தர்க்க சாஸ்த்ர ஹானியாக இருந்த போதிலும் எனக்கே கேட்க ரஸமாக இருந்தபடியால், பிறருக்கும் தெரிவிப்போம் என்ற எண்ணத்துடன் இங்கெழுதலானேன்.) ரங்கநாத சாஸ்திரிகள் சொல்லுகிறார்:\n‘இங்கிலிஷ் படித்தவன் பண்ணுகிற ப்ராயச் சித்த மெல்லாம் ஹம்ப்க் (பொய் வேஷப்)பராயச்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2019/03/25/", "date_download": "2019-11-14T07:01:45Z", "digest": "sha1:TV5J6KQ3T5EHQ642L5BC76WPV3A2OIRX", "length": 8372, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of March 25, 2019: Daily and Latest News archives sitemap of March 25, 2019 - Tamil Filmibeat", "raw_content": "\nஇதுக்கு நீங்க ராதாரவியை கண்டிக்காமலேயே இருந்திருக்கலாம் விஷால்\nராதாரவி இவ்வளவு பேசியு��் நயன்தாரா ஏன் கூலாக இருக்கிறார் தெரியுமா\nஜெயலலிதாவின் ஆசையை பாதி நிறைவேற்றிய விஜய்\nRadha Ravi: நயன்தாராவை கொச்சைப்படுத்திய ராதாரவி: அதிரடி முடிவு எடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனம்\nராதாரவி சர்ச்சை பேச்சு மட்டுமல்ல.. நயன்தாரா பட விழா மேடையில் நடந்த மற்றொரு பரபரப்பு..\nAiraa: ஸ்னீக்பீக் மூலம் ராதாரவிக்கு பதிலடி கொடுத்த நயன்.. ‘செருப்படி’ என ரசிகர்கள் கொண்டாட்டம்\n2017, 2018ல் ராதாரவி என்ன செய்தார் தெரியுமா: புட்டு புட்டு வைத்த விக்னேஷ் சிவன்\nராதாரவி, எஸ்.வி. சேகர்: ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த நயன்தாரா\nநயன்தாரான்னா மட்டும் தான் பொங்குவீங்களா\nஎம்.ஆர். ராதாவின் கொள்ளுப் பேரனை மணந்த பார்த்திபன் மகள்: ராதாரவி நேரில் வாழ்த்து\nஇதோட நிறுத்திக்கோங்க, இல்லை...: ராதாரவியை எச்சரித்த நடிகர் சங்கம்\nExclusive: \"லேடி சூப்பர்ஸ்டார் பத்தி இப்டி பேசியது அநாகரீகம்\".. ராதாரவி பேச்சுக்கு கலையரசன் கண்டனம்\n“நீங்களும் ஒரு பெண் வயிற்றில் பிறந்தவர் தானே”.. ராதாரவியின் அசிங்கமான பேச்சுக்கு நயன்தாரா கண்டனம்\nராதாரவி எந்த தைரியத்தில் நயன்தாராவை அசிங்கப்படுத்தினார் தெரியுமா\nNerkonda parvai: அஜித்தின் நேர்கொண்ட பார்வை... ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு\nஅய்யோ, ராதாரவி 'அப்படி' சொல்லியும் கூட யாரும் என்னை கண்டுக்கலையே: 90 எம்.எல். இயக்குநர்\nமே 31ல் வெளியாகும் என்.ஜி.கே.: சூர்யா ரசிகர்களை இனி கையில் பிடிக்க முடியாது\nஉங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னியா விக்னேஷ் சிவன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-11-14T07:09:02Z", "digest": "sha1:7GLI2X4SGT6I444GIX6ZM7NKW26ESTOZ", "length": 7238, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹன்சிகா: Latest ஹன்சிகா News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஹன்சிகாவின் மறு பக்கத்தை பார்த்ததில்லையே.. பார்த்தீங்க.. ஆச்சரியமாய்ருவீங்க\nகுட்டி குஷ்புவுக்கு அம்மா தந்த விலை உயர்ந்த தீபாவளி பரிசு\nஹாரர் மூவியில் ஹன்சிகா - இது சிரிப்பு பேயாம்\nதமன்னா போண்டா.. ஹன்சிகா வடை.. ஓகே.. அது என்ன நயன்தாரா டீ\nகருப்பு உடையில் கலக்கலான வெட்கப்புன்னகை... ஹன்சிகாவிடம் ஏதோ மிஸ்ஸிங்\nஜோதிகாவை அடுத்து ஹன்சிகாவுக்கு அடித்த ஜாக்பாட்\nகாதலை புதுப்பித்த சிம்பு, ஹன்சிகா: இயக்குநர் ட்வீட்டால் கிளம்பிய பேச்சு\nதப்புத் தப்பா யோசிக்காதீங்க சிம்பு ரசிகாஸ்: இது நம் கையில் இல்லை\nசிம்புவை எனக்கு காதலர் ஆக்குங்களேன்: இயக்குநரிடம் பரிந்துரைத்த ஹன்சிகா\nவைரலாகும் சிம்பு, ஹன்சிகா புகைப்படம்: வேறு மாதிரி யோசிக்கும் ரசிகர்கள்\nரொமான்ஸ் செய்த ஹீரோவையே டார்ச்சர் செய்யும் ஹன்சிகா: உண்மை என்ன\nபோன் போட்டு பேசிய ஹன்சிகா: ஓகே சொன்ன சிம்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1208/kalaisai-chidambareshwarar-malai", "date_download": "2019-11-14T05:39:00Z", "digest": "sha1:BAKIQSXDHUAZHEUFOLWTOLXA4IT72T5Y", "length": 110662, "nlines": 1565, "source_domain": "shaivam.org", "title": "Tottikalai kalasai chidhambareshwarar malai - தொட்டிகலை கலைசை சிதம்பரேஸ்வரர் மாலை - திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nஆசிரியர்: திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\n\"பிரபந்தத்திரட்டு\" - பகுதி 28\n* கலைசையென்பது தொண்டைநாட்டிலுள்ளதான தொட்டிக்கலையென்னுமூர்.\nதேமேவு செங்கழுநீ ராம்பலடித் தாமரைநார்\nபூமலி யிதழி புனைசடை முடியிற்\nமாமலி தளிர்நின் னடியிலென் பரந்த\nபாமலி புகழ்ப்பைந் தோகைமேன் முருகப்\nகாமலி யிணைந்த கமுகின்மேற் பொலியுங்\nஆய்மதி புனைந்த சடையினஞ் சரவு\nயேய்தர வரைபுத் தகத்தொரு புறத்தி\nவேய்குழன் மடவார் படாமெறிந் தெழுந்த\nகாய்பல பாளை யெறிந்தெழும் பொழில்சூழ்\nபாற்பசுக் கறவார் கற்பசுக் கறக்கப்\nரேற்பயான் பேசேன் வம்புபே சிடுதற்\nசூற்பய னடைந்த மாதர்தம் வதனத்\nகாற்பணைக் கமல மலரகத் துறையுங்\nவரியமர் முலையார் புரிநட நோக்கி\nமரியநின் னடமன் பூற்றெழ நோக்கி\nபொரியரை மாச்சூர் மாவின மென்று\nகரியபைங் குயில்கள் சினைபுகுந் துழக்குங்\nபொருவரு நினது திருவரு ளென்னும்\nமருவிய வினையேன் மும்மல மெனுமும்\nசெருவிழி மடவார் புலவியி னெறி��்த\nகருவலி வலன்மெய் வீழ்களம் பொருவுங்\nசெய்யநின் னடியார் செய்யுண்மு னாயேன்\nனையநின் னரிய கூத்தின்முன் பேய்க்கூத்\nவெய்யபாற் கடற்க ணெழுதிருப் புரைய\nகையலர் மடவார் மூழ்கிமே லெழுஞ்சீர்க்\nபெண்ணுரு வொடுமற் றாணுரு வமுமாய்ப்\nபுண்ணுரு வாம்பெண் ணுருவமே குறித்துப்\nமண்ணுரு வசுர வுருவெனத் தெரிக்கு\nகண்ணுரு நீலம் பலமலர் மருதக்\nவிரிந்தபாற் கடலின் மாலொடு மீனு\nபுரிந்தநின் னடியா ரோடுநா யேனும்\nசொரிந்தபான் மேதி யுழக்கலின் மாடத்\nகரிந்தநீள் கயலக் கொடிமிசைப் பாயுங்\nஇரும்புனற் பயின்றும் பசுநிறம் வாய்ந்து\nவிரும்பிடம் பயின்றும் பூதிசா தனமே\nசுரும்பினஞ் செறிந்த மலர்க்கொடி தாய்ப்பைந்\nமலைமகள் செங்கை மலர்கொலோ மால்கண்\nபுலையரும் விரும்பாப் புன்புலால் யாக்கைப்\nகலைவரம் புணர்ந்தோர் கழகமே மல்குங்\nநண்பக லதற்கு மேனிழல் பொருவ\nயெண்படு மதற்கு மேனிழல் பொருவ\nவண்பழ னங்க டொறுமட மாதர் மலரடி\nகண்படு கமல மிசையன மொலிக்குங்\nஉழிதரு வளியோ டுழிதரு சருகி\nடுழிதரு மனமற் றுழிதரா வணம்யா\nகழிதரு பழனத் துழிமலர் கமலக்\nகழிதரு கடலிற் பாய்ந்துவ ரகற்றுங்\nவிண்மேல் வீசுபா டாணநின் றிடுமே,\nலளிபடு பத்தி யன்றியு முத்தி\nகளியளி பிரம ரப்பெயர் விளக்குங்\nசொற்படு முவர்நீர் நனிபரு கிடினுந்\nபற்பல நூல்க ணனிபடித் திடினும்\nவற்பொடு முறுவார் குறிப்பறிந் துதவு\nகற்பகஞ் சமழ்ப்பப் பொலிபவர் மேவுங்\nதுறைமலி யன்பர் துதியொடு நாயேன்\nமறைகடல் புனித நதிப்பெரும் புனலோ\nநிறைசுதைத் தவள மாளிகை முகட்டு\nகறைதபத் தவழ்ந்து திரிதரும் வளமைக்\nகுற்றவன் றருக்கள் பலவெனு மழலோர்\nலுற்றவென் வினையத் தனையுநின் னாம\nநற்றவத் தமைந்த வளகையே முதலா\nகற்றவர் புகழப் பெருநக ராய\nஒருவருக் கொன்று கொடுப்பவோர் கையு\nபருவலி வாணன் கையினு மிரட்டி\nபொருவில வென்று நோக்குதல் செய்யும்\nகருமுகி லுறைமேற் பொதிந்தமா ளிகைசேர்\nவரையெலா மிவர்ந்து நதியெலாம் படிந்தும்\nதரையெலா முழன்று மாவதெ னின்னைச்\nதிரையெலா மலைக்குஞ் செயலறிந் துறுகற்\nகரையெலாஞ் செறியப் பொலிதரும் வாவிக்\nமனைவியைப் பொடித்து மகவினை யறுத்து\nநினைதரு தமரைச் செகுத்தும்பெற் றனரா\nபுனைதரு புவிக்குப் பொன்னிற மன்று\nகனைகுரல் வேழங் கடம் பொழி வாரிக்\nஉலகெலா மழலிற் பொடிசெய்தா யிடைநின்\nனலகில்வெங் கொடியேன் றீமனத் தகத்து\nவ���லகுபு திசைக் டொறும்பரந் தாங்கணியைந்தமா\nவலியக னினது மனமதன் மாட்டு\nபொலிபருப் பதமந் தரமுத லிடத்துப்\nமலிசுவைக் கரும்புங் கந்தியு மாவும்\nகலிபுக வரிதென் றகலுறச் சூழுங்\nஅழலகத் திட்ட மெழுகென வறைநே\nபழமறை யெல்லாம் வல்லவ னென்னும்\nமுழவொலி மதமா முழங்கொலி வயமா\nகழலொலி யெழுந்து கடலொலி மாற்றுங்\nரெனுஞ்சொன் மற்றைய ரிழிபுகண் டன்று,\nபுனிதமில் புழுத்த நாயினுங் கடையேன்\nபுன்மை கண் டெழுந்ததே யன்றோ,\nவினிதுவந் தடைந்தோர் மயக்கமா நகர\nகனிதிரு வருணன் னகரமே யாய\nவெள்ளம்வா ரிதிமட் டோவெறும் பளையும்\nயுள்ளவர் மட்டோ சிறியனே னிடத்து\nபுள்ளவாந் தடத்துப் பலவகை மீனும்\nகள்ளவாள் விழியார் மெய்கழீஇக் குடையுங்\nசிறியவர்க் கியல்பு குற்றமே புரிதல்\nமறியவக் குற்ற மாய்த்தினி தாள்கை\nசெறிவய லிளஞ்சூ னெற்பயிர் மேய்ந்து\nகறிசெய்து மேதி மரநிழ லுறங்குங்\nபலகலை யுணர்ச்சி தோன்றினு முறுமோ\nமலர்கதிர் கோடி தோன்றினுங் கூகைக்\nமலர்தலைக் கதலி மிசைமுகி றவழ்தன்\nகலவிவிண் ணாள்வோன் றழுவுத லேய்க்குங்\nமாதர்த மல்கு லெனும்பண வராவென்\nமோதஞர் மிகுவெம் பவமெனுங் கடற்கண்\nவாதர மிகுபொன் னுலகமந் தரத்தே\nகாதர மொழிய மாடமேற் றாங்குங்\nபாவியேன் மனமா கியபெரு வெள்ளம்\nமேவியே யொளிர்நின் பாதமா கியநல்\nபூவியல் கழனி யாமைவன் முதுகிற்\nகாவியங் கருங்கட் கடைசியர் தீட்டுங்\nனகமோ வாதரஞ் சற்றுமி லறமோ,\nதெருளிலா வுணர்வோ விரையிலா மலரோ\nபொருள்பெறு சுதைதீற் றுயர்ந்தமா ளிகைமேற்\nஇடையறா வன்பர் பாட்டொலி முன்ன\nவுடையபைங் குயிலி னோசைமுன் கொடிசெய்\nமடையெழில் வான மீமிசைப் பொலியுமந்துகிற்\nகடையுடுக் கணங்கள் சிதர்தரப் புடைக்குங்\nகுயமகன் றிகிரி போற்சுழல் கொடியேன்\nமயமகன் றிகிரி போற்சுழ லாது\nநயமகன் றிடாமின் னாரொடா டவர்பூ\nகயமகன் றுறைநீ ராடல்போ லாடுங்\nகொடியவெங் கூற்ற நடாவுறு கடாவின்\nனெடியநீ யுகைக்கும் விடைமணி யோசை\nவடியயிற் கண்ணா ரட்டில்வா யிட்ட\nவட்டநாண் மலர்மேற் கடவுளென் றலைமேல்\nயிட்டதீ யெழுத்து நீரெழுத் தாதற்\nபட்டமே வுறுமோ திமமுயிர்ப் பெடையைப்\nஆயவென் பிறவிச் கணக்கெழு தியவே\nதீயரிட் டருளே டாகுறா தமணத்\nமாயமீன சிறிது சிறிதென மீண்டு\nகாயமீ னஞ்சத் தோயமீன் பயிலுங்\nஎன்னகத் திருண்மாய்த் தமைந்தகா மாதி\nமுன்னரு மொளியைப் பரப்பிடு வதற்குன்\nஅருந்துதல் பொருந்த ன���விர்த்திசெய் விரத\nவருந்துறு பிணியா திகளுறி னியற்ற\nவிருந்துற நோக்கி மகிழ்நர்மேற் கொண்ட\nகருந்தடங் கண்செய் துடன்மகிழ் பவர்சூழ்\nடொன்றுவெம் பிறவி வீசுபா சமுமற்\nதுன்றுபைங் குமுத மலர்த்தடந் தோய்ந்து\nகன்றுவந் துலவு மரமிய மாடக்\nகுவலய நடுங்கக் கருங்கடா வுகைக்குங்\nதவலரும் வயிரத் தண்டிளங் கதலித்\nஅவலமர் தருநீ ரிரவல ரலான்ம\nகவலரும் வளமைப் பெருங்கொடை யினர்சேர்\n2954. மாண்டநின் னடியார் குழாத்தொடு மடியேன்\nலாண்டகை நந்தி கணமிவன் புகுத\nகாண்டகு சிறப்பு மிகப்படைத் தோங்குங்\nபொறிவழிச் செல்ல மனமதன் வழியே\nவெறிகமழ் கைதை நெய்தலுங் கொன்றை\nபற்றவா வறுத்த நின்னடி யவர்தம்\nதுற்றவா தரமே நின்னடி யடைதற்\nதுற்றவா டவர்தந் தடக்கையும் யானைத்\nகற்றநா வலர்கள் புகழ்தரப் பொலியுங்\nமனத்தினா னினையேன் வாக்கினாற் றுதியேன்\nவனத்துழாய் மாயோன் வளர்ச்சியி னுயர்ந்து\nகனத்தமா மணிப்பொற் கோபுரம் பொலியுங்\nஅடியனேன் மனத்துக் கழலொடு சிலம்பு\nபொடியொடு சாந்துஞ் சடையொடோ தியுமாய்ப்\nகொடியிடை மடவார் கொவ்வைவா யிதழுங்\nகடிபடத்தெ விட்டா விரதமூற் றெடுக்குங்\nஆதர மில்லா வென்னையு முறுபே\nபேதம துறாநின் னடியவர் புதிதாப்\nமாதர்த மிருவார்க் கொங்கையு மவர்தம்\nபாரிடைப் பிறந்த புலியுட னிலைக்கப்\nநீரிடைப் பிறந்த புற்புத நிலைக்க\nசீரிடைப் பிறந்த மாடமே னீலச்\nகாரிடைப் பிறந்த மின்னெனத் தோன்றுங்\nஅந்தகன் கணம்வெம் பாவிவந் தனையா\nபந்தமில் கணங்க ளுயர்சிவ லோகம்\nசந்தநான் மரைசொல் வழியழன் மூன்றுந்\nகந்த நாண் மலர்மேற் கடவுளிற் பொலியுங்\nகலைசை வாழ் சிதம்பரேச் சுரனே.\nபொருவிலன் புடைய நின்னடி யவருட்\nயுருவளர் நீல மணிப்பெரு மாடத்\nகருநெடு முகிலுட் பொலிமதி புரையுங்\nகோதிலா வமுதே குணப்பெருங் குன்றே\nசோதியே யென்று நாடொறு நினையே\nயாதிநா ளமர ரதிபதி நகர மதற்கு\nகாதிசேய் படைத்த நகரெனப் பொலியுங்\nதெரியாப் பாவியர் மேற்கவி பாடிச்,\nசொல்லெலாஞ் சொல்லித் துயருவார் நின்னைத்\nரல்லெலா நிலைகெட் டோடுபு மற்றோ\nகல்லெலாம் புகுந்த மாளிகை மல்குங்\nகலைசை வாழ் சிதம்பரேச் சுரனே.\nஒல்லுரு வெனநின் னுருவிலா வுருவு\nபல்லுருப் பற்றி யுழலுகின் றேனார்\nவில்லுரு நுதல்வே லுருவிழி மடவார்\nகல்லுரு மாடங் களுமண மாறாத\nபரந்தெழு காமஞ் சுரந்தெழு வெகுளி\nநிரந்தர முடையே னிவற்றுளொன் றுறினு\nனரந்தடி நெடுவே லாடவர் கண்ணு மரிது\nகரந்தவர் கண்ணுங் கருமைநீங் காத\nகலைசை வாழ் சிதம்பரேச் சுரனே.\nபூதமோ ரைந்தும் பொறிகளோ ரைந்தும்\nபேதமோ ரைந்துங் கலப்பற வுள்வார்\nபெரி யரக் கரங்களோ ரைந்து,\nமாதவ னனைய பெயர்ப்பொரு ளடைவான்\nகாதநீ டெல்லைப் புறமுறச் சூழுங்\nமருவினு மதனை யுகமென நினைப்பேன்\nகரிசில்வாழ்க் கையருக் குறாவகை யிரிக்குங்\nபரவுநின் கோயில் சூழ்தரப் பங்கும்\nலுரவுறப் படரக் காலுமா யமைந்த\nவிரிவுறப் பூத்த தருவெலாங் கருமை\nகரவிலர் பழுத்த நாவலோ வென்னுங்\nநாய்நரி கழுகு பருந்துமுற் பலவு\nதோய்தடி யாதி நிரம்பிய நாலாட்\nனாய்பொறி யடக்கி வந்ததே யுணவ\nகாய்தவர் போல்வாழ் குறிஞ்சிசூழ் மருதக்\n2971. வெள்ளிய பிறைநீர் நுண்பொடி துரோணம்\nதள்ளிய லிலாநீ வெள்ளறி வுடையேன்\nபுள்ளிய லோவ மாடமேன் மடவார்\nகள்ளியன் மாலைக் கரம்பைய ரூடுங்\nநலமலி தரநின் னாமங்க டுதியார்\nகுலமலி நமனென் றெண்ணினர் போலுங்\nருலமலி மைந்தர் திரள்புய மார்ப\nகலமலி முலையார் பதச்சுவ டறாத\nதருநிழல் வாழ்க்கை மலர்மிசை வாழ்க்கை\nயருவருப் புடையே னின்னடி வாழ்க்கை\nபொருவரு தம்பா லிரந்தவர் தம்பாற்\nகருவிமா முகில்போற் பொழிபவர் சேருங்\nமாயவெங் காலன் வாதனை தவிர்ப்பான்\nசேயபங் கயத்தாள் பற்றுபு நின்றேன்\nமீயுயர் பசும்பொன் மாடமேற் பயிலு\nகாயவாழ்க் கையர் தம் முட்கலாம் விளைக்குங்\nகலைசை வாழ் சிதம்பரேச் சுரனே.\nமாரவேள் பகழி மலர்க்கிலக் காயுள்\nதீரநம் படியார்க் கருள்வாரோ நுதற்கட்\nபாரமால் வரையும் வரையுமோ துதல்போற்\nகாரவாண் முலையும் புயங்களு மோதுங்\nபெற்றது சிறிது பலவிட யத்துப்\nகுற்றமிக் குடையே னாயினுங் கடையேன்\nதுற்றவல் லிருளும் விளர்ப்புற மதியின்\nவிரைகெழு மென்பூ நின்முடிக் கணியேன்\nஎன்றுநற் றுணையா நினையிகழ்ந் தயலா\nகொண்றுண வளிப்பார் தமைத் தொடர்ந்\nதயலா ருறவிகழ் ஞமலியே விசேடந்,\nஅருந்துய ரென்னுட் காரொளி யாய\nமுருந்துறழ் நகையார் மாடமே னின்றுமொய்த்\nகருந்துணர்க் கூந்தன் முடித்திட விரிக்குங்\nநெடியபே ரடியார் குழாம்புகத் தகாத\nதுடியிடை மடவார் கந்துக மாடல்\nகடியவிர் தேமாங் கனிபறித் தாடுங்\nபுகுத்தே மெய்யிலா நினையெனின் மாசு,\nதேயநா யேனை யாதுதான் செய்யத்\nபாயுநான் மறையு முழங்கொலி மன்றற்\nகாயவாழ்க் கையர்கை செவிகவித் திடச்செய்\nகலைசை வாழ் சிதம்பரேச் சுரனே.\n2982. பவமற வொழித்தி மறுப்பையே லருளும்\nசிவமொழிப் பொருளுட் கொளப்புரி யிவற்றென்\nகவனவொள் விடைநேர் மைந்தர்தார் மருவுங்\nயாரினும் பெரியை நீநினக் கதிகர்\nசீரினும் பெருகுங் கருணையோ னெனலாற்\nபோரினு முயந்த பொழிலினு மாடப்\nமன்னிய பவநோய்க் குன்னருண் மருந்து\nதுன்னிய வந்நோ யறவுனை யடாமற்\nமின்னியன் மருங்கு லுழத்தியர் வெருவ\nகன்னியங் கமுகின் கழுத்திறப் பாயுங்\nமண்டல மதனின் மானிடப் பிறப்பை\nதொண்டர்தந் தொண்ட ராகிநின் கோயில்\nவிண்டல மியங்கும் பரிதிபல் வடிவாய்\nகண்டகண் வழுக்கப் பொலிமணி மாடக்\nநீயமர் காஞ்சித் தலமுறேன் மகளிர்\nமேயசீர்க் கூடல் விழைதரே னனையார்\nபாயநீர்ப் பண்ணை யகத்தெழு செந்நெற்\nகாயமுண் மறைய வளர்ந்தெழு மருதக்\nஎன்றுமை யாற்றை மேவுமென் மனநின்\nசென்றுயர் தில்லை தரிசித்த தில்லை\nகன்றுறப் பறித்து மென்றுவா யசைக்குங்\nகலைசை வாழ் சிதம்பரேச் சுரனே.\nமறைவனங் கொடிய பாவியேன் விழிக்கு\nரறையருள் பெறுவான் புகுதயா னாரூ\nநிறை பெரும் பழனக் கன்னலுங் கமுகு\nகலைசை வாழ் சிதம்பரேச் சுரனே.\nவளமலி மாட நின்றிருக் கடவூர்\nமுளமலி யுவகை யெழவருள் கடவூ\nறளமலி விடபச் சோலையுந் தருமச்\nகளமலி போரும் வளமுகில் சேருங்\nமதித்தமா தங்க வனமனங் குறியேன்\nகுதித்தநீர்க் கோலக் காவுறேன் வீணே\nபதித்தபைஞ் சாலிப் பயிரக மலர்ந்த\nகதித்தபா றையிற்செங் காந்தளை நிகருங்\nவிரும்பிந ளாறு புகுதரே மயக்க\nமரும்பிய மலர்நீர் வாஞ்சிய மொருநா\nசுரும்பின மெழுந்து விழுந்துவாய் மடுத்துத்\nகரும்பினு மினிய காமரம் பாடுங்\nஉடற்பரங் குன்ற நின்பரங் குன்ற\nவிடற்கரு மாசை கொண்டெழேன் கருவூர்\nமடற்செழுஞ் செய்ய மரைமலர் பசிய\nகடற்பரப் பிடையே யுதித்தென மலருங்\nவேய்வன மடையேன் மங்கையர் தொடித்தோள்\nராய்வலஞ் சூழியெண் ணேனவ ருந்தியாய்\nமாயிரும் புவியிற் பெரும்பிர தாபம்\nகாய்மணி மாடச் சேயொளி மல்குங்\nமங்கையர் தங்கள் குழற்கருங் காடு\nபொங்குசெங் காடு புகழ்செய்வெண் காடு\nகொங்கவிழ் மலர்மேற் றிருவிற்குந் திருவங்\nகங்கையிற் றூய சான்றவர் புகழுங்\nகொழுமணி கொழிக்கு மருவியங் கயிலைக்\nமெழுகழுக் குன்றங் குறித்திடேன் மடவா\nனொழுகொளி மணிப்பூ ணொண்ணுதன் மடவா\nகழுவுநீர் பாய்ந்து கன்னலை வளர்க்குங்\nநாரிய ரொடுசேர் பஞ்சணைப் பள்ளி\nசீரிய காட்டுப் பளியறப் பள்ளி\nவாரிச மலரின் வழிநற வோடி\n��ாரியல் கதலிப் பூங்குலை சாய்க்குங்\nஅமரரென் பெயரு மயனெனும் பெயரு\nவிமலநின் னருள்சற் றுறுதலி னன்றோ\nபமரமிக் குழக்கு மலர்க்குழன் மடவார்\nகமழ்புனல் பணைநெற் பயிரெலாம் விளைக்குங்\nவானக மகவான் சத்திய வுலக\nனானவ னுவப்பின் வாழ்வதுன் னம்பொ\nநானமும் புழுகு நெருக்கில்வீழ்ந் தளறா\nகானநின் றுகுபூங் குப்பைமா றாத\nஅடைந்தவர்க் கருளு மண்ணனீ யேயென்\nமுடைந்தநெஞ் சோடு நினையடை யாத\nமகஞ்செய் கோதிலார் வாய்மனுக் கேட்டுக்,\nகடைந்ததெள் ளமுதிற கிளியெலா நவிலுங்\nநெற்படு பழனம் பற்பல வேண்டி\nமற்படு பழனம் வாஞ்சியேன் கொடிய\nபொற்பவா ரணமா கமநியா யம்பல்\nகற்பவர்க் கிடமீ தெனப்பலோர் புகலுங்\n3001. அந்தகன் வன்கைத் தடியடி முடியேற்\nநந்திதன் மென்கைப் பிரம்படி யேற்றுன்\nசந்தமுத் தரும்பி மரகதங் காய்த்துத்\nகந்திகண் மலிந்த காமரு சோலைக்\nஒன்றினைச் செய்கை செய்தரா தொழிகை\nதுன்றுபல சுவைய மடைவிருந் தோடுந்\nபிணிநனி நன்றஃ துறினினை நினைக்கும்\nறணிதரு காலை யுறநினை மறக்கத்\nரணிகெழு திசையி னரவெலா மிடியி\nகணிதமின் முழவந் துயிறரா தொலிக்குங்\nபுனைமுகி லுவர்நீ ரெடுத்துவ ரொழித்தல்\nவெனையுமவ் வாறே யெடுத்துமும் மலமு\nபுனைகுழன் மடவார் குழற்கிடு புகையும்\nகனைகட லுதிக்குங் கதிரையு மறைக்குங்\nதுடிதுடித் தடியேன் மனமையோ சோற்றுத்\nநெடியநின் சோற்றுத் துறையிலே செலாது\nபொடியணி மேனிப் புண்ணியர் பூசை\nகடிதலின் முழக்கங் கடன்முழக் கவிக்குங்\nகடிதலில் பொருளைக் கவருபு நுகருங்\nபிடியடி தடியென் றொடிவற வடையும்\nகடிதலி லெல்லைப் புறத்தும் வந்தடையாக்\nபலவு மருவுநின் மனத்தியா நுறைதற்,\nகெஞ்சலி லிடமின் றெனினினக் கொருசா\nவெஞ்சினக் கூற்றின் கருங்கடாக் காணின்\nபுகழு ஞானசம் பந்தர் பாதசம் பந்த\nவானசம் பந்த மகளிர்கண் ணிமைத்தன்\nகானசம் பந்த மொழிநலார் பயிலுங்\nநிலைகுலை யமணக் கொடியர்க ளிட்ட\nவலைகடன் மிதந்தார் திருவடித் துணையி\nவிலைவரம் பில்லா மணிகிடந் திமைக்கும்\nஇலங்குமா ரூர னென்னுநின் றோழ\nயலங்குநின் மற்றோர் தோழனாய், மறுமை\nகலங்குற முகிலின் மீமிசைப் பாயுங்\nசிலையுநைந் துருக நினைநினைந் துருகித்\nநிலைபெறு வளமை வாதவூர்ப் பெருமா\nமலையநின் றெழுந்த வாசக்கா லுலவும்\nவரையினை யெடுத்த மதியிலா வரக்கன்\nபுரையறு மிசைபா டிடமகிழ்ந் தருணின்\nவிரைகொணால் வகைய மலர்களு நிறைந்த\nகரையில்வண் டொலித்தல் கடவொலி மாய்க்குங்\nசிறுவிதி மகத்தி லவனொடு சார்ந்த\nமறுவலு மவர்க்கு மகிழ்ந்துயி ரருணின்\nவுறுபெருந் தவத்தாற் பிறதலத் தடையு\nகறுவிக லின்றி யடைமகத் துவச்சீர்க்\nவரையக மமர்ந்தும் வரைகரங் கொண்டும்\nபுரையிலோர் தலத்து வரையுரு வெடுத்தும்\nவிரைமலி யகன்மா ளிகைதொறு மேற்றும்\nசெக்கரஞ் சடையும் வெண்பிறைக் கொழுந்துந்\nமைக்கரு மிடறு மொருபுறப் பசப்பு\nமிக்கநற் றவத்து முனிவரும் பனிவான்மேய\nகைக்கரு முவகை யளித்துவீற் றிருக்குங்\nகலைசைவாழ் சிதம்பரேச் சுரனே. (100)\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத���ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளை���ார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - துறைசையமகவந்தாதி - பகுதி-16\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவா��டுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ��ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசைவ சமய இலக்கிய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/11012831/Regarding-the-matter-of-celebrity-I-will-take-appropriate.vpf", "date_download": "2019-11-14T07:33:29Z", "digest": "sha1:VK44GHYD3AVDG26LD6QLPQXNWAFYWVDP", "length": 12664, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Regarding the matter of celebrity I will take appropriate action || புகழேந்தி விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பேன் - திருச்சியில் டி.டி.வி.தினகரன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுகழேந்தி விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பேன் - திருச்சியில் டி.டி.வி.தினகரன் பேட்டி + \"||\" + Regarding the matter of celebrity I will take appropriate action\nபுகழேந்தி விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பேன் - திருச்சியில் டி.டி.வி.தினகரன் பேட்டி\n‘புகழேந்தி விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பேன்’ என்று திருச்சியில் டி.டி.வி. தினகரன் கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 11, 2019 03:45 AM\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி விமர்சித்து பேசிய வீடியோ சமீபத்தில் வெளியானது. இதன் மூலம் புகழேந்தி தினகரன் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்றும், அ.ம.மு.க.வில் இருந்து அவர் விலகி விடுவார் என்றும் கூறப்பட்டது. புகழேந்தியின் பேச்சுக்கு அ.ம.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இது பற்றி கருத்து தெரிவித்தபோது, புகழேந்தி வேறு கட்சிக்கு செல்லும் மனநிலையில் இருப்பதாக கூறினார்.\nஇந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி சங்கம் ஓட்டலில் நேற்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். இதனை த���டர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅ.ம.மு.க.வில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். அ.ம.மு.க.வில் இருந்து சிலர் விலகி செல்கிறார்கள். அதற்காக என்ன செய்ய முடியும். அவர்கள் சொந்த விருப்பத்துக்காகவும், சுயநலத்துக்காகவும் செல்கிறார்கள். அதை நான் துரோகம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. உங்களுடன் சேர்ந்து நானும் நடப்பது எல்லாவற்றையும் ஊடகங்களில் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பேன். ஏற்கனவே எடுத்த சில நடவடிக்கைகள் எல்லாம் தீர விசாரித்து தான் எடுக்கப்பட்டது. அதேபோல் இனியும், யார் மீது தவறு இருக்கிறது என்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇவ்வாறு அவர் பேசினார். அப்போது தலைமை நிலைய செயலாளர் மனோகரன், மாநில அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.\n1. எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்\nஎங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\n3. கேரளாவில் சுட்டு கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்டு குமரியை சேர்ந்தவர் திடுக்கிடும் தகவல்கள்\n4. சமயபுரம் அருகே வனப்பகுத���யில் சொகுசு காருடன் தொழிலதிபர் எரித்துக்கொலை\n5. திருச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/professor-and-student-threatened-to-lady-professor-news-245888", "date_download": "2019-11-14T06:12:03Z", "digest": "sha1:TB3LBXWXKY7WKE42LC4LOEAEPIAFP3O3", "length": 10800, "nlines": 164, "source_domain": "www.indiaglitz.com", "title": "professor and student threatened to lady professor - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Headline News » ஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nவாட்ஸ்அப் இணையதளங்களில் உரையாடும்போது பெண்கள் எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என காவல் துறையினர் அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒருசில இதனை மீறுவதால் விபரீத சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த வகையில் நாமக்கல் தனியார் கல்லூரியில் பேராசிரியை ஒருவர், சக பேராசிரியர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்\nஇருவரும் அவ்வப்போது வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசியுள்ளனர். அப்போது பேராசிரியரின் வற்புறுத்தலுக்கு இணங்கி வாட்ஸ் அப்பில் ஆடையின்றி பேராசிரியை காட்சியளித்ததாக கூறப்படுகிறது\nஇந்த காட்சியை பார்த்த அந்த வில்லங்க பேராசிரியர் அதனை தனது மொபைல் போனில் பதிவுசெய்து அந்த காட்சியை தனது மாணவன் ஒருவனுக்கு காண்பித்து உள்ளதாக தெரிகிறது.\nஇதனையடுத்து அந்த மாணவன் நேராக அந்த பேராசிரியை இடம் சென்று ஆடையின்றி பேராசிரியை இருந்த வீடியோவை தான் பார்த்ததாக கூறி மிரட்டியுள்ளார்.\nமேலும் அந்த மாணவனும் பேராசிரியையுடன் வாட்ஸ் அப்பில் பேசி தனக்கும் ஆடையின்றி காட்சி அளிக்குமாறு வற்புறுத்தினான்.\nஇந்த விவகாரம் எல்லை மீறிப் போவதை அறிந்த பேராசிரியை உடனடியாக பேராசிரியர் மற்றும் மாணவன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்\nஇந்த புகார் குறித்து விசாரணை செய்த போலீசார், பேராசிரியர் மற்றும் மாணவனை பிடித்து ரகசியமாக விசாரித்து வருவதாகவும் இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரம் கிடைத்தால் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nபெண்கள் வாட்ஸ் அப்பில் நெருங்கி பழகுபவர்களிடம் நாகரீகமான உடையில் பேச வேண்டும் என்பதும் எல்லைமீறி பேசினால் பல விபரீதங்கள் நடைபெறும் என்பதும் இந்த சம்பவத்தால் தெரியவந்துள்ளது.\nதற்கொலைக்கு முயன்ற நண்பனை சாதூர்யமாக காப்பாற்றிய சிறுவன்: குவியும் பாராட்டுக்கள்\nரூ.7 கோடியை தட்டிப்பறித்த டி20 கிரிக்கெட் கேள்வி\n10 மாத குழந்தையிடம் ரத்தம் எடுக்க டாக்டர் செய்த தந்திரம்\nதலைக்கு அருகே செல்போனுக்கு சார்ஜ்: வெடித்து சிதறியதால் பரிதாபமாக பலியான இளைஞர்\nசென்னை பெண்கள் விடுதியின் குளியலறையில் வீடியோ எடுத்த சமையல் மாஸ்டர் கைது\nமுன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\nஅரசு பேருந்தை மறித்து டிக்டாக் வீடியோ: கைது செய்யப்பட்ட இளைஞர்\nபக்கத்து வீட்டு சிறுமியை கடத்தி கணவருக்கு திருமணம் செய்து வைத்த பெண் கைது\n4வது மனைவியால் கொல்லப்பட்ட கார் திருடன்: கொலைக்கு உதவிய 3வது காதலன்\nசென்னை ஐஐடியில் முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை\nதீர்ப்பு எங்களுக்கு திருப்தி இல்லை: சன்னி வக்ஃப் வாரியம்\nஅயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், கோவில் கட்டவும் அனுமதி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி வழக்கு: தீர்ப்பின் முதல்கட்ட விபரங்கள்\nவேலை இழந்த பெண்ணுக்கு 1000க்கும் மேற்பட்ட வாய்ப்புகள்: எப்படி இந்த மேஜிக்\nகாற்று மாசால் கடவுளுக்கும் மாஸ்க் அணிவித்த பக்தர்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரியுடன் கள்ளக்காதல்: மாடல் அழகிக்க்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்\nஉலகின் கவர்ச்சியான செவிலியர் இவர்தான்\nபுரோட்டா சூரி பாணியில் 50 முட்டை சாப்பிடுவதாக பந்தயம் கட்டியவர் பலி\nபடித்து முடிக்கும் முன்பே ரூ.1.45 கோடி சம்பளத்தில் வேலை: டெல்லி மாணவிக்கு அதிர்ஷ்டம்\n'பிகில்' டிரைலரை பார்த்து அட்லியிடம் கேள்வி எழுப்பிய ஹாலிவுட் இயக்குனர்\n'பிகில்' டிரைலரை பார்த்து அட்லியிடம் கேள்வி எழுப்பிய ஹாலிவுட் இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/07/school-morning-prayer-activities_85.html", "date_download": "2019-11-14T05:54:25Z", "digest": "sha1:SWVH727R4HNNPQZYOZLFZGASECPSKUWP", "length": 30112, "nlines": 1054, "source_domain": "www.kalviseithi.net", "title": "School Morning Prayer Activities - 12.07.2019 - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றி���ழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.07.19\nபுகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை\nஉண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.\n1. எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் என திருவள்ளுவர் கூறியுள்ளார் எனவே அதை கருத்தாக படிப்பேன்.\n2. என் ஆசிரியர்கள் எனக்கு சொல்லி தருவதும் என்னை கண்டிப்பதும் என் வாழ்வின் நலன் கருதி எனவே அவர்களுக்கு கீழ் படிந்து நடப்பேன்.\nவெற்றியை நோக்கிய என் தீர்மானம் திடமாக இருந்தால், தோல்விகள் என்னை முந்த முடியாது.\n1. மிக்- 21 ரக போர் விமானங்களை ஓட்டிய முதல் இந்தியப் பெண் விமானி யார்\nஅவனி சதுர்வேதி ( 2018)\n2. விமானம் தயாரிக்க அதிக அளவில் பயன்படுத்தப்படும் உலோகம் எது\nதினமும் காலையில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால் முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதாேடு, கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.\nஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.\nமரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை.\nஅன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான்.\nகலப்பு வந்தது. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.\nபக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில் இருந்த அக்குரங்கு ஒன்று மரம் வேட்டியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தது.\nமரம் வெட்டி அப்பால் நகர்ந்ததும் அக்குரங்கு உடனே இறங்கி வந்தது.\nஅம்மரத்துண்டின் பிளவுபட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் படிய அதன்மேல் அமர்ந்து கொண்டது.\n அதற்கே உரிய குரங்கு வேலையைச் செய்��� ஆரம்பித்தது; ஆப்பாக சொருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது.\nஒரு ஆட்டு, இரண்டு ஆட்டு, மூன்று ஆட்டு….. சில ஆட்டுகள்\nபடுக்கென்று அந்த ஆப்புதுண்டு வந்துவிட்டது. சடக்கென்று பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது.\nபிளவுக்குள் தொங்கி இருந்த வால் நசுங்க குறைந்து “வீல்…வீல்” என்று அலறியது.\nஓய்வாக உள்ளே இருந்த மரம்வெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.\nபாத்தால் குரங்கு பாவம் செத்துவிட்டது.\n“இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்துத் தொலைந்தது இன்று சாவதற்கென்றே” என்ற முணுமுணுப்புடன் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினான் அவன்.\nகுரங்கின் அசட்டுச் செயல் அதற்கே அழிவை தந்துவிட்டது.\nதமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்னும் சிறப்புக்குரியது பவானிசாகர் அணைக்கட்டு. ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையும் இதுதான். இவைகளைத் தாண்டியும் பவானிசாகர் அணைக்குள் டணாய்க்கன்_ கோட்டை என்றழைக்கப்படும் ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் கோட்டை அணை நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது கோடைக்காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்தகோட்டை நம் கண்களுக்குப் புலப்படுகிறது.\nபெரும்பாலும் மாணவர்களால் விளையாடப்படும் விளையாட்டு இது.தன்னுடன் விளையாடும் நண்பர்களுள் ஒருவரை முழங்கால் தொட்டு குனிந்து நிற்கச் செய்தும், பின்பு நிமிர்ந்து நிற்கச் செய்தும் சிறிது தூரத்திலிருந்து ஓடி வந்து, தாண்டும் விளையாட்டு பச்சைக்குதிரை எனப்படும்.\n*மாணவர்களின் உடல் வலுப் பெறுகிறது.\n*உயரம் தாண்டும் திறன் அதிகரிக்கிறது.\n* தூரத்திலிருந்து வரும்போதே உயரத்தை கணித்து காற்றில் தாவும் திறன் வளர்கிறது.\n* கை, கால் தசைகள் உறுதி பெறுகின்றன.\n* 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.\n* மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n* தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு.\n* கீழடியில் நடைபெற்று வரும் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு சுவர் கண்டுபிடிப்பு\n* இத்தாலியில் நடைபெற்ற உலக பல்கலை. தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 100 மீட்டர் ஓ��்டப் பந்தயத்தில், இந்திய வீராங்கனை டூட்டீ சந்த் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.\n* உலக கோப்பைக் கிரிக்கெட்:\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/sajith_16.html", "date_download": "2019-11-14T06:13:01Z", "digest": "sha1:SAAHLIL2GFAKAZ6S6AYPEYFXJH5AX3E7", "length": 12182, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "சரத் பக்கம் பந்தை தட்டிவிட்ட கோத்தா; கடாசித் தள்ளினார் சஜித் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / தென்னிலங்கை / சரத் பக்கம் பந்தை தட்டிவிட்ட கோத்தா; கடாசித் தள்ளினார் சஜித்\nசரத் பக்கம் பந்தை தட்டிவிட்ட கோத்தா; கடாசித் தள்ளினார் சஜித்\nயாழவன் October 16, 2019 சிறப்புப் பதிவுகள், தென்னிலங்கை\nஇராணுவ வீரர்களை பாதுகாக்கும் ஒருவர் என்றால் ஒருபோதும் நான் பொறுப்பல்ல. இதற்கு எனது அண்ணா பொறுப்பல்ல. இதற்கு இராணுவத் தளபதியே பொறுப்பு கூற வேண்டும் என கூறியிருக்க மாட்டார் என்று கோத்தாபய ராஜபக்ச தொடர்பில் சஜித் பிரேமதா தெரிவித்தார்.\nதொடன்கஸ்லந்தயில் இன்று (16) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nபொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது. ஒருநாளில் உண்மை வெளிவந்தே தீரும். போரை நானோ அல்லது என்னுடைய சகோதரனோ வழிநடத்தி வெற்றிபெறச் செய்யவில்லை. அதற்கான தலைமைத்துவத்தை நாங்கள் வழங்கவில்லை. மாறாக இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சே���ாவே போரை வழிநடத்தி, அதற்கான தலைமைத்துவத்தை வழங்கினார் என்பதை கோத்தாபய ராஜபக்ஷ அவராகவே ஏற்றுக்கொண்டிருக்கிறார்.\nஇராணுவ வீரர்களை பாதுகாக்கும் ஒருவர் என்றால் ஒருபோதும் நான் பொறுப்பல்ல. இதற்கு எனது அண்ணா பொறுப்பல்ல. இதற்கு இராணுவத் தளபதியே பொறுப்பு கூற வேண்டும் என கூறியிருக்க மாட்டார். யுத்ததில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து கேள்வி எழுப்பிய போது எனது எதிர்த் தரப்பில் இருப்பவர் நேரடியாக சரத் பொன்சேகாவின் பக்கம் அவற்றை சுமத்தினார். பாதகமான விடயங்களுக்கு தான் தொடர்புபட மாட்டேன் என அவர் உடனடியாக தீர்மானித்தார். அண்ணாவும் பொறுப்பல்ல இராணுவ தளபதியே பொறுப்பென்றார். இதுவா சிறந்த தலைமைத்துவம் இதுவா இராணுவத்தினரைப் பாதுகாக்கும் தலைமைத்துவம் இதுவா இராணுவத்தினரைப் பாதுகாக்கும் தலைமைத்துவம்\nயுத்தப் பாதிப்பைப் பற்றிக்கேட்டவுடன் சரத் பொன்சேகாவை நோக்கி பந்தைக் கைமாற்றிவிட்டார். ஆனால் அவரைப் போன்று பந்தைக் கைமாற்றுபவன் நானல்லன். நாட்டின் தலைவன் என்ற ரீதியில் இராணுவத்தினரின் நலனுக்காக எவ்வித அர்ப்பணிப்பையும் செய்யத் தயாராக இருக்கின்றேன். ஜனாதிபதி தேர்தலில் எனது பிரதிவாதி கோத்தாபய ராஜபக்,ஷ மேஜர் ஜெனரல் 5 பேரையும், பிரிகேடியர் 5 பேரையும், கேணல் ஒருவரையும், கப்டன் தரத்திலுள்ள இருவரையும் 24 மணிநேரத்திற்குள் பதவியிலிருந்து நீக்கினார். அத்தகைய ஒருவரால் எவ்வாறு நாட்டை முன்நிறுத்தி நியாயமாக செயற்பட முடியும்\nகோத்தாபய ராஜபக்ஷவினால் ஏன் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்த முடியாமல் உள்ளது அவரால் ஏன் ஊடகவியலாளர்களின் வினாக்களை எதிர்கொண்டு பதிலளிக்க முடியாது என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்திருக்கிறது. அதனாலேயே செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முடியாத நிலையை உருவாக்கி வைத்திருந்தார். ஆனால் எனது சவாலுக்கு இணங்கியேனும், நேற்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் உண்மையை கூறிவிட்டார். பத்துவருடங்களின் பின்னர் அவர் உண்மையை வெளிப்படுத்தியது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் - என்றார்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் ச��ிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21376", "date_download": "2019-11-14T05:41:03Z", "digest": "sha1:K7CK42C2BC6AUAJIDII4D2BJQQXR6DFN", "length": 9175, "nlines": 167, "source_domain": "www.arusuvai.com", "title": "இயற்கை காட்சி படம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவணக்கம் பா....... எங்க வீட்டு வரவேற்பறைக்கும், படுக்கை அறைக்கும் பெரிய(wall sizeku) அளவில் இயற்கை காட்சி போன்ற படம் ஒட்டனும்.இந்த மாதிரியானா படங்கள் எங்கு கிடைக்கும் சென்னைல.address solunga pa yaravathu\nநீங்க சுவர் சைஸ்க்கு பேப்���ர் கேக்குறீங்க.. கண்டிப்பா அந்த சைஸ்க்கு ஃபேமிலி போட்டோஸ் எல்லாம் வச்சா நல்லா இருக்காது. அரசியல்வாதிக்கு டிஜிட்டல் பேனர் வச்ச மாதிரி இருக்கும். :-) இயற்கை காட்சிகளோட பேப்பர்ஸ் நிறைய கிடைக்குது. சென்னையில wallpapers ஒட்டித் தரவங்க நிறைய பேர் இருக்காங்க. மெட்டீரியல்ஸ் பொறுத்து, ஸ்குயர் ஃபீட் ரேட்ல சார்ஜ் பண்ணுவாங்க.\nஇயற்கை காட்சிகள் ஒட்டுறது எல்லாம் இப்ப ஃபேசன் இல்லை. கொஞ்சம் பழைய ஃபேசன் அது. இப்ப மாடர்ன் டிசைன்ஸ் நிறைய வந்திருக்கு. என் ப்ரெண்ட் ஒருத்தரோட புது வீட்டுக்கு side wall, ceiling க்கு ஒட்டி இருக்காங்க. ரொம்ப சூப்பரா இருக்கு. ஆனா, வீடும் அதுக்கேத்த மாதிரி இருக்கணும். :-)\nநீங்க சென்னையில எந்த ஏரியாவில இருக்கீங்கன்னு தெரியலை. கூகுள்ல wall art, or wall paper in chennai ன்னு கொடுத்து தேடி பாருங்க. நிறைய அட்ரஸஸ் கிடைக்கும்.\n(அடடா.. இது 2011 ல கேட்ட கேள்வியா ஹிஹீ.. தேதியை இப்பத்தான் கவனிக்குறேன்.. யாருப்பா அதை போயி இப்ப மேலே தூக்கிவிட்டது. )\n* உங்கள் ‍சுபி *\nகரப்பான்பூச்சி தொல்லையில் இருந்து விடுதலை\nவாடகைக்கு வீடு தேவை - பாளையங்கோட்டை\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/11/kek4.html", "date_download": "2019-11-14T07:34:23Z", "digest": "sha1:O3LNX5ZA54SZV7DJIQNQ7Y2UAWIFRW25", "length": 27259, "nlines": 337, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: காலை எழுந்தவுடன் கொலை!! (க்ரைம் தொடர்-4)", "raw_content": "\nமாலையில் ஆனந்த் லாவண்யாவை ஹாஸ்டலில் டிராப் செய்துவிட்டு சுந்தர் வீட்டுக்குச் செல்ல அங்கு சுந்தர் வீட்டைப் பூட்டிவிட்டு ஹீரோ ஹோண்டாவில் கிளம்பினான். ஆனந்தின் குரல் கேட்டும் திரும்பிப் பார்க்காமல் சென்றான். ஆனந்த் அவனைப் பின்தொடர்ந்து தன் யமஹாவில் சென்றான். சுந்தர் பல நெடுஞ்சாலைகளை கடந்து ஒரு குறுகலான சந்தில் நுழைய, ஆனந்தும் பின்னாலேயே செல்ல அப்போது மறைவில் ஒளிந்து கொண்டிருந்த யாரோ ஒருவன் ஒரு உருட்டுக் கட்டை கொண்டு ஆனந்தின் மண்டையில் ஒரு போடு போட்டான். ஆனந்த் மயங்கியபடியே பைக்கை சுவற்றில் இடித்துவிட்டு கீழே விழுந��தான்.\nஅவன் கண்விழித்த போது ஒரு சேரில் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான். அவன் கைகள் ஒருசேர முன்பக்கமாக கட்டப்பட்டிருந்தது. அவன் எதிரில் நான்கு பேர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனந்த் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒரு விசில் அடித்தான். ஒருவன் திரும்பி 'என்ன' என்றான். 'தண்ணி' என்று தாகமேடுப்பதுபோல் தன் ஆதாம் உருண்டைகளை மேலும் கீழும் அசைத்து காட்டினான். ஒரு டம்ளரில் எடுத்து வந்த அடியாளிடம் \" ஏய், என்ன செய்யற நீ. இவனுக்கு சோறு தண்ணி எதுவும் கொடுக்காதீங்க.பட்டினி போட்டே சாகடிக்கணும்' என்றபடி கோட் சூட் அணிந்த தாடிவாலா ஒருவன் உள்ளே நுழைந்தான்.\"டேய் ஆனந்த், உனக்கு நான் ஏற்கனவே வார்ன் பண்ணினேன். நீ கேக்கலே. இப்போ அனுபவி. நீ சாகப் போறேங்கிறதுக்காக உன்கிட்ட என்னைப் பத்தி எல்லா உண்மைகளையும் வழக்கமா எல்லா வில்லன்களும் சொல்ற மாதிரி சொல்வேன்னு நினைக்காதே. நான் புத்திசாலி\" என்றவுடன் ஆனந்த் கிண்டலாக சிரித்தான்.\n' 'நிறைகுடம் நீர்தழும்பல் இல். புத்திசாலின்னு மனசில நினைசுகிட்டு நிறைய தப்பு பண்ணிட்டீங்க. கொலை நடந்த இடத்துல யாருக்கும் கிடைக்காத தடயம் எனக்கு கிடைச்சிருக்கு.' என்று ஆனந்த் சொன்னவுடன் அவன் முகத்தில் வியர்வை அரும்பியது. 'நா.. எந்த தடயமும் விடலையே' என்றான். 'கொலைகளை நீ செஞ்சா தானே விடறதுக்கு' என்று ஆனந்த் சொல்லவும் அவன் முகத்தில் மேலும் கலவரம் சேர்ந்து கொண்டது. அவன் பதட்டத்தில் ஜன்னல் புறமாக திரும்ப ஆனந்த் கட்டை அவிழ்க்க முயற்சித்தான். சட்டென திரும்பிய அவன், 'டோன்ட் மூவ், தப்பிக்க நினைச்சே, சூட் பண்ணிடுவேன். ஹேண்ட்ஸ் அப் மேன்\" உடனே ஆனந்த் \"அடேய் அப்ரசண்டி, துப்பாக்கிய தூக்கினதும் ஹேண்ட்ஸ் அப் சொல்லிடறதா கைய கட்டி வச்சிட்டு ஹேண்ட்ஸ் அப்புன்னா என்ன அர்த்தம். ம்ஹூம் உனக்கு ட்ரெயினிங் பத்தாது.\" இதைக் கேட்ட அவன் அடிக்க வர அதற்குள் போன் சிணுங்கியது. அதை காதுக்கு கொடுத்து \"ஹலோ, கிருஷ்ணா ஸ்பீக்கிங்\" என்றபடி பேச ஆரம்பித்தான். ஆனந்தின் முகத்தில் ஒரு ஏளனச் சிரிப்பு.\nஅவன் பேசி முடித்ததும் ஆனந்திடம் வந்தான். \"அப்ப உனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு இல்லே. உன்ன உயிரோட விட்டா எங்களுக்கு ஆபத்து. நான் உன்னை வந்து கவனிச்சுக்கறேன்.\" என்று கூறிவிட்டு தன் உதவியாளன் ஒருவனிடம் \"ராஜ், நம்ம அடுத்த டார்கட் இந்த பேப்பர்ல எழுதியிருக்கேன், நீ வழக்கம் போல ஏற்பாடுகள கவனி, மத்தத தலைவர் பாத்துக்குவார்.\" என்றபடி ஒரு பேப்பரை அவன் கைகளில் திணித்தான். பின்னர் அங்கிருந்த மூன்று அடியாட்களுடன் வெளியேறினான். அவர்கள் சென்றதும் ராஜ் அங்கிருந்த பிரிட்ஜில் இருந்து ஸ்காட்ச் விஸ்கியை எடுத்து முன்பே குடித்துக் கொண்டிருந்த ஒரு கிளாசில் ஊற்றினான். பின்னர் ஆனந்துக்கு எதிரில் இருந்து ஒரு சோபாவில் அமர்ந்தபடியே தொலைக்காட்சியை ஆன் செய்தான்.\nநான்கைந்து ரவுண்டுகளுக்கு பின்பு அவன் சற்று தள்ளாடுவதை கண்ட ஆனந்த் தனது சர்ட் காலரில் ஆபத்துக்கு உதவ வைத்திருந்த பிளேடை பற்களால் கடித்து இழுத்து பின், கைகளை கட்டியிருந்த கட்டை அறுத்து அவிழ்த்துக் கொண்டான். தப்பி வெளியே சென்றவன் மீண்டும் உள்ளே வந்து போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தவனை தட்டி எழுப்பி \" ஹலோ பிரதர், குட் ஈவனிங் அண்ட் குட் பை\" என்று கூறி இரண்டு குத்துவிட்டு அவனை ஒரு சேரில் உட்கார வைத்து அவன் கைகளை பின்பக்கமாக கட்டியபடி \" டேய் மட சாம்பிராணி, ஒரு ஆளை கட்டிப் போடணும்னா பின்பக்கமா கட்டிப் போடணும், இந்த பேஸிக் ரூல் கூட தெரியாத நீங்க எல்லாம் கிரிமினல்ஸ்..\" என்று கூறிவிட்டு நகர முயன்ற போது அவன் மூளையில் ஒரு பிளாஷ் அடித்தது. திரும்பி வந்து ராஜின் சட்டை பாக்கெட்டில் இருந்த அடுத்த டார்கெட் என கிருஷ்ணா சொல்லிக் கொடுத்த பேப்பரை எடுத்துக் கொண்டான். \"ஸீ யு லேட்டர்\" என்று அவன் கன்னத்தில் தட்டியபடி வெளியே வந்த ஆனந்த் தன் யமஹா நிற்பதை பார்த்துவிட்டு \"புத்திசாலி, புத்திசாலின்னு சொல்லிட்டு குடிகாரன காவலுக்கு வச்சிட்டு, பைக்கையும் வச்சிருக்கான். கிருஷ்ணா, யு ஆர் ரியலி கிரேட் டா கண்ணா\" என்றபடி யமஹாவை கிளப்பினான்.\nபயணித்தவர் : aavee , நேரம் : 7:43 AM\nஆந்திர சினிமாவுல கூட இப்படி கேனையான வில்லன்களைப் பார்த்ததில்ல ஆவி\nசார், இது ஒரு பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எழுதின கதை சார்.. அந்த காலகட்டத்துக்கு ஒப்பிட்டு பாருங்க.. ஹஹ்ஹா..\nபேஸிக் ரூல் கூட தெரியாத கிரிமினல்ஸ்....\n//டேய் மட சாம்பிராணி, ஒரு ஆளை கட்டிப் போடணும்னா பின்பக்கமா கட்டிப் போடணும், இந்த பேஸிக் ரூல் கூட தெரியாத நீங்க எல்லாம் கிரிமினல்ஸ்..\" // யோவ் போன பதிவுல எழில் அக்கா கிட்ட சொன்ன ட்விஸ்ட் இது தானா ... :-))))))\n//கிருஷ்ணா, யு ஆர் ரியல�� கிரேட் டா கண்ணா\" என்றபடி யமஹாவை கிளப்பினான்.// இது யார் அந்த கிருஷ்ணா\nஉங்க மொத்த பதிவையும் இப்போ தான் படிச்சேன்.. நாட்களா யார் பதிவுக்கும் போகலை.. சுமை, அலுப்பு இத்தியாதி இத்யாதி..\nபட் கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சேன்..\nஇது நீங்க முன்னாடியே எழுதி வச்சதாவும், இப்போ அப்டியே டைப் பண்ணி போடுறதாவும் சொல்றீங்க..\nவிச் மீன்ஸ் ஸ்டாப் தட்...\nஏன்னா இப்ப கடைசியா எழுதின கடவுள் கோட்பாடு மற்ற சில பதிவுகள்ள உங்க எழுத்து நல்லாவே மெருகேறியிருக்கு அதுனால இதையும் மெருகேத்துங்க\nசில இடங்கள்ள எதாவது உவமை சேர்த்த நல்லா இருக்கும்,வந்தான் போனான் நடந்தான் இருக்கு..\nஆனந்த் கைய கட்டி போட்ருகாங்க.. அத கயிறின் அரவணைப்பு (அ) பாசப்பிணைப்பு தான் அந்த நாற்காலியுடன் சேர்த்து கட்டபட்டிருகிறோம் என்பதை மேலும் உறுதி செய்தது. தலையில் அடி விழுந்ததன் பின்பு முதன் முறையாக தன கண்களைத் திறந்தான்....\nஇந்த மாதிரி கொண்டு போங்க..\nஅறியாச் சிறுவன் தெரியாது உளறி இருந்தால் மன்னிக்கவும்\n//இது யார் அந்த கிருஷ்ணா\nஉங்க மொத்த பதிவையும் இப்போ தான் படிச்சேன்..//\nஇரண்டு ஸ்டேட்மண்டும் முரணா இருக்கே.. முழுசா படிச்சிருந்தா கிருஷ்ணா யாருன்னு தெரிஞ்சிருக்குமே (இந்த பகுதில தானே அவன் வர்றான்..\nஇந்த பகுதி எழுதும் போது அதை யோசிச்சேன். கொஞ்சம் வரிகளை மாற்றலாம் என்று, பின்னர் அதே ப்ளேவரில் இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.. அடுத்த பகுதியில் உரை 'நடை' யை ஆவி 'நடையாய்' மாற்றி விடுகிறேன்.. சீனு சொன்னதுக்கப்புறம் அப்பீல் ஏது\n// இது யார் அந்த கிருஷ்ணா // சரியா போச்சு போ.... முன் கதை சுருக்கம் தேவையோ\nபயப்படாதீங்க சார்.. முன்கதை சுருக்கமெல்லாம் கொடுக்க மாட்டேன்.. ஹிஹிஹி..\n//ஆனந்த் தனது சர்ட் காலரில் ஆபத்துக்கு உதவ வைத்திருந்த பிளேடை பற்களால் கடித்து இழுத்து பின் கைகளை கட்டியிருந்த கட்டை அறுத்து அவிழ்த்துக் கொண்டான். //இங்க பின்னாடி முன்ன முன்னாடி ன்னு இருக்கே... சர்ப் போடாம விளக்கவும்...\n'இழுத்து பின், கைகளை கட்டியிருந்த' ன்னு வந்திருக்கணும். ஒரு கமா மிஸ்ஸிங்.. ;-)\n// 'தண்ணி' என்று தாகமேடுப்பதுபோல் தன் ஆதாம் உருண்டைகளை மேலும் கீழும் அசைத்து காட்டினான்.//\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - நவீன சரஸ்வதி சபதம்\nஆவி டாக்கீஸ் - பண்ணையாரும் பத்��ினியும் (Music)\nஇரண்டாம் உலகம் எப்படி இருந்திருக்கலாம்\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம்\nஆவி டாக்கீஸ் - வில்லா\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம் (டீசர்)\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி (MUSIC)\nஆவி டாக்கீஸ் - வீரம் (டீசர்)\nஆவி டாக்கீஸ் - பாண்டிய நாடு\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nஒத்த செருப்பும் கார்னிவல் சினிமாஸு ம்..\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nSAW VII - திரை விமர்சனம் (18+)\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nஅன்ன தோஷம் போக்கும் அன்னாபிஷேக தரிசனம்\nவசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப் போல...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/73246-madras-eye-symptoms-are-high-in-all-over-tamilnadu.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-14T06:25:57Z", "digest": "sha1:AJEQVZFXN4KI4IAKCVCCOMCBJQO55M4T", "length": 10202, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ பாதிப்பு - மருத்துவர் தகவல் | Madras eye symptoms are high in all over Tamilnadu", "raw_content": "\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு\nரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்��ிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nதமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ பாதிப்பு - மருத்துவர் தகவல்\nசென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ‘MADRAS EYE’ எனப்‌படும் ‘இளஞ்சிவப்பு கண்’ நோய் பரவி வருவதாக எழும்பூர் அரசு மருத்துவமனை‌யின் கண் மருத்துவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.\nபருவமழை காலங்களில் ஏற்படக்கூடிய தொற்று நோய்களில் ஒன்றான MADRAS EYE பாதிப்பால், தினமும் 15 முதல் 20 பேர் எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை ‌எடுத்து வருவதாக கூறிய ராஜசேகர், ‘மெட்ராஸ் ஐ’யால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணிலிருந்து வரும் திரவரத்தின் மூலம் மற்றவருக்கு இந்த தொற்று பரவுகிறது என்றும் தெரிவித்தார்.\nமேலும் இந்த பாதிப்பில் இருப்பவர்கள் தனித்தனியே கைக்குட்டைகள், படுக்கைகளை பயன்படுத்துவது, நன்கு கை கழுவுதல் போன்றவற்றால் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்கிறார் கண் மருத்துவர் ராஜசேகர். மிக முக்கியமாக கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் தொற்று நோய் பரவுவதை தடுக்க முடியும்‌ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\nபாழடைந்த வீட்டில் நாட்டு வெடிகுண்டு... உஷாரான போலீஸ்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடிகர் ராஜசேகர் விபத்தில் சிக்கியது எப்படி காரில் மதுபாட்டில்களை கைப்பற்றிய போலீசார்\nநீதிமன்ற உத்தரவுப்படி சேலம் அரசு மருத்துவமனையில் மாவோயிஸ்ட் மணிவாசகம் உடல்\n10வது படித்துவிட்டு 15 வருடமாக ‘டாக்டர்’ - வசமாக சிக்கிய போலி மருத்துவர்\n‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எச்சரிக்கையுடன் கொள்ளையடித்த திருடன்\n‘மதரீதியான துன்புறுத்தலால் ஐஐடி மாணவி தற்கொலை’ - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\n‘தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 2,081 கோடி வாடகை பாக்கியை குறைக்க பேரமா’ - ஸ்டாலின் கேள்வி\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\n‘பேராசிரியரின் பாகுபாட்டால் ஐஐடி மாணவி தற்கொலை’ என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது - மார்க்சிஸ்ட்\n - பாஜக பிரமுகர் கைது\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஉச்ச நீதிமன்றத்தின் 4 அதிரடி தீர்ப்புகள்\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை : உச்சநீதிமன்றம்\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது எச்சரிக்கை தேவை - ராகுலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை\nசபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\nபாழடைந்த வீட்டில் நாட்டு வெடிகுண்டு... உஷாரான போலீஸ்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/73551-case-filed-against-seeman-in-thoothukudi-police-station.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-14T05:57:12Z", "digest": "sha1:V5R4IAVZVFZ6B7JJPEYWF43CBDCUWHWJ", "length": 11345, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு | case filed against seeman in Thoothukudi police station", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து\nஉத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் ��ிடுமுறை அறிவிப்பு\nஅமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின், விசாரணை தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது. இதில் கடந்த 16-ஆம் தேதி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆஜராகி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளித்தார். பின்னர் விருந்தினர் மாளிகை முன்பு சீமான், நிருபர்களுக்கு பேட்டி அளிதார்.\nஅப்போது பேசிய அவர், ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்துடன் அமைச்சர்களை ஒப்பிட்டு விமர்ச்சித்தார். இது குறித்து அதிமுக பிரமுகரான தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் கலைஞர் நகரை சேர்ந்த சுயம்பு (வயது 58) என்பவர் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.\nஅதில் சீமான், அமைச்சர்களை திருடர்களுடன் ஒப்பிட்டு விமர்சித்து உள்ளார். ஆகவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 153(ஏ), 505(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\n“களத்திற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேவும்...”- வாழ்த்து மழையில் நனையும் சேவாக்..\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“என் மீது புகார் அளித்தால் செத்துவிடுவேன்” - காவல்நிலையம் முன்பு கையை அறுத்துக்கொண்ட கணவர்\nஎரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு - தகாத நட்பால் ஏற்பட்ட விபரீதம் காரணமா\nஅக்காள் மகளை மணக்க மனைவியை கொன்ற கணவர் வழக்கில் 4 பேருக்கு ஆயுள்\n“கட்சியின் வளர்ச்சிக்காகவே சர்வாதிகாரியாக செயல்படுவேன் என ஸ்டாலின் பேசினார்” - கனிமொழி\nதுப்பாக்கிச் சூடு: குடும்பத்தினரை காப்பாற்ற 23 கி.மீ நடந்தே சென்று உதவி நாடிய 13 வயது சிறுவன்\nதுப்பாக்கியால் சுடப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாண���ர் உயிரிழப்பு\nசென்னை அருகே கல்லூரி மாணவன் மீது துப்பாக்கிச் சூடு\nநடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப்பதிவு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு\nRelated Tags : Case filed , Against seeman , Thoothukudi , தூத்துக்குடி , காவல்நிலையம் , வழக்குப்பதிவு , துப்பாக்கிச் சூடு\n‘மதரீதியான துன்புறுத்தலால் ஐஐடி மாணவி தற்கொலை’ - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\n‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எச்சரிக்கையுடன் கொள்ளையடித்த திருடன்\nடெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவரே உயிரிழந்த பரிதாபம்\nபட்டப்பகலில் குடியிருப்பிற்கு வந்த ‘சிறுத்தை’ - ‘கேட்’டால் பிழைத்த நாய்கள்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“களத்திற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேவும்...”- வாழ்த்து மழையில் நனையும் சேவாக்..\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/08/17", "date_download": "2019-11-14T06:30:32Z", "digest": "sha1:ZPCYJ7YVY4WPVUI7DDAO4QZ527LC2674", "length": 4668, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கிட்ஸ் கார்னர்!", "raw_content": "\nகாலை 7, வியாழன், 14 நவ 2019\nஎப்படியோ நல்ல நண்பர்களைப் பிடிச்சிருப்பீங்க ஆனா, எனக்கு ஒரு சந்தேகம் குட்டீஸ்... உங்களையும் உங்க நண்பர்களையும், ஊர் பேர் தெரியாத இடத்துல கொண்டுபோய் விட்டுட்டா என்ன பண்ணுவீங்க ஆனா, எனக்கு ஒரு சந்தேகம் குட்டீஸ்... உங்களையும் உங்க நண்பர்களையும், ஊர் பேர் தெரியாத இடத்துல கொண்டுபோய் விட்டுட்டா என்ன பண்ணுவீங்க ரொம்ப கஷ்டம்ல பூமியில தெரியாத ஓர் இடத்துல விட்டாலே கஷ்டம்னா, பூமிக்கு வெளிய கொண்டுபோய் உங்கள விட்டுட்டா என்னது அப்படினா விண்வெளியில எங்க தங்குவீங்க ஒரு ரகசிய இடம் உங்களுக்கு மட்டும் சொல்லுறேன் வாங்க\nஅப்படி விண்வெளிக்குப் பயணம் போனால், அங்கே மனிதர்கள் தங்குவதற்குன்னு ஓர் இடம் இருக்கு. என்னன்னு தெரியுமா நிலாவோ, வேறு கிரகமோ இல்ல. மனிதர்களே உருவாக்குன ஓர் இடம். அது ஒரு செயற்கைக்கோள். மிகப் பெரிய செயற்கைக்கோள். அந்தச் செயற்கைக்கோள் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா நிலாவோ, வேறு கிரகமோ இல்ல. மனிதர்களே உருவாக்குன ஓர் இடம். அது ஒரு செயற்கைக்கோள். மிகப் பெரிய செயற்கைக்கோள். அந்தச் செயற்கைக்கோள் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா நாளைக்கு விண்வெளிக்குப் போனா யூஸ் ஆகும்\nஅதன் பெயர் ISS (International Space Station). அதாவது சர்வதேச விண்வெளி நிலையம். நம்ம உள்ளூர் பேருந்து நிலையம் மாதிரி, விண்வெளில இருக்கிற நிலையம். ஆனா, ஒரே ஒரு வேறுபாடு. நம்ம பேருந்து நிலையத்துல, நிலையம் அங்கேயே இருக்கும். பேருந்துகள் சுத்திட்டு வரும். ஆனா, விண்வெளியில, நிலையமே சுத்திட்டு வரும். அதுவும் மெதுவாலாம் இல்ல. 27,724 கிலோமீட்டர் வேகத்துல.\nஇந்த வேகத்துல நாம பேருந்தை இயக்குனோம்னா, ஒரே நாள்ல நிலாவுக்குப் போயிட்டு திரும்ப வந்திடலாம். பூமியில இருந்து கிட்டத்தட்ட 350 கிலோமீட்டர் தூரத்துல இருக்கு இந்தச் செயற்கைக்கோள். முன்னாடி சொன்ன மாதிரி, இந்தச் செயற்கைக்கோளின் சிறப்பம்சமே இது மனிதர்கள் தங்கிச் செல்லக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டது என்பதுதான்.\nஆறு பேர் கொண்ட குழு தங்குவதற்கும், பல்வேறு அறிவியல் ஆராய்ச்சி செய்வதற்கும்னு நல்லா பெருசாவே கட்டியிருக்காங்க.\nவிண்வெளியில சுத்திட்டு இருக்கிற அந்தச் செயற்கைக்கோள் பூமியில விழுந்தா எவ்ளோ பாதிப்பு இருக்கும் தெரியுமா\nசெவ்வாய், 8 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-11-14T06:09:34Z", "digest": "sha1:D5LD5ANQKT2XG4ESVG4IL4LWIC4H23Q7", "length": 7949, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்தி எதிர்ப்புப் பாடல்கள் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தி எதிர்ப்புப் பாடல்கள் (நூல்)\nஇந்தி எதிர்ப்புப் பாடல்கள் என்னும் தொகுப்பு பாரதிதாசன் என்னும் புனைப்பெயரைக்கொண்ட கனக.சுப்புரத்தினம் என்னும் இயற்பெயரை உடைய கவிஞரால் முதலிரு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களின் பொழுது எழுதப்பட்ட 12 தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு ஆகும். சென்னை மாகாணத்தில் 1937ஆம் ஆண்டில் நட��பெற்ற முதலாம் இந்தி எதிர்ப்புப் போரின்பொழுது எழுத்தப்பட்ட, ‘எல்லாரும் வாருங்கள்’ என்னும் ஒரு பாடலும் [1] 1948ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் இந்தி எதிர்புப் போரின் பொழுது எழுதப்பட்ட 11 பாடல்களும் இத்தொகுப்பில் இருக்கின்றன. இவற்றுள் உள்ள 12 பாடல்களில் சில குயில் இதழில் வெளிவந்தவை ஆகும். வேறு சில இத்தொகுப்பிற்காகவே எழுதப்பட்டவை ஆகும்.[1]\nஇத்தொகுப்பில் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றிற்கும் இசை, தாளம் ஆகிய குறிக்கப்பட்டு இருக்கின்றன. இந்நூலை வாங்குவோர் பாடல்களைப் படித்துவிட்டு நூலைப் போட்டுவிடாமல், சுரப்படுத்திப் பாடுவதோடு பிறரையும் பாடப் பயிற்றுவிக்க வேண்டும் என நூலில் முன்னுரையில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.[1]\nஇத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பின்வருமாறு:\nவ.எண் பாடல் தலைப்பு இராகம் தாளம் மெட்டு வடிவம் குறிப்பு\n01 இந்தி எதிர்த்திட வாரீர் நாதநாம கிரியை ஆதி ஆனந்தக் களிப்பு சிந்துக் கண்ணிகள் ஒரு எடுப்பும் நான்கு கண்ணிகளும் கொண்டது\n சகானா திஸ்ரகதி சிந்துக் கண்ணிகள் நான்கு கண்ணிகள் கொண்டது\n03 இந்தி எதிர்ப்பு முரசு இங்கிசீசு டியூன் திஸ்ரகதி 29 மேளம் தீரசங்கராபரண ஜன்யம் கண்ணிகள் 8 கண்ணிகள் கொண்டது.\n மணிரங்கு சதுஸ்ரதிரிபுடை 22ஆவது மேளம் கரகரப்ரியாவில் ஜன்யம் கண்ணிகள் ஈரடி எடுப்பு, ஈரடி உடனெடுப்பு, மூன்றடிகள் கொண்டது.\n சிந்துக் கண்ணிகள் எட்டு கண்ணிகள் கொண்டது. முதலாவது இந்தி எதிர்ப்புப் போரின் பொழுது இயற்றப்பட்டது.\n06 பார்க்கட்டும் சிவரஞ்சனி திஸ்ரகதி ஏகதாளம் 22ஆவது மேளம் கரகரப்ரியாவில் ஜன்யம் சிந்துக் கண்ணிகள் 16 கண்ணிகள் கொண்டது\n07 இந்தி ஒழிப்பதும் கட்டாயம் தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே சிந்துக் கண்ணிகள் 24 கண்ணிகள் கொண்டது\n08 பிள்ளைகள் சொத்து தாய்மொழிக்கே ஆறுமுக வடிவேலவனே காவடிச் சிந்து 4 கண்ணிகள் கொண்டது.\n09 இந்தி எதிர்ப்பார் இயம்பும் உறுதிப்பாடு எண்சீர் விருத்தம் 2 விருத்தங்கள் கொண்டது.\n10 வடமொழி எதிப்பு எண்சீர் விருத்தம் 3 விருத்தங்கள்\n11 இந்திக்கு உன் திறம் காட்டு நாதந்தி நாதந்தி நாதந்தி நாதந்தி நாதந்தி நாதந்தி நா திந்திநா நாதந்தி நாதந்தி நா வண்ணம் 7 கண்ணிகள் கொண்டது.\n12 இந்தி எதிர்ப்பார் மேற்கொள்ளும் உறுதிப்பாடு எண்சீர் விருத்தம் 2 விருத்தங்கள் கொண்டது.\n↑ 1.0 1.1 1.2 பாரதிதாசன், இந்தி எதிர்ப்புப் பாடல்கள், நூல் முன்னுரை, 1948\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/rain-from-chennai-to-tutucorin-says-tamilnadu-weatherman-tamilfont-news-246323", "date_download": "2019-11-14T06:09:04Z", "digest": "sha1:M67UR6M2V5EMXCJTWA3RRQPH6WWJXXLG", "length": 11143, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "Rain from Chennai to Tutucorin says Tamilnadu Weatherman - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » கையில் எப்போதும் குடை வைத்திருங்கள்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவுரை\nகையில் எப்போதும் குடை வைத்திருங்கள்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவுரை\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17-ஆம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை குறித்த விவரங்களை அப்போது தனது முகநூலில் தெரிவித்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் தற்போது சென்னை முதல் தூத்துக்குடி வரை வரிசையாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் அதனால் வீட்டை விட்டு வெளியில் செல்பவர்கள் எப்போதும் கையில் கூடையை வைத்து இருங்கள் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் குறிப்பாக சென்னையில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களிலும் கடலூரில் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஏற்கனவே கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பகுதிகளில் கன மழையும் பெய்துள்ளதால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்கொலைக்கு முயன்ற நண்பனை சாதூர்யமாக காப்பாற்றிய சிறுவன்: குவியும் பாராட்டுக்கள்\nரூ.7 கோடியை தட்டிப்பறித்த டி20 கிரிக்கெட் கேள்வி\n10 மாத குழந்தையிடம் ரத்தம் எடுக்க டாக்டர் செய்த தந்திரம்\nதலைக்கு அருகே செல்போனுக்கு சார்ஜ்: வெடித்து சிதறியதால் பரிதாபமாக பலியான இளைஞர்\nசென்னை பெண்கள் விடுதியின் குளியலறையில் வீடியோ எடுத்த சமையல் மாஸ்டர் கைது\nமுன���னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\nஅரசு பேருந்தை மறித்து டிக்டாக் வீடியோ: கைது செய்யப்பட்ட இளைஞர்\nபக்கத்து வீட்டு சிறுமியை கடத்தி கணவருக்கு திருமணம் செய்து வைத்த பெண் கைது\n4வது மனைவியால் கொல்லப்பட்ட கார் திருடன்: கொலைக்கு உதவிய 3வது காதலன்\nசென்னை ஐஐடியில் முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை\nதீர்ப்பு எங்களுக்கு திருப்தி இல்லை: சன்னி வக்ஃப் வாரியம்\nஅயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், கோவில் கட்டவும் அனுமதி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி வழக்கு: தீர்ப்பின் முதல்கட்ட விபரங்கள்\nவேலை இழந்த பெண்ணுக்கு 1000க்கும் மேற்பட்ட வாய்ப்புகள்: எப்படி இந்த மேஜிக்\nகாற்று மாசால் கடவுளுக்கும் மாஸ்க் அணிவித்த பக்தர்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரியுடன் கள்ளக்காதல்: மாடல் அழகிக்க்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்\nஉலகின் கவர்ச்சியான செவிலியர் இவர்தான்\nபுரோட்டா சூரி பாணியில் 50 முட்டை சாப்பிடுவதாக பந்தயம் கட்டியவர் பலி\nபடித்து முடிக்கும் முன்பே ரூ.1.45 கோடி சம்பளத்தில் வேலை: டெல்லி மாணவிக்கு அதிர்ஷ்டம்\nதற்கொலைக்கு முயன்ற நண்பனை சாதூர்யமாக காப்பாற்றிய சிறுவன்: குவியும் பாராட்டுக்கள்\nரூ.7 கோடியை தட்டிப்பறித்த டி20 கிரிக்கெட் கேள்வி\n10 மாத குழந்தையிடம் ரத்தம் எடுக்க டாக்டர் செய்த தந்திரம்\nதலைக்கு அருகே செல்போனுக்கு சார்ஜ்: வெடித்து சிதறியதால் பரிதாபமாக பலியான இளைஞர்\nசென்னை பெண்கள் விடுதியின் குளியலறையில் வீடியோ எடுத்த சமையல் மாஸ்டர் கைது\nமுன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\nஅரசு பேருந்தை மறித்து டிக்டாக் வீடியோ: கைது செய்யப்பட்ட இளைஞர்\nபக்கத்து வீட்டு சிறுமியை கடத்தி கணவருக்கு திருமணம் செய்து வைத்த பெண் கைது\n4வது மனைவியால் கொல்லப்பட்ட கார் திருடன்: கொலைக்கு உதவிய 3வது காதலன்\nசென்னை ஐஐடியில் முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை\nதீர்ப்பு எங்களுக்கு திருப்தி இல்லை: சன்னி வக்ஃப் வாரியம்\nஅயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், கோவில் கட்டவும் அனுமதி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nபுறக்கணிக்கப்படும் தென்னிந்திய திரையுலகம்: பிரதமரிடம் தைரியமாக கூறிய நடிகரின் மனைவி\nபுறக்கணிக்கப்படும் தென்னிந்திய திரையுலகம்: பிரதமரிடம் தைரியமாக கூறிய நடிகரின் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?p=12180", "date_download": "2019-11-14T06:51:17Z", "digest": "sha1:JGFXME4RLLAN6JEFE2P26ZN37H2PRCY7", "length": 13675, "nlines": 153, "source_domain": "www.sudarseithy.com", "title": "யாழில் இளைஞர் சுட்டுகொலை! சந்தேகநபர்கள் குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு – Sri Lankan Tamil News", "raw_content": "\n சந்தேகநபர்கள் குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு\nயாழ். மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுடன் தாக்குதல் நடத்த வந்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் விளக்கமறிலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகுறித்த அனைவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nமானிப்பாய் இணுவில் வீதியில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பலை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்தனர்.\nஎனினும் அவர்கள் தப்பிச் சென்ற போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.\nகொடிகாமம் – கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து வாள்களையும் மீட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் மானிப்பாயில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் தாக்குதல் நடத்துவதற்கு வந்த கும்பலுக்கு பாதை காண்பிப்பதற்கு வந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.\nயாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்புப் பொலிஸ் பிரிவினரே இவ்வாறு இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.\nமேலும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்து சூடு இடம்பெற்றதும், மோட்டார் சைக்கிளைக் கைவிட்டுத் தப்பிச் சென்ற இளைஞனின் பணப்பையை சம்பவ இடத்தில் தவறிய நிலையில் பொலிஸார் மீட்டிருந்தனர்.\nமானிப்பாய் சுதுமலை தெற்கு ஐங்கரன் வீதியைச் சேர்ந்த சிவசுந்தரராஜா சானுசன் (வயது – 18) என்ற இளைஞனே இவ்வாறு தனது பணப்பையைத் தவறவிட்டுச் சென்றார்.\nஅவரது அடையாள அட்டையை வைத்து சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விச���ரணைகளை முன்னெடுத்தனர். இந்நிலையில், குறித்த இளைஞர் நேற்று மாலை சட்டத்தரணியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.\nஅவரைக் கைது செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். எனினும் ஏனைய சந்தேகநபர்கள் நால்வர் தொடர்பிலும் எந்தத் தகவலையும் சந்தேகநபர் தெரிவிக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இன்று மாலை முற்படுத்தினர். மேலும் சந்தேகநபர்களைக் கைது செய்யவேண்டியுள்ளதாகப் பொலிஸார் மன்றுரைத்தனர்.\nவழக்கை விசாரித்த நீதிவான், சந்தேகநபர்கள் மூவரையும் வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஇளைஞர் ஒருவரின் கொலை : மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளி வழக்கில் திடீர் மாற்றம்\nஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 27ஆம் திகதி வரை ஒத்திவைப்பு\nயாழ் நீதிமன்றத்தில் விசித்திரத்தின்மேல் விசித்திரம் கணவன் மற்றும் மனைவி உள்விவகாரம்\nமனைவி பிள்ளைகளை கொன்ற நபர் – நீதிமன்றம் கொடுத்த கடும் தண்டனை\nதிருமதி விமலோதினி ஸ்ரீனிவாசன் – மரண அறிவித்தல்\nஅமரர் தனுஜா யோகராஜா – 6ம் ஆண்டு நினைவஞ்சலி\nதிருமதி இந்திராதேவி அமலதாசன் – மரண அறிவித்தல்\nதிரு நிரோஷன் துரைசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கந்தசாமி சிவகனேசன் (நந்தன்) – மரண அறிவித்தல்\nதிருமதி விஜயரூபன் சுபாஜினி – மரண அறிவித்தல்\nதிரு பிரஷான் ஸ்ரீராம் – மரண அறிவித்தல்\nதிருமதி செல்வமணி விஜயகுமரகுரு – மரண அறிவித்தல்\nதிருமதி இராமநாதன் றோக்கனி – மரண அறிவித்தல்\nதிருமதி பிரதீபன் தர்சினி – – மரண அறிவித்தல்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\nஇலங்கையர்களுக்கு இன்ப தகவலை அளித்த கனடா பிரதமர்\nஐக்கிய அமெரிக்காவின் GREEN CARD VISA வுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nஇரா.சம்பந்தன், யாழ்ப்பாணத்தில் வைத்து முன்வைத்துள்ள கோரிக்கை\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் போலியாக பரப்பப்படும் ஜோதிடத் தகவல்கள்\nமிகவும் நுட்பமான முறையில் கடத்தல் வெளிநாட்டிலிருந்து வந்த பெண் க���்டுநாயக்கவில் சிக்கினார்\nபுதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nநிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது பற்றி பேசுவோமா என்று ஜனாதிபதியே கேட்டார்\nஉறங்கிக்கொண்டிருந்த யானைகளையும் எழுப்பிய மைத்திரி\nகொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர் யார்\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14039", "date_download": "2019-11-14T06:36:41Z", "digest": "sha1:UBVFALIZSGPIO7JZGM6YE23GO7L4I4Y4", "length": 9193, "nlines": 74, "source_domain": "eeladhesam.com", "title": "மட்டக்களப்பில் விபத்து இளம் பெண் பலி! – Eeladhesam.com", "raw_content": "\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nமட்டக்களப்பில் விபத்து இளம் பெண் பலி\nசெய்திகள் டிசம்பர் 29, 2017 காண்டீபன்\nகளுவாஞ்சிகுடி பிரதான வீதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார்.\nமட்டக்களப்பிலிருந்து கல்முனையை நோக்கி சென்று கொண்டிருந்த காரானது வீதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த குறித்த பெண்ணுடன் மோதியதில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்திய சாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.\nவிபத்தில் உயிரிழந்தவர் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த 28 வயதான புவிராசா நிலாந்தினி என்ற இளம்பெண்ணாவார்.\nகுறித்த விபத்திற்கு காரணமான கார் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது\nசஜித் பிரேமதாசவை ஆதரித்து சங்கிலியன் பூங்காவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட பிரச்சார கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க முனைந்தவர் கைது\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ எம்பி புலிகளுக்கு ஆதரவாக வாதிட்ட போதும் மத்திய\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nதமிழ் மக்கள் இன்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு அன்றாட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்துவரும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது\nவேட்பாளர்கள் தங்களை நிரூபிக்க வேண்டியது கட்டாயம் என்கிறார் – மாவை\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ.முதல் குற்றவாளி என்ற பிறகும் தூக்கி கொண்டாடும் சமூகம்.. சீமான் வேதனை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/shanmugam/", "date_download": "2019-11-14T07:24:35Z", "digest": "sha1:4YGT5LZJEHXVAP2JYAN4IL7GLNM45GPO", "length": 2511, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "Shanmugam Archives - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nகடந்தவாரம் வெளியான ‘குக்கூ’ திரைப்படம் திரையுலகத்தினரிடம் மட்டுமல்லாமல் நல்ல படங்களை பாரபட்சமின்றி ரசிக்கும் ரசிகர்களிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது முதல்...\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/saiva/thirumanthiram16.html", "date_download": "2019-11-14T06:55:29Z", "digest": "sha1:RI5AUD6HD7ZV7SUJUXPNTNJ5ELULW6XB", "length": 60984, "nlines": 623, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Saiva Sidhdhantha Books - Thirumanthiram", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப���த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n... தொடர்ச்சி - 16 ...\n1501 திருமன்னுஞ் சற்புத் திரமார்க்கச் சரியை\nகருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது\nஇருமன்னு நாடோறும் இன்புற் றிருந்தே. 7\n1502 எளியனல் தீப மீடல்மலர் கொய்தல்\nஅளிதின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல்\nபளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி\nதளிதொழில் செய்வது தான்தாசமார்க்கமே. 1\n1503 அதுவிது வாதிப் பரமென் றகல்வர்\nஇதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை\nவிதிவழி யேசென்று வேந்தனை நாடு\nமதுவிது நெஞ்சில் தணிக்கின்ற வாறே. 2\n1504 அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு\nசிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்\nவந்திப்ப வானவர் தேவனை நாடோறும்\nவந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே. 3\n1505 அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி\nகண்ணவ னென்று கருது மவர்கட்குப்\nபண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே. 4\n1506 * வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்\n# பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்க்கின்\nமாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை\n$ நேசத் திருந்த நினைவறி @ யாரே. 5\n* வாசித்துப் பூசித்து மாமலர் கொய்திட்டுப்\n# பாசக் கிணற்றில் வீழ்கின்ற பாவிகாள்\n$ நேசித்திருந்த; நேசித்தே வைக்க\n1507 சாலோக மாதி சரியாதி யிற்பெறுஞ்\nசாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையால்\nமாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம்\nபாலோகம் இல்லாப் பரனுரு வாமே. 1\n1508 சமயங் கிரியையிற் றன்மனங் கோயில்\nசமய மனுமுறை தானே விசேடஞ்\nசமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ்\nசமயாபி டேகந் தானாஞ் சமாதியே. 2\n1509 பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்\nபாச மருளான தாகும்இச் சாமீபம்\nபாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம்\nபாசங் கரைபதி சாயுச் சியமே. 1\n1510 தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந்\nஅங்கத் துடல்சித்தி சாதன ராகுவர்\nஇங்கிவ ராக விழிவற்ற யோகமே. 1\n1511 சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே\nசயிலம தாகுஞ் சராசரம் போலப்\nபயிலுங் குருவின் பதிபுக்க போதே\nகயிலை இறைவன் கதிர்வடி வாமே. 2\n1512 சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது\nசைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல்\n* சைவஞ் # சிவந்தன்னைச் சாராமல் $ நீங்குதல்\nசைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே. 1\n1513 சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல்\nசாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதற்\nசாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்\nசாயுச் சியமனத் தானந்த சத்தியே. 2\n1514 இருட்டறை மூலை யிருந்த * கிழவி\nகுருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்\nகுருட்டினை நீக்கிக் # குணம்பல காட்டி\nமருட்டி யவனை $ மணம்புரிந் தாளே. 1\n1515 தீம்புல னான திசையது சிந்திக்கில்\nதேம்புல னான தெளிவறி வார்கட்குக்\nகோம்புல னாடிய கொல்லையு மாமே. 2\n1516 இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி\nமருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்\nபொருள்நீங்கா இன்பம் * புலம்பயல் தானே. 3\n1517 இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்\nபொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போன்\nமருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி\nஅருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே. 4\n1518 மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி\nவெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக்\nகுருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி\n* அருட்டிகழ் ஞான மதுபுரிந் தானே. 5\n1519 கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர்\nகன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்\nகன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேற்\nபின்னைப் பிறவி பிறிதில்லை தானே. 6\n1520 செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன்\nஎய்த வுணர்ந்தவர் எய்வர் இறைவனை\nமைவென் றகன்ற பகடுரி போர்த்தவெங்\nகைய னிவனென்று * காதல்செய் வீரே. 7\n1521 எய்திய காலங்கள் எத்தனை யாயினுந்\nதையலுந் தானுந் தனிநா யகமென்பர்\nவைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக்\nகையிற் கருமஞ்செய் காட்டது வாமே. 8\nபண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர்\nவண்டுகொண் டாடு மலர்வார் சடையண்ணல்\nநின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே. 9\n1523 அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில்\nஎண்ணிக்கும் ஏழேழ் பிறவி யுணர்விக்கும்\nஉண்ணிற்ப தெல்லாம் ஒழிய முதல்வனைக்\nகண்ணுற்று நின்ற * கனியது வாகுமே. 10\n1524 பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும்\nமறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்\n���ுறப்பெண் குவிமுலை கோமள வல்லி\nசிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே. 11\n1525 தாங்குமின் எட்டுத் திசைக்குந் தலைமகன்\nபூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்\nஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்\nதூங்கொளி நீலந் தொடர்தலு மாமே. 12\n1526 நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்\nபணிகிலும் பன்மலர் தூவிப் பணிவன்\nஅணுகிய தொன்றறி யாத வொருவன்\nஅணுகும் உலகெங்கு மாவியு மாமே. 13\n1527 இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி\nகுருவென வந்து குணம்பல நீக்கித்\nதருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்\nதிரிமலந் தீர்ந்து சிவனவ னாமே. 14\n1528 இரவும் பகலும் * இலாத இடத்தே\nகுரவஞ் செய்கின்ற குழலியை # உன்னி\nஅரவஞ்செய் யாமல் அவளுடன் சேரப்\nபரிவொன்றி லாளும் பராபரை தானே. 15\n1529 மாலை விளக்கும் மதியமும் ஞாயிறுஞ்\nசாலை விளக்குந் தனிச்சுடர் அண்ணலுள்\nஞானம் விளக்கிய நாதன்என் உள்புகுந்(து)\nஊனை விளக்கி யுடனிருந் தானே. 16\n1530 ஆயத்துள் நின்ற * அறுசம யங்களுங்\nகாயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்\nமாயக் குழியில் விழுவர் மனைமக்கள்\n# பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே. 1\n1531 உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன்\nவள்ளல் தலைவன் மலருறை மாதவன்\nபொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படுங்\nகள்ளத் தலைவன் கருத்தறி யார்களே. 2\n1532 உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்\nகுள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை\nஉள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்\nகுள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே. 3\n1533 ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்\nஆறு சமயப் பொருளும் அவனலன்\nதேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்\nமாறுதல் இன்றி மனைபுக லாமே. 4\n1534 சிவமல்ல தில்லை யறையே சிவமாந்\nதவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்(கு)\nஅவமல்ல தில்லை அறுசம யங்கள்\n* தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யு நீரே. 5\n1535 அண்ணலை நாடிய ஆறு சமயமும்\nவிண்ணவ ராக மிகவும் விரும்பியே\nமுண்ணின் றழியு முயன்றில ராதலான்\nமண்ணின் றொழியும் வகையறி யார்களே. 6\n1536 சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்\nபவகதி பாசப் பிறவியொன் றுண்டு\nதவகதி தன்னொடு * நேரொன்று தோன்றில்\nஅவகதி மூவரும் அவ்வகை யாமே. 7\n1537 நூறு சமயம் உளவா நுவலுங்கால்\nஆறு சமயமவ் ஆறுட் படுவன\nஈறு பரநெறி யில்லா நெறியன்றே. 8\n1538 கத்துங் கழுதைகள் போலுங் * கலதிகள்\nசுத்த சிவமெங்குந் தோய்வுற்று நிற்கின்றான்\nகுற்றம் # தெளியார் குணங்கொண்டு கோதாட்டி���்\nபித்தேறி நாளும் பிறந்திறப் பாரே. 9\n1539 மயங்குகின் றாரு மதிதெளிந் தாரும்\nமுயங்கி யிருவினை முழைமுகப் பாச்சி\nஇயங்கிப் பெறுவரே லீறது காட்டிற்\nபயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே. 10\n1540 சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்தி\nதூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு\nமாயன் மயக்கிய மானுட ராமவர்\nகாயம் விளைக்குங் கருத்தறி யார்களே. 11\n1541 வழியிரண் டுக்குமோர் வித்தது வான\n* பழியது பார்மிசை வாழ்தல் உறுதல்\nசுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்\nறழிவழி வார்நெறி நாடநில் லாரே. 12\n1542 மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர்\nபேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில்\nஆதியும் அந்நெறி யாகிநின் றானே. 13\n1543 அரநெறி யப்பனை யாதிப் பிரானை\nஉரநெறி யாகி யுளம்புகுந் தானைப்\nபரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்\nபரனறி யாவிடிற் பல்வகைத் தூரமே. 14\n1544 பரிசறி வானவன் பண்பன் பகலோன்\nபெரிசறி வானவர் பேற்றில் திகழுந்\nதுரிசற நீநினை தூய்மணி வண்ணன்\nஅரிதவன் வைத்த அறநெறி தானே. 15\n1545 ஆன சமயம் அதுஇது நன்றெனும்\nமாய மனிதர் மயக்க மதுவொழி\nகானங் கடந்த கடவுளை நாடுமின்\nஊனங் கடந்த வுருவது வாமே. 16\n1546 அந்நெறி * நாடி அமரரு முனிவருஞ்\nசெந்நெறி கண்டார் சிவனெனப் பெற்றார்பின்\nமுன்னெறி நாடி முதல்வன் அருளிலார்\nசென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே. 17\n1547 உறுமா றறிவதும் உள்நின்ற சோதி\nபெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை\nஅறுமா றதுவான வங்கியு ளாங்கே\nஇறுமா றறிகிலர் ஏழைகள் தாமே. 18\n1548 வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங்\nகழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்\nசுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப்\nபழிநடப் பார்க்குப் பரவலு மாமே. 19\n1549 வழிசென்ற மாதவம் வைகின்ற போது\nபழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே\nவழிசெல்லும் வல்வினை யாம்திறம் விட்டிட்\nடுழிசெல்லில் உம்பர் தலைவன்முன் னாமே. 20\n1550 இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு\nசமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி\nயமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங்\nகமையறிந் தாருட் கலந்துநின் றானே. 1\n1551 பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி\nதாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்\nநீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்\nஏங்கி உலகில் இருந்தழு வாரே. 2\n1552 * இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும்\nஅருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்\nவருந்தா வகைசெய்து வானவர் கோனும்\nபெருந்தன்மை நல்கும் # பிறப்பில்லை தானே. 3\n1553 தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர்\nபாரறி வாளர் படுபயன் றானுண்பர்\nகாரறி வாளர் கலந்து பிறப்பர்கள்\nநீரறி வார்நெடு மாமுகி லாமே. 4\n1554 அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி\nபறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்\nகுறியது கண்டுங் கொடுவினை யாளர்\nசெறிய நினைக்கிலர் சேவடி தானே. 5\n1555 மன்னும் ஒருவன் மருவு மனோமயன்\nஎன்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்\nதுன்னி மனமே தொழுமின் துணையிலி\nதன்னையும் அங்கே தலைப்பட லாமே. 6\n1556 ஓங்காரத் * துள்ளொளி உள்ளே உதயமுற்\nறாங்கார மற்ற அனுபவங் கைகூடார்\nசாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்\nநீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே. 7\n1557 இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்\nஅமைய வகுத்தவன் ஆதி புராணன்\nசமயங்க ளாறும்தன் றாளிணை நாட\nஅமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே. 1\n1558 ஒன்றது பேரூர் வழியா றதற்குள\nஎன்றது போல இருமுச் சமயமும்\nநன்றிது தீதிது என்றுரை * யாளர்கள்\nகுன்று குரைத்தெழு நாயையொத் தார்களே. 2\n1559 சைவப் பெருமைத் தனிநா யகன்தன்னை\nஉய்ய வுயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை\nமெய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்\nவையத் தலைவனை வந்தடைந் துயமினே. 3\n1560 சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற்\nபவனவன் வைத்த பழிவழி நாடி\nஇவனவன் என்ப தறியவல் லார்கட்\nகவனவ னங்குள தாங்கட னாமே. 4\n1561 ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்\nபோமாறு தானில்லை புண்ணிய மல்லதங்\nகாமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும்\nபோமா றவ்வாதாரப் பூங்கொடி யாளே. 5\n1562 அரன்நெறி யாவ தறிந்தேனும் நானுஞ்\n* சிலநெறி தேடித் திரிந்தஅந் நாளும்\nஉரநெறி யுள்ளக் கடல்கடந் தேறுந்\nதரநெறி நின்ற தனிச்சுடர் தானே. 6\n1563\tதேர்ந்த அரனை அடைந்த சிவநெறி\nபேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி\nஆர்ந்தவர் அண்டத்துப் * புக்க அருள்நெறி\nபோந்து புனைந்து புணர்நெறி யாமே. 7\n1564 ஈரு மனத்தை யிரண்டற வீசுமின்\nஊருஞ் சகாரத்தை ஓதுமின் னோதியே\nவாரு மரநெறி மன்னியே முன்னியத்\nதூருஞ் சுடரொளி தோன்றலு மாமே. 8\n1565 மினற்குறி யாளனை வேதியர் வேதத்\nதனற்குறி யாளனை ஆதிப் பிரான்தன்னை\nநினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தி\nனயக்குறி காணில் அரனெறி யாமே. 9\n1566 ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல\nவாய்ந்துண ராவகை நின்ற அரனெறி\nபாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு\nதேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே. 10\n1567 சைவ சமயத் தனிநா யகன்நந்தி\nஉய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு\nதெய்வச் சிவநெ���ி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய\nவையத் துளார்க்குவகுத்துவைத் தானே. 11\n(இப்பாடலுடன் 1478-ம் பாடலை ஒப்பு நோக்குக)\n1568 இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்\nபித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி\nஎத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்\nஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே. 12\n1569 ஆமே பிரான்முகம் ஐந்தொடு மாருயிர்\nஆமே பிரானுக் கதோமுக மாறுள\nதாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்\nநாமே பிரானுக்கு நரரியல் பாமே. 13\n1570 ஆதிப்பிரானுல கேழும் அளந்தவன்\nஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்\nபேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி\nஆதிக்கட் டெய்வமும் அந்தமு மாமே. 14\n1571 ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்\nஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி\nஆய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ\nஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே. 14\n1572 அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனை\nஅறியவொண் ணாத அறுவகை யாக்கி\nஅறியவொண் ணாத அறுவகைக் கோசத்\nதறியவொண் ணாததோர் அண்டம் பதிந்ததே. 15\n(* இது வியாமளாகமத்தின் சாரம் என்பர்)\n1573 பத்திப் பணித்துப் * பரவு மடிநல்கிச்\nசுத்த வுரையால் துரிசறச் சோதித்துச்\nசத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற்\nசித்தம் இறையே சிவகுரு வாமே. 1\n1574 பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு\nநேசித்த காயம் விடிவித்து நேர்நேரே\nகூசற்ற முத்தியிற் கூட்டலா நாட்டத்த\nதாசற்ற சற்குரு அம்பல மாமே. 2\n1575 சித்திகள் எட்டோடுந் திண்சிவ மாக்கிய\nசுத்தியும் * எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்\nசத்தியும் மந்திர சாதக போதமும்\nபத்தியும் நாதன் அருளிற் பயிலுமே. 3\n1576 எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்\nநல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்\nஎல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்\nசொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே. 4\n1577 தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்\nயாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே\nமூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால்\nயாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே. 5\n1578 சித்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்\nதத்தனை நல்கருள் காணா அதிமூடர்\nபொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர்\nஅத்தன் இவனென் றடிபணிவாரே. 6\n1579 உண்மையிற் பொய்மை ஒழித்தலும் * உண்மைப்பார்\nதிண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்\nவண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்\nஅண்ணல் அருளன்றி யாரறி வாரே. 7\n1580 சிவனே சிவஞானி யாதலாற் சுத்த\nசிவனே யெனஅடி சேரவல் லார்க்���ு\nநவமான தத்துவ நன்முத்தி நண்ணும்\nபவமான தின்றிப் பரலோக மாமே. 8\n1581 குருவே சிவமெனக் கூறினன் நந்தி\nகுருவே சிவமென் பதுகுறித் தோரார்\nகுருவே * சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்\nகுருவே யுரையுணர் வற்றதோர் கோவே. 9\n1582 சித்தம் யாவையுஞ் சிந்தித் திருந்திடும்\nஅத்தன் உணர்த்துவ தாகும் அருளாலே\nசித்தம் யாவையுந் திண்சிவ மானக்கால்\nஅத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே. 10\n1583 தானந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த\nகோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை\nவானந்தி யென்று மகிழும் ஒருவற்குத்\nதானந்தி யங்கித் தனிச்சுட ராமே. 11\n1584 திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை\nமருளா தருளும் மயக்கறும் வாய்மைப்\nபொருளாய வேதாந்த போதமும் நாதன்\nஉருவாய் * அருளா விடிலோர ஒண்ணாதே. 12\n1585 பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர\nசித்திக்கு வித்தாஞ் சிவோகமே சேர்தலான்\nமுத்தியின் ஞான முளைத்தலால் அம்முளை\nசத்தி யருள்தரில் தானெளி தாமே. 13\n1586 * பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை\nமுன்எய்த வைத்த முதல்வனை எம்மிறை\nதன்எய்துங் காலத்துத் தானே வெளிப்படு\nமன்னெய்த வைத்த மனமது தானே. 14\n(இப்பாடல் 1629-ம் பாடலாகவும் வந்துள்ளது)\n1587 சிவமான ஞானந் தெளியவொண் சித்தி\nசிவமான ஞானந் தெளியவொண் முத்தி\nசிவமான ஞானஞ் சிவபரத்தே யேகச்\nசிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே. 15\n1588 அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்\nசெறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்\nமறந்தொழிந் தேன்மதி * மாண்டவர் வாழ்க்கை\nபிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே. 16\n1589 தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன்\nஇருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்\nபிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங்\nகருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே. 17\n(இப்பாடல் 1782-ம் பாடலாகவும் வந்துள்ளது)\n1590 இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே\nபசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்\nசிவந்த குருவந்து சென்னிகை வைக்க\nஉவந்த குருபதம் உள்ளத் துவந்ததே. 1\n1591 தாடந்த போதே தலைதந்த எம்மிறை\nவாள்தந்த ஞான வலியையுந் தந்திட்டு\nவீடந்த மின்றியே யாள்கென விட்டருட்\nபாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே. 2\n1592 தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு\nஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின\nஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்நந்தி\nதானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே. 3\n1593 உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்\nதிரையற்ற நீர்போல் சிவமாதல் தீர���த்துக்\nகரையற்ற சத்தாதி நான்குங் கடந்த\nசொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே. 4\n1594 குரவன் உயிர்முச் சொரூபமுங் கைக்கொண்\nடரிய பொருள்முத் திரையாகக் கொண்டு\nபெரிய பிரானடி நந்தி பேச்சற்\nறுருகிட என்னையங் குய்யக்கொண் டானே. 5\n1595 பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே\nமாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்\nகாச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு\nவாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே. 6\n1596 இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்\nபதிவித்த பாதப் பராபரன் நந்தி\nகதிவைத்த வாறும் மெய்காட் டியவாறும்\nவிதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே. 7\n1597 திருவடி வைத்தென் சிரத்துருள் நோக்கிப்\nபெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்\nகுருவடி விற்கண்ட கோனையெங் கோவைக்\n* கருவழி வாற்றிடக் கண்டுகொண் டேனே. 8\n1598 திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்\nதிருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்\nதிருவடி ஞானஞ் சிறைமல * மீட்குந்\nதிருவடி ஞானமே திண்சித்தி முத்தியே. 9\n1599 மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை\nமால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்\nபால்வைத்த சென்னிப் படரொளி வானவன்\nதாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே. 10\n1600 கழலார் கமலத் திருவடி என்னும்\nநிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா\nஅழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானுங்\nகுழல்சேரும் என்னுயிர்க் கூடுங் குலைத்தே. 11\nசைவ சித்தாந்த நூல்கள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபட���யில்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\nநெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி\nநீ இன்றி அமையாது உலகு\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=996&cat=10&q=Courses", "date_download": "2019-11-14T07:23:14Z", "digest": "sha1:EKRB5BB4Q5BUPGSXHOVFBLPKEKSHMROM", "length": 8381, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஅமெரிக்காவில் நர்சாகப் பணி புரிவது தொடர்பான தகவல்களைத் தரலாமா\nஸ்பெஷல் கிளாஸ் அப்ரென்டிசஸ் தேர்வு பற்றிக் கூறுங்கள்\nஐ.டி.ஐ., மெக்கானிக்கல் தகுதிக்கு ரயில்வே வேலை கிடைக்குமா\nஎலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்து விட்டு தற்போது ஒரு தனியார் கம்பெனியில் பணி புரிகிறேன். அடிப்படையில் நல்ல ஆங்கிலத் திறன் பெற்றிருக்கிறேன். குவைத் போன்ற நாடுகளில் பணிக்குச் செல்ல எத்தனை ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nபி.ஏ., வரலாறு படிப்பில் இறுதியாண்டு படிக்கிறேன். போட்டித் தேர்வுகள் பற்றி எதுவும் தெரியாது. இறுதியாண்டில் படிக்கும் நான் வேலை ஒன்று பெறுவதற்கு என்ன செய்யலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-14T07:57:03Z", "digest": "sha1:KARNH2O7G7AUCPDESB57ZL4AQIAKDNAU", "length": 7159, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜகதிஷ் பிரதான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n== தில்லி சட்டமன்ற அலுவலகம் ==\n03 மகன்கள் & 02 மகள்கள்\nஜகதிஷ் பிரதான் என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தில்லியின் ஆறாம் சட்டமன்றத்தின் உறுப்பின��ாகவும் இருக்கிறார். இவர் முஸ்தாபாபாத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்[2][3]\n01 பிப்ரவரி 2015 தற்போது வரை தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினர்\n↑ 1.0 1.1 1.2 1.3 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Member Profile என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 06:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1509_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-11-14T07:49:56Z", "digest": "sha1:NIT3TVDH5RHX5ZAVNAJVDO5C55JQUDWT", "length": 9458, "nlines": 641, "source_domain": "ta.wikipedia.org", "title": "1509 இல் இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n3 பிப்ரவரி – டையு போா்.\n26 ஜூலை – கிருஷ்ணதேவராயா் தனது ஆட்சியை விஜயநகர பேரரசுடன் ஆரம்பித்தாா்.\nபிரான்சிஸ்கோ டி அல்மெய்டா என்பவா் இந்தியாவில் போர்த்துகீசிய ஆட்சியை நிலைநிறுத்தியவா். (தொடக்கம் 1505)\nஅபோன்சோ டி அல்புகர்க் இந்தியாவின் போ்த்துகீசிய ஆளுநர் ஆனாா் (1515 வரை)[1]\nகனகதாசர் என்பவா் ஒரு கவிஞர், தத்துவஞானி, இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளர். இவா் நவீன கர்நாடகாவில் பிறந்தாா். (1609 இல் இறப்பு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2019, 06:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-cadres-shocked-over-thiruvannamalai-mupperum-vizha-programmes-363260.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-14T06:41:32Z", "digest": "sha1:A4JNJUVIUR76DVXRZY7FD6CH3CCHJPHG", "length": 16759, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "வழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை! | DMK cadres shocked over Thiruvannamalai Mupperum Vizha programmes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை ��்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nலீக்கான ஆதாரங்கள் எல்லாம் வேஸ்ட்.. எந்த பயனும் இல்லை.. ரபேலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம்\nJai Hanuman Serial: அனுமன் அன்னை சீதா கொடுத்த முத்து மாலையை அறுத்தெறிந்து ஏனோ\nதமிழக அரசு மனு தள்ளுபடி.. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை: உச்சநீதிமன்றம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nபாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்\nடாடி ஆறுமுகம்...பார்க்க பாவமா இருக்குதே....\nFinance எஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..\nMovies மிர்னாலினி வாழ்க்கையில் இணையத்தளம் தான் சினிமாவுடன் இணைத்தது\nAutomobiles ஹெல்மெட்டை பிடுங்கி சிதறு தேங்காய் போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்\nTechnology 'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா\nSports அது சரிப்பட்டு வராது.. ஆப்பு வைத்த டாஸ்.. இந்தியாவை பயமுறுத்தும் பழைய ரெக்கார்டு.. வங்கதேசம் ஹேப்பி\nLifestyle பிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nதிருவண்ணாமலையில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழா-வீடியோ\nசென்னை: திமுகவின் முப்பெரும் விழாக்களில் வழக்கமாக பின்பற்றப்படும் நிகழ்ச்சி நடைமுறைகள் எதுவும் இல்லாமல் இருந்தது அக்கட்சியினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.\nதிமுகவின் முப்பெரும் விழாக்களில் பொதுவாக கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி என அனைத்தும் இடம்பெறும். இம்முறை திருவண்ணாமலை முப்பெரும் விழாவில் இதே பாணி கடைபிடிக்கப்பட்டது.\nஆனால் வழக்கமாக அத்தனை நிகழ்ச்சிகளிலும் திமுகவின் பேச்சாளர்கள், இசை நிகழ்ச்சி நடத்துவோர்தான் இடம்பெறுவர். இம்முறை பெரும்பகுதி வெளியில் இருந்து அழைக்கப்பட்ட பிரமுகர்கள்.\nபொதுவாக திமுக நிகழ்ச்சிகளில் மாலையில் பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது முழுவதும் திமுகவின் கொள்கை பிரசார பாடல்கள், சாதனைப் பாடல்கள் இடம்பெறும். ஓடி வருகிறான் உதயசூரியன், அழைக்கின்றார் அண்ணா போன்ற பாடல்கள் இன்னமும் திமுகவினரை உற்சாகப்படுத்தும் தேசிய கீதங்களாகவே இருக்கின்றன.\nமாணவர் நீக்கம்.. சென்னை பல்கலைக்கழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇம்முறை திரை இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திமுகவின் கொள்கை பிரசார பாடல்கள் மிஸ்ஸிங். பட்டிமன்றத்துக்கு கூட வாடகை பேச்சாளர்கள்தான்.. திமுகவின் வழக்கமான பார்மேட்டை மாற்றி திருவண்ணாமலை முப்பெரும் விழா நடத்தப்பட்டிருக்கிறது.\nஇதனால் இனி திமுகவில் தங்களுக்கு எதிர்காலம் என்பது இருக்கிறதா இல்லையா என்கிற கேள்விக்குறியோடு விட்டத்தைப் பார்க்கின்றனர் காலந்தோறும் பேச்சாளர்களாக, கொள்கை முரசுகளாக வலம் வந்தவர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nசென்னை தியாகராய நகர் பகுதியில் புதிய மாற்றங்கள்.. சாலைகள் ஒரு வழிப்பாதையாக அறிவிப்பு\nஅறிவு.. திறமை.. புத்திசாலித்தனம்.. நேரு.. ஸ்டேட்ஸ்மேன் மட்டுமல்ல.. பத்திரிகையாளர்களின் செல்லமும் கூட\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\n3ம் பாலினத்தவர்களுக்கு பாஸ்போர்ட்.. பாலின மாற்று சான்றிதழ் கட்டாயமா.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nபிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் போல ஸ்டாலினும் நானும் பார்க்காமலே பேசிக் கொள்வோம்... கே.எஸ். அழகிரி\nட்விட்டரில் இருந்து விலகியது ஏன்.. குஷ்பு கூறிய பரபரப்பு காரணம் இதுதான்\nதுண்டுபீடி ராஜனுக்கு ஏன் இவ்வளவு ஆவேசம்.. பஞ்சவர்ணம் அப்படி என்ன கேட்டுட்டார்.. கொளுத்திய கொடுமை\nசைலண்ட் மோடில் டிடிவி தினகரன்... உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு என்ன\nவிஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுனு பார்த்தீர்களா.. அமைச்சர் பாஸ்கர்\nஅதிர்வலைகளை ஏற்படுத்திய பாத்திமா மரணம்.. இதுவரை 11 பேரிடம் விசாரணை.. தீவிர விசாரணையில் ��ோலீஸ்\nபெற்ற மகனை கூடவே வைத்து கொண்டு சாந்தி செய்த காரியம் இருக்கே.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/25225804/James-Bond-shooting-secret-camera-in-womens-restroom.vpf", "date_download": "2019-11-14T07:32:05Z", "digest": "sha1:3JE52KKNOQXL2BC5OKNVVMNV3EOPAK4V", "length": 9703, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "James Bond shooting, secret camera in women's restroom || ஜேம்ஸ் பாண்ட் படப்பிடிப்பு அரங்குபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜேம்ஸ் பாண்ட் படப்பிடிப்பு அரங்குபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா + \"||\" + James Bond shooting, secret camera in women's restroom\nஜேம்ஸ் பாண்ட் படப்பிடிப்பு அரங்குபெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா\nஜேம்ஸ் பாண்ட் படப்பிடிப்பு அரங்கில் இருந்த பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.\nஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தற்போது புதிதாக தயாராகும் படத்தில் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் டேனியல் கிரேக் நடித்து வருகிறார். இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஜேம்ஸ் பாண்ட் 25 என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.\nஏற்கனவே இதன் படப்பிடிப்பு ஜமைக்காவில் நடந்தது. அப்போது டேனியல் கிரேக்குக்கு காலில் காயம் ஏற்பட்டு படப்பிடிப்பு சில வாரங்கள் நிறுத்தப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள பைன்வுட் ஸ்டூடியோவில் மீண்டும் ஜேம்ஸ் பாண்ட் படப்பிடிப்பை நடத்தினர்.\nஅங்கு பிரமாண்ட அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்போது படப்பிடிப்பு அரங்கில் இருந்த பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.\nஇதுகுறித்து ஸ்டூடியோ நிர்வாகம் கூறும்போது, “பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா இருந்தது சாதாரண விஷயம் இல்லை. இந்த கேமரா சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்து விசாரணை நடக்கிறது” என்றனர்.\nரகசிய கேமரா விவகாரம் தொடர்பாக பீட்டர் ஹார்ட்லி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பொங்கல் பண்டிகையில் 3 படங்கள்\n2. விஜய் படத்தின் கதை கசிந்தது\n3. வில்லிகளாக மாறிய சாய்பல்லவி, சமந்தா\n4. வித்தியாசமான வேடத்தில் விக்ரம்\n5. அண்ணன்-தங்கையாக நடிக்கின்றனர் புதிய படத்தில் ஜோதிகா, சசிகுமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/37292-.html", "date_download": "2019-11-14T06:08:10Z", "digest": "sha1:VT6GHL6FJS2PZPN4FPQ7Q5WX66USRLM6", "length": 11197, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "பச்சைப் பட்டாணி சூப் | பச்சைப் பட்டாணி சூப்", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\nபச்சைப் பட்டாணி - 1 கப்\nபூண்டு - 2 பல்\nபட்டை - சிறு துண்டு\nமிளகுப்பொடி - கால் டீஸ்பூன்\nவெண்ணெய் - 1 டீஸ்பூன்\nசர்க்கரை - 1 சிட்டிகை\nசோளமாவு - அரை டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nபட்டை, லவங்கம், ஏலக்காய் இவற்றை மெல்லிய வெள்ளைத் துணியில் முடிந்துவைக்கவும். பச்சைப் பட்டாணியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் இந்த மசாலா முடிச்சைப் போட்டு குக்கரில் மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். சூடு அடங்கியதும் மசாலா முடிச்சை எடுத்துவிட்டு பட்டாணியை அது வேகவிடப்பட்ட நீருடன் சேர்த்து மசிக்கவும். அதில் 1 கப் வெந்நீர் சேர்த்து கலக்கி வடிகட்டவும். சோள மாவை கால் கப் நீரில் கரைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெயைச் சேர்த்து உருக்கவும். அதில் சோள மாவு, பட்டாணிக் கரைசல் ஆகியவற்றைச் சேர்க்கவும். கொதித்ததும் சிறு சிறு கிண்ணங்களில் ஊற்றி உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும். விரும்பினால் சிறிது வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.\nகுளிருக்கு இதம்சூடான உணவுபச்சைப் பட்டாணி சூப்\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப���ரியா...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nசித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்து அரசப்பெண்\nரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது அவதூறு: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம்...\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை: உச்ச நீதிமன்றம்\nசுவை நிறைந்த சிறுதானிய சமையல்: தினை உருண்டை\nசுவை நிறைந்த சிறுதானிய சமையல்: வரகரிசி தோசை\nசுவை நிறைந்த சிறுதானிய சமையல்: சிறுதானிய போண்டா\nசுவை நிறைந்த சிறுதானிய சமையல்: சாமை இனிப்புக் களி\nமசாருக்குள் இருக்கிறது சமதர்மம்: செ\nமாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை உயர்த்த முடிவு: காத்திருப்பு போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/World/30396-32.html", "date_download": "2019-11-14T07:25:09Z", "digest": "sha1:ZPVBMTQT3VZLHATADBI4JPMMZHY6XXQ7", "length": 14591, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒபாமா வருகை எதிரொலி: மும்பை சித்திவிநாயகர் கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் | ஒபாமா வருகை எதிரொலி: மும்பை சித்திவிநாயகர் கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\nஒபாமா வருகை எதிரொலி: மும்பை சித்திவிநாயகர் கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்\nஅமெரிக்க அதிபர் ஒபாமா வருகையையொட்டி, மும்பை சித்திவிநாயகர் கோயிலை தாக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக வந்த உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, அந்தக் கோயிலுக்கு பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஜனவரி 28-ம் தேதிக்கு முன்னர் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு ஜிகாதி அமைப்புகள் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஜமாத்-உத்-தாவா, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய அமைப்புகள் சதித் திட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.\nதீவிரவாத குழுவினர் ஒரு பிரிவினர் மகாராஷ்டிராவிலும், மற்றொரு பிரிவு உத்தரப்பிரதேசத்திலும், ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவில் சிலரும் பதுங்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது.\nமகாராஷ்டிராவில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள் மும்பை சித்தி விநா���கர் கோயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஉத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா மாநில அரசுகளுக்கும் பாதுகாப்பு, கண்காணிப்பை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட எச்சரிக்கைக் குறிப்பில், லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையத் உத்தரவின் பேரில் இந்தியாவுக்குள் ஊடுருவ 10 பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும், அவர்கள் தற்போது பாகிஸ்தானின் சியால்கோட் மாகாணத்தில் முகாமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒபாமா தங்கும் ஹோட்டலில் கூடுதல் பாதுகாப்பு\nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தங்கும் ஐ.டி.சி. மவுரியா ஓட்டலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. அங்கு மொபைல் ஜேமர்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு. ஹோட்டல் ஊழியர்கள் மொபைல் கொண்டு செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.\nதீவிரவாதிகள்பராக் ஒபாமாமும்பை சித்திவிநாயகர் கோயில்4 மாநிலங்களில் உஷார் நிலை\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமீண்டும் நெருக்கடி நிலையில் டெல்லி காற்று மாசு: பள்ளிகளுக்கு விடுமுறை\n''மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி மறைமுக பாஜக ஆட்சிதான்'' -சிவசேனா கடும் விமர்சனம்\nஉட்பொருள் அறிவோம் 36: பிரம்மம் கடவுள்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் படுகாயம்: உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடுக; ஆர்.எஸ்.பாரதி\n''மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி மறைமுக பாஜக ஆட்சிதான்'' -சிவசேனா கடும் விமர்சனம்\nசபரிமலை; 7 நீதிபதிகள் தீர்ப்பு வரும் வரை கேரள அரசு காத்திருக்க வேண்டும்:...\n‘‘சபரிமலையில் பிரச்சினையை ஏற்படுத்தாதீர்கள்’’ - கேரள அரசுக்கு காங்கிரஸ் அறிவுறுத்தல்\nசபரிமலை மண்டல பூஜை: 16-ம் தேதி கோயில் நடை திறப்பு; பலத்த பாதுகாப்பு\nகார்ப்பரேட் நி���ுவனங்கள் நன்கொடையில் ரூ.706 கோடி பெற்று பாஜக முதலிடம்\nநேதாஜி கோப்புகளை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு\nமக்களவையில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் வெளிநடப்பு\nகார்த்தி சிதம்பரம், 2 பேர் மீது அமலாக்கப்பிரிவு விசாரணை\nசமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவுக்கு மாலை: பாஜக விளம்பரத்துக்கு அர்விந்த் கேஜ்ரிவால் கடும்...\nஅமித் ரஞ்சன் - இவரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/59693-we-will-cancel-the-8-way-road-project-dmk-candidate-campaign-in-salem.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T05:54:02Z", "digest": "sha1:3DTZH7UVWSFYFTQUYYVP765GPMOBA4G2", "length": 10874, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: சேலத்தில் திமுக வேட்பாளர் பிரச்சாரம் | We will cancel the 8 way Road Project: DMK candidate campaign in Salem", "raw_content": "\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3 நாள் போராட்டத்திற்கு பின் பிடிபட்ட அரிசி ராஜா\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nநேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nஎட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: சேலத்தில் திமுக வேட்பாளர் பிரச்சாரம்\nஎட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்போம் என சேலம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.\nசேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், வீரபாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பூலாவரியில் வீரபாண்டி ராஜா தலைமையில் பிரசாரத்தை தொடங்கி வாக்கு சேகரித்தார்.\nஅப்போது பேசிய அவர், \"சேலம் பூலவாரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் விவசாய நிலத்தை கையகப்படுத்தி 8 வழிச்சாலை அமைக்கப்படவுள்ளதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தன்னை வெற்றி பெற செய்தால் மத்திய அரசிடம் பிரச்னைகளை எடுத்துக்கூறி 8 வழிச்சாலை திட்டத்தை முழுமையாக ரத்து செய்யப் பாடுபடுவேன்\" எனத் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதுரைமுருகனின் நண்பர் வீட்டிலிருந்து ரூ.11.53 கோடி பறிமுதல்\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்\nஅதிமுக கூட்டணியில் 5 இடங்களைப் பெற்றுள்ள பாஜக, எவ்வளவு த��குதிகளில் வெற்றி பெறும்: Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்\nமக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, எத்தனை இடங்களில் வெற்றி பெறும்: Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nவலசக்கல்பட்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி\nஅரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்தால் விபத்தில் சிக்கிய பெண்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-11-14T07:35:17Z", "digest": "sha1:CNLP4CP7T3PVD4EKYPI5UFJEA3UD7NRQ", "length": 9936, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: லங்கா | Virakesari.lk", "raw_content": "\nவிபத்தை ஏற்படுத்தி விட்டு மாயமாய் மறைந்த கார் அம்பாறையில் மீட்பு ; சாரதியும் கைது\n2 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க பிஸ்­கட்­டுடன் உக்ரைன் பெண்­ கைது\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\nநீரில் மூழ்கியுள்ள வெனிஸ் நகர்\nவிசேட போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பம்\nதுப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி ; வெல்லவாயவில் சம்பவம்\nவித்தியாசமான விலைகளில் பெற்றோல் விற்பனை செய்வதனால் சிக்கல் - ஐ.ஓ.சி\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இந்திய எண்ணெய் நிறுவனமும் (ஐ.ஓ.சி) நிறுவனமும் வித்தியாசமான விலைகளில் எரிபொருள் விற்ப...\nஇந்து - லங்கா திட்டத்தை மஹிந்த தலைமையில் எதிர்காலத்தில் முன்னெடுக்க முடியும் - ரமேஷ் பத்திரண\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு அந்நாட்டுடன் மீண்டும் நட்புறவை ஏற்படுத்தியுள...\nமே தினம் பேரணி, கூட்டங்களை மு.காங்கிரஸ் நடத்தாது\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மே தின முன்னிட்டு பேரணியோ கூட்டங்களோ நடத்த போவதில்லை.\nபுத்ததாண்டை முன்னிட்டு 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்றுமுதல் குறைப்பு : நிதி அமைச்சர்\nலங்கா சதோச நிறுவனங்களில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை பத்து அத்தியாவசிய பொருட்கள...\nடொயோட்டா லங்காவின் நவீன வாகன உடல் பழுது பார்த்தல் மற்றும் வர்ணம் பூசும் மையம் மஹரகமவில்\nஇலங்கையில் டொயோட்டா வாகனங்களிற்கான ஏக விநியோகஸ்தரான டொயோட்டா லங்கா வரையறுக்கப்பட்ட (தனியார்) நிறுவனமானது,\nசுதந்திரக் கட்சியின் கரன்தெனிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் இராஜினாமா\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கரன்தெனிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் பதவியிலிருந்து குணரத்ன வீரகோன் இன்று இராஜினாமா ச...\nசுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சந்திப்பு\nஸ்ரீ லங்கா ��ுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.\nரக்னா லங்கா நிறுவனத்தை கலைப்பதற்கெதிரன தடையுத்தரவு நீடிப்பு\nபாதுகாப்பு அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் இயங்கி வந்த ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கலைப்பதற்கு எதிரான தடையுத்தரவு...\nலங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியருக்கு சிவப்பு அறிவித்தல் இல்லை ; இன்டர்போல்\nலங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியிரான சந்தருவான் சேனாதீரவுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் சிவப்பு அறிவ...\nலங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியருக்கு சர்வதேச பிடியாணை\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியிரான சந்தருவான் சேனாதீரவுக்கு சர்வதேச பிடிய...\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=33257", "date_download": "2019-11-14T07:26:17Z", "digest": "sha1:KVVKQXIG2IKIPYDGS6CXLLIKL3HTIWSC", "length": 7176, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Theruvellaam Devathaigal - தெருவெல்லாம் தேவதைகள் » Buy tamil book Theruvellaam Devathaigal online", "raw_content": "\nதெருவெல்லாம் தேவதைகள் - Theruvellaam Devathaigal\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nதந்திர யோகம் பாகம் 3 காடாறு மாதம் நாடாறு மாதம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தெருவெல்லாம் தேவதைகள், கோபிநாத் அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கோபிநாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநேர் நேர் தேமா - Ner Ner Thema\nநிமிர்ந்து நில் பாகம் 1\nப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க - Please Intha Puthakaththai Vangatheenga\nஎல்லாருக்கும் வணக்கம் நிமிர்ந்து நில் பாகம் 2 - Ellaarukkum Vanakkam Nimirnthu Nil Part 2\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nகேத வீடுகளும் ராஜ கோபுரங்களும் - Ketha Veedukalum Raja Kopurangalum\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nபருவப் பூ��்கள் - Paruva Pookkal\nமீன் நிறத்திலொரு முத்தம் - Meen Nirathiloru Mutham\nஒளியின் உள்வரியில் - Oliyin Ulvariyil\nயாரோ ஒருவன் இடம்மாறி இறங்குகிறான்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nரஜினி 1 லிருந்து 100 வரை அனைத்து வயதினரையும் கவர்ந்த ரஜினி திரைப்படங்களின் விமர்சனம் - Rajini (Periyathu)\nதாய் மண்ணே வணக்கம் - Thaimannea Vanakkam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/29499/", "date_download": "2019-11-14T05:53:34Z", "digest": "sha1:LBG2QZGCBWYRU6LTCLCJI4FXPE4KLN3L", "length": 9263, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகம் வெப்பமடைவதே இலங்கையில் அதிகளவில் மழை பெய்யக் காரணம் – GTN", "raw_content": "\nஉலகம் வெப்பமடைவதே இலங்கையில் அதிகளவில் மழை பெய்யக் காரணம்\nஉலகம் வெப்படைவதே இலங்கையில் அதிளவில் மழை பெய்யக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. நாசா ஆய்வு மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கை உள்ளிட்ட வெப்பவலய நாடுகளில் அண்மைக் காலமாக அதிகளவு மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது எனவும் உலகம் வெப்பமடைவதே இவ்வாறு இலங்கை போன்ற நாடுகளுக்கு கூடுதல் மழை பெய்யக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உலகின் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என நாசா எதிர்வு கூறியுள்ளது.\nTagsஅதிக மழை உலகம் வெப்பமடைவதே நாசா ஆய்வு மையம் பெய்யக் காரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் :\nஉணவுச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட உள்ளது\nதீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகத்தை மீளளித்தது சுங்கப் பிரிவு\nவாகனத��துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் November 13, 2019\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி November 13, 2019\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. November 13, 2019\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம் November 13, 2019\nநேரகாலத்துடன் வாக்குகளை போடுங்கள் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-14T07:25:05Z", "digest": "sha1:M3OELJHQATPCHTOSA3724BKZWRXYGJSJ", "length": 4833, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"செர்சி நகரம், நியூ செர்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செர்சி நகரம், நியூ செர்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← செர்சி நகரம், நியூ செர்சி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீ���ாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசெர்சி நகரம், நியூ செர்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்சன் ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Maathavanbot/Created ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T07:16:51Z", "digest": "sha1:VTIFN4FIHKFRXHGERNCFBGIJEB4MMAXW", "length": 10918, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேர்ப் பாலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்கு காசி மலைப்பகுதியில் இரட்டை வேர் பாலம்\nகொங்தோங் கிராமத்துக்கு அருகில் உள்ள ஒரு வேர் பாலம்.\nவேர்ப் பாலம் (Living root bridges) என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயாவின் தென் பகுதியில் உயிருள்ள மரங்களின் வேரைக் கொண்டு படிப்படியாக இயற்கையான முறையில் அமைக்கப்படும் பாலங்களாகும். இங்கு இரப்பர் மரங்களின் (சீமை ஆல்) மேல் பக்கமாக உள்ள காற்று வேர்களை கையால் வேண்டியவாறு வளைத்து முறுக்கி இணைத்து உருவாக்கப்படுகின்றன.[1][2] ) இவ்வகை பாலங்கள் காசி மற்றும் ஜெய்ந்தியா[3] மலைப்பகுதிக்கு இடையில் ஷில்லாங் பீடபூமி பகுதி மக்களால் அமைக்கப்படுகின்றன.\nபாலம் அமைக்க வேண்டிய பகுதியில் வளைந்து கொடுக்கும் மர வேர்களை முறுக்கி முறுக்கி ஆற்றின் மறுபுரம் நோக்கி செலுத்துகிறார்கள் வேர்கள் மறு கரையை அடைந்தது மண்ணைத் தொட்டு அங்கும் வேர் பரவுகிறது. இந்த வேர்களை பாக்கு மரத்தில் வெற்றிலைக் கொடிகள் சுற்றி செல்வதுபோல அமைக்கிறார்கள்.[4] இவ்வாறு ஆறுகளின் குறுக்காக வைக்கப்பட்டு எதிர் பக்கதிதல் உள்ள சீமை அத்தி 'வேர்களை குச்சி, கற்கள் ஆகியவற்றின் உதவியுடன் சீர்படுத்தி, நீரோடைகளுக்கு இடையே பாலம் அமைக்கப்படுகின்றது. இந்த செயல்முறையில் பாலங்களை அமைக்க 15 ஆண்டுகள்வரை ஆகின்றது.[5] இந்த பயனுள்ள உயிருள்ள வேர்ப் பாலத்தை அமைக்கும் நுட்பம் பல நூறு ஆண்டுகளாக பரிணாமித்து வந்துள்ளது. இந்த பாலம் மரங்களின் வேர் தடிமன் கூடகூட வலிமை மிக்கதாக மாறுகிறது. பாலத்தின் ஆயுள் மரங்களின் வேர் ஆரோக்கியமாக உள்ளவரை நீடிக்கிறது.[6][7] தன்கு வளர்ந்த மேகாலயா வேர்ப் பாலங்கள் மிகவும் உறுதி வாய்ந்தவையாக இருக்கின்றன சில பாலங்கள் 50 பேர் வரை எடை தாங்கக் கூடியனவாகவும், சுமார் 30 மீட்டர் நீளம் கொண்டவையாகவும் உள்ளன. அவை வளர மற்றும் நாளாக தாளாக வலு அதிகரிக்கின்றன. மேகாலயா வேர்ப் பாலங்களில் சில 500 ஆண்டுகளை விட பழமையானவையாக உள்ளன.[8]\nஉள்ளூர் காசி மக்களுக்கு வாழும் வேர்ப் பாலங்கள் என்னும் பாரம்பரியம் எப்படி தொடங்கியது எப்படி தெரியும் என்பது தெரியவில்லை. சிரபுஞ்சி வேர் பாலங்கள் பற்றிய பழைய குறிப்பு லெப்டினன்ட் எச் யூல் அவர்களால் 1844 இல் வங்காளத்தின் ஆசியச் சமூகத்தின் இதழில் ஆச்சர்யத்துடன் எழுதியுள்ளார்.\n↑ \"மேகாலயா ரூட் பாலங்கள் வாழ்க்கை (இந்தியா)\". அறிமுகம். Tourism-Spot.com. பார்த்த நாள் 11 பெப்ரவரி 2017.\nவியப்பூட்டும் இந்தியா: வளரும் பாலம் தி இந்து தமிழ் 2017 அக்டோபர் 25\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2017, 15:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2019-11-14T07:11:23Z", "digest": "sha1:ECCFAOJLPRRXACVNMABCFRMB5NXFYQAV", "length": 16826, "nlines": 111, "source_domain": "vijayabharatham.org", "title": "லட்சிய செய்தியாளர் - நாரதர்,தமிழன் அறியாத நாரதரா? - விஜய பாரதம்", "raw_content": "\nலட்சிய செய்தியாளர் – நாரதர்,தமிழன் அறியாத நாரதரா\nலட்சிய செய்தியாளர் – நாரதர்,தமிழன் அறியாத நாரதரா\nநாரதர் என்ற தேவரிஷியின் பல்வகை திறன்களும் நம்முடைய புராணங்களிலும் இதிகாசங்களிலும் பளிச்சிடுவதை காணலாம். படிக்க படிக்க தெவிட்டாது. சுருக்கமாக சில விவரங்கள்:\nபிரும்மாவிற்கும் கல்விக் கடவுள் சரஸ்வதிக்கும் மகனாகப் பிறந்தவர் நாரதர். ஆகவே கருவிலேயே திரு வாய்க்கப்பெற்றவர்.\n‘ஷப்த கல்பத்ருமா’ என்ற சமஸ்கிருத அகராதி, நாரதர் என்றால் மனிதர்களுக்கு (நரர்களுக்கு) பரம்பொருள் பற்றிய நல் அறிவினை அளிப்பவர்” என்று விளக்கமளிக்கிறது.\nமனு ஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி போலவே நாரத ஸ்மிருதியும், அரசமைப்பு, அரசனின் கடமைகள், உரிமைகள், நல்லாட்சியின் அடிப்படைகள் ஆகியவற்றை விளக்கும் சட்டத்துறை சம்பந்தமான நூல். நீதித்துறை அறிஞர்களால் ஒப்புயர்வற்ற நூலாகக் கருதப்படுகிறது. நாரத ஸ்மிருதியின் புகழ், பாரத நாடு மட்டுமின்றி பண்டைய நாளில் சீனா முதல் வியட்நாம், இந்தோனேசியா என்று அறியப்படும் உலகின் பல பகுதிகளிலும் பரவியிருந்தது.\nபுற உலக வாழ்க்கைக்கு எப்படி நாரத ஸ்மிருதியோ அவ்வாறே ‘நாரத பக்தி சூத்திரங்கள்’ இறைவனை நோக்கிய நம்முடைய அக வாழ்விற்கு வழிகாட்டக் கூடிய பக்தி நூல். அவர் மனித குலத்திற்கு அளித்துள்ள ஒரு கொடை.\nநாரதர் இறைவனுடைய குறிப்புகளை – செய்திகளை மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் கொண்டு சேர்க்கும் தூதன்.\nநாரதர் கடும் தவமியற்றி நாராயணனிடமிருந்து பல வரங்களைப் பெற்றவர். அவற்றுள் ஒன்று, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சென்று அடையும் வல்லமை. இதன் காரணமாக எங்கெங்கு பிரச்னைகள் தோன்றுகின்றனவோ நல்லவர்களுக்கு (பக்தி மிக்கவர்களுக்கு) சோதனைகளைத் தீர்க்கும் துணிவை ஏற்படுத்துவதற்கும் தீயவர் நெஞ்சத்தில் கலக்கம் ஏற்படவும் செய்யும் வல்லமை. பின்னால் வரப்போகும் நிகழ்வுகளை முன் கூட்டியே தெரிவிப்பவர். (உதாரணம்: வசுதேவர் – தேவகிக்குப் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தை கம்சனை கொல்லப்போவது திண்ணம் என்ற அசரீரியின் வாக்கை ஒட்டி, கம்சனை மேலும் கவலைக்குள்ளாக்கியது).\nஅடுத்ததாக, தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பிரகலாதனுக்கு மந்திரோபதேசம் செய்து இறைவன் பால் மாறக் காதலை ஏற்படுத்தியவர், அதன் மூலம் இரணியனின் கொடுங்கோன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.\nஇசையில் தேர்ச்சி பெற்ற பண்டிதர். மஹதி என்ற வீணையை வாசிப்பவர். கலைவாணியின் மகனாயிற்றே கடவுளை அடைய நாதோபாசனை எளிய வழி என்று வாழ்ந்து காட்டியவர்.\nஅவர் ஒரு ரிஷியாயினும் ஆசிரமம் ஏற்படுத்திக் கொண்டு ஓரிடத்தில் தங்கிவிடவில்லை. அவர் திரிலோக சஞ்சாரி – மூவுலகமும் உலா வந்து கொண்டேயிருப்பவர். அதனால் நாரதர் ஒரு சிறந்த நிருபர் – செய்தி தொடர்பாளர். நிகழ்ச்சி நடக்கும் அல்லது நடக்கப் போகும் இடத்திற்கு முன் கூட்டியே சென்று துல்லியமாக விவரங்களைக் கிரகித்து யார் யாருக்கு எந்த அளவு வெளிப்படுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு அறிந்து வழங்குபவர். பத்திரிகையாளர்களுக்கு முன்னோடி. வசதியாக குளிர்சாதன அறையில் உட்கார்ந்து கொண்டு செய்திகளைத் தயாரிப்பவர் அல்லர். களப்பணியாளர் அவர்.\nதன்னுடைய ஆற்றலைக் கொண்டு தனக்கு வசதிகளை மேம்படுத்திக்கொள்ள மாறாக எல்லாம் உலக நன்மைக்கு என்று இறைவன் கைக்கருவியாக வாழ்ந்தவர்.\nஇறைவன், தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் என்று எல்லோரிடமும் இயல்பாக பழகுபவர். அவர்கள் ஆலோசனை பெற இவரை அணுகுவது உண்டு. கேட்பவரின் வார்த்தைகளின் பொருளை மட்டுமல்ல, அவர்களது உள்ளத்திலே புதைந்துள்ள எண்ணத்தையும் ஊடுருவிப் பார்த்து புரிந்துகொண்டு சமயோசிதமாகச் செயல்படுபவர்.\nஅது மட்டுமல்ல, செய்திகளை புதிர் போடுவது போல சுருங்கச் சொல்லி விளங்கவைத்தவர். வேடுவனாக இருந்த ரத்னாகரன் மனம் வெதும்பி இருந்த வேளையில் ஆறுதல் அளித்து வாழ்க்கையின் உயரிய இலக்குகள் பால் அவரை மடைமாற்றி வால்மீகி என்ற கவி மலர காரணமானவர். உயர்ந்த குணங்களின் இலக்கணமான ராமபிரானின் வாழ்க்கையை அறிமுகப்படுத்தி வால்மீகியின் ஆவலைத் தூண்டி உலகிற்கு ராமாயணம் கிடைக்கச் செய்தவர்.\nஎனவே நாரதர் சகலகலா வல்லவர் தானே\nநாரதர் தமிழகத்திற்கு நன்கு அறிமுகம் ஆனவர். பக்தி இலக்கியங்களும் கோயில் ஸ்தல புராணங்களும் சிற்பங்களுமே சான்று.\n* ஒருமுறை சிவபெருமானுடன் வாதம் புரிந்து ஏதோ ஒரு காரணத்தினால் நாரதர் சிவபெருமானின் சாபத்திற்கு உள்ளானார். அவர் வீணையும் வளைந்து போயிற்று. பின்னர் சிவனின் ஆணைப்படியே விராலிமலை முருகன் அருள் வேண்டி தவமியற்றி சாபம் நீங்கினாராம். வீணையும் சரியானது. விராலிமலையில் உற்சவத்தின்போது நாரதர் உற்சவராக உலா வருவார்.\n* புதுக்கோட்டையில் சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற நார்த்தா மலை, நாரதா மலை என்பது பேச்சு வழக்கில் மருவியதாக நம்பப்படுகிறது. (நகரத்தார் மலை என்பதன் திரிபு என்றும் சொல்வர்).\n* மன்னார்குடியில் பாமணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஜெயங்கொண்டநாதர் கோயிலில் சிவலிங்கத்தின் பக்கத்தில் பெருமாள் நிற்கிறார். நாரதர் இருவரையும் இணைத்தே பூஜை செய்கிறார். இந்தக் கோயிலில் சைவ-வைணவ பாலம் அல்லவா நாரதர்\n* சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள திருவேட்களம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பாசுபதேஸ்வரரை அர்ஜுனனுடன் நாரதர் வழிபடுவதாக ஐதீகம்.\n* காஞ்சியில் பன்னெடுங்காலம் நாரதரால் வழிபடப்பெற்ற லிங்கம், பின்னர் கோவைக்கு அருகில் வெள்ளியங்கிரியில் பட்டீஸ்��ராக தோன்றுகிறார் என்பது ஐதீகம். பட்டீஸ்வரரின் முந்தைய பெயர் நாரதேஸ்வரர் என்று அறியப்படுகிறது.\n* நாரதருக்கு பிடித்த தலம் திருதணிகையாம். மனத்திற்கு அமைதி அளிக்கும் இந்தத் தலம் முன்னர் ‘நாரதப்பிரியம்’ என்று அழைக்கப்பட்டதாக பேரகராதி கூறுகிறது.\n* சித்தூர் மாவட்டத்தில் ஆந்திர – தமிழக எல்லையில் உள்ளது சுருட்டபள்ளி என்ற கிராமம். இந்த ஆலயத்தில் சர்வமங்களாம்பிகா உடனுறை பள்ளிகொண்டேஸ்வரரை விநாயகர், முருகர், சூரியன், சந்திரன், இந்திரன் இவர்களுடன் நாரதரும் வழிபடுவதாக சிற்பங்கள் உள்ளன.\nTags: சிற்பங்கள், சிவபெருமான், சைவ-வைணவம், ஜெயங்கொண்டநாதர், திருதணிகை, திருவேட்களம், நாரத பக்தி சூத்திரங்கள், நாரத ஸ்மிருதி, நாரதப்பிரியம்’, நாரதர், நாரதா மலை, பக்தி இலக்கியங்கள், மனு ஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி, ராமாயணம், வால்மீகி, விராலிமலை முருகன், ஷப்த கல்பத்ருமா, ஸ்தல புராணங்கள், ஸ்ரீகிருஷ்ணா\nசந்தா சேகரிப்பில் வேலூர் சாதனை\nநாரதர் நமக்கு கூறும் செய்தி, சமுதாய நன்மைக்காகவே செய்தி\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/27472.html", "date_download": "2019-11-14T06:42:22Z", "digest": "sha1:LQFGOGPQRCEW2K4GE6PTGDWBEK7RCKHX", "length": 14830, "nlines": 176, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம் – தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல்! - Yarldeepam News", "raw_content": "\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம் – தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல்\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கான நடைமுறைகள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் திடீரெனப் பதவி விலக்கப்பட்டதையடுத்து புதிய துணைவேந்தர் பதவிக்காக கடந்த ஓகஸ்ட் 8ஆம் திகதி விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த அதே நேரத்தில் செப்ரெம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் வெளியிட்டிருந்தார்.\nஅதன் தொடர்ச்சியாக 2141/52 ஆம் இலக்க அதிசிறப்பு வர்த்தமானியின் மூலம் தேர்தல் காலத்தில் அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் அடங்கிய வழிகாட்���ல்களையும் வெளியிட்டிருந்தார்.\n2141/52 ஆம் இலக்க அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஜனாதிபதித் தேர்தல் காலத்தினுள் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை ஆட்சேபித்து, முன்னாள் துணைவேந்தர் அனுப்பிய கடிதத்துக்கமைவாக நியமன நடைமுறைகளை தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட மற்றும் புலன் விசாரணைகளுக்கான மேலதிக ஆணையாளரினால் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.\nஇந்த அறிவுறுத்தல் உயர்கல்வி அமைச்சின் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, மேலதிக தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமிக்கு அறிவித்துள்ளார்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத்திகதி கடந்த 7 திகதி ஆகும். விண்ணப்ப முடிவுத்திகதியன்று துணைவேந்தர் பதவிக்காக புலம்பெயர் பேராசிரியர்கள் இருவர் உள்பட 9 பேர் விண்ணப்பித்திருந்தனர்.\nவிண்ணப்பம் கோரப்பட்ட காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையிலும், குறிப்பிட்ட காலப்பகுதியினுள் நாடுமுழுவதும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு இடம்பெற்ற காரணத்தினாலும் துணைவேந்தர் தெரிவு நடைபெறுமா என்ற சந்தேகம் பல்கலைக்கழக வட்டாரங்களினுள் நிலவி வந்த நிலையில் தற்போதைய அறிவித்தல் மேலும் குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கிறது.\nஉங்க மகள் இறந்துட்டா.. தாய்க்கு வந்த அதிர்ச்சி தொலைபேசி அழைப்பு\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் போலியாக பரப்பப்படும் ஜோதிடத் தகவல்கள்\nஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சோ்ந்த தமிழ் குடும்ப பெண்ணிற்கு நடக்கும் கொடூரம் –…\nவிடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் கருணா கூறும் விடயங்கள்\nகூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கைது\nசஜித்திற்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nபிள்ளையானின் TMVP மட்டக்களப்பில் பரவலாக அதிரடித் தாக்குதல்\nரயிலுடன் மோதுண்டு இளம் குடும்பத���தலைவர் சாவு – யாழ்.நகரில் சம்பவம்\nகோத்தபாய ராஜபக்ச குறித்து விஜயகலா மகேஸ்வரன் விடுத்துள்ள எச்சரிச்சை\nமுதலைகளிற்கு உணவாகப் போடப்பட்ட தமிழர்கள் முன்னாள் தளபதியின் திடுக்கிடும் வாக்கு…\nஇன்றைய ராசிபலன் 13 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஉங்க மகள் இறந்துட்டா.. தாய்க்கு வந்த அதிர்ச்சி தொலைபேசி அழைப்பு தமிழ் பெண் பற்றி வெளியான தகவல்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் போலியாக பரப்பப்படும் ஜோதிடத் தகவல்கள்\nஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சோ்ந்த தமிழ் குடும்ப பெண்ணிற்கு நடக்கும் கொடூரம் – அதிர்ச்சி காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=86&search=santhanam%20looking", "date_download": "2019-11-14T07:25:39Z", "digest": "sha1:TGAWHSEHZOOQXUERRPBPZ44RPGFA7JBJ", "length": 5843, "nlines": 152, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | santhanam looking Comedy Images with Dialogue | Images for santhanam looking comedy dialogues | List of santhanam looking Funny Reactions | List of santhanam looking Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாக்குறதுக்கு சின்ன பையன் மாதிரி ஸ்டைலா இருக்கீங்க\nஇப்போ என்ன பண்ண போறோம்\nபாட்டு கேட்டா தக்காளி குண்டு குண்டா உப்புதாம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\nவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/dharma-durai/", "date_download": "2019-11-14T06:40:07Z", "digest": "sha1:HAWGPJZSE7RYN3QQTSLDUKECGGJ66ZOH", "length": 2715, "nlines": 62, "source_domain": "www.behindframes.com", "title": "Dharma Durai Archives - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nமோகன்லால் படத்தில் நடிக்கிறார் சிருஷ்டி டாங்கே..\nதற்போது தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வரும் நடிகை சிருஷ்டி டான்கேவுக்கு முதன்முதலாக மலையாளப்படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.. அதுவும்...\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T05:56:12Z", "digest": "sha1:CL3GYANBD7EAVWTZMOQKOUDNYOOZTMPK", "length": 6422, "nlines": 37, "source_domain": "www.sangatham.com", "title": "நாடகம் | சங்கதம்", "raw_content": "\nநாடகம் – நவீன சினிமாவின் புராதன வேர்கள்\nஇந்தியாவில் திரைப்படங்களின் மீது மக்களுக்கு அபரிமிதமான காதல். வருடத்துக்கு தமிழில் மட்டும் நானூறு ஐநூறு திரைப்படங்கள் எடுத்து வெளிவருகின்றன. இவற்றில் பெரும்பாலும் கதை அமைப்பு, பாத்திரங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. ஒரு ஹீரோ, ஹீரோயின், கண்டதும் காதல், வில்லன், கதாநாயக – நாயகிக்கு உதவும் காமடியன், டூயட் பாடல்கள் என்கிற “ஃபார்முலா”வே தொடர்ந்து சினிமாக்களாக வந்து அவற்றுக்கு மக்களும் ஆதரவு அளிக்கிறார்கள். இந்த ஃபார்முலா எப்படி ஏற்பட்டது மேலை நாட்டுத் திரைப்படங்கள் போல, நமது நாட்டிலும் திரைமொழியில் மாற்றங்கள், திரைப்படத்துக்கேன்றே புதிய இலக்கணங்கள் உருவாகவில்லை\nதமிழில் கம்பர், வில்லிபுத்தூரார் போன்ற காவிய கர்த்தாக்கள் போல வடமொழியில் தலைசிறந்து விளங்கிய மஹாகவிகளில் பவபூதி முக்கியமானவர்.இவர் கவிஞர் மட்டும் அல்ல, அதை விட முக்கியமாக நல்ல நாடக எழுத்தாளரும் கூட. மகாவீரசரிதம், உத்தரராம சரிதம் மற்றும் மாலதீமாதவம் ஆகிய நாடகங்களை இயற்றியவர். காளிதாசரும், பாஸரும் வாழ்ந்த காலத்தில் இருந்து சுமார் நானூறு – ஐநூறு ஆண்டுகள் கழித்து, எட்டாம் நூற்றாண்டில் இவர் வாழ்ந்திருக்கக் கூடும் என்று கணக்கிடப் படுகிறது. இவரது பிறப்பிடம் மகாராஷ்டிரத்தில் கோண்டியா மாவட்டத்தில் உள்ள பத்மபுர் என்கிற கிராமம் என்று தெரிகிறது. இந்த கிராமம் விதர்ப தேசத்து மன்னர்களின் தலைநகரமாக சில காலம் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் பவபூதி வாழ்ந்த காலத்தில் அவரை ஆதரிக்க அரசர்கள் – புரவலர்கள் இல்லாத காரணத்தால் அங்கிருந்த இடம்பெயர்ந்து வடக்கே கந்நௌசியில் மாமன்னர் யசோவர்மனின் ஆதரவில் இருந்ததாக தெரிகிறது.\nபவபூதி குறித்து சுவாரசியமான பல கதைகள் உண்டு. இவரும் காளிதாசரும் ஒரே காலத்தில் வாழவில்லை என்று தெரிந்தாலும் அப்படி வாழ்ந்தது போல கற்பனையான கதைகள் உண்டு.\nசமஸ்க்ருதம் கற்க மேலும் சில காரணங்கள்…\nமேற்கத்திய மொழிகளில் ஏன் மந்திரங்கள�� இல்லை\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் வடமொழி\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/22044737/Actress-Vishnupriya-is-married.vpf", "date_download": "2019-11-14T07:33:44Z", "digest": "sha1:EEI4TNYYCUJK2LXFGWMM6FWVWRSAYPGZ", "length": 11847, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Vishnupriya is married || நடிகை விஷ்ணுபிரியா திருமணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரளாவில் நடிகை விஷ்ணுபிரியா திருமணம் நடைபெற்றது.\nதமிழில் செல்வா இயக்கிய ‘நாங்க’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஷ்ணுபிரியா. புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் ஸ்பீடு டிராக் படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். ராத்திரி மழா, மகர மன்சு, கிரைம் ஸ்டோரி, பெண் பட்டினம், நாட்டி பிரபொசர், காட்ஸ் ஓன் கண்ட்ரி உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.\nமலையாள டி.வி. தொடர்களிலும் நடிக்கிறார். விஷ்ணுபிரியா பரதநாட்டியம் கற்றவர். மேடை நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடி வருகிறார். விஷ்ணுபிரியாவுக்கும், பிரபல மலையாள இயக்குனரும் தயாரிப்பாளருமான ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய்க்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.\nஇவர்கள் திருமணம் ஆழப்புழையில் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். நடிகைகள் பாமா, சுருதி லட்சுமி, இயக்குனர் சித்திக் உள்பட பலர் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று விஷ்ணுபிரியா அறிவித்து உள்ளார்.\n1. உசிலம்பட்டி அருகே திருமணத்துக்கு மறுத்த பிளஸ்-1 மாணவி கொடூரக் கொலை; கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்\nஉசிலம்பட்டி அருகே தலையில் கல்லைப் போட்டு பிளஸ்-1 மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். திருமணத்துக்கு மறுத்ததால் அவரை கொன்றதாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\n2. 16 வயது சிறுமியை 2-வதாக திருமணம் செய்ய முயன்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்\nவிராலிமலை அருகே 16 வயது சிறுமியை 2-வதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமணம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற��படுத்தி உள்ளது.\n3. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீன் மகனுக்கும் சானியா மிர்சாவின் சகோதரிக்கும் டிசம்பரில் திருமணம்\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீன் மகனுக்கும் தனது சகோதரி சனம் மிர்சாவிற்கும் டிசம்பரில் திருமணம் நடக்கவிருப்பதாக சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.\n4. பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை காதல் திருமணம் செய்த தமிழக வாலிபர்\nபிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை காதல் திருமணம் செய்த தமிழக வாலிபர்.\n5. விதவையை காதலித்து திருமணம் செய்து வரதட்சணை கொடுமை: வேறொரு பெண்ணை 2-வதாக மணம் புரிந்து கொண்டு அதிகாரி தலைமறைவு\nகுண்டலுபேட்டை டவுனில், விதவை பெண்ணை தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பொங்கல் பண்டிகையில் 3 படங்கள்\n2. விஜய் படத்தின் கதை கசிந்தது\n3. வில்லிகளாக மாறிய சாய்பல்லவி, சமந்தா\n4. வித்தியாசமான வேடத்தில் விக்ரம்\n5. அண்ணன்-தங்கையாக நடிக்கின்றனர் புதிய படத்தில் ஜோதிகா, சசிகுமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-padukka/", "date_download": "2019-11-14T05:59:22Z", "digest": "sha1:SABSWCUWJNADUBTNBPI7LEPDGF24XSSI", "length": 10111, "nlines": 205, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொழும்பு மாவட்டத்தில் - பாதுக்கை", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிற���வனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - பாதுக்கை\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமல்டிமீடியா (பல்லூடகம் ) மற்றும் அனிமேஷன்\nவன்பொருள் பொறியியல் மற்றும் நெட்வொர்க்கிங்\nவலை அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு\nஹோட்டல் மற்றும் ரிசார்ட் முகாமை\nமின்சார மற்றும் மின்னணு பொறியியல்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98555", "date_download": "2019-11-14T06:33:27Z", "digest": "sha1:75EJOA4XFEAGKIICRPDNJ5H7IXDHZWMM", "length": 10427, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயகாந்தனைப்பற்றிய ஆகச்சிறந்த கட்டுரை", "raw_content": "\nஊட்டி சந்திப்பு நிகழ்வுப்பதிவு »\nசிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்\nசில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா\nஉங்கள் தளத்தில் வந்த சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய் கட்டுரைக்குப் பிறகு மீண்டும் அந்த நாவலை படித்தேன். என் இளமை முதல் படித்திருந்தாலும் ஒவ்வொரு கால இடைவெளியிலும் புதியதாக ஒரு சிந்தனையைத் தூண்டும் இயல்பு அந்த நாவலுக்கு உண்டு. அப்படி நான் அறிந்ததில் சிலவற்றை இங்கே பகிர விரும்புகிறேன். இவை அந்த கதாபாத்திரங்களுக்கான, அவற்றின் செயல்களுக்கான சாத்தியங்கள். இவற்றை அடைவதன் மூலம் எத்தனை நெருக்கமாக ஜெயகாந்தனை உணர்கிறேன் என்பதே என் வெற்றி.\nஇதுவரை ஜெயகாந்தனைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளில் இதுவே தலையாயது. உண்மையில் பிரமித்துப்போயிருக்கிறேன். ஜெயகாந்தனுக்குக் கிடைக்கும் நவீன வாசிப்பு, அதுவும் அடுத்த தலைமுறைப் பெண்களிடமிருந்து, அவர் நம் பண்பாட்டில் எப்போதும் தன்வினாக்களுடன் நீடிப்பவர் என்பதைக் காட்டுகிறது. ஒருகணம் அவர் இருந்து இதைப்பார்த்திருக்கலாம் என்று தோன்றியது. பின்னர் அதனாலென்ன என்றும் தோன்றியது. இறப்பில் எழுத்தாளன் உயிர்த்தெழுகிறான் என்பதை மீண்டும் காண்கிறேன்\nமொழியாக்கம், அ.முத்துலிங்கம், ரிஷான் ஷெரீஃப்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகர���் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/388415103/Amirtham-Endral-visham", "date_download": "2019-11-14T06:54:51Z", "digest": "sha1:3C4IKIHYNX3MHWMBMZMMEXRWVQBMAO6E", "length": 47718, "nlines": 360, "source_domain": "www.scribd.com", "title": "Amirtham Endral visham! by Rajeshkumar - Read Online", "raw_content": "\nபூமியின் மேற்பரப்பு 70.7 நீரால் சூழப்பட்டுள்ளது. மிகப்பெரிய கண்டங்கள் கூட இக்கடல் பரப்பில் பதிந்துள்ள தீவுகளைப் போலக் காணப்படுகின்றன. கடல்நீர் வட அரைக் கோளத்தில் 58%ம், தென் அரைக் கோளத்தில் 83%ம் பரந்து விரிந்து கிடக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்களால் கடற் பயணங்களின் மூலம் கடல் ஆராயப்பட்டது. கி.மு.700இல் பினீஷியர்களாலும் கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடல்களைப் பற்றி அறியவும், மேலும் மேலும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கவும் முனைந்த பினீஷியர்களே முதன்முதலில் கடலுக்குள் இறங்கி அதன் ஆழத்தையும் அளக்க விரும்பினார்கள்.\nவிடியற்காலை ஐந்து மணிக்கே தியாகராயநகரின் கடைசியில் இருந்த பால் அப்பாசாமி தெரு விழித்துக் கொண்டு அமளி துமளிப்பட்டது. தெருவின் இரண்டு பக்கங்களிலும் பத்தடிக்கு ஒரு ட்யூப்லைட் கட்டப்பட்டு கிட்டத்தட்ட நானூறு ட்யூப்லைட்கள், மின்சாரம் சாப்பிட்டு தெருவைப் பகலாக்கியிருந்தன. ஒலிபெருக்கிகளில் கட்சிப் பாடல்கள் இரைச்சலாய் வெளிப்பட்டு காற்றை காயப்படுத்திக் கொண்டிருக்க, தெரு ஓரங்களில் வெளியூர் கட்சித் தொண்டர்கள் கொடி கட்டிய வேன்களில் காத்திருந்தார்கள். காற்றுக்கு அசைந்த பேனர்களில் பெயிண்ட்டால் எழுதப்பட்ட கொட்டை கொட்டையான வாசகங்கள்.\nஅமைச்சர் கார்மேகவண்ணன் அவர்களின் 50 - வது பிறந்தாள் விழா.\nதெருவின் இரண்டு பக்கச் சுவர்களிலும் ஒட்டப்பட்டிருந்த ராட்சஷ சைஸ் போஸ்டர்களில் கார்மேகவண்ணன், பெயருக்கேற்ற நிறத்தோடு பற்களை வெள்ளையாய்க் காட்டிக் கொண்டு கும்பிடு போட - கட்சியின் 75 - வது வட்டாரக்கிளை, ‘வாழும் வரலாறே உன்னை வாழ்த்தி வணங்குகிறோம்’ என்று பொய் பேசியிருந்தது. இன்னொரு போஸ்டரில் ஒரு காக்கா கூட்டம் கவிதை பாடியிருந்தது.\nபைக்கை நிறுத்தினான் பா��ி. 27 வயது இளைஞன். பின்னால் தொற்றியிருந்த நிருபமா, அவன் தோளைத் தட்டினாள்.\nகொஞ்ச நேரம் கழிச்சுப் போலாமேன்னுதான்.\nநீ என்ன சொல்றே பாரி..\nஒவ்வொரு போஸ்டரையும் படி... ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் பார்த்த திருப்தி இருக்கும்.\n இது உனக்கு வேண்டாத வேலை. நீயும் நானும் பத்திரிகை ரிப்போர்ட்டர்ஸ். அமைச்சர் கார்மேக வண்ணனின் பிறந்தநாள் விழாவை கவரேஜ் பண்ண வந்திருக்கோம். அந்த வேலையை மட்டும் பார்த்துவிட்டுப் போவோம்... இந்தக் கட்சிக்காரர்களுக்கு ஏற்கெனவே பத்திரிகைக்காரங்கன்னா பின்லேடன் - ஜார்ஜ் புஷ் ரேஞ்சுக்கு பகை... நீ போஸ்டர்களை கமெண்ட் பண்றது எவனாவது ஒரு தொண்டன் காதில விழுந்தாலும் சரி, நீயும் பீஸ் பீஸ்... நானும் பீஸ் பீஸ்.\nஒரு காலத்துல பத்திரிகைக்காரங்கன்னா கட்சிக்காரங்க பயப்பட்டாங்க. இப்போ... எல்லாமே தலை கீழ்\nஒலிபெருக்கியில் கட்சிப்பாடல் சட்டென்று நின்று, ஒரு குரல் கரகரத்துப் பேசியது.\nஅன்பைச் சுமந்து கொண்டு வந்திருக்கின்ற அனைத்து உள்ளங்களே வணக்கம். நம் கட்சியின் தளபதியும் சுகாதார அமைச்சருமான திரு.கார்மேகவண்ணன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இது அவருக்கு பொன்விழா ஆண்டு. பத்து வயதிலேயே அரசியலுக்கு வந்து, அப்போது ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்களை அலற வைத்தவர். இன்றைக்கும் எதிர்க் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிக் கொண்டிருப்பவர். ஏழை எளியவர்களின் காவலன்..\nபாரிக்கு சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வர, நிருபமா அவனுடைய பின்னந்தலையைத் தட்டினாள்.\n வேண்டாம்... எல்லாப் பக்கத்தையும் பொத்திகிட்டு பைக்கை ஓட்டு...\nஎன்னால சிரிக்காம இருக்க முடியலை நிரு...\nஒலிபெருக்கி தொடர்ந்து கரகரத்துக் கொண்டிருந்தது.\n\"அமைச்சர் கார்மேகவண்ணன் அவர்களுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து, பொன்னாடை போர்த்தி மகிழ நம் முதலமைச்சர் அவர்கள் சரியாய் ஆறு மணியளவிலே இங்கே வருகை தர உள்ளார்கள். நம் இதய தெய்வமாம் முதலமைச்சர் அவர்கள் இங்கே வருகை புரியும்போது, நம் கட்சித் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பை அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.\nமக்களால் புறக்கணிக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் வீழ்ந்து கிடக்கின்ற சில எதிர்க்கட்சிகள், அந்தக் குப்பைத் தொட்டியிலிருந்து மெல்ல எட்டிப் பார்த்து - இந்த விழாவுக்கு வர இருக்கும் முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக ஊளையிட்டுள்ளன. அந்த ஓநாய்களின் ஊளைகளையெல்லாம் பொது மக்களே பார்த்துக் கொள்வார்கள்... காவல்துறையும் தன்னுடைய கடமையைச் செய்யும்...\n அமைச்சர் கார்மேகவண்ணனை வாழ்த்த அலையலையாய் அணிவகுத்து வாருங்கள். இது பிறந்தநாள் விழா மட்டுமல்ல... நம் வலிமையையும் எழுச்சியையும் காட்டப் போகின்ற உன்னதமான விழா. வாருங்கள் சாதனை புரிவோம். சரித்திரம் படைப்போம்.\"\nபேச்சு நின்றதுமே பாடல் ஒலித்தது.\nமுக்கனியும் நீ... மூவேந்தனும் நீ...\nபாரி ‘பர்ர்ர்ர்’ என்று இடது புறங்கையை மூடிக் கொண்டு சிரிக்க, நிருபமா அவனுடைய காதைப் பிடித்துத் திருகினாள்.\n உடனே இங்கிருந்து கிளம்பறது பெட்டர். கட்சித் தொண்டர்கள் ரெண்டு பேர் உன்னையே பார்த்துகிட்டு இருக்காங்க. முதுகுல மேளம் வாசிக்கிறதுக்கு முன்னாடி, பைக்கை ஸ்டார்ட் பண்ணு.\nபாரி பைக்கை உதைத்தான். பைக் புகை தள்ளி, தெருவின் கோடியில் இருந்த அமைச்சர் கார்மேக வண்ணனின் பங்களாவுக்கு முன்பாய் போய் நின்றது.\nபங்களா இலுமினேஷன் பல்புகளால் நிரம்பி, விதவிதமான நிறங்களில் ஒளிர்ந்தது. போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, வந்து கொண்டிருந்த வி.ஐ.பி.களை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். மெட்டல் டிடெக்டர் எல்லோருடைய உடம்புகளையும் வாசம் பிடித்துப் பார்த்தது.\nபாரியும் நிருபமாவும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரால் நிறுத்தப்பட்டார்கள். யார் நீங்க..\n இருவரும் தங்களுடைய அடையாள அட்டைகளை எடுத்துக் காட்டினார்கள். அந்த இன்ஸ்பெக்டர் வாங்கிப் பார்த்துவிட்டு, பங்களாவுக்கு பின்பக்கமாய் போட்டிருந்த பந்தலைக் காட்டினார். பிரஸ் பீப்பிளுக்கு ஃப்ரண்ட்ல இடது பக்கம் ஒதுக்கியிருக்கு... உள்ளே போங்க..\nசி.எம். சரியா ஆறு மணிக்கு வருவார். மினிஸ்டர் கார்மேகவண்ணனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, அடுத்த பதினைஞ்சு நிமிஷத்துக்குள்ளே கிளம்பிப் போயிருவார். ஸோ... இண்ட்டர்வ்யூ என்கிற பேர்ல அவர்கிட்ட யாரும் எந்தக் கேள்வியையும் கேட்கக்கூடாது.\nபாரியும் நிருபமாவும் தலைகளை ஆட்டிவிட்டு உள்ளே போனார்கள். பங்களாவின் பின்பக்கம் இருந்த காலித்திடல், ஒரு மாநாட்டுப் பந்தலாக மாறியிருந்தது. வி.ஐ.பி.க்களும் கட்சிப் பிரமுகர்களும் எக்ஸிக்யூடிவ் நாற்காலிகளில் உட்கார்ந்து சி���ித்து பேசிக் கொண்டிருக்க, அமைச்சர் கார்மேகவண்ணனின் மகன் செழியன் எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தான். 25 வயது. அப்பாவைப் போலவே நிறம், உயரம்.\nபாரியையும் நிருபமாவையும் பார்த்ததுமே செழியனின் முகம் மாறியது.\nநீங்க ‘முகம்’ பத்திரிகை ரிப்போர்ட்டர்ஸ்தானே..\nவர வர ஆளும் கட்சியைப் பத்தி ரொம்பவும் மோசமா எழுதறீங்க... அதிலும் அப்பாவைப் பத்தி எழுதும்போது ரொம்பவும் ஓவர். கொஞ்சம் அடக்கிவாசிங்க...\nஸாரி ஸார்... தமிழ்நாட்டுல எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாங்க எதிர்க்கட்சியா இருந்து குற்றம் குறைகளை எடுத்துக் காட்டுவோம்... எங்க பத்திரிகையோட கொள்கையே அதுதான்\nஎங்கப்பாவை கீழ்த்தரமா எழுதறதுதான் உங்க கொள்கையா.. கொள்கையை மாத்திக்குகங்க... இல்லேன்னா எழுதறதுக்கு கையே இருக்காது கொள்கையை மாத்திக்குகங்க... இல்லேன்னா எழுதறதுக்கு கையே இருக்காது செழியன் ஆட்காட்டி விரலைக் காட்டி எச்சரித்துக் கொண்டிருக்கும் போதே அவன் கையில் வைத்திருந்த கார்ட்லெஸ் டெலிஃபோன், இண்ட்டர்காம் வாய்ஸை வெளியிட்டது. கார்ட்லெஸ்ஸை காதுக்குக் கொண்டு போனான்.\nமறுமுனையில் பங்களாவின் உள்ளே தன்னுடைய அறையில் இருந்தபடி கார்மேகவண்ணன், குரல் கொடுத்தார்.\nஅலைமோதிகிட்டு இருக்குப்பா... எல்லா ஐ.ஏ.எஸ். ஆஃபீஸர்ஸும் ஆஜர். மினிஸ்டர்ஸ்ல பாதிப்பேர் வந்துட்டாங்க...\nசொல்லணுமா... பந்தலில் இடமில்லாம வெளியே நின்னுட்டிருக்காங்க...\nநான் எத்தனை மணிக்கு விழா மேடைக்கு வரட்டும்\nசரியா அஞ்சே முக்காலுக்கு வாங்கப்பா... போதும்... சி.எம். ஆறு மணிக்கு வந்துடுவார்...\n அமைச்சர் பரந்தாமன் வந்ததும் கார்ட்லெஸ்ல என்கூட கொஞ்சம் பேசச் சொல்லு...\n மறுமுனையில் ரிஸீவர் வைக்கப்பட்டுவிட - செழியன் கார்ட்லெஸ்ஸை அணைத்துவிட்டு, உள்ளே வந்து கொண்டிருந்த ஒரு வி.ஐ.பி.யை வரவேற்கப் போனான்.\nபாரியும் நிருபமாவும் கும்பலில் முண்டியடித்து மேடைக்கு முன்புறமாய் இருந்த ’PRESS’ என்று எழுதப்பட்ட பகுதிக்குப் போய் இரண்டு பாலிவினைல் நாற்காலிகளை செலக்ட் பண்ணி உட்கார்ந்தார்கள். சுற்றிலும் மற்ற பத்திரிகைகளின் நிருபர்கள். பாரியைப் பார்த்து சிநேகமாய் புன்னகைத்தார்கள். பாரி... நீ ஒரு ஃபங்க்ஷனையும் விடமாட்டியா..\nபோன வாரம் ‘முக’த்தில் வந்த உன்னோட ஆர்ட்டிகள், ஸிம்ப்ளி சூப்பர்ப்... உன்னோட பேனாவில் இருக்கிற���ு இங்க்கா... அமிலமா..\nஉன்னை எப்படி உள்ளே விட்டாங்க..\nபாரி சிரித்துக் கொண்டிருக்கும்போதே நிருபமா அவனுடைய தோளைச் சுரண்டினாள்.\nபாரி லேசாய் திடுக்கிட்டு தன் இடது கை விரல்களால் நெற்றியை மெல்ல அடித்துக் கொண்டான்.\nபைக்கோட கிட்லேயே விட்டுட்டு வந்துட்டேன்...\nபோய் கொண்டாந்துடு... எவனாவது தட்டிட்டுப் போயிடப் போறான்...\nபாரி எழுந்தான். கும்பலை ஊடுருவிக் கொண்டு மறுபடியும் பங்களாவுக்கு வெளியே வர,\nசரியாய் பத்து நிமிஷ நேரம் பிடித்தது. பங்களாவினின்றும் நூறு மீட்டர் தூரம் தள்ளி இருட்டில் நிறுத்தியிருந்த பைக்கை நோக்கிப் போனான். தெருவின் இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருக்க - நடந்தான்.\nஇரண்டு நிமிஷ நடை. பைக்கை நெருங்கினான். மெல்லிய வைகறை இருட்டில் பைக்கின் ‘கிட்’டைத் திறந்து காமிராவை எடுத்துக் கொண்ட பாரி திரும்பி நடக்க முயன்ற விநாடி -\nபக்கத்தில் நின்றிருந்த அந்த பழைய மெட்டாடர் வேன் பார்வைக்குக் கிடைத்தது. அதன் பின்பக்கக் கதவு லேசாய் திறந்து, காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்தது.\n’ - உற்றுப் பார்த்தான்.\nவேனின் எல்லாப் பக்கக் கண்ணாடிகளுமே மேலே ஏற்றப்பட்டிருந்தன.\nபாரி வேனின் கதவை அறைந்து சாத்துவதற்காக பக்கத்தில் போனான். அதன் கைப்பிடியைப் பற்றி மெல்ல இழுத்து உள்ளே யாராவது இருக்கிறார்களா என்று எட்டிப் பார்த்தான்.\nவேனின் உள்ளே பரவியிருந்த இருட்டில் அந்தக் கண்ணாடிப் பெட்டி, நீள் சதுரத்தில் தெரிந்தது. மூன்றடி அகலமும் ஆறடி நீளமும் கொண்ட அந்தக் கண்ணாடி பெட்டிக்குள் ஒரு உடல் தெரிந்தது. பெட்டிக்கு மேலே ஒரு மலர்வளையம்.\nபாரி திடுக்கிட்டுப் போய் தன் பாக்கெட்டில் இருந்த சிகரெட் லைட்டரை பதற்றமாய் எடுத்துத் தட்டினான். ஒரு தீ நாக்கு உற்பத்தியாகி வெளிச்சத்தைக் கொடுக்க, வேனுக்குள் இருந்த இருட்டு காணாமல் போய் கண்ணாடிப் பெட்டி பளிச்சென்று தெரிந்தது.\nபெட்டிக்குள்ளே வாய் பிளந்த நிலையில் அமைச்சர் கார்மேகவண்ணனின் உடல்\nகடந்த 2,300 ஆண்டுகளாக கடல்கள் பற்றி ஆராயப்பட்டு வந்தாலும் கடலைப் பற்றிய அனைத்து ரகசியங்களையும் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கவில்லை. அதனால் மேலும் மேலும் ஆழ்கடல் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 360,700,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து கிடக்கும் கடல்களை ஆராயும் பயணங்களும் முடிவில்லாமல் தொடர்கின்றன. 1730ஆம் ஆண்டு முதன்முதலாக அட்சரேகை பற்றி ஆராய செக்ஸ்டான்ட் (Sextant) என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் மிகச் சரியாக நேரம் காட்டும் கடிகாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டதால் தீர்க்கரேகை பற்றியும் கண்டுபிடிக்க முடிந்தது.\nபாரியின் ரத்த ஒட்டத்தில் மின்சாரம் பாய்ந்த உணர்வு. துடிக்க மறந்த இதயம், சில விநாடிகளுக்கு இரும்புக் குண்டாய் கனத்தது. விழிகள் நிலை குத்தியிருக்க, பார்வை மறுபடியும் அந்த நீள் செவ்வகக் கண்ணாடிப் பெட்டிக்குள் நடுக்கமாய் பாய்ந்தது. பாரி தன் கையில் இருந்த லைட்டரை இன்னமும் பக்கமாய் கொண்டு போய், கண்ணாடிப் பெட்டிக்குள் வாய் பிளந்து மல்லாந்து படுத்திருந்த கார்மேகவண்ணனைப் பார்த்தான். பார்வை லேசர் யூனிட்டாய் மாறியது.\n சந்தேகமேயில்லை’ - பாரியின் மூளை, கற்பூரம் அடித்தது.\n‘பிறந்தாள் விழா கொண்டாட்டம் பங்களாவுக்குள் அமளிப்பட்டுக் கொண்டிருக்க, இவர் இங்கே கூலிங் பாக்ஸில் நிரந்தரத் தூக்கம் போட்டுக் கொண்டிருக்கிறார்.’\n‘யார் செய்த வேலை இது..\nபாரிக்கு அந்த விடியற்காலை வேளையிலும் வியர்வை சுரப்பிகள் விழித்துக் கொள்ள, உடுத்தியிருந்த பேண்ட் - ஷர்ட் நனைந்தது.\n’ பாரி யோசித்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான். வாகனங்களில் வருகிறவர்கள் கிடைத்த இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு, அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி மாலைகளைப் போடுவதற்காக பங்களாவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். பலருடைய கைகளில் பொக்கே. பங்களாவின் வாசலில் உயர் போலீஸ் அதிகாரிகள், முதலமைச்சரின் வருகையை எதிர்பார்த்து பதற்றமாய் தங்களுக்குள் பேசியபடி காத்துக் கொண்டிருந்தார்கள்.\nபாரி இரண்டு கைகளாலும் முக வியர்வையை வழித்துக் கொண்டு யோசித்தான்.\n இல்லை வேற யாராவது பார்த்து தகவல் சொல்லட்டும் என்று ஒதுங்கிக் கொள்ளலாமா..\nபாரி வேனின் கதவைச் சத்தமில்லாமல் சாத்திவிட்டு பங்களாவை நோக்கி நடைபோட்டான். இயல்பாய் இருக்க முயன்றான். முடியவில்லை. ரத்த ஓட்டம் இப்போது காட்டாற்று வெள்ளமாய் மாறியிருக்க - இருதயத்துக்குள் ஒரு முரசு ஒளிந்து கொண்டு ‘ததும் ததும்’ என்றது.\n‘அமைச்சர் கார்மேகவண்ணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல இங்கே ஒரு பெரிய கூட்டம் காத்துக் கொண்டிருக்க, அங்கே அவர் ஒரு பழைய வேனுக்குள் நீள் செவ்வகக் கண்ணாடிப் பெட்டிக்குள் வாய் பிளந்து மல்லாந்திருக்கிறார்.’\n‘இந்த உண்மை எப்போது வெளியே வரும்\n‘எப்போதோ வரட்டும். அதுவரைக்கும் கும்பலோடு கும்பலாய் உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்..\nபங்களாவுக்குள் நுழைந்தான் பாரி. மைக்கில் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள்.\nஅமைச்சர் கார்மேகவண்ணன் அவர்கள், இன்னும் சற்று நேரத்தில் மேடைக்கு வருகை தர உள்ளார்கள். அதுசமயம் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்துச் சொல்ல விரும்புகிறவர்கள், மேடைக்குக் கீழே வரிசையாய் நின்று ஒவ்வொருவராய் வந்து வாழ்த்த வேண்டுகிறேன். ஒரே சமயத்தில் மேடை மீது ஏறினால் மேடை கனம் தாங்காது சரிந்து விடும் அபாயம் இருப்பதால் இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.\nபாரி கும்பலை ஊடுருவிக் கொண்டு மேடைக்கு முன்புறமாய் இருந்த ‘பிரஸ்’ பகுதிக்குப் போனான். நிருபமா, வேறு ஒரு பெண் நிருபருடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்க... அவளுக்குப் பக்கத்தில் காலியாய் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தான். நிருபமா திரும்பிப் பார்த்து புருவங்களை உயர்த்தினாள்.\n காமிராவை எடுக்கப் போனீயா... இல்லை, தயாரிக்கப் போனீயா..\nவழியில் ஒரு ‘பிளேடு’ கிட்டே மாட்டிக்கிட்டேன்.\nஎன்ன இப்படி வேர்த்து வழியறே உன்னோட ஃபேஸ்ல ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங். யார்கிட்டேயாவது சண்டை போட்டியா..\nபின்னே ஏன் நூறு மீட்டர் தூரத்தை பத்து செகண்ட்ல ஓடிவந்த மாதிரி வேர்த்து வழியறே..\nஎன்னமோ தெரியலை... ரொம்பவும் சல்ட்ரியா இருக்கு...\n யாருக்காவது இந்தக் கூட்டத்துல முகம் வேர்த்திருக்கா பாரு என்ன விவரம் சொல்லு எவனாவது கட்சிக்காரன்கிட்டே சண்டை போட்டு வாங்கிக் கட்டிகிட்டியா..\n கொஞ்ச நேரம் உன்னோட பனாமா கால்வாய் வாயை வெச்சுகிட்டு சும்மா இருக்கியா..\n நீ இவ்வளவு கலவரமாயிருந்து நான் பார்த்தது இல்லை. பின்னணி என்ன சொல்லு...\nபாரி எழுந்தான். வா என் பின்னாடி... பாரி எழுந்து நடக்க ஆரம்பித்துவிட, நிருபமா அவனைப் பின் தொடர்ந்தாள்.\nஇருவரும் கும்பலை விட்டு விலகி, பங்களாவின் பின்பக்கம் இருந்த ஒரு மரத்துக்குக் கீழே நின்றார்கள். மரத்தின் கிளைகளில் நிறம் நிறமாய் மின்சார பல்புகள் தொங்கின.\nபாரி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு நிருபமாவை ஏறிட்டான் நிரு...\nம்... ந��ருபமா அவனையே பார்த்தாள். என்ன பாரி... ஏன் இவ்வளவு டென்ஷனாயிருக்கே.. நீ இவ்வளவு டென்ஷனாயிருந்து இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்லை... என்ன நடந்தது\n நான் இப்போ சொல்லப் போகிற விஷயத்தைக் கேட்டு உனக்கே வேர்த்துக் கொட்டும்...\nஅமைச்சர் கார்மேகவண்ணன் இப்போ தன்னோட பிறந்தநாளைக் கொண்டாடிகிட்டு இருக்கலை...\nதன்னோட இறந்தநாளைக் கொண்டாடிகிட்டு இருக்கார்...\nபாரி... நீ என்ன சொல்றே..\nஉண்மையைச் சொல்லிகிட்டு இருக்கேன். அமைச்சர் இப்போ உயிரோடு இல்லை... வெளியே வேன்ல ஒரு டெட்பாடியா...\nபாரி பேச்சை முடிப்பதற்குள் அந்தப் பக்கமாய் போன சக நிருபர் ஒருவர், இரண்டு பேரையும் நெருங்கினார்.\nஎன்ன... ரெண்டு பேரும் லவ்வர்ஸ் மாதிரி ஒதுங்கி நின்று பேசிகிட்டிருக்கீங்க..\nபாரி வலுக்கட்டாயமாய் சிரித்தான். அமைச்சரோட பிறந்த நாள் மேட்டரை எப்படி காண்ட்ரோவர்ஷியல் பண்ணினா, மேட்டர் நல்லா வரும்ன்னு பேசிகிட்டு இருந்தோம்...\nஇதோ பார் பாரி... இப்போ இது ஆளும் கட்சி. இந்தக் கட்சிக்கு எதிரா யார் காண்ட்ரோவர்ஷியலா பேசினாலும் சரி... எழுதினாலும் சரி, உருட்டுக் கட்டையடி நிச்சயம் உனக்கு எந்தப் பிரச்சினையும் வராம இருக்கணும்னா, ‘பிரமிக்க வைத்த அமைச்சரின் பிறந்த நாள் விழா’ன்னு பத்திரிகையோட ரேப்பர்ல போட்டு - உள்ளே துதி பாடிடு... கையும் காலும் ஆயுசுக்கும் ஒழுங்கா இருக்கும்...\nஅப்படி செய்யலாம்தான்... ஆனா... முதுகுல முதுகெலும்பு இருக்கே - பாரி கேலியாய்ச் சொல்ல அந்த நிருபர் சிரித்தார்.\nமேடைக்குப் பின்பக்கம் சூடா காப்பி விநியோகம் நடந்துகிட்டிருக்கு. சீக்கிரமா போனா கிடைக்கும். இல்லேன்னா வெறும் டிஸ்போஸபிள் டம்ளர்தான் இருக்கும்...\nஎங்களுக்கு வேண்டாம்... நாங்க வர்றப்பத்தான் ரத்னா கஃபேயில் குடிச்சுட்டு வந்தோம்...\nசரி... உங்க மேட்டரை கன்ட்டினியூ பண்ணுங்க... நிருபர் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே மேடையின் பின்பக்கத்தை நோக்கிப் போய்விட, நிருபமா இப்போது வியர்த்த முகமாய் பாரியை ஏறிட்டாள்.\nபாரி... நீ சொன்னது உண்மையா அமைச்சர் கார்மேகவண்ணன் இப்போ உயிரோடு இல்லையா..\nஇல்லை... வெளியே வேன்ல ஒரு கூலிங் கண்ணாடிப் பெட்டிக்குள்ளே...\nபாரி சொல்லச் சொல்ல நிருபமா பதற்றமாய் அவனுடைய கைகளைப் பற்றினாள். பாரி இப்போதைக்கு ஒண்ணும் பேசாதே... அஸிஸ்டண்ட் போலீஸ் கமிஷனர் வைகுண்டராமன் நேரா நம்மகிட���டத்தான் வந்துட்டிருக்கார். அவருக்கும் நமக்கும் ஏற்கெனவே டெர்ம்ஸ் சரியில்லை. இப்போ எதுக்கு வர்றார்ன்னு தெரியலை. அவர் எதுக்காக வந்தாலும் சரி, நீ பொலைட்டாவே பேசு... வழக்கமாப் பேசற தினாவெட்டுப் பேச்சு வேண்டாம்.\nஅவர் பதிலுக்கு குட்மார்னிங் சொல்லாமல் சின்னதாய்ப் புன்னகைத்தார்.\nஎன்ன... தள்ளி நின்னுகிட்டு ரகசியம் பேசுறீங்க..\nரகசியமெல்லாம் கிடையாது ஸார். இந்தப் பிறந்த நாள் மேட்டரை நம்ம பத்திரிகையில் எப்படி கவர் பண்ணலாம்னு யோசனை பண்ணிகிட்டு இருந்தோம்.\nகமிஷனர் உங்க ரெண்டு பேரையும் பார்க்கணும்னு சொன்னார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/medicine/136628-doctor-who-did-indias-first-fusionless-scoliosis-surgery-talks-about-it", "date_download": "2019-11-14T06:15:43Z", "digest": "sha1:YA5CUF2P7577KXANF7QPPSYAD3KRSX2M", "length": 15199, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "வளைந்த முதுகை நிமிர்த்த ரத்த இழப்பில்லாத `ஃப்யூஷன் லெஸ் சர்ஜரி! #ModernMedicine #FusionlessScoliosis | Doctor who did India's First Fusionless scoliosis surgery talks about it", "raw_content": "\nவளைந்த முதுகை நிமிர்த்த ரத்த இழப்பில்லாத `ஃப்யூஷன் லெஸ் சர்ஜரி\nஇந்தியாவில் முதல்முறையாக, `ஃப்யூஷன் லெஸ் சர்ஜரி' செய்து புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார், முதுகுத்தண்டுவட நிபுணர் சஜன் கே ஹெட்ஜ்.\nவளைந்த முதுகை நிமிர்த்த ரத்த இழப்பில்லாத `ஃப்யூஷன் லெஸ் சர்ஜரி\n8 முதல் 18 வயது வரையிலான பெண்குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒரு குறைபாடு, `முதுகுத்தண்டுவட வளைவு' எனப்படும் `ஸ்கோலியோசிஸ்'. இந்தியாவில் அண்மைக்காலமாக இந்தக் குறைபாட்டின் தாக்கம் அதிகமாகி வருகிறது. 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளில் இரண்டு சதவிகிதம் முதல் மூன்று சதவிகிதம் பேர் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுகின்றனர். பிறவிக் குறைபாடான இதனால் பாதிக்கப்படும் சிறுமிகள், இயல்பாக நடக்க முடியாமல் சிரமப்படுவார்கள். உடல் வளைந்துவிடும். இதயம், நுரையீரல் பாதிப்புகளும் ஏற்படும்.\nதொடக்க நிலையில் இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்தால், முதுகைக் கிழித்து தண்டுவடத்தில் டிஸ்க் வைத்து நிமிர்த்தி சிகிச்சையளிப்பார்கள். பிற்காலத்தில் மருத்துவத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் விளைவாக, `ஃப்யூஷன் ஸ்கோலியோசிஸ்' எனப்படும் அறுவை சிகிச்சை முறை வந்தது. இந்த சிகிச்சையில் ரத்த இழப்பு அதிகமாக இருக்கும். உடல் நிமிர்ந்தாலும் எதிர்காலத்தில் இயல்பாகச் செயல்பட முடியாது.\nஇதற்கும் தற்போதைய நவீன மருத்துவம் தீர்வு கண்டுபிடித்திருக்கிறது. `ஃப்யூஷன் - லெஸ் ஸ்கோலியோசிஸ்' (Fusionless Scoliosis) என்ற நவீன அறுவை சிகிச்சைமுறை நடைமுறைக்கு வந்திருக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக, கடந்த வாரம் டெல்லியைச் சேர்ந்த ஷ்ரேயா என்ற சிறுமிக்கு, நவீன `ஃப்யூஷன் லெஸ் சர்ஜரி' செய்து புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார், முதுகுத்தண்டுவட நிபுணர் சஜன் கே ஹெட்ஜ்.\nஇந்தப் புதிய சிகிச்சை முறை குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் மருத்துவர் சஜன்.\n``குழந்தைகள் வளருங்காலத்தில், சிலருக்கு முதுகெலும்பு அதன் இயல்பான இடத்திலிருந்து விலகத் தொடங்கும். இந்த நிலையை மருத்துவ மொழியில் `அடலஸன்ட் இடியோபத்திக் ஸ்கோலியோசிஸ்' (Adolescent Idiopathic Scoliosis) என்று சொல்வோம். இவர்களுக்கு உடல் வளையத் தொடங்கும். இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளும் பாதிப்படையும். இந்தியாவில் இந்தக் குறைபாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏன் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை. 45 டிகிரிக்கு மேல் எலும்பு வளைந்துவிட்டால், `ஃப்யூஷன்' என்ற அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். தற்போது, `ஃப்யூஷன்' சிகிச்சைக்கு மாற்றாக `ஃப்யூஷன் லெஸ் சர்ஜரி' வந்திருக்கிறது. தண்டுவடத்தை நேராக்குவதுதான் இத்தகைய அறுவை சிகிச்சையின் நோக்கம்.\n* முதுகுப்பகுதி முழுவதும் கிழிக்கப்பட்டு (open surgery), உள்ளிருக்கும் வளைந்த தண்டுவடத்தில் டிஸ்க் வைத்து அதன் மூலம் தண்டுவடம் நிமிர்த்தப்படுவது ஃப்யூஷன் சர்ஜரி. டிஸ்க், டைட்டானியம் (Titanium) உலோகத்தால் செய்யப்படுவது. பாரம்பர்ய முறையில் மேற்கொள்ளப்படும் இந்தச் சிகிச்சை, உயர வளர்ச்சிக்குத் தடையாக அமையலாம். மேலும் இவர்கள் நடனம் ஆடக் கூடாது, வேகமாக ஓடக் கூடாது, சாகசங்கள் செய்யக் கூடாது என்பதுபோன்ற கட்டுப்பாடுகள் இருக்கும். குணமடைந்தது போல இருந்தாலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.\n* தற்போது வந்துள்ள `ஃப்யூஷன் லெஸ் சர்ஜரி'-யில், முதுகில் மேலும் கீழும் சிறிதளவு கிழித்து, அவற்றின் வழியாகத் தண்டுவடத்துக்கு இடையே `டியூபுலர் ரிட்ராக்டர்' (tubular retractor) என்ற கருவி செலுத்தப்படும். இந்தக் கருவி மூலம் தண்டுவடத்தில் தேவையான இடத்தில் திருகாணிகளைப் (Rods and screws) பொருத்திக்கொள்ளலாம். இதைத் தொடர்ந்து `ஸ்பெஷல் மைக்ரோஸ்கோப்' மற்றும் `ரியல் டைம் எக்ஸ்-ரே படங்கள்' (real-time X-ray images) மூலம் தண்டுவடத்தை முழுமையாகக் கண்காணித்து, திருகாணிகளின் வழியாக கேபிள் ஒன்று செலுத்தப்படும். பாலி எத்திலின் தெரபெதலேட் (polyethylene terephthalate) என்ற ரசாயனத்தின் மூலம் அந்த கேபிள் செய்யப்படுவதால், குழந்தை வளரும்போது தண்டுவடம் நீட்சியடைவதை எந்தவகையிலும் பாதிக்காது. இறுதியாக, செலுத்தப்பட்ட கேபிளை நிமிர்த்துவதன் மூலம் தண்டுவடம் நிமிர்த்தப்படும்.\nபிறவிக்குறைபாடான `ஸ்கோலியோசிஸ்', 9 வயதுக்குப்பிறகுதான் தெரியத் தொடங்கும். பெரும்பாலும் பெண் குழந்தைகளே பாதிக்கப்படுவார்கள். குழந்தைகளின் வளர்ச்சி, ஒன்பது முதல் பதினேழு வயதுக்கு உட்பட்ட காலத்தில்தான் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் செய்யப்படும் சிகிச்சைகள் குழந்தையின் பரிணாம வளர்ச்சியில் எவ்விதச் சிக்கலையும் ஏற்படுத்திவிடக் கூடாது. `ஃப்யூஷன் லெஸ் சர்ஜரி' பாதுகாப்பான சிகிச்சை முறையாக இருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. மேலைநாடுகளில், சில பெரியவர்களுக்கும்கூட இது செய்யப்படுகிறது. வருங்காலத்தில் இந்தியாவில் எல்லா வயதினருக்கும் இது சாத்தியமாகலாம்...\" என்கிறார் டாக்டர் சஜன்\nஇந்தியாவிலேயே முதல்முறையாக டெல்லியைச் சேர்ந்த ஷ்ரேயாவுக்கு `ஃப்யூஷன் லெஸ் சர்ஜரி' சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. ஷ்ரேயாவுக்கு இப்போது 14 வயது. பாஸ்கட்பால் பிரியையான ஷ்ரேயா, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப, இன்னும் சில வாரங்கள் ஆகலாம். அதன்பிறகு, எல்லாக் குழந்தைகளையும்போல, அவளும் இயல்பாக ஓடியாடி விளையாடுவாள். சாகசங்களுக்கு தயாராவாள்..\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadarnews.com/amaipugalpost.php?hid=15", "date_download": "2019-11-14T06:11:29Z", "digest": "sha1:GOKJHAZ74PWTNGZ6VSSBCPQXMYFMYIOB", "length": 4433, "nlines": 58, "source_domain": "nadarnews.com", "title": "நாடார் சமுதாய செய்திகள் l Nadar News l Tamil Online News", "raw_content": "\nஅமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல்..\nஅமெரிக்காவின் மத்தியப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சூறாவளி மற்றும் மழை வெள��ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆக்லஹாமா, டெக்ஸாஸ், கான்ஸாஸ் மற்றும் மிசௌரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக சூறாவளி வீசியது. அடுத்தடுத்து 22 முறை வீசிய சூறாவளியால் காலநிலை மிகவும் குளிர்ச்சியாக மாறியது. இதனால் சில இடங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆக்லஹாமாவின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. சூறாவளி, மழை மற்றும் வெள்ளம் காரணமாக மத்திய அமெரிக்க மாகாணங்களில் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாகாண அரசுகள் தெரிவித்துள்ளன.\nகாமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம்\nஅருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்..\nசுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் பிறந்தநாள் விழா\nநாங்குநேரி MLA பதவியிலிருந்து வசந்தகுமார் ராஜினாமா\nஅகில இந்திய சத்ரிய நாடார் சங்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியநாடு ராஜேஸ்வரன் இல்ல விழா\nபொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=videos/alailadal-thandi-vaarungal", "date_download": "2019-11-14T06:50:29Z", "digest": "sha1:JBU2F5UUB52EWAW7XJAWAT56JQDADGW5", "length": 14776, "nlines": 133, "source_domain": "nayinai.com", "title": "Alailadal thandi vaarungal | nayinai.com", "raw_content": "\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மாநாடு செர்மனி, நயினை விஜயன் (Inthusamuthiram Thanthedum muthankal)\nநயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் புவனேஸ்வரி கவசம் (Puvaneswari Kavasam)\nஅலையோடு பேசும் அபிராமியே (Alaiyodu pesum abiramiye)\nமதுரையில் மீனாட்சி .. நயினையில் நாகாட்சியே .. (Maduraiyil Meenakshi)\nதமிழ் அவமானம் அல்ல அடையாளம். (நாடகம்) (Tamil Avamanam Alla Adaiyalam)\nதாயக நினைவு சுமந்த பாடல் - டென்மார்க் (நயினை) ஷாம்பவி (Thayaka Ninaivu Sumantha Padal)\nஅருளாட்சி வேண்டும்மம்மா (Arulatchi vendum Aamma)\nமலைமகள் உமையாள் வரமருள்வாள் இந்த\nமலைமகள் உமையாள் வரமருள்வாள் இந்த\nஅலைபொதி நயினை திருப்பதியை காத்திடும் அன்னை நாகம்மை\nநிலைபெறு சக்தி உமையவளே நித்தம் எமக்கருள் நல்கிடுவாள்\nஆதியில் நாகம் அம்பிகைக்கு அனலையில் இருந்து பூச்சோரை\nபாதியில் கருடன் ஏதிர்ப்படவே பாம்பொரு கல்லில் படர்ந்ததுவே\nகருடன் பாம்பு கல்லிரண்டும் அம்பிகை உன்கதை சொல்லிடுமே\nஉருவம் வளரும��� நாகமதோ உன்தன் அருளை உரைத்திடுமே\nஅலைபொதி நயினை திருப்பதியை காத்திடும் அன்னை நாகம்மை\nநிலைபெறு சக்தி உமையவளே நித்தம் எமக்கருள் நல்கிடுவாள்\nசித்திரத் தேரின் சிறப்பொன்றே தேவியின் அருளை எடுத்துரைக்கும்\nசத்தியத் தாயவள் அடிபணிய சர்ப்பமே அன்று மலர்கொணரும்\nஅமுதசுரபி பசி தீர்க்கும் உன் அடியவர் அதனால் அகம் மகிழ்வார்\nஅமுதமே மண்ணை நாகம்மை அகிலம் ஏழையும் ஆழ்ந்திடுவாள்\nஅலைபொதி நயினை திருப்பதியை காத்திடும் அன்னை நாகம்மை\nநிலைபெறு சக்தி உமையவளே நித்தம் எமக்கருள் நல்கிடுவாள்\nமலைமகள் உமையாள் வரமருள்வாள் இந்த\nமலைமகள் உமையாள் வரமருள்வாள் இந்த\nஅலைபொதி நயினை திருப்பதியை காத்திடும் அன்னை நாகம்மை\nநிலைபெறு சக்தி உமையவளே நித்தம் எமக்கருள் நல்கிடுவாள்\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்த��ச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அப��விருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilisaisangam.in/library.php", "date_download": "2019-11-14T06:32:30Z", "digest": "sha1:QSQWNQF5NTFUTXWWQG6YJ4DDCLJ43NBN", "length": 4649, "nlines": 92, "source_domain": "tamilisaisangam.in", "title": "தமிழ் இசைச் சங்கம்", "raw_content": "\nதமிழ் இசைச் சங்க வரலாறு\nதமிழ் இசைச் சங்க ஆட்சிக் குழு\nதமிழ் இசைக் கல்லூரி வரலாறு\nதமிழ் இசை நூல் நிலையம்\nதமிழிசைக் கல்லூரி நூலகத்தில் கீழ்க்கண்ட பிரிவுகளின் வரிசையில் 3000-க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.\nஇசை இலக்கிய வாழ்க்கை வரலாறு\nகலைகள் (சிற்பம், சித்திரம், நாட்டியம்)\nதமிழ் இசைக் சங்க ஆண்டு மலர்கள், பருவ இதழ்கள்\n5, எஸ்பிளனேடு சாலை, சென்னை, தமிழ் நாடு 600 108\n© 2019 தமிழ் இசைச் சங்கம்\nவலையக வடிவமைப்பு செர்ரிடெக் இன்டெலிசொல்வ் லிமிடெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsten.in/2012/06/folder-protect.html", "date_download": "2019-11-14T06:34:31Z", "digest": "sha1:6LVVLOQY5M6IWS4B5FNALV2JGZQHXAR2", "length": 14246, "nlines": 100, "source_domain": "www.newsten.in", "title": "கோப்புறைகளை பாதுகாக்க சிறப்பு மென்பொருள் Folder Protect - News TEN | நியூஸ் டென்", "raw_content": "\nHome / Tech / கோப்புறைகளை பாதுகாக்க சிறப்பு மென்பொருள் Folder Protect\nகோப்புறைகளை பாதுகாக்க சிறப்பு மென்பொருள் Folder Protect\nகணினியை பொறுத்தவரையில் வினைத்திறனான தகவல் பயன்பாட்டுக்கு உதவுகின்ற ஒரு கருவியாக கோப்புறைகள் எனப்படுகின்ற Folder களை கூறலாம். நிஜத்தில் நாம் பயன்படுத்தும் File களைப் போலவே கணினியின் தரவு சேமிப்பிலும், அவற்றின் இலகு பயன்பாட்டிற்காகவும், தகவல்களை தொகுதிவாரியாக பிரித்து அடுக்கி கொள்கின்ற செயல்பாட்டை கோப்புறைகள் எனப்படுகின்ற Folderகள் செய்கின்றன. அது கொண்டுள்ள தகவல்களின் தன்மை அடிப்படையில் அவற்றின் பாதுகாப்பு முக்கியம் பெறுகின்றது. இவ்வாறான நமது தரவுகள் பல காரணங்களுக்காக (அதாவது துருவிகள் (Hackers) தாக்குதல், வைரஸ் தாக்குதல், அல்லது ஏனைய வழிகளில் நமது தகவல்கள் திருடப்படுவதாகவோ இருக்கலாம்) பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.\nஇதனை செய்வதற்கென்றே பல மென்பொருள்கள் இலவசமாகவும், பணம் செலுத்தி பெற வேண்டியவையாகவும் சந்தையில் கிடைக்கின்ற போதும் நாம் எதிர்பார்ப்பது போன்று தனிப்பயனாக்கம் (Customize) செய்யக்கூடிய பாதுகாப்பு முறைமைகளை அவை தருவதில்லை. ஆனால் நான் இம்மாத மென்பொருள் பகுதியில் அறிமுகப்படுத்துகின்ற இந்த Folder Protect என்ற ம��ன்பொருள் கோப்புறைகள் எனப்படுகின்ற Folderகளை பாதுகாக்கவென பல வசதிகளை தருகின்றது.\nநான் தந்திருக்கின்ற இணைப்பில் இருந்து இதனை பதிவிறக்கி கொள்ளுங்கள். பின் வழமைபோன்று நிறுவிக் (Install) கொள்ளுங்கள். நிறுவல் படிமுறையின் இறுதியில் Run Folder Protect என்பதை நீக்கி விட்டு Finish செய்யுங்கள். பின் நான் தந்திருக்கும் Crackஇனை இரட்டை கிளிக் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். பின் முதல் முறையாக இதனை உங்கள் கணினியில் திறக்கும் போது இந்த மென்பொருளுக்கான Master Password ஐ Set செய்ய வேண்டும். இது தெரிந்தால்தான் உங்கள் கணினியில் உள்ள எந்தவொரு Userஉம் இதனுள் செல்ல முடியும். அதனை Set செய்த பின்பு மென்பொருள் திறக்கும். இதில் Add, Edit, Remove, Unprotect, Select All, Settings, Registerd என்ற தெரிவுகள் காணப்படும். ரெஜிஸ்டட் என்பதன் மூலம் உங்கள் மென்பொருள் ஒழுங்காக Crack செய்யப்பட்டது என்பதை உறுதி செயய்லாம். இங்கு Add என்பதன் மூலம் நீங்கள் பாதுகாக்க விரும்பும் Folderஐ தெரிவு செய்யலாம். Edit என்பது உங்களின் Folderஇன் பாதுகாப்பு வசதிகளை மாற்றி கொள்ள உதவுகின்ற தெரிவு ஆகும். Remove என்பதன் மூலம் உங்கள் Folder க்கான பாதுகாப்பை நீக்கி கொள்ள முடியும். அடுத்ததாக உள்ள Settings என்பது உங்கள் மென்பொருளின் பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ள, Stealth Mode வசதிகள், இவற்றோடு இந்த மென்பொருளை Uninstall செய்யும் வசதிகளும் இங்கு உள்ளது.\nஇவை தவிர இந்த மென்பொருளின் மேலதிக சிறப்புக்கள்:\nஇம் மென்பொருளில் உள்ள Stealth Mode வசதி மூலம் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இருந்து மறைத்து வைக்க முடியும். அதாவது உங்களை தவிர எவரும் இதனை Uninstall செய்ய முடியாது. அது போல இது Start menu, C Drive போன்ற இடங்களில் இருந்து மறைக்கப்பட்டுவிடும். இதனை திறக்க உங்களுக்கு மட்டும் தெரிந்த ஒரு குறுக்கு விசையை (Shortcut) அமைத்துக் கொள்ளவேண்டும்.\nஇது Folder களின் பாதுகாப்பை முக்கியப்படுத்தும் ஒரு மென்பொருளாக இருந்தாலும் உங்கள் கணினியின் Hard disk இன் Drive களையும் இது பாதுகாக்க கூடியது.\nExtension Masks எனப்படுகின்ற கட்டளை மூலம் உங்கள் Folder களை வேறு ஒரு கோப்பு (File) போல அதாவது உங்கள் Folder ஐ .jpg, .doc, .php போன்ற file களாக இது மற்றவர்களுக்கு காட்டும்.\nநீங்கள் பாதுகாத்த ஆவணங்களை நீங்கள் Edit செய்து விட்டு மீண்டும் பாதுகாக்க (Protect) மறக்கின்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் கொடுக்கின்ற கால இடைவெளியில் தானாகவே உங்கள் File களை அது பாதுகாக்கும் Auto Protection வசதி.\nபெறும���ியான உங்கள் ஆவணங்களையும் இந்த மென்பொருள் கொண்டு பாதுகாத்து கொள்ளுங்கள். இம்மாத மென்பொருள் உங்களுக்கு பயனளித்திருக்கும் என நம்புகின்றேன். Crack உடன் சேர்த்து இலவசமாக நான் தந்திருக்கின்ற இணைப்பில் பதிவிறக்கி (Download) நிறுவிக் கொள்ளுங்கள். கருத்துக்களை பின்னூட்டங்களில் பகிருங்கள். மீண்டும் சுவாரஸ்யமான மற்றுமொரு தொழில்நுட்ப பதிவில் சந்திப்போம்.....\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை.\nசென்னை: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை துறைமுகம் சாதனை புரிந்துள்ளது என துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர...\nஐஎஸ்எம் படத்தின் ரிசல்டிற்காக காத்திருக்கும் மாகேஷ் பாபு.\nடோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவிற்கு போக்கிரி, பிஸ்னஸ்மேன் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ...\nவிண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்\n. கணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் விண்டோஸ் இயங்கு தளத்தையே உபயோகித்து கொண்டிருக்கிறோம். இந்த விண்டோஸ் இயங்கு தளங்களில் இன்ஸ்டால் செய்...\nஐகோர்ட் வக்கீல்கள் சங்க தேர்தல் : தலைவர் பதவிக்கு கடும் போட்டி\nசென்னை: உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு இந்தமுறை கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத...\nமுதல்வரின் இலாகாக்கள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு: ஆளுநர் அறிவிப்பு\nசென்னை முதல்வரின் இலாகாக்கள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவதாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது. முதல்வ...\nதமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து சமூகவலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக இருவர் கைது\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/82524/", "date_download": "2019-11-14T06:42:22Z", "digest": "sha1:UGITWNKNELV2MVDESB2BDHGEXQZ6XASF", "length": 16618, "nlines": 132, "source_domain": "www.pagetamil.com", "title": "குருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு பெயர், புகழை அள்ளித்தரப்போகிறது இந்தாண்டு! | Tamil Page", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு பெயர், புகழை அள்ளித்தரப்போகிறது இந்தாண்டு\nஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி நடைபெற்��ாலும் இந்தாண்டு குருபகவான் தனது சொந்த வீடான தனுசு ராசிக்கு 5ல் இடம் பெயர்கிறார். இது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அற்புத நிகழ்வாகும்.\nகுருபார்க்க கோடி நன்மை என்பார்கள். அந்தவகையில் மேஷ ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்பதை பற்றி விரிவாகப் பார்ப்போம்.\nஎதிலும் துணிச்சலுடன், இறங்கிப் போராடும் மேஷ ராசி அன்பர்களே\nகுருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சியாகும் குருபகவானால் பெயர், புகழ், செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய காலமாகும். நன்மையடையும் ராசிகளில் மேஷ ராசியும் ஒன்று.\nஉங்கள் திறமைகள் வளர்த்துக்கொள்ள தக்க பயிற்சிகளைச் செய்வீர்கள். செயல்களில் சுறுசுறுப்பு கூடும். சோம்பலை மூட்டைகட்டி வைத்துவிட்டு புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தடைபட்டு வந்த பல்வேறு விஷயங்கள் இப்போது வெற்றிகரமாக நடைபெறும்.\nஉடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வியாதிகள் குறையும். குடும்பத்துடன் புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். திடீர் யோகம், வருமானம், அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடிவரப்போகும் நேரமிது. குறிப்பாக பொருளாதாரத்தில் மிகவும் கவனமாக இருக்கும். செய்தொழிலில் முன்னேற்றம் சிறப்பாக அமையும். வேறு புதிய தொழிலிலும் ஈடுபட்டு இரட்டை வருமானம் பெற வாய்ப்புகள் உள்ளது. அசையும் அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும்.\nபடிபடியாக கஷ்ட பலன்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெரும் ராஜயோக பலன்கள் நடைபெறும் காலகட்டமிது. நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து புதிய தொழில்களில் ஈடுபடுவீர்கள். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். வழக்குகளால் சாதகமான பலனை காண்பீர்கள். புது வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.\nபூர்வீகச் சொத்துக்களில் இருந்து வருவாய் கிடைக்கும். நெடுநாட்களாக விற்காமல் இருந்த சொத்தும் நல்ல விலைக்கு வரும். வழக்கின் மூலம் நிலம் கைவிட்டுப் போனாலும் அது மேலிடத்து அப்பீல் பேரில் மீண்டும் கைக்கு வந்து சேர்ந்துவிடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியமும், வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புக��ும் உண்டாகும். சமுதாயத்தில் உங்கள் பெயர், கௌரவம், அந்தஸ்து உயர்ந்தநிலையில் இருக்கும் காலகட்டமிது.\nஅலுவலகத்தில் நிலவிய இறுக்கமான சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியைக் காண்பார்கள். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். உங்களின் அசாத்தியத் துணிச்சல் உங்களின் வேலைகளில் வெற்றியைத் தேடித்தரும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டும் வகையில் நிலைமை உருவாகும்.\nஇந்த குருப்பெயர்ச்சி காலத்தில் பல வழிகளில் லாபம் வரும். வியாபாரத்தில் புதிய வளர்ச்சியைக் காண்பீர்கள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள். உங்களின் அதிர்ஷ்ட விற்பனையைச் சீர்படுத்தவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு இந்த காலகட்டத்தில் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். புதிய முதலீடுகளை இந்த காலகட்டத்தில் செய்ய வேண்டாம். அதே சமயம் கடையை விரிவுபடுத்த சிறிது செலவு செய்யலாம்.\nவிளைச்சல் நன்றாக இருந்தாலும் கொள்முதல் விற்பனை சீராக இருக்காது. இடைத்தரகர்கள் உங்களின் லாபத்தைப் பங்குபோடக் காத்திருப்பார்கள். பூச்சி மருந்துக்கும், கால்நடைகளுக்கும் சிறிது செலவு செய்ய நேரிடும். பழைய குத்தகை பாக்கிகளும் வசூலாகும்.\nபொதுச்சேவையால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும் ஆனாலும் தேவையில்லாமல் யாருக்கும் அறிவுரை சொல்ல வேண்டாம். கட்சி மேலிடம் உங்களின் கோரிக்கைகளைக் கருணையுடன் பரிசீலிக்கும். அரசாங்க அதிகாரிகளால் சில நன்மைகளையும் பெறுவீர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் மாற்றுக்கட்சியினரும் ஒத்துழைப்புத் தருவார்கள்.\nமுயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். உங்களின் செயல்கள் அனைத்தும் மக்களைக் கவரும் விதத்தில் அமையும். இந்தக் காலகட்டத்தில் உங்களின் செயல்களில் தனி முத்திரையைப் பதிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் தேடிவரும். சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு ஒப்பந்தங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும். மற்றபடி ரசிகர்களின் ஆதரவு உங்களுக்கு உற்சாகமாகும்.\nஇந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் விரக்தியிலிருந்து விடுபடுவார்கள். தங்களை நாடிவரும் உறவினர்களுக்கு தயங்காமல் உதவி செய்வீர்கள். குடும்பத்தினரிடம், அன்பைப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தை நன்றாகப் பேண யோகாக பிர���ணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். பிறரிடம் பேசும்போது கவனமாக இருக்கவும்.\nபடிப்பில் அக்கறை காட்டுவார்கள். அதேநேரம் நாளை படித்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதைத் தவிர்க்கவும். விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும்.\nபரிகாரம்: ராம பக்த அனுமனை வழிபட்டு வரவும்.\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தில் விமர்சனம் செய்தவர் கைது\nகூட்டத்தில் ஆட்சேரவில்லையாம்: கூட்டமைப்பின் பிரச்சாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பியவர் கைது\nதேர்தல் விதிகளை மீறிய 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது: தேர்தல் ஆணையாளர் அதிரடி\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nபுகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தில் விமர்சனம் செய்தவர் கைது\nகூட்டத்தில் ஆட்சேரவில்லையாம்: கூட்டமைப்பின் பிரச்சாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பியவர் கைது\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/chicken-soup/", "date_download": "2019-11-14T05:57:04Z", "digest": "sha1:WLSQSXEBQQBLQCSNT3S2N7PCWF45HRFT", "length": 9543, "nlines": 94, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "குழந்தைக்கான சிக்கன் சூப் - Chicken soup for babies in Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\n(குழந்தையின் 7 வது மாதத்தில் இருந்து தரலாம்)\nசதைப்பற்றுள்ள சிக்கன் துண்டுகள் – 2\nவெண்ணெய் – ஒரு ஸ்பூன்\nசீரகம் – அரை டீஸ்பூன்\nதனியா விதை – அரை ஸ்பூன்\nதுருவிய இஞ்சி – சிறிது\nஉரித்து நசுக்கிய பூண்டு – 2 துண்டுகள்\nநறுக்கிய வெங்காயம் – ஒன்று\nநறு���்கிய தக்காளி – ஒன்று\nமஞ்சள் தூள் – சிறிது\nபிரஷர் குக்கரில் வெண்ணையை சூடாக்கி அதில் சீரகத்தை சேர்த்து சேர்த்து தாளிக்கவும். பின் தனியா விதைகளையும் சேர்த்து வதக்கவும்.\nஇதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி வெங்காயத்தையும் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.\nபின்னர் தக்காளியை சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.\nஇந்த கலவையில் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி 2 முதல் 3 விசில் வரை வேக விடுங்கள்.\nஆறிய பிறகு இதில் கொத்தமல்லி தழைகளை தூவி பரிமாறவும்.\n8 மாதங்களுக்கு முன்பு குழந்தைக்கு இதனை கொடுக்கும் போது வேகவைத்த தண்ணீரை மட்டும் வடித்து தரலாம்.\n8 மாதங்களுக்கு பிறகு இந்த கலவையை நன்றாக அரைத்து குழந்தைக்கு தரவும்.\nஅதிகளவிலான புரதச்சத்தும் இரும்புச்சத்தும் நிறைந்த உணவு இது.\nகோழியின் தொடைப்பகுதியிலும் கால் பகுதியிலும் அதிகமான இரும்புச்சத்துகள் இருப்பதால் இதனை கொடுப்பது நல்லது.\n“அதிகளவிலான புரதச்சத்தும் இரும்புச்சத்தும் நிறைந்த உணவு இது”\nமற்ற சூப் வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்\n இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnsdma.tn.gov.in/pages/view/nuclear-disaster", "date_download": "2019-11-14T07:24:39Z", "digest": "sha1:KR5HSL76QK6A3O6OPMA33ASQMNC3MG5G", "length": 8054, "nlines": 116, "source_domain": "tnsdma.tn.gov.in", "title": "TNSDMA :: Tamilnadu State Disaster Management Authority", "raw_content": "\nமாவட்ட உதவி எண் 1077\nஅணுசக்தி மற்றும் கதிர்வீச்சு பேரிடர் அவசர காலங்கள்\nதமிழ்நாட்டை பொருத்தவரை அணுசக்தி தொடர்பான அமைப்புகள் கல்பாக்கம் மற்றும் கூடங்குப் பகுதிகளில் செய்யப்பட்டு வருகிறது. அணுகதிர் வீச்சு தொடர்பான பேராபத்து பொது மக்களுக்கு ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ளப்பட வேண்டிய தொழிநுட்ப வழிமுறைகளை தேசிய மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினருக்கு வழங்க அனுசக்தி துறை ஓருங்கிணைப்பு முகமையாக செயல்பட்டு வருகிறது. அனுசக்தி வீச்சு தொடர்பான பேராபத்து காலங்களில் நெருக்கடி மேலாண்மை குழு உடனடியாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிக்கான உள்ளூர் நிர்வாகத்திற்கும் தேசிய நெருக்கடி மேலாண்மை குழுவுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை ஏற்படுத்தல்.\nஅணுஉலை அமைப்புகளில் ஏற்படும் அணுகதிர் வீச்சு பேராபத்துகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த விரிவான திட்ட குறிப்புகள் மேற்படி அணுஉலை அமைப்புகளில் தயாராக உள்ளது.\n1. பாதுகாப்பான பகுதியின் உள்ளேயே இருத்தல் வேண்டும்.\n2. வானொலி மற்றும் தொலைகாட்சியின் உள்ளூர் நிர்வாகத்தினரால் வெளியிடப்படும் செய்திகளை கவனித்து நிலைமையை அறிந்து கொள்ளவேண்டும்.\n3. கதவு மற்றும் சன்னல்களை மூடி வைக்கப்பட வேண்டும்.\n4. உணவு மற்றும் பயன்பாட்டுக்கான தண்ணீரை பாதுகாப்பாக மூடி வைக்கவேண்டும். அவ்வாறு பாதுகாக்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.\n5. வெளியிடங்களில் இருக்க நேரிட்டால் ஈரமான கைகுட்டை, துண்டு, வேட்டி அல்லது சேலையால் முகம் மற்றும் உடல் முழுவதுமாக மூடிக்கொண்டு வசிப்பிடம் கொண்டவுடன் அனைத்து உடைகளையும் அகற்றி நீராடி பின்னர் புதிய உடைகளை அணிய வேண்டும்.\n6. மருத்துவ உதவி, வெளியேற்றம் போன்ற உள்ளூர் நிர்வாக நடவடிக்கைகள் அனை��்திற்கும் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும்.\n7. ஒவ்வொரு குடிமகனும் அணுகதிர் வீச்சு பேராபத்து குறித்து அறிந்திருக்க வேண்டும். அனுசக்தி வீச்சு பாதுகாப்பு குறித்து குடும்ப உறுப்பினர்கள் குழுந்தைகள் உட்பட புரிந்து கொள்ளும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையற்ற அச்சத்தை தவிர்க்க வேண்டும்.\n1. பீதி அடைதல் கூடாது\n2. வீணாக பரப்பப்படும் வதந்திகளை நம்பக் கூடாது.\n3. பேராபத்து காலங்களில் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இடங்களில் உள்ளேயே இருத்தல் வேண்டும்.\n4. வெளியூர்களில் இருந்தோ அல்லது வெட்ட வெளியில் கிடைக்க கூடிய உணவு பொருட்கள் குடிதண்ணீர் பிற உணவுப் பொருட்கள், காய்கறிகள், பால் உட்பட பயன்படுத்த கூடாது.\n5. பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் உடமைகள் பாதுகாப்பு குறித்து காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் மூலம் எடுக்கப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ro/88/", "date_download": "2019-11-14T07:17:13Z", "digest": "sha1:7RWP5T7EZ7CB3G2YEBZ54K3PWVOB2OQC", "length": 16543, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2@viṉaiccolliṉ pāṅkiyal cārnta iṟanta kālam 2 - தமிழ் / ருமேனிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ருமேனிய வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\nவினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\nவினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஉன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா Ai a--- v--- s- f----- î- a----\nஉன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா Ai a--- v--- s- b-- b--- î- s-----\nஉன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா Ai a--- v--- s- i-- c------ c- t--- î- h----\nஅவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. Av--- v--- s- s--- t---- p--- t-----. Aveau voie să stea treji până târziu.\n« 87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ருமேனிய (81-90)\nMP3 தமிழ் + ருமேனிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்��ாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/oct/22/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2793722.html", "date_download": "2019-11-14T06:07:00Z", "digest": "sha1:IYIHVXA6VRNINVF2S3JNNUC64I3SF3YE", "length": 6590, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போலி மருத்துவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nBy DIN | Published on : 22nd October 2017 01:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டம், போளூரில் போலி மருத்துவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.\nமாவட்ட சுகாதார இணை இயக்குநர் பாண்டியன் போளூரில் சனிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, போளூர் வீரப்பன் தெருவில் வசிக்கும் பன்னீர்செல்வம் (67), எம்.பார்ம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவச் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பன்னீர்செல்வத்தைப் பிடித்து போளூர் காவல் நிலையத்தில் சுகாதார இணை இயக்குநர் பாண்டியன் ஒப்படைத்தார். இதுகுறித்து போளூர் போலீஸார் வழக்குப் பதிந்து பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/nov/09/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B511%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-3275303.html", "date_download": "2019-11-14T06:15:32Z", "digest": "sha1:PSOBP6336IJCTHXRTJH7K4JEHQP4ZTS2", "length": 8046, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆய்வக தொழில்நுட்பா் பணியிடம்: நவ.11ல் பதிவு சரிபாா்ப்பு பணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஆய்வக தொழில்நுட்பா் பணியிடம்: நவ.11ல் பதிவு சரிபாா்ப்பு பணி\nBy DIN | Published on : 09th November 2019 08:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆய்வக தொழில்நுட்பா் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பதிவுதாரா்களுக்கான பதிவு சரிபாா்ப்பு பணி திங்கள்கிழமை நடைபெறுகிறது.\nஇதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் பிரபாவதி தெரிவித்துள்ளது: தமிழ்நாடு மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தால், 1,432 ஆய்வக தொழில்நுட்பா் (லேப் டெக்னீசியன்) நிலை -3 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்த காலிப் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்புத்துறை மூலம் தயாா் செய்யப்பட்டு வருகிறது. இப்பணியிடத்திற்கு குறைந்தபட்ச வயது 18-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு கல்வித் தகுதியுடன், அரால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஆய்வக தொழில்நுட்பா் (லேப் டெக்னீசியன்) ஓராண்டு பயிற்சி முடித்திருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதியுடன் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரா்கள், நவம்பா் 11ஆம் தேதி அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராகி பதிவினை சரிபாா்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்ச���ிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2018/03/english-movie-tamil-subtitle-loud-oli.html", "date_download": "2019-11-14T06:22:17Z", "digest": "sha1:HXLMPYD2L7KNE4U6RXGL2LN5FY5BFYWP", "length": 4618, "nlines": 41, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: English Movie யை Tamil Subtitle லில் பார்க்கவேண்டும் - Loud Oli Tech", "raw_content": "\nLoud Oli Tamil Technology Channel - உங்கள் மொழியில் இது உங்கள் சேனல்\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nஉங்கள் தொடர்புகள் அனைத்தையும் மீட்டெடுத்து, அவற்றை உங்கள் எல்லா சாதனங்களிலும் ஒத்திசைக்கலாம் • உங்கள் Google கணக்கில் மேகக்கணிப்பிற்கு த...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nwallpapers for GAMERS HD Fortnite வால்பேப்பர், ஒரு பயன்பாட்டை வலுவான போர் ராயல் 4K நேரம், நாம் PUBG கேமிங் வால்பேப்பர்கள் பகிர்ந்து. அ...\nNova Launcher ஐகான் தீம்கள் - ப்ளே ஸ்டோரில் நோவா லாஞ்சர் ஐகான் தொடரில் ஆயிரக்கணக்கான ஐகான்களை கண்டுபிடி • சுகிரிட்டி பொருத்துத...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/01/kiwi-browser-fast-quiet.html", "date_download": "2019-11-14T06:22:45Z", "digest": "sha1:5AVO37JLYQNBQF6XVCGXZRBERRRA7OT6", "length": 7047, "nlines": 52, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Kiwi Browser - Fast & Quiet", "raw_content": "\nகிவி உலாவி இணைய உலாவ செய்யப்பட்டது, செய்தி வாசிக்கவும், வீடியோக்களை பார்க்கவும், இசையை கேட்கவும், இடையூறு இல்லாமல்.\nகிவி, குரோமியம் மற்றும் வெப்கிட் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது, இது உலகின் மிகவும் பிரபலமான உலாவியை அதிகப்படுத்தும் இயந்திரம், எனவே நீங்கள் உங்கள் பழக்கங்களை இழக்க மாட்டீர்கள்.\nநாங்கள் செய்வது போல நீ Kiwi நேசிப்பதை நாங்கள் நம்புகிறோம்.\nசக்தி பயனர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே குறிப்பு:https://discordapp.com/invite/XyMppQq: நாங்கள் உங்களுக்கு வளர்ச்சி விவாதிக்க மற்றும் பகிர்ந்து கொள்ளலாம் எங்கே கருத்துக்கள் ஒரு கூறின (சாட்) சமூகத்துக்கென\n★ மிகவும் சிறந்த குரோமியம் அடிப்படையில்\n★ நம்பமுடியாத பக்கம் சுமை வேகம் Our\nஎங்கள் மிகவும் உகந்ததாக ஒழுங்கமைவு இயந்திரம் நன்றி, நாம் வலை பக்கங்கள் சூப்பர் வேகமாக காட்ட முடியும்.\n★ஊடுருவும் இவர்கள் தான் மிக 🔥 நீக்குகிறது சக்திவாய்ந்த விளம்பரம் தொகுதி\n★ உண்மையில் எப்படி செயல்படுகிறது என்பதைப் என்று சூப்பர் வலுவான பாப் அப்களை பிளாக்கர்\nஎன்னுடையது க்ரிப்டோ நாணய உங்கள் சாதனத்தைப் பயன்படுத்துவதைத் தொகுதிகள் ஹேக்கர்கள் என்று முதல் அண்ட்ராய்டு உலாவி\n★ பேஸ்புக் வலை தூதர் திறக்கவும்\nசெல் m.facebook வேண்டும். FB பயன்பாட்டை நிறுவாமல் உங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும்.\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nஉங்கள் தொடர்புகள் அனைத்தையும் மீட்டெடுத்து, அவற்றை உங்கள் எல்லா சாதனங்களிலும் ஒத்திசைக்கலாம் • உங்கள் Google கணக்கில் மேகக்கணிப்பிற்கு த...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nwallpapers for GAMERS HD Fortnite வால்பேப்பர், ஒரு பயன்பாட்டை வலுவான போர் ராயல் 4K நேரம், நாம் PUBG கேமிங் வால்பேப்பர்கள் பகிர்ந்து. அ...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\nNova Launcher ஐகான் தீம்கள் - ப்ளே ஸ்டோரில் நோவா லாஞ்சர் ஐகான் தொடரில் ஆயிரக்கணக்கான ஐகான்களை கண்டுபிடி • சுகிரிட்டி பொருத்துத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadarnews.com/amaipugalpost.php?hid=16", "date_download": "2019-11-14T05:50:51Z", "digest": "sha1:XZHIA2OFPLIIXPIZ2TPNRNDTAIR2N5T4", "length": 3597, "nlines": 58, "source_domain": "nadarnews.com", "title": "நாடார் சமுதாய செய்திகள் l Nadar News l Tamil Online News", "raw_content": "\nபெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பேத்தி மயூரி இல்ல திருமண விழா\nசென்னையில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பேத்தி மயூரி இல்ல திருமண விழாவில் நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் திரு ஹரி நாடார் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் சென்னை நாடார் விஜயகுமார், நாடார் ஒற்றுமை இயக்கம் விக்னேஷ் கார்த்திக் மற்றும் சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nகாமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம்\nஅருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்..\nசுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் பிறந்தநாள் விழா\nநாங்குநேரி MLA பதவியிலிருந்து வசந்தகுமார் ராஜினாமா\nஅகில இந்திய சத்ரிய நாடார் சங்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியநாடு ராஜேஸ்வரன் இல்ல விழா\nபொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-14T06:38:26Z", "digest": "sha1:HPAQXJO7I4UWX7JCYZNAAY3UUAWQNFLR", "length": 9274, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "வல்லபாய் படேல் |", "raw_content": "\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்டும் பாஜக\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஇந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்\n இன்னும் பத்தே வருடங்கள். உள்நாட்டுப் போர்களில் சிதறி சின்னாபின்னமாகப் போகிறது. அப்போது இந்த அடிமைகள் அவர்களைக் கட்டிவைத்து ஆண்ட நம்மைப் பற்றி நினைத்துக் கொள்வார்கள்” – 1947ல் இந்தியாவை விட்டு ......[Read More…]\nOctober,31,18, —\t—\tசர்தார் வல்ல பாய் படேல், சர்தார் வல்லபாய் படேல், வல்லபாய் படேல்\nஇந்து -முஸ்லீம் என்று மத அடிப்படையில் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை உருவான போது..இந்திய பகுதிக்குள் சிதறுண்டு கிடந்த சிறுசிறு சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பு வல்லபாய் படேலினுடையதாக இருந்தது. சமஸ்தானங்கள் அனைத்தும் சுமுகமாக இந்தியாவுடன��� இணைய சம்மதித்த ......[Read More…]\nOctober,31,18, —\t—\tசர்தார் வல்ல பாய் படேல், சர்தார் வல்லபபாய் படேல், சர்தார் வல்லபாய் படேல், வல்லபாய் படேல்\nவல்லபாய் படேல் இல்லாமல் போயிருந்தால் நாம் சிங்கத்தைப் பார்க்க பாகிஸ்தானுக்குத்தான் போயிருக்க வேண்டும்\nசர்தார் வல்லபாய்படேல் இந்தியாவை இணைத்தவர். ஒரேநாடாக மாற்றியவர். அவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் கிர் காட்டுக்குப்போய் சிங்கத்தைப் பார்க்க பாகிஸ்தானுக்குத்தான் நாம் போயிருக்க வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்து ......[Read More…]\nசர்தார் வல்லபாய் படேலின் தேசபக்தி\nஒருமுறை சர்தார் வல்லபாய் படேல், ஒரு பிரெஞ்சுக்காரனையும் ஓர் ஆங்கிலேயனையும் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் இருவரும் வல்லபாய் படேல் ஓர் இந்தியர் என்பதைத் தெரிந்து கொண்டார்கள். பிறகு அவர்கள் தங்கள் நாட்டில் பெருமைகளை ஒரேயடியாக ......[Read More…]\nSeptember,16,11, —\t—\tசர்தார் வல்லபாய் படேல், வல்லபாய் படேல்\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nநாடுமுழுவதும் “ஒற்றுமை யாத்திரை” க� ...\nநாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவத� ...\nஇரும்பு மனிதருக்கு உலகிலேயே உயரமான சி� ...\nஒற்றுமைக்கு அடிகோலிய படேல்லை மறக்ககூ� ...\nசர்தார் வல்ல பாய் படேலின் பிறந்த நாளை ம ...\nநாட்டின் ஒற்றுமைக்காக படேல் எடுத்து க� ...\nசர்தார் வல்லபாய்படேல் சிலைக்கு தமிழகத ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10710.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2019-11-14T06:45:13Z", "digest": "sha1:W65M57DPMXNIC4XBIKGJKLYP4SZDU7PF", "length": 5417, "nlines": 106, "source_domain": "www.tamilmantram.com", "title": "மலரவள்.....! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > மலரவள்.....\nஇலைகளின் மீது படாமல் பார்த்துக்கொள் ..\nஎனென்றாள் உன் விரல்கள் தீண்டினாள்\nஇலைகளின் மீது படாமல் பார்த்துக்கொள் ..\nஎனென்றாள் உன் விரல்கள் தீண்டினாள்\nஎன்ன ஒரு கற்பனை வாழ்த்துக்கள் வசி\nஇலைகளின் மீது படாமல் பார்த்துக்கொள் ..\nஎனென்றாள் உன் விரல்கள் தீண்டினாள்\nஅழகான கற்பனைக்கு வாழ்த்துக்கள் நண்பரே\nஅழகான கற்பனைக்கு வாழ்த்துக்கள் நண்பரே\nஉன் விரல்தீண்டினால் இலைகூட பூக்களாக மாறிவிடுமே. என்ன ஒரு கவித்துவமான வர்ணனை. பாராட்டுகள் வசீகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/physical-reality/?lang=ta", "date_download": "2019-11-14T05:43:37Z", "digest": "sha1:43UMJPXIXWHJ3GMECRELBVJT6XLCST6U", "length": 30922, "nlines": 118, "source_domain": "www.thulasidas.com", "title": "physical reality Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nTag சென்னை: உடல் உண்மையில்\nகூடும் 23, 2016 மனோஜ்\nஉண்மையற்ற வலைப்பதிவு என்றால் என்ன\nஅக்டோபர் 3, 2011 மனோஜ்\nஎங்களுக்கு நீங்கள் உங்கள் வலைப்பதிவில் தொடங்கியது ஏன் பற்றி ஒரு சிறிய சொல்ல, என்ன அது பற்றி உந்துதல் வைத்திருக்கிறது.\nஎன் எழுத்துக்களில் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்கள் என காணப்படும் துவங்கியது வழக்கமான பத்திகள், நான் ஒரு இடத்தில் அவற்றை சேகரிக்க வேண்டும் — இணைய வகையான ஒரு திரட்டு என்று, அது இருந்தது. என்று என் வலைப்பதிவில் பிறந்தார் எப்படி தான். பிளாக்கிங் தொடர்ந்து ஊக்குவிப்பு எப்படி என் முதல் புத்தகம் நினைவு வருகிறது, அன்ரியல் யுனிவர்ஸ், சீரற்ற குறிப்புகள் வடிவத்தை எடுத்து நான் பழைய புத்தகங்களை பற்றி எழுத தொடங்கினார். நான் யாரையும் மனதில் அடிக்கடி மறந்து அவர்கள் எழுதி இருக்கும் வரை தொலையும் கடந்து என்று யோசனைகள் நம்புகிறேன். ஒரு வலைப்பதிவு அவற்றை கீழே போட ஒரு வசதியான தளம் உள்ளது. மேலும், வலைப்பதிவு மாறாக பொது என்பதால், நீங்கள் நன்றாக உங்களை வெளிப்படுத்த சில பாதுகாப்பு மற்றும் முயற்சி எடுக்கும்.\nநீங்கள் எதிர்காலத்தில் வலைப்பதிவிற்கு எந்த திட்டங்கள் இல்லை\nநான் பிளாக்கிங் வைப்பேன், சுமார் ஒரு பதவியை ஒரு வாரம் அல்லது என்ற விகிதத்தில். நான் உள்ளபடியே வலைப்பதிவு எந்த பெரிய திட்டங்கள் இல்லை, ஆனால் நான் என் வலைப்பதிவில் இருந்து தோன்றிட கூடும் வேறு சில இணைய யோசனைகள் இல்லை.\nதத்துவம் பொதுவாக மிக உயர்ந்த கருத்து பார்க்கப்படுகிறது, அறிவார்ந்த பொருள். நீங்கள் பெரிய அளவில் உலகின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்\nஇந்த நேரத்தில் என்னை தொந்தரவு என்று ஒரு கேள்வி இருக்கிறது. மற்றும் நான் எழுதியது இது ஒரு பதிவு, என் திறன் சிறந்த பதில் இது. என்னை ஒரு பிட் மீண்டும், தத்துவம் வெறும் நாம் ஏற்றுக்கொள்ளலாம் என்று என்ன அறிவார்ந்த துரத்தி ஒரு விளக்கம். இது நாம் அடிக்கடி அது வழி பார்க்க வேண்டாம் என்று தான் இருக்கிறது. உதாரணமாக, நீங்கள் இயற்பியல் செய்கிறார்கள் என்றால்,, நீங்கள் வெகு தத்துவம் நீக்கப்படும் என்று. நீங்கள் இயற்பியலில் கோட்பாடு மீது அந்த தத்துவ சுற்றுகளை பெரும்பாலும் ஒரு சிற்பியும் ஆகின்றன, அதை நம்பப்படுகிறது. ஆனால் சான்றுகளும் உள்ளன, நீங்கள் உண்மையில் முடியாது விண்ணப்பிக்க தத்துவம் இயற்பியலில் பிரச்சினைகளை தீர்க்க, புதிய கோட்பாடுகள் கொண்டு வர. இந்த உண்மையில் என் புத்தகத்தை தீம், அன்ரியல் யுனிவர்ஸ். இது கேள்வி கேட்கும், சில பொருள் ஒளியின் வேகத்தை விட வேகமாக மூலம் பறந்து இருந்தால், அது போல் என்ன என்று சமீபத்திய கண்டுபிடிப்பு என்று திட விஷயம் ஒளியை விட வேகமாக பயணிக்க செய்கிறது, நான் நிரூபிக்கப்பட்டுள்ளது உணர்கிறேன் மற்றும் இயற்பியல் மேலும் முன்னேற்றங்கள் எதிர்நோக்குகிறோம்.\nநீங்கள் தத்துவம் கவர்ந்து வருகின்றன பல கல்லூரி மாணவர்கள் நினைக்கிறீர்களா அவர்களுக்கு இது பெரிய தேர்வு செய்ய என்ன\nஇன்றைய உலகில், எனக்கு பயமாக தத்துவம் மேலான பொருத்தமுறாத இருக்கிறேன். அது நம் இளைஞர்கள் தத்துவம் ஆர்வமாக பெற கடினமாக இருக்கலாம். நான் அதை பின்னால் அதை நாம் செய்ய என்ன இடையே இணைப்புகள் மற்றும் அறிவார்ந்த அம்சங்களை சுட்டி காட்டி அதன் பொருத்தமான மேம்படுத்த நம்புகிறேன் என்று நினைக்கிறேன். என்று அவர்களுக்கு இது பெரிய தேர்வு செய்ய வேண்டும் ஒரு உலகத்தில் மிகுதியான இயக்கப்படும், அது போதாது. பின்னர் மீண்டும், அதை ஒலிப்பு சாதனைகள் தவறாக அமைந்துள்ள அதை உலகம். ஒருவேளை தத்துவம் நீங்கள் நல்ல பலவற்றை உதவ முடியும், உண்மையில் கூலாக நீங்கள் பின்னர் அந்த பெண் ஈர்க்க — பச்சையாய் அதை வைத்து.\nமேலும் தீவிரமாக, எனினும், நான் என்ன தத்துவம் பொருத்தமற்ற பற்றி கூறினார் பற்றி கூறினார், சொல்ல, இயற்பியல் அதே, அதை நீங்கள் கணினிகள் மற்றும் iPads கொடுக்கிறது என்ற போதிலும். உதாரணமாக, கோப்பர்நிக்கஸ் கருத்து கொண்டு வந்த போது பூமியில் சூரிய விட வேறு வழி சுற்று சுற்றி நடக்கும் என்று, இந்த வெளிப்பாடு இருந்தது ஆழமான, என்ன வழி அது நம் அன்றாட வாழ்வில் மாற்ற உண்மையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ தகவல் இந்த துண்டு தெரிய வேண்டும் உண்மையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ தகவல் இந்த துண்டு தெரிய வேண்டும் இத்தகைய ஆழமான உண்மைகள் மற்றும் கோட்பாடுகள் இந்த irrelevance ரிச்சர்ட் ஃபேய்ன்மேன் போன்ற விஞ்ஞானிகள் கவலை.\nநீங்கள் தத்துவம் ஆர்வமாக உள்ளது யார் யாரோ ஆலோசனை அல்லது பரிந்துரைகளை என்ன கொடுக்க வேண்டும், யார் அதை பற்றி மேலும் அறிந்து தொடங்க விரும்புகிறேன்\nநான் இயற்பியல் வழியாக தத்துவம் நோக்கி என் பாதை தொடங்கியது. நான் தன்னை தத்துவம் நீங்கள் உண்மையில் அதை தொடங்க முடியாது என்று வேறு எதையும் விட மிகவும் விலகி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். உங்கள் வேலையை தவிர்க்க இயலாததாகிறது என்ன இருந்து நீங்கள் அதை நோக்கி உங்கள் வழி கண்டுபிடிக்க வேண்டும், பின்னர் அங்கு இருந்து விரிவாக்க. குறைந்தது, நான் அதை எப்படி என்று தான், அந்த வழியில் அது மிகவும் உண்மையான செய்யப்பட்டது. உங்களை போன்ற ஒரு கேள்வியை கேட்கும்போது விண்வெளி என்ன (நீங்கள் அந்த இடத்தை ஒப்பந்தங்கள் சொல்ல என்ன அர்த்தம் புரிந்து கொள்ள முடியும் என்று, உதாரணமாக), நீங்கள் பதில் கிடைக்கும் மிகவும் பொருத்தமான. அவர்கள் சில தத்துவ பயனிலாத் இல்லை. நான் சம்பந்தம் ஒத்த பாதைகள் அனைத்து துறைகள் உள்ளன நினைக்கிறேன். உதாரணமாக எப்படி பார்க்க பார்க்கும் போதே மறைந்த சித்தர் அவரது பணி தரம் கருத்தை வெளியே கொண்டு, ஒர�� அருவமான வரையறை என, ஆனால் அனைத்து நுகரும் என (இறுதியில் ஆபத்தான) ஆவேசம்.\nஎன் பார்வையில், தத்துவம் மனித முயற்சிகளுக்கு பல குழிகள் சுமார் ஒரு போர்வையை ஆகிறது. அதை நீங்கள் வெளித்தோற்றத்தில் தொடர்பில்லாத துறைகள் மத்தியில் இணைப்புகளை பார்க்க உதவுகிறது, போன்ற அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம் மற்றும் சிறப்பு சார்பியல். என்ன நடைமுறை பயன்பாடு இந்த அறிவு ஆகிறது, நான் உங்களுக்கு சொல்ல முடியாது. பின்னர் மீண்டும், நடைமுறை என்ன பயன் வாழ்க்கை தன்னை ஆகிறது\nஅறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம்வாழ்க்கைதத்துவம்மனதில் philsophyஉடல் உண்மையில்இயற்பியல்பார்க்கும் போதே மறைந்த சித்தர்சார்பியல்விண்வெளி மற்றும் நேரம்\nநவம்பர் 10, 2008 மனோஜ்\nஎன்ன அதன் வேகம் விண்வெளி மற்றும் நேரம் மற்றும் எங்கள் உண்மையில் அடிப்படை கட்டமைப்பு கணிக்கவில்லை வேண்டும் என்று ஒளி பற்றி இவ்வளவு சிறப்பு ஆகிறது\nஒரு அடிப்படை மட்டத்தில், எப்படி நம் நினைவுக்கு வேலை செய்கிறது பார்வை நமது உணர்வு ஒளியை பயன்படுத்தி செயல்படுகிறது, பார்வை உள்ள அடிப்படை தொடர்பு மின்காந்த விழும் (IN) பிரிவில், ஏனெனில் ஒளி (அல்லது ஃபோட்டான்) எம் பரஸ்பர இடையே உள்ளது. The exclusivity of EM interaction is not limited to our the long range sense of sight; all the short range senses (தொட, சுவை, வாசனை மற்றும் விசாரணை) எம் இயற்கையில் உள்ளன. விண்வெளி நமது கருத்து கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ள, நாம் அனைவரும் நம் நினைவுக்கு எம் இயற்கை முன்னிலைப்படுத்த. விண்வெளி ஆகிறது, மற்றும் பெரிய, எங்கள் பார்வைக்கு உணர்வு விளைவாக. ஆனால் அதை நாம் எந்த உணர்வு வேண்டும் என்பதை மனதில் வைத்து செய்ய பயனுள்ளது தான், உண்மையில் எந்த உண்மை, எம் பரஸ்பர இல்லாத நிலையில்.\nநம் நினைவுக்கு போன்ற, நம் நினைவுக்கு எமது அனைத்து தொழில்நுட்ப நீட்சிகள் (போன்ற ரேடியோ தொலைநோக்கிகள் என, எலக்ட்ரான் நுண், redshift measurements and even gravitational lensing) நமது பிரபஞ்சத்தின் அளவிட பிரத்யேகமாக எம் பரஸ்பர பயன்படுத்த. இவ்வாறு, நாம் நவீன கருவிகள் பயன்படுத்த கூட நமது கருத்து அடிப்படை கட்டுப்பாடுகள் தப்பிக்க முடியாது. ஹப்பிள் தொலைநோக்கி நமது கண்களால் விட ஒரு பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் பார்க்க, ஆனால் என்ன அது காண்கிறது இன்னும் நம் கண்களை என்ன விட ஒரு பில்லியன் ஆண்டுகள் பழமையானது ஆகும். Our perceived reality, நேர��ி உணர்ச்சி உள்ளீடுகள் மீது கட்டப்பட்ட அல்லது தொழில்நுட்ப மேம்பட்ட, is a subset of electromagnetic particles and interactions only. It is a projection of EM particles and interactions into our sensory and cognitive space, a possibly imperfect projection.\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 10,095 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,741 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,749 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/tag/17th-constestant/", "date_download": "2019-11-14T07:24:46Z", "digest": "sha1:JYMVRIXYWFNMWJJMVN5U2J3TWIW6MVEL", "length": 6934, "nlines": 108, "source_domain": "kathirnews.com", "title": "17th constestant Archives - கதிர் செய்தி", "raw_content": "\nபிக்பாஸின் 17-வது போட்டியாளர் இவரா\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சி 15 போட்டியாளர்களுடன் துவங்கியது. பின்னர் மீரா மிதுன் வீட்டுக்குள் 16 போட்டியாளராக வந்தார். மொத்தம் 17 போட்டியாளர் என கமல் கூறியிருந்த நிலையில் ...\nஇன்று இந்தியா முழுவதும் இடம்பெறும் “மாபெரும் உழைப்புதான” இயக்கம் – பிரதமரின் முயற்சியினால் சாத்தியமான மாபெரும் திட்டம்.\nமோடி அரசின் ராஜ தந்திர முயற்சிக்கு மாபெரும் வெற்றி: மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா சபை அறிவித்தது கடைசி நேரத்தில் சீனாவும் ஓ.கே \nஊருக்குள் மத பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என பலகை வைத்த கிராம மக்கள் : இந்து முன்னணியின் 36 ஆண்டுகால உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என பெருமிதம்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க ப��ராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-11-14T06:27:22Z", "digest": "sha1:NQYPQWTYWAQIKQV5HSJJDD6K7IOXR7GQ", "length": 8611, "nlines": 107, "source_domain": "tamilcinema.com", "title": "வசூலில் பிகிலை முந்திய கைதி..அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! | Tamil Cinema Trendy News", "raw_content": "\nHome Trendy News வசூலில் பிகிலை முந்திய கைதி..அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nவசூலில் பிகிலை முந்திய கைதி..அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nஇரண்டாம் வார வசூலில் கைதி படம் பிகில் படத்தின் வசூலை முந்தி இருப்பதாக தியேட்டர் நிர்வாகம் ஒன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nஇந்த வருட தீபாவளிக்கு கார்த்தியின் கைதி மற்றும் விஜயின் பிகில் என இரண்டு படங்கள் ரிலீசாகி இருந்தன. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன.\nமுதல் வாரத்தில் சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் கைதி பிகில் படத்தின் வசூலில் நான்கில் ஒரு பங்கை கூட வசூலிக்கவில்லை.\nஇரண்டாவது வாரத்தில் பிகில் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி 5% அதிகமாக வசூல் செய்து இருப்பதாக அந்த தியேட்டர் உரிமையாளர் அறிவித்துள்ளார்.\nமேலும் பிகில் படமும் தொடர்ந்து நல்ல வசூலை பெற்று வருவதாகவும் ரோகினி தியேட்டரில் சர்காருக்கு பிறகு பிகில் நல்ல வசூலை பெற்ற படமாக அமைந்திருப்பதாகவும் அவர் இன்னொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஆக்ஷன் அழகே வீடியோ பாடல் இதோ..\nNext articleவெளியானது சூர்யாவின் சூரரைப் போற்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்த��ள்ள திரில்லர் படத்தின் டீஸர்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\nதலைவர்168 பட இசையமைப்பாளர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்துள்ள திரில்லர் படத்தின் டீஸர்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\nநேற்று நடந்த ட்விட்டர் மார்க்கெட்டிங் நிகழ்வில் 2019கான அதிகம் பயன்படுத்தப்பட்ட moments பெயர்களை குறிப்பிட்டிருந்தனர். அதில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் தான் முதலிடத்தில் இருந்தது. அதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில்...\nநடிகர் அதர்வா மீது மோசடி புகார் செய்த திரைப்பட...\nநடிகர் காதல் முரளியின் மகன் நடிகர் அதர்வா திரைத்துறையில் இது வரை எந்த வித வம்பு புகார்கள் இன்றி வளர்ந்து வரும் நடிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து...\nஜோடியாக நடனம் ஆடும் தர்ஷன்-ஷெரின்\nபிக்பாஸ் வீட்டில் மிக நெருக்கமாக இருந்தவர்கள் ஷெரின் மற்றும் தர்ஷன். அவர்கள் இருவரும் அடிக்கடி ரொமான்ஸ் செய்வது போல பேசிக்கொண்டதும் காட்டப்பட்டது. ஆனால் தர்ஷனுக்கு ஏற்கனவே காதலி இருக்கிறார் என்பதால் ஷெரின் விலகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி...\nஆர்ஜே பாலாஜியுடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா\nகாமெடி மற்றும் ஆரம்ப நடிகர்கள் படத்தில் நடிப்பதில் நயன்தாரா அதிக ஆர்வம் காட்டி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த வகையில் பிரபல காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/08062229/To-promote-agriculture-Actor-Karthi-Gift.vpf", "date_download": "2019-11-14T07:34:57Z", "digest": "sha1:QQCI7BVD2GQ6IKQIGJ4CABEHON2PWUKM", "length": 9456, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "To promote agriculture Actor Karthi Gift || விவசாயத்தை ஊக்குவிக்க நடிகர் கார்த்தி பரிசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிவசாயத்தை ஊக்குவிக்க நடிகர் கார்த்தி பரிசு + \"||\" + To promote agriculture Actor Karthi Gift\nவிவசாயத்தை ஊக்குவிக்க நடிகர் கார்த்தி பரிசு\nநடிகர் கார்த்தி படங்களில் நடிப்பதோடு விவசாயத்திலும் ஈடுபாடு காட்டி வருகிறார். விவசாயிகள் நலனுக்காகவும் குரல் கொடுக்கிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட இயற்கை விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கினார்.\nவிவசாயத்தை மையப்படுத்த�� வந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த பிறகு ‘உழவன் அறக்கட்டளை’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்புக்கு நடிகர் சூர்யா நிதி உதவி அளித்துள்ளார்.\nஉழவன் அறக்கட்டளை அமைப்பை தொடங்கியது குறித்து கார்த்தி கூறும்போது, “விவசாயிகளுக்கு ஏதேனும் ஒருவகையில் நமது நன்றி கடனை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்து இந்த அமைப்பை தொடங்கி இருக்கிறேன். விவசாயிகளை போற்றும் வகையில் அவர்களுக்கு இந்த அமைப்பு மூலம் உழவன் விருதுகள் வழங்கப்படும்” என்றார். தற்போது உழவன் அறக்கட்டளை மூலம் நடிகர் கார்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளுக்கான பரிசு போட்டி என்ற தலைப்பில் புதிய போட்டியை அறிவித்துள்ளார்.\nசிறு,குறு விவசாயத்தை எளிதாக்கும் நவீன வேளாண் கருவிகளை கண்டு பிடிப்பவர்களை தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கூறிஉள்ளார்.\nகார்த்தி தற்போது கைதி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் ஜோதிகாவுடன் நடித்து வருகிறார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பொங்கல் பண்டிகையில் 3 படங்கள்\n2. விஜய் படத்தின் கதை கசிந்தது\n3. வில்லிகளாக மாறிய சாய்பல்லவி, சமந்தா\n4. வித்தியாசமான வேடத்தில் விக்ரம்\n5. அண்ணன்-தங்கையாக நடிக்கின்றனர் புதிய படத்தில் ஜோதிகா, சசிகுமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/nov/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-3273996.html", "date_download": "2019-11-14T05:41:54Z", "digest": "sha1:3ON3DXKMS5FTHHTX2NQEWTH4LBZY2T5W", "length": 6599, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாளைய மின்தடை: ஈரோடு மாா்க்கெட்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nநாளைய மின்தடை: ஈரோடு மாா்க்கெட்\nBy DIN | Published on : 08th November 2019 05:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மாா்க்கெட் மின் பாதையில் உயா், தாழ் அழுத்த மின் கம்பங்கள், மின் கம்பிகளை அகற்றும் பணிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, ஈரோடு நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பா் 9) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: நேரு வீதி, சத்தி சாலை, மஜீத் வீதி, பிருந்தா வீதி, பழனிமலை வீதி, ஒட்டக்கார சின்னையா வீதி, கிருஷ்ணன் வீதி, ஏ.பி.டி. சாலை, கே.ஏ.எஸ். நகா், மாா்க்கெட் பகுதி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/61711-tn-govt-meeting-reg-red-alert-for-tamilnadu.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T05:52:38Z", "digest": "sha1:WRTYM6RD5R3AJTTTA7GYPP5PSH5GUA2X", "length": 10673, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; தமிழக அரசு அவசர ஆலோசனை | TN Govt meeting reg Red alert for Tamilnadu", "raw_content": "\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையி���்லை: உச்சநீதிமன்றம்\n3 நாள் போராட்டத்திற்கு பின் பிடிபட்ட அரிசி ராஜா\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nநேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; தமிழக அரசு அவசர ஆலோசனை\nவங்கக் கடலில் புயல் சின்னம் உருவான நிலையில், சென்னையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது.\nபுயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தீயணைப்புத் துறை இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.\nகிழக்கு இந்திய பெருங்கடல் - வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுவடைந்து, புயலாக மாறி, வடதமிழக கடற்கரை நோக்கி நகரும்.\nஇதன் காரணமாக தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 இரு தினங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இரு தினங்கள் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nராகுல் காந்தி செல்லவிருந்த விமானத்தில் கோளாறு\nவாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைந்த வட்டாட்சியரை எதிர்த்து சி.பி.எம்., வேட்பாளர் முறையீடு\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nர��சி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘ரெட் அலர்ட்’ வாபஸ்: வானிலை மையம்\nரெட் அலர்ட் எச்சரிக்கை: மலை ரயில் 3 நாட்களுக்கு ரத்து\n‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை தமிழகம் முழுவதும் இல்லை\nதமிழகத்திற்கு நாளை “ரெட் அலர்ட்” எச்சரிக்கை\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadarnews.com/amaipugalpost.php?hid=17", "date_download": "2019-11-14T06:35:49Z", "digest": "sha1:SE54BU76KYT4PDI5VYUF4IZT6I22DI3H", "length": 4105, "nlines": 58, "source_domain": "nadarnews.com", "title": "நாடார் சமுதாய செய்திகள் l Nadar News l Tamil Online News", "raw_content": "\nமன்னர் தவசி நாடார் குரு பூஜை வீரவணக்க விழா \nஅகில இந்திய சத்ரிய நாடார் சங்கத்தின் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் வெள்ளரிஓடை கிராமத்தில், மன்னர் தவசி நாடார் அரண்மனை வளாகம் அருகில், இப்பகுதியில் ஆட்சி புரிந்த மன்னர் தவசி நாடனின் மறைக்கப்பட்ட வரலாற்று பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாக 03.06.2019 அன்று இரண்டாவது ஆண்டு \"குரு பூஜை வீரவணக்க விழா\" சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் இப்பகுதிகளை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், உறவின்முறை நிர்வாகிகள், மற்றும் அகில இந்திய சத்ரிய நாடார் சங்க மாநில, மாவட்ட, நிர்வாகிகள், மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.\nகாமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம்\nஅருப்புக்கோட்டை முத்துமாரியம்மன��� கோயிலில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்..\nசுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் பிறந்தநாள் விழா\nநாங்குநேரி MLA பதவியிலிருந்து வசந்தகுமார் ராஜினாமா\nஅகில இந்திய சத்ரிய நாடார் சங்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியநாடு ராஜேஸ்வரன் இல்ல விழா\nபொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72846-defence-minister-rajnath-singh-performs-shastra-puja-on-the-rafale-combat-jet-officially-handed-over-to-india.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-14T07:04:11Z", "digest": "sha1:IBE6KCLQVMX7XW5VBXAE6BGILH73FFV2", "length": 10020, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஃபேல் விமானத்திற்கு பொட்டு, எலுமிச்சை பழம் வைத்து ராஜ்நாத் சிங் பூஜை | Defence Minister Rajnath Singh performs 'Shastra Puja', on the Rafale combat jet officially handed over to India", "raw_content": "\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு\nரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nரஃபேல் விமானத்திற்கு பொட்டு, எலுமிச்சை பழம் வைத்து ராஜ்நாத் சிங் பூஜை\nரஃபேல் விமானத்திற்கு பொட்டு, எலுமிச்சை பழம் வைத்து ராஜ்நாத் சிங் பூஜை செய்தார்.\nபிரான்ஸிடம் இருந்து முதல் ரஃபேல் போர் விமானத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக் கொண்டார். பிரான்ஸில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. பிரான்ஸில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் விமானத்திற்கு சந்தனம், பொட்டு வைத்து பூஜை செய்யப்பட்டது.\nஅதேபோல், விமானத்தின் மீது தேங்காய், பூ��்கள் வைத்தும் முன்பகுதியில் ஓம் என்று இந்தியில் எழுதினார் ராஜ்நாத் சிங். விமானத்திற்கு கயிறு கட்டிய பின்னர் டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது.\nஇதனிடையே, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிய போது, “ரஃபேல் விமானத்தின் செயல்பாடுகளைக் காண ஆர்வமாக உள்ளேன். இந்தியா - பிரான்ஸ் உறவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம். இரு முக்கிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்” என்று கூறினார்.\n\"உங்களுக்கு வயசே ஆகாதா தலைவா\" பிகில் புதிய போஸ்டரால் ரசிகர்கள் குதூகலம்\n9 மாதங்களில் ஒரே ஒரு டாடா நானோ விற்பனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஃபேல் ஊழல் வழக்கு : சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nமுக்கிய 3 வழக்குகளில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nரஃபேல், சபரிமலை உள்ளிட்ட 4 வழக்குகளில் இந்த வாரத்திற்குள் தீர்ப்பு\nராணுவ தொழில்நுட்ப கூட்டம்: ரஷ்யா சென்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்\n“பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்துங்கள்” - ராஜ்நாத் சிங்\nவளிமண்டலத்தை தாண்டிப் பறந்த முதல் ஏவுகனை...\nரஃபேல் போர் விமானத்தில் பறந்த ராஜ்நாத் சிங்\nமுதல் ரஃபேல் விமானத்தை பெற்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்\nவெளியானது ரஃபேல் போர் விமானத்தின் \"ஃபர்ஸ்ட் லுக்\" \nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஉச்ச நீதிமன்றத்தின் 4 அதிரடி தீர்ப்புகள்\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை : உச்சநீதிமன்றம்\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது எச்சரிக்கை தேவை - ராகுலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை\nசபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"உங்களுக்கு வயசே ஆகாதா தலைவா\" பிகில் புதிய போஸ்டரால் ரசிகர்கள் குதூகலம்\n9 மாதங்களில் ஒரே ஒரு டாடா நானோ விற்��னை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T07:51:02Z", "digest": "sha1:XF4WEWK5XHIOJIA57ER2ANY523OT2NCF", "length": 16203, "nlines": 324, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுட்டான்லி விட்டிங்காம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதிய கல்லூரி, ஆக்சுபோர்டு (BA, முதுகலை, DPhil)\nவேதியியலுக்கான நோபல் பரிசு (2019)\nஎம். இசுட்டான்லி விட்டிங்காம் (M. Stanley Whittingham, பிறப்பு: 1941) பிரித்தானிய-அமெரிக்க வேதியியலாளர் ஆவார். இவர் வேதியியல் பேராசிரியரும், பொருளறிவியல் ஆய்வுக்கான கல்விக்கழகம், நியூயார்க் அரசுப் பல்கலைக்கழகத்தின் கிளையான பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் பொருளறிவியல் பேராசிரியரும், இயக்குநரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை சான் கூடினஃபு, அக்கிரா யோசினோ ஆகியோருடன் வென்றார்.[1][2] இலித்தியம் மின்கலனை உருவாக்கியதில் விட்டிங்காம் பெரும் பங்காற்றினார்.\nவேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்\n1912 விக்டர் கிரின்யார்டு / Paul Sabatier\n1939 அடால்ஃப் புடேனண்ட் / Leopold Ružička\n1943 ஜியார்ஜ் டி கிவிசி\n1960 வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி\n1991 ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட்\n2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / தாமஸ் ஸ்டைட்ஸ் / அடா யோனத்\n2010 ரிச்சர்டு ஃகெக் / அக்கிரா சுசுக்கி / ஐ-இச்சி நெகிழ்சி\n2012 இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு / பிரையன் கோபிலுக்கா\n2013 மார்ட்டின் கார்ப்பிளசு / மைக்கேல் லெவிட் / ஏரியே வார்செல்\n2014 எரிக் பெட்சிக் / இசுடீபன் எல் / வில்லியம். ஈ. மோர்னர்\n2015 தோமசு லின்டால் / பவுல் மோட்ரிச் / அசீசு சாஞ்சார்\n2016 இழான் பியர் சோவாழ்சு / பிரேசர் இசுட்டோடார்ட்டு / பென் பெரிங்கா\n2017 ஜாக்ஸ் துபோகேத் / யோக்கிம் பிராங்கு / ரிச்சர்டு ஹென்டர்சன்\n2019 சான் கூடினஃபு / இசுட்டான்லி விட்டிங்காம் / அக்கிரா யோசினோ\n2019 நோபல் பரிசு பெற்றவர்கள்\nசேம்சு பீபிள்சு (கனடா, ஐக்கிய அமெரிக்கா)\nசான் கூடினஃபு (ஐக்கிய அமெரிக்கா)\nஇசுட்டான்லி விட்டிங்காம் (ஐக்கிய இராச்சியம்)\nகிரெகு செமென்சா (ஐக்கிய அமெரிக்கா)\nபீட்டர் இராட்கிளிஃபு (ஐக்கிய இராச்சியம்)\nவில்லியம் கேலின் (ஐக்கிய அமெரிக்கா)\nஅபிச்சித் பேனர்ச்சி (ஐக்கிய அமெரிக்கா)\nஎசுத்தர் தூப்லோ (பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா)\nமைக்கேல் கிரேமர் (ஐக்கிய அமெரிக்கா)\nநோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nநோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2019, 09:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnsdma.tn.gov.in/pages/view/flood", "date_download": "2019-11-14T06:40:04Z", "digest": "sha1:VIMIUNJJWXBPFLVHTXAH5GX6SOUIJ7EI", "length": 10025, "nlines": 126, "source_domain": "tnsdma.tn.gov.in", "title": "TNSDMA :: Tamilnadu State Disaster Management Authority", "raw_content": "\nமாவட்ட உதவி எண் 1077\nவெள்ளமானது, கனமழையின் காரணமாக கால்வாய்களில் ஏற்படும் உபரி நீரினை, ஆக்கிரமிப்புகள், திட்டமிடாத வளர்ச்சி ப் பணிகள் தடுப்பதினால் ஏற்படும் செயலாகும்.\nஇவ்வெள்ளமானது, கால்வாய்கள் கொண்டு செல்லும் நீரின் அளவினைக் காட்டிலும், கனமழையினால் ஏற்படும் கூடுதல் மழையின் காரணமாகவும் ஏற்படும். மத்திய நீர் ஆணையம், வெள்ள முன் எச்சரிக்கை நிலையங்கள் ஏற்படுத்தி அதன்மூலம் தினசரி வெள்ள எச்சரிக்கைத் தகவல்களை, மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்களிலுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள்/அலுவலகங்களுக்கு குறிப்பாக பருவமழைக்காலங்களில் முக்கிய ஆற்றுப் படுகைகளில் ஏற்படும் அபாயம் குறித்து முன்னெச்சரிக்கைத் தகவல்கள் கீழ்க்கண்ட நிலைகளில் வழங்கும்.\nநிலை 4 - குறைந்த வெள்ள நிலை (ஆற்றின் நீர்மட்டமானது, எச்சரிக்கை நிலைக்கும் மற்றும் அபாய நிலைக்கும் இடைப்பட்ட அளவாகும்).\nநிலை 3 - மிதமான வெள்ள நிலை ( ஆற்றின் நீர்மட்டமானது, உயர்ந்த வெள்ள நிலைக்கு 0.5மீ குறைவாகவும், ஆனால் அபாய நிலைக்கு அதிகமானதாகவும் காணப்படும்).\nநிலை 2 - உயர்வெள்ள நிலை (நீர்மட்டமானது, மிக உயர்வெள்ள நிலைக்குக் குறைவாகவும் ஆனால் 0.5 மீ க்குள் காணப்படும்).\nநிலை 1 - கண்டிராத உயர்வெள்ள நிலை (நீர்மட்டமானது மிக உயர்மட்ட வெள்ள நிலைக்கு சமமானதாகவும் அதற்கு மேலும் காணப்படும்).\nஅணைகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் திறப்பதற்கு முன்பே முன்னெச்சரிக்கை தகவல்கள் மக்களுக்கு வழங்குதல்\nஆறுகள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்கு ஒலிப்பபெருக்கிகள் மூலம் முன்னெச்சரிக்கை தகவல்கள் வழங்கிட திட்டமிடுதல் வேண்டும்.\nபாதிக்கக்கூடும் மக்களை பாதுப்பாக வெளியேற்றுதல்\nவெள்ள நிலையினை பொதுப்பணித்துறையிடம் கலந்தாலோசித்து தெரிவித்தல்.\nமீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுதல்.\nகாவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் அவசர சிகிச்சை ஊர்திகளை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்துதல். நீச்சல் தெரிந்த நபர்கள் அடங்கிய குழுக்களை மீட்புப்பணிகளில் ஈடுபடுத்துதல்.\nமாவட்ட ஆட்சித் தலைவர், அணைகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள நீரின் மட்டத்தினையும், தக்க சமயங்களில் அதை வெளியேற்றும் பணிகள் குறித்து அலுவலர்கள் அறிந்துள்ளனரா என பொதுப்பணித்துறை அலுவர்களிடம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஏரிகள் மற்றும் அணைகளின் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டனரா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.\nவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தயார் நிலையில் இருத்தல்.\nவெள்ளத்தினை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.\nமனித உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் ஏற்படும் அபாயம் அதிகம்.\nவெள்ள எச்சரிக்கை திரும்பப் பெறுதல் பேரிடர் அல்லாத காலங்களில் அணைகள் பராமரித்தல்\nஅணைகள் பராமரித்தல் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி அணைகளிலிருந்து நீர் வெளியேற்றுதல், பராமரித்தல் போன்ற பணிகள் குறித்து பொதுப்பணித்துறை மேற்கொண்ட பணிகளின் விவரங்கள் மாநில அவசரக்கட்டுப்பாட்டு மையத்திற்குத் தெரியப்படுத்துதல் வேண்டும்.\nமேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி மின்சக்தி எடுக்கும் அணைகளிலும், உபரி நீர் வெளியேற்றும் மற்றும் பராமரித்தல் குறித்த தகவல்கள் மாநில மற்றும் மாவட்ட அவசர மையக் கட்டுப்பாட்டு மையங்களுக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும்.\nவெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தவுடன், ஆற்றின் கரையோரமுள்ள பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் மக்களை நடமாட விடாமல் தடுப்பு நடவடிக்களில் ஈடுபடுதல் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=93884", "date_download": "2019-11-14T07:47:42Z", "digest": "sha1:SAKMXZDWES325NCNFLXBK264OSK7X4JW", "length": 25665, "nlines": 271, "source_domain": "www.vallamai.com", "title": "அருணகிரியும் ஆனைமுகனும் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nகாலை எழுந்து வழக்கம்போல் திருப்புகழ் பாடல்களை யூடியூபில் பாடவிட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். முதல் வரிசையில் வந்த சில பாடல்கள் எனக்குள் ஒரு சிந்தனையைக் கிளப்பியது. செந்தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அருளால் வண்ணத் தமிழ் படைத்தவர் அருணகிரிநாதர். அவர் அருளியிருக்கும் திருப்புகழ் முருக வழிபாட்டைக் கடைபிடிப்பாருக்கு உயரிய செல்வம். தமிழ்க் கவிதை உலகுக்குப் பெரும் பேறு. திருவண்ணாமலை கோயில் கோபுரத்தின் மேலிருந்து உயிரை மாய்த்துக் கொள்ளக் குதித்தவரை முருகன் தடுத்தாட் கொண்டு மந்திர உபதேசம் வழங்கி, தவத்தில் இருக்கச் செய்தான். “சும்மா இரு சொல்லற” என்ற முருகனின் மந்திர உபதேசம் கேட்டுச் சும்மா தியானத்தின் அமர்ந்த அருணகிரிக்கு வஜ்ஜிர தேகமும், ஞான விளக்கமும் கிடைத்தது. பின்னர் முருகப் பெருமானே அடியெடுத்துக் கொடுக்கத் திருப்புகழ் என்னும் புதுவித வண்ணப் பாடல்களைத் தலங்கள் தோறும் சென்று பாடுவாராயினார். இது அருணகிரி வரலாறு. அருணகிரிநாதரின் அதீத பக்தி, அபாரமான கவித்துவம். அதனை அவரது பாடல்களில் அநாயசமாக கவனிக்க முடியும். முருகனின் அறுபடை வீடுகளில் தொடங்கி அருணகிரிநாதர் எல்லாத் திருத்தலங்களுக்கும் சென்று முருகனைப் பாடிப் பரந்தார்.\nமுருகன் அடி எடுத்துக் கொடுத்து அருணகிரிநாதர் பாடிய ‘முத்தைத் தரு’ என்கிற பாடலே திருப்புகழில் முதல் பாடலாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னம் விநாயகரை அவர் பாடிய சில பாடல்களை முன்வரிசையில் வைத்துப் பதிப்புகள் வெளியாகின்றன. எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்பும் முழுமுதற் கடவுளான விநாயகனைப் பாடுதல் நம் தமிழ்க் காவிய மரபு. அதன் அடிப்படையில் உரையாசிரியர்கள் திருப்புகழை அவ்வாறு தொகுத்திருக்கலாம். அருணகிரிநாதர் பாடிய ஏணைய செய்யுட்களான கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகியனவும் முதல் பாடலில் விநாயகரைப் போற்றுவதாகவே அமைந்��ிருக்கின்றன.\nஅருணகிரிநாதர் உறவு சொல்லிப் பாடுவதில் வல்லவராக இருக்கிறார், குறிப்பாக முருகனை நாராயணனாகிய திருமாலின் மருகனே என்று அழைப்பதிலும், சிவசக்தி மைந்தன் என்று புகழ்வதிலும், விநாயானின் தம்பி என்று பெருமை கூறுவதிலும் ஆர்வமாக இருந்திருக்கிறார். இது அவரது எல்லாப் பாடல்களிலும் வெளிப்படை. குறிப்பாக விநாயகப் பெருமானை அருணகிரிநாதர் எந்த இடத்தில் வைத்து வழிபட்டிருக்கிறார் என்பது கந்தர் அலங்காரத்தில் அவர் சொல்லும் பாடலில் விளங்கும்.\nஅடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு\nவடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்\nதடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்\nகடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.\nதம்முடைய டைரிக் குறிப்பு போல அருணகிரிநாதர் எழுதியிருக்கும் இந்தப் பாடலில், விநாயகன் தம்பி முருகனைத் தாம் கண்டதாகப் பாடுகிறார். அதாவது வருவார்களுக்கு முக்தியைத் தர வல்ல அருணை என்னும் திருவண்ணாமலை கோவில் கோபுரத்துக்குப் பக்கத்தில், அந்த வாயிலுக்கு அருகில் தெற்குப் பக்கமாக அமர்ந்திருக்கிறான் விநாயகப் பெருமான். அவனைத் தரிசிக்க வருபவர்கள் தலையில் குட்டு இட்டு, உக்கி போட்டு வழிபட்டு, மேலும் படையலாக வழங்கும் சர்க்கரை முதலிய பொருட்களை ஏற்கும் விநாயகன் என்னும் யானைக்கு இளைய யானையான முருகன். அவனைக் கண்டேன் என்று அருணகிரி வாக்குமூலம் தருகிறார்.\nவயலூர் திருக்கோவிலைப் பாட வந்த அருணகிரிநாதர் அந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் விநாயகப் பெருமானைப் பாடும் அழகைப் பாருங்கள்…\nபக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை\nபட்சியெனு முக்ரதுர …… கமுநீபப்\nபக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய\nபட்டுருவ விட்டருள்கை …… வடிவேலும்\nதிக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு\nசிற்றடியு முற்றியப …… னிருதோளும்\nசெய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு\nசெப்பெனவெ னக்கருள்கை …… மறவேனே\nஇக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்\nஎட்பொரிய வற்றுவரை …… இளநீர்வண்\nடெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவௌ\nரிப்பழமி டிப்பல்வகை …… தனிமூலம்\nமிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு\nவிக்கிநச மர்த்தனெனும் …… அருளாழி\nவெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்\nவித்தகம ருப்புடைய …… பெருமாளே.\nஇது ��ாம் அனைவரும் அறிந்த பாடலே. அருணகிரிநாதர் இதிலே வழங்கும் பட்டியல், விநாயகர் சதுர்த்தி திருநாளில் நாம் ஒருதரம் நினைக்க வேண்டியது. கரும்பு, அவரை, நல்ல கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், வண்டின் எச்சில் எனப்படும் தேன், அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள்ளறிப்பழம், இடித்த மாவு வகைகள், கிழங்கு வகைகள், சிறந்த உணவுகள், கடலை ஆகிய பட்சணங்களைப் பிரசாதமாக தருவதாக அருணகிரி பாடுகிறார்.\nமற்றோரிடத்தில், தம்பி முருகப் பெருமானின் காதல் நாடகத்துக்கு அண்ணன் விநாயகன் துணை புரிந்த கதையையும் கைத்தல நிறைகனி பாடலில் விளக்குகிறார். முருகனைப் பாடுதலையே தம்முடைய மறுபிறப்பின் பயனாகக் கொண்டு வாழ்ந்த அருணகிரிநாதர் விநாயகனைப் பாடியிருக்கும் பாங்கு நம்முடன் மிக நெருக்கமானவரை வாஞ்சையுடன் வாழ்த்துவது போல தொணிப்பது ஆனந்தம். நாமும் ஒருகணம் அருணகிரிநாதர் பாடிய விநாயகனைக் காதாரக் கேட்டால் சுகம். கலைவாணி தந்த வரமாக அதற்குத்தான் டி.எம்.எஸ், சம்பந்தம் குருக்கள் ஆகியோர் பாடிய பாடல்கள் யூடியூபில் கிடைக்கின்றனவே\nநமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்\nஇமைப்பொழுதும் சோரா திருத்தல் – உமைக்கினிய\nமைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்\nஎன்கிற மகாகவி பாரதியார் வாக்கை ஆழமாக நம்பிக் கொண்டிருப்பவர். கோவில் மாநகரம் மதுரையில் பிறந்தவர். திருச்சியில் வளர்ந்தவர்.. இப்போது சென்னையில் வசிப்பவர். .\nதமிழ்ப் பற்று, தேச பக்தி, தெய்வ பக்தி ஆகிய மூன்றும் வேறில்லை என நம்புபவர். காட்சித் தொடர்பியல் மாணவர். தற்போது இதழியலாளர்.\nவித்தக இளங்கவி, பைந்தமிழ்ச் செம்மல் போன்ற பல பட்டங்களைப் பெற்றவர்.\nRelated tags : வித்தக இளங்கவி விவேக்பாரதி\nசேக்கிழார் பா நயம் – 51\nநலம் .. நலமறிய ஆவல் (56)\nநிர்மலா ராகவன் என்னைப்போல் உண்டா இரண்டே வயதான குழந்தை அவள். எந்த ஒரு புதிய உடையையோ, சட்டையையோ அணிந்தபின், ஓடிப்போய் கண்ணாடிமுன் நின்று அழகு பார்த்துக்கொள்வாள். இன்னொரு குழந்தை, ஒரு முறை தல\nமீ.விசுவநாதன் உத்திரம் செய்ததோர் புண்யம் - ஐயன் உதிக்கிற நாளினைக் கொண்டது அத்தனை கோளுமே அன்று -எங்கள் ஐயனைப் போற்றிட வந்தது அத்தனை கோளுமே அன்று -எங்கள் ஐயனைப் போற்றிட வந்தது (1) பந்தள நாட்டிலே பசுக்கள் - தங்கள் பாலினைத் தந்த\nஆனந்த விகடன் – நான் படித்த பள���ளிகளுள் ஒன்று\nபி. சுவாமிநாதன் 1987-ல் துவங்கி 2009 வரை 22 வருடங்கள் இங்கே பணி புரிந்தேன் என்பதை விட பயின்றேன் என்றுதான் சொல்ல வேண்டும். ப்ரூஃப் ரீடராக பணியைத் துவக்கி, இதழாசிரியர் வரை நான் இங்கே உயர்ந்தேன் என்றா\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-11-14T07:37:44Z", "digest": "sha1:T2GCAQYFRTRGWL6RKH2MMFVIPXFZYADT", "length": 8064, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காட்டுயானை | Virakesari.lk", "raw_content": "\nவிபத்தை ஏற்படுத்தி விட்டு மாயமாய் மறைந்த கார் அம்பாறையில் மீட்பு ; சாரதியும் கைது\n2 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க பிஸ்­கட்­டுடன் உக்ரைன் பெண்­ கைது\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\nநீரில் மூழ்கியுள்ள வெனிஸ் நகர்\nவிசேட போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பம்\nதுப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி ; வெல்லவாயவில் சம்பவம்\nயானை தாக்கி ஒருவர் பலி\nமதவாச்சி பகுதியில் காட்டுயானையால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\nயானை தாக்கி வனஜீவராசி உத்தியோகஸ்தர் பலி\nஅரலகங்வில பகுதியில் காட்டுயானையின் தாக்குதலுக்குள்ளாகி வனஜீவ பாதுகாப்பு அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...\nகாட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nஅரகங்வில பகுதியில் காட்ட��� யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு பகுதியில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் இதனால் பெரும் பயிரழிவுகள் ஏ...\nதுப்பாக்கிச்சூட்டில் காட்டு யானை பலி\nமட்டக்களப்பு வாகரை பகுதியில் காட்டு யானை ஒன்று துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளதாக பொல...\nகாட்டுயானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இளைஞர் பலி\nதம்புள்ளை - வெல்கம்வேவ பகுதியில் காட்டுயானைத் தாக்குதலுக்குள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு காரணிகளால் 418 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமை...\nகாட்டுயானைத் தாக்குதலுக்குள்ளாகி நபர் பலி\nகரடியனாறு - துன்பலச்சோலை பகுதியில் காட்டுயானைத் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/143455-mutual-fund-awareness-programme", "date_download": "2019-11-14T06:15:16Z", "digest": "sha1:L3XLC4TBTUQSXZEYPCBF57YX2T2EJPGI", "length": 6671, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 26 August 2018 - குடும்பத்தோடு முதலீடு செய்யுங்கள்! | Mutual fund awareness programme - Nanayam Vikatan", "raw_content": "\nஏழைகளுக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை வரவேற்போம்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nவட்டி விகித உயர்வு... கைகொடுக்கும் கடன் ஃபண்டுகள்\nவளைக்கும் மோசடிகள்... தப்புவது எப்படி\nசரியும் ரூபாய்... காரணங்கள்... தீர்வுகள்\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\nதிவால் சட்டம்... வாராக் கடன்களுக்கான முழுமையான தீர்வு சாத்தியமா\nமனை வாங்க... வங்கிக் கடன் வாங்கும் வழிகள்\nநிதி நிர்வாகம் அறிவது காலத்தின் கட்டாயம்\nதொழில் நிறுவனங்கள் தோல்வி காண்பது ஏன்\nகால��ண்டு முடிவு... கவனிக்க வேண்டிய விஷயம்\nவரியைச் சேமிக்க உதவும் வீட்டுக் கடன்\n5G - தயாராகும் டிஜிட்டல் இந்தியா\nஷேர்லக்: வேகம் எடுக்கும் மிட்கேப் பங்குகள்\n - மெட்டல் & ஆயில்\nபங்கு முதலீடு: கவனிக்க வேண்டிய முக்கியத் துறைகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24\n - 10 - சிக்கலை உருவாக்கும் வரவை மிஞ்சிய செலவுகள்\nமகளின் மேற்படிப்புக்கு எதில் முதலீடு செய்வது\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - காஞ்சிபுரத்தில்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநிதி - பொருளாதார எழுத்தாளர், நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர், பங்குச் சந்தை நிபுணர், மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ், இன்ஷூரன்ஸ் நிபுணர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadarnews.com/amaipugalpost.php?hid=18", "date_download": "2019-11-14T05:51:17Z", "digest": "sha1:T3KK4YRSYTWAOVUUJBNIXUPS3JVJMYY4", "length": 4413, "nlines": 59, "source_domain": "nadarnews.com", "title": "நாடார் சமுதாய செய்திகள் l Nadar News l Tamil Online News", "raw_content": "\nசுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் பிறந்தநாள் விழா\nS.A.சுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் அய்யா கு.காமராசர் அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா 29.07.2019 அன்று கீழமண்குண்டு கிராமத்தில் கொண்டாடப்பட்டது.\nஅய்யா கு.காமராசர் அவர்களின் சிலைக்கு அண்ணா திராவிடர் கழக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் குபேரன் தாஸ், மண்டபம் ஒன்றிய திமுக இளைஞரணி RT கார்த்திகேயன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரஜி சேதுபதி, காளிதாஸ் ஆகியோர் முன்னிலையில், அண்ணன் S.A. சுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை நண்பர்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்பு பள்ளி குழந்தைகளுக்கு நோட் புக் வழங்கி பிறந்த நாள் விழாவினை சிறப்பித்தனர்.\nகாமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம்\nஅருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்..\nசுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் பிறந்தநாள் விழா\nநாங்குநேரி MLA பதவியிலிருந்து வசந்தகுமார் ராஜினாமா\nஅகில இந்திய சத்ரிய நாடார் சங்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியநாடு ராஜேஸ்வரன் இல்ல விழா\nபொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silaidhyadhigal.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2019-11-14T07:32:15Z", "digest": "sha1:VEZ5BDYA5LPVQX2OAYWHRBNRCLRAOEIL", "length": 27528, "nlines": 197, "source_domain": "silaidhyadhigal.blogspot.com", "title": "சில இத்யாதிகள்: ஒரு பிறப்பும் மறுபிறப்பும்....", "raw_content": "\nஜூன் பத்து என்று நாள் கொடுத்திருந்தார்கள். வழக்கம்போல் வாரா வாரம் செக் அப் போவது போல் அன்றும் சென்றிருந்தாள். அன்று சனிக்கிழமை . இரவு டிக்கட் புக் செய்யபட்டிருந்தது . அலுவலகத்தில் இருந்து சற்று முன்னதாக புறப்பட வேண்டும் . இதே நாள் அடுத்த வாரம் பாப்பா கையில் இருக்கும் என்று நினைத்து கொண்டே கிளம்பினேன் . பெண் குழந்தையா இல்லை பையனா ஸ்கேனில் தெரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை . ஒன்பது மாதம் உள்ளே இருப்பது என்னவென்று தெரியாமல் 270 நாட்கள் காத்திருப்பது ஏதோ ஒரு எதிர்பார்ப்பு கலந்த சுமை . என்ன பேர் வைக்க வேண்டும் . இன்று வரை யோசிக்கவும் இல்லை . முதலில் குழந்தை நன்றாக பிறக்கட்டும் . காத்திருக்கலாம் .\nபேருந்து புறப்பட யத்தனித்த நேரத்தில் திருச்சியில் இருந்து அழைப்பு வந்தது .\n‘இன்னைக்கே அட்மிட் ஆக சொல்லிடாங்க , Maximum Monday டெலிவரி இருக்கும்னு சொல்றாங்க ’ பதட்டமாக மனைவி .\nதிரும்பி வரும்பொழுது அப்பாவாகத்தான் வருவேனா ஒரு புது உணர்வு. முதலில் பிரசவம் நல்லபடியாக முடிய வேண்டும் . சும்மாவா சொன்னார்கள் . பிரசவம் மறுபிறப்பு என்று . சுக பிரசவம் நடக்க வேண்டும் என்று பல கோயில்களில் வேண்டுதல் , பெரியவர்கள் ஆசிர்வாதம் , எல்லாவற்றுக்கும் மேலாக கடைசி மாதம் வரை நடைபயிற்சி , உடற்பயிற்சி , பழங்கள் , மருந்து வகைகள் . கண்டிப்பாக சுக பிரசவமாகத்தான் இருக்கும் . சந்தேகமில்லை . ஏதேதோ சிந்தனை ஆக்கிரமிக்க தூங்கி போயிருந்தேன் .\nசரியாக ஆறு மணிக்கு திருச்சி வந்தடைந்து , 30 ரூபாய் ஆட்டோவிற்கு குடுத்து ஹாஸ்பிட்டலில் குதித்த பொழுது , மனைவி காத்திருந்தாள் .\n‘ஏதும் சாப்பிடகூடாதுன்னு சொல்லிடாங்க ’\n‘குடுங்க .பட் வேற எதுவும் குடுக்க வேண்டாம் ’.\nசாத்துக்குடி கிடைத்தது. சாப்பிட பிடிக்கவில்லை. இன்னும் சில மணி நேரத்தில் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று நடக்கவிருக்கிறது . நல்லபடியாக நடக்க வேண்டும் . ஒன்றும் ஓடவில்லை .அருக���ல் உட்கார்ந்து கை பிடித்திருப்பதை தவிர .\nசரியாக 8.30 மணிக்கு ஊசி போடப்பட்டது.\n‘ நல்ல பெயின் வரும் . கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ’ என்று சொல்லிவிட்டு டாக்டர் போய் விட்டார்.\nஅவளுக்கென்ன சொல்லிவிட்டாள் . அகப்பட்டவன் நானல்லவா என்றாள் , சிரித்துக்கொண்டே. இந்த நேரத்திலும் பொறுமையை இருக்கிறாள் . தைரியசாலி . ஒரு பெண்ணின் மனதைரியத்திற்கு முன் எதுவும் இல்லை. காப்பதும் சக்தி. அழிப்பதும் சக்தி. நேரம் ஆக ஆக சொந்தம் ஒவ்வொன்றாக சேர ஆரம்பித்திருந்தது . ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அவளின் அலறல் அதிகமாகி கொண்டிருந்தது . ஒவ்வொருவரும் வாழ்கையின் சில விஷயங்களை ஒருமுறையாவது அனுபவித்தே ஆக வேண்டும். சக்கரத்தில் ஏறியாகிவிட்டது. நம் முறை வந்தே தீரும். தப்பிக்க வழியில்லை. உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் இது எழுதப்படாத நியதி .\nபக்கத்தில் இருந்தவரிடம் பேனா வாங்கி வாரமலர் குறுக்கெழுத்து போட்டி நிரப்ப ஆரம்பிதேன். ஒவ்வொரு மணி நேரமும் அலறல் அதிகமானது. மூன்று மணி வரை இதே போராட்டம் . சரியாக மூன்று பத்திற்கு பெரிய டாக்டர் வந்தார் . அதுவரை எட்டு மணி நேரம் கடந்திருந்தது. ‘\nபேஷன்ட் கூட யாரு வந்திருக்காங்க \nAnasthesia டாக்டர் சில நிமிடங்களில் வந்தார் . முதுகில் ஊசி போடப்பட்டது .\nகடவுளே இன்னும் ஒரு ஐந்து நிமிடத்தில் ஏதாவது அற்புதம் நிகழ்த்த மாட்டாயா நார்மல் ஆகாதா மூன்று நாளில் எழுந்து ஓடி வர மாட்டாளா தாயும் சேயும் நலமுடன் பார்க்க வேண்டுமே . இது நாள் வரை இருந்த தைரியமோ இறுமாப்போ இப்போது இல்லை. சில நிமிடங்களில் உன் இருப்பை உணர்த்துவது போல் இருக்கிறது. உன் தயவு இல்லாமல் எதுவும் இல்லை. என் பாவம் என்னோடு. அவர்களிடம் வேண்டாம் . எல்லாம் ஒழுங்காக நடக்கிறது , பயமில்லை என்று இருந்தேனே . அப்பொழுது உனக்கு நன்றி சொல்ல மறந்திட்டேன். இப்பொழுது உன்னை ஞாபக படுத்துகிறாய் . தலைகீழாக நின்று முயற்சி செய்தாலும் முடிவு நீ எடுப்பது தான்.\n‘சார் நீங்க தான் பேஷண்டோட.... \nபேப்பரை நீட்டினார்கள் . ‘ ……ஆதலால் சர்ஜரி செய்ய முடிவு எடுக்க பட்டுள்ளது . இதன் ஆபத்தினை நான் உணர்கிறேன் . எனக்கு புரியவைக்கபட்டுள்ளது …... மனத்தெளிவுடன் கையொப்பம் இடுகிறேன் ’\nமிக கடினமானதொரு தருணம் . ‘உன் மனைவிக்கு ஆப்ரேஷன் பண்றாங்கப்பா . என்னனு தெரியாது . நீ தான் கையெழுத்து போடணும் , போட்ட��� குடு ’\nஇறைவா உன்னிடம் முழுவதும் ஒப்படைத்து விடுகிறேன் . நீயே பார்த்து கொள் .\nசரியாக மூன்று முப்பதிற்கு குழந்தையின் அழுகுரல் கேட்டது . தொடர்ச்சியாக அழவில்லை . அடுத்த சோதனை . சந்தோஷமாக எல்லோரிடம் சொல்ல வேண்டும் என்று காத்திருந்தேன் . ஆனால் ஒவ்வொரு நிமிடமும் ஒரு புது சேதியாக இருந்தது . எப்பொழுது சர்ஜரி என்று முடிவானதோ அப்பொழுதே மனம் சோர்ந்திருந்தது\nகுழந்தையை வெளியில் கொண்டு வந்து காட்டினார்கள் . குழந்தை அழவில்லை .\n‘மகாலட்சுமி ’ என்று யாரோ சொன்னது காதில் விழுந்தது .\nஆனால் மனம் முழுதும் மனைவி எப்படி இருக்கிறாள் என்றே கவலை பட்டு கொண்டிருந்தது . ‘எப்படி இருக்காங்க சிஸ்டர் \nவாழ்வின் ஆதாரம் அவள் .\nமீண்டும் பெரிய டாக்டர் வெளியே வந்தார் .’ Baby has drunk some water. Pediatriciana சொல்லிருக்கேன் . She will come. எதுக்கும் ஒரு தடவ செக் அப் பண்ணிடலாம்.’.\nஅரை மணி நேரத்தில் எவ்வளவு மனப்போராட்டம் . இதற்கு முந்திய எட்டு மணி நேர மன நிலையும் தற்போதைய அரை மணி நேரமும் . நிறைய வித்தியாசங்கள் . ஒரு முறை மலை விளிம்பை சென்று எட்டி பார்த்து வந்தது போல் இருக்கிறது.\nஅடுத்த ஐந்து நிமிடங்களில் pediatrician உள்ளே சென்றார். அடுத்த ஐந்து நிமிடத்தில்,bb\nசர்ஜரி ஒன்றே போதுமே உன்னை உணர்த்த . இந்த குழந்தையும் வேண்டுமா . போதும் . இதற்கு மேலும் வேண்டாம் . இனி நான் வாழப்போகும் வாழ்வின் ஆதாரத்தை ஏற்கனவே அசைத்து பார்த்து விட்டாய்.. இந்த பிஞ்சு வேண்டாம் .\nஅடுத்த இரண்டு மணி நேரத்தில் ஸ்ட்ரெட்சரில் வெளியே வந்தாள் . 'ஐந்து நிமிடம் முன்பு ஆபரேஷன் முடிந்துள்ளது . உன் வயிற்றை கிழித்துள்ளார்கள் . வலிக்கிறதா . மரத்திருகிறதா . இன்னும் மயக்கமாக இருக்கிறாயா . உனக்கு பெண் குழந்தையம்மா . கேட்கிறதா . உனக்கு பெண் குழந்தையம்மா . கேட்கிறதா\nகண் மட்டும் அசைந்தது . மேலே ரூமிற்கு கொண்டு சென்றார்கள் . கூடவே சென்றேன் . அதற்குள் கீழே கார் வந்திட , குழந்தைக்கு அப்பா யாருங்க \nகாரில் என் குழந்தை . ஒரு டவலில் சுற்றியிருந்தார்கள் . இப்போதும் அழவில்லை . மூன்று கிலோமீட்டராவது இருக்கும். இன்னொரு ஹாஸ்பிட்டல். அவசர சிகிச்சை பிரிவு , மரண ஓலம் , கூச்சல் , வெட்டு காயம் . ஏற்கனவே சோர்ந்திருந்த மனது மேலும் சோர்ந்தது .\nநாலாவது மாடியில் ICU. குழந்தையை வாங்கி கொண்டு வெளியே காத்திருக்க சொன்னார்கள் . கதவை திறந்த பொழுது ��த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தெரிந்தன . இரண்டு மூன்று குடும்பம் வெளியில் உட்கார்ந்திருந்தது . எல்லோரும் தத்தம் குழந்தைக்காக காத்திருந்தார்கள் .\nஐந்து நிமிடங்களில் கதவு திறந்தது . மீண்டும் ஒரு பேப்பர் . ‘…இந்த காரணத்திற்காக குழந்தை சேர்க்கப்பட்டுள்ளது . ஏதேனும் விபரீதம் ……..தந்தையாகிய நான் …….சுய நினைவுடன் …..’ மீண்டும் அதே. உடற்சோர்வோடு மனசோர்வும் சேர்ந்து கொண்டது . மிக களைப்பாக உணர்ந்தேன் .\nவெளியில் காத்திருந்தவர்களில் ஒருவர் புது கோட்டை , ஒருவர் கன்னியாகுமாரி .\n‘அங்க முடியாதுனுட்டாங்க சார் . இங்க கொண்டு வந்துருக்கோம்'\nஒரு குழந்தைக்கு ஒரு கிலோ தான் எடை . இன்னொரு குழந்தை முதுகில் கட்டி . இன்னொரு குழந்தைக்கு ஜான்டிஸ் .\nஎன் குழந்தைக்கு மூச்சு திணறல் மட்டும் தான் . அதுவும் நார்மல் . சரியாகிவிடும் என்று சொல்லிருந்தார்கள் . ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி என்பதை ..’ மற்றவர் படும் துயரத்திற்கு இது பெரியதாக தெரியவில்லை . இந்த மட்டோடு விட்டாயே இறைவா என்று தான் தோன்றியது .\nஒரு மருந்து சீட்டு குடுத்தார்கள் . 10 சிரின்ஜ் , 3 இஞ்சக்க்ஷன் , ட்ரிப்ஸ் வகையறா என்று 20 ஐட்டம் . மொத்தம் இரண்டு நாட்கள் சொல்லப்பட்டது பின்பு ஜான்டிஸ் வந்து சேர்ந்து கொண்டது . இன்னுமொரு மூன்று நாட்கள் என மொத்தம் ஐந்து நாட்கள் ஆகியது . இதற்கிடையில் பிறந்தது முதல் ஒரு முறை கூட குழந்தையின் முகம் பார்க்காமல் மனைவி களைத்திருந்தாள் . ஐந்து நாட்கள் ஹாஸ்பிட்டல் சூழல் ஓரளவு மனதிற்கு பழகிவிட்டிருந்தது .\nஐந்தாம் நாள் குழந்தையை கையில் கொடுத்தார்கள் . அதன் கைகள் முழுவதும் ஊசி குத்தப்பட்டு புன்னாகிருந்தது . பிறந்த சில நேரங்களில் இந்த பிஞ்சு இத்தனை கஷ்டம் அனுபவித்திருந்தது . குழந்தையை தாயின் கையில் குடுத்து ‘இது தான் என் பாப்பாவா இவ்ளோ நாள் தனியாவே இருந்தியா இவ்ளோ நாள் தனியாவே இருந்தியா’ என்று கொஞ்சிய பொது இந்த ஐந்து நாள் வேதனையும் மறந்துவிட்டது .\nஇறைவா பிரார்த்தனை என்னோடுதாகட்டும் . கொடுப்பது உன்னோடதாகட்டும் .\nஒவ்வொரு தருணமும் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.உனது உணர்ச்சி ஒரு உயிரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்ப��ங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nகும்பகோணத்தில் ஒரு திருமணம். அழைப்பு வந்திருந்தது. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வரலாற்று சிறப்பு...\nகல்கியின் மற்றுமொரு காவியமான சிவகாமியின் சபதம் முடித்த ஒரு களிப்புடன் இந்த இடுகை இடுகிறேன். பார்த்திபன் கனவு , சிவகாமியின் சபதம் ம...\n‘ யெட் அனதர் டே ’ என்பது போல மற்றுமொரு இரவு என்றுதான் அவன் நினைத்திருக்கக்கூடும். ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பு அதை தலைகீழாக புரட்டிப்போட...\nஏப்ரல் மாசம். இந்த வெயில்ல வெளில சுத்தினா இருக்குற ஒன்னரை கிலோ தலைமை செயலகம் கூட உருகிரும் போல. வெயிலுக்கு இதமா நம்ம தலைவரோட ஏதாவது ஒ...\nதிருவரங்கன் உலா படித்து பாருங்களேன் என்று அவர் சொன்னபொழுது , அது ஏதோ ஆழ்வார் , திருப்பள்ளியெழுச்சி போன்ற வகையரவாக இருக்கலாம் என்று கணித...\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா\nபன்னிரெண்டு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய ....\nயு ஹெவ் நாட் சீன் லைஃப்\nபுத்தகம் நல்ல நண்பன் மட்டும் அல்ல , நல்ல நண்பர்களையும் பெற்று கொடுக்கும் என்பதை சில காலமாக எனக்கு உணர்த்தி வருகிறது. தினமும் வீட்டிலிருந...\nMuthu Subramanian S March 19 கடந்த வாரம் முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது. மாம்பலம் தாண்டி சில நிமிடங்களி...\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nCopyright 2009 - சில இத்யாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/09/blog-post_04.html", "date_download": "2019-11-14T05:50:43Z", "digest": "sha1:U734ZFUKENCDAHX7ZA2JHV5W3ILTWYOL", "length": 50207, "nlines": 491, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சிந்து சமவெளி", "raw_content": "\nநல்லதை மட்டுமே பார்ப்பவர்கள், நல்லதை மட்டுமே பேசுபவர்கள், நல்லதை மட்டுமே கேட்பவர்கள் தயவு செய்து, கலாச்சார காவலர்கள், இந்த விமர்சனத்தையும், படத்தையும் பார்க்காமல் வேறு ஏதாவது உருப்படியான வேலை எதுவும் பார்க்கலாம். இன்னும் சில நாட்களுக்கு, பத்திரிக்கைகளுக்கும், பதிவுகளிலும், சும்மா பின்னி பெடலெடுக்கப் போகும் அவலாய் இப்படம் இருக்கப் போகிறது. அதையும் ம��றி நிச்சயமாய் நீங்கள் 18 ப்ளஸ் ஆளாகவும், மன முதிர்ச்சியுடைவராகவும் இருந்தவர்களானால் தொடரவும்.\nப்ளஸ் டூவில் முதல் மாணவனாக வரும் அன்புவின் தந்தை ஒரு இராணுவ வீரன். நாட்டுக்காக எல்லைப் பகுதியில் போராடும் வேளையில் காலில் குண்டடிப்பட்டு வி.ஆர்.எஸ் வாங்கிக் கொண்டு திரும்ப ஊருக்கு வருகிறார். மகன் மேல், மனைவி மேல்மிகவும் பாசமுள்ள ஒரு அன்பான தகப்பனாய் வாழ்கிறார். என்னதான் அன்பான அப்பாவாக இருந்தாலும், இளமைக் காலத்தை இராணுவத்திலேயே செலவிட்டு, மீண்டும் வந்து வசந்த காலத்தை பார்க்க முயலும் போது மனைவி பாம்பு கடித்து இறக்கிறார். அப்பாவும் பிள்ளையும் தனிமரமாகிறார்கள்.\nஅன்புடன் படிக்கும் சுந்தரியிடம் காதல் பிறக்க, பள்ளி படிப்பு மட்டுமே முடித்திருக்கும் அன்புவின் காதலை பார்த்து, அவனின் தந்தை அவர்களின் காதலை புரிந்து திருமணம் செய்து வைக்கிறார். அதற்கு இன்னொரு காரணம் அவருக்கு இதன் நடுவில் ஆக்சிடெண்ட் ஆகி ஆறு மாசத்திற்கு நடக்க முடியாமல் போய்விட்டதால் வீட்டை பார்த்துக் கொள்ளவும் மகனின் காதலை நிறைவேற்றவும் திருமணம் நடக்க, நான்கு நாட்களில் அது முடிந்ததும் அன்புவின் அம்மா சொன்னபடி டீச்சர்ஸ் ட்ரைனிங் படிக்க போய்விடுகிறான்.\nஅதன் பிறகு மாமனாரின் உணர்வுகளை தூண்டும் விதமாய் நிகழ்வுகள் நடக்க, தன்னை கட்டுப் படுத்த முடியாமல் தள்ளிப் போட்டு, தள்ளிப் போட்டு ஒரு கட்டுப்படுத்த முடியாமல் நட்ட நடுக் கடலில் எது நடக்கக்கூடாதோ அது நடந்தேறி விடுகிறது. இதன் பிறகு நடக்கும் விஷயங்கள் அத விட அதிர்ச்சி. மருமகளே ஒரு கட்டத்தின் தன் உடலின் வேட்கையை தாங்க முடியாமல் மாமனாருடன் உறவு கொள்ள, ஒரு கட்டத்தில் இருவரும் கணவன் மனைவியாகவே காமமும், காதலுமாய் கொழிக்க, மகன் திரும்பும் போது அவனுக்கு சந்தேகம் வருகிறது. பிறகு என்ன ஆனது என்பதுதான் கதை.\nகொஞ்சம் எக்ஸ்ட்ராவாக காட்டினால் பிட்டு படமாகிவிடக்கூடிய ஒரு கதைக் களன். ஆனா அந்த கதைக் களன் தான் ஆபாச, வக்கிர உணர்வுகளின் உச்சமாய் இருப்பதால் காட்டினாலும் காட்டாவிட்டாலும் மேற்சொன்ன உணர்வுகள் எழாமால் இருக்க முடியாது. ஆனால் முடிந்த வரை காட்சிகளில் ஆபாசம் இல்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி.\nஎடிபஸ் காம்ப்ளெக்ஸ், போன்ற பல விஷயங்களை விஷுவலிலும், காட்சிப்படுத்துதலிலும் முயன்றிருக்கிறார்.ஆனால் என்னதான் முயன்றாலும், கதைப் போக்கும், அதற்கான காட்சிகளும், மிகவும் திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது. உதாரணமாய் மகனுக்கு பதினெட்டு வயதில் திருமணம் செய்து வைப்பது, அந்த யாருமேயில்லாத ஒரு கடலோர தனி வீடு, நடுராத்திரி யானை, என்று விதியோ, அல்லது சதியோ, மருமகளுக்கும், மாமனாருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் இயல்பில்லை. எப்போது வரும் சீன் என்று காத்திருப்பவர்களுக்கான காட்சிகளாகவே இருக்கிறது. என்ன தான் முடிவில் நீதி சொன்னாலும், இம்மாதிரி திணிக்கப்பட்ட காட்சிகளால் படத்துடன் ஒட்டவே முடியாமல் போகிறது. க்ளைமாக்ஸ் காட்சி இன்னும் அதிர்ச்சியோ அதிர்ச்சி.\nபுதுமுகம் அனயா கருப்பாக இருந்தாலும் களையாய் இருக்கிறார். அழும் காட்சிகளில் தான் பாவம் கொடுமையாய் இருக்கிறார். அப்பாவாக வரும் கஜினிக்கு அவரது மிலிட்டரி உடற்பயிற்சி உடல் போலவே நடிப்பும் கெட்டியாய், கல்லு போல் இருக்கிறார்.ஹரீஷுகு ஒன்று பெரிதாய் சொல்லிக் கொள்கிறார் போன்ற ஒரு கேரக்டர் இல்லை. ஆரம்பத்தில் ரெண்டு பாட்டு பாடி, கட்டிலில் புரண்டு, கடைசி காட்சியில் நீதி வழங்கிவிட்டு போவதுதான். சுந்தர் சி. பாபுவின் இசை ரொம்பவும் இறைச்சலாய் இருக்கிறது. ஒரு வேளை நான் பார்த்த ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டர் காரணமாய் இருக்கலாம். அதனால் ஒன்றுமே புரியவில்லை.ஒளிப்பதிவு ஓகே. திரும்ப திரும்ப, வீட்டை ஒரு ரவுண்ட் நாலைந்து எபெக்டுகளில் சுற்றி காட்டுவது முதலில் நன்றாக இருந்தாலும், சலிப்படைய வைக்கிறது. தோட்டா தரணியின் அந்த வீட்டு செட் அட்டகாசம்.\nபடத்தில் வரும் கஞ்சாகருப்பு காமெடிக் காட்சி படு மொக்கை. ஆனால் அவரை வைத்து கிருஸ்துவ பாதிரியார்கள் செய்யும் கில்மா வேலைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முதல் பாதி அரைகுறையாய் ஏதோ ஒட்ட வைத்த காட்சிளுடனே நகர்ந்து எப்படா கதைக்கு வருவார்கள் என்று ஆகிவிடுகிறது.\nஇம்மாதிரியான கதைகளை செக்ஸுவலான காட்சிகள் இல்லாமல் பழைய மலையாள இயக்குனர்கள் பத்மராஜன், பரதன் போன்றவர்கள் மனித உணர்வுகளின் ஊடே கலந்து அதன் பிரச்சனைகளை கொண்டு படமெடுத்திருக்கிறார்கள்.\nஅதிகம் பேர் செக்ஸ் காமெடி, செக்ஸுவலான காட்சிகள், நடனங்கள் என்று வக்கிரத்தை படமாக்கி யூ சர்டிபிகேட்டில் படமெடுக்கும் நேரத்தில் தைரியமாய் யாரும் எடுக்க யோசிக்கும் கதைக்களனில் பயணித்து, சாதாரண படங்களில் வரும் க்ளிவேஜ் காட்சிகள் கூட இல்லாமல் மிக மன உணர்வுகளையும், அதன் பிரளயங்களையும், முக்கியமாய் சுந்தரி தன் மாமனாரிடம் ஈடுபாடு கொள்வதற்கான காட்சிகள் நிஜமாகவே நன்றாக படம்பிடித்திருக்கிறார். தொடர்ந்து இம்மாதிரியான கதைக் களன்களில் பயணிக்க இயக்குனருக்கு தைரியம் தான்.\nதினமும் தினசரிகளில் நாம் பார்க்கிற கள்ளக்காதலுக்காக மகனையும், கணவனையும், கொல்லும் பெண்களை பற்றியும், மகளையும், மனைவியையும் கொல்லும் ஆண்களை பற்றியும் வருகிற, மற்றும் முறை தவறுகிற உறவுகளை பற்றியும் நாம் படிக்கும், நடக்கும் விஷயங்களை தான்\nநிச்சயம் வருகிற வாரங்களுக்கு மீண்டும் சொல்கிறேன் இப்படம் எல்லோருக்கும் அவலாய் மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தர போகிறார்கள். பதிவர்களும், பத்திரிக்கையாளர்களும், இதை ஆதரித்தும், எதிர்த்தும், போராட்டங்கள் நடக்கப் போகிறது. இதனால் நிச்சயம் இப்படம் தயாரித்தவர்களுக்கு லாபம் தான். இதை ஆதரிக்ககூடாது என்று நினைக்கும் நண்பர்கள், கலாச்சார காவலர்கள் எல்லோரும் தயவு செய்து புறக்கணீக்க வேண்டுமென்றால் இதை பற்றி யாரும் பேசாமல், எழுதாமல் இருந்தால் தான் நல்லது. இந்த விமர்சனத்தை எழுதியதற்காக என்னையும் சேர்த்து வக்கிரம் பிடித்தவன் என்று திட்டுபவர்களுக்கு தயவு செய்து முதல் பாராவை படித்துவிட்டு செல்லவும்.\nசிந்து சமவெளி – நிச்சயமாய் 18+ மற்றும் முதிர்ச்சியடைந்த மனநிலை உள்ளவர்களுக்கு மட்டும்.\nஇப்பத்தான்.. உ.தவை கும்மி முடிச்சேன்... இனிமே இங்கயா\n//நிச்சயமாய் 18+ மற்றும் முதிர்ச்சியடைந்த மனநிலை உள்ளவர்களுக்கு மட்டும்.//\nஅண்ணன் அப்படியெழுதியிருக்கறதை பார்த்தா.. நீங்க அவருக்கு மனநிலை முதிர்ச்சி அடைலைன்னு சொல்லுறீங்க....\n-- அப்படின்னு ராமசாமி சொல்லுறார் குரு. ;)\nஒருவேளை அவருக்கு 18 வயசு ஆகலையோ\nஇதுக்கு முன்னாடி ஒரு எய்ட்ஸ் படம் எடுத்தாங்களே.. அந்த டைரக்டரா சங்கர்\nஅவருதானே.. ‘மெர்க்குரிப் பூக்கள்’-ன்னு ரோஜா கூட்டம் ஹீரோவை வச்சி எடுத்தாரு\n(எழவு எல்லார் பேரும் மறந்து போய்டுச்சி)\nஸ்ரீராம்.. ஸ்ரீராம் எங்கிருந்தாலும் வரவும்.\nஇந்த படத்துக்கு ஏன் சிந்து சமவெளி-ன்னு பேர் வச்சாங்க கேபிள்\nஉ.த அண்ணன் தூங்க போய்ட்டாரு போல.\nசாமி- இவர் எடுக்கிற ���ந்த படமும் உருப்படியாக இருக்காதா -உயிர், மிருகம், இப்ப இது\n//க்ளைமாக்ஸ் காட்சி இன்னும் அதிர்ச்சியோ அதிர்ச்சி.//\nஎன்ன தலைவா அது... அந்த மாமானார் வேற யாரோடவாது உல்லாசமா இருக்க போய்டுறாரா\n//இந்த படத்துக்கு ஏன் சிந்து சமவெளி-ன்னு பேர் வச்சாங்க கேபிள்\nஒருவேளை சந்துல சிந்துன்னு வச்சிருந்தா சரியா இருந்திருக்குமா ஹாலி பாலி.\nஹீரோயின் பேரு சிந்து-ன்னு வச்சிகிட்டாலும்... நீங்க போட்டிருக்கற ஸ்டில்லை வச்சி பார்க்கும் போது, சமவெளியா தெரியலையே\n//ஒருவேளை சந்துல சிந்துன்னு வச்சிருந்தா சரியா இருந்திருக்குமா //\nஹா... இதுக்குதான்.. கவிதை எழுதறவங்க.. நாலு பேரு நாட்டுக்கு வேணுங்கறேன். :)\nசாமி- இவர் எடுக்கிற எந்த படமும் உருப்படியாக இருக்காதா//\nதப்பா சொல்றீங்க இவரு படத்துல உருப்படி மட்டும் தான் இருக்கும்\n//தப்பா சொல்றீங்க இவரு படத்துல உருப்படி மட்டும் தான் இருக்கும்\nஆஹா.. ஆஹா.. யாரங்கே... இவருக்கு 100 பொற்கிழி கொடுத்தனுப்புங்கள்.\n//ஹா... இதுக்குதான்.. கவிதை எழுதறவங்க.. நாலு பேரு நாட்டுக்கு வேணுங்கறேன். :)//\nஅந்த கருமத்த எல்லாம் நான் எழுதுறது இல்ல. அந்த தலைப்பு என் நினைவடுக்கின் ஆழத்தில் இருந்து மீட்டு எடுத்தது. எல்லாம் பூர்வாசிரமத்தில் சரோஜா தேவி படித்த அனுபவம்\n அதை இருபாலருக்கும் பொதுவாக்க வேண்டும். அதைதான் சிந்து சமவெளி படத்தில் சொல்லியுள்ளேன். ஒரு பெண் பள்ளியில் படிப்பதில் இருந்து சந்திக்கும் விஷயங்களை படமாக்கியுள்ளேன். படுக்கையறை காட்சி, ஆபாசங்கள் இன்றி காட்சிகள் இருக்கும். படம் பார்ப்பவன் நான் நல்லவனா கெட்டவனா என்று சிந்திப்பான். பலரின் தூக்கத்தை இப்படம் கெடுக்கும். ஐரோப்பிய கலாசாரம் நம்மிடம் பரவுவதால் ஆண், பெண்கள் மனநிலை மாறுபடுகிறது. ஒரு கவுன் சிலிங் மாதிரிதான் இந்த படம். ஒரு விஷயம் இப்படி நடந்தால் எப்படி சரி செய்வது என்ற சிந் தனையை இது தூண்டும். இரு நூறு வருஷங்களுக்கு முன்பே வெளிநாட்டு எழுத்தாளரால் எழுதப்பட்ட “முதல் காதல்” என்ற கதையின் தாக்கம்தான் இப்படத்தை எடுக்க என்னை தூண்டியது//\nஇப்படி இயக்குநர் சொன்னதா மாலைமலர் வெப்சைட்ல போட்டிருக்கு\nபதிவர்களுக்கு பஸ், ட்வீட், ப்ளாக், facebook எல்லாத்திலையும் எழுத மேட்டர் கிடைச்சிடுச்சு\n//அந்த கருமத்த எல்லாம் நான் எழுதுறது இல்ல. //\nடெக்னிகல் ஃபால்ட். :( :)\n//எழுதப்ப���்ட “முதல் காதல்” என்ற கதையின் தாக்கம்தான் இப்படத்தை எடுக்க என்னை தூண்டியது//\nஅண்ணே நல்லா பார்த்தீங்களா, அது \"முதல் பாவம்\" படமா இருக்கப்போகுது\n//ஒரு கவுன் சிலிங் மாதிரிதான் இந்த படம்//\nஅப்படியா சார் இந்த படம்\nகேபிள் அண்ணே, இந்த படத்துக்கு சாரு விமர்சனம் எழுதுனா எப்படி இருக்கும்\n//பதிவர்களுக்கு பஸ், ட்வீட், ப்ளாக், facebook எல்லாத்திலையும் எழுத மேட்டர் கிடைச்சிடுச்சு//\nவழக்கமா.. லாங்க் வீக்கெண்ட்ன்னா, சாதி பிரச்சனையையில்ல கிளம்பும்\nஅப்ப இந்த படத்தையும் புறக்கணிக்க சொல்லி பதிவு வருமா # டவுட்டு\nஅப்படியே பதிவு வந்தாலும் ஹிட்ஸ் வருமா # இன்னொரு டவுட்டு\nசிந்து சமவெளிலதான் அற்புதமான நாகரீகம் பிறந்தது. முறையற்ற உறவை சொல்லும் படத்துக்கு இந்த பெயரை வச்சது அநாகரீகமா இருக்கு.\n//இந்த படத்துக்கு சாரு விமர்சனம் எழுதுனா எப்படி இருக்கும்\nமொத்தமா எழுத போர் அடிக்குது. இப்படி ஆரம்பிக்கலாம்......\n//அதன் பிறகு மாமனாரின் உணர்வுகளை தூண்டும் விதமாய் நிகழ்வுகள் நடக்க, தன்னை கட்டுப் படுத்த முடியாமல் தள்ளிப் போட்டு, தள்ளிப் போட்டு ஒரு கட்டுப்படுத்த முடியாமல் நட்ட நடுக் கடலில் எது நடக்கக்கூடாதோ அது நடந்தேறி விடுகிறது//\nயாரிடம் சொல்கிறீர்கள் திரு. சாமி நான் இதை 30 வருடங்களுக்கு முன்பே அனுபவப் பூர்வமாக அனுபவித்தவன். தங்கச் சுரங்கத்தில் வந்து, வெள்ளிக்காசை விற்கப் பார்க்கிறீர்கள்.\n இது ஜெயமோகனுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். எனக்கும், லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் ழான் டுர்டக்கி (Jean EseDtes') க்கும் இல்லை.”\nஇந்த கடிதத்தை, இன்று திருமணநாள் காணும் மயில் ராவணனுக்கு சமர்பிக்கிறேன்.\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nஇது அப்படின்னா நான் பார்க்க கூடிய படம் இல்ல போலயே (:\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nஇது அப்படின்னா நான் பார்க்க கூடிய படம் இல்ல போலயே (:\nகவல படாதீங்க.... சாமி சீக்கிரமே இத விட சூப்பரா ஒரு படம் எடுப்பாரு...\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nஇது அப்படின்னா நான் பார்க்க கூடிய படம் இல்ல போலயே (:\nகவல படாதீங்க.... சாமி சீக்கிரமே இத விட சூப்பரா ஒரு படம் எடுப்பாரு...\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nஹலோ ஹலோ மைக் டெஸ்டிங்...\nஹாலிவுட் பாலா மற்றும் ராமசாமி கண்ணன் இருவரும் எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு விழாக்குழுவின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள���...\nஅப்போ நான் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சிதான் இந்த படத்தை பக்க முடியுமா... 18+னு சொல்லிட்டீங்களேஹி ஹி ஹி சாமியோட முந்தைய படங்கள் சர்ச்சைக்குரியதாய் இருந்தாலும் காமத்தையும் அதற்குண்டான காட்சிகளையும் வலிய திணிக்கவில்லையே...என்ன ஆச்சு... இன்னொரு வேலு பிரபாகரன் வேண்டாம் தமிழ் சினிமாவிற்கு...\nகதையைக் கேட்டா Seducing Maarya கதை மாதிரி இருக்கு..\nஹாலி பாலி.. கரெக்ட் மீ இஃப் ஐ எம் ராங்க்.\n//சிந்து சமவெளிலதான் அற்புதமான நாகரீகம் பிறந்தது. முறையற்ற உறவை சொல்லும் படத்துக்கு இந்த பெயரை வச்சது அநாகரீகமா இருக்கு.\nசிந்து சமவெளி வந்த பிறகுதான் மனிதன் நாகரீகமாக வாழ ஆரம்பித்தான். அதை மீண்டும் கல் தோன்றா காலத்துக்கு எடுத்துப் போக கூடாது என்பதை வலியுறுத்ததான் வைத்திருப்பது போல படத்தில் காட்சிகள் வருகிறது.\nஇணை இயக்குனரா வேலை இருக்கு, வேலை இருக்குன்னுகிட்டே சாமி படம்னதும் வாய பொளந்து ஓடிட்டீங்க போலருக்கு\n//சிந்து சமவெளி – நிச்சயமாய் 18+ மற்றும் முதிர்ச்சியடைந்த மனநிலை உள்ளவர்களுக்கு மட்டும்.///\n18+ க்கு சர்டிபிகேட் காட்ட‌லாம்.... முதிர்ச்சியடைந்த மனநிலை உள்ளவர் என்ப‌த‌ற்கு என்ன‌ ஃப்ருப் காட்ட‌னும்\nவருகிற பிட்டு படங்களையெலலம் முதல் ஆளாக தியேட்டரில் போய் பார்த்துவிட்டு.. கலாச்சாரம் கெட்டு போய்விட்டது, கெடுக்கிறார்கள். அநியாயம், அது இதுன்னு குய்யோ முறையோ என்று கத்தாமல் இருந்தாலே தெரிந்துவிடும்..\n\\\\\\\\நல்லதை மட்டுமே பார்ப்பவர்கள், நல்லதை மட்டுமே பேசுபவர்கள், நல்லதை மட்டுமே கேட்பவர்கள் தயவு செய்து, கலாச்சார காவலர்கள், இந்த விமர்சனத்தையும், படத்தையும் பார்க்காமல் வேறு ஏதாவது உருப்படியான வேலை எதுவும் பார்க்கலாம்.\\\\\\\\\nஇந்த வரி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணே..\nதமிழ் சினிமா உலகத்தரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று சொல்லலாமா\nஉலக தரம்னா என்ன ருத்ர வீணை. எனி ஸ்பெசிபிகேஷன்..\n//உலக தரம்னா என்ன ருத்ர வீணை. எனி ஸ்பெசிபிகேஷன்..\nஇருக்குங்க. PG , G னு நிரைய வெச்சிருக்கானுங்க. அந்த மாதிரி இங்க படம் பண்ணினா, எல்லாத்தயும் ஒட்டு மொத்தமா பிட்டு படம்னு பேரு வெச்சிட்டோம். ரசிகர்கள் மனநிலையும் மாறனும். அப்போதான் அந்த சினிமா உலகத்தரம்னு எல்லாம் பேச முடியும்.\nதலைவரே. பிஜி, ஜி எல்லாம் ரேட்டிங்.. சிஸ்டம்.. அவனுக்கு வீட்டுல கட்டி பிடிச்சி கிஸ் செய்யறது.. சாதாரணம் நமக்கு அப்படியில்லை.. அப்படிபார்த்தா.. இதுவும் ஒரு ஏ சர்டிபிகேட் படம் தான்..\n//நிச்சயமாய் 18+ மற்றும் முதிர்ச்சியடைந்த மனநிலை உள்ளவர்களுக்கு மட்டும்.//\nபத்மராஜன் அவர்கள் திரைக்கதை அமைத்த ரதி நிர்வேதம் போன்ற சில படங்களில் தவறான உறவுகள் பற்றிய விடயங்கள் கையாளப் பட்டிருந்தாலும் , அந்த உறவிற்கான சூழல் மற்றும் சந்தர்ப்பங்கள் மிகத் தெளிவாக காட்டப்பட்டிருக்கும்.\nஅப்படினா நாளைக்கு கிளம்ப வேண்டியதுதான்\n//நிச்சயமாய் 18+ மற்றும் முதிர்ச்சியடைந்த மனநிலை உள்ளவர்களுக்கு மட்டும்//\nஉண்மை தமிழர்களை இப்டீல்லாம் வாரக்கூடாது\nஇன்றைய சூழலில்..ஒரு வகையில் இது தேவையான படமே.. இது மாதிரி விஷயங்களையும் சொல்வதற்கு ஆள் வேண்டும். எனக்கு பிடித்தது..வாய்ப்பு இருந்தும் காட்சிகளில் ஆபாசம் இல்லாமல் எடுத்து இருப்பது.( அதுதான் கருவே ஆபாசம இருக்கே ன்னு சொல்றது கேட்குது)எனக்கு பிடிக்காதது படத்தின் கிளைமாக்ஸ்.. பையன் அப்பாவை படகில் அழைத்து சென்று ..நியாயம் கேட்டு.. நடுக்கடலில்..அப்பனின்..வில்லத்தனமான பிதற்றலை கேட்டு வெறுப்படைந்து படகில் ஒட்டை போட்டு மூழ்கடித்து விட்டு..மீண்டும் படிக்க போகிறான். இந்த இடத்தில் சாமியின் டைரக்‌ஷன் படு சொதப்பல்.அப்பா கேரக்டரை ஆரம்பத்தில் இருந்து குற்ற உணர்ச்சியில் தவிக்க வைத்து விட்டு கடைசியில்..மகன் கொல்ல வேண்டும் என்பதற்காக..வில்லன் போல் பேசுவது..அபத்தம். அதற்கு.. அவரே விஷம் சாப்பிட்டு விட்டு மகனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு சாவது போல முடித்து இருக்கலாம்.. ஆனால் எல்லாத்திற்கும் மேல் நாராசமான வசனம்.. காத பொத்திக்கணும் அதுக்காக சாமிக்கு ....... சூலம் தான் சாத்த வேண்டும்.\n”முதிர்ச்சியடைந்த மனநிலை உள்ளவர் என்ப‌த‌ற்கு என்ன‌ ஃப்ருப் காட்ட‌னும்\nநல்ல வேளை... முதிர்ச்சி அடைந்த உடல் நிலை இருப்பவர்கள்தான் படம் பார்க்கணும் நு சொல்லாம விட்டீங்களே .. சொல்லி இருந்தீங்கன்னா இவர் பின்னூட்டம் பயங்கரமா இருந்திருக்கும்\nஒரு திரைப்படத்தை அதன் ஒலி ஒளியோடு பார்க்கும் திருப்தியை உங்களது திரைவிமர்சனம் தந்தது. இதுபோன்ற கதைகள் பல வருடங்களுக்கு முன்பு மலையாள திரைஉலகம் காமம் கலந்தும் கலக்காமலும் தந்திருந்த போதிலும் தமிழில் இதுபோன்ற கதைகளை எடுக்க துணிச்சல் வேண்டும் அது டைரக்டர் சாமிக்கு அதிகமாகவே இருக்கிறது உங்களது திரைவிமர்சனத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. நல்லதொரு விமர்சனம் தந்தமைக்கு நன்றி.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nதமிழ் சினிமாவும் வரி விலக்கும்.\nகொத்து பரோட்டா – 25/09/10\nபின்னூட்டம் வாங்கி பிரபல பதிவராவது எப்படி\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2015/11/aloe-vera-juice.html?showComment=1447652961942", "date_download": "2019-11-14T06:26:41Z", "digest": "sha1:OZIAVYUESXZCIRT4CGOYYLGM6LQ4MCWV", "length": 12065, "nlines": 178, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - சோற்றுக்கற்றாழை ஜூஸ் (Aloe vera Juice)", "raw_content": "\nகோவை மெஸ் - சோற்றுக்கற்றாழை ஜூஸ் (Aloe vera Juice)\nதிருப்பத்தூர்��� இருக்கும் போது காலங்காத்தால கொஞ்சதூரம் பைக்கிங் போய்ட்டு வருவேன்.எல்லாரும் வேர்க்க விறுவிறுக்க வாக்கிங்க் போய்ட்டு இருப்பாங்க..அவங்களை வேடிக்கை பார்த்துகிட்டே நான் மட்டும் பைக்கிங்க் போவேன்.அப்படி போறபோது தான் இந்த ஜூஸ் கடை அறிமுகமாச்சு.மூணு வேளையும் நல்லா பிரியாணியா கட்டுறது, அப்பப்ப நம்ம பகார்டியையும் டேஸ்ட் பார்க்கிறது என திருப்பத்தூர்ல வாழ்ந்துட்டு இருந்ததால், உடம்பையும் கொஞ்சம் கவனிக்கனுமே அப்படிங்கிற நல்லெண்ணத்துல இந்த கடைக்கு போனேன்.\nசிறுவயதில் வீட்டுல தொங்க விடுவதற்காக கத்தாழை செடியை பிடிங்கிட்டு வருவதோட சரி.அதன் பலன் என்ன.... பயன் என்ன என்பதெல்லாம் தெரியாது.ஆனா சாப்பிட்டா செம கசப்பு கசக்கும் என்பது மட்டும் தெரியும்.அதுக்கப்புறம் ஒரு தடவை எதுக்கோ பந்தயம் கட்டி டேஸ்ட் பார்த்துட்டு, கத்தாழை செடி இருந்தபக்கம் கூட போனதில்ல.அப்புறம் மிஷ்கின் படத்துல கத்தாழ கண்ணால பாட்டுல மட்டும் இந்த கத்தாழைங்கிற வார்த்தையை கேள்வி பட்டு இருக்கேன் அவ்வளவு தான் நமக்கும் இதற்கும் சம்பந்தம்.\nதிருப்பத்தூர்ல அடிக்கிற வெயிலுக்கு இதை சாப்பிட்டா உடம்புக்கு நல்ல குளிர்ச்சியாகும் என ஒருத்தர் நம்ம சைட்ல சொல்லவும், அதுக்கப்புறம் தான் இந்த கடைக்கு வர ஆரம்பிச்சேன்.கத்தாழையை சீவி அப்படியே நுங்கு போல வைத்து இருப்பாங்க.அதை மோர்ல போட்டு கை மிக்ஸியில் கொஞ்ச நேரம் சுத்தவிட்டு ஜூஸா குடுப்பாங்க.பாயசத்துல மிதக்கிற ஜவ்வரிசி மாதிரியே இந்த மோர்ல கத்தாழை துண்டுகள் மிதக்கும் பாருங்க....ஆகா...ஆவ்சம்....\nபார்க்கிறதுக்கு தான் நல்லாயிருக்கும்..கொஞ்சம் வாயில பட்டா கசப்பு தெரிய ஆரம்பிக்கும் பாருங்க...அப்படியே மூஞ்சி அஷ்டகோணலா மாறும்...கண்ணை மூடிகிட்டு, வாயை திறந்து ஒரே மடக்கா குடிச்சிட்டு படக்குன்னு டம்ளரை கசக்கி போட்டுடுவேன்..கொஞ்ச நேரம் செம கசப்பு கசக்கும்...அப்புறம் பழைய நிலைமைக்கு வந்துடுவேன்.அவ்ளோ தான் ஒரு ரவுண்ட் தான்...\nசரக்கடிக்கும் போது கூட இந்த மாதிரி கசப்பு தெரியமாட்டேங்குது..ஆனா நல்லது பண்ற இந்த கத்தாழை ஜூஸ் குடிச்சா மட்டும் கசப்பு தெரியுது...இவ்ளோ கசப்பு இருந்தாலும் நம் உடலுக்கு தருகிற இதன் பயன் மிக அதிகம்.வயிற்றுபுண், சர்க்கரை நோய், மூலம், அல்சர், சிறுநீரக கோளாறு, பெண்களுக்கு வெள்ளைப��படுதல், முக பொலிவு,கூந்தல் வளர்ச்சி, தோல் நோய், மலச்சிக்கல், கல்லீரல் நோய் குணம் என ஏகத்துக்கும் இதன் பயன்பாடு அதிகம்.இந்த ஜூஸை அங்க போய் தான் குடிக்கணும்னு இல்ல, உங்க வீட்டுலயே தயாரிக்கலாம்.மோர்ல கலந்து குடிக்க விருப்பமில்லாதவங்க, அப்படியே வெறும் வாயில் இரு துண்டுகளை போட்டு முழுங்கி கொள்ளலாம்.உடம்புல இருக்கிற வியாதிகள் குறைவதற்கு இது ரொம்ப பயன்படுகிறது.வீட்டுல கொஞ்சம் இடம் இருந்தால் இதனை நட்டு வையுங்கள்.பாம்பு போன்ற ஜீவராசிகள் வராது என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.\nLabels: Aloe vera juice, கற்றாழை, சோத்துக்கற்றாழை, ஜூஸ்\nகத்தாழையை ஏழு முறை அலசினால் கசப்பு போய்டும்ன்னு படிச்சேனே\nஅது தெரியாதே...ஆனா கசப்பு தான் மருந்தே...\nகோவில் குளம் - ஏழுமலையான் வெங்கடாசலபதி திருக்கோவில...\nகோவில் குளம் - ஏழுமலையான் வெங்கடாசலபதி திருக்கோவி...\nகோவை மெஸ் - சோற்றுக்கற்றாழை ஜூஸ் (Aloe vera Juice)...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/82455/", "date_download": "2019-11-14T06:40:00Z", "digest": "sha1:76AREZYXDXYTOX2ATHNP37CLVG34NUNZ", "length": 6485, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "யாழில் கோரம்: பெண் கழுத்தறுத்து கொலை! | Tamil Page", "raw_content": "\nயாழில் கோரம்: பெண் கழுத்தறுத்து கொலை\nதனிமையில் இருந்த வயோதிப பெண்னொருவர் கழுத்து அறுத்து கொலைசெய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகோண்டாவில் நெட்டிலிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அப் பகுதியைச் சேர்ந்த புன்னியகாந்தன் சந்திராதேவி (61) என்ற வயோதிப பெண்னொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nவீட்டில் இந்த வயோதிப பெண் தனிமையில் வசித்து வந்துள்ள நிலையில் இன்று காலை கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்ப��்டுள்ளார். இந்தக்கொலை சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகோட்டாவின் இரட்டை குடியுரிமை: உண்ணாவிரதத்தை முடித்தார் தேரர்\nஉலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் பிரபாகரன்: தயாசிறி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nதேர்தல் விதிகளை மீறிய 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது: தேர்தல் ஆணையாளர் அதிரடி\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nபுகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தில் விமர்சனம் செய்தவர் கைது\nகூட்டத்தில் ஆட்சேரவில்லையாம்: கூட்டமைப்பின் பிரச்சாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பியவர் கைது\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/84534/", "date_download": "2019-11-14T06:40:34Z", "digest": "sha1:UCDQBGRDGWZRSAVFQMDDE237GFZ7WOXY", "length": 16102, "nlines": 128, "source_domain": "www.pagetamil.com", "title": "திடீர் யோகம், திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது இந்த ராசிக்காரர்களுக்கு! | Tamil Page", "raw_content": "\nதிடீர் யோகம், திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது இந்த ராசிக்காரர்களுக்கு\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.\nகடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப் பல போராட்டங்களை சந்திந்துவந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகப் பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது.\nஇதுவரை உங்களின் ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் தற்போது பெயர்ச்சியாகி குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெறுகிறார். 2ம் இடத்தில் வருகைதரும் குருபகவான் குடும்ப சுகஸ்தானத்தில் வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் விலகப்போகிறது. பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்று சேருவர். உங்கள் பேச்சிக்கு அனைவரும் கட்டுப்பட்டு மரியாதை அளிப்பர்.\nபுதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். மனதிற்கு இதமான சூழல் உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனையில் யோகம் உண்டாகும். வீடு கட்டுதல், இடம் வாங்குதல், பிளாட் வாங்குதல் போன்றவை சிறப்பாக அமையும். திடீர் யோகம், திடீர் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும் காலகட்டமிது.\nதொழில் ஸ்தானத்தில் இருந்த மந்தநிலை மாறும். போட்டிகளை சாதுரியமாகச் சமாளித்து வெற்றிபெறுவீர்கள். முற்றுப்பெறாமல் நீடித்துக்கொண்டிருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். நோய் எதிர்ப்பு குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து விலகிவிடுவார்கள். மனத் தடுமாற்றங்கள் நீங்கிவிடும். முகத்தில் ஒளி இழந்து காணப்பட்டவர்கள் புதிய பொலிவுறுவார்கள். சிந்தனைகளைச் செயலாக்கி வெற்றி பெறுவீர்கள்.\nதவணை முறையில் இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கியவர்கள், ரொக்கமாகக் கொடுத்து வாங்கும் அளவுக்குப் பொருளாதாரத்தில் உயர்வைக் காண்பார்கள். வேதனையும், சோதனையும் தீர்ந்து வாழ்க்கையில் உயர்வைக் காணப்போகிறீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் குடும்பத்தில் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். கடந்த ஆறு வருடமாக எதையெல்லாம் இழந்தீர்களோ அதையெல்லாம் இந்த குருப்பெயர்ச்சியில் பெறப்போகிறீர்கள்.\nஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலைகளில் அனுபவம் இல்லாமையால் உங்கள் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கச் சிரமப்படுவீர்கள். மேலதிகாரிகளிடம் சற்று விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகவும். உங்கள் முயற்சிகளைச் சற்று தீவிரப்படுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளவும். விரும்பிய இடமாற்றமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nகூட்டாளிகளுடன் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் நடந்துகொள்ளுங்கள் மற்றபடி போட்டியாளர்களின் தொல்லைகள் இருக்காது. அதோடு தொழில் ரகசியங்களையும் நீங்கள் அறிய வாய்ப்புகள் உண்டாகும். இந்தக் குருப்பெயர்ச்சியினால் கொடுக்கல், வாங்கலில் படிப்படியான முன்னேற்றத்தையும் காண்பீர்கள்.\nமுயற்சிகளின் அளவுகளுக்கேற்ப லாபம் கிடைக்கும். வி���ைச்சலும் சிறிது குறைவாகவே இருக்கும். அதேநேரம் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். கால்நடைகளால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய கால்நடைகளையும் வாங்குவீர்கள். மாற்றுப் பயிர்களை ஊடு பயிராகப் பயிரிடவும். புதிய குத்தகைகளை இந்தக் காலங்களில் எடுக்க வேண்டாம்.\nஇந்தக் குருப்பெயர்ச்சியில் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். யுக்தியுடன் செயல்படுவீர்கள். கட்சி மேலிடம் உங்களிடம் கருணையுடன் நடந்துகொள்ளும். அதோடு புதிய பொறுப்புகளையும் கொடுத்து உங்கள் திறமையைச் சோதிக்கும் அதனால் எச்சரிக்கை உணர்வுடன் பணியாற்றி நற்பெயரைச் சம்பாதிக்கவும்.\nபுதிய ஒப்பந்தங்களை நன்கு ஆலோசித்தபின்னரே செயல்படுத்தவும். உங்களின் சொற்கள் சில நேரங்களில் விமர்சனங்களுக்கு ஆளாகும். எவரிடமும் வெளிப்படையாகப் பழகவேண்டாம். மேலும், வேலையில் ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்கவும். கலைப்பயணங்களைச் செய்து நல்ல வருமானத்தையும் பெறுவீர்கள்.\nசிலநேரங்களில் மனக்குழப்பங்களும், கவலைகளும் உண்டாகலாம். அதேசமயம் உடனுக்குடன் அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். மனதை ஆன்மிகத்தில் செலுத்துவீர்கள். இளைய சகோதர சகோதரிகளால் நன்மை அடைவீர்கள். எதிர்பார்த்த கடன்களும் கிடைக்கும். எதைச் செய்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும்.\nபடிப்பில் முழுமையாக ஈடுபடவும். உங்கள் ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உடனுக்குடன் பலனளிக்கும்.\nபரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானைத் தரிசித்து வருவதன் மூலம் மனதில் நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும்.\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தில் விமர்சனம் செய்தவர் கைது\nகூட்டத்தில் ஆட்சேரவில்லையாம்: கூட்டமைப்பின் பிரச்சாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பியவர் கைது\nதேர்தல் விதிகளை மீறிய 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது: தேர்தல் ஆணையாளர் அதிரடி\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nபுகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழில் அதிகாலை கோர விபத்து; ��தவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தில் விமர்சனம் செய்தவர் கைது\nகூட்டத்தில் ஆட்சேரவில்லையாம்: கூட்டமைப்பின் பிரச்சாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பியவர் கைது\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/tag/2-mps/", "date_download": "2019-11-14T07:25:39Z", "digest": "sha1:YDMG4Y7FBOHGUUVQTACVX2OTPK324VRX", "length": 6600, "nlines": 108, "source_domain": "kathirnews.com", "title": "2 MPs Archives - கதிர் செய்தி", "raw_content": "\nபா.ஜ.க-வுக்கு இப்போ 303 எம்.பி, ஆனா 1984-ல் பா.ஜ.க-வின் முதல் தேர்தலில் வெறும் 2 எம்.பி – இவங்க தான் அந்த 2 பேர்\n1977-ல் ஜனதா கட்சி இந்திராவின் அவசரநிலையை எதிர்த்து ஆட்சியை பிடித்தது. 1980-ல் அந்த ஆட்சி கவிழவே மீண்டும் இந்திரா காந்தி பிரதமரானார். ஜன சங்கம் ஜனதா கட்சியில் ...\nநெற்றியால் வெடித்த சர்ச்சை.. கிழிந்தது தி.மு.க-வின் முகமூடி..\nஇந்தியாவில் உருவாக்கப்பட்ட ரூபே கார்டு,விசா, மாஸ்டர் கார்டுகளை ஓரங்கட்டியது\nதமிழக போராளிகள் இம்ரான் கானை புகழும் சமயத்தில், 9 மாத குழந்தை மற்றும் தாயை சுட்டு கொன்ற ரத்த வெறி பாகிஸ்தான் ராணுவத்தினர்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/4906-2010-03-20-00-25-25", "date_download": "2019-11-14T06:28:04Z", "digest": "sha1:BKAIXMKLYDQRQME6MQ64ZEZCSGAPOXDU", "length": 9275, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "விவாகரத்தின்போது மனைவியின் தொழில், வருமானத்தைக் காட்டி ஜீவனாம்சத்தைக் குறைப்பார்களா?", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 20 மார்ச் 2010\nவிவாகரத்தின்போது மனைவியின் தொழில், வருமானத்தைக் காட்டி ஜீவனாம்சத்தைக் குறைப்பார்களா\nகணவனைப் பிரிந்த மனைவி சுயமாகச் சம்பாதித்த சொத்து, வருமானம் ஆகியவற்றை ஜீவனாம்சம் தரும்போது கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று இந்திய விவாகரத்துச் சட்டம் 1869-ன் பிரிவு 27 தெளிவாக் கூறுகிறது. அதேநேரத்தில் ஜீவனாம்சத்தை மாதாமாதம்தான் பெறவேண்டும் என்பதில்லை. பிரிவு 37-ன் கீழ் நிரந்தர ஜீவனாம்சம் பெறவும் மனைவிக்கு உரிமையுள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnsdma.tn.gov.in/", "date_download": "2019-11-14T06:03:32Z", "digest": "sha1:XIT53F25HJPC3LMMMQI55ZDHRKQ4R4GH", "length": 4511, "nlines": 143, "source_domain": "tnsdma.tn.gov.in", "title": "TNSDMA :: Tamilnadu State Disaster Management Authority", "raw_content": "\nமாவட்ட உதவி எண் 1077\nவட கிழக்கு பருவமழை 2019- சுற்றறிக்கை\nகபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளிலிருந்து அதீத நீர் திறப்பு - பொதுமக்களுக்கான ஆலோசனைகள் - 13 .08.2019\nதென்மேற்கு பருவக்காலம் 2019 - சுற்றறிக்கை\nமழைப்பொழிவு மேலும் அறிய >>>\nதன்னார்வலர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் முதன்மை காப்பாளர்கள்\nபதிவு செய்ய ஏற்கனவே பதிவு செய்திருப்பின்\tஉள் நுழைக\nமாநில அளவிலான அலுவலர்கள் மாவட்ட அளவிலான அலுவலர்கள்\nஅவசர தொடர்புக்கு மேலம் அறிய >>>\nதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்\nஎன்.டி.வி.ஐ, என்.டிபிள்யு.ஐ, மற்றும் எம்.ஏ.ஐ\nதம���ழ்நாடு வேளாண் வானிலை வலையிணைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/topics/cyx5kxzx925t", "date_download": "2019-11-14T07:43:44Z", "digest": "sha1:NRNQ6YRZN4H7UTEVRDNQIJBGZD3U637E", "length": 4036, "nlines": 82, "source_domain": "www.bbc.com", "title": "பெய்ஜிங் - BBC News தமிழ்", "raw_content": "\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 12:30 15 ஜூலை 201912:30 15 ஜூலை 2019\n1990களுக்குப் பின் மிகக் குறைந்த வளர்ச்சி வேகத்தில் சீனப் பொருளாதாரம்\nஇரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிகக் குறைந்த வேகத்தில் செல்கிறது. 1990களுக்குப் பிறகு சீனாவில் பொருளாதார வளர்ச்சி வேகம் இவ்வளவு குறைவாக இருப்பது இப்போதுதான் என்பதை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\nபிரசுரிக்கப்பட்ட நேரம் 16:14 9 ஜூலை 201916:14 9 ஜூலை 2019\nசர்ச்சைக்குரிய மசோதா ’செயலிழந்துவிட்டதாக’ ஹாங்காங் தலைவர் அறிவிப்பு\nஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ’இறந்தது’ என ஹாங்காங் தலைவர் கேரி லேம் கூறியுள்ளார்.\nஇந்த இணைப்புகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/61030-no-vote-for-me-ramesh-khanna.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2019-11-14T06:23:49Z", "digest": "sha1:QV72ARZKI5CQIHVVTS7TPAMOT2LTU4PY", "length": 10115, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ | No vote for me... Ramesh Khanna", "raw_content": "\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3 நாள் போராட்டத்திற்கு பின் பிடிபட்ட அரிசி ராஜா\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nநேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nவாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\nவாக்காளர் அட்டை கையில் இருந்தும், வாக்காளர் பட்டியிலில் பெயர் இல்லாததால், ஓட்டு போடமுடியவில்லை: ரமேஷ் கண்ணா ஆதங்த்துடன் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.\nவாக்குச்சாவடிக்கு, வாக்காளர் அட்டையுடன் சென்ற திரைப்பட நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று தெரிவித்ததோடு, வாக்களிக்க முடியாது என்று தேர்தல் அலுவலர்கள் கூற���யுள்ளனர்.\nஇதனால் விரக்தி அடைந்த ரமேஷ் கண்ணாஈ, காலை 6 மணியில் இருந்து வெகு நேரம் நின்றதாகவும், வாக்குப்பதிவு தொடங்கியதும், எனது பெயர் பட்டியிலில் இல்லை என அலுவலர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இது யாருடைய தவறு என்றும், 100% வாக்களியுங்கள் என விளம்பரம் செய்துவிட்டு, பட்டியல் தயார் செய்வதில் கவனக்குறைவாக இருப்பதா என ஆதங்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபூத் சிலிப் இல்லையென்றாலும், வாக்களிக்கலாம்....\nதிமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தாா்\nசேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி வாக்களித்தார் \n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதகுதியின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது : தலைமை தேர்தல் ஆணையர்\nசிறுபான்மையினர் மத்தியிலும் மவுசு...ரவுசு காட்டும் பாஜக\nபஞ்சாப் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்\nமகாராஷ்ட்ரா : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்���திவு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/kotta_50.html", "date_download": "2019-11-14T06:54:27Z", "digest": "sha1:2T2R54KWUASJUNDD3NOD3OB5P5GWIINF", "length": 8466, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "தப்பித்துக்கொள்ள நாடகமாடும் கோத்தா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தப்பித்துக்கொள்ள நாடகமாடும் கோத்தா\nடாம்போ October 28, 2019 இலங்கை\nதேசிய பாதுகாப்பு எனும் பேரில் தனக்கு தலையிடி தரக்கூடிய சிறையிலுள்ள படையினரை விடுவிக்க கோத்தா திட்டமிட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.இதனாலேயே தற்போதைய அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தா தெரிவிததுள்ளரர்.\nஅவர் மேலும் கூறுகையில், அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்களின் பங்குதாரர்களாக செயற்படும் இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இராணுவத்தின் கௌரவத்தை சீரழித்து விட்டனர். புலனாய்வுத் துறையினர் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிறையிலிட்டனர்.\nபுலனாய்வுத் துறை, பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட துறைகளை தேசிய பாதுகாப்பை மையப்படுத்தியே செயற்படுத்தினோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்கவே இந்த துறைகளை பயன்படுத்துகின்றது. எனவேதான் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியானது.\nஆகவே இவை எமது ஆட்சியில் சீர்செய்யப்படும். நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே எமது செயற்பாடுகள் அமையும்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/146696-five-states-assembly-election-status", "date_download": "2019-11-14T06:23:50Z", "digest": "sha1:GWPO5NCSW7P532735NAUMOODC3XGB6NE", "length": 6207, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 16 December 2018 - ஓங்கும் கை... மூழ்கும் தாமரை! | Five States Assembly Election Status - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - நேருவும், படேலும் சந்திக்கு வருவது ஏன்\nஓங்கும் கை... மூழ்கும் தாமரை\n“இரஞ்சித் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வந்து பேசட்டும்\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\nமத்திய அரசு நினைத்தால் புதுச்சேரி அரசு கவிழும்\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nவேலூரில் ரூ.300 கோடி நிலம் அபகரிப்பு... அமைச்சர் வீரமணியுடன் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டு\nஒப்பந்தத் தொழிலாளர்களின் உயிர் மலிவானதா\nமரபணு மாற்ற மனித உற்பத்தி... மனித குலத்துக்கே ஆபத்து\n“வடநாட்டு வழிபாட்டு முறையைத் திணிக்கப் பார்க்கிறார்கள்\nமதுரை ‘தான்’ அறக்கட்டளைக்கு பிசினஸ் ஸ்டார் விருது - நம்பிக்கை அளித்த நாணயம் விகடன்...\nரூ.17 லட்சம்... 117 கூரை வீடுகள்... சொந்தச் செலவில் கட்டித்தரும் அரசு அதிகாரிகள்\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nஸ்தம்பித்த ‘ஸ்விக்கி’ - திண்டாடிய வாடிக்கையாளர்கள்\nதப்பாகப் பேசிய ஆசிரியர்கள்... தற்கொலைக்கு முயன்ற மாணவி\nசுட்டுப்பிடிக்கச் சொல்லும் விவசாயிகள்... எதிர்க்கும் வன விலங்கு ஆர்வலர்கள்\n - மக்களைப் பிளவுபடுத்துகிறதா வேதாந்தா\nஓங்கும் கை... மூழ்கும் தாமரை\nஓங்கும் கை... மூழ்கும் தாமரை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamaila-paukalaitaka-kaoraikakaaiyaalarakalaai-naatau-katatatauvataai-nairautataka-kaorai", "date_download": "2019-11-14T06:09:49Z", "digest": "sha1:NJYI44TTM4VBWD2NWIPBT3VPO3GQ3SMT", "length": 8188, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி போராட்டம்! | Sankathi24", "raw_content": "\nதமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி போராட்டம்\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nதமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி லண்டனில் உள்ள உள்துறை அமைச்சினை முற்றுகையிட்டு பிரித்தானிய வாழ் தமிழர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.\nதமிழ் மாணவர் ஒருவரின் தஞ்சக் கோரிக்கை அரசாங்கத்தால் மறுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அடுத்தே இந்த எதிர்ப்பு போராட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது “இலங்கை பாதுகாப்பற்றது, தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை பிரித்தானியா அரசு தொடர்ந்தும் நாடு கடத்தினால் இலங்கையில் அவர்களுக்கு மரணதண்டனை கூட வழங்கப்படலாம்”\nமேலும் “இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் எங்கள் குடும்பங்களை சித்திரவதை செய்வார்கள், பாலியல் பலாத்காரம் செய்வார்கள் அல்லது காணாமல் ஆக்கப்படுவார்கள் என்பதை பிரித்தானிய அரசு அறிந்துகொள்ள வேண்டும்.\nஅத்தோடு “இலங்கை சொர்க்கம் அல்ல. வெள்ளை வான் கடத்தல், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை, தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்படும் ஒரு நரகம்” என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\n2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்தது. இதன்போது மேற்கொண்ட விசாரணைகளின் படி அறிக்கை வெளியிட்டிருந்த அந்த ஆணைக்குழு, “சாட்சியம் பெற்றபின்னர், திரும்பி வந்த பலர் தாக்கப்பட்டதுடன் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.\nஅத்தோடு இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறியமை தொடர்பான குற்றங்களுக்காக அவர்கள் மீது குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதன்பின்னர் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கையில் 2015-17 காலகட்டத்தில் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறும் 76 தமிழர்களிடமிருந்து சர்வதேச, உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு அறிக்கைகளை பெற்றுக்கொண்டது. இதன்போது பாலியல் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்திய இளம் விஞ்ஞானிக்கு ரூ.18 லட்சம் பரிசு \nவியாழன் நவம்பர் 14, 2019\nபிரேசில் நாட்டில் நடந்த போட்டியில்\nஅமெரிக்காவில் விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்துவதில் புதுமை\nபுதன் நவம்பர் 13, 2019\nகலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில்\nதிருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிகளுடன் தம்பதிகள்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஇந்தியாவின் நாகலாந்து மாநிலத்தில் அரசை எதிர்த்து\nஜப்பானில் வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடி அணிய தடை\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nநாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71947-tamilisai-soundararajan-withdraw-the-case-against-kanimozhi-victory.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T05:57:23Z", "digest": "sha1:ATQQWVUFA3CYOBXANSLKUS3HEKULO5QU", "length": 11682, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..! | Tamilisai soundararajan withdraw the case against Kanimozhi victory", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து\nஉத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனிடையே கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் தமிழிசை வழக்குத் தொடர்ந்திருந்தார்.\nஅவர் தாக்கல் செய்த மனுவில், ’சிங்கப்பூர் பிரஜையான கனிமொழியின் கணவர் அரவிந்தனின் வருமானத்தைப் பற்றி வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை, அதை மறைத்தது தவறு. வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, கனிமொழியின் வேட்புமனு குறித்து எனது தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதைத் தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை. இதனால் கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கனிமொழிக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.\nஇதனிடையே தெலங்கானா ஆளுநராக தமிழிசை பதவியேற்றார். இந்நிலையில் தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா ஆளுநராக பதவியேற்றுள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என தமிழிசை தரப்பில் கூறப்பட்டுள்ளது. வழக்கை தொடர்ந்து நடத்துவதா அல்லது வேண்டாமா என்பது பற்றி அக்டோபர் 14-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.\nஆபாசக் கிண்டல்: இளைஞரை விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்த இளம்பெண்\nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாளை பதவியேற்கிறார் ஏ.பி.சாஹி\nசென்னை உயர் நீதிமன்ற அனைத்து கதவுகளும் இன்று மூடல் - இதுதான் காரணம்\nபேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக வழக்கு... அரசு பதிலளிக்க உத்தரவு\nநடிகர் சங்க தனி அதிகாரி நியமனத்திற்கு தடையில்லை: உயர்நீதிமன்றம்\n“படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா” - ரஜினிக்கு தமிழிசை வாழ்த்து\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: இருவர் மீதான குண்டர் சட்டம் ரத்து\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி நியமனம்\n“சுஜித் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது” - தெலங்கானா ஆளுநர் தமிழிசை\nRelated Tags : கனிமொழி வெற்றி , தமிழிசை சவுந்தரராஜன் , சென்னை உயர்நீதிமன்றம் , Chennai high court , Tamilisai soundararajan\n‘மதரீதியான துன்புறுத்தலால் ஐஐடி மாணவி தற்கொலை’ - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\n‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எச்சரிக்கையுடன் கொள்ளையடித்த திருடன்\nடெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவரே உயிரிழந்த பரிதாபம்\nபட்டப்பகலில் குடியிருப்பிற்கு வந்த ‘சிறுத்தை’ - ‘கேட்’டால் பிழைத்த நாய்கள்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற��கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆபாசக் கிண்டல்: இளைஞரை விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்த இளம்பெண்\nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72940-wort-at-home-for-i-t-workers-in-omr-chennai-at-tomorrow.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-14T06:56:54Z", "digest": "sha1:Y2MZHGCZJMZQHPJW62ING7NN2FZ6SOR7", "length": 9541, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் : ஐடி நிறுவன பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் | wort at home for i.t workers in OMR chennai at tomorrow", "raw_content": "\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு\nரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nநாளை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் : ஐடி நிறுவன பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்\nசென்னை ஓஎம்.ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவன பணியாளர்கள் நாளை வீட்டில் இருந்து பணி செய்யுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.\nசீன அதிபர் மற்றும் பிரதமர் வருகையையொட்டி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜி.எஸ்டி. சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை), அண்ணா சாலை (கத்திப்பாரா முதல் சின்னமலை வரை), சர்தார் வல்லபாய் படேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து தாமதமாக செல்ல வாய்ப்��ுள்ளதால் மேற்கண்ட சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் முன் ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியிருந்தது.\nஇந்நிலையில், சென்னை ஓஎம்.ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவன பணியாளர்கள் நாளை வீட்டில் இருந்து பணி செய்யுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜியோவின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் வோடோஃபோன், ஏர்டெல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாளை தொடங்குகிறது இந்தியா-பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டி\nதகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் நாளை பாஜகவில் இணைகிறார்கள் - முதல்வர் எடியூரப்பா\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏக்கள் வழக்கில் நாளை தீர்ப்பு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாளை பதவியேற்கிறார் ஏ.பி.சாஹி\nநாளை சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்\nநீலகிரியிலுள்ள 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n3 தொகுதி இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை\nபிகில் படக்கதை வழக்கில் நாளை மதியம் உத்தரவு\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஉச்ச நீதிமன்றத்தின் 4 அதிரடி தீர்ப்புகள்\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை : உச்சநீதிமன்றம்\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது எச்சரிக்கை தேவை - ராகுலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை\nசபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஜியோவின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் வோடோஃபோன், ஏர்டெல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2013/08/", "date_download": "2019-11-14T07:17:05Z", "digest": "sha1:KEVNPRH4VWBPBGFDNX3G7RUY6DT7347Y", "length": 32167, "nlines": 175, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: August 2013", "raw_content": "\nஇயக்குனர் விஜய் படங்களில் ஒரு கிளாஸ��� இருக்கும். அந்த க்ளாஸை பெருமளவு கொண்டுவருவது, நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு. ஜி.வி.பிரகாஷும் நல்லா மியூசிக் பண்ணியிருப்பார். அஜயன் பாலா போன்றவர்கள் பங்களிப்பு இருக்கும். வசனங்களும் கொஞ்சமா இருக்க, காட்சிபூர்வமா நிறைய கன்வே பண்ணுவார், இயக்குனர் விஜய். இதுக்கு மேலே, இவரு இன்ஸ்பயர் () ஆகுற படங்கள், நல்ல படங்களா இருக்கும். அதுக்காகவே, இவருடைய படங்களைப் பார்க்க ஒரு ஆர்வம் இருக்கும்.\nஇந்த படமும் அப்படிப்பட்ட ஒரு ஆர்வத்தில் இருக்க, இந்த படம் இங்கு ரிலீஸ் ஆகியிருப்பது, எங்கள் வீட்டில் இருந்து 15 மைல் தொலைவில் உள்ள திரையரங்கில். வியாழக்கிழமையே ரிலீஸ் ஆனாலும், 15 டாலர் என்பதால், ஒருநாள் கழித்து பார்க்கலாம் என்று விட்டுவிட்டேன். வெள்ளிக்கிழமை மழை. அதனால், இன்று தான் போக முடிந்தது. இதற்குள் பாசிடிவ், நெகடிவ் விமர்சனங்கள் கவனத்திற்கு வந்து சேர்ந்தன.\nபோகும் வழியில், ஒரு இந்திய மளிகை கடைக்கு, முறுக்கு, சிப்ஸ், சமோசா வாங்கி வர சென்றேன். (என்ன தான், அமெரிக்காவில் படம் பார்த்தாலும், பார்க்குறது தமிழ் படமில்லையா நம்மூர் பீலிங் வேண்டாம்) சமோசா கொள்ளை விலை சொன்னதால், அதை மட்டும் வாங்கவில்லை. அந்த கடையில் ஒரு தமிழ் பையன் வேலை பார்க்கிறான். பார்த்து ரொம்ப நாள் ஆனதால், கொஞ்ச நேரம் பேசினோம். தலைவா போகிறேன் என்றதும் ‘வேண்டாம்’ண்ணா’ என்று எச்சரித்தான். ’கிளம்பியாச்சு, ஒரு டைம் பாஸ்’ என்று சொல்லிக்கிளம்பினேன்.\nஇன்று காலையில் ஜீன்ஸ் படத்து ‘அதிசயம்’ பாடலைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஒன்று தோன்றியது. அந்த படம் வந்த புதிதில், அந்த பாடலின் ஒளிப்பதிவு நன்றாகத்தான் இருந்தது. ஆனால், இன்று ஏனோ அப்படி தோன்றவில்லை. அசோக்குமார் பெரிய ஒளிப்பதிவாளர் தான். இருந்தாலும், இன்றைய ஒளிப்பதிவாளர்கள் வைக்கிற கோணங்களும், வண்ணங்களும், கண்ணில் ஒத்திக்கொள்வது போல் இருக்கும். குறிப்பாக, நீரவ்ஷாவை சொல்லலாம். ஒவ்வொரு ஷாட்டும் அருமையான புகைப்படத்தரத்தில் இருக்கும். அதற்கு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியையும் காரணமாக சொல்லலாம். என்னவோ, எனக்கு உலக அதிசயங்களை காட்டும் அந்த ஜீன்ஸ் பாடல், இப்போது முழுமையாக ஒளிப்பதிவு தரத்தில் இல்லை என்று தோன்றியது. உடனே, நீரவ்ஷாவின் ஒளிப்பதிவை பெரிய திரையில் காண வேண்டும் என்ற ஆசையும் தோன்றியது. ’த��ைவா’ - நான் காண இதுவும் ஒரு காரணம். (விஜய் படம் பார்க்குறதுக்கு என்னலாம் காரணம் சொல்ல வேண்டி இருக்குது\nஇயக்குனர் விஜய், இப்ப இன்ஸ்பயர் ஆகியிருப்பது, நாயகன், தேவர் மகன், ஹிந்தி ராம் கோபால் வர்மாவின் டான் படங்களைப் பார்த்து. அதற்காக, முதலிலேயே மணிரத்னம், ராம் கோபால் வர்மா, ப்ரியதர்ஷன் போன்றோர்களுக்கு நன்றி சொல்லிவிடுகிறார். ரொம்ப நல்லவராம்\nமும்பைக்கே போகாமல், தமிழில் வந்த மும்பையில் எடுக்கப்பட்ட படங்களை மட்டும் பார்த்தால், என்ன தோன்றும் மும்பை போலீஸ் வேஸ்ட். எதுவென்றாலும், அங்குள்ள தாதாவிடம் சென்று தான் முறையிட வேண்டும். நல்லவர்கள் நல்ல டானிடமும். கெட்டவர்கள் கெட்ட டானிடமும். மாதமொருமுறை மத கலவரம் நடக்கும். தெருக்கொரு தீவிரவாதி இருப்பான். இந்த படமும் அப்படிப்பட்ட தோற்றத்தைதான் அளிக்கிறது. புதிதாக, மொழி சார்ந்த பிரச்சினைகள் வேறு சேர்ந்திருக்கிறது.\nவிஜய் அரசியலுக்கு வந்தால், இப்பட கிளிப்பிங்ஸ், சாங்ஸ் ரொம்பவே உதவும். இருவர் பட பாணி, மக்கள் ஆதரவு கரகோஷ காட்சிகள் இருக்கிறது. எனக்கென்னவோ, விஜய் சீரியஸாக சமூக வசனங்கள் பேசுவது, எடுபடுவதாக தெரியவில்லை. ‘வாங்கண்ணா வணக்கங்கணா’ பாடலில் மட்டும், அதற்கு முந்தைய, பிந்தைய பாடி லேங்குவேஜ் போய், வழக்கமான ஸ்டைலில் ஆடுகிறார்.\nஅமலா பாலை மாடர்ன் ட்ரெஸ்ஸில் பார்த்தால், ஏதோவொரு கவுண்டமணியிடம் சேர்ந்து நடித்த படத்தில், லலிதாகுமாரி டீச்சர் வேஷம் போட்டுக்கொண்டு பள்ளிக்கு செல்வாரே, அது தான் நினைவுக்கு வருகிறது. சும்மா சொல்லக்கூடாது. அம்மணிக்கு வெயிட்டான, ட்விஸ்ட்டான வேஷம் தான். கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் காம்பையர் சுரேஷ்க்கு முதல் பாதியில் பொருத்தமாக ஹோட்டல் முதலாளி வேஷம் கொடுத்திருக்கிறார்கள். அதைப்போல், டிவியில் ரியாலிட்டி டான்ஸ் போட்டியில் ஆடியவர்களுக்கெல்லாம், பொருத்தமாக டான்ஸர்ஸ் ரோல் கொடுத்திருக்கிறார்கள். ஏன், ஹீரோ விஜய்க்கு கூட முதல் பாதி ரோல் தான் பொருத்தமாக இருக்கிறது\nசத்யராஜ் மேக்கப் நன்றாக இருந்தது. அவர் சொல்லி தொடங்கிய ‘கத்தியை தொட்ட’ டயலாக்கை ஹீரோ விஜய் முதல் காமெடியன் சந்தானம் வரை நாலைந்து முறை சொல்லி ஏதோ தத்துவம் போல் ஆக்கப்பார்த்திருக்கிறார்கள்.\nஏற்கனவே பார்த்த கதையை, விஜய் அண்ட் டீம், அவர்கள் பாணியில் சொல்லலாம் எ���்று பார்த்திருக்கிறார்கள். புத்திசாலித்தனமான காட்சிகள், ரொம்பவும் குறைவு. க்ளாஸாக சொல்ல நினைத்ததால், ஸ்லோவாகவும் செல்கிறது. இதனால், ஆங்காங்கே போர் அடிக்கிறது. தவிர, சிங்கம் மாதிரி பாஸ்ட் பார்வேர்ட் படங்களை பார்த்துவிட்டு, இதை பார்த்தால் இன்னும் ஸ்லோவாக தெரிகிறது.\nநான் பார்த்த தியேட்டரில், இண்டர்வெல் விடவில்லை. கோகோகோலாவுடன் உட்கார்ந்து படம் பார்க்க தொடங்கிய காரணத்தில், ஒருகட்டத்தில் அது வேறு முட்ட தொடங்கியதால், எப்படா விடுவார்கள் என்று தோன்றிவிட்டது. உட்கார்ந்து பார்க்க வைத்தவர்கள் - சந்தானமும், நீரவ்ஷாவும் தான்.\nநாம் பார்க்காத மலையாள, ஹிந்தி, இங்கிலிஷ் படங்களை இதுவரை பார்த்து இன்ஸ்பயர் ஆகி படமெடுத்த இயக்குனர் விஜய், இப்ப நாம் பார்த்த தமிழ் படங்களையே பார்த்து இன்ஸ்பயர் ஆகி எடுத்த படம் இதுவென்பதால், முந்தைய படங்களில் இருந்த இண்ட்ரஸ்ட், இந்த படத்தில் நமக்கு இல்லை. அதனால், இயக்குனர் விஜய் அவர்களே, நீங்கள் நாங்கள் பார்க்காத வேறு மொழி படங்களைப் பார்த்தே இன்ஸ்பயர் ஆகி படமெடுங்கள்\nஇரவு சீக்கிரமே சாப்பிட்டு விட்டு, டிவியில் யூ-ட்யூப் மூலமாக அதற்கு முந்தைய நாளைய ‘நீயா நானா’ பார்த்துக்கொண்டிருந்தேன். மனைவியும் கிச்சன் வேலைகளை முடித்துவிட்டு, ஹாலுக்கு வந்தாள். பெட் ரூமில், மகள் தூங்கிக்கொண்டிருந்தாள்.\nதிடீரென கிச்சனில் ஏதோ தண்ணீர் சத்தம். ஓடி சென்று பார்த்தேன்.\nகிச்சனில் இருக்கும் வாஷ்பேசினில் இரு குழாய்கள் இணைப்பு இருக்கும். ஒன்றில், குளிர்ந்த நீரும், மற்றொன்றில் வெந்நீரும் வரும். எவ்வளவு சூடாக வரும் என்றால், அதை மட்டும் திறந்து வைத்து, கையை கிட்டே கொண்டு செல்ல முடியாது. குளிர்ந்த நீருடன் சேர்த்தே உபயோகிக்க முடியும்.\nஅந்த வாஷ்பேசினின் கீழ்புறம் ஒரு கப்போர்ட் உண்டு. அதற்குள்ளாக இருந்து, தண்ணீர் பீச்சியடித்துக்கொண்டிருந்தது. அருகே சென்று பார்த்தால், சூடான நீர். தள்ளி வந்து விட்டேன். வாஷ்பேசின் கீழே இருக்கும் குழாயில் ஏதோ பிரச்சினை. என்ன செய்ய சிறிது நேரத்தில், கிச்சன் தரைபுறம் முழுவதும் தண்ணீர். அடுத்து வெளியே இருந்த ஹார்பட்டை நெருங்கிவிடும்.\nஅபார்ட்மெண்ட் அவசர பராமரிப்பிற்கு போன் செய்யலாம். நம்பர் கைவசம் இல்லை. உள்ளே எங்கோ வைத்திருந்தேன். தண்ணீர் வேகமாக சிந்திக���கொண்டிருந்தது. இந்த வேகத்தில் போனால் என்னாவது\n911. வட அமெரிக்காவிற்கான அவசர நேர தொலைபேசி எண். தீயணைப்பு உதவியோ, போலீஸ் உதவியோ, மருத்துவ உதவியோ தேவையென்றால், இந்த எண்ணிற்கு போன் செய்யலாம். சும்மானாச்சுக்கும் போன் செய்தால் ஆப்பு. பெருசா அபராதம் விதிப்பார்கள்.\nஇங்கு அபார்ட்மெண்டில் லைட்டாக புகை வந்தாலே, பத்து நிமிடத்தில் வீட்டு வாசலில் பயர் இஞ்சின் நிற்கும். நம்மவர்கள் வீட்டில் சாம்பிராணி போட்டு, அடுப்பில் சாம்பார் வைத்து மறந்து போவது, தந்தூரி சிக்கனை ஓவனில் வைத்துவிட்டு தம்மடிக்க போவது என பல சந்தர்ப்பங்களில் அவர்களை அறியாமலேயே ஃபயர் இஞ்சினை வரவழைப்பார்கள். வீட்டிலிருக்கும் ஆலாரம் அலறும். அபார்ட்மெண்டில் இருக்கும் அனைத்து குடித்தனவாசிக்களும், இரவு பனிரெண்டு மணி என்றாலும், வெளியே பனிக்கொட்டுகிறது என்றாலும், வெளியே வந்து நிற்க வேண்டும்.\n911க்கு போன் செய்து விபரத்தை சொல்கிறேன். நிதானமாக அட்ரஸ், பிரச்சினை எல்லாவற்றையும் கேட்டார்கள். இங்கே தண்ணீர் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. நான் பேச்சில் படபடக்கிறேன். அந்த பக்கம் ஸ்லோமோஷனில் பேசுவது போல் எனக்கு தோன்றுகிறது. 911 ஆபரேட்டர், தீயணைப்பு நிலையத்தில் தொடர்பை ஏற்படுத்திக்கொடுக்க, அங்கும் அட்ரஸ் போன்றவற்றை கேட்க, சொன்னேன்.\nவெந்நீர் கொட்டுவதில் புகை கிளம்ப, அபார்ட்மெண்ட் முழுக்க ஆலாரம் அடிக்கிறது.\nமனைவியை பாப்பாவைத் தூக்கிக்கொண்டு கீழே போகச் சொன்னேன். எனக்கும் என்ன செய்ய என்று தெரியவில்லை. தரைவிரிப்பில் நீர் பரவ, கால்கள் சுட, செருப்பு போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் நடந்தேன். தூரத்தில் ஃபயர் இஞ்சின் சத்தம் கேட்டது. எப்போதும் உடனே வருவது போல் தோன்றுவது, இன்று சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருக்கும் போது, மெதுவாக வருவது போல் தோன்றியது.\nதீ என்றால் பாதிப்பு இருக்கும். தண்ணீர் தானே என்பதால் பெரிய பயம் இல்லை. நானும் கீழே போய் நின்றேன். பக்கத்தில் நின்ற பக்கத்து வீட்டு பெண்மணி, முக்கியமானவைகளை எடுத்து வந்துவிட்டீர்களா என வினவினார். பொதுவாக, தீ போன்ற பிரச்சினைகள் வரும் போது, நம்மாட்கள் பாஸ்போர்ட், விசா போன்றவைகளை கையோடு எடுத்து வருவார்கள். எனக்கு அதெல்லாம் உள்ளே இருப்பதால், ஒன்றும் ஆகாது என நம்பிக்கை இருந்தது. இருந்தாலும், ஹாலில் தரையில் ஏதேனும் இருந்தால், நனையுமே என்று திரும்ப வீட்டிற்கு வந்தேன். எனது ஆபிஸ் பை இருந்தது. அதை எடுத்து சோபாவில் போட்டுவிட்டு, திரும்ப கீழே வர, தீயணைப்பு வீரர்கள் வந்துவிட்டார்கள்.\nஒரு பைப் பிரச்சினைக்கு இந்த அக்கப்போரா என்று தோன்றினாலும், என்ன செய்ய என்று தோன்றினாலும், என்ன செய்ய வெந்நீர், இப்படி ஒரு பிரச்சினையை கிளப்பும் என்று நினைத்தேயில்லையே\nஅவர்கள் மெதுவாக வந்து, சைரன் ஆப் செய்து விட்டு, அவர்கள் விதிமுறைகளை எல்லாம் கடைபிடித்து, மேலே வீட்டிற்குள் வந்தார்கள். நான் தான் போன் செய்தேன் என்று சொல்லி அறிமுகம் செய்துக்கொண்டேன். விபரத்தை சொன்னேன். எந்த ரியாக்‌ஷனும் இல்லை. ஒருவித அமைதி, அவர்கள் அனைவரது முகத்திலும் காணக்கிடைத்தது.\nஉடல் முழுக்க கவசமாக உடையணிந்து இருந்தாலும், கைகளில் க்ளவுஸ் இல்லை. அவராலும், பைப்பை நெருங்க முடியவில்லை. பிறகு, கையுறையை அணிந்து வந்தார்கள். என்னன்னமோ செய்து பார்த்தார்கள். சுலபத்தில் பிரச்சினை முடியவில்லை. பிறகு, பைப் கனெக்‌ஷனை நிறுத்தினார்கள். அதற்குள் பாதி ஹால் முழுக்க தண்ணீர்.\nஅவர்கள் கொண்டு வந்திருந்த உபகரணங்கள் கொண்டு, முடிந்த வரை தண்ணீரை உறிஞ்சி எடுத்தார்கள். அதற்கு மேல், அபார்ட்மெண்ட் பராமரிப்பு குழுவிடம் சொல்லிவிட்டு சென்றார்கள். எதற்கு எங்களுக்கு போன் செய்தீர்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. வேறு எதுவும் கேட்கவில்லை. தரைவிரிப்பிற்கு கீழே தண்ணீர் சென்று இருப்பதால், முழுவதுமாக ட்ரை ஆக வேண்டும். இல்லாவிட்டால், பல நோய்கள் வரும் என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்றார்கள்.\nநான் எங்கள் வீட்டு வாசலிலேயே நின்றுக்கொண்டிருந்தேன். கீழே இருந்த மற்ற வீட்டுக்காரர்கள் எல்லாம் மேலே வந்துவிட்டார்கள். நான் வாசலில் இருப்பதை பார்த்த, பக்கத்து வீட்டு பெண்மணி ‘உட்கார சேர் எடுத்து வரவா’ என்று கேட்டார். நானென்ன கோலம் போடுவதையா பார்த்துக்கொண்டிருக்கிறேன்\nபிறகு, அபார்ட்மெண்ட்காரன் ஒரு கார்பட் க்ளினீங் நிறுவனத்திற்கு போன் செய்து வர வைத்தான். அவன், அவனுடைய வேனில் இருக்கும் மோட்டார் மூலமாக பைப் போட்டு, விதவிதமான உபகரணங்களால் வீட்டிலிருந்த தண்ணீர் முழுவதையும் எடுத்தான். தண்ணீர் நன்றாக உறிஞ்சப்பட்டிருந்தாலும், ஈரபதம் இருந்ததால், நாலு பெரிய டர்போ ஃபேன்கள��யும், ஒரு de-h\numidifierயும் வைத்துவிட்டு சென்றான். நைட் முழுவதும் இது ஓட வேண்டுமா என்று கேட்டதற்கு, 48 முதல் 72 மணி நேரம் வரை ஓட வேண்டும் என்று பயம் காட்டி சென்றான்.\nஇந்த மெஷின்களையும் சத்தம் ரொம்ப பெரிதாக இல்லாவிட்டாலும், தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால், மனநிலை கெட்டுப்போகும் வாய்ப்பை உருவாக்குவதாக தெரிந்தது. அடுத்த நாள், அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டு, மனைவியும், குழந்தையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றேன். அதற்கு அடுத்த நாளும் ஓடியது. திரும்ப விடுமுறை கஷ்டம் என்பதால், நான் அலுவலகம் செல்ல, மனைவியும், குழந்தையும் பக்கத்துவிட்டிற்கு சென்றார்கள்.\nசொன்ன மாதிரியே கிட்டத்தட்ட 72 மணி நேரத்திற்கு 3 நாட்களுக்கு இந்த மின் விசிறிகளை ஓட்டியே எடுத்து சென்றான். இப்போது எல்லாம் சரி. அமெரிக்க 911, ஃபயர் இன்ஜின் அனுபவமும் கிடைத்து விட்டது.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.org/tamil/authors/umar/quiz/level1_quiz4.html", "date_download": "2019-11-14T07:11:36Z", "digest": "sha1:NURCXI54RVON3RDIRKWMUWNZLDYE2KNK", "length": 11105, "nlines": 87, "source_domain": "answeringislam.org", "title": "இஸ்லாம் வினாடி வினா - 4 - இஸ்லாம் அறிமுகம்", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஇஸ்லாம் வினாடி வினா - 4 - இஸ்லாம் அறிமுகம்\nஇந்த வினாடி வினாவில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் (A, B, C, D). அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதிலை தெரிவு செய்து (A or B or C or Dஐ க்ளிக் செய்து), சப்மிட் பட்டனை அழுத்தவும். நீங்கள் கொடுத்த பதில்களை சரிபார்த்து, முடிவுகள் இப்பக்கத்தின் கடைசியில் கொடுக்கப்படும்.\n1) இஸ்லாமில் இரத்துசெய்தல்(Abrogation) என்றால் என்ன\nA) ���ுர்‍ஆனின் ஒரு வசனத்தை இன்னொரு வசனம் இரத்துசெய்வது\nB) ஹதீஸின் ஒரு வசனத்தை இன்னொரு ஹதீஸ் இரத்துசெய்வது\nC) முஹம்மது கூறியதை குர்‍ஆன் இரத்து செய்வது\nD) மேலே சொன்னவை எதுவும் இல்லை\n2) பனி இஸ்ராயீல் (Bani Israel) என்பதில் பொருள் என்ன\n3) கீழகண்ட நான்கு பெண்களில் முஹம்மதுவின் மகள் யார்\n4) கீழ்கண்ட அறிஞர்களில் ஒருவர் நம் தமிழ் நாட்டு “இஸ்லாமிய அறிஞர்” ஆவார், அவர் யார் (கவனிக்கவும்: கிறிஸ்தவ இஸ்லாமிய அறிஞர் அல்ல)\nA) டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்\nB) பி ஜைனுல் ஆபீதீன் அவர்கள்\nC) திரு அஹமத் தீதத் அவர்கள்\nD) சகோ. வெங்கடேசன் அவர்கள்\n5) குர்‍ஆன் என்ற வார்த்தையின் அர்த்தமென்ன\nA) ஓதுதல் என்று அர்த்தம்\nB) கேட்டல் என்று அர்த்தம்\nC) எழுதுதல் என்று அர்த்தம்\nD) பாடுதல் என்று அர்த்தம்\n6) குர்‍ஆன் ஒரு விஷயத்தில் பைபிளோடு முரண்படுமானால், அந்த விஷயத்தை நிருபிக்கும் கடமை யாருக்கு இருக்கிறது\nA) பைபிள் குர்‍ஆனுக்கு முன்பாக வந்ததால், பைபிளுக்குத் தான் அது கடமை\nB) குர்‍ஆன் பைபிளுக்கு 500+ ஆண்டுகள் கழித்து வந்ததால், குர்‍ஆனுக்குத் தான் அது கடமை\nC) இவ்விரண்டிற்கும் அது கடமையில்லை\n7) குர்‍ஆன் 9:40ன் படி, மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரா செய்யும் போது, குகையில் முஹம்மதுவோடு இருந்ததாகச் சொல்லப்படும் அந்த தோழர் யார் (இந்த வசனத்தை கீழே படிக்கவும்)\nகுர்‍ஆன் 9:40. (நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)\nA) முஹம்மதுவின் தோழர் உமர் அவர்கள்\nB) முஹம்மதுவின் தோழர் உஸ்மான் அவர்கள்\nC) முஹம்மதுவின் தோழர் அலி அவர்கள்\nD) முஹம்மதுவின் தோழர் அபூ பக்கர் அவர்கள்\n8) குர்‍ஆன் 2:98ம் வசனத்தில், பை��ிளில் வரும் இரண்டு தேவதூதர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது, அவர்கள் யார் (இந்த வசனத்தை கீழே படிக்கவும்)\nகுர்‍ஆன் 2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)\nA) காபிரியேல் மற்றும் காஃபிர்\nB) காஃபிர் மற்றும் மிகாவேல்\nC) மலக்கு மற்றும் மிகாவேல்\nD) காபிரியேல் மற்றும் மிகாவேல்\n9) இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் சம்மந்தப்பட்ட கீழ்கண்ட மொழிகளில் ஒரு மொழி வித்தியாசமாக உள்ளது, அது எது\n10) கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் குர்‍ஆனை வைத்திருப்பது, படிப்பது தவறா\nA) குர்‍ஆனை கிறிஸ்தவர்கள் வைத்திருக்கலாம், இஸ்லாமை அறிய அதனை படிக்கலாம், ஆனால் அதனை வேதம் என்று நம்பக்கூடாது.\nB) குர்‍ஆனை கிறிஸ்தவர்கள் வீடுகளில் வைத்திருக்கக்கூடாது, இது பாவமாகும்\nC) குர்‍ஆனை கிறிஸ்தவர்கள் படிக்கலாம், ஆனால் அதனை வீட்டில் வைத்திருக்கக்கூடாது\nஇந்த வினாடி வினாவை மறுபடியும் எழுத, கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.\nஇஸ்லாம் வினாடி வினா - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-68/2232-2010-01-19-07-56-53", "date_download": "2019-11-14T05:49:35Z", "digest": "sha1:D2XWUJQEW2V46HWTBZ4LNLDDHYT6VHRS", "length": 13184, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "இரண்டாம்நிலை புகைபிடிப்பவர்கள் யார்?", "raw_content": "\nமார்பகப் பம்ப் - சமூக கடமையினை ஆற்றுவதற்கான கருவி\nசமூக நீதி தலைநகரம் வீழ்ந்துகிடக்கிறது\nஇரத்த சோகை இல்லா இந்தியா\nயார் யாருக்கு இரத்தம் கொடுக்கலாம்\nநோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்கும் தாய்ப்பால்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரைவேக்காடும்\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2010\nபொது இடங்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ள காலம் இது. காலதாமதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றாலும் மிகச்சரியான நடவடிக்கை இது. மாண்ட்ரீயல் பல்கலைக்கழக பேராசிரியரின் அண்மைக்கால ஆய்வு முடிவுகள் புகைபிடிப��பவர்களுக்கு அருகில் உள்ள குழந்தைகள் புகையிலை நச்சுப்புகையால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கின்றது.\nகியூபெக்கில் 29 பள்ளிக்கூடங்களில் இருந்து 1,800 பிள்ளைகளை இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர். 10 முதல் 12 வயதிற்குட்பட்ட இந்த குழந்தைகள் வாழ்க்கையின் அனைத்து பிரிவிலிருந்தும் பொறுக்கி எடுத்து ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.\nபுகைபிடிக்காதவர்களுக்கு நிக்கோட்டின் நஞ்சினால் பாதிப்பு இல்லை என்கிற கருத்து இதுவரை நிலவி வந்தது. ஆனால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட 5 சதவீத குழந்தைகளுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் நிக்கோட்டின் நஞ்சினால் ஏற்படும் தீமைகளுக்கு ஆளாகியிருந்தனர். குழந்தைகள் செய்த தவறெல்லாம் புகைபிடிப்பவர்களின் அருகில் இருந்து சுவாசித்ததுதான். இது குழந்தைகளின் தவறா அல்லது பெற்றவர்களின் தவறா என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுவோம்.\nஇந்தக்குழந்தைகளை இரண்டாம் நிலை புகைபிடிப்பவர்கள் என நாம் குறிப்பிடுவதில் தவறில்லை. மனச்சோர்வு, தூக்கமின்மை, நெஞ்சு எரிச்சல், கவலை, படபடப்பு, பசியின்மை ஆகிய கோளாறுகளால் இந்தக் குழந்தைகள் அவதிப்பட்டது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.\nவீடுகளிலும், கார்களிலும் குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு புகைபிடிப்பதால் புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் அதே பாதிப்புகள், இரண்டாம் நிலை புகைபிடிப்பவர்களுக்கும் கடத்தப்படுகிறது என்பதுதான் இன்றைய அறிவியல் செய்தி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-by-elections-results-nanguneri-vikiravandi-votes-counting-commence-366406.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-14T06:17:01Z", "digest": "sha1:Z7AMECH6TF4PJUDC2X3MLRBQIKQ4SLU4", "length": 19945, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக அமோக முன்னிலை- திமுக, காங்.வேட்பாளர்கள் பின்னடைவு | TamilNadu By Elections Results: Nanguneri, Vikiravandi votes counting commence - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை.. உச்ச நீதிமன்றம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nபாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்\nடாடி ஆறுமுகம்...பார்க்க பாவமா இருக்குதே....\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை- உச்சநீதிமன்றம்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nMovies பெர்த்டே பாயை கெளரவித்த வி மேகஸின்.. அட்டை படத்தை அலங்கரித்த அருண் விஜய்\nTechnology 'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா\nSports அது சரிப்பட்டு வராது.. ஆப்பு வைத்த டாஸ்.. இந்தியாவை பயமுறுத்தும் பழைய ரெக்கார்டு.. வங்கதேசம் ஹேப்பி\nLifestyle பிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nAutomobiles குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்... எம்ஜி மோட்டார்ஸ் அதிரடி திட்டம்\nFinance உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு எதிரொலி.. சில்லறை பணவீக்கம் 4.62% ஆக அதிகரிப்பு..\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக அமோக முன்னிலை- திமுக, காங்.வேட்பாளர்கள் பின்னடைவு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nசென்னை: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்தியும் பின்னடவை எதிர்கொண்டுள்ளனர்.\nவிக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்த ராதாமணி காலமானதால் அத்தொகுதிக்கு கடந்த 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் திமுகவின் புகழேந்தி, அதிமுகவின் முத்��மிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் போட்டியிட்டுள்ளனர்.,\nநாங்குநேரியில் காங்.பின்னடைவு.. அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலை\nஇத்தொகுதியில் 84.81 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானதால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.\nஇதில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகர், அதிமுகவின் நாராயணன் ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இத்தொகுதியில் 66% வாக்குகள் பதிவாகி இருந்தன.\nலோக்சபா தேர்தலுக்குப் பிந்தைய சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள் என்பதால் இந்த இரு தொகுதிகளின் முடிவுகளும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இன்று காலை வாக்கு எண்ணிக்கையே தாமதமானதால் கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டன.\nதொடக்கம் முதலே அதிமுக முன்னிலை\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இரு தொகுதிகளிலுமே அதிமுக வேட்பாளர்கள் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகின்றனர். நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட சுமார் 2000க்கும் அதிகமான வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.\nஇதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தியை விட சுமார் 2,000 வாக்குகள் முன்னிலையில் இருந்து வருகிறார். இரு தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்திருப்பது அக்கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.\nஅதேநேரத்தில் ஆளும் அதிமுகவுக்கு மிகப் பெரும் உற்சாகத்தை தேர்தல் முடிவுகள் தந்து கொண்டிருக்கின்றன. லோக்சபா தேர்தலில் படுதோல்வியை அதிமுக சந்தித்து. அதனைத் தொடர்ந்து வேலூர் லோக்சபா தொகுதியிலும் அதிமுக தோல்வியை எதிர்கொண்டது. அதன் பின்னர் 12 தொகுதி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஆறுதல் வெற்றியை பெற்றது அதிமுக.\nதற்போது 2 தொகுதி இடைத்தேர்தல்களில் முழு வெற்றியை நோக்கி பயணிப்பது அதிமுக தொண்டர்களை கொண்டாட வைத்திருக்கிறது. அதிமுகவினர் இரு தொகுதிகளிலும் கொண்ட்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\n இ��்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nசென்னை தியாகராய நகர் பகுதியில் புதிய மாற்றங்கள்.. சாலைகள் ஒரு வழிப்பாதையாக அறிவிப்பு\nஅறிவு.. திறமை.. புத்திசாலித்தனம்.. நேரு.. ஸ்டேட்ஸ்மேன் மட்டுமல்ல.. பத்திரிகையாளர்களின் செல்லமும் கூட\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\n3ம் பாலினத்தவர்களுக்கு பாஸ்போர்ட்.. பாலின மாற்று சான்றிதழ் கட்டாயமா.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nபிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் போல ஸ்டாலினும் நானும் பார்க்காமலே பேசிக் கொள்வோம்... கே.எஸ். அழகிரி\nட்விட்டரில் இருந்து விலகியது ஏன்.. குஷ்பு கூறிய பரபரப்பு காரணம் இதுதான்\nதுண்டுபீடி ராஜனுக்கு ஏன் இவ்வளவு ஆவேசம்.. பஞ்சவர்ணம் அப்படி என்ன கேட்டுட்டார்.. கொளுத்திய கொடுமை\nசைலண்ட் மோடில் டிடிவி தினகரன்... உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு என்ன\nவிஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுனு பார்த்தீர்களா.. அமைச்சர் பாஸ்கர்\nஅதிர்வலைகளை ஏற்படுத்திய பாத்திமா மரணம்.. இதுவரை 11 பேரிடம் விசாரணை.. தீவிர விசாரணையில் போலீஸ்\nபெற்ற மகனை கூடவே வைத்து கொண்டு சாந்தி செய்த காரியம் இருக்கே.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnanguneri by election vikravandi by election vote counting விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/ta-photo-story", "date_download": "2019-11-14T07:05:03Z", "digest": "sha1:4PV4OWZTIUHHNY37RB2XX5TGIMECRKYQ", "length": 11786, "nlines": 94, "source_domain": "www.army.lk", "title": " புகைப்படக் கதை | Sri Lanka Army", "raw_content": "\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவ தலைமையகம் அதிமேதகு ஜனாதிபதியவர்களால் திறந்துவைப்பு\nஅதிமேதகு ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான மைத்தரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் அரச உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், முப்படையின் உயர் அதிகாரிகள், பல உயர் அதிதிகளின் பங்களிப்போடு பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ ஜயவர்தனபுரவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவத் தலைமையகத்தின் திறப்பு விழா தேசிய நிகழ்வானது வெள்ளி���் கிழமை (08) காலை இடம் பெற்றது.\nஇராணுவத் தளபதியவர்களை வரவேற்ற மாத்தளை பழைய மாணவர் சங்கத்தினர்\nமாத்தளை புனித தோமஸ் கல்லூரியின் வாலிப மற்றும் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து அணிநடையை வெள்ளிக் கிழமை (01) நிகழ்த்தியுள்ளனர். மேலும் இக் கல்லூரயின் பழைய மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை பாராட்டும் நோக்கில் மாத்தளை சலுபிரஸ் ஹில் சிட்டிக்கான அழைப்பை இராணுவத் தளபதியவர்களுக்கு விடுத்ததுடன் தளபதியவர்களும் கலந்து கொண்டார்.\nஇலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினரின் மில்லியன் ரூபா பெறுமதியான நலன்புரிச் சேவைகள்\nகுருணாகல் ஹெரலியகல பிரதேசத்தில் உள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி வளாகத்தில் மிக பிரமாண்ட நிகழ்வானது இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைiமையில் 31ஆம் திகதி வியாழக் கிழமை இடம பெற்றது.\nஇராணுவ மெய்வல்லுனர் ‘வர்ண இரவு’ நிகழ்வில் இராணுவத் தளபதி பங்கேற்பு\nகடந்த சில ஆண்டுகளாக தனது படைத் தலைமையகத்திற்கும் மற்றும் இராணுவத்திற்கும் பெருமையை சேர்த்த இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறிமுறை இயந்திர படையணியினைச்சேர்ந்த 168 மெய்வல்லுனர்கள்...\nஇலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியில் உயிர்நீத்த வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு\nபனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படை தலைமையகத்தினரின் ஏற்பாட்டில் யுத்தத்தின் போது உயிர்நீத்த் 3878 படையினர்களை நினைவு படுத்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 2019 ஒக்டோபர் 25 ஆம் திகதி இடம் பெற்றதுடன்.\nகொழும்பு ஏர் சிம்போசியத்தில் விமான நிபுணர்களுக்கான கருத்தரங்கு\n'கொழும்பு ஏர் சிம்போசியம் 2019'க்கான நடவடிக்கைகள் தொடர்பான கருத்தரங்கானது 'ஒரு சிறிய விமானப்படை எதிர்கால பார்வையை அடைவதில் முன்னோக்கிச் செல்லுங்கள்' என்ற தொனிப்பொருளுக்கமைய, அத்திட்டியவில் அமைந்துள்ள ஈகள்ஸ் லேக்ஸைட் பேன்குயட் மற்றும் மாநாட்டு மண்டபத்தில் 2019 ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி விமான நிபுணர்களின் பங்களிப்புடன் இடம் பெற்றன.\nஇராணுவ தளபதி கண்டி புஸ்பாதன்ன மகளிர் பாடசாலை நிகழ்விற்கு விஜயம்\nகண்டியிலுள்ள புஸ்பாதன்ன மகளிர் பாடசாலையின் விளையாட்டு துறையில் சாதனைகளை வெளிக்காட்டிய 400 மாணவர்களை கெளரவிக்கும் முகமாக ஒழுங்கு ���ெய்யப்பட்ட “வர்ண இரவு” நிகழ்வானது இம் மாதம் (21) ஆம் திகதி கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇராணுவத்தினரால் கிளிநொச்சியில் 150.15 ஏக்கர் நிலப்பரப்புக்கள் விடுவிப்பு\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு இன்று காலை (18) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கிளிநொச்சி பிரதேசத்தில் இராணுவத்தினர் வசமுள்ள 150.15 ஏக்கர் காணிகள் விடுவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு காணிப்பத்திரங்களை அரச உயரதிகாரிகளுக்கு வழங்கி வைத்தார்.\nகஜபா படையணியின் 36 ஆவது ஆண்டு நிறைவு விழா\nஇராணுவத்தின் மிக முக்கியமான காலாட் படையணிகளில் ஒன்றான கஜபா படையணியின் 36 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது (14) ஆம் திகதி காலை சாலியபுரையிலுள்ள கஜபா படையணி தலைமையகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.\nஇராணுவ தளபதியினால் பயனாளிக்கு புதிய வீடு கையளிப்பு\nஇனாமலு ரொடரி கிராமத்தில் பிள்ளைகள் இருவருடன் கஸ்ட்டமான சூழ்நிலைக்கு மத்தியில் வாழ்ந்து வந்த தயாருக்கு இராணுவத்தின் பூரன ஒத்துழைப்புடன் ‘சிஹின’ வீடமைப்பு திட்டத்தின் கீழ் புதிய வீடொன்று நிர்மானித்து இம் மாதம் (13) ஆம் திகதி இராணுவ தளபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/29/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-3244816.html", "date_download": "2019-11-14T06:14:19Z", "digest": "sha1:OSMDALRYBDWLJEEFO27HPUA6J3OSTNQ6", "length": 9404, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நான்குனேரி இடைத்தோ்தல்: ராகுல் காந்தி, பிரியங்கா பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nநான்குனேரி இடைத்தோ்தல்: ராகுல் காந்தி, பிரியங்கா பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பு\nBy DIN | Published on : 29th September 2019 06:04 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் ராகுல் காந்தி, பிரியங்கா பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று ஹெச். வசந்தகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நான்குனேரி தொகுதியின் வளா்ச்சிக்கு புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் சாகா்மாலா திட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்றது. இத்திட்டத்தின்கீழ் மத்திய அரசு எந்த வித திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. ஏனெனில், பரப்பளவில் மிக சிறிய மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல், இயற்கை வளம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்.\nகன்னியாகுமரியில் கடலுக்குள் புதிய துறைமுகம் அமைப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. அரசால் எல்லா திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் கூட சேதுக் கால்வாய் திட்டத்தை செயல் படுத்த முடியாமல் போனது. எந்த திட்டத்தையும் சரியாக செயல்படுத்த முடியவில்லை எனில் அதை எந்த அரசாக இருந்தாலும் ஒத்துக் கொள்ள வேண்டும்.\nநாட்டில் தொழில் வளா்ச்சி ஏற்பட வேண்டுமானால் வெளிநாடுகளில் இருந்து பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்த வேண்டும். உள் நாட்டுக்குள்ளேயே இறக்குமதியான பொருள்களை தயாா் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பல கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். அதன் மூலம் தொழில் வளா்ச்சியும் ஏற்படும். நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் பிரசாரம் செய்ய ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு கட்சித் தலைமை அழைப்பு விடுக்கும். அவா்கள் பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/21110-pollachi-abuse.html", "date_download": "2019-11-14T07:28:45Z", "digest": "sha1:WIA6D5B5N3HJMIYK2MRHX3JF6SHJ4YTQ", "length": 13242, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வங்கி தேர்வு எழுத இலவச பயிற்சி | பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வங்கி தேர்வு எழுத இலவச பயிற்சி", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\nபிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வங்கி தேர்வு எழுத இலவச பயிற்சி\nசென்னையில் உள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வங்கி கிளார்க் தேர்வை எதிர்கொள்வதற்கான 3 நாள் பயிற்சி வரும் 7-ம் தேதி தொடங்குகிறது.\nஇது தொடர்பாக யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத் தப்பட்ட வகுப்பு பணியாளர் சங்க சார்பில் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:\nஅரசுடமையாக்கப்பட்ட 19 வங்கிகளில் கிளார்க் பதவிக்கு சென்னையில் விண்ணப்பித்துள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினர் தேர்வை எதிர்கொள்வதற்கான 3 நாள் இலவச எழுத்து பயிற்சி எங்கள் சங்கம் சார்பாக நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள பெரியார் திடலில் வரும் 7 முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் வங்கி தேர்வு ஆணையத்துக்கு அனுப்பிய (IBPS) விண்ணப்பத்தின் நகலை aiobs.coaching@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 9381007998, 9445174128, 9444993844, 9176075253 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் உள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினர்வங்கி கிளார்க் தேர்வை எதிர்கொள்ள பயிற்சி3 நாள் பயிற்சிவரும் 7-ம் தேதி தொடக்கம்\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமீண்டும் நெருக்கடி நிலையில் டெல்லி காற்று மாசு: பள்ளிகளுக்கு விடுமுறை\n''மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி மறைமுக பாஜக ஆட்சிதான்'' -சிவசேனா கடும் விமர்சனம்\nஉட்பொருள் அறிவோம் 36: பிரம்மம் கடவுள்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் படுகாயம்: உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடுக; ஆர்.எஸ்.பாரதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் படுகாயம்: உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடுக; ஆர்.எஸ்.பாரதி\nவிருதுநகரில் மழை நீர் சேகரிப்பு தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுவன்...\nமாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவருடைய மனைவி, சகோதரிக்கு உயர் நீதிமன்றம் பரோல்\nகாவல் துறையில் 350 கோடி ரூபாய் ஊழல்; குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துக:...\nமீண்டும் நெருக்கடி நிலையில் டெல்லி காற்று மாசு: பள்ளிகளுக்கு விடுமுறை\nஉட்பொருள் அறிவோம் 36: பிரம்மம் கடவுள்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் படுகாயம்: உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடுக; ஆர்.எஸ்.பாரதி\nசபரிமலை; 7 நீதிபதிகள் தீர்ப்பு வரும் வரை கேரள அரசு காத்திருக்க வேண்டும்:...\n20 நாடுகள் பங்கேற்கும் ‘அம்மா உலக கோப்பை’ கபடி மதுரையில் நடைபெறுகிறது\nகாவிரியில் புதிய அணைகள் கட்ட முயற்சி: டெல்டா மாவட்டங்களில் நவ.22-ல் முழு அடைப்பு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/srilanka-bomb-blast-again-60-people-arrest/", "date_download": "2019-11-14T07:09:48Z", "digest": "sha1:47X7QHWAHI2DHDNGEIRPPR4BDFUCNSFL", "length": 14235, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "இலங்கையில் மேலும் 60 பேர் கைது.., ஊரடங்கு உத்தரவு நீக்கம் - Sathiyam TV", "raw_content": "\n“பாஜக என்ன ஆகாத கட்சியா” -ஆவேசமடைந்த ராஜேந்திர பாலாஜி..\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை.. கர்நாடகாவிற்கு எதிரான வழக்கு..\nநவம்பருக்குள் சந்திரயான்-3.. இஸ்ரோ அதிரடி.. இனி சரவெடி..\n8 மாவட்டங்களில் டமால்.. டுமீல்.. வானிலை மையம் சொன்ன ஹாப்பி நியூஸ்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரி��ள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nமணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்” – “ஆடை” நாயகி நீக்கம் \nபுதிய பரிமாணத்தில் பாலிவுட்டில் களமிறங்கும் வேதிகா | Vedhika in Bollywood\nஅஜித்-விஜய் ரசிகர்களின் “டுவிட்டர் டிஷ்யூம்”.. டிரெண்டாகும் விஸ்வாசம்.. என்னதான் பிரச்சனை\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட…\n14 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\nரஃபேல் விமான ஒப்பந்தம் கடந்து வந்த பாதை\nகுழந்தைகள் தினம்… – சிறப்புச் செய்தி\n14 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World இலங்கையில் மேலும் 60 பேர் கைது.., ஊரடங்கு உத்தரவு நீக்கம்\nஇலங்கையில் மேலும் 60 பேர் கைது.., ஊரடங்கு உத்தரவு நீக்கம்\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nபயங்கரவாதத்தின் இந்த கோரத்தாண்டவத்தில் இருந்து மெல்ல மீண்டுவரும் இலங்கை மக்கள் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.\nஇதற்கிடையில், சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து அந்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடலோர நகரமான சிலாபம் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினருக்கு இடையில் மீண்டும் கலவரம் வெடித்தது. முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.\nஇதைதொடர்ந்து, ஹெட்டிபொல பகுதியிலும் இருபிரிவினருக்கு இடையில் மீண்டும் மோதல் வெடித்தது. இதில் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் தடுக்கவும் அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேவையற்ற வதந்திகள் பரவாமல் இருக்க சமூக வலைத்தளங்களும் முடக்கி வைக்கப்பட்டன.\nஇதைதொடர்ந்து, குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் ஹெட்டிபொல, கம்பாலா உள்ளிட்ட பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் போலீசாரின் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.\nஇந்தப் பகுதிகளில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று நீக்கப்பட்ட நிலையில் புதிய கலவரம் தொடர்பாக சுமார் 60 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nரஃபேல் விமான ஒப்பந்தம் கடந்து வந்த பாதை\nகுழந்தைகள் தினம்… – சிறப்புச் செய்தி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் | 14 Nov 2019\nயார் இந்த சஜித் பிரேமதாச\n“ரித்திக் ரோசன் செமையா இருக்காருப்பா..,” சொல் பேச்சைக் கேட்காத மனைவி..\n“பாஜக என்ன ஆகாத கட்சியா” -ஆவேசமடைந்த ராஜேந்திர பாலாஜி..\n14 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\nதென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை.. கர்நாடகாவிற்கு எதிரான வழக்கு..\nநவம்பருக்குள் சந்திரயான்-3.. இஸ்ரோ அதிரடி.. இனி சரவெடி..\n8 மாவட்டங்களில் டமால்.. டுமீல்.. வானிலை மையம் சொன்ன ஹாப்பி நியூஸ்..\n“ராகுல்காந்தி கொஞ்சம் பாத்து பேசுங்க” – எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்த சுப்ரீம் கோர்ட்..\nரஃபேல் விமான ஒப்பந்தம் கடந்து வந்த பாதை\nசபரிமலை விவகாரம்.. முந்தைய தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு.. – மறுசீராய்வு வேறு அமர்விற்கு...\nகுழந்தைகள் தினம்… – சிறப்புச் செய்தி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/10/20/mdu-497/", "date_download": "2019-11-14T07:36:04Z", "digest": "sha1:TVGSXWXZST2ZJAHUZJXZY3L6QQYWVX36", "length": 11528, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "மதுரை பைபாஸ் சாலையில் ஷேர் ஆட்டோக்கள் அட்டகாசம். - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமதுரை பைபாஸ் சாலையில் ஷேர் ஆட்டோக்கள் அட்டகாசம்.\nOctober 20, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை பைபாஸ் சாலையில் தினமும் சுமார் 200க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் அங்குமிங்குமாய் ��லைகிறது. நினைத்த இடத்தில் நிற்பதும் பின்னால் யார் வருவது என்று பார்ப்பதும் கிடையாது .முன்னாள் யார் சென்றாலும் கொண்டு இடித்து நிப்பாட்டுவது என தினசரி நிகழ்வாகவே நடந்து வருகிறது .இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது மோதி சிலர் படு காயம் அடைகிறார்கள். மதுரை பைபாஸ் சாலை பழைய கருப்புசாமி கோவில் அருகே ஆட்டோ ஒன்று வேகமாக குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த குழந்தைகளுடன் கணவன்-மனைவி மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் இரண்டு குழந்தைகளும் அவரது மனைவிக்கும் காயங்கள் ஏற்பட்டது. மேலும் கணக்கில்லாமல் ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றி செல்வதும் ஆட்டோக்கள் திடீர் என கவிழ்வதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. காவல்துறை இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் அபராதம் மட்டும் விதிக்காமல் ஆட்டோக்களை பறிமுதல் செய்து மீண்டும் அவர்களிடம் கொடுக்காமல் உரிய நடவடிக்கை எடுப்பார் என பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .\nசெய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகாட்பாடி காந்தி நகர் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது\nபாலக்கோடு அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி\nசெங்கம் அருகே அடிப்படை வசதியான தெருவிளக்கு இல்லாமல் தத்தளிக்கும் கிராமக்கள். தீப்பந்தம் ஏற்றிய கிராம மக்கள்\nஉசிலம்பட்டி-குழந்தைகள் தினவிழா.இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nஇந்தியா முழுவதும் ‘இன்று’குழந்தைகள் தினம் கொண்டாட்டம்.\n7-ஆம் வகுப்பு மாணவனின் மூக்கில் நுழைந்த மீன்-அதிர்ச்சி தகவல்\nராமநாதபுரம் மாவட்ட பிரச்னைகளுக்கு 94899 19722 ல் புகார் சொல்லுங்க. எஸ்.பி., உடனடி தீர்வு\nகண்மாய் கொட்டப்பட்ட டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள். சுகாதார செயலாளர் ஆய்வு செய்ய மதுரை மாவட்ட ஆட்சியாளர் உத்தரவு\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை, நடவடிக்கை எடுக்க சிபிஐ (எம்) வலியுறுத்தல்.\nமதுரையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வேலை நிறுத்த போராட்டம்.\nடில்லியில் மீண்டும் காற்று மாசு: அவசர நிலை அறிவிக்க வாய்ப்பு.\nராமநாதபுரத்தில் புதிய தொழில் முனைவோர் 29 பேருக்க�� ரூ.19.37 லட்சம் மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய ரூ.93.54 லட்சம் மதிப்பிலான கடனுதவி\nஇராமநாதபுரத்தில் சர்வதே சிக்கன நாள் போட்டி வென்ற மாணவ, மாணவிருக்கு பரிசு, சான்றிதழ்\nஉசிலம்பட்டியில் 58 கிராமபாசன விவசாயிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞா்கள்தேவா்சிலை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nஉசிலம்பட்டியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற கோட்டாச்சியா் எச்சாிக்கை\nமதுரையில் வெவ்வேறு இரு இடங்களில் இரத்த தானம் முகாம்\nஇராமநாதபுரத்தில், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு கணவர் தப்பியோட்டம். கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்\nஇராமநாதபுரத்தில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி\nதேசிய கல்வி தினத்தன்று மரக்கன்றுகள் நடும் விழா\nதந்தை இறந்த சோகம் தற்கொலைக்கு முயன்ற மாணவன். சாமர்த்தியத்தால் மீட்ட நண்பன்.. எஸ்.பி., பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadarnews.com/sangampost.php?bid=41", "date_download": "2019-11-14T06:34:09Z", "digest": "sha1:JZFEX7FRCIXYSJEF3XWAQNQY25GKAKCK", "length": 3895, "nlines": 58, "source_domain": "nadarnews.com", "title": "நாடார் சமுதாய செய்திகள் l Nadar News l Tamil Online News", "raw_content": "\nமாநில அளவிலான தொழில் தோழமை மாநாடு\nமாநில அளவிலான தொழில் தோழமை மாநாடு மற்றும் கிராமப்புற மற்றும் வேளாண் சார்ந்த நிறுவனங்களின் வர்த்தக கண்காட்சி 08,09,10 மார்ச் 2019 ஆகிய மூன்று நாட்கள் மதுரையில் நடைபெறுகின்றது. இதில் முதல் நாளான இன்று 08.03.2019 ஆரம்பிக்கப்பட்டது.இதில் நமது நாடார் மஹாஜன சங்கப் பொதுச்செயலாளர் திரு.G.கரிக்கோல்ராஜ் அவர்கள் கலந்துக்கொண்டார். நமது நாடார் மஹாஜன சங்கம் சார்பாக நாடார் மகளிர் மன்றங்கள், பாண்டியனார் தொழிற்சங்கம் மற்றும் நா.ம.ச.சேர்மத்தாய்வாசன் கல்லூரியிலிருந்து கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.\nகாமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம்\nஅருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்..\nசுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் பிறந்தநாள் விழா\nநாங்குநேரி MLA பதவியிலிருந்து வசந்தகுமார் ராஜினாமா\nஅகில இந்திய சத்ரிய நாடார் சங்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியநாடு ராஜேஸ்வரன் இல்ல விழா\nபொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25097", "date_download": "2019-11-14T07:40:11Z", "digest": "sha1:64IHNN3SLZ5GTTKUNVGV65ZYLU6DX2QF", "length": 16448, "nlines": 108, "source_domain": "www.dinakaran.com", "title": "வானுலகில் வசிக்க வசதியான வீடு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக கட்டுரைகள்\nவானுலகில் வசிக்க வசதியான வீடு\n* இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் 32\nஇப்பூவுலகில் வாழும் நாம் அனைவருமே ஏற்ற முயற்சிகள் செய்து எப்படியோ வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் பெற்று நலமுடன் வாழ்ந்து வருகின்றோம். ''பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை'' என்று புலவர்கள் சொன்னதை நாம் எல்லோரும் புரிந்து கொண்டிருக்கின்றோம். அதே புலவர்கள் இன்னொன்றையும் வலியுறுத்திப் பேசியுள்ளனர் என்பதைத்தான் நம்மவர்கள் பலரும் மறந்து போய் இருக்கின்றனர்.அது என்ன தெரியுமா பூலோக வாழ்க்கை ஒருநாள் முடிந்து அனைவரும் மேல் உலகம் சொல்லப் போகிறோம் அல்லவா \nஅந்த வானுலக வீட்டில் நலமாக வாழ் ஏற்ற முயற்சிகளை இவ்வுலகில் உயிருடன் வாழும் போதே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். மேல் உலகம் என்று உள்ளதா என்றெல்லாம் சந்தேகம் கொள்பவர்களைப் பார்த்து திருவள்ளுவர் தீர்மானமாகச் சொல்கிறார். பூவுலகில் பொருளோடு நீங்கள் வாழ்கின்ற போதே அப்பொருளை அற வழியில் செலவழித்து அடுத்தவர்களின் நலம் நாடி தான தருமங்கள் செய்து நீங்கள் பெற்றிருக்கும் பொருள் மூலம் அருள் பெற்றால் தான் உங்களுக்கு வானுலகில் வாழ வசதியான வீடு கிடைக்கும்.\n''அருள் என்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு.'' அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை ராமலிங்க அடிகளார் அமுத்தம் திருத்தமாக ஆணித்தரமாகச் சொல்கிறார்.''ஜீவ் காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்'' ஆகவே வாழும் போதே நாம் அனைவரும் வானுலக இல்லத்திற்கான சாவியைத் தயார் செய்து கொள்ளவேண்டும். ஒளவைப் பெருமாட்டி அற்புதமாகக் கூறுகின்றாள்.பெறுதற்கு அரிதான மானிடப் பிறவியைப் பெற்ற நாம் இப்பிறவியின் பெருமையை ஞானத்தின் மூலமாகவும், கல்வி கேள்விகளாலும் அறிந்து இனி வாழவேண்டிய வானவர் நாட்டிற்கான அனுமதியை தான தருமங்கள் மூலம் ��ெற்றுக் கொள்ள வேண்டும்.\nஅரிது அரிது மானிடர் ஆதல் அரிது\nமானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு\nபேடு நீங்கிப் பிறத்த காலையும்\nஞானமும் கல்வியும் நயத்தல் அரிது\nஞானமும் கல்வியும் நயந்த காலையும்\nதானமும் தவமும் தான் செய்வதரிது.\nதானமும் தவமும் தான் செய்வ ராயின்\nவானவர் நாடு வழி திறந்திடுமே.\nஅடிப்படை நெறியாக அறிஞர்கள் அனைவராலும் வரையறுக்கப்பட்டுள்ளது.\nமானுட சமுத்திரம் நான் என்று கூவு\nசின்னதொரு கடுகைப் போல் உள்ளம் கொண்டோன்\n‘தொல் உலக மக்கள் எல்லாம் ஒன்றே என்னும் தாய் உள்ளம்’ அனைவரும் பெற வேண்டும் என்கின்றார்.அற உணர்வு அறவே இல்லாதவர்கள் வாழ்வது பூமிக்கு பாரம் என்று புகழ்கின்றனர் சான்றோர் பெருமக்கள்\nநிலச்சுமை என வாழ்ந்திடப் புரி குவையோ\nஎன்று பராசக்தியிடம் முறையிடுகின்றார் மகாகவி பாரதியார். உழைத்து சம்பாதித்து அச்செல்வத்தை வறியவர்களுக்கும் வழங்குவதே கடவுள் இருகைகளைப் படைத்ததற்கான காரணம் என்கின்றனர் அறிஞர் பெருமக்கள்.\n‘பகடு நடந்த கூழ் பல்லோரோடு உண்க’\nபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்\nபோன்ற வாசகங்களை வாழும் ஒவ்வொருவரும் தம் மனதில் பதித்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.ஒருவர் செய்யும் தான தருமங்களே அவருக்கு இம்மைப் பயன்களையும். மறுமைப் பயன்களையும் அளிக்க வல்லது.சொர்க்கத்தில் வசிப்பதற்கு ‘முன் பதிவு’ செய்வது தான் பிறருக்கு உதவுவது. எது எதற்கோ முன்பதிவு முறையைக் கையாளும் நாம் அவசியம் இதற்கு ஆவன செய்வோம்\n‘‘திடம் இலி’ என்று தொடங்கும் பழநித்திருத்தல திருப்புகழில் வாக்கிற்கு அருணகிரியார் கீழ்க்கண்ட வண்ணம் கூறுகின்றார்.\n‘சொர்க்கமும் மீதே இடம் இலி’கைக் கொடை இலி’\nபரோபகாரமே முக்தி வீட்டைப் பரி பாலிக்கும். பெருந்தொகை ஒன்றை பொதுத் தொண்டிற்கு நன் கொடையாகத்தந்தோர் ..அழியக்கூடிய பொருட்செல்வம் மூலம் அழியாத அருட்செல்வத்தைப் பெற நாம் அனைவரும்... வாழ்வாங்கு வாழும் வழிமுறையாகும்.அதனையே.ஆறுமுகப் பெருமானிடம் அருணகிரி நாதர் வினோதமான வேண்டு கோளை வைக்கிறார்.\n நான் செல்வம் அனைத்தையும் இழந்து வறுமையில் வாட வேண்டும், முருகா என்கின்றார்.இப்படி யாராவது வேண்டுவார்களா என்று ஆச்சர்யப்படுகின்றீர்களா என்கின்றார்.இப்படி யாராவது வேண்டுவார்களா என்று ஆச்சர்யப்படுகின்றீர்களா ஆம��� பல பாடங்களில் ஏழ்மை நிலை என்னை வாட்டாமல் இருக்க வேண்டும் வறுமை என்பதே என் வாழ்வில் வரக் கூடாது என்றும் பாடியவர் தான் அருணகிரியார். மிடி என்றால் வறுமை. அவர்பாடுகின்றார்.\n‘மதியன் மிடியால் மயக்கம் உறுவேனோ \n‘முழுதும் கெடுக்கும் மிடியால் படியில்விதனப்படார்’\nமேற் கண்ட வண்ணம்பாடியவர் கந்தரலங்காரப் பாடல் ஒன்றில் குறிப்பிடுகின்றார்.வாடும் ஏழையர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் நான் என்னிடம் உள்ள பொருள் அனைத்தையும் வழங்கி அதன் மூலம் வறுமை நிலையை அடையவேண்டும் முருகா என்கின்றார்.அறம் செய்வதில் அருணகிரியார்க்கு இருக்கும் ஆர்வத்தைப் பாருங்கள்.\nமுக்திப் பேற்றை தருமம் தான் நிச்சயிக்கின்றது. நாம் செய்யும் வழிபாடு நம்மைக் கடவுள் இருக்கும் இடத்தின் பாதிதூரம் வரைதான் அழைத்தும் செல்லும் நாம் கடை பிடிக்கும் நோன்பும் விரதமும் நம்மை தெய்வ சந்நிதானத்தின் கதவு வரை இட்டுச் செல்லும். நாம் செய்யும் தருமமோ நம்மைக் கடவுள் இடத்திலேயே அமர வைக்கும்.\nவானுலகில் வசிக்க வசதியான வீடு\nசபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா\nஞானசம்பந்தரின் செயற்கரிய சிவ லீலை\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7000", "date_download": "2019-11-14T07:44:59Z", "digest": "sha1:BTSLC5RM5R3Y5ZRI3CHIG5N4DEOQQNXP", "length": 14872, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பெண்கள் நினைத்தால் வானமும் வசப்படும்! | If the girls think, the sky will reside! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nபெண்கள் நினைத்தால் வானமும் வசப்படும்\nநம் நாட்டில் ஆண்களால் மட்டுமே ஒரு தொழில் நிறுவனத்தை நடத்த முடியும் என்பதிலிருந்து மாறுபட்டு பெண்களும் அவர்களுக்கு இணையாக தொழில் செய்ய துவங்கிவிட்டனர். ஆனால் இதில் ஒரு சிலர் மட்டுமே பெரிய நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர். இவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்ற பெண்கள் சிறுதொழில்களை மட்டுமே நடத்தக்கூடிய நிலையில் தான் இன்றும் உள்ளனர். அவர்களுக்கு தொழில் முனைவோராகும் வழியைக் கற்றுக்கொடுப்பது மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களை உயர்த்தி அவர்களுக்குள் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார் ரூபா சஞ்சய். இவர் ‘சன்ஸ்க்ருதி’ என்ற அமைப்பில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.\nஇந்த அமைப்பின் முக்கிய நோக்கமே பெண் தொழில்முனைவோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதுதான். அதாவது அவர்கள் தயாரிக்கும் பொருட்களை எவ்வாறு மக்களிடம் எடுத்துச் செல்வது முதல் அதை சந்தைப்படுத்துவது வரை அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். ‘‘ஒன்பது தோழிகள் ஒருங்கிணைந்து, நமது பெண்கள் சமுதாயம் விழிப்புணர்வு பெற்று, வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கில் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘சன்ஸ்க்ருதி’ என்ற இந்த அமைப்பு.\nசுமார் 30 ஆண்டுகளாக பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்துவரும் கல்யாணி தேவநாதன்தான் எங்கள் அமைப்பின் தலைவராக இருந்து வழி நடத்துகிறார். பல பெண்கள் திறமைசாலிகளாக இருந்தாலும் இலைமறை காயாகத்தான் இன்றும் இருந்து வருகின்றனர். அந்த பெண்களை மட்டுமே தேடிப் பிடித்து அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் இருக்கிறோம். மேலும் திறமையானவர்களை ஒருங்கிணைத்து, ஊக்கமளித்து, மெருகூட்டி வருகிறோம். நம்மால் முடியும் என பெண்களை உணர வைத்து, அவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி, அவர்களுக்கு சுயசம்பாத்தியம் ஏற்படவும் முனைந்து செயல்பட்டு வருகிறோம்.\nதமிழ்நாடு மட்டுமல்லாமல், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா என அனைத்து மாநிலங்களுக்கும் எங்களின் உறுப்பினர்கள் சென்று அங்குள்ள கைவினைப் பொருட்களை கற்றுக்கொண்டு இங்கு பெண்களுக்கு பயிற்சியும் அளிக்கிறோம். கடந்த வருடம் ஒன்பது உறுப்பினர்களுடன் தான் சன்ஸ்க்ருதி துவங்கியது. தற்போது மொழி, இனம் கடந்து அனைத்து மாநிலங்களில் இருந்து���் 170 பேர் உறுப்பினர்களாக இதில் இணைந்துள்ளனர். இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 17, 18 தேதிகளில் பெங்களூரில் பிரமாண்டமான வணிக வளாகத்தில் ‘கின்னஸ்’ உலக சாதனை படைக்கும் பொருட்டு, சுமார் 60-க்கும் மேற்பட்ட நம் அமைப்பு உறுப்பினர்களின் கைகளால் உருவாக்கிய துணி பொம்மைகள் கண்காட்சி நடைபெற்றது.\nஇதன் மூலம் அவர்களுக்கு ஒரு வருமானம் மட்டும் இல்லாமல், அதற்கான ஒரு பாதையை அமைத்துக் கொடுக்க முடிந்தது. சாதிக்க வயது வரம்பு அவசியமில்லை. எந்த வயதிலும் நம்மால் ஒரு தொழிலினை அமைத்துக் கொள்ளலாம். இது நாள் வரை குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே வாழ்ந்து வந்தவர்கள் தற்போது, Sanskruthi Doll Makers and Creaters Association (SDMCA) அமைப்பில் இணைத்து அவர்களின் கைவினைப்பொருட்களை கண்காட்சியாக மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் அவர்களின் திறமைகளை உலகமெங்கும் சென்றடைய ஏற்பாடும் செய்து வருகிறோம்’’ என்றவர் இதன் மூலம் ஆன்லைன் முறையிலும் விற்பனை செய்ய வழியினை ஏற்படுத்தி தந்துள்ளனர்.\n‘‘ஒரு பெண் தொழில்முனைவோர் செய்யும் கைவினைப் பொருட்களை இந்த இணையத்தில் காட்சிப்படுத்துவதால் அவர்களின் பொருள் ஆன்லைன் மூலமாகவும் விற்பனையாகிறது. அதன் மூலமும் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கும். சென்னை, ஆழ்வார்பேட்டையில், கடந்த செப்டம்பர் 14, 15 தேதிகளிலும் இவர்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைப்பெற்றது. இது போல் மாதம் ஒரு முறையாவது இவர்களின் படைப்பினை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது’’ என்றவர் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்.\n‘‘எங்க அமைப்பின் முக்கிய நோக்கமே உறுப்பினர்கள் அவர்களின் பொருட்களை மார்க்கெட்டில் எவ்வாறு சந்தைப்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கொடுப்பது தான். அது மட்டுமில்லாமல் எவ்வாறு விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று ஆலோசனையும் வழங்குகிறோம். மேலும் பல தொழில் முனைவோர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்தி கொடுப்பது, இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், உபகரணங்கள் ஆகியவை மொத்த விற்பனைக்கு கிடைக்கும் இடங்கள் பற்றிய தகவல்களையும் அளிக்கிறோம். மொத்தத்தில் முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதோடு தைரியத்தை கொடுத்து ஊக்கப்படுத்துகிறோ ம். பெண்கள் நினைத்தால் வானம் வசப்படும், வையகமும் நம் கையில் மிளிரும்’’ என்றார் ரூபா சஞ்சய்.\nபெண்கள் நினைத்தால் வானமும் வசப்படும்\nடெரகோட்டா நகைகளில் சூப்பர் வருமானம்\nஆன்லைனில் கலக்கும் செட்டிநாடு காரைக்குடி காட்டன் சேலைகள்\nசணல் பை விற்பனையில் சபாஷ் வருமானம்\nதுணிப்பை தயாரிப்பில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nஇல்லத்தரசிகள் இணையத்தில் மாதம் ரூ.40 ஆயரம் சம்பாதிக்கலாம்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2008/03/", "date_download": "2019-11-14T06:13:12Z", "digest": "sha1:EJXB467P4OLRZHKRIVUN2CKIRFSTRSTA", "length": 38763, "nlines": 261, "source_domain": "www.vetripadigal.in", "title": "March 2008 ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nவெற்றி படிகள் - எண்ணங்களின் கலவை\nசெவ்வாய், 18 மார்ச், 2008\nநாத்திகர்களுக்கும் கை கொடுக்கும் தில்லை நடராஜர்\nபிற்பகல் 10:34 பொது 4 comments\nகடந்த சில வாரங்களாக தில்லையில் நடராஜர் முன்னிலையில் தேவாரம் பாடுவது சம்பந்தமாக ஒரு பெரிய சர்ச்சை கிளம்பி, போலீஸ் தடியடி, கைது போன்ற நிகழ்ச்சிகளுக்கு பிறகு அமைதி திரும்பியது போல் தோன்றுகிறது. இன்றைய பத்திரிகைகளீல் தமிழக முதல்வர், தேவாரம் பாடிய திரு ஆறுமுகசாமி அவர்களுக்கு மாதம் ரூபாய் மூவாயிரம் கருணை தொகையும், ரூபாய் 15 மெடிகல் செலவிற்கும் தருவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். நல்ல செய்தி. எந்த நோக்கத்தில் இந்த முடிவு எடுத்தாலும், தில்லையில் ஆன்மீக மறுமலர்ச்சிக்கு தமிழக முதல்வர் ஆற்றும் பணி சிறப்பானதே.\nஇந்த தில்லை நடராஜர் கோவில் விவ்காரம், ஒரு பெரிய உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் தொன்மை வாய்ந்த மொழிகளில் சமஸ்கிருதமும், தமிழும் முதன்மையானவை. இன்றைக்கு தமிழ் இந்த அளவிற��கு வளர்ந்ததற்கு காரணம், சைவமும், வைணவமுமே. பன்னிரு ஆழ்வார்களும் , அறுபத்து மூன்று நாயன்மார்களும் தமிழில் பாடிய பிரபந்தங்களும், தேவரம் திருவாசகமுமே, தமிழை ஒரு புனிதமான மொழியாக வளர்த்தன. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, இந்த தமிழ் பதிகங்கள் கோவிலில் அதற்குரிய பண்ணுடன் பாடப்படுகின்றன.\nஇன்றைய தமிழ் வளர்ச்சிக்கு சைவமும், வைணவமுமே 95 சதவிகிதம் காரணம். தமிழ் வளர்ப்பதாக கூறிக்கொள்பவர்கள் செயவது 'ஆரவாரம்' மட்டுமே. தங்கள் பிள்ளைகளை 'கான்வெண்டில்' படிக்கவைத்து, 'மம்மி, டாடி' சொல்ல வைத்து மகிழ்பவர்கள். தமிழ் டி.வி. சேனல்களில் பேசப்படும் தமிழைப்பற்றி பேசாமல் இருப்பதே நல்லது.\nதில்லையில் நடந்ததெல்லாம், தமிழ் ஆர்வலர்கள் என்கிற போர்வையில், நாத்திகர்கள் செய்த ஆர்பாட்டம் என்று பத்திரிகைகள் கூறுகின்றன. தில்லை தீட்சிதர்களும் , நாத்திகர்கள் விரித்த வலையில் சிக்கி, சரியாக கையாளத் தெரியாமல், விவகாரத்தை பெரிது படுத்தி விட்டார்கள். ஏதோ, இந்து மதம், குறிப்பாக பிராமணர்கள் தமிழுக்கு எதிரி போன்ற் மாயத்தோற்றத்தை உருவாக்கி விட்டார்கள்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு 'தில்லை நடராஜரையும், திருவரங்கம் அரங்கனையும் பீரங்கி கொண்டு பிளக்கப்போவதாக' முழங்கிய நாத்திகர்கள், உண்மையிலே என்ன செய்தார்கள் தங்கள் கொள்கைகளுக்கு மாறாக 'தேவாரம்' பாட துடிக்கிறார்கள். இப்போது நாத்திகம் பேசினால் யாரும் கேட்பதில்லை.\nநாத்திகம் பேசும் பகுத்தறிவுவாதிகளின் முயற்சியால், தமிழ்நாட்டில் ஆன்மீகம் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. பகுத்தறிவு பேசப் பேச, 'தலையில் தேங்காய உடைத்துக்கொள்ளும்' அறிவுசாராத மூடநம்பிக்கைகள் பெருகத் தொடங்கிவிட்ட்ன. இந்தியாவில், தொன்று தொட்டு ஆன்மீகம், அறிவியல் சார்ந்தது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும், தேவையற்ற மூட நம்பிக்கைளை, பகுத்தறிவு வாதிகள் வளர்த்து விட்டனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களில், இந்த அளவு மூட நம்பிக்கைகள் இல்லை. காரணம், அங்கு அதிகமாக யாரும் பகுத்தறிவு பேசுவதில்லை.\nஒன்று மட்டும் தெளிவாகிவிட்டது. நாத்திகம் பேசுபவர்களுக்கும் தில்லை நடராஜர் தான் கைகொடுக்க வேண்டியதாகிவிட்டது. 'கழுதை தேய்ந்து கட்டெறும்பாகியது' என்று கூறுவார்கள். ' தில்லை நடராஜனை பீரங்கி கொண்டு பிளக்கப்போவதாக முழக்கமிட்டவர்கள், தி���்லை அம்பலத்தில் தேவாரம் பாட துடிப்பதை' இன்று பெரியார் உயிருடன் இருந்து பார்த்திருந்தால் என்ன கூறியிருப்பார்\nஞாயிறு, 16 மார்ச், 2008\nசமூக சேவையில் எவரெஸ்ட்டை ஒத்த 'எவரெஸ்ட் டீம்'\nபிற்பகல் 9:02 சாதனையாளர்கள, டாக்டர் கலாம் 3 comments\nதமிழ் நாட்டிலுள்ள ஆரணியில் ஒரு எளிய நடுத்தர குடும்பத்திலிருந்து வரும் கார்த்திபன் (வயது 23) , ஒரு பொறியியல் பட்டதாரி. ஒரு பிரபல ஐ.டி கம்பெனியில் பணியாற்றுகிறார். நாற்பதாயிரம் பேருக்கு மேல் வேலைபுரியும் இந்த கம்பெனியில், சுமார் இரண்டாயிரம் பேரை இணைத்து \"டீம் எவரெஸ்ட்\" என்கிற சமூக் சேவை அமைப்பை துவக்கி, பல நற்பணிகளை சுமார் 18 மாதங்களாக செய்து வருகிறார்.\n\"டாக்டர் கலாம் என்கிற மாமனிதரின் தூண்டுதல் இல்லையென்றால், இன்று எங்களைப்போன்ற இளைஞர்கள், சமுதாயத்தைப்பற்றியே சிந்தித்து இருக்க மாட்டோம்.\" என்று பெருமையுடன் கலாமைப்பற்றி உணர்ச்சிபொங்க கூறும் கார்த்திபன், தன்னுடன் பணிபுரியும் 2000 நண்பர்களையும் இணைத்துக்கொண்டு, தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களிலும் உள்ள கிராமங்களில், கல்விப்பணி ஆற்றுகிறார். நிதி வசதியற்ற, நல்ல மார்க் எடுத்துள்ள ஏழை மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பெற உதவியுள்ளார்கள். அவர்கள் விடுக்கும் ஒரே கண்டிஷன், இந்த மாணவர்கள், தங்கள் கல்வி முடிந்தவுடன், அவர்களும் , தங்களைப்போன்ற மற்ற எழை மாணவர்களுக்கும் உதவி செய்யவேண்டும் என்பதே\nஇந்த டீமிலுள்ள அனைவரும், விடுமுறை நாட்களில், அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்களுக்கும் விஜயம் செய்து, அங்கு உள்ளவர்களுடன் தங்களது அன்பையும் கொடுக்கிறார்கள். \"நகரத்திலுள்ள இல்லங்களுக்கு நிதி உதவி தேவையில்லை. அங்கு உள்ள குழந்தைகளுக்கும், முதியோர்களூக்கும் தேவை அன்பு மட்டுமே. ஆனால் கிராமப்புறங்களிலுள்ள அனாதை ஆசிரமங்களூம், முதியோர் இல்லங்களுக்கும் நிதி உதவியும், அன்பும் தேவை\" என்கிறார் கார்த்திபன். அதனால், யாருக்கு என்ன தேவையோ, அதை மட்டும் அளிக்கிறார்கள்.\n\"இந்த உலகில் கடைசி இரண்டு மனிதன் இருக்கும் வரை, யாருமே அனாதை இல்லை\" என்று தத்துவமாக பேசி, நெகிழவைக்கிறார்.\nஇராஜராஜன் கட்டிய கோவிலில் ஒரு டியூப் லைட் போட்டு விட்டு, அதன் வெளிச்சமே தெரியாதவகையில், தங்களுடைய பெயரை பெரிய எழுத்தில் போட்டு அசத்தும், இந்த காலங்களில், ஆரவாரமே இல்லாமல், டாகடர் கலாமின் 2020 கனவுகளை, ந்னவுகளாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்த இரண்டாயிரம் இளைஞர்களும், தங்களுக்குள் கம்பெனியின் 'இண்டிரானெட் பிளாக்\" மூலமாக தகவல்களை பறிமாறிக்கொள்கிறார்கள். இது வெளி உலகிற்கும் தெரிய வாய்பில்லை.\n\"எவரெஸ்ட் பாஸிடிவ்\" என்கிற் ஒரு இணைய இதழையும் விரைவில் துவக்கி, பத்திரிகைகளில் வெளிவரும் பாசிடிவான விஷயங்களை (வருகிறதா என்ன) தொகுத்து, தங்களது உறுப்பினர்களுக்கு இமெயிலில் சர்குலேட் செய்ய இருக்கிறார்கள்.\nஇந்த இளைஞர்களைப் பார்க்கும் போது, எதிர்கால இந்தியாவைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.\n\"டீம் எவரெஸ்ட்\" இளைஞர்களை வாழ்த்துவோம். இந்த இளைஞர்களை தொடர்பு கொள்ள இமெயில் முகவரி teameverest@yahoo.co.in\nசனி, 8 மார்ச், 2008\nடாக்டர் அப்துல் கலாமுடன் ஒரு சிறப்பு நேர்முகம் - விஷன் 2020 அடைவதற்கு கார்பொரேட் நிறுவனங்களின் பங்கு\nபிற்பகல் 9:22 டாக்டர் கலாம், நேர்முகம் No comments\nபிரைம்பாயிண்ட் அறக்கட்டளையினால் வெளியிடப்படும் PR-e-Sense என்கிற மாத மின் இதழ் 24 இதழ்களை வெளிட்டு மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. கடந்த பிப்ரவரி 08 இதழ் 'இரண்டாம் ஆண்டு சிரப்பு மலராக' வெளியிடப்பட்டது.\nஇன்று இந்தியர்கள் அனைவரையும் 'விஷன் 2020' ப்ற்றி தன்னம்பிக்கையுடன் பேசவைத்த பெருமை , 'இந்தியா 2020' புத்த்கம் எழுதிய டாக்டர் அப்துல் கலாமிற்கும், அவரது நண்பர் டாக்டர் ய.சு. ராஜனுக்கும் தான் சேரும்.\nபிப்ரவரி 08 இதழை டாக்டர் ய்.சு ராஜன் 'கௌரவ ஆசிரிய்ராக' பொறுப்பேற்று தொகுத்து வழங்கி எங்களுக்கு பெருமை வழங்கினார். இந்த இதழில் டாக்டர் கலாமின் சிறப்பு நேர்முகமும், டாக்டர் ராஜனின் சிறப்பு நேர்முகமும் வெளியாகியுள்ளன.\nஆங்கிலத்திலுள்ள இந்த இதழை கீழ்கண்ட தளத்திலிருந்து டவுன்லோடு செய்து படிக்கவும். இந்த இதழை டவுன் லோடு செய்து மற்றவர்களுக்கும் அனுப்பவும்.\nடாக்டர் அப்துல் கலாமின் நேர்முகத்தை (ஆங்கிலம்) கேட்க, இங்கே கிளிக் செய்து கேட்கவும்.\nவெள்ளி, 7 மார்ச், 2008\nதீவிரவாத எதிர்ப்பும் மக்கள் உரிமையும்\nபிற்பகல் 4:33 தீவிரவாதத்தின் கொடுமைகள் 3 comments\nநான் கடந்த மார்ச் 5ம் தேதி பதிவில், FACT என்கிற தீவிர வாத எதிர்ப்பு அமைப்பு நடத்திய ஒரு கண்காட்சி பற்றி கூறியிருந்தேன். 9ம் தேதி வரை நடை பெறவிருந்த அந்த கண்காட்சியை நேற்று (6ம் தேதி) மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அ��்த செய்தி இன்றைய (7ம் தேதி) செய்திதாள்களில் வந்துள்ளது.\nவிஷயம் இதுதான். இரண்டு அல்லது மூன்று இஸ்லாமியர் சென்னை போலீஸ் கமிஷனரை நேற்று சந்தித்து, இந்த கண்காட்சி நீடித்தால் மதக்கலவரம் ஏற்படும் என்றும் கண்காட்சி மனித உரிமைகளள மீறிவிட்டததகவும் புகார் கொடுத்துள்ளனர். உடனே, போலீஸ் அதிகாரிகளூம் களத்தில் இறங்கி, அதிரடியாக சில ஓவியங்களை சேதப்படுத்தியும், அதன் அமைப்பாளர்களை (பெண்கள் உட்பட) கைது செய்தும் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.\nஅதன் அமைப்பாளர்கள் நிகழ்ச்சி துவ்ங்கிய 3ம் தேதி, பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கும், கண்காட்சி துவக்க விழாவிற்கும் அழைத்திருந்தார்கள். (பத்திரிகையாளன் என்கிற முறையில் எனக்கும் அழைப்பு வந்தது). அன்றைய தினம் எந்த பத்திரிகையாளர்களுமே, நான் உட்பட, போகவில்லை. மறுநாளும் அந்த நிகழ்ச்சி செய்தியாகவில்லை. நானும் ஒரு பத்திரிகையாளன் என்கிற வகையில், இரண்டு நாட்கள் கழித்து, அந்த சாலையில் செல்லும்போது, கண்காட்சியில் நுழைந்தேன். அதனால் தான் நான் 5ம் தேதி, என்னுடைய பிளாகில் பதிவு செய்தேன். இந்த போலீஸ் தலையீட்டிற்கு பிறகு, இந்த கண்காட்சி உலக அளவில் செய்தி ஆக்கப்பட்டுவிட்டது.\nஅவுரங்கசீப்பின் அண்ணன் தாரா சுகோ பற்றி மிகவும் உயர்வாக குறிப்பிட்டு இருந்தார்கள். அவர் மற்ற மதத்தினரை எவ்வாறு மரியாதையுடன் நடத்தினார் என்பதையும் குறிப்பிட்டு இருந்தார்கள். (படம்). மற்றொரு இடத்தில், அவுரங்கசீப் திருகுரான் மீது பற்று வைத்திருந்த்தார் என்றும் தன்னுடைய குல்லாவை அவரே தைத்துகொண்டதையும் விவரித்து இருந்தார்கள்.\nநல்ல குடும்பத்தில் பிறந்த பலர், வெறியர்களாக இருந்த வரலாறு நிறைய உண்டு. அந்த அமைப்பாளர்களிடம் பேசும் போது அவர்கள், \" அவுரங்கசீப்பிற்கு பதிலாக அவரது அண்ணன் தாரா சுகோவே மன்னராக ஆகியிருந்தால், இந்திய நாட்டின் சரித்திரமே மாறியிருக்கும்' என்றார்கள்.\nஒரு சிலரது போலீஸ் கம்ப்ளெயிண்ட்டினால், இதுவரை பேசப்ப்டாத அவுரங்கசீப்பின் அராஜகம் பற்றிய கண்காட்சி இப்போது பெரிய அளவில் உலக அளவில் விவாதிக்கப்படுகிறது. (இந்த கண்காட்சி அமைப்பாளர்கள், கம்ப்ளெயிண்ட் கொடுததவர்களுக்கு நன்றி செலுத்தவேண்டும்)\n\"பிரபல ஒவியர், எம். எஃப். ஹுசேன் இந்து கடவுள்களை நிர்வாணமாக ஒவியம் வரைந்து கா��்சியில் வைத்திருந்தபோது, மனித உரிமை அமைப்பினர் அது 'ஒவியனின் கலை உரிமை' என்று வாதிட்டனர். அப்போது, அவர்கள் மனதில், கோடிககண்க்கான ஆன்மீகத்தில் நம்பிக்கை உடையவர்களின் மனம் புண்படுவ்தைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், இந்த அவுரங்கசீப் கண்காட்சியில், மனித உரிமை பறிபோகிவிட்டதாக அவர்கள் வாதிடுவது வியப்பாக இருக்கிறது\" என்று இந்து அமைப்பினர் குறை கூறுகின்றனர்.\nஉலக அளவில் எல்லா மதத்திலும் நல்லவர்களும் உண்டு, தீயவர்களூம் உண்டு. 99.9999999 சதவிகிதத்தினர் நல்லவர்களே. அமைதியானவர்கள். ஒரு சில தீயவர்கள் செய்யும் கொடுமையான செய்கையால், அந்த மதத்தினர் அனனவரையும் குறை கூற முடியாது. அதே சமயம், அனைத்து மதத்தினரும், நல்லவர்களுக்காக வாதாட வேண்டும். தீயவர்களுக்காக வாதாடக்கூடாது.\nஎன்னுடைய நெருங்கிய இஸ்லாமீய நண்பர்கள், (தங்கள் பெயரை வெளியிட விரும்பாமல்), மனம் வருந்தி, ஒரு சிலர், தங்கள் பப்ளிசிடிக்காக, அவுரங்கசீப் போன்ற கொடியவர்களை ஆதரித்து, போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்து, எவருமே அறியாத ஒரு கண்காட்சியை உலக அளவில் செய்தியாக்கி, தங்கள் சமூகத்தை சார்ந்த மற்ற நல்லவர்களூம் வன்முறையை ஆதரிப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி விட்டார்களே என்று ஆதங்கப்படுகிறார்கள்.\nபுதன், 5 மார்ச், 2008\nதீவிரவாதத்தின் கொடுமைகளை விளக்கும் ஒரு கண்காட்சி\nபிற்பகல் 10:41 தீவிரவாதத்தின் கொடுமைகள் 1 comment\nFACT என்கிற ஒரு அறக்கட்டளை தீவிரவாதத்தை எதிர்த்து விழிப்புணர்வை உறுவாக்கும் ஒரு அமைப்பு. சென்னையில் கடந்த மார்ச் 3ம் தேதி முதல் ஒரு கண்காட்சியை சென்னை லலித்கலா அகடமியில் நடத்தி வருகிறார்கள். 9ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் அவுரங்கசீப் காலத்தில் நடந்த வன்முறைகளை, அவர் காலத்தில் எழுதப்பட்ட ஆவணங்கள் மூலமாகவே விவரித்திருக்கிறார்கள். அந்த ஆவணங்கள் பிகானீரில், அரசு கட்டுப்பாட்டில் இருக்கின்றன.\nஅவுரங்கசீப்பின் தந்தையார் ஷாஜஹான் மற்றும், மூத்த சகோதரர் தாரா சுகோ, மற்ற மதத்தினரிடம் எவ்வாறு அன்புடன் இருந்தார்கள் என்பதை விவரிக்கும் ஆவணங்களூம், படங்களும் காட்சியில் வைத்துள்ளார்கள்.\nஅதே சமயம், அவுரங்கசீப் எவ்வளவு கொடுமைக்காரனாக இருந்தார் என்பதை விளக்கும் ஆவணங்களும், படங்களும் காட்சியில் உள்ளன.\nஒருமுறை ம்ராத்திய மன்னர் சிவாஜி, அவுரங்கசீப்பின் ஐம்ப்தாவது பிறந்த்நாள் விழாவிற்கு சென்று இருந்த சமயம், சிவாஜியை எவ்வர்று அவுரங்கசீப் அவமானப்படுத்தினார் என்பதையும் அதனால், சிவாஜி, அரசபையிலிருந்து வெளியேறியதையும் ஆவணங்கள் மற்றும் படம் மூலம் விவரித்துள்ளார்கள்.\nசீக்கிய மதத்தின் ஒன்பதாவது குரு தேஜ் பகதூர் சிங், அவுரங்கசீப்பால் மக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதும் படம் மற்றும் ஆவணங்கள் மூலம் விவரித்துள்ளனர். அதனால்தான், தேஜ் பகதூ சிங் அவர்களின் மகன் குரு கோவிந்த சிங் ' கல்சா' என்கிற அமைப்பை 1699ம் ஆண்டு, தீவிரவாததிற்கு எதிராக துவங்கியதாக வரலாறு.\nநல்ல குடும்பத்திலிருந்து வ்ந்தாலும், ஒரு சிலரது, அதிகார வெறியில், கொடூரமான தீவிரவாதத்தில் ஈடுபடும்போது, மக்கள் எவ்வாறு அவதிப்படுகிறார்கள் என்பதை இந்த கண்காட்சி அமைதியாக வெளிப்படுத்துகிறது.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nஇணையதள வலைபதிவுகள் - சன் டி.வி யில் ஒரு நேர்முகம்\nசென்னை தேவி தியேட்டரின் கழிவறைகளின் அவல நிலை\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nநவம்பர் 2013 மாத நியூ ஜென தமிழன். இதழ்: சர்தார் படேல் சிலை + சைபர் குற்றங்கள் + மங்கல்யான் + மற்றும் பல\nஜெயஸ்ரீ - பாரதி கண்ட ஒரு புதுமை பெண்\nதமிழகம் மீண்டது - ‘ஜெயா சுனாமியில்’ சுருண்ட திமுக தோல்வியின் பின்னணி\nநாத்திகர்களுக்கும் கை கொடுக்கும் தில்லை நடராஜர்\nசமூக சேவையில் எவரெஸ்ட்டை ஒத்த 'எவரெஸ்ட் டீம்'\nடாக்டர் அப்துல் கலாமுடன் ஒரு சிறப்பு நேர்முகம் - வ...\nதீவிரவாத எதிர்ப்பும் மக்கள் உரிமையும்\nதீவிரவாதத்தின் கொடுமைகளை விளக்கும் ஒரு கண்காட்சி\nஇணைய ஒலி இதழ் (24)\nநாத்திகர்களுக்கும் கை கொடுக்கும் தில்லை நடராஜர்\nசமூக சேவையில் எவரெஸ்ட்டை ஒத்த 'எவரெஸ்ட் டீம்'\nடாக்டர் அப்துல் கலாமுடன் ஒரு சிறப்பு நேர்முகம் - வ...\nதீவிரவாத எதிர்ப்பும் மக்கள் உரிமையும்\nதீவிரவாதத்தின் கொடுமைகளை விளக்கும் ஒரு கண்காட்சி\nஅரசியல் (37) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இத��் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) தேர்தல் (7) டாக்டர் க்லாம் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/sasikala-will-be-getting-released-soon-says-her-advocate-366317.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-14T06:20:56Z", "digest": "sha1:N3LNODH7SM3LEEMCEFUARAMKU45HVGNQ", "length": 19699, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "நன்னடத்தை விதிகள் பொருந்தும்.. சசிகலா வெளியே வருவார்.. அடித்து சொல்லும் ராஜாசெந்தூர் பாண்டியன்! | Sasikala will be getting released soon says her Advocate - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nதென்காசி மாவட்டத்தில் இடம் பெறும் பகுதிகள்.. தாலுகாக்கள் இவை தான்\nஇம்ரான் மாஜி மனைவிக்கு எதிராக பாக் டிவி அவதூறு.. போட்டார் வழக்கு.. பொளேர் தீர்ப்பளித்த லண்டன் கோர்ட்\nமுகிலனுக்கு கிடைத்தது ஜாமீன்.. 3 நாளைக்கு ஒருமுறை கையெழுத்து போட வேண்டும்.. ஹைகோர்ட் பெஞ்ச் உத்தரவு\nகுறைந்தபட்ச பொதுசெயல் திட்டம்: உத்தவ் தாக்கரேவுடன் காங். தலைவர்கள் ஆலோசனை\nசபரிமலை.. பெண்கள் வழிபட உச்சநீதிமன்றம் அனுமதிக்க என்ன காரணம் சீராய்வு மனுவில் கூறப்பட்டது என்ன\nபோலி சான்றிதழ்.. டுபாக்கூர் டைம்ஸ் கவர்.. டிரம்ப் ஆபீஸ் கண்ணில் மண்ணைத் தூவிய பலே பெண்\nMovies யு சர்டிபிகேட் வாங்கியாச்சு.. இனியாவது தன்னை ஏத்துப்பாங்களான்னு ஏங்கும் பிரபல நடிகை\nFinance கடுமையான சவால்களுக்கு மத்தியில் வாகன துறை.. டாடா மோட்டார்ஸ் மதிப்பீடு குறைப்பு.. மூடீஸ்..\nLifestyle உடலுறவிக்கு பின் பெண்கள் இந்த செயல்களை கண்டிப்பாக செய்யணும்... இல்லனா பிரச்சினைதான்...\nSports தன்னைத் தானே திட்டிக் கொண்ட கோலி.. ஸ்டம்ப்பை அடித்து நொறுக்��ிய மயங்க்.. இந்திய அணிக்கு புது சிக்கல்\nTechnology பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநன்னடத்தை விதிகள் பொருந்தும்.. சசிகலா வெளியே வருவார்.. அடித்து சொல்லும் ராஜாசெந்தூர் பாண்டியன்\nBalaji Hassan on Sasikala | சிறையிலிருந்து விரைவில் வெளி வருவார் சசிகலா: பாலாஜி ஹாசன்- வீடியோ\nபெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா கண்டிப்பாக விரைவில் வெளியே வருவார் என்று அவரின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்போது அவர் சிறை சென்று இரண்டு வருடம் 10 மாதம் ஆகிவிட்டது.\nஇன்னும் ஒன்றரை வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை முழுதாக அனுபவிக்கும் முன் அவர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.\nகுரு பெயர்ச்சி 2019: மீன ராசிக்காரர் சசிகலாவிற்கு பத்தில் குரு - பலன்கள் எப்படி\nசிறை விதிகளின்படி ஒரு கைதி, தனது தண்டனை காலத்தில் பாதியை கழித்துவிட்டால், அவர்களுக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை கிடைக்கும். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி கர்நாடக சிறைகளில் இருந்து இப்படி பல கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.\nஇதில் சசிகலாவின் பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக வெளியான பட்டியலில் சசிகலாவின் பெயர் இடம்பெறவில்லை. சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது என்று கர்நாடக சிறைத்துறை தெரிவித்துவிட்டது.\nஇந்த நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா கண்டிப்பாக விரைவில் வெளியே வருவார் என்று அவரின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி கர்நாடக சிறைகளில் இருந்து பல கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.\nபாதி தண்டனை காலத்தை கழித்தவர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால் ஊழல் வழக்கில் சிறை சென்று இருக்கும் சசிகலாவிற்கு இது பொருந்தாது என்று கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. கூறியுள்ளார். இதை ஏற்க முடியாது.\nஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இதில் நன்னடத்தையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். ஊழல் வழக்கை கவனத்தில் கொள்ள கூடாது. இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பியிடம் ஆலோசனை நடத்துவோம்.\nசட்ட ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம். விரைவில் சசிகலா வெளியே வருவார். அதற்கான ஆலோசனை செய்து வருகிறோம். சசிகலா வெளியே வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது, என்று வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹிஸ்டரி சரியில்லையே.. 15 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு காத்திருக்கும் கெட்ட நேரம்.. பாஜக தப்புமா\nஅப்பாடா தீர்ப்பு வந்தது.. பாஜகவுக்கு பாய்ந்து வரும் 17 தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தடபுடல் ஏற்பாடு\nநினைத்தது நடந்தது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் தகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கே வெற்றி.. எப்படி தெரியுமா\n6 எம்எல்ஏக்கள்.. இதில்தான், எடியூரப்பா அரசின் தலைவிதி நிர்ணயம்.. தப்புமா, கவிழுமா\nநடுராத்திரி.. நிசப்தம்.. வெள்ளை துணி.. கழுத்தை கடித்த பேய்.. பதறி கதறிய மனிதர்கள்.. ஓடிவந்த போலீஸ்\nவிரைவில் சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவார்.. அதிமுகவிலும் ஆட்சியாளர்களுடனும் இணைவார்.. புகழேந்தி\nகர்நாடகாவில் டிச.5ம் தேதி, 15 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்.. தப்புமா எடியூரப்பா அரசு\nசாதி மாறி கல்யாணம்.. 4 வருடம் கழித்து ரிட்டர்ன்.. கல்லால் அடித்து கொன்ற கிராமம்.. பரிதாப சம்பவம்\n23 முறை ஐடி பெண் ஊழியரை கத்தியால் குத்திய ஜிம் ஓனர்.. 9 வருடம் கழித்து ஆயுள் தண்டனை\nதிப்பு ஜெயந்திக்கு எடியூரப்பா அரசு தடை.. மறுபரிசீலனை செய்க.. பாதுகாப்பு கொடுங்கள்.. ஹைகோர்ட் அதிரடி\nஆண்களை விட பெஸ்ட்டா இருக்கணும்.. அதுதான் என் பாலிசி.. பிரேக் டான்ஸில் பின்னும் பெங்களூர் மங்கை\nமுதல்வர் எடியூரப்பா ரூ.1000 கோடி கொடுத்தாரு.. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ பேச்சு\nஆ���ிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறோமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikala ttv dinakaran சசிகலா டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/madras-hc-issues-notice-to-tn-govt-365590.html", "date_download": "2019-11-14T06:19:07Z", "digest": "sha1:O7LEPNQ65ICJJ4OVNIYDVTAUIVFLKSZI", "length": 16065, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ் | madras hc issues notice to tn govt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை.. உச்ச நீதிமன்றம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nபாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்\nடாடி ஆறுமுகம்...பார்க்க பாவமா இருக்குதே....\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை- உச்சநீதிமன்றம்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nMovies பெர்த்டே பாயை கெளரவித்த வி மேகஸின்.. அட்டை படத்தை அலங்கரித்த அருண் விஜய்\nTechnology 'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா\nSports அது சரிப்பட்டு வராது.. ஆப்பு வைத்த டாஸ்.. இந்தியாவை பயமுறுத்தும் பழைய ரெக்கார்டு.. வங்கதேசம் ஹேப்பி\nLifestyle பிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nAutomobiles குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்... எம்ஜி மோட்டார்ஸ் அதிரடி திட்டம்\nFinance உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு எதிரொலி.. சில்லறை பணவீக்கம் 4.62% ஆக அதிகரிப்பு..\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nசென்னை: ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவ அக்டோபர் 21ம் தேதி உரிய ஆவணங்களுடன் ஆஜராக ஆதிதிராவிடர் நலத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஆதிதிராவிட மாணவர்களின் கல்விக்காக பல்வேறு உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உதவித் தொகைகளை பல்வேறு துறை அதிகாரிகள் சுரண்டுவதாக கூறி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த மனுவில், இந்த கையாடல்கள் குறித்து அரசுக்கு பல முறை புகார் அளித்ததை அடுத்து, தணிக்கை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த அறிக்கையில், 17 கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு கையாடல் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇதுசம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அளித்த புகார், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது... ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 21ம் தேதி நேரில் ஆஜராகும்படி, ஆதிதிராவிடர் நலத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nசென்னை தியாகராய நகர் பகுதியில் புதிய மாற்றங்கள்.. சாலைகள் ஒரு வழிப்பாதையாக அறிவிப்பு\nஅறிவு.. திறமை.. புத்திசாலித்தனம்.. நேரு.. ஸ்டேட்ஸ்மேன் மட்டுமல்ல.. பத்திரிகையாளர்களின் செல்லமும் கூட\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\n3ம் பாலினத்தவர்களுக்கு பாஸ்போர்ட்.. பாலின மாற்று சான்றிதழ் கட்டாயமா.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nபிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் போல ஸ்டாலினும் நானும் பார்க்காமலே பேசிக் கொள்வோம்... கே.எஸ். அழகிரி\nட்விட்டரில் இருந்து விலகியது ஏன்.. குஷ்பு கூறிய பரபரப்பு காரணம் இதுதான்\nதுண்டுபீடி ராஜனுக்கு ஏன் இவ்வளவு ஆவேசம்.. பஞ்சவர்ணம் அப்படி என்ன கேட்டுட்டார்.. கொளுத்திய கொடுமை\nசைலண்���் மோடில் டிடிவி தினகரன்... உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு என்ன\nவிஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுனு பார்த்தீர்களா.. அமைச்சர் பாஸ்கர்\nஅதிர்வலைகளை ஏற்படுத்திய பாத்திமா மரணம்.. இதுவரை 11 பேரிடம் விசாரணை.. தீவிர விசாரணையில் போலீஸ்\nபெற்ற மகனை கூடவே வைத்து கொண்டு சாந்தி செய்த காரியம் இருக்கே.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadras high court court சென்னை ஹைகோர்ட் கோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jdu-leader-pavan-expressing-concern-over-mob-lynching-363943.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-14T06:18:06Z", "digest": "sha1:Y4MYFFF4XJCE35N55ODVZ6PAVQETTX4S", "length": 15826, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாட்டை அநாகரீகத்துக்கு தள்ளும் பசு பாதுகாப்பு கும்பல்: பாஜக கூட்டணி கட்சி ஜேடியூ காட்டம் | JDU leader Pavan expressing concern over mob-lynching - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு முடித்து வைப்பு\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை.. உச்ச நீதிமன்றம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nபாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்\nடாடி ஆறுமுகம்...பார்க்க பாவமா இருக்குதே....\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை- உச்சநீதிமன்றம்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nMovies பெர்த்டே பாயை கெளரவித்த வி மேகஸின்.. அட்டை படத்தை அலங்கரித்த அருண் விஜய்\nTechnology 'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா\nSports அது சரிப்பட்டு வராது.. ஆப்பு வைத்த டாஸ்.. இந்தியாவை பயமுறுத்தும் பழைய ரெக்கார்டு.. வங்கதேசம் ஹேப்பி\nLifestyle பிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nAutomobiles குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்... எம்ஜி மோட்டார்ஸ் அதிரடி திட்டம்\nFinance உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு எதிரொலி.. சில்லறை பணவீக்கம் 4.62% ஆக அதிகரிப்பு..\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்��� விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டை அநாகரீகத்துக்கு தள்ளும் பசு பாதுகாப்பு கும்பல்: பாஜக கூட்டணி கட்சி ஜேடியூ காட்டம்\nடெல்லி: பசுபாதுகாப்பு என்ற பெயரால் கும்பல் வன்முறைகள் தொடருவது என்பது நாகரிகமற்ற நாட்டை நோக்கி நம்மை தள்ளிவிடுகிறது என ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா கடுமையாக சாட்டியுள்ளார்.\nபசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சில கும்பல்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளை அடித்தே படுகொலை செய்கின்ற சம்பவங்கள் தொடர் கதையாகின்றன. இத்தகைய போக்கு அபாயகரமானது என தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஆனாலும் கும்பல் வன்முறையாளர்களின் அட்டூழியம் அடங்கவில்லை. ஜார்க்கண்ட்டில் சில நாட்களுக்கு முன்னர் கும்பல் வன்முறை தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா கூறியதாவது:\nநாம் ஒரு நாகரிமற்ற ஒரு தேசத்தை சேர்ந்தவர்களாக வாழ்கிறோம் என்பதை உணர்வதற்கு முன்னர் இன்னமும் எத்தனை கும்பல் வன்முறைகள் தேவைப்படுகின்றவாம்\nஒரு பக்கம், ஹூஸ்டனில் பிரதமர் மோடி, வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் ஜனநாயக கலாசாரம் குறித்து பேசுகிறார். இன்னொரு பக்கம் பசுபாதுகாப்பு என்ற பெயரால் கொடூரமான கும்பல் வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன.\nஇத்தகைய சம்பவங்கள் பெரும் கவலை அளிக்கின்றன. இவ்வாறு பவன் வர்மா கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது எல்ஜேபி- ஜார்க்கண்ட்டில் 50 தொகுதிகளில் தனித்து போட்டி\nஅடுத்த குறி ஜார்க்கண்ட்.. தேர்தலுக்காக தயாராகும் பாஜக.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது\nஜார்கண்ட்டில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் ஓட்டு.. இனி நாடு முழுக்க இப்படித்தான்\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்... ஹரியானா, மகாராஷ்டிரா பாணியில் காத்திருக்கும் களம்\nஜார்கண்டில் நவ. 30 முதல், 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல்.. டிச. 23ல் வாக்கு எண்ணிக்கை\nஜார்க்கண்டில் 6 ஆண்டுகளில்.. பசு வதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவான 53 பேர் விடுவிப்பு\nஜார்கண்ட்டில் மீண்டும் ஒரு பயங்கரம்.. பசு மாடு கடத்தியதாக கும்பல் தாக்குதல்.. இளைஞர் படுகொலை\nமுஸ்லீம் இளைஞர் அன்ஸாரி மரணம்.. குற்றவாளிகள் மீது கொலை வழக்கை திரும்ப பெற்றது ஜார்கண்ட் போலீஸ்\nகும்பல் தாக்குதலில் தப்ரேஸ் அன்சாரி இறக்கவில்லையாம்.. ஜார்க்கண்ட் போலீஸ் அந்தர் பல்டி\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 83% இடஒதுக்கீடு கோரி ஐக்கிய ஜனதா தளம் அதிரடி தீர்மானம்\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: டோணியை களமிறக்குகிறது பாஜக\nஜார்கண்ட் கும்பல் படுகொலை பின்னணி: திருமணம் ஆன ஒன்றை மாதத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம் இளைஞர்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/33379-.html", "date_download": "2019-11-14T07:23:41Z", "digest": "sha1:VLHMJDXJL4VXAEQXERPFX3M7KMVSGKJZ", "length": 13719, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது: ஆளுநர் உரை, பட்ஜெட் குறித்து ஆலோசனை | தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது: ஆளுநர் உரை, பட்ஜெட் குறித்து ஆலோசனை", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\nதமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது: ஆளுநர் உரை, பட்ஜெட் குறித்து ஆலோசனை\nதமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை நடக்கிறது. இதில், ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட் தயாரிப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.\nதமிழக அமைச்சர்கள் அனைவரும் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப் பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் அங்கு முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், தமிழக அமைச்சர வைக் கூட்டம், தலைமைச் செயலகத் தில் நாளை (6-ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து அனைத்து அமைச்சர்களுக் கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச் சர்கள் இன்று இரவே ரங்கத்தில் இருந்து சென்னை திரும்புகின்றனர்.\nஇந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை யின் முதல் கூட்டத்தை, இம்மாதம் 23-ம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையாற்றுவார். இதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும்.\nசட்டப்பேரவை கூட்டத்தை தொடங்குவது குறித்தும், ஆளுநர் உரையில் என்னென்ன அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வெளியிடுவது என்பது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும், பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழக அமைச்சரவைநாளை கூடுகிறதுஆளுநர் உரைபட்ஜெட் குறித்து ஆலோசனை\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\n''மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி மறைமுக பாஜக ஆட்சிதான்'' -சிவசேனா கடும் விமர்சனம்\nஉட்பொருள் அறிவோம் 36: பிரம்மம் கடவுள்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் படுகாயம்: உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடுக; ஆர்.எஸ்.பாரதி\nசபரிமலை; 7 நீதிபதிகள் தீர்ப்பு வரும் வரை கேரள அரசு காத்திருக்க வேண்டும்:...\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் படுகாயம்: உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடுக; ஆர்.எஸ்.பாரதி\nவிருதுநகரில் மழை நீர் சேகரிப்பு தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுவன்...\nமாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவருடைய மனைவி, சகோதரிக்கு உயர் நீதிமன்றம் பரோல்\nகாவல் துறையில் 350 கோடி ரூபாய் ஊழல்; குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துக:...\nஉட்பொருள் அறிவோம் 36: பிரம்மம் கடவுள்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் படுகாயம்: உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடுக; ஆர்.எஸ்.பாரதி\nசபரிமலை; 7 நீதிபதிகள் தீர்ப்பு வரும் வரை கேரள அரசு காத்திருக்க வேண்டும்:...\nவார ராசிபலன் 14-11-2019 முதல் 20-11-2019 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nவீடு கட்ட கடன் பெறும்போதே சூரியசக்தி மின்னுற்பத்தி கருவிகளை அமைக்கவும் கடனுதவி: பொதுத்துறை...\n9 பொதுத்துறை வங்கிகளில் அரசு ரூ. 6,990 கோடி முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Tik-Tik-Tik-Telugu-Movie-Teaser", "date_download": "2019-11-14T06:14:54Z", "digest": "sha1:QI4KTTNWWMYYVIPTYP5I5X6WUZFIY6NF", "length": 9023, "nlines": 273, "source_domain": "chennaipatrika.com", "title": "Tik Tik Tik Telugu Movie Teaser - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nகழுத்தில் ஐடி கார்டு, சுற்றியும் மாணவர்கள் கூட்டம்.....\nLaburnum Productions நிறுவனத்தின் படப்பிடிப்பு...\nLaburnum Productions நிறுவனத்தின் படப்பிடிப்பு...\nவானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் முதல் பார்வை...\nஎஸ்.பி. சித்தார்த் - வாணி போஜன் நடிக்கும் \"மிஸ்டர்...\nஅஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’ திரைப்பட டிரைலர்...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nகழுத்தில் ஐடி கார்டு, சுற்றியும் மாணவர்கள் கூட்டம்.. மிரட்டும்...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nகழுத்தில் ஐடி கார்டு, சுற்றியும் மாணவர்கள் கூட்டம்.. மிரட்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://nadarnews.com/sangampost.php?bid=42", "date_download": "2019-11-14T06:37:25Z", "digest": "sha1:Z4RQYIAJYKYLCJLJ4TWMM3XSN4OGJ4Z5", "length": 3368, "nlines": 58, "source_domain": "nadarnews.com", "title": "நாடார் சமுதாய செய்திகள் l Nadar News l Tamil Online News", "raw_content": "\nஇராமேஸ்வரம் மேன்சன் புதிய கட்டிடத் திறப்புவிழா\nநாடார் மகாஜன சங்கம் P.A.K.P.தில்லைச்சிவகாமி மஹாஜன மேன்சன் இராமேஸ்வரம், புதிய கட்டிடத் திறப்புவிழா இன்று 01.05.2019 நாள் சிறப்பாக நடைப் பெற்றது. விழாவில் பொது செயலாளர் G.கரிக்கோல் ராஜ் , இணைச்செயலாளர் ஆனந்தகுமார் , மோகன் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nகாமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம்\nஅருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்..\nசுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் பிறந்தநாள் விழ��\nநாங்குநேரி MLA பதவியிலிருந்து வசந்தகுமார் ராஜினாமா\nஅகில இந்திய சத்ரிய நாடார் சங்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியநாடு ராஜேஸ்வரன் இல்ல விழா\nபொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/73456-rahul-gandhi-plays-cricket-as-chopper-forced-to-land-in-haryana.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-14T06:04:37Z", "digest": "sha1:5POE6QGLDWIMYNNTZCCU4CLFH55GNR5P", "length": 11140, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இளைஞர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் ஆடிய ராகுல் - வீடியோ | Rahul Gandhi Plays Cricket As Chopper Forced To Land In Haryana", "raw_content": "\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு\nரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nஇளைஞர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் ஆடிய ராகுல் - வீடியோ\nசிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த ராகுல் காந்தியின் வீடியோ ஒன்று பலரையும் கவர்ந்து வருகிறது.\nஹரியானா மாநிலத்தில் வரும் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி அங்குள்ள மகேந்திரஹர் பகுதியில் நடைபெறும் தேர்தல் பரப்புரை பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் சோனியா காந்தியின் பரப்புரை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ராகுல் காந்தி இக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பரப்புரையில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி ஹரியான சென்றிருந்தார். அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக ரெவாரிக்கு செல்வதற்கு 100 கிலோ மீட்டர் முன்பாகவே ஹெலிக்காப்டர் தரையிறக்கப்பட்டது. அப்போது அங்கே இருந்த தனியார் கல்லூரி மைதானத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.\nஅவர்களைப் பார்த்த ராகுல்காந்தி, அந்த இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். மிக உற்சாகமாக இளைஞர்கள் வீசிய பந்துக்களை அவர் மிக எளிதாக எதிர்கொண்டார். இது சம்பந்தமான வீடியோ ஒன்றை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாக பரவி வருகிறது.\nசாப்பிடும் ‘ஈட் கப்’ ஹைதராபாத்தில் புதிய தயாரிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது எச்சரிக்கை தேவை - ராகுலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை\nமூன்று முக்கிய வழக்குகளில் இன்று தீர்ப்பு \n‘டிஸ்னி பிளஸ்’ - வீடியோ ஸ்டீரிம் சேவையை தொடங்கிய வால்ட் டிஸ்னி\n‘தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 2,081 கோடி வாடகை பாக்கியை குறைக்க பேரமா’ - ஸ்டாலின் கேள்வி\nகெளதம் கார்த்திக்கிற்கு மாறிமாறி உணவு ஊட்டிய ஆதரவற்ற பிள்ளைகள் - வீடியோ\nவீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய விராட் கோலி - வைரல் வீடியோ\n“நீ கலெக்டரிடம் கூட சொல்லு; எனக்கு பயம் இல்ல” - வீடியோவில் சிக்கிய பெண் எஸ்.ஐ.,\nநேருக்கு நேர் மோதிய ரயில்கள்- வெளியானது அதிர்ச்சி வீடியோ\nபாய்ந்து வந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய பூனை : வீடியோ\n‘மதரீதியான துன்புறுத்தலால் ஐஐடி மாணவி தற்கொலை’ - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\n‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எச்சரிக்கையுடன் கொள்ளையடித்த திருடன்\nடெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவரே உயிரிழந்த பரிதாபம்\nபட்டப்பகலில் குடியிருப்பிற்கு வந்த ‘சிறுத்தை’ - ‘கேட்’டால் பிழைத்த நாய்கள்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட��டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாப்பிடும் ‘ஈட் கப்’ ஹைதராபாத்தில் புதிய தயாரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/73144-you-have-made-india-and-bangla-proud-mamata-banerjee-heaps-praise-on-sourav-ganguly.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-14T05:58:09Z", "digest": "sha1:CF5TCDXD3QIRQMBMGKFDHS2XPGAUAXUR", "length": 13022, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“உங்களை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம்” - கங்குலியை வாழ்த்திய மம்தா | ‘You have made India and Bangla proud,’ Mamata Banerjee heaps praise on Sourav Ganguly", "raw_content": "\nசபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து\nஉத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு\n“உங்களை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம்” - கங்குலியை வாழ்த்திய மம்தா\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளதாக ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதை சீரமைக்க, நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. மேலும் வாரியத்தை நிர்வகிக்க உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி நிர்வாகக் குழுவை அமைத்தது. லோதா குழு பரிந்துரைப்படி, மாநில கிரிக்கெட் சங்கங்களின் தேர்தல் முடிவடைந்த நிலையில், பிசிசிஐ ��ிர்வாகிகள் தேர்வு 23 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவந்தது.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த என்.ஸ்ரீநிவாசன், குஜராத்தைச் சேர்ந்த பிரிஜேஷ் படேலை தலைவர் பதவிக்கு முன்னிறுத்திய நிலையில், பல மாநில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் கசிந்தது.\nமேலும், அவை அனைத்தும் ஒருமனதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலியை தலைவர் பதவிக்கு முன்னிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை சவுரவ் கங்குலி இன்று தாக்கல் செய்தார். வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் கங்குலி தேர்வாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிசிசிஐ தலைவராக கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என்று அதன் முன்னாள் நிர்வாகியும் ஐபிஎல் தலைவருமான ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.\nகங்குலி பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பனர்ஜி தனது வாழ்த்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், “ஒருமனதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நீங்கள் தேர்வானதற்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள் கங்குலி. உங்களது நிர்வாகக் குழுவினருக்கும் என் வாழ்த்துகள். உங்களை உருவாக்கியதற்காக மேற்கு வங்கம் பெருமை கொள்கிறது. மேலும் புதிய சிறப்புகளை நீங்கள் பெற வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n3 வினாடியில் சம்மதம் சொன்னார் கோலி: சவுரவ் கங்குலி\nஇந்தியா-பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியை நேரில் காண வரும் பங்களாதேஷ் பிரதமர்\nஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா V/s பங்களாதேஷ் பகலிரவு டெஸ்ட் போட்டி\n”பிசிசிஐயின் தலைவராக கங்குலி அறிவிக்கப்பட்ட பிறகு ... ”- மனம் திறந்த சேவாக்\n“கங்குலியுடன் விவாதிக்க நிறைய விஷயங்களை வைத்துள்ளேன்” - கோலி விளக்கம்\nகங்குலி, டிராவிட் இருக்கும் போது இந்திய அணிக்க��� வேறென்ன வேண்டும் - ரவிசாஸ்திரி\nகங்குலியும் அவருக்கு பிடித்த ராசியான ‘கோட்’டும்..\n“கோலி முக்கியமானவர்; தோனி சாதனை மன்னன்”- பிசிசிஐ தலைவர் கங்குலி..\nபிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி\n‘மதரீதியான துன்புறுத்தலால் ஐஐடி மாணவி தற்கொலை’ - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\n‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எச்சரிக்கையுடன் கொள்ளையடித்த திருடன்\nடெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவரே உயிரிழந்த பரிதாபம்\nபட்டப்பகலில் குடியிருப்பிற்கு வந்த ‘சிறுத்தை’ - ‘கேட்’டால் பிழைத்த நாய்கள்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73033-dispute-when-drinking-alcohol-youth-murder.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T07:06:53Z", "digest": "sha1:5YD5KSSE6KIOQYB4DXM6BRK677AUXXWF", "length": 11292, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மது அருந்தும்போது தகராறு... தலையில் கல்லை போட்டு இளைஞர் கொலை | Dispute when drinking alcohol: youth murder", "raw_content": "\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு\nரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐ���ி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nமது அருந்தும்போது தகராறு... தலையில் கல்லை போட்டு இளைஞர் கொலை\n(கொலை செய்யப்பட்ட நம கோடீஸ்வரன்)\nமது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.\nசிவகாசி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி. இவர் அந்த பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் நம கோடீஸ்வரன். பிளம்பிங் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த கோடீஸ்வரன் சென்றுள்ளார். பின்பு மது அருந்தும்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நண்பர்கள் சேர்ந்து நம கோடீஸ்வரன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்.\nஅதிகாலையில் ரோந்து பணியில் சென்ற காவலர்கள் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இருவரையும் பிடித்து விசாரித்தபோது தாங்கள் மது அருந்தும்போது நண்பரை கொலைசெய்து விட்டோம் என்று கூறியுள்ளனர். உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார் தலையில் பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nமேலும் இந்த கொலை சம்பவம் குறித்து அவருடன் மது அருந்திய ஆறு பேரை பிடித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது ஏதேனும் முன்விரோதமா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாஷ்மீர் பிரச்னை குறித்து மோடி-ஜின்பிங் விவாதிக்கவில்லை - விஜய் கோகலே\n“திரும்பி செல்லாதீர்கள் மோடி” - ட்ரெண்ட் ஆன DontGoBackModi ஹேஷ்டேக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவீட்டு வாசலிலேயே ரியல் எஸ்டேட் வியாபாரியை வெட்டிக் கொன்ற கும்பல் - சிசிடிவி காட்சி\n - பாஜக பிரமுகர் கைது\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\nகொலை வழக்கில் திருப்பம் - புதைக்கப்பட்ட உடலைக் கண்டறிந்த 'மோப்ப நாய் ஜெனி'\n‘தீரன்’ பட பாணியில் கொலை செய்து கொள்ளை - போலீஸில் பிடிபட்ட கும்பல்\nபிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை: ஒரே ஸ்டைலில் 2-வது கொலை\nஅடமானம் வைத்த காரை மாற்றுச்சாவி போட்டு எடுத்துச்சென்றதால் கொலை - 4 பேருக்கு சிறை\nஇரண்டு ரூபாய்க்காக நடந்த சண்டை.. இறுதியில் ஒருவர் கொலை..\nபின்தொடர்ந்து வீடு புகுந்து கொல்லப்பட்ட மூதாட்டி.. ஆபத்தான நிலையில் முதியவர்..\nRelated Tags : மது அருந்தும்போது தகராறு , இளைஞர் கொலை , Murder\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஉச்ச நீதிமன்றத்தின் 4 அதிரடி தீர்ப்புகள்\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை : உச்சநீதிமன்றம்\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது எச்சரிக்கை தேவை - ராகுலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை\nசபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஷ்மீர் பிரச்னை குறித்து மோடி-ஜின்பிங் விவாதிக்கவில்லை - விஜய் கோகலே\n“திரும்பி செல்லாதீர்கள் மோடி” - ட்ரெண்ட் ஆன DontGoBackModi ஹேஷ்டேக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tjcywires.com/ta/products/galvanized-strand/", "date_download": "2019-11-14T05:40:11Z", "digest": "sha1:MQ2WZ4VWYJTKSFD4X4UFBDQNUJKD2HMH", "length": 4676, "nlines": 169, "source_domain": "www.tjcywires.com", "title": "தூண்டியது திரிக்கும் தொழிற்சாலை - சீனா திரிக்கும் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் தூண்டியது", "raw_content": "\nபிசி திரிக்கும் அண்ட் வயர்\nபிசி திரிக்கும் அண்ட் வயர்\nதூண்டியது லோ கார்பன் ஸ்டீல் கோர் வயர்\nஆயில் Tempered வசந்த ஸ்டீல் வயர்\nஹார்ட் வரையப்பட்ட அதிக கார்பன் வசந்த எஃகு கம்பி\n1 × 19 தூண்டியது திரிக்கும்\n1 × 7 தூண்டியது திரிக்கும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nடியான்ஜின் ChunYuan வயர் தயாரிப்பு கோ, லிமிடெட்\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%EF%BB%BF%EF%BB%BF-%E0%AE%A8%E0%AF%80", "date_download": "2019-11-14T07:10:29Z", "digest": "sha1:42YICPBQ7ZZ7KQS5TMSIFAAEOKGEPOJV", "length": 12058, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னை விவசாயிகள்  ‘நீரா’பானம் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னை விவசாயிகள்  ‘நீரா’பானம் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி\nதென்னை விவசாயிகளின் வருமானத்தை பெருக்க தென்னை மரத்தில் இருந்து ‘நீரா’ பானம் மற்றும் மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரிப்புக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\n‘நீரா’ என்பது தென்னை மரங் களில் மலராத தென்னம் பாளை யில் இருந்து உற்பத்தி செய்யப் படும் பானமாகும்.\nநொதிக்காத வகையில் உற்பத்தி செய்யப்படும் இது, ஆல்கஹால் இல்லாத உடல் நலத்துக்கு பெரிதும் உதவக்கூடிய இயற்கை ஊட்டச்சத்து பானமாகும்.\n‘நீரா’வில் வைட்டமின் ஏ, பி, சி அனைத்தும் ஒருங்கே கிடைப்பதுடன், உடல் வளர்ச்சிக்கு தேவைப்படும் தாது உப்புக்களும் நிறைந்து காணப்படுகிறது. தென்னை வளர்ச்சி வாரியத்தால் கண்டுபிடிக்கப்பட்ட நொதிப்பு எதிர்ப்பு திரவத்தை பயன்படுத்து வதால், ‘நீரா’ நொதிக்காது.மேலும், இயற்கை சுவை மாறாமல் நீண்ட நாள் பயன்படுத்த முடியும். ஒரு தென்னை மரத்தில் இருந்து தேங்காய் உற்பத்தி மூலம்ஆயிரம் ரூபாய் ஆண்டு வருமானமாக கிடைக்கும்.\nநீரா உற்பத்தி மூலம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக் கையான தென்னை மரத்தில் இருந்து ‘நீரா’ பானத்தை இறக்கி, பதப்படுத்தி விற்க அனுமதி வழங்குவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது.\nகூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங் கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு, தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், செயலர்கள் க.சண்முகம் (நிதி), நிரஞ்சன் மார்டி (உள்துறை), பிரதீப் யாதவ் (உணவு), ககன்தீப்சிங் பேடி (வேளாண்மை) கிர்லோஷ்குமார் (டாஸ்மாக் மேலாண் இயக்குநர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n‘நீரா’ உற்பத்தியை நெறி முறைப்படுத்த, தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் இணையம் மூலம் மட்டுமே நொதிப்பு எதிர்ப்பு திரவத்தை பயன்படுத்தி, ‘நீரா’ உற்பத்தி அனுமதிக்கப்படும்.\nஇதற்காக விவசாய சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இணையங்கள் பயன்பெறும் வகை யில்,‘நீரா’ சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், நவீன கொள்கலன் களில் அடைத்து விற்கவும், தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் மானியம் வழங்கவும் தமிழக அரசு முடிவு செய் துள்ளது.\nநீரா உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கு தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் துறை பயிற்சிகள் வழங்கும்.\nதமிழக அரசின் நடவடிக்கை களால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தென்னை விவசாயிகள் பலனடை வார்கள். ‘நீரா’வை பயன்படுத்தி ‘நீரா’ சர்க்கரை, ‘நீரா’ வெல்லம், தேன், லட்டு, கேக் போன்ற பொருட்கள் தயாரிக்கலாம். ‘நீரா’ உற்பத்தி மூலம் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். எனவே, ‘நீரா’ பானத்துக்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n72 வயதில் விருது வாங்கிய விவசாயி \n← மாடி தோட்டத்தில் கற்றாழை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/vegetable-soup-in-tamil/", "date_download": "2019-11-14T06:39:45Z", "digest": "sha1:ZT4BRIJUEB5L7N4HOP3VHB3HHHTZMQUF", "length": 9948, "nlines": 93, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "காய்கறி சூப் - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக���. FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\n(குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து தரலாம்)\nநறுக்கிய காய்கறிகள் – தேவையான அளவு\nநெய் – ஒரு டீஸ்பூன்\nசீரகம் – அரை டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – சிறிது\nபூண்டு – 2 பல்\nநறுக்கிய வெங்காயம் – பாதியளவு\nநறுக்கிய தக்காளி – பாதியளவு\nகுக்கரில் நெய்யை ஊற்றி சூடுபடுத்தவும்.\n2. இத்துடன் சீரகத்தை சேர்த்து பொறிந்து வரும் வரை விடவும்.\n3. இத்துடன் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.\n4. பின் தக்காளியையும் சேர்த்து சுருளும் வரை வதக்கி விடுங்கள்.\n5. மஞ்சள் தூள் மற்றும் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிடவும்.\n6. இறக்கிய பிறகு ஆறவைத்து இத்துடன் கொத்தமல்லிஇழை தூவி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.\n7. முதலில் குழந்தைகளுக்கு காய்கறி சூப்பை தரும் போது வேகவைத்த நீரை மட்டும் கொடுங்கள்.\n8. சில நாட்களுக்கு பிறகு காய்கறிகளையும் சேர்த்து நன்றாக அரைத்து கொடுங்கள்.\n9. இந்த காய்கறிகளை எல்லாம் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்றாக வேகவைத்து கொடுக்கவும். இதனை வறுக்க வேண்டாம். மேலும் காய்கறிகளை கருக விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nகுழந்தைகளுக்கு காய்களை கொடுப்பதற்கு முன் அலர்ஜி ஏதேனும் இருக்கிறதா என்பதை சோதனை செய்து கொள்ளுங்கள்.\nஉங்கள் குழந்தைக்கு பிடித்தமான காய்கறிதானா என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.\nஒரு கப்பில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, சுரைக்காய், புடலங்காய், பரங்கிக்காய்,பீர்க்கங்காய், பாலக்கீரை ஆகிய எல்லா காய்கறிகளும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.\nகொத்தமல்லி தழையையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்.\n“ஒவ்வொரு காய்கறிகளும் தனியாக கொடுத்து அது குழந்தைக்கு ஒத்துக்கொண்ட பிறகே எல்லாவற்றையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்”\nமற்ற சூப் வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்\n இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்ப��க்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-11-14T05:57:06Z", "digest": "sha1:4NIGFHMWZKNGGUIQWOJZF3KK6I24I3VE", "length": 8064, "nlines": 103, "source_domain": "tamilcinema.com", "title": "முத்தக்காட்சிகள் நிறைந்த ஆதித்ய வர்மா சென்சார் ரிசல்ட்! புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | Tamil Cinema", "raw_content": "\nHome Trendy News முத்தக்காட்சிகள் நிறைந்த ஆதித்ய வர்மா சென்சார் ரிசல்ட் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுத்தக்காட்சிகள் நிறைந்த ஆதித்ய வர்மா சென்சார் ரிசல்ட் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகம் ஆகும் ஆதித்ய வர்மா படம் நவம்பர் 8ம் தேதி ரிலீஸ் என்றுதான் முதலில் அறிவித்தார்கள். ஆனால் அது சில காரணங்களால் தள்ளிப்போயுள்ளது. ஆதித்ய வர்மா படத்திற்கு தற்போது ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.\nஅதனால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களா மட்டுமே இந்த படத்தை பார்க்கமுடியும். மேலும் தற்போது தயாரிப்பு நிறுவனம் புதிய ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. நவம்பர் 21ம் தேதி ஆதித்ய வர்மா திரைக்கு வருகிறது.\nPrevious articleநீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள ‘நிசப்தம்’ படத்தின் டீஸர்\nNext articleகைதி படத்தின் மொத்த வசூல்.. தயாரிப்பாளரே அறிவித்துவிட்டார்\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்துள்ள திரில்லர் படத்தின் டீஸர்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\nதலைவர்168 பட இசையமைப்பாளர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்துள்ள திரில்லர் படத்தின் டீஸர்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\nநேற்று நடந்த ட்விட்டர் மார்க்கெட்டிங் நிகழ்வில் 2019கான அதிகம் பயன்படுத்தப்பட்ட moments பெயர்களை குறிப்பிட்டிருந்தனர். அதில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் தான் முதலிடத்தில் இருந்தது. அதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில்...\nபிகில் ட்ரைலர் எப்படி இருக்கு\nஇன்று மாலை வெளிவந்த பிகில் படத்தின் வெறித்தனமான ட்ரைலர் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது. வெறும் 15 நிமிடத்தில் 5 லட்சம் லைக்குகளை கடந்துள்ளது இந்த இரண்டரை நிமிட ட்ரைலர். தளபதி விஜய் இரண்டு ரோல்களில் நடித்துள்ளார். அட்லீ...\nஊடகங்கள் மீது சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட மீரா மிதுன்\nசர்ச்சைகளுக்கு அதிகமான பெயர் போனவர் தான் மீரா மிதுன். சமீபத்தில் பிக் பாஸிலிருந்து வெளியே வந்ததிலிந்து சர்ச்சையான கருத்துக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றார். அவர் சொல்வது எதை நம்புவது நம்பக்கூடாது என்கிற பெரிய...\nடிக்டிக்டிக் படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும்...\nபிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கிய மல்டி ஸ்டார் திரைப்படமான ’செக்கச் சிவந்த வானம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் தற்போது பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்டமான படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/21052131/Ajith-is-an-actress-Married-2nd.vpf", "date_download": "2019-11-14T07:33:50Z", "digest": "sha1:ABFVYPQALLW3PL6ES4KIR37QYMA5LWI2", "length": 9293, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ajith is an actress Married 2nd || அஜித் பட நடிகை 2-வது திருமணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅஜித் பட நடிகை 2-வது திருமணம்\nஅஜித்குமாரின் ஆசை படத்தில் ‘ஷாக் அடிக்குது சோனா’ பாடலுக்கு நடனம் ஆடியவர் பூஜா பத்ரா.\nஅஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ��டித்து இருந்தார். மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பூஜா பத்ராவுக்கு தற்போது 42 வயது ஆகிறது.\nபூஜா பத்ராவுக்கும், டாக்டர் சோனு அலுவாலா என்பவருக்கும் 2002-ல் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் நடந்தது. அதன்பிறகு அமெரிக்காவிலேயே தங்கி குடும்பம் நடத்தினார். 2010-ல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார். அதன்பிறகு இந்தியா திரும்பிவிட்டார்.\nஇந்த நிலையில் பிரபல இந்தி நடிகரான நவாப் ஷாவுக்கும், பூஜா பத்ராவுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். நவாப் ஷா தமிழில் கஜேந்திரா, போஸ், யான் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். பூஜா பத்ராவும், நவாப் ஷாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பின.\nதற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் பூஜா பத்ராவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நவாப் ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, “அதில் உன்னைப்போல் ஒரு பெண்ணை கண்டுபிடிக்க எனக்கு 46 வருடங்கள் ஆகியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பொங்கல் பண்டிகையில் 3 படங்கள்\n2. விஜய் படத்தின் கதை கசிந்தது\n3. வில்லிகளாக மாறிய சாய்பல்லவி, சமந்தா\n4. வித்தியாசமான வேடத்தில் விக்ரம்\n5. அண்ணன்-தங்கையாக நடிக்கின்றனர் புதிய படத்தில் ஜோதிகா, சசிகுமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/10/Cinema_417.html", "date_download": "2019-11-14T05:48:54Z", "digest": "sha1:BAEF2FXVDZ4WCRHUU7EB62OCW6GBDOXV", "length": 8186, "nlines": 66, "source_domain": "cinema.newmannar.com", "title": "இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா-திரைவிமர்சனம்", "raw_content": "\nஇதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா-திரைவிமர்சனம்\nசுமார் மூஞ்சி குமாருக்கு (விஜய் சேதுபதி) எதிர் வீட்டு சூப்பர் மூஞ்சி குமுதா (நந்திதா) மீது காதல். குமார் டார்ச்சர் தாங்காமல் குமுதாவின் அப்பா ராஜா, சுகர் பேஷன்ட் அண்ணாச்சியிடம் புகார் சொல்கிறார். அஸ்வின் தனியார் பைனான்ஸ் கம்பெனி எக்ஸிகியூட்டிவ். அவருக்கு ஸ்வாதி மீது காதல். நிறைய அலப்பறை, நிறைய அன்பு என செல்கிறது வாழ்க்கை.\nதாதா மனைவி பேபிக்கு 2 பேர் மீது கள்ளக் காதல். அவர்களை வைத்தே புருஷனை போட்டுத்தள்ளுகிறார். ,இப்படி 2 நல்ல காதலையும், ஒரு கள்ளக்காதலையும் கடைசியில் எப்படி இணைக்கிறார்கள் என்பதுதான் கதை. விஜய் சேதுபதி வரும் காட்சியெல்லாம் சிரிப்பு வெடிப்புதான். அண்ணாச்சி பசுபதியிடம் தன் காதல் கதையை பிளாஷ் பேக்காக சொல்லிவிட்டு, ‘குமுதா ஹேப்பி...’ என்று முடிக்கும்போதெல்லாம் பசுபதி சிக்கி சின்னாபின்னமாவது மாஸ் காமெடி.\nஆஃப் சரக்குக்காக விடிய விடிய அலைவதும் ஓர் உயிரைக் காப்பாற்ற விஜய் சேதுபதியை தேடி அஸ்வின் அலைவதுமான பின்பாதி சென்டிமென்ட் காமெடி. அஸ்வின் புதுமுகம் என்பதை நம்பமுடியாத அளவு நடித்திருக்கிறார். ஸ்வாதியிடம் பொய் சொல்லி மாட்டுவது, தன்னால் ஒரு பெண் விபத்துக்குள்ளாகி விட்டாளே என்று தவிப்பதுமாக ஸ்கோர் பண்ணுகிறார்.\nநடுத்தர குடும்பத்து பெண்ணை அப்படியே பிரதிபலிக்கிறார் நந்திதா. விஜய் சேதுபதியிடம் முறைப்பும், வீராப்பும் காட்டுவதும் கடைசியில் வெட்கக் காதல் பூப்பதுமாக அவர் நடிப்பு கச்சிதம். ஸ்வாதி இன்னும் அழகாக இருக்கிறார். சூரி, திடீர் கேரக்டர். கொலை செய்யப்பட்ட தாதாவின் தம்பியாக வந்து இஷ்டத்துக்கு எகிறி குதித்து பிறகு பேபியிடமே பீஸாவது ஏ டைப்பாக இருந்தாலும் ஓகே. சுகர் பேஷன்ட் பசுபதி காமெடி கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார்.\n3 கதைகளும் தனித்தனியாக அழகாகவும், அழுத்தமாகவும் இருக்கிறது. அதை இணைப்பதற்காக இயக்குனர் தடுமாறியதில்தான் படமும் கொஞ்சம் தள்ளாடுகிறது. முன்பாதியில் கலகலவென போகும் கதை, பின் பாதியில் டல் அடிப்பதற்கு அதுதான் காரணம். மானேஜர் எம்.எஸ்.பாஸ்கரின் மலையாளமும், அவரது சிடுசிடுப்புக்கு பின்னால் இருக்கிற சென்டிமென்டும் அருமை.\nசித்தார்த் விபினின் இசையில், லலிதானந்தின், ‘என் வீட்டில் நான் இருந்தேனே...’ பாடல் பசங்களின் காலர் ட்யூன். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு இரவில் நடக்கும் கதையை உறுத்தாமல் பார்க்க உதவியிருக்கிறது. ‘லவ் மேட்டரு, பீல் ஆகிட்டாப்ல, ஆஃப் அடிச்சா கூல் ஆயிடுவாப்ல’ என்ற ரிபீட் டயலாக் வெவ்வேறு இடங்கில் வெவ்வேறு டோனில் வருவது பின்பகுதியின் சுவாரஸ்ய அம்சம்.\nகர்ப்பிணி பெண் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும் காதலன் மீது ஸ்வாதி கோபப்படாமல் இருப்பது, ரத்ததானம் செய்வோர் லிஸ்ட்டில் இருக்கும் விஜய் சேதுபதி, ‘ஊசிக்குத்துனா வலிக்குமா’ என்று கேட்பது, கொலை செய்த கொலையாளிகள் எந்த பதட்டமும் இல்லாமல் அலைவது போன்ற லாஜிக் கேள்விகளை காமெடி கொண்டு சமாளிக்கிறார்கள். ‘குடிக்காதீங்கப்பா’ என்ற மெசேஜை டாஸ்மாக் டாஸ்மாக்காக சரக்கடிக்க வைத்து சொல்கிறார் இயக்குனர். ஆனால், அதில் ஆஃப்தான் தாண்டியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healthmin.wp.gov.lk/web/planning-branch/?lang=ta", "date_download": "2019-11-14T07:27:33Z", "digest": "sha1:PD5ERWQZIHLBV4ANINIXZYIAC6QG6WP4", "length": 49911, "nlines": 118, "source_domain": "healthmin.wp.gov.lk", "title": "Planning Branchසැලසුම් අංශයPlanning Branch - Ministry of Health (WP)Ministry of Health (WP)", "raw_content": "\nஅமைச்சு மற்றும் அதன்கீழ் உள்ள திணைக்களங்களில் அபிவிருத்தி செயற்பாடுகள்\nபல்வேறுப்பட்ட நிதி ஆதாரங்களின் கீழ் அபிவிருத்தி நடவடிகைகளின் கீழ் ஒதுக்கப்படும் ஏற்பாடுகளுக்காக திட்டங்கள் தயாரிப்பதற்கு அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களுக்கு உதவுதல் அத்திட்டங்களுக்காக பிரதி பிரதம செயலாளர் ஊடாக தேவையான அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுத்தல் அமைச்சின் திட்டமிடல் பிரிவினூடாக நடைபெறுகிறது. இதனையல்லாது வேறுப்பட்ட தெரிந்தெடுக்கப்பட்ட விசேட கருத்திட்டங்களுக்காக ஏற்பாடுகளை பெறுவதற்கு தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கை மேற்கொள்வதோடு கருத்திட்ட மாற்றங்களுக்கு தொடர்பான ஒருங்கிணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் திட்டமிடல் பிரிவினூடாக நடைபெறுகிறது.\nஅதுபோல் திணைக்களங்களினூடாக நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை மாதாந்தம் பிரதம செயலாளருக்கு தெரியப்படுத்தலும், முன்னேற்ற விமர்சன கூட்டங்களுக்கு நடாத்துதல் ஊட���க கருத்திட்டங்களில் நடைமுறைகள் தொடர்பாக நிலையான கவனத்தில் நடவடிக்கை எடுத்தல் திட்டமிடல் பிரிவினூடாக மெற்கொள்ளப்படுகிறது. அமைச்சிற்கான மகளீர் விவகார நடவடிக்கை விடயத்திற்கு தெவையான மேற்பார்வை மற்றும் கையாளுதல்கள் திட்டமிடல் பிரிவினூடாக நடைபெறுகிறது .\nமாவட்ட மகளீர் கருத்திட்ட உத்தியோகத்தர் 1\n01. களுத்துறை மாவட்டத்தில் பெண்களின் வாழ்கை தரத்தை உயர்த்துவதற்காக ஆய்வுகள் செய்தல் மற்றும் ஏனைய வேலைகள்\n02. களுத்துறை மாவட்டத்தினுள் அமைச்சு விடயத்திற்கு தொடர்பான மகளீர் விவகார கருத்திட்டங்களை கண்டறிதல் மற்றும் அனுமதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், மேற்பார்வை செய்தல்.\n03. களுத்துறை மாவட்டத்தினுள் தொடர்பான பிரதேச செயலாளர் மட்டத்தில் பெண்களின் தரத்தை உயர்த்துவதற்காக அமைச்சில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பணிகளில் துறைகளில் மற்றும் அமைச்சுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு செய்தல்.\nமாவட்ட மகளீர் கருத்திட்ட உத்தியோகத்தர் 2\nகொழும்பு மாவட்டத்தில் பெண்களின் வாழ்கை தரத்தை உயர்த்துவதற்காக ஆய்வுகள் செய்தல் மற்றும் அது தொடர்பாக குழுவோடு கலந்துரையாடி கருத்திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் அமைச்சு செயலாளரின் அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சமர்ப்பித்தல்\nகொழும்பு மாவட்டத்தினுள் அமைச்சு விடயத்திற்கு தொடர்பான மகளீர் விவகார கருத்திட்டங்களை கண்டறிதல் மற்றும் கருத்திட்ட யோசனைகளை அனுமதிக்கு சமர்ப்பித்தல், அனுமதியளிக்கப்பட்ட மகளீர் விவகார கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல். மேற்பார்வை செய்தல்.\nகொழும்பு மாவட்டத்தினுள் தொடர்பான பிரதேச செயலாளர் மட்டத்தில் பெண்களின் தரத்தை உயர்த்துவதற்காக அமைச்சில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பணிகளில் துறைகளில் மற்றும் அமைச்சுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு செய்தல்.\nஅமைச்சின் மாகாண நன்னடத்தை விடயத்திற்கு தொடர்பான அமைச்சு செயலாளர் அல்லது மேற்பார்வை உத்தியோகத்தரால் கிடைக்கப் பெறும் அல்லது ஏனைய வளங்களில் கண்டறியப்பட்ட கருத்திட்ட அறிக்கை தொடர்பான பகுதியினருடன் கலந்துரையாடி தயாரித்து மேற்பார்வை உத்தியோகத்தரால் அனுமதிக்காக அமைச்சு செயலாளருக்கு சமர்ப்பித்தல் மற்றும் அது தொடர்பாக நிறுவனத்திற்கு தெரியப்படு���்தல்\nஅமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மேல் மாகாண நிபந்தனைகள் அடிப்படையிலான பிரதேச செயலாளர் மட்டத்தில் வேலைத்திட்டம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி (விசேட) பிரதேச செயலாளர் மட்டத்தில் (மாகாண சபை உறுப்பினர் ஏற்பாடு) வேலைத்திட்டத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பிரதேச செயலாளர் மட்டங்களில் மொத்த முன்னேற்ற அறிக்கை பெறல், ஒழுங்குபடுத்தல், தொடர்பான நிறுவனத்திற்கு சமர்ப்பித்தல்\nஅமைச்சின் கீழ் அனுமதி பெற்ற அனைத்து நிதி மூலங்களுக்கு தொடர்பாக நடைபெறும் முன்னேற்ற விமர்சன கூட்டங்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் 02 உடன் ஒருங்கிணைந்து ஒழுங்கமைத்தல், தரவு அறிக்கை ஒழுங்கமைத்தல், கூட்டங்களுக்கு சமூகமளித்தல் மற்றும் தொடர்பான கலந்துரையாடல் குறிப்பு தயாரித்து உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு சமர்ப்பித்தல்.\nகம்பஹா மாகாணத்தில் பிரதேச செயலாளர் மாவட்டங்களில் நடாத்தப்படும் சபை கூட்டங்களுக்கு தொடர்பான தகவல்களுடன் சமூகமளித்தல், அங்கே எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு அறிக்கையளித்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளை செய்தல்.\nஅமைச்சின் மாகாண சுகாதார விடயம் தொடர்பான அமைச்சு செயலாளர் அல்லது மேற்பார்வை உத்தியோகத்தரால் பெற்று தர அல்லது ஏனைய வளங்களில் தெரியப்பட்ட கருத்திட்ட அறிக்கை தொடர்பான பகுதியினருடன் கலந்துரையாடி தயாரித்து மேற்பார்வை உத்தியோகத்தரால் அனுமதிக்காக அமைச்சு செயலாளருக்கு சமர்ப்பித்தல் மற்றும் அது தொடர்பாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்\nஇவ்வமைச்சில் அபிவிருத்தி திட்டத்தில் மாகாண திட்டவட்டமான அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் மாகாண திட்டவட்டமான அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நெகிழ்வான நிதியம் வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து திணைக்களங்களில் தொடர்பான அனுமதி பெற்ற கருத்திட்டங்களில் மாதாந்த முன்னேற்ற அறிக்கை பெறல் மற்றும் பராமரித்தல், அதனை தொடர்பாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்\nஅமைச்சின் கீழ் அனுமதி பெற்ற அனைத்து நிதி மூலங்களுக்கு தொடர்பாக நடைபெறும் முன்னேற்ற விமர்சன கூட்டங்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் 01 உடன் ஒருங்கிணைந்து ஒழுங்கமைத்தல், தரவு அறிக்கை ஒழுங்கமைத்தல், கூட்டங்களுக்கு சமூகமளித்தல் மற்றும் தொடர்பான கலந்துரையாடல் குறிப்பு தயாரித்து உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு சமர்ப்பித்தல்.\nஅபிவிருத்தி உத்தியோகத்தர் 07 உடன் ஒருங்கிணைந்து அமைச்சு மற்றும் தொடர்பான திணைக்களங்களுக்கு தொடர்பாக அதிகௌரவ ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் நடைபெறும் முன்னேற்ற விமர்சன கூட்டங்கள், பிரதம செயலாளர் காரியாலயத்தில் மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் நடைபெறும் முன்னேற்ற விமர்சன கூட்டங்களுக்கு தொடர்பான தரவு மற்றும் தகவல்களுடன் அறிக்கை சமர்ப்பித்தல்\nஅபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு தொடர்பான கணக்காய்வு விளக்கங்கள் தொடர்பாக அறிக்கை தயாரித்து உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கும் கணக்காளருக்கும் சமர்ப்பித்தல்.\nகொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் கடுவெல, கெஸ்பேவ. மஹரகம, பேருவளை, ஹொரண, மில்லனிய, பண்டாரகம, இங்கிரிய போன்ற பிரதேச செயலாளர் மட்டங்களில் நடாத்தப்படும் ஒருங்கமைப்பு சபை கூட்டங்களுக்காக தகவல்களுடன் சமூகமளித்தல், அங்கே எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு அறிக்கையளித்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளை செய்தல்.\nஅமைச்சின் மாகாண ஆயுர்வேத விடயத்திற்கான அமைச்சு செயலாளர் அல்லது மேற்பார்வை உத்தியோகத்தரால் பெற்று தர அல்லது ஏனைய வளங்களில் தெரியப்பட்ட கருத்திட்ட அறிக்கை தொடர்பான பகுதியினருடன் கலந்துரையாடி தயாரித்து மேற்பார்வை உத்தியோகத்தரால் அனுமதிக்காக அமைச்சு செயலாளருக்கு சமர்ப்பித்தல் மற்றும் அது தொடர்பாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்\nஇவ்வமைச்சில் அபிவிருத்தி திட்டத்தில் மாகாண அபிவிருத்தி மானிய வேலைத்திட்டத்தின் கீழ் கௌரவ மாகாண சபை உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளுக்கு அத்துடன் அமைச்சின் மகளீர் விவகார விடயத்திற்கான அனுமதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களில் மாதாந்த முன்னேற்றத்தை பராமரித்தல்\nஇவ்வமைச்சின் அபிவிருத்தி திட்டத்தில் மாகாண அபிவிருத்தி மானிய வேலைத்திட்டத்தின் கீழ் அனுமதி பெறும் அனைத்து திணைக்களங்களுக்கும் தொடர்பான மாதாந்த முன்னேற்ற அறிக்கை பெறல் மற்றும் பராமரித்தல், அதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெ���ியப்படுத்தல்\nகம்பஹா மாவட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தபடும் விசேட கருத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை பாரமரித்தல் தேவையான தகவல்களை வழங்கல் அதோடு கூட்டங்களுக்கு சமூகமளித்தலுடன் மற்றும் தொடர்பான கலந்துரையாடல் குறிப்பு தயாரித்து உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு சமர்ப்பித்தல்.\nகொழும்பு மாவட்டங்களில் கொழும்பு, இரத்மலான, ஹங்வெல்ல, பாதுக்க, ஹோமாகம, திம்ரிகஸ்யாய போன்ற பிரதேச செயலாளர் மட்டங்களில் நடாத்தப்படும் ஒருங்கமைப்பு சபை கூட்டங்களுக்காக தகவல்களுடன் சமூகமளித்தல், அங்கே எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு அறிக்கையளித்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளை செய்தல்.\nஅமைச்சிற்கு தொடர்பான புதிய கருத்திட்டங்களை தெரிதல் மற்றும் கருத்திட்ட அறிக்கை தொடர்பான பகுதியினருடன் கலந்துரையாடி தயாரித்தல் மற்றும் அனுமதிக்காக அமைச்சு செயலாளருக்கு சமர்ப்பித்தல் மற்றும் அது தொடர்பாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்\nஅபிவிருத்தி திட்டத்தில் வெளிநாட்டு உதவி வேலைத்திட்டங்களுக்கு தொடர்பான​ கருத்திட்டங்களில் மாதாந்த முன்னேற்ற அறிக்கை பெறல் மற்றும் பராமரித்தல், அதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல் மற்றும் தரவு களஞ்சியத்திற்கு தகவல்களை உள்ளிடல்.\nஅமைச்சிற்கு கிடைக்கும் மத்திய அமைச்சின் ஏற்பாடுகளுக்கு தொடர்பான கருத்திட்டங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல் மற்றும் அதன் கிழுள்ள அனைத்து கருத்திட்டங்களின் மாதாந்த முன்னேற்ற அறிக்கை பெறல் அதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல் மற்றும் தரவு களஞ்சியத்திற்கு தகவல்களை உள்ளிடல்.\nகளுத்துறை மாவட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தபடும் விசேட கருத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை பாரமரித்தல் தேவையான தகவல்களை வழங்கல் அதோடு கூட்டங்களுக்கு சமூகமளித்தலுடன் மற்றும் தொடர்பான கலந்துரையாடல் குறிப்பு தயாரித்து உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு சமர்ப்பித்தல்.\nகொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஶ்ரீ ஜயவர்தனபுர, தெகிவல, மொரடுவ, கொலன்னாவ, பாணதுறை, களுத்துறை, மதுராவல, புலத்சிங்கள, தொடங்கொட, மதுகம, வல்லாவிட, அகலவத்தை, பாலிந்தநுவர போன்ற பிரதேச செயல��ளர் மட்டங்களில் நடாத்தப்படும் ஒருங்கமைப்பு சபை கூட்டங்களுக்காக தகவல்களுடன் சமூகமளித்தல், அங்கே எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு அறிக்கையளித்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளை செய்தல்.\nஅமைச்சினால் ஒழுங்கமைக்கப்படும் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கான விழாக்களின் அழைப்பிதழ், கையளிப்பு பரிசை தயாரித்தல், அதனை உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு அறிக்கையளித்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளை செய்தல்\nஅமைச்சின் மாகாண சமூக சேவை விடயத்திற்கான அமைச்சு செயலாளர் அல்லது மேற்பார்வை உத்தியோகத்தரால் பெற்று தர அல்லது ஏனைய வளங்களில் தெரியப்பட்ட கருத்திட்ட அறிக்கை தொடர்பான பகுதியினருடன் கலந்துரையாடி தயாரித்து மேற்பார்வை உத்தியோகத்தரால் அனுமதிக்காக அமைச்சு செயலாளருக்கு சமர்ப்பித்தல் மற்றும் அது தொடர்பாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்\nமாகாண அபிவிருத்தி மானிய வேலைத்திட்டங்கள் (துணை) கீழ் அனுமதி பெறும் அனைத்து கருத்திட்டங்களுக்கான மாதாந்த முன்னேற்ற அறிக்கை பெறல் மற்றும் பராமரித்தல், அதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்\nஇவ்வமைச்சில் அபிவிருத்தி திட்டத்தில் மாகாண அபிவிருத்தி மானிய வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரதேச செயலாளர் காரியாலயங்களுக்கான கௌரவ மாகாண சபை உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அனுமதி பெற்ற கருத்திட்டங்களுக்கான மாதாந்த முன்னேற்ற அறிக்கை பெறல் மற்றும் பராமரித்தல், அதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல் மற்றும் மாகாண அபிவிருத்தி மானிய வேலைத்திட்டங்களின் முழுதான முன்னேற்றத்தை தயாரித்தல்.\nஅமைச்சு மற்றும் அதன்கீழ் உள்ள அனைத்து திணைக்களுக்கான வருடாந்த வரவுசெலவுதிட்ட புத்தகம் தயாரித்தல் மற்றும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை செய்தல்\nஅமைச்சின் மூலம் அச்சிடும் புத்தகங்கள், பிரசுரங்கள் போன்றவற்றை தயாரித்தல், உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு சமர்ப்பித்தல், அச்சிடல் மற்றும் சரியான முறையில் பகிரல்.\nதேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தில் அனுமதி பெற்ற கருத்திட்டத்தின் முன்னேற்றத்தை பெறல், முன்னேற்ற அறிக்கை தயாரித்தல் அதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்\nகொழும்பு மாவட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விசேட கருத்திட்டங்கள் தொடர்பாக தகவல்களை நடைமுறைப்படுத்தல் அது தொடர்பாக தகவல்களை வழங்குதலோடு கூட்டங்களுக்கு சமூகமளித்தல் கலந்துரையாடல் குறிப்பு தயாரித்து உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு சமர்ப்பித்தல்.\nகம்பஹா மாவட்டத்தில் பெண்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளல் மற்றும் தொடர்பான பகுதியினருடன் கலந்துரையாடி தயாரித்து மேற்பார்வை உத்தியோகத்தரால் அனுமதிக்காக அமைச்சு செயலாளருக்கு சமர்ப்பித்தல் மற்றும் அது தொடர்பாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்\nகம்பஹா மாவட்டத்தினுள் அமைச்சு விடயத்திற்கான மகளீர் விவகார கருத்திட்டங்களை கண்டறிந்து கருத்திட்ட யோசனைகளை அனுமதிக்கு சமர்ப்பித்தல், அனுமதி பெற்ற மகளீர் விவகார கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், மேற்பாரவை செய்தல்\nகம்பஹா மாவட்டத்தினுள் பிரதேச செயலாளர் மட்டத்தினுள் பெண்களது தரத்தை உயர்த்துவதற்காக அமைச்சில் நடைமுறைப்படுத்தபடும் செயற்பணிகளில் தளத்தை மற்றும் அமைச்சின் ஒருங்கிணைப்பு செய்தல்\nபிரதான அமைச்சரின் வரவுசெலவு உரையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்\nகௌரவ அமைச்சரின் காரியாலயத்தில் ஊடக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு மேலாக அமைச்சின் மூலம் ஒழுங்கமைக்கப்படும் விழாக்களின் ஊடக நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.\nஅபிவிருத்தி உத்தியோகத்தர் 2 உடன் இணைந்து அமைச்சு மற்றும் திணைக்களங்களில் அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் நடாத்தப்படும் முன்னேற்ற விமர்சன கூட்டங்கள், பிரதம செயலாளர் காரியாலயத்தில் மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் நடாத்தப்படும் முன்னேற்ற விமர்சன கூட்டங்களுக்கான தரவுகள் மற்றும் தகவல்கள் அறிக்கை சமரப்பித்தல்\nகொழும்பு/கம்பஹா/களுத்துறை மாவட்டங்களுக்கான வைத்தியசாலை குழு அறிக்கைகளில் அபிவிருத்தி யோசனைகள் கண்டறிதல் மற்றும் அது தொடர்பாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்\nஅமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படும் அறிக்கை, பத்திரிகைகளுக்கு தொடர்பான கடிதங்கள் அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.பிரதான முகாமைத்துவ உதவியாளர் (திட்டமிடல்) 01\nமேல் மாகாண அபிவிருத்தி மானிய வேலைத்திட்��த்திற்கு (PDG) தொடர்பான கௌரவ மாகாண கபை உறுப்பினர்களின் யோசனைகள், ஏனைய காரியாலயம் மற்றும் பொது மக்களினால் நடைமுறைப்படுத்தப்படுவதை தெரியப்படுத்தி அனுப்பும் கருத்திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள், ஏற்பாடுகளை பெறுவது தொடர்பான நடவடிக்கைகளோடு அனுமதி பெறப்பட்ட கருத்திட்டங்கள் தொடர்பான நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி அனுப்பும் கடித நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தை முகாமை செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு பங்களிப்பை வழங்கல்.\nதிட்டமிடல் பிரவிற்கான கிடைக்கும் மகளீர் விவகார விடயத்திற்கு பொதுவான கடிதங்கள் தொடர்பான நடவடிக்கைகள்\nமேல் மாகாண அடிப்படையான பிரதேச செயலாளர் மட்டத்தில் வேலைத்திட்டத்தில் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி (விசேட) பிரதேச செயலாளர் மட்டத்தில் (மாகாண சபை உறுப்பினர் ஏற்பாடு) வேலைத்திட்டத்தில் கம்பஹா மாவட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற கருத்திட்டங்களுக்கு தொடர்பான கடித நடவடிக்கைகள் மேற்கொள்ளல் மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தை முகாமை செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு பங்களிப்பை வழங்கல்.\nதேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் மற்றும் தொடர்பான கடித நடவடிக்கைகள்\nஅமைச்சிற்கு தொடர்பாக மாகாணத்தில் நடாத்தப்படும் விழாக்கள தொடர்பான அனைத்து தொடர்பான கடித நடவடிக்கைகள் மேற்கொள்ளல்\nசேவையை நடாத்துவதற்கான அனைத்து திணைக்களங்களுக்கு கிடைக்கும் அமைப்பிதழ்/ நன்கொடைகள் தொடர்பான கடித நடவடிக்கைகள்\n07. அமைச்சின் கணக்காய்வு பிரிவினூடாக மேற்கொள்ளப்படும் ஆரம்ப விசாரணைகள், கட்டுப்பாடான ஒழுக்காற்று விசாரணைகளின் அவர்களது கடித ஆவணங்கள்/ அறிக்கைகள் தயாரித்தல்\nமுகாமைத்துவ உதவியாளர் (திட்டமிடல்) 02\nமேல் மாகாண அபிவிருத்தி மானிய வேலைத்திட்டத்திற்கு (PDG) தொடர்பான கொழும்பு/ கம்பஹா/ களுத்துறை மாவட்டங்களில் சுகாதார, ஆயுர்வேத, சமூக சேவை மற்றும் நன்னடத்தை போன்ற அனைத்து திணைக்களங்களுக்கும் மற்றும் மகளீர் விவகார விடயத்திற்கு தொடர்பாக திட்டம் தயாரித்தல், கருத்திட்டம் அனுமதி பெறுவது தொடர்பான நடவடிக்கைகள், ஏற்பாடு பெறுவது தொடர்பான நடவடிக்கைகள், அனுமதி பெறும் கருத்திட்டம் தொடர்பாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தலுக்கான கடித நடவ���ிக்கைகள் அது தொடர்பான முன்னேற்றத்தை முகாமை செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு பங்களிப்பை வழங்கல்.\nமேல் மாகாண அடிப்படையான பிரதேச செயலாளர் மட்டத்தில் வேலைத்திட்டத்தில் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி (விசேட) பிரதேச செயலாளர் மட்டத்தில் (மாகாண சபை உறுப்பினர் ஏற்பாடு) வேலைத்திட்டத்தில் களுத்துறை மாவட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற கருத்திட்டங்களுக்கு தொடர்பான கடித நடவடிக்கைகள் மேற்கொள்ளல் மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தை முகாமை செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு பங்களிப்பை வழங்கல்.\nஅமைச்சின் மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்களில் பழைய கட்டிடங்களை உடைப்பதற்கான கடித நடவடிக்கைகள் மேற்கொள்ளல்\nஅமைச்சின் விடயத்திற்கு தொடர்பான நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்கள் தவிர்த்து விவேலைகளுக்கான கொடுப்பனவு நடவடிக்கைகளுக்காக அனுமதி பெறுவதற்கான கடித நடவடிக்கைகள்\nபோதைப் பழக்கத்தை நீக்குதல் தேசிய வேலைத்திட்டம் மற்றும் ஒருங்கிணைப்பு கடித நடவடிக்கைகள்\nதிட்டமிடல் பிரிவிற்கு தொடர்பாக கிடைக்கும் ஆயுர்வேத, சமூக சேவை திணைக்களங்களுக்கான பொதுவான கடித ஆவணங்கள் தொடர்பான நடவடிக்கைகள்\nமுகாமைத்துவ உதவியாளர் (திட்டமிடல்) 03\nஅபிவிருத்தி திட்டத்தில் மாகாண திட்டவட்டமான மானிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் (PSDG) மாகாண திட்டவட்டமான அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நெகிழ்வான நிதியம் வேலைத்திட்டத்தின் கீழ் திட்டம் தயாரித்தல், கருத்திட்டம் அனுமதி பெறுவது தொடர்பான நடவடிக்கைகள், ஏற்பாடு பெறல் நடவடிக்கைகள், அனுமதி பெறப்பட்ட கருத்திட்டங்கள் தொடர்பான நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி கடித நடவடிக்கைகள் மேற்கொள்ளல் மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தை முகாமை செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு பங்களிப்பை வழங்கல்.\nமேல் மாகாண அடிப்படையான பிரதேச செயலாளர் மட்டத்தில் வேலைத்திட்டத்தில் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி (விசேட) பிரதேச செயலாளர் மட்டத்தில் (மாகாண சபை உறுப்பினர் ஏற்பாடு) வேலைத்திட்டத்தில் கொழும்பு மாவட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற கருத்திட்டங்களுக்கு தொடர்பான கடித நடவடிக்கைகள் மேற்கொள்ளல் மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தை முகாமை செய்வதற்காக அபிவிருத்தி உ���்தியோகத்தருக்கு பங்களிப்பை வழங்கல்.\nமேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் மக்களை அடக்கும் நோயை ஒழிப்பதற்கான , கடித நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்பு கடித நடவடிக்கைகள்\nவருடாந்த அபிவிருத்தி திட்டத்திற்கு தொடர்பான வரவுசெலவு திட்டத்தை தயாரித்தல்\nதிட்டமிடல் பிரிவிற்கு தொடர்பாக கிடைக்கும் சுகாதார திணைக்களத்திற்கு பொதுவான கடித ஆவணங்கள் தொடர்பான நடவடிக்கைகள்\nதேசிய சிறுவர்கள் பாதுகாப்பு வேலைத்திட்டம் மற்றும் தொடர்பான கடித நடவடிக்கைகள்\nமுகாமைத்துவ உதவியாளர் (திட்டமிடல்) 04\nஅபிவிருத்தி திட்டத்தில் வெளிநாட்டு உதவி வேலைத்திட்டங்களுக்கு தொடர்பான​ திட்டம் தயாரித்தல், கருத்திட்டம் அனுமதி பெறுவது தொடர்பான நடவடிக்கைகள், ஏற்பாடு பெறல் நடவடிக்கைகள், அனுமதி பெறப்பட்ட கருத்திட்டங்கள் தொடர்பான நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி கடித நடவடிக்கைகள் மேற்கொள்ளல் மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தை முகாமை செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு பங்களிப்பை வழங்கல்.\nமேல் மாகாண அபிவிருத்தி மானிய வேலைத்திட்டத்திற்கு (PDG) அனைத்து திணைக்களங்களுக்கும் மற்றும் மகளீர் விவகார விடயத்திற்கு தொடர்பான மாகாண சபை உறுப்பினர்களின் யோசனை, பொது மக்களினால் நடைமுறைப்படுத்தப்படுவதை தெரியப்படுத்தி அனுப்பும் யோசனைகளுக்கு தொடர்பான திட்டத்தை தயாரித்தல், அனுமதி வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள், ஏற்பாடு பெறல் நடவடிக்கைகள், அனுமதி பெறப்பட்ட கருத்திட்டங்கள் தொடர்பான நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி கடித நடவடிக்கைகள், மற்றும் அது தொடர்பான முன்னேற்றத்தை முகாமை செய்வதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு பங்களிப்பை வழங்கல்.\nதிட்டமிடல் பிரிவிற்கு தொடர்பாக கிடைக்கும் நன்னடத்தை திணைக்களத்திற்கு பொதுவான கடித ஆவணங்கள் தொடர்பான நடவடிக்கைகள்\nதேசிய சிறுநீரக நோய் நிவாரண வேலைத்திட்டம் மற்றும் தொடர்பான கடித நடவடிக்கைகள்\nஅபிவிருத்தி கருத்திட்டம் தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் சபை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெறல், உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஊடாக செயலாளருக்கு அறிக்கையளித்து மற்றும் தொடர்பான நிறுவனத்திற்கு தெரியப்படுத்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamalamnet.com/dwriters/amahakavi.html", "date_download": "2019-11-14T07:20:22Z", "digest": "sha1:CQ47OJTJ74PQWQIVGE6E5NQ6MTK7KWGA", "length": 17962, "nlines": 212, "source_domain": "kamalamnet.com", "title": "www.kamalamnet.com", "raw_content": "எழுத்தாளர் மஹாகவி - Writer Mahakavi\nஎழுத்தாளர் மஹாகவி து. உருத்திரமூர்த்தி - T. Uruthiramoorthy Writer Mahakavi\nகல்பனா சோழன், ஸ்வெட்லானா பாண்டியன்\nஆரம்பத்தில் ருத்ரமூர்த்தி என்றும் பயன்படுத்தியுள்ளார்.\nஎனினும் பிற்பாடு 'உருத்திரமூர்த்தி' என்பதே நிலையாயிற்று. அம்பலவாணர் என்ற பெயரையும் அவருடைய தாயார் பயன்படுத்தினார்.\nஎஸ். எஸ். சி. (ஆங்கில மொழி மூலம்)\nதமிழில் அதி உயர் சித்தி\n20. 11. 45 - 58 வரை: எழுதுவினைஞர், திறைசேரி, கொழும்பு.\n1967: இலங்கை நிர்வாக சேவைத்(CAS/SLAS) தேர்வில் வெற்றி.\nமாவட்டக் காணி அதிகாரியாக (DLO) மன்னாரில் நியமனம்.\n1968-1969: மாவட்டக் காணி அதிகாரி, யாழ்ப்பாணம்.\n1970: அரச செயலகத் துணைவர் (OA), மட்டக்களப்பு.\n1971: உதவி ஆணையாளர், அரசகரும மொழித் திணைக்களம், கொழும்பு.\nஎழுதப்பட்டது டிசம்பர் 1959. பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விபரம் தெரியவில்லை.\nஎழுதப்பட்டது 1961 இறுதியாக இருக்க வேண்டும். 1962 ஜனவரி முதல் தினகரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட \"மஹாகவியின் இரண்டு காவியங்கள்\" நூலில் இடம்பெற்றது.\n1962ல் முருகையனுடன் இணைந்து எழுதப்பட்டது. அதே ஆண்டு தேனருவி சஞ்சிகையில் 5 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது.\n4. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்\nஎழுதப்பட்டது ஜூலை 1965. 1966 டிசம்பர் முதல் சுதந்திரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1971ல் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு இதனைத் தனிநூலாக வெளியிட்டது.\nஎழுதப்பட்டது (கலட்டி என்ற பெயரில்) நவம்பர் 1966. 1967ல் விவேகியில் (அதே பெயரில்) 7 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1968ல் யாழ்ப்பாணம் அன்னை வெளியீட்டகம் திருத்தப்பட்ட பிரதியை முதலில் நூலாக வெளியிட்டது.\nஎழுதப்பட்டது 1967. 1968 பிப்ரவரி 27 முதல் ஈழநாடு வார இதழில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட \"மஹாகவியின் இரண்டு காவியங்கள்\" நூலில் இடம்பெற்றத\nஇதுவரை வெளிவந்த மஹாகவியின் நூல்கள்\nவள்ளி ('மஹாகவி' கவிதைகள்) -\nவிற்பனையாளர்: ஆனந்தா அச்சகம், 226,\nமுதற்பதிப்பு: 17 பெப்ரவரி 1966\nமுதல் வானொலி பரப்பியது: மே 1967\nமுதல் மேடையேற்றியது: டிசம்பர் 1967\nமுதல் அச்சேற்றியது: நவம்பர் 1968\n89/1, கோவில் வீதி யாழ்ப்பாணம்.\nமுதல் மேடையேற்றம்: ஓகஸ்ட் 1969\nமுதல் பதிப்பு: செப்டெம்பர் 1970\nஇரண்டாம் பதிப்பு: நவம்பர் 1988\nமூன்றாம் பதிப்பு: ஜூன் 1990\nவெளியீடு: பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம்.\nஒரு சாதாரண மனியனது சரித்திரம் - 1971\nவீடும் வெளியும் (கவிதைத் தொகுதி)\nமுதற் பதிப்பு: ஜூன் 1973\nவாசகர் சங்கம், 'நூறிமன்சில்', கல்முனை- 6.\n(வாசக சங்க வெளியீடு -6)\n1. கந்தப்ப சபதம் என்ற கட்டுக்கதைச் சதகம்\nபதிப்பாசிரியர்: டாக்டர் சாலை இளந்திரையன்,\nபாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை-1.\nபுதியதொரு வீடு - 1989\n3. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்\nவெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை\nபதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான், தமிழ்த்துறை,\nவெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து\nசவுத் விஸன் பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://nadarnews.com/sangampost.php?bid=43", "date_download": "2019-11-14T06:40:59Z", "digest": "sha1:N4V5Y7SVTTODDA4JK4HV6G2HJH44YH5N", "length": 5817, "nlines": 58, "source_domain": "nadarnews.com", "title": "நாடார் சமுதாய செய்திகள் l Nadar News l Tamil Online News", "raw_content": "\nகாமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம்\n28.05.2019 இராமநாதபுரம் G.S.மஹாலில் நாடார் மஹாஜன சங்கம் சார்பில் காமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. சமுதாய இளைஞர்களை சிந்தனையுள்ளவர்களாக உருவாக்கவும்,கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், தொழில் வர்த்தகம், மருத்துவம் மற்றும் அரசியல் துறைகளில் ஆற்றல் மிக்கவர்களாகவும், ஆளுமைத்திறன் உள்ளவர்களாகவும் உருவாக்கபட வேண்டும் என்ற நல்ல நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட காமராஜ் யுவகேந்திரா வின் அறிமுக விழா நாடார் மஹாஜன சங்கப்பொதுச்செயலாளர் திரு.G.கரிக்கோல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காமராஜ் யுவ கேந்திரா மாநில தலைவர் திரு. ஐசக் அவர்கள் அமைப்பின் செயல்பாடுகளை பற்றி எடுத்துரைத்து https://kamarajyuvakendra.org/ இணையதளத்தில் உள்ள பயன்பாடுகளை பற்றியும் தெளிவு படுத்தினார். அரசு வேலைகளில் போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்வது பற்றி திருமதி. பத்மா அவர்களும், வேலைவாய்ப்பு விழிப்புணர்வு பற்றி திரு சக்திவேல் ராஜன் அவர்களும் விளக்கினார்கள். அனைத்து துறை சார்ந்த வல்லுனர்களும் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்கள். இவ்விழாவினை மிக சிறப்பான முறையில் திரு குகன் அவர்கள் ஒருங்கிணைத்து வழிநடத்தினார். இவ்விழாவ���ல் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள், இளைஞர்கள், தொழில் ஆர்வலர்கள், அரசியல் ஆர்வமுள்ளவர்கள், மற்றும் மகளிர் மன்றங்கள், உறவின்முறை நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.\nகாமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம்\nஅருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்..\nசுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் பிறந்தநாள் விழா\nநாங்குநேரி MLA பதவியிலிருந்து வசந்தகுமார் ராஜினாமா\nஅகில இந்திய சத்ரிய நாடார் சங்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியநாடு ராஜேஸ்வரன் இல்ல விழா\nபொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil-video/ann-videos/news/Ann-news-tamil-06-10-2016-today-news-update", "date_download": "2019-11-14T07:08:39Z", "digest": "sha1:XTN3JJGT6ZQKGBYCTDPPPJHNX6QMWXTR", "length": 3240, "nlines": 60, "source_domain": "tamil.annnews.in", "title": "Ann-news-tamil-06-10-2016-today-news-updateANN NewsTamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Ann news Tamil", "raw_content": "அப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை...\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/infomation/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-14T06:40:16Z", "digest": "sha1:QRULG4FZR5TXBGHEMPDD3CUZPZVPXTPH", "length": 5589, "nlines": 123, "source_domain": "www.athirady.com", "title": "நிகழ்ச்சி.. – Athirady News ;", "raw_content": "\nAD.கலை நிகழ்வுகள் AD.சம்பவங்கள் AD.நிகழ்ச்சிகள் AD.பி���ந்தநாள் AD.பொதுவானவை\nஆட்சி அமைக்க சிவசேனா மீண்டும் தீவிரம்: காங். தலைவர்களுடன் உத்தவ்…\nகாசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 10 பேர்…\nதேர்தல் அமைதி காலத்தை மீறுவது சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய…\nமகனை காப்பாற்ற கணவரை கொலை செய்த பெண் – வாழைச்சேனையில்…\nடிப்பர் வாகனம் மோதியதில் குடும்பத்தலைவர் உயிரிழந்தார்\nஅடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு…\nஆப்கானிஸ்தான் – கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை…\nதேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதநிதிகளுடன் இறுதி…\nஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலை…\nஜனாதிபதி தேர்தல் முதலாவது முடிவு 16 ஆம் திகதி நள்ளிரவு\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் \nபாதுகாப்பு அமைச்சினால் SMS சேவை ஆரம்பம்\nதனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றதாக…\nநாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாக சஜித்…\nரோஹண விஜேவீர என்ற உன்னத மனிதனே உண்மையான தேசபற்றாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/20901-owaisi-asks-modi-what-about-gujarat-riots.html", "date_download": "2019-11-14T06:42:13Z", "digest": "sha1:HMVH66CQC5GFZOWPZFOLZLKBLFF7Z2WR", "length": 10049, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "சீக்கியர்களுக்கு பொங்கும் மோடி அவர்களே குஜராத் சம்பவத்துக்கு பதில் என்ன? - உவைசி சரமாரி கேள்வி!", "raw_content": "\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் தேர்வு\n - பால் முகவர்கள் சங்கம் கேள்வி\nசீக்கியர்களுக்கு பொங்கும் மோடி அவர்களே குஜராத் சம்பவத்துக்கு பதில் என்ன - உவைசி சரமாரி கேள்வி\nபுதுடெல்லி (11 மே 2019): 2002 குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது நீங்கள்தானே முதல்வர் என்று மோடிக்கு அசாதுத்தீன் உவைசி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.\n1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் ராஜீவ் காந்தியின் உத்தரவுதான் காரணம் என்று பிரதமர் மோடி தற்போது தேர்தல் பிரச்சாரங்களில் கூறி பரபரப்பை ���ற்படுத்தி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.\nஇந்நிலையில் மோடியின் சீக்கியர்கள் மீதான திடீர் பாசம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள AIMIM தலைவர் அசாதுத்தீன் உவைசி,\"2002 குஜராத் கலவரத்தில் 2ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டபோது நீங்கள்தானே குஜராத் முதல்வராக இருந்தீர்கள். பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்கத் தவறியது நீங்கள்தானே. பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்கத் தவறியது நீங்கள்தானே இதற்கு என்ன பதில்\" என்று உவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.\n« டாக்டர் கஃபீல் கான் வழக்கில் திடீர் திருப்பம் - யோகி ஆதித்யநாத்துக்கு உச்ச நீதிமன்றம் நெருக்கடி சிறையில் ரம்ஜான் நோன்பிருக்கும் இந்து கைதிகள் சிறையில் ரம்ஜான் நோன்பிருக்கும் இந்து கைதிகள்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடிதம்\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nசென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லதீப் தூக்கிட்டு தற்கொலை\nமுட்டிக் கொள்ளும் ரஜினியும் திமுகவும்\nராமர் கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்பு நிதியுதவி\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய…\nஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்கம்\nபுற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கும் பெட் ஸ்கேன் - மதுரை அ…\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன் - ம…\nகவுதமிக்கு பிறகு கமல் இவரோடுதான் உலா வருகிறாரோ\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுந…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடித…\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக…\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க …\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2337", "date_download": "2019-11-14T07:25:17Z", "digest": "sha1:6PMZ7SMQ7BNFEIW5LTPKIXJ6UUUPFU5F", "length": 11084, "nlines": 121, "source_domain": "www.noolulagam.com", "title": "BPO: Orr Arimugam - BPO : ஓர் அறிமுகம் » Buy tamil book BPO: Orr Arimugam online", "raw_content": "\nவகை : உழைப்பு (Ulaippu)\nஎழுத்தாளர் : எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு\nஜார்ஜ் வாஷிங்டன் ஏர்டெல் மிட்டல் பேசு\nமினுமினுப்பும் பளபளப்புமாக ஜொலித்துக்கொண்டு இருக்கிறது பி.பி.ஓ. துறை. டாக்டர், என்ஜினியர், கலெக்டர் வரிசையில் இன்று அதிகம் பேரை ஈர்த்துக்கொண்டிருக்கும் துறையும் இதுவே.\n எடுத்த எடுப்பில் எகிற வைக்கும் சம்பளம். அறுசுவை உணவு. அருந்த வேளாவேளைக்குப் பழச்சாறு. ஒன்ஸ்மோர் போகலாமா நண்பா என்று கேட்டு கையைப் பிடித்து இழுத்து ஊர் சுற்றிக் காட்டுகிறார்கள். அத்தனை கரிசனம். அத்தனை கனிவு.\nஎல்லாம் சரிதான். ஆனால் இதற்கு நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் கூடுதலோ அமெரிக்கா விழித்திருக்கவேண்டும் என்னும் ஒரே காரணத்துக்காக நாம் நம் உறக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோமா அமெரிக்கா விழித்திருக்கவேண்டும் என்னும் ஒரே காரணத்துக்காக நாம் நம் உறக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோமா அறுசுவை உணவுதான் என்றாலும் அகால நேரங்களில் அளிக்கப்படும்போது அதை உடல் ஏற்றுக்கொள்ளுமா\nநிஜத்தில் இது எப்படிப்பட்ட துறை பளபளப்பையும் மினுமினுப்பையும் தாண்டி இதில் என்ன இருக்கிறது பளபளப்பையும் மினுமினுப்பையும் தாண்டி இதில் என்ன இருக்கிறது பெண்கள் அதிக அளவில் இத்துறையில் காலடி எடுத்து வைத்திருப்பது ஏன் பெண்கள் அதிக அளவில் இத்துறையில் காலடி எடுத்து வைத்திருப்பது ஏன் பி.பி.ஓ. வரமா சாபமா பி.பி.ஓ. என்னும் துறையின் ஆன்மாவை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறது இந்நூல்.\nஇந்த நூல் BPO : ஓர் அறிமுகம், எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nவெற்றிக்கான விதிகள் பாகம் 1\nதிருப்பிப் போடு - Thiruppi Podu\nசிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள் - Siruvargalukana Sudoku Puthirgal\nஇளைஞர்களுக்கான சூப்பர் ஒருவரிப் பொன்மொழிகள் - Ilaignargalukana Super Oruvari Ponmoligal\nமுகேஷ் அம்பானி - Mukesh Ambani\nஉங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama\nஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஹலோ உங்களைத்தான் தேடுகிறார்கள் - (ஒலிப் புத்தகம்) - Hello, Ungalaithaan Thedugirargal\nமார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal\nஜேம்ஸ் வாட் - James Watt\nமற்ற உழைப்பு வகை புத்தகங்கள் :\nசேற்றில் மனிதர்கள் ( பாரதீய பாஷாபரிஷத் இலக்கிய சிந்தனை பரிசு)\nசாண எரிவாயு தயாரித்துப் பயன்படுத்துவது எப்படி\nகைவினைப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படும் டிசைன்கள்\nபடம் வரையுங்கள் பணம் சம்பாதியுங்கள்\nமகளிர் சுய உதவிக் குழுவிற்கு ஏற்ற சிறுதொழில்கள் 100\nகோடீஸ்வரர் ஆக்கும் சிறுதொழில்கள் (100 தொழில்கள்)\nகுறைந்த செலவில் கைவினைப் பொருள்கள் தயாரிப்பு பாகம் 4\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - Helicoptergal Keezhe Irangivittana\nசங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு\nஜாலியா தமிழ் இலக்கணம் - Jollya Tamizh Ilakkanam\nகோபிகைகளும் ஜாங்கிரிகளும் - Gopigaikalum Jaangirigalum\nசதுரங்கச் சிப்பாய்கள் - Sadhuranga chippaaigal\nசொல்லில் இருந்து மெளனத்துக்கு - Sollil Irundhu Mounathukku\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/82440/", "date_download": "2019-11-14T06:39:06Z", "digest": "sha1:DV4JWEKQYXHPCJYDNGUQVB6FNTFZ4UAQ", "length": 13928, "nlines": 124, "source_domain": "www.pagetamil.com", "title": "நாளாந்த வருமானம் 100,000 ரூபா: மசாஜ் நிலையத்தில் கைதான அழகிகளின் ‘பகீர்’ வாக்குமூலம்! | Tamil Page", "raw_content": "\nநாளாந்த வருமானம் 100,000 ரூபா: மசாஜ் நிலையத்தில் கைதான அழகிகளின் ‘பகீர்’ வாக்குமூலம்\nகடந்த சில தினங்களின் முன்னர் கொள்ளுப்பிட்டியில் பொலிசார் சுற்றிவளைத்த விபச்சார விடுதியில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து அழகிகளின் நாளாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபா என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஅவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தி, பொலிசார் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nநாட்டின் பல பாகங்களிலும் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபச்சார விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வவுனியா, யாழ்ப்பாணம் வரை அவை எட்டிப்பார்த்து, இங்கிருந்து பின்னர் அவரை இல்லாமலாக்கப்பட்டன. ஆனால், ஓரிரண்டு இயங்குவதாக அரசல்புரசலாக தகவலுண்டு.\nஇந்தநிலையில், கொள்ளுப்பிட்டியிலுள்ள மசாஜ் நிலையமொன்றை அண்மையில் பொலிசார் சுற்றிவளைத்தனர். மசாஜ் நிலையமென்ற போர்வையில் இயங்கிவந்த அந்த விபச்சார விடுதியில் கைதான அழகிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசில காலமாகவே இயங்கி வரும் அந்த விடுதியில் சுமார் 25 தாய்லாந்து அழகிகள் பணிபுரிகின்றனர். வாடிக்கையாளர்களின் வரவை பொறுத்து அவர்கள் விடுதியில் தங்கியிருப்பார்கள். சராசரியாக ஒவ்வொரு அழகியும் நாளாந்தம் 100,000 ரூபா சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளனர். சம்பவதினத்தில் முகாமையாளரான சிங்களப் பெண்ணும், இரண்டு தாய்லாந்து அழகிகளும் கைதாகியிருந்தனர்.\nகொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய குற்றவியல் புலனாய்வு பிரிவின் சப் இன்ஸ்பெக்டர் சனக கமராச்சிக்கு இந்த நிலையம் குறித்த இரகசிய தகவல் கிடைத்திருந்தது. கொள்ளுப்பிட்டி கடற்கரைக்கு அருகில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு சூப்பர் மசாஜ் மையம் என்ற போர்வையில் ஒரு சட்டவிரோத விபச்சார விடுதி நடத்தப்பட்டு வருவதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nசிலநாட்கள் அந்த விடுதியை கண்காணித்த பொலிசார், கொள்ளுப்பிட்டி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பிரியதர்ஷன சில்வாவுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, அந்த விடுதியை முற்றுகையிட பொலிசார் தீர்மானித்தனர்.\nசம்பவதினத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இளம் தொழிலதிபராக மாறுவேடமிட்டு அந்த நிலையத்திற்கு சென்றார்.\nமசாஜ் நிலையத்திற்குள் நுழைந்த இளம் தொழிலதிபரை, தாய்லாந்து அழகியொருவர் வரவேற்றுள்ளார். அவர் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார். தொழிலதிபரின் தேவை குறித்து விசாரித்தார். தாய்லாந்து யுவதியொருவரிடம் மசாஜ் செய்யவிரும்புவதாக பொலிஸ்காரர் குறிப்பிட்டார்.\nமசாஜ் கட்டணமாக 6,000 ரூபா அறவிடப்படும் என்றும், அழகிகளை வாடிக்கையாளரே தேர்வு செய்யலாமென்றும் வரவேற்பாளர் குறிப்பிட்டார். பணத்தை செலுத்திய தொழிலதிபர், அழகியொருவரின் படத்தை தேர்வு செய்து, அவருடன் அறையொன்றிற்குள் சென்றார்.\nஅந்த தாய்லாந்து அழகிக்கு ஆங்கிலம், சிங்களம் தெரியாது.\nஎனினும், தனக்கு தெரிந்த ஓரிண்டு வார்த்தைகளில் மசாஜ் தவிர்ந்த வேறு சேவைகள் தேவைப்பட்டால் 10,000 ரூபா செலுத்தி பெற்றுக்கொள்ளலாமென தெரிவித்தார். எனினும், தன்னிடம் 9,000 ரூபா பணமே இருப்பதாக தொழிலதிபர் தெரிவித்தார்.\nஇதன்போது, தனது கையடக்க தொ��ைபேசியில் இருந்து பொலிசாருக்கு குறுந்தகவல் வழங்கினார் தொழிலதிபர்.\nவெளியில் சிவில் உடையில் நின்ற பொலிசார், அதிரடியாக விடுதிக்குள் நுழைந்த விசாரணை மேற்கொண்டனர். வரவேற்பாளராக பணிபுரிந்த தாய்லாந்து அழகியிடம் விசாரணை நடத்தினர். இதன்படி, தொழிலதிபருடன் நிர்வாணமாக இருந்த தாய்லாந்து அழகியும், முகாமையாளரான சிங்களப் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.\nசுற்றுலா விசாவில் இலங்கை வந்த தாய்லாந்து அழகிகளே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nபொலிசார் நடத்திய விசாரணையில், மசாஜ் விடுதிக்குள் நுழைவுக்கட்டணமாக 6,000 ரூபா செலுத்த வேண்டியதும், தாய்லாந்து அழகிகளுடன் உல்லாசமாக இருக்க 30,000 ரூபா செலுத்த வேண்டுமென்பதும் தெரிய வந்தது. கைதான தாய்லாந்து அழகிகள் தமது நாளாந்த வருமானம் சுமார் 100,000 ரூபா என தெரிவித்துள்ளனர்.\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nவட்டு.பிக்னல் மைதான கொலை: டிசம்பர் 10 இல் வழக்கை தொடர்வதா என முடிவு\nபாடசாலையில் டெங்கு அபாயம்: ஒருநாள் மூடப்படும் வவுனியாவின் பிரபல பாடசாலை\nதேர்தல் விதிகளை மீறிய 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது: தேர்தல் ஆணையாளர் அதிரடி\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nபுகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழில் அதிகாலை கோர விபத்து; உதவாமல் சென்ற வாகனங்கள்: குடும்பஸ்தர் துடித்துப்பலி\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தில் விமர்சனம் செய்தவர் கைது\nகூட்டத்தில் ஆட்சேரவில்லையாம்: கூட்டமைப்பின் பிரச்சாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பியவர் கைது\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/oct/31/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3267443.html", "date_download": "2019-11-14T06:06:32Z", "digest": "sha1:NKUSTR6BZN2677UTWCIQLKWFM75Y5UYP", "length": 7772, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண் தலைமைக் காவலா் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு- Dinamani\nதொழி��் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nபெண் தலைமைக் காவலா் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு\nBy DIN | Published on : 31st October 2019 11:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் பெண் தலைமைக் காவலா் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.\nகள்ளக்குறிச்சியை அடுத்த எலவனாசூா்கோட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவா் ரபேக்காள். இவா், கள்ளக்குறிச்சியில் விளாந்தாங்கல் சாலையில் உள்ள ஜெயா காா்டன் பகுதியில் வசித்து வருகிறாா்.\nரபேக்காள் புதன்கிழமை வீட்டை பூட்டிவிட்டு எலவனாசூா்கோட்டை காவல் நிலையத்துக்கு பணிக்குச் சென்றாா். வியாழக்கிழமை காலை இவரது வீட்டின் முன் பக்க இரும்புக் கதவு திறந்து கிடப்பதாக பக்கத்து வீட்டு பெண் தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, ரபேக்காள் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்ததும், அதிலிருந்த 10 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது.\nஇதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், விரல் ரேகை பதிவுகளும் சேகரிக்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2018/01/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-kuruvikar-rice/", "date_download": "2019-11-14T06:00:08Z", "digest": "sha1:YEAAPCT73QWWZSPUUA2MQTFG6MESMWER", "length": 32266, "nlines": 432, "source_domain": "nammalvar.co.in", "title": "குருவிக்கார் அரிசி/KURUVIKAR RICE – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nகுருவிக்கார் (Kuruvikar)இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து வளரும். குறைந்த தண்ணீரைக் கொண்டு, முழு வளர்ச்சியான ஐந்தடி உயரம்வரை வளரும். வெள்ளம், வறட்சி போன்றவற்றைத் தாங்கி மகசூல் கொடுக்கும். அதிக நெல் மணிகளைக் கொண்டிருக்கும். பயிரில் சொரசொரப்புத் தன்மை அதிகமாக இருப்பதால், பூச்சி தாக்குதல் இருக்காது. களை கட்டுப்படும்.குருவிக்கார் நெல் ரகத்தில் அதிகமான மருத்துவக் குணங்களும்(Medicinal Value), புரதச் சத்துகளும் (Protein value) உள்ளன. நார்ச்சத்து (Fibre)அதிகம்.\nகுருவிக்கார் உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits):\nஇதன் பழைய சாதம் சீக்கிரமாகக் கெட்டுப் போகாது. இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரத்துக்குப் பசியும் எடுக்காது.\nநோயளிகளுக்கு இந்த அரிசியைக் கஞ்சி வைத்துக் குடித்தால், நோயின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து சீக்கிரம் குணமடைவார்கள்(Recovery).\nகுழந்தை பெற்ற தாய்மார்கள் இதைச் சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால்(Breast feeding)அதிகம் சுரக்கும். தாய்க்கு ஏற்பட்ட பலவீனம் நீங்கும்.\nØ கடுமையாக உழைப்பவர்கள் இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சோர்வு(Physical fatigue) நீங்கும். நீண்ட நேரம் களைப்பு இல்லாமல் வேலை செய்யலாம்.\nநீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டு உடல் வலிமை இழந்திருப்பவர்கள் இந்த அரிசியைச் சாப்பிட்டுவந்தால், இழந்த சக்தியை(Energy) மீண்டும் பெறலாம்.\nபாரம்பரிய அரிசி, பழைமையான அரிசி ரகங்களைக் குறிக்கும். பசுமைப் புரட்சியின்(Green Revolution) விளைவாக நெல் உற்பத்தி...\nநம் முன்னோர்கள் உபயோகப்படுத்தி நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்குப் பல நெல் ரகங்கள்...\nஇரண்டு முறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ...\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன்.9-ம் வகுப்பு...\nகருடன்(Eagle) கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை(White) நிறம்...\nமாப்பிள்ளை சம்பா/MAPPILLAI SAMBA: பெயர் காரணம் : பழங்காலத்தில் பெண் கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா...\nதங்கச் சம்பா நெல்லைத் தூற்றும்போது, தங்கம்(Gold) போல் மிளிரும் தன்மை காணப்படுவதால், இந்த நெல் இரகத்துக்கு...\nஅறுவடையின்போது கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்தது போல் காட்சியளிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதனாலும்...\nபெயர் காரணம் : நெற்பயிர்களின் வரப்பு வேர்கள்(Roots) முகடுகளை ஊடுருவி ஆழமாகச் செல்வதால் இந்த நெற்பயிருக்கு வரப்புக் குடைஞ்சான் எனப்...\nபிசினி அரிசி/PISINI RICE தனித்துவம்(Speciality): பிசினி பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நன்கு ஒட்டும் பசைத்தன்மைக்...\nமைசூர் மல்லி அரிசி/MYSORE MALLI ...\nதனித்துவம்(Speciality): மைசூர் மல்லி கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நெல் இரகமாக உள்ள இது, மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்திச்...\nகாட்டுயானம் (Kattu Yanam) ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே...\nகிச்சலி சம்பா அரிசி/KICHALI SAMBA ...\nதனித்துவம்(Speciality): கிச்சலித் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பிச் சாப்பிடுகிற அரிசி. நாலரை அடி வரை வளரும் தன்மை...\nகருங்குறுவை அரிசி/KARUNGURUVAI RICE தனித்துவம்(Speciality): கருங்குறுவை பாரம்பரிய நெல் இரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் இது, 110 நாட்களில்...\nதூயமல்லி அரிசி/THUYAMALLI ARISI தனித்துவம் (Speciality): தூயமல்லிப் பாரம்பரிய(Thuyamalli) நெல் வகைகளில் வித்தியாசமானதாகக் கருதப்படும், வெள்ளைக் கலந்த...\nகாட்டுப் பொன்னி அரிசி/KATTU PONNI ...\nகாட்டுப் பொன்னி அரிசி/KATTU PONNI RICE தனித்துவம் (Speciality): காட்டுப் பொன்னி பாரம்பரிய நெல் இரகங்களில் ஊடுபயிரிட(Inter...\nகாலா நமக் அரிசி/KAALA NAMAK ...\nகாலா நமக் அரிசி/KAALA NAMAK RICE பெயர் காரணம் : ‘காலா நமக்’ பாரம்பரிய நெல் வகைகளில்...\nதேங்காய்ப்பூ சம்பா அரிசி/THENGAI POO ...\nதேங்காய்ப்பூ சம்பா அரிசி/THENGAI POO SAMBA RICE தனித்துவம் (Speciality): தேங்காய்ப்பூ சம்பா பாரம்பரிய நெல் இரகங்களிலேயே...\nசீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA ...\nசீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA RICE பெயர் காரணம் : சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல்...\nகுள்ளக்கார் அரிசி/KULLAKAR RICE தனித்துவம் (Speciality):பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்று. இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. சுகாதார...\nவெள்ளைப்பொன்னி அரிசி/VELLAI PONNI RICE\nவெள்ளைப்பொன்னி அரிசி/VELLAI PONNI RICE பெயர் காரணம் : சமைத்தவுடன் அரிசி பால் வெண்மை நிறம் கொண்ட...\nதனித்துவம் (Speciality): பாரம்பரிய நெல் இரகங்களில் இவ்வகை, மழை, வெள்ளத்தைத்(Flood) தாங்கி வளரக் கூடியது. விதைப்புச்...\nமருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது....\nமரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் மனிதனை வாழ்விக்க வந்த வரப் பிரசாதமாகும். மனிதன் உட்பட்ட அனைத்து...\nகடுக்காய் (Terminalia chebula) என்பது ஒருவகை மரமாகும் சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துப் பொருட்களில் இது...\nஅகத்தி வளமான ஈரமான மண்ணில் நன்கு வளரும். வெற்றிலைக் கொடி மற்றும் மிளகுக் கொடிகள் படர்வதற்காக...\nதென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு...\nதாவரங்கள் தங்களிடமிருந்து, வண்ணப்பசை, எண்ணெய், கோந்து, குங்கிலியம், பால் போன்ற பலவிதமான திரவப் பொருள்களை வெளிப்படுத்துகின்றன....\nநான் சிறுவனாக இருந்த போது எனக்கு பிடித்தப் புத்தகங்களில் அரபுக் கதைகள் எனப்படும் 1001 இரவுகள்...\nகொய்யா (Psidium guajava, common guava) என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய...\nவாழையின் உறுப்புகள் பிற ஓர்வித்திலைச் செடிகளைப் போன்றே இருந்தாலும் சில சிறப்பான மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஓர்வித்திலைச்...\nதென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில்...\nமாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு...\nநெல்லி (Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில்...\nஇலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் இந்தியா /...\nவில்வம் அல்லது வில்வை அல்லது குசாபி அல்லது கூவிளம் (Bael, Aegle marmelos) இலங்கை, இந்தியா...\nபுளிய மரம் (Tamarind) பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை...\nஇலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் (Bassia longifolia) இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும்....\nவேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும்...\nபலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா இனத்தைச் சேர்ந்த மரம். மரத்தில்...\nநாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae)...\nஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால்...\nஅரச என��பது பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய...\nஅனைத்து நோயையும் கட்டுப்படுத்தும் பப்பாளி விதை - இயற்கை மருத்துவம் பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள்...\nபனை,புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில்...\nசெயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள். சுற்றுச்சூழல் கெடுக்காத, மண்...\nதொழில்நுட்பம் வளராத காலத்தே நம் முன்னோர்கள் அனைத்து விதங்களிலும் தேர்ச்சி பெற்று கால மாற்றத்தினை சூரிய...\nபாரம்பரிய பூச்சிக்விரட்டி தயாரிப்பு முறைகள்\nபாரம்பரிய பூச்சிக்விரட்டி தயாரிப்பு முறைகள் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே...\nபூச்சிக் விரட்டி மருந்து பயன்படுத்துவதால் ...\n“நம் வயல்களில் உள்ள பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அனைத்துப்...\nபெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில்...\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் நட்டுப் பராமரிக்கப்படுவது பாராட்டுக்கு உரியதே. ஆனால், மரங்களிலிருந்து தினசரி...\nமீன் அமிலம் தயாரிக்க தேவையான பொருட்கள்: 10 கிலோ மீன் கழிவு. எலும்புகள், முட்கள், துடுப்புகள்...\nதென்னை நார்க் கழிவிலிருந்து மக்கும் உரம் தயாரித்து அதனை நிலங்களில் பயிர்களுக்கு உரமாக போட்டு விளைச்சல்...\nபனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பனிவரகு சிறப்பு(Speciality): சிறுதானியங்களில் மிகவும் குறைந்த வயதுடையது பனிவரகு. பனிவரகில் கார்போஹைட்ரேட் (Carbohydrate), நார்சத்து...\nகுதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE\nகுதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE குதிரைவாலி சிறப்பு(Speciality): குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல்...\nசாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சாமை சிறப்பு(Speciality): நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம்...\nசிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில்...\nகம்பு/PEARL MILLET/KAMBU கம்பு சிறப்பு(Speciality): இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வெயிலில் அதிகம் அலைகிறவர்கள்,...\nகேழ்வரகு/ராகி/FINGER MILLET ராகி சிறப்பு(Speciality): ராகி(Ragi) தென் இந்திய மக்களின் உணவாகப் பயன்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி...\nஉணவு தானியகளில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். சிறு தானிய வகைகள்...\nபாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள்\nஅறுபதாம் குறுவை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்ன மழகி, உவர்முன்டா, குள்ளங்கார் போன்ற...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mannar.dist.gov.lk/index.php/en/", "date_download": "2019-11-14T07:16:16Z", "digest": "sha1:LVDKXLXM2IDNB6ZAGVR6V2XNWT2KTUSX", "length": 54350, "nlines": 405, "source_domain": "www.mannar.dist.gov.lk", "title": "Home", "raw_content": "\nமன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பெருவிழா – 2019\nவட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகமும், மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்திய மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பெருவிழா கடந்த 2019.10.29 செவ்வாய்க் கிழமை அன்று மன்னார் நகர மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது . விழாவின் முதல் கட்டமாக மன்னார் பாலத்திலிருந்து பண்பாட்டு பேரணி தமிழின்னியம் பண்பாட்டு ஊர்திகள் மற்றும் வேடப்புனைவிலர்கள், குதிரையாட்டம் ஆகியவற்றுடன்...\nதிருக்குறள் பெருவிழா - 2019\nமன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா மன்னாரில் சிறப்பாக இடம்பெற்றது . அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலில் திருக்குறள் பெருவிழா-2019 வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகம் என்பவற்றின் இணைந்த செயற்பாட்டில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு .சி.ஏ .மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை மன்னார் அல் .அஸ்ஹர்...\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் (DCC Meeting)\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் திரு.சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் 01.08.2019 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர் திரு. றிசாட் பதியுதீன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு .சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன், கௌரவ ஆளுநரின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண சபை அரச அதிகாரிகள், நகர சபை மற்றும் பிரதேச...\nமாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா - 2019\nமன்னார்மாவட்டத்தின் 2019ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா மன்னார் நகர சபை விளையாட்டு மைதானத்தில் கடந்த 16.07.2019 ( செவ்வாய்) அன்று பி.ப 2.30 மணியளவில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. S. குணபாலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் திரு. C.A. மோகன்றாஸ் அவர்களும் சிறப்புவிருந்தினர��களாக 05 பிரதேச செயலகங்களுடைய செயலாளர்கள்,தேனீ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் MARDAP இயக்குனர் ஆகியோரும் கலந்து கொண்டனர். ...\nதேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மா...\nதேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்ட நல்லிணக்கக்குழு கூட்டமானது ஏப்ரல் மாதம் 30ம் திகதி பி.ப 2 மணியளவில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. மாவட்ட செயலாளர் திரு.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டத்திற்கு குழு உறுப்பினர்களாக அதி மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குரு முதல்வர் வண.அருட்தந்தை விக்டர் சோசை, மௌளவி வண.எஸ்.ஏ.அசீம், வண.அப்போஸ்தலிக்க...\ntable,th,td{border:2px solid green;} table{border-collapse:collapse;width:20%;} td{height:30px;} tbody tr:nth-child(even){background:orange;} கிளை /பிரிவு : நிதி இல மக்களுக்கு வழங்கப்படும் சேவை தேவை படும் ஆவணம் சேவை நிறைவு செய்ய தேவை படும் காலம் சேவை கட்டணம் சேவை தொடர்பான நேரடி அரச அலுவலர் பெயர் தொலைபேசி இல 01 பிரதேச செயலகங்களில் காணப்படும் ஓய்வூதியம் தொடர்பான நீண்ட கால பிரச்சனைகளை தீர்த்தல். உரிய பிரச்சனை தொடர்பான ஆவணங்கள் 02 வாரம்...\nநேர்மறை தலைமைத்துவ பயிற்சி | Positive Leadership Training\nதலைமைத்துவ ஆளுமை விருத்தி எனும் தலைப்பில் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த அருட்தந்தை லோறன்ஸ் அடிகளார் அவர்களால் மன்னார் மாவட்ட செயலக ஊழியர்களுக்கு இன்று (12.04.2019) வெள்ளிக்கிழமை மாட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு. சி. ஏ மோகன்றாஸ் தலைமையில் மிக சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது.இக்கருத்தரங்கில் மடு பங்குகின் முன்னால் பங்குத்தந்தையும் குடும்பநல பணியகத்தின் தலைவருமான அருட்தந்தை எமிலியாஸ்பிள்ளை அவர்களும், மற்றும் பிரதம கணக்காளர், கணக்காளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும்...\nசமுர்த்தி பயனாளிகளின் 'சௌபாக்கியா' வர்த்தக கண்காட்சி.\nசமுர்த்தி பயனாளிகளின் 'சௌபாக்கியா' வர்த்தக கண்காட்சி மன்னார் நகர பிரதேச செயலகத்தில் இன்று (10.04.2019) சிறப்பான முறையில் பிரதேச செயலாளர் திருமதி க. சிவசம்பு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபரும் மாவ���்ட சமுர்த்தி பணிப்பாளருமான திரு. சி. குணபாலன் அவர்களால் சமுர்த்தி விற்பனை கண்காட்சியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள்,...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல்.\nகூட்டறிக்கை – 28.03.2019 மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல். உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை அமைச்சின் மேலதிக செயலாளரின் HA/05/04/03/01 ஆம் இலக்க 2019.03.10 ஆம் திகதிய கடிதத்திற்கு அமைவாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்ற மீளாய்வு செய்தல் தொடர்பான கூட்டமானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரையின் கீழ், மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்களின் தலைமையில் 28.03.2019 அன்று...\nவடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்படும்..\nவடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால் நடாத்தப்படும் வடமாகாண ஹொக்கி போட்டியில் மன்னார் மாவட்ட ஆண்கள் அணியினர் முதலாம் இடத்தினையும், மன்னார் மாவட்ட பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர். இதில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும், மற்றும் பயிற்றுனர்களுக்கும் எமது மாவட்ட செயலகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.\nஅனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் அவசரகால அனர்த்த சேவைகள் தொடர்பான கருத்தரங்கு.\nஅனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் அவசரகால அனர்த்த சேவைகள் தொடர்பான கருத்தரங்கு மன்னார் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 60 உத்தியோகத்தர்களுக்கு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமை ஒருங்கிணைத்தல் பிரிவினால் 02.04.2019 அன்று நடாத்தப்பட்டது.\nபோதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக ''சித்திரைப் புதுவருட உறுதியுரை' நிகழ்வு.\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் நேரடிக்கண்காணிப்பு மற்றும் வழிநடத்தலில் அதிகரித்து வரும் போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்விற்கு சமாந்தரமாக மேற்கொள்ளும் போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக 'சித்திரைப் புதுவருட உறுதியுரை' நிகழ்வு (03.04.2019) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது . இன் நிகழ்வில் போதைப் பொருள் பாவனையின் அபாயம் தொடர்பாகவும��, அதை கட்டுப்படுத்துவதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்படும் தூரநோக்கு சிந்தனைக்கு வலுவூட்டும் வகையில் அனைத்து உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு...\nயுத்த இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள்\nயுத்த இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள் மீதான தேசிய கொள்கைகள் பற்றிய விளக்க கருத்தரங்கானது மன்னார் மாவட்ட செயலகத்தில் 5.4.2019 வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் திரு. சி. ஏ. மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரச கொள்கைகள் , பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்களுக்கான உரிமைகள் போன்ற விடையங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இக்கருத்தரங்கின் வளவாளராக திரு. என். புகேந்திரன் கலந்துகொண்டார். இக்கருத்தரங்கில் மேலதிக அரசாங்க அதிபர், 5 பிரதேச...\n'சமட்ட செவன' கலைஞர்களுக்கு உதவி வழங்கும் திட்டம்.\nவீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 'சமட்ட செவன' கலைஞர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் (கலைக்கிராமங்கள் உருவாக்குதல்) மன்னார் மாவட்டத்திலிருந்து கலைஞர் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று (02.04.2019) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nஇங்கே தெரிவுசெய்வதன் மூலம் உங்கள் முறைபாடுகள் / பின்னூடலை வழங்க முடியும்\nஆயிரம் கண்டல் தாவரங்கள் நாட்டுடத்தல் நிகழ்வு.\nமன்னார் மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கை உயிர் காப்புச் சங்கம் மற்றும் பீப்பிள் லீசிங் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் எருக்கலம்பிட்டி கல்லடி களப்பு பகுதியில் 27.03.2019 அன்று ஆயிரம் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்டன இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், இலங்கை உயிர்காப்புச் சங்கத்தின் பணிப்பாளர், பீப்பிள் லீசிங் முகாமையாளர், ஊழியர்கள், மன்னார் பிரதேச சபை தவிசாளர், கிராம சேவகர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியாகத்தர்கள், தப்ரபேன் கடலுணவு ஏற்றுமதி...\nசிவில் பதிவு பிறப்பு பதிவு வீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல் கிராமிய வைத்திய சாலை���ில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல் பொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல் தனியார் வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல் பதிவு செய்யப்பட்ட எஸ்டேட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல் வெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல் பதிவுசெய்யப்படாத பிறப்பு பதிவு காலங்கடந்த பிறப்பு அனுமான வயதுச்சான்றிதழ் வழங்கல்...\nஇலங்கையின் எழுபத்தியொராவது சுதந்திர தின நிகழ்வானது மன்னார் மாவட்ட செயலர் சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தல...\nஇலங்கையின் எழுபத்தியொராவது சுதந்திர தின நிகழ்வானது மன்னார் மாவட்ட செயலர் சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தலமையில் இன்று(4)காலை யில் நடைபெற்றது.\nமாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கல் சேவையினை மேம்படுத்தும் வகையில்......\nஅனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் மன்னார் மாவட்டத்துக்கென மூன்று தண்ணீர் பௌசர்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. அவற்றை மன்னார் மாவட்ட செயலாளர் சி. எஸ் மோகன்றாஸ் அவர்கள் மடு நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலாளர்களின் ஊடாக வழங்கிவைத்தார்.\nமடுக்கரை ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் அறநெறிபாடசாலைக்கான அடிக்கல் நடப்பட்டது\nமன்னார் மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின விழா.\nமன்னார் மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின விழாவும் சாதனைப்பெண்கள் கௌரவிப்பு விழாவும் 08.03.219 அன்று (வெள்ளிக்கிழமை) மன்னார் நகரசபை மண்டத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. சி. குணபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சி.ஏ. மோகன்றாஸ் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக முசலி பிரதேச செயலாளர் திரு. கே.எஸ் வசந்தகுமார்,...\nஆவணங்கள் பதிவு செய்வதற்கான விரைவான ஒருநாள் சேவை' எனும் தொனிப்பொருளிலான தேசிய வேலைத்திட்டம்\nஆவணங்கள் பதிவு செய்வதற்கான விரைவான ஒருநாள் சேவை' எனும் தொனிப்பொருளிலான தேசிய வேலைத்திட்டம் கடந்த 16.03.2019 சனிக்கிழமை அன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.உள்ளக, உள்நாட்டலுகல்கள் , மாகான சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் பணிப்புரைக்கு இணங்க பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வழிகாட்டலில் மன��னார் மாவட்ட செயலக காணி பதிவகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சி. ஏ. மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த...\nஆயிரம் கண்டல் தாவரங்கள் நாட்டுடத்தல் நிகழ்வு.\nமன்னார் மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கை உயிர் காப்புச் சங்கம் மற்றும் பீப்பிள் லீசிங் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் எருக்கலம்பிட்டி கல்லடி களப்பு பகுதியில் 27.03.2019 அன்று ஆயிரம் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்டன இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், இலங்கை உயிர்காப்புச் சங்கத்தின் பணிப்பாளர், பீப்பிள் லீசிங் முகாமையாளர், ஊழியர்கள், மன்னார் பிரதேச சபை தவிசாளர், கிராம சேவகர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியாகத்தர்கள், தப்ரபேன் கடலுணவு ஏற்றுமதி...\nஇங்கே தெரிவுசெய்வதன் மூலம் உங்கள் முறைபாடுகள் / பின்னூடலை வழங்க முடியும்\n'சமட்ட செவன' கலைஞர்களுக்கு உதவி வழங்கும் திட்டம்.\nவீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் 'சமட்ட செவன' கலைஞர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் (கலைக்கிராமங்கள் உருவாக்குதல்) மன்னார் மாவட்டத்திலிருந்து கலைஞர் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று (02.04.2019) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nயுத்த இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள்\nயுத்த இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீடித்த தீர்வுகள் மீதான தேசிய கொள்கைகள் பற்றிய விளக்க கருத்தரங்கானது மன்னார் மாவட்ட செயலகத்தில் 5.4.2019 வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் திரு. சி. ஏ. மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரச கொள்கைகள் , பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்களுக்கான உரிமைகள் போன்ற விடையங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இக்கருத்தரங்கின் வளவாளராக திரு. என். புகேந்திரன் கலந்துகொண்டார். இக்கருத்தரங்கில் மேலதிக அரசாங்க அதிபர், 5 பிரதேச...\nபோதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக ''சித்திரைப் புதுவருட உறுதியுரை' நிகழ்வு.\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் நேரடிக்கண்காணிப்���ு மற்றும் வழிநடத்தலில் அதிகரித்து வரும் போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்விற்கு சமாந்தரமாக மேற்கொள்ளும் போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டிற்காக 'சித்திரைப் புதுவருட உறுதியுரை' நிகழ்வு (03.04.2019) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது . இன் நிகழ்வில் போதைப் பொருள் பாவனையின் அபாயம் தொடர்பாகவும், அதை கட்டுப்படுத்துவதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்படும் தூரநோக்கு சிந்தனைக்கு வலுவூட்டும் வகையில் அனைத்து உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு...\nஅனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் அவசரகால அனர்த்த சேவைகள் தொடர்பான கருத்தரங்கு.\nஅனர்த்த தயார்ப்படுத்தல் மற்றும் அவசரகால அனர்த்த சேவைகள் தொடர்பான கருத்தரங்கு மன்னார் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 60 உத்தியோகத்தர்களுக்கு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமை ஒருங்கிணைத்தல் பிரிவினால் 02.04.2019 அன்று நடாத்தப்பட்டது.\nவடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்படும்..\nவடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால் நடாத்தப்படும் வடமாகாண ஹொக்கி போட்டியில் மன்னார் மாவட்ட ஆண்கள் அணியினர் முதலாம் இடத்தினையும், மன்னார் மாவட்ட பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர். இதில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும், மற்றும் பயிற்றுனர்களுக்கும் எமது மாவட்ட செயலகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல்.\nகூட்டறிக்கை – 28.03.2019 மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல். உள்ளக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை அமைச்சின் மேலதிக செயலாளரின் HA/05/04/03/01 ஆம் இலக்க 2019.03.10 ஆம் திகதிய கடிதத்திற்கு அமைவாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையத்தள முன்னேற்ற மீளாய்வு செய்தல் தொடர்பான கூட்டமானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரையின் கீழ், மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்களின் தலைமையில் 28.03.2019 அன்று...\nசமுர்த்தி பயனாளிகளின் 'சௌபாக்கியா' வர்த்தக கண்காட்சி.\nசமுர்த்தி பயனாளிகளின் 'சௌபாக்கியா' வர்த்தக கண்காட்சி மன்னார் நகர பிரதேச செயலகத்தில் இன்று (10.04.2019) சிறப்பான முறையில் பிரதேச செயலாளர் திருமதி க. சிவசம்பு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான திரு. சி. குணபாலன் அவர்களால் சமுர்த்தி விற்பனை கண்காட்சியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள்,...\nமன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பெருவிழா – 2019\nவட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன்\nமன்னார் மாவட்ட செயலகமும், மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்திய மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பெருவிழா கடந்த 2019.10.29 செவ்வாய்க் கிழமை அன்று மன்னார் நகர மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது . விழாவின் முதல் கட்டமாக மன்னார் பாலத்திலிருந்து பண்பாட்டு பேரணி தமிழின்னியம் பண்பாட்டு ஊர்திகள் மற்றும் வேடப்புனைவிலர்கள், குதிரையாட்டம் ஆகியவற்றுடன் இனிதே ஆரம்பமானது.\nஇந் நிகழ்வில் 5 பிரதேச செயலாளர்கள் ,மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலர்கள் ,சர்வ மத தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் கலை விரும்பிகள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nமன்னார் மாவட்ட செயலாளர் திரு .சி .ஏ .மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருவாட்டி . சரஸ்வதி மோகநாதன் (செயலாளர் – உள்ளூராட்சி அமைச்சு வடக்கு மாகாணம்.) அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில், “மன்னெழில்” சிறப்பு மலர் வெளியீடும், பிரதேச செயலகங்களினூடாக தெரிவு செயப்பட்ட 25 கலைஞர்களுக்கு “மன்கலை சுரபி” விருது வழங்கலும் இடம்பெற்றது.\nஇவ் விழாவில் பட்டிமன்றம், நாடகம், நடனம் , நாட்டுகூத்து என பல்வேறு நிகழ்வுகள் மேடையேற்றபட்டன.\nதிருக்குறள் பெருவிழா - 2019\nமன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா மன்னாரில் சிறப்பாக இடம்பெற்றது .\nஅதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலில் திருக்குறள் பெருவிழா-2019 வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகம் என்பவற்றின் இணைந்த செயற்பாட்டில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு .சி.ஏ .மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் திருக்குறள் பெருவிழா 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை மன்னார் அல் .அஸ்ஹர் தேசிய பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது.\nஇவ்விழாவில் பிரதம விருந்தினராக திரு.அ .பத்திநாதன் (பிரதம செயலாளர் ,வட மாகாணம் ) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் திரு.மனோன்மணி சண்முகத்தாஸ் (முன்னாள் ஆய்வு பேராசிரியர் கச்சுயின் பல்கலைக்கழகம், யப்பான்),வண பிதா தமிழ் நேசன் அடிகளார் (தமிழ் சங்கம், மன்னார்) அவர்களும் கலந்து கொண்டனர் .\nகாலை 10.00 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகம் முன்பாக திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மன்னார் மாவட்ட செயலகத்திலிருந்து மன்னார் அல் .அஸ்ஹர் தேசிய பாடசாலை வரை விருந்தினர்களும் மன்னார் மாவட்ட செயலக அலுவலர்களும் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர் .அதனை தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி தமிழ் தாய் வாழ்த்து மற்றும் திருக்குறள் கடவுள் வாழ்த்து இசைக்கப்பட்டு வரவேற்புரை செந்தமிழ் அருவி மகாதர்ம குமாரக் குருக்கள் அவர்களால் வழங்கப்பட்டது. பின்னர் தலைமை உரை மற்றும் சிறப்புரையுடன் பிரதம விருந்தினர் உரையும் இடம்பெற்று கலை நிகழ்வுகளை தொடர்ந்து நன்றி உரையுடன் விழா நிறைவடைந்தது .\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் (DCC Meeting)\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் திரு.சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் 01.08.2019 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர் திரு. றிசாட் பதியுதீன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு .சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவசக்தி ஆனந்தன், கௌரவ ஆளுநரின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண சபை அரச அதிகாரிகள், நகர சபை மற்றும் பிரதேச சபை தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட திணைக்களங்களின் தலைவர்களும் சமூகமளித்திருந்தனர்.\nஇக் கூட்டத்தில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றங்கள்,பிரச்சனைகள் போன்���வை கலந்துரையாடி தீர்வு காணப்பட்டதுடன் இறுதியில் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனமும் வழங்கி வைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/06/blog-post_28.html", "date_download": "2019-11-14T05:46:51Z", "digest": "sha1:IDCNBUCMTJ3PUBIN7AVN7GDHQ4KEF7L6", "length": 14504, "nlines": 66, "source_domain": "www.nimirvu.org", "title": "விழித்திருக்கும் தேசியம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / விழித்திருக்கும் தேசியம்\nJune 22, 2017 ஆசிரியர்பார்வை\nஅண்மைய பேரெழுச்சிகள் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் என்பதனையே காட்டுகின்றது. முதலமைச்சர் மீதான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை வெறுமனே அண்மைய குறித்த சம்பவங்களோடு மட்டும் தொடர்புபடுத்தி பார்ப்பது ஏற்புடையதன்று.\nஇது வடக்கு மாகாண சபையை முதலமைச்சர் ஏற்ற தினத்தில் இருந்து தாங்கள் எதிர்பார்த்தது போல ஒரு பொம்மை அரசாக அதனை நடத்திச் செல்ல முடியாது என்ற நிலைமைகளின் தொடர்ச்சியாகவும், தமிழர்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு சிறு சிறு குழுக்களாகவும், துண்டுகளாக்கவும் ஆக்கினால் அவற்றை இலகுவாக கையாளலாம் என்கிற இலங்கை, இந்திய அரசு மற்றும் மேற்குலகின் முடிவும் தான் கடந்த வாரங்களில் இறுதி வடிவம் பெற்றன.\nதமிழ்த் தேசியத்தைப் பற்றி நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த பின்னர் அவர்களுக்கு மாற்றாக சிறந்த ஆளுமையும், நேர்மையும், உறுதியும் இல்லாத கைப்பாவைகளையே சிங்கள அரசும், இந்தியாவும், மேற்குலகும் விரும்புகின்றன. தமிழர்களின் இனநலன் சார்ந்து சிந்திக்காமல் எல்லாவற்றுக்கும் \"ஆமாம் சாமி\" போடுகிற அடிமைகளையே அவர்கள் விரும்புகின்றார்கள்.\n2009 க்குப் பின்னரான காலகட்டம் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு இனத்தின் கட்டமைப்பையே சிதறடித்து நடுத்தெருவில் விட்ட பின்னர், சில உதிரிகளை வைத்து தமிழ்மக்களை அடிமைகள் போல நடத்தலாம் என்று பகல் கனவு கண்டது சிங்கள அரசு. கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சிகளினால் அவர்களின் நலன்சார் சக்திகளின் தலையில் விழுந்தது மண் என்று தான் சொல்ல வேண்டும்.\nஉறுதியான தலைமை ஊடாக மட்டுமே தமிழினத்தை ஒருங்கிணைக்க முடியும். தமிழினம் சின்னாபின்னமாவதை தடுத்து நிறுத்தவும் முடியும். முதலமைச்சருக்கான ஆதரவுப் போராட்டத்தில் 2009 இலிருந்து இப்போது வரை��ான தமிழர் அரசியல் நிலை தொடர்பிலான அம்பலப்படுத்தல்களை மேற்கொள்வது அவசியமானது. இதனூடாக இன்றைய தமிழர் தாயகத்தின் அரசியல், சமூக நிலை தொடர்பில் சிறு கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் வரை விழிப்புணர்வை ஊட்டுதல் அவசியமானதாகும்.\nசம்பந்தன், ரணில், மைத்திரி, இந்தியா மேற்குலகு என்கிற கூட்டு நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியே வந்து தமிழ்த் தேசிய அரசியலை தொடரும் நோக்கோடு தமிழ்மக்களின் நலன்சார் முடிவுகளை எடுத்த விக்கினேஸ்வரனை அரசியல் அரங்கில் இருந்தே அகற்றுவது என கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியவர்கள் செய்த வேலை தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை. அதற்கெதிராக தமிழ் மக்கள் ஒற்றுமையுடனும், தன்னெழுச்சியுடனும் பெரும் எதிர்வினையாற்றியமை தான் வரலாற்றுப் பதிவு. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று சொல்வார்கள். நாம் தமிழ்த் தேசியத்தில் உறுதியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும் வரை எம்மை யாராலும் கூறு போட முடியாது. அதேவேளை, முதலமைச்சர் உட்பட அரசியல் தலைமைகள் அனைவரிடமிருந்தும் நேர்மையையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்திய வண்ணம் இருக்க வேண்டும்.\nவிழிப்பாய் இருப்பது ஒன்று தான்\nநிமிர்வு ஆனி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீ��்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nதமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் பொது வேட்பாளர்\nஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் சிங்கள தேசம் தன்னுடைய தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்காக நடைபெறுகின்ற ஒரு தேர்தல். இந்த தேர்தலை ...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/370/news/370.html", "date_download": "2019-11-14T07:08:14Z", "digest": "sha1:I7UP3MNBDIUBQ7DZ4OBBSUD3FR7H6O4V", "length": 6586, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜெயிலுக்குள் வந்து இறங்கிய ஹெலிகாப்டரில் ஏறி 2 கைதிகள் தப்பினார்கள் : நிதர்சனம்", "raw_content": "\nஜெயிலுக்குள் வந்து இறங்கிய ஹெலிகாப்டரில் ஏறி 2 கைதிகள் தப்பினார்கள்\nகிரீஸ் நாட்டில் சினிமா பாணியில், ஜெயிலுக்குள் வந்து இறங்கிய ஹெலிகாப்டரில் ஏறி 2 கைதிகள் தப்பினார்கள். கிரீஸ் நாட்டில் கடத்தல், வங்கிக் கொள்ளை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதற்காக வஸ்சி���ீஸ் பலேக்கோஸ் டாஸ் என்பவருக்கு 25 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.\nஅவர் ஏதென்ஸ் நகரில் உள்ள கொரிடல்லாஸ் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.\n40 வயதான அவர் சிறையில் இருந்து தப்பிக்க விரும்பினார். இதற்காக தன் தம்பியின் உதவியை நாடினார்.\nஅவர் தம்பியும் ஒரு கிரிமினல் தான். அவர் ஒரு ஹெலிகாப்டரில் ஏறி, அதன் விமானியை துப்பாக்கி முனையில் மிரட்டி சிறைக்குள் தரை இறங்கும்படி கட்டாயப்படுத்தினார். அதன்படி ஹெலிகாப்டர் சிறைக்குள் இறங்கியதும், வஸ்சிலீஸ், அதில் ஏறிக்கொண்டார். அவரது நண்பரான இன்னொரு கைதியும் ஹெலிகாப்டரில் ஏறினார்.\nஅதன்பிறகு ஹெலிகாப்டர் அங்கு இருந்து புறப்பட்டது. அருகில் உள்ள இடுகாட்டில் ஹெலிகாப்டர் இறங்கியது. 2 கைதிகளுடன் கடத்தல்காரர்கள் இறங்கிக் கொண்டார்கள். அதன்பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.\nதிடீர் சோதனைக்காக அமைச்சரக அதிகாரிகள் தான் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி இருக்கிறார்கள் என்று ஜெயில் அதிகாரிகள் நினைத்து விட்டதால் தான், கைதிகள் எளிதில் தப்ப முடிந்தது. தப்பி ஓடிய கைதிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகடற்கரையில் மீண்டும் தோன்றிய பின்லேடன் \nஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் சிறை, 5 இலட்சம் அபராதம்\nஉலகின் அதிபயங்கர 7 குற்றவாளிகள்\nஅமெரிக்காவை அதிர வைத்த Albert Fish\nஇதுவரை ATM அறை பற்றி சொல்லப்படாத ரகசியங்கள்\nஉணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்\nபுதினா கீரையின் மருத்துவ குணங்கள்\nபுகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2017/02/blog-post.html", "date_download": "2019-11-14T07:20:47Z", "digest": "sha1:JSB6AUNXBTKEHQXQDFJAEBZTBUXWAIKC", "length": 13324, "nlines": 54, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "வெற்றி மொழி - மலாலா யூசுப்சாய்", "raw_content": "\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய்\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய் - 1997 ஆம் ஆண்டு பிறந்த மலாலா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயல்பாடுகளுக்காக அறியப்படுபவர். இவரின் பெண் கல்வி உரிமை பிரசாரத்தினால் தாலிபான் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி, கடும் போராட்டத்திற்குப்பின் உயி��் பிழைத்தார். தனக்கு கிடைத்த உலகளாவிய ஆதரவுடன் தனது போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்தார். 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்ற இவரே, மிகவும் சிறுவயதில் இப்பரிசினை பெற்றவராவார். நான் மலாலா என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.\n1. ஒரு புத்தகம், ஒரு பேனா, ஒரு குழந்தை மற்றும் ஒரு ஆசிரியரால் உலகை மாற்ற முடியும் என்பதை நினைவில் வைப்போம்.\n2. பெண்களின் குரல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நாம் அவர்களுக்கு சொல்ல வேண்டும்.\n3. பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், போருக்கு எதிராகப் போராடுவதற்குமான சிறந்தவழி பேச்சுவார்த்தையே.\n4. எனக்குத் தேவைப்படுவதெல்லாம் கல்வியே, எதற்கும் நான் பயப்படுவதில்லை.\n5. உங்கள் மகள்களை கௌரவப்படுத்துங்கள். அவர்கள் மதிப்பிற்குரியவர்கள்.\n6. நான் சொல்கிறேன், நான் பயத்தை விட வலிமை வாய்ந்தவள்.\n7. எதிர்கால தலைமுறையின்மீது கவனம் செலுத்தவில்லை என்றால், நீங்கள் உங்கள் நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\n8. ஒவ்வொரு நாட்டிலும், அரசியலானது நேரத்தை வீணடிக்கும் செயல் என்றே கருதப்படுகிறது.\n9. நான் விரும்பும் வழியில் எனது வாழ்வை வாழ்வதற்கு எனக்கு உரிமை உண்டு என்று நான் நினைக்கின்றேன்.\n10. நீங்கள் எங்கு சென்றாலும், சொர்க்கமே என்றாலும் கூட, உங்கள் வீட்டில் இல்லாத குறையை உணர்வீர்கள்.\n11. உலகம் முழுவதும் அமைதியாக இருக்கும்போது, ஒரு குரல் கூட ஆற்றல் மிக்கதாக ஆகிவிடுகின்றது.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழி���்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்ட���மனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/3542-2010-02-13-03-46-04", "date_download": "2019-11-14T06:16:54Z", "digest": "sha1:5VFR224372AREHVOAXONKXZ6ASZ2UFCA", "length": 11869, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "ஒரு குழந்தையை தத்தெடுக்கும் வழிமுறைகள் என்ன?", "raw_content": "\nநஞ்சு விதைக்கும் பாஜகவின் அரசியல்\nஈழப் போரில் சரணடைந்த குழந்தைகளின் கதி என்ன\nதமிழ்க் குழந்தை இலக்கியமும் பதிப்பகங்களும்\nகுழந்தைகளுக்காக 5 நாள் அறிவியல் முகாம்\nதமிழ்க் குழந்தை இலக்கியப் போக்குகள்\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nவெளியிடப்பட்டது: 13 பிப்ரவரி 2010\nஒரு குழந்தையை தத்தெடுக்கும் வழிமுறைகள் என்ன\nVCA (வாலண்டரி கோ-ஆர்டினேட்டிங் ஏஜென்சி பார் சைல்ட் அடாப்ஷன்) எனப்படும் தன்னார்வ சேவை மையம், சென்னை ஷெனாய் நகரில் உள்ளது. தத்தெடுக்க விரும்பினால் பிறப்பு சான்றிதழ், திருமணம், சொத்து விவரங்கள், மாத வருமானம். சேமிப்பு, உடல்நிலை ஆகிய அனைத்து பற்றியும் VCA நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரும் பட்சத்தில், உங்களுக்குப் பிறகு குழந்தையை யார் வளர்ப்பார் என்று தெரிவிக்க வேண்டும். பிறகு VCA நிறுவனத்தைச் சேர்ந்த சமூக சேவகர்கள் அந்தத் தகவல்களை சரிபார்த்து, தத்தெடுக்க நீங்கள் தகுதியானவர் என்று உறுதி செய்தால் குழந்தையை உங்களுக்கு காண்பிப்பர். குழந்தையை உங்களுக்கு பிடிக்கும் பட்சத்தில் முதல்கட்ட ஒப்பந்தம��� தயாராகும். குழந்தையின் அப்போதைய உயரம், எடை முதலிய தகவல்களைக் குறித்து வைத்துக்கொண்டு, குழந்தைக்காக அதுவரை செலவான தொகையில் ஒரு பகுதியை உங்களிடம் பெற்றுக் கொண்டு, மூன்று மாதங்கள் வரை குழந்தை உங்களிடம் இருக்க அனுமதிப்பார்கள். மூன்று மாதத்துக்குப் பிறகு குழந்தையை வளர்க்க நீங்கள் உறுதியாக இருந்தால் நீதிமன்றம் மூலம் சட்டப்படிக் குழந்தை உங்களுக்கு சொந்தமாகும்.\nநன்றி: கேளுங்கள் சொல்கிறோம், விகடன் பிரசுரம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/07/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-14T06:45:32Z", "digest": "sha1:EOUZMJVC6D4OZ2CP4WBS5CJX6ME32BHH", "length": 42142, "nlines": 189, "source_domain": "senthilvayal.com", "title": "பாரமா… பாசமா? – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – முதுமை எனும் இரண்டாம் குழந்தைப் பருவம்\nவில்லியம் ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற இசை நாடகம் ‘அஸ் யூ லைக் இட்’ (As you like it). அந்த நாடகத்தின் ஓர் அத்தியாயத்தில் ‘உலகமே ஒரு நாடக மேடை’ என்னும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில், மனித வாழ்க்கையின் ஏழுநிலைகள் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அவற்றில் இறுதி இரண்டுநிலைகளில் முதுமையைப் போற்றியிருப்பார். முதியவர்களின் இறுதிநிலையை ‘இரண்டாம் குழந்தைப் பருவம்’ என்று வர்ணித்திருப்பார். வயதானவர்கள் குழந்தைகளைப் போன்றவர்களே. ஆனால், அவர்களைக் குழந்தைகளைப்போல கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்கிறோமா\nசாலைகளில் ஆதரவற்றுத் திரியும் முதியோர் மற்றும் முதியோர் இல்லங்களில் நிறைந்து வழிபவர்களின் எண்ணிக்கை அவர்களை பாரமாகப் பார்க்கும் நிலை இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது. முதியோரை மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும் தாக்குவதாகவும்கூட எண்ணற்ற வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன. கூட்டுக்குடும்பங்கள் அரிதாகி, தனிக்குடித்தனம் பெருகியதன் விளைவாக இந்தநிலை ஏற்பட்டிருக்கலாம்.\nமுதியோர்நலனுக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் `மூத்த குடிமக்கள் மன்றம்’ அமைப்பின் கௌரவத் தலைவர், கேப்டன் சிங்கராஜாவிடம் பேசினோம்.\n“முதியோருக்கு ஏற்படும் மனநலப் பிரச்னைகளே அவர்களின் உடல்நலப் பிரச்னைகளுக்கு அச்சாரமிடுகின்றன. புறக்கணிப்புதான் முதியோர் சந்திக்கும் தலையாய பிரச்னை. வீட்டில் எடுக்கும் முக்கிய முடிவுகள், ஆலோசனைகள் என எதையும் பெரியவர்களிடம் கலந்தாலோசிப்பது கிடையாது. முதியவர்களிடம் பேச பெரியவர்களுக்கு மட்டுமல்ல, பேரக்குழந்தைகளுக்கும்கூட நேரம் இருப்பதில்லை. வயதான காலத்தில் கணவன், மனைவி இருவரில் ஒருவர் இறந்துவிட்டால், மற்றவர் சந்திக்கும் தனிமை மிகக்கொடியது. முதியவர்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிக பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். அவர்களது இயக்கம் குறைந்து, நோய்களின் தாக்கம் அதிகரிக்கும்போது அவர்கள்மீதான புறக்கணிப்பும் அதிகரித்துவிடுகிறது. இதனால் பெரும்பாலும் தனிமையிலிருக்கும் முதியோர்கள் தீவிர மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.\n`ஹெல்ப் ஏஜ் இந்தியா’ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், முதியோருக்கு நிகழும் வன்கொடுமைகளில் 42 சதவிகிதம் மருமகள்களால் நடப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. நன்றாக நடமாடிக்கொண்டிருக்கும் முதியோரிடம், ‘வெளியில எங்கேயாவது போய் விழுந்து அடிபட்டுட்டா, எங்களுக்குத்தான் தொந்தரவு. அதனால வீட்டைவிட்டு வெளியே போக வேண்டாம்’ என்று உத்தரவிடுவார்கள். குடும்பத்தினர் எங்கேயாவது வெளியே சென்றால்கூட இவர்களைக் கூட்டிக்கொண்டு போனால் தொந்தரவு என்று வீட்டிலேயே விட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். பல வீடுகளில் வயதானவர்களைக் கடின வார்த்தைகளாலும், ஜாடை மாடையாகவும் திட்டுவது நடக்கிறது. இவற்றால் அவர்களின் உடல்நலனும் மனநலனும் பாதிக்கப்படுகின்றன” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் சிங்கராஜா.\n‘`வீட்டிலேயே வைத்துக்கொண்டு முதியவர்களை மோசமாக நடத்துவதற்கு பதிலாக, அவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவைப்பது எவ்வளவோ மேலானது’’ என்கிறார் முதியோர்நல மருத்துவர் வி.அஷ்வின் கருப��பன். முதியோர் பராமரிப்புக்கான சில ஆலோசனைகளையும் சொல்கிறார் அவர்.\n“வயதானால் முதியோருக்கு மறதி, தகவல்தொடர்பில் பிரச்னை; அதாவது என்ன வார்த்தை பேசினார்கள் என்பதை மறப்பது, வாகனம் ஓட்டுவதில் தடுமாற்றம், சாப்பிட்டு முடித்துவிட்டாலும், ‘ஏன் எனக்கு சாப்பாடு தரலை’ என்று கேட்பது, மாத்திரை போட்டுக்கொண்டது தெரியாமல் மீண்டும் மீண்டும் சாப்பிடுவது, வலி தெரியாமலிருப்பது, பாத்ரூமின் உள்ளே பூட்டிக்கொண்டு வெளியே வரத் தெரியாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். வயதாகும்போது மூளை சுருங்குவதாலேயே முதியோருக்கு இத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவையெல்லாம் மறதிநோயான டிமென்ஷியாவுக்கான (Dementia) தொடக்கநிலை. இந்தப் பிரச்னைகள் தங்களுக்கு இருப்பதை முதியவர்களால் உணர முடியாது. ஆனால், வீட்டிலுள்ள மற்றவர்களால் உணர முடியும். அப்போது அவர்களிடம், `உங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது’ என்று சொன்னால் அவர்கள் கோபப்படுவார்கள் அல்லது பேச்சைக் கேட்க மாட்டார்கள். ‘நான் நல்லாத்தானே இருக்கேன். ஏன் இப்படிச் சொல்றாங்க’ என்று கேட்பது, மாத்திரை போட்டுக்கொண்டது தெரியாமல் மீண்டும் மீண்டும் சாப்பிடுவது, வலி தெரியாமலிருப்பது, பாத்ரூமின் உள்ளே பூட்டிக்கொண்டு வெளியே வரத் தெரியாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். வயதாகும்போது மூளை சுருங்குவதாலேயே முதியோருக்கு இத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவையெல்லாம் மறதிநோயான டிமென்ஷியாவுக்கான (Dementia) தொடக்கநிலை. இந்தப் பிரச்னைகள் தங்களுக்கு இருப்பதை முதியவர்களால் உணர முடியாது. ஆனால், வீட்டிலுள்ள மற்றவர்களால் உணர முடியும். அப்போது அவர்களிடம், `உங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது’ என்று சொன்னால் அவர்கள் கோபப்படுவார்கள் அல்லது பேச்சைக் கேட்க மாட்டார்கள். ‘நான் நல்லாத்தானே இருக்கேன். ஏன் இப்படிச் சொல்றாங்க’ என்ற எண்ணம் தோன்றும். இது போன்ற சூழலில் மருத்துவரின் உதவியை நாடலாம். சிலர் மருத்துவர் சொன்னால் கேட்டுக்கொள்வார்கள், சிலர் அவர்களைவிட மூத்தவர்கள் சொன்னால் கேட்டுக்கொள்வார்கள்.\nமுதியவர்களில் கணவன், மனைவி இருவரில் ஒருவர் இறந்துவிட்டால், மற்றவர் தனிமையை உணர்வார். அப்போது அவர்கள் மன அழுத்தம், பதற்றம், பயம் போன்ற உணர்வுகளுக்கு ஆளாவார்கள். அப்படிப்பட்ட சூ��்நிலையில் அவர்களைத் தனிமையில் விடுவது நல்லதல்ல. பல ஆண்டுகளாக உடனிருந்தவர்கள் திடீரென்று ஒருநாள் இல்லாமல் போன வெற்றிடத்தை நம்மால் எந்த வகையிலும் நிரப்ப முடியாது.\n‘‘வருத்தப்படுவதிலிருந்து வெளியே வாருங்கள். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்’’ என்று ஆதரவாகப் பேச வேண்டும். அந்த ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டு, மிக எளிதாக அந்தத் துயரத்திலிருந்து வெளியே வருவார்கள். ஒருவேளை மன அழுத்தத்திலிருந்து விடுபடவில்லை என்றாலோ, தற்கொலை உணர்வு இருப்பது தெரிந்தாலோ அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சையும் தேவைப்படும்.\nபல வீடுகளில் குழந்தைகளைப் பராமரிப்பதும் வளர்ப்பதுமே முதியவர்களின் வேலைகளாக இருக்கும். இதனால் காலம் முழுவதும் வீட்டிலேயே அடைந்துகிடப்பதுபோல உணர்வார்கள். அதுவே முதியோர் இல்லம் என்றால், அவர்கள் வயதிலுள்ள பலர் அங்கு இருப்பார்கள். பேச்சுத்துணைக்கு ஆள் கிடைப்பார்கள்; தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள ஏற்ற நண்பர்கள் இருப்பார்கள். நூலகங்கள், யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் இருக்கும். அதற்காக எல்லா முதியவர்களையும் முதியோர் இல்லத்தில் விட வேண்டும் என்று அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம்.\nஅப்படி நடந்தால், அதை நேர்மறையாக அணுகி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முயலலாம். ஆனால், முதியோரை நன்றாக கவனித்துக்கொள்ளும் இல்லங்களைக் கண்டுபிடித்து அதில் சேர்க்க வேண்டியது அவசியம். சில முதியவர்கள் தாங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு மருத்துவப் பரிசோதனைக்கே செல்ல மாட்டார்கள். ரத்த அழுத்தமோ, சர்க்கரைநோயோ ஒருநாள் இரண்டு நாள்களில் வரப்போவதில்லை. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கே வாழ்க்கைமுறை சார்ந்த நோய்கள் பல ஏற்படுகின்றன. எனவே, வயதானோருக்கு குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.\nஅண்மையில் நடந்த ஒரு சம்பவம். வயதான கணவன், மனைவி இருவரும் சர்க்கரை நோயாளிகள். கணவர் நடமாட முடியாமல் படுக்கையில் இருந்தவர். மனைவி நன்றாக நடமாடிக்கொண்டிருந்தவர். வீட்டில் யாரும் இல்லாதநிலையில் மனைவி சமையலறைக்குச் சென்றபோது, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய் மயங்கி விழுந்துவிட்டார். சரியான நேரத்துக்குச் சாப்பாடு கொடுக்காததால், அவரின் கணவருக்குச் சர்க்கரை அள���ு குறைந்து அவரும் படுக்கையிலேயே மயங்கிவிட்டார்.\nநீண்டநேரம் கழித்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் ,அந்தப் பெண்ணை மட்டுமே எங்களால் காப்பாற்ற முடிந்தது. எனவே, 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையும், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்துக்கு ஒருமுறையும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. வேறு ஏதேனும் நோய்களுக்குச் சிகிச்சை பெறுபவர்கள் என்றால், குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனையும், மருத்துவ ஆலோசனையும் பெறுவது அவசியம்.\nமுதியவர்களை வீட்டிலேயே முடக்கி வைத்திருப்பதும் தவறு. இது அவர்களுக்குக் கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உடல் பருமன், சர்க்கரையின் அளவு அதிகரிப்பது போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இதனால் வீட்டிலிருப்பவர்கள் வெளியே போகும்போது வயதானவர்களையும் உடன் அழைத்துச் செல்லலாம். முதியோர் அவர்களது வயதிலுள்ள நண்பர்களுடன் சேர்ந்து நடைப்பயிற்சி செல்லலாம். வெளியே அனுப்பத் தயங்கினால், வீட்டின் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்வதற்கு ஏற்ற வழியை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.\nபெரும்பாலான முதியோர் தொலைக்காட்சி நாடகங்களைப் பார்த்தே பொழுதைக் கழிக்கிறார்கள். மூதாட்டி ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். என்னிடம், ‘என்னை ஊசி போட்டுக் கொல்லப் பார்க்கிறார்கள், முகத்தில் ‘ஏர் பபுள்’ வைத்து அழுத்திக் கொல்லப் பார்க்கிறார்கள்’ என்றார். ‘ஏர் பபுள் என்றால் என்னவென்று எனக்கே தெரியாது. இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்’ என்று கேட்டதற்கு, ‘அதுதான் போன வாரமே நாடகத்தில் காட்டினார்களே’ என்றார்.\nஎதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தும் தொலைக்காட்சி நாடகங்களுக்கு பதிலாக, அவர்களை நல்ல புத்தகங்களைப் படிக்கச் செய்யலாம்; ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடுத்தலாம்; குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கப் பழக்கலாம். இவை நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கையை ஆரோக்கியமாக்கும்” என்கிறார் டாக்டர் அஷ்வின்.\nமுதுமை என்பது சுமையல்ல; இரண்டாவது குழந்தைப் பருவம். எனவே முதுமையைப் போற்றுவோம்\nபெற்றோரின் உடல்நலத்தைப் பராமரிக்க சில ஆலோசனைகள்…\n• வயதான பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். நீங்கள் அவர்க��்மீது காட்டும் அக்கறை ஒரு டாக்டரை அணுகும் முடிவை எடுக்கவோ, உடல்நலன் சார்ந்த வேறு நல்ல மாற்றங்களையோ அவர்களிடம் ஏற்படுத்தலாம்.\n• எடை இழப்பு, மன அழுத்தம், நினைவாற்றல் குறைதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.\n• பாதுகாப்பு தொடர்பாக ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதற்கு மாற்று ஏற்பாடு செய்யுங்கள். உதாரணமாக, தாங்களாகவே வாகனம் ஓட்டச் சிரமப்பட்டால் ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றைப் பயன்படுத்தச் சொல்லலாம்.\n• அன்றாட வீட்டு வேலைகளைச் செய்ய முடியவில்லையென்றால், உதவிக்கு யாரையாவது பணிக்கு அமர்த்தலாம். செவிலிய உதவியாளரைப் பணியமர்த்தினால், குளிப்பது, சாப்பிடுவது போன்ற செயல்களுக்கு உதவியாக இருக்கும்.\n• உங்கள் ஆலோசனைகளைப் பெற்றோர் புறக்கணித்தால், அவர்களின் மருத்துவரிடம் தெரிவிக்கலாம். நீங்கள் கொடுக்கும் தகவல் பெற்றோரின் உடல் மற்றும் மனநலம் குறித்து கூடுதல் புரிந்துணர்வை மருத்துவருக்குக் கொடுக்கும்.\nவயதான பெற்றோரைப் பார்க்கப் போகிறீர்களா\n• முதியவர்கள் திடீரென்று அல்லது அடிக்கடி கவலைப்படுகிறார்களா\n• வழக்கமாக அவர்கள் மகிழ்ச்சியாகச் செய்யும் செயல்களில் ஆர்வமிழந்து காணப்படுகிறார்களா\n• குணநலனில் மாற்றங்கள் தென்படுகின்றனவா\n• அளவுக்கு அதிகமாக அல்லது தேவையில்லாமல் கவலைப்படுகிறார்களா\n• தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தில் ஏதேனும் பிரச்னையா\n• திடீரென்று தனிமையாக இருப்பதுபோல உணர்கிறார்களா\n• குறித்த நேரத்தில் மாத்திரை சாப்பிடாமல் இருக்கிறார்களா\n• ஃபிரிட்ஜில் கெட்டுப்போன உணவு இருக்கிறதா\n• மாதந்தோறும் செலுத்த வேண்டிய பில் தொகைகளைச் சரியான தேதியில் செலுத்த மறக்கிறார்களா\n• அண்மையில் எங்கேனும் கீழே விழுந்தார்களா… வாகனம் ஓட்டிச் சென்றபோது விபத்துகளைச் சந்தித்தார்களா\n• சமீபத்தில் அடிக்கடி மருத்துவமனை செல்லும் நிகழ்வுகள் ஏற்பட்டனவா\n• வீட்டில் அடுப்பு, அயர்ன் பாக்ஸ் போன்றவற்றை ஆன் செய்ததை மறந்து போகிறார்களா\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான ��ன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\nமுதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்… சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\nஅமலாக்கத் துறை `அதிரடி’ திட்டம்: சிதம்பரம், கார்த்தி எம்.பி பதவிக்கு சிக்கல்\nஎடப்பாடி பழனிசாமி ஒரு ராஜந்தந்திரி… எப்படி\n அதிமுக வெற்றிக்கு உதவிய 5 அம்சங்கள்\nபசியை குறைக்கும் நுகர்வு திறன்\nஅநாவசிய தொல்லைகளிலிருந்து தப்பிக்க… வாட்ஸ்அப் வழங்கும் புது அப்டேட்..\n : ஆதாரில் முகவரியை மாற்ற வாடகை ஒப்பந்த பத்திரம் போதும்…..\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-14T06:00:45Z", "digest": "sha1:VV7TCWEMXZBX2ZXNRKAZHP4VAJRY7GWP", "length": 5042, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நேர்க்காட்சியியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநேர்க்காட்சியியம் என்பது, ஐயத்துக்கு இடமில்லாத அறிவு இயற்கைத் தோற்றப்பாடுகளையும், அவற்றின் இயல்புகளையும், தொடர்புகளையும் அடிப்படையாகக் கொண்டது என்று கூறும் மெய்யியல் கோட்பாடு ஆகும். ஆகவே, புலன்வழிப் பட்டறிவுகள் மூலம் கிடைக்கும் தகவல்களை பகுத்தறிதல், ஏரணம் என்பவற்றினூடாக விளக்குவதே எல்லா நிச்சயமான அறிவுகளினதும் மூலம் ஆகும். புலன்களின் ஊடாகக் கிடைக்கும் உறுதிப்படுத்திய தரவுகள் பட்டறிவுச் சான்றுகள் எனப்படுகின்றன. எனவே நேர்க்காட்சியியம் பட்டறிவியத்தை அடிப்படையாகக் கொண்டது.[1] இது நேர்க்காட்சிவாதம், புலனெறியியம், புலநெறிவாதம் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.\nநேர்க்காட்சியியத்தின்படி சமூகமும், பௌதீக உலகைப்போல் பொது விதிகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது. அகநோக்கு, உள்ளுணர்வு என்பன சார்ந்த அறிவுகளையும் அதேபோல், மீவியற்பிய, இறையியல் அறிவுகளையும் நேர்க்காட்சியியம் ஏற்றுக்கொள்வதில்லை. நேர்க்காட்சியியத்தின் அணுகுமுறை மேற்கு நாட்டுச் சிந்தனை வரலாற்றில் தொடர்ந்து காணப்படுகின்ற கருப்பொருளாக இருந்துவருகின்றபோதும்,[2] தற்கால நோக்கிலான அணுகுமுறை 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெய்யியலாளரான அகசுத்தே காம்டேயினால் உருவாக்கப்பட்டது.[3] எந்த அளவுக்குப் பௌதீக உலகு புவியீர்ப்பையும், பிற விதிகளையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறதோ சமூகமும் அவ்வாறே என காம்டே வாதிட்டதுடன்,[4] நேர்க்காட்சியியத்தை ஒரு மனிதநேய மதமாக வளர்த்தெடுத்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/8-month-baby-recipes-in-tamil/", "date_download": "2019-11-14T06:05:14Z", "digest": "sha1:RVLQUZAZ6JUTIRMATPK3XM5QBHVJXSVG", "length": 6150, "nlines": 51, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "8 month baby recipes in tamil Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்கான பீட்ரூட் கம்பு கஞ்சி\nகுழந்தைகளுக்கான பீட்ரூட் கம்பு கஞ்சி Beetroot Kambu Kanji for babies 8 மாத குழந்தைக்கான சிறந்த உணவு கம்பு ஐந்து நிமிடங்களில் செய்யக்கூடிய ஆரோக்கிய உணவு. நீண்ட நேரம் பசியைத் தாங்கும். எனர்ஜி கொடுக்கும். அதேசமயம் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. Beetroot Kambu Kanji for babies / Beetroot Pearl Millet Porridge for Babies: தேவையான பொருட்கள்: கம்பு – 2 தேக்கரண்டி தண்ணீர் – 2 கப் பீட்ரூட் சாறு – 1/4…Read More\n8 மாத குழந்தைகளுக்கான டேஸ்டி தயிர் கிச்சடி\nThayir kichadi for babies: தயிர் உடலுக்கு நல்லது… குழந்தைகள் உண்ணும் உணவில் தயிர் இருப்பதால் குழந்தைகளுக்கு நன்மையே. இதில் கால்சியம் நிறைந்துள்ளது. வயிற்றுக்குச் சிறந்த உணவு. பசும்பாலில் தயாரித்த தயிராக இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த ரெசிபியை செய்ய, அதிகம் புளிக்காத தயிராகப் பயன்படுத்துவது நல்லது. 8 மாதத்துக்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்தத் தயிர் கிச்சடி ரெசிபியை செய்து தரலாம். தயிர் கிச்சடி தேவையானவை அரிசி – 1 கப் சிறு பயறு…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாற��� போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/175828?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-11-14T07:23:24Z", "digest": "sha1:GTPI4JJTBKUQ6AOUYGVHDWIIZSEUGZRH", "length": 6815, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "நான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப்- யாரும் பார்த்திராத புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nஇந்த 5 ராசி பெண்களினதும் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காதாம் நெருங்கினால் பேராபத்து நேரிடும்... ஏன் தெரியுமா\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய அஜித் மகள் எப்படி இருக்கிறார் தெரியுமா கடும் ஷாக்கில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nஎன் புருஷன் என்ன அடிச்சே கொல்றான்.. ரத்த காயத்துடன் வீடியோ வெளியிட்டு பதற வைக்கும் இளம்பெண்..\n ட்விட்டர் நிறுவனம் நடத்திய பிரம்மாண்ட Poll ரிசல்ட்\nபிகில் நேற்று வரை தமிழகத்தின் மொத்த வசூல், விஜய் படைத்த பிரமாண்ட சாதனை\nதளபதி-64 சண்டைக்காட்சி புகைப்படங்கள் லீக் ஆனது, இணையத்தின் வைரல்\nபிக்பாஸ் புகழ் முகெனக்கு மட்டுமே அடித்த லக்- தொலைக்காட்சியே அறிவித்த தகவல்\nகண்மணி சீரியல் நடிகர் சஞ்சீவ் அழகிய மனைவி குழந்தையை பார்த்துள்ளீர்களா..\nபிகில், கைதி 19 நாட்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்\nகுடும்பத்துக்காக நடிகை குஷ்பு எடுத்த அதிரடி முடிவு\nஃப்ரோஸன் 2 பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்ருதிஹாசன், கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇப்படியெல்லாம் உட்கார்ந்து போஸ் கொடுக்கலாமா- ஹன்சிகா போட்டோ பார்த்தீர்களா\nரேணிகுண்டா பட ஹீரோயின் சனுஷா சந்தோஷ் - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nகொலைகாரன் பட புகழ் நடிகை அஷிமா நார்வால் பிகினி போட்டோஷூட்\nவரிக்குதிரை நிற உடையில் நடிகை ஹன்சிகா மோத்வாணியின் புகைப்படங்கள்\nநான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப்- யாரும் பார்த்திராத புகைப்படம்\nஅஜித் தமிழ் சினிமாவில் ரஜினி கூறியது போல் என் வழி தனி வழி என பயணிப்பவர். எந்த ஒரு பட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வது இல்லை, வெளியே ரசிகர்களுடன் அவ்வளவாக காணப்படுவது இல்லை.\nபடம் நடிப்பது என் வேலை பிடித்தால் பாருங்க இல்லையெனில் விடுங்கள், ஆனால் எனது ரசிகராக இருந்தால் உங்களது குடும்பத்தை முதலில் கவனியுங்கள் என்று முந்தைய பேட்டிகளில் கூறியிருப்பர்.\nதிரைப்பயணத்தில் வித்தியாசம் காட்ட விரும்பிய அஜித், பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் நடிக்க முதலில் கமிட்டானார், ஆனால் சில விஷயங்களால் படம் ஆர்யாவிடம் சென்றது.\nதற்போது நான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ உங்களுக்காக,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/61574-ipl-csk-vs-srh-match-review.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T06:04:54Z", "digest": "sha1:HG2WD33QGPEBWOPU4TNW5J2DFWOME34A", "length": 16636, "nlines": 145, "source_domain": "www.newstm.in", "title": "வாட்சனின் விஸ்வரூபத்தில் வெற்றியை தரிசித்த சிஎஸ்கே ரசிகர்கள் ! | IPL : CSK Vs SRH Match Review", "raw_content": "\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3 நாள் போராட்டத்திற்கு பின் பிடிபட்ட அரிசி ராஜா\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nநேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nவாட்சனின் விஸ்வரூபத்தில் வெற்றியை தரிசித்த சிஎஸ்கே ரசிகர்கள் \nசில போட்டிகளில் தொடக்கம் சரியில்லையென்றாலும், முடிவு சுபமாகவே இருக்கும். ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டம், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு அப்படி தான் அமைந்தது.\nஅதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான பிராஸ்டோவின் விக்கெட்டை, ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே சிஎஸ்கே அணியினர் பறித்தனர். ஆனால், அதன் பிறகு டேவிட் வார்னருடன் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மணீஷ் பாண்டே, தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் வார்னர் தன் பங்கிற்கு பவுண்டரி, சிக்ஸர் என விளாச அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.\n10 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை நெருங்கியது. கைசவம் ஒன்பது விக்கெட்டுகள் இருப்பதால், அடுத்த பத்து ஓவர்களில் குறைந்தபட்சம் மேலும் 100 ரன்களை எடுத்து, ஹைதராபாத் அணி 200 ரன்களை எளிதில் கடக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், இந்த கணிப்பை பொய��ப்பிக்க செய்யும் வேலையை ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சிஎஸ்கே பெளலர்கள் கச்சிதமாக செய்து முடித்தனர்.\nஆம்... ஆட்டத்தின் 14 ஓவரில், வார்னர் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விக்கெட் கீப்பரான \"தல\" தோனி, ஸ்டெம்பிங் செய்து அவரை வெளியேற்றார். அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 120/2. 15 ஓவரின் முடிவில் அதே 2 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள்.\nகைவசம் 8 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில், ஆட்டத்தின் முக்கியமான கடைசி 5 ஓவர்களில், ஹைதராபாத் அணி வீரர்கள் அதிரடி காட்டியிருந்தால், நிச்சயமாக 190 -200 ரன்களை எட்டியிருக்கலாம். ஆனால், சிஎஸ்கேவின் பிராவோவும், சாஹரும் கடைசி ஓவர்களில் அருமையாக பந்துவீசி, எதிரணியின் ஸ்கோரை 175-க்கு கட்டுப்படுத்தினர்.\n176 ரன்கள் வெற்றி இலக்கு என்பது, சென்னை அணிக்கு அவ்வளவு ஒன்றும் கடினமான ஸ்கோர் கிடையாது தான். ஆனால், ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே சிஎஸ்கேவின் தொடக்க வீரரான டூப்ளசிஸின் விக்கெட் வீழ்த்தி, சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது ஹைதராபாத்.\nஇருப்பினும், ஷேன் வாட்சனுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு, \"சின்ன தல\" சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்ததும் ஆட்டம் சூடுபிடித்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இரண்டு ஓவர்களின் முடிவில் வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்திருந்த சிஎஸ்கே அணியின் ஸ்கோர், இந்த இருவரும் ஜோடி சேர்ந்ததும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.\nகுறிப்பாக வாட்சன், ஹைதராபாத் அணி பௌலர்களின் பந்தை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார். அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரஷீத் கான், சந்தீப் என, அனைத்து பௌலர்களின் பந்துகளையும் பராபட்சமின்றி அடித்து நொறுக்கியது வாட்சன் - ரெய்னா ஜோடி.\nநடப்பு ஐபிஎல் தொடரில் இதுநாள்வரை சரியாகவே விளையாடவில்லை...ஓபனிங்கில் இல்லாமல், பேட்டிங் வரிசையில் இடம்மாற்றி இறக்கிவிடலாமே... என்ற தன் மீதான எல்லா விமர்சனத்துக்கும், வாட்சன் நேற்று தன் மாயாஜால பேட்டிங்கின் மூலம் பதிலளித்துவிட்டார்.\nசிக்ஸர், பவுண்டரி என ரன் மழை பொழிந்து, 96 ரன்கள் எடுத்த வாட்சனின் விஸ்வரூப ஆட்டத்தின் மூலம், சிஎஸ்கே ரசிகர்கள் மற்றொரு வெற்றியை நேற்று தரிசித்துள்ளனர். ஆட்டத்தின் இறுதியில் இரண்டு பந்துகளில், வெற்றிக்கு ஒரேயொரு ரன் தேவையென்ற நிலையில், ஜாதவ் அதனை எளிதாக எ���ுத்து போட்டியை சுபமாக முடித்து வைத்தார்.\nஇந்த வெற்றியின் மூலம், புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ள சென்னை அணி, ப்ளே - ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ப்ளே - ஆஃப் சுற்றிலும், சென்னை பாய்ஸ்களின் அதிரடி வெற்றி தொடர வாழ்த்துக்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமம்தா பானர்ஜி வாழ்க்கை வரலாற்று டிரைலரை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு\nஇரஞ்சித்துடன் இணைந்து படம் எடுக்க ஆசைப்படும் பாலிவுட் இயக்குனர்\nதமிழகத்தை இருளில் மூழ்கவிடாமல் காப்பது யார் கடமை\nபோலீஸாக நடிக்கும் நடிகை கஸ்தூரி\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்\nசென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nரூ.7 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்\nசென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/228228?_reff=fb", "date_download": "2019-11-14T05:40:37Z", "digest": "sha1:2NQ4TWKKQ57ILSIHDCXBK2CZMY54KBMG", "length": 6805, "nlines": 109, "source_domain": "www.tamilwin.com", "title": "மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் ஜேர்மன் துணைத் தூதுவருக்கு இடையில் சந்திப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் ஜேர்மன் துணைத் தூதுவருக்கு இடையில் சந்திப்பு\nமன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் நாட்டு தூதரகத்தின் துணை தூதுவர் அன்றீஸ் பேர்க் (ANDREAS BEAG) ஆகியோருக்கு இடையில் இன்று காலை மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.\nஇதன் போது ஜேர்மன் நாட்டு தூதரகத்தின் வர்த்தக மற்றும் அரசியல், பொருளாதார ஆலோசகர் தர்னி தலுவத்த (DHARINI DALUWATTE) கலந்து கொண்டதோடு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்து கொண்டிருந்தார்.\nகுறித்த சந்திப்பின் போது மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின் மன்னார் மாவட்டத்தில் சமய, இன ஒற்றுமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/environment/127998-sulfuric-acid-leakage-correction-work-begins-at-sterlite-plant", "date_download": "2019-11-14T06:33:51Z", "digest": "sha1:ERGCQFPDEKDJKF3GVC3WJ2JYOBPK2QAP", "length": 7198, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது! | Sulfuric acid leakage correction work begins at Sterlite plant", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது\nஸ்டெர்லைட் ஆலையில் கசியும் கந்தக அமிலத்தை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது\nஸ்டெர்லைட் ஆலையில் நேற்று கந்தக அமிலக் கிடங்கில் சிறிதளவு கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக அதை முழுமையாக அப்புறப்படுத்திடும் பணியில் ஆய்வுக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன வாயு வெளியாகிறது என்ற தகவலைத் தொடர்ந்து சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில்\nநேற்று மாலை 4.10 மணிக்கு ஆலைக்குள் சென்று 6.15 மணி வரை ஆய்வு நடத்தினர். இதுதொடர்பாக நேற்று மாலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``கந்தக அமிலம் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோனில் சிறிது கசிவு மட்டுமே ஏற்பட்டுள்ளது. இன்று முழுமையாக கசிவு சரிசெய்யப்பட்டு அகற்றப்படும். மக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை\" என தெரிவித்தார்.\nஅதன்படி இன்று காலை 10 மணிக்கு சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர், மாவட்ட தீயணைப்பு அதிகாரி, தொழில்துறை ஆய்வாளர்கள், தாசில்தார்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று ஆலைக்குள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகந்தக அமில குடோனில் உள்ள கந்தக அமிலத்தின் இருப்பு எவ்வளவு லிட்டர் உள்ளது. அதில், அமிலக் கசிவு எவ்வளவு லிட்டர் உள்ளது. அதை எவ்வாறு பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி அழிப்பது என்பது குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து அதை அப்புறப்படுத்தும் பணியைச் செய்து வருகின்றனர். இதை முன்னிட்டு ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள��ு.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/sembaruththy/106478", "date_download": "2019-11-14T05:50:17Z", "digest": "sha1:CR7HKLAAZF5QF4JM37KXGRCIXCWJVUI7", "length": 4901, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Sembaruththy - 21-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகட்டுக்கட்டாக மணமகனுக்கு கொடுக்கப்பட்ட வரதட்சணை அதை அவர் என்ன செய்தார் தெரியுமா அதை அவர் என்ன செய்தார் தெரியுமா\nவெறும் 10ஆம் வகுப்பு படித்தவருக்கு பல ஆண்டுகளாக பணம் கொட்டியது எப்படி\nஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சோ்ந்த தமிழ் குடும்ப பெண்ணிற்கு நடக்கும் கொடூரம் - அதிர்ச்சி காணொளி\nமயக்க சாக்லெட்... நிர்வாண வீடியோ நண்பரின் மனைவியை மிரட்டி கூட்டு பலாத்காரம்\nகுப்பை பொறுக்கிக் கொண்டிருந்த நபருக்கு கிடைத்த அதிர்ஷ்ட பொருள்... அதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா\nபிரபல நடிகையை கொடுமைபடுத்திய இரண்டாவது கணவர்.. திடீர்முடிவால் அதிர்ச்சியில் சினிமா..\nஉடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காட்டிய வெறித்தனம்... தீயாய் பரவும் காட்சி\nகேரளாவில் சாதனை படைத்த கார்த்தியின் கைதி- ரஜினி கூட பிறகு தான்\nவட சென்னை 2 எப்போது- இயக்குனர் வெற்றிமாறன் ஓபன் டாக்\nவலிமை படத்தில் இணைந்த முன்னணி காமெடியன்\n சிம்பு பற்றி மாநாடு தயாரிப்பாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசிவகார்த்திகேயனுக்கு போட்டியாக மேலும் ஒரு நடிகர் களத்தில்\nவட சென்னை 2 எப்போது- இயக்குனர் வெற்றிமாறன் ஓபன் டாக்\nரத்தவாந்தி எடுத்துக்கிடந்த மகனை அடித்து துவைத்த தாய்... எதற்காக இந்த வெறித்தனம் தெரியுமா\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட முன்னணி நடிகை\nகேஸ் சிலிண்டர் விபத்திலிருந்து நொடிப்பொழுதில் தப்பிப்பது எப்படி\nதர்பார் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம் ரஜினிக்கு டஃப் கொடுக்குமா\nகுடும்பத்துக்காக நடிகை குஷ்பு எடுத்த அதிரடி முடிவு\nஈழத்து தர்ஷன் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா வாயடைத்து போன ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2016/01/76.html", "date_download": "2019-11-14T06:18:59Z", "digest": "sha1:2ZZL4UWAYITVRZDFSMP3GOG7ZH6PYO2M", "length": 4373, "nlines": 115, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: அரசியல் (76)", "raw_content": "\nகூட்டணிக் கட்சிகள் மேல் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமானால் நேர்மையான நடைமுறை சாத்தியமான பொதுக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுக்க வேண்டும்.\nஅளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்களையும் முன்வைக்கவேண்டும்.\nவெற்றிக்குப் பின் குழப்பங்கள் வராது என்பதற்கான நம்பகத்தன்மை இருக்க வேண்டும்.\nதொகுதி உடன்பாடு காண்பதில் அந்த ஒற்றுமை வெளிப்படவேண்டும்.\nஇந்தக் கூட்டணியின் பொதுத் திட்டங்களில் இருந்து விலகி யார் உலை வைக்கிறார்களோ அவர்களை மக்கள் துடைத்தெறிய வேண்டும்.\nயார் உறுதியாக நிற்கிறார்களோ அவர்களுக்கு அமோக ஆதரவு கொடுப்பதன்மூலம் தனிப் பெரும் சக்தியாக வளர உதவ வேண்டும்.\nஅந்த வகையில் கூட்டணி பலவீனம் அடைய விடக்கூடாது\nஅதுவே கூட்டணிக் கட்சிகளின் தர்மமும் மக்களின் கடமையும் ஆகும்\nஎந்த அணி இப்படிச் செய்யும்\nஎனது மொழி ( 204)\nஎனது மொழி ( 203 )\nஎனது மொழி ( 201 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1650", "date_download": "2019-11-14T07:40:03Z", "digest": "sha1:FP4KPITYCQB7JZRVHXKRU6GWGU7JVWZI", "length": 6423, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1650 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1650 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1650 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1650 பிறப்புகள்‎ (3 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 05:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/nov/10/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3276122.html", "date_download": "2019-11-14T05:43:57Z", "digest": "sha1:7GJJLOCCPRMCS2CGLHOOFMLEDBSE7P3K", "length": 8901, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதிய அரசு அமைக்கும் விவகாரம்: மகாராஷ்டிர பாஜகவுக்கு ஆளுநா் கடிதம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nபுதிய அரசு அமைக்கும் விவகாரம்: மகாராஷ்டிர பாஜகவுக்கு ஆளுநா் கடிதம்\nBy DIN | Published on : 10th November 2019 03:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமகாராஷ்டிரத்தில் புதிய அரசு அமைப்பது தொடா்பான தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு, மாநில பாஜகவுக்கு ஆளுநா் பகத் சிங் கோஷியாரி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.\nஇதுகுறித்து, முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது:\nமகாராஷ்டிரத்தில் அடுத்த ஆட்சியை அமைப்பது தொடா்பாக கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு மாநில பாஜகவுக்கு ஆளுநா் பகத் சிங் கோஷியாரி கடிதம் எழுதியுள்ளாா்.\nசட்டப் பேரவை பாஜக தலைவா் என்ற முறையில், ஃபட்னவீஸுக்கு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஅதில், புதிய அரசை அமைப்பது தொடா்பான விருப்பம் குறித்தும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான கட்சியின் பலம் குறித்தும் விளக்கமளிக்குமாறு ஆளுநா் குறிப்பிட்டுள்ளாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\n288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 21-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில், பாஜக 105 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான சிவசேனை 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.\nஆட்சியமைப்பதற்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், முதல்வா் பதவி உள்ளிட்ட ஆட்சி அதிகாரத்தைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக பாஜகவுக்கும், சிவசேனைக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.\nஇதனால், தோ்தல் முடிவுகள் வெளியாகியும் புதிய அரசை அமைப்பதில் கடந்த 15 நாள்களாக இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஆட்சியமைக்கும் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு பாஜகவுக்கு ஆளுநா் பகத் சிங் கோஷியாரி கடிதம் எழுதியுள்ளாா்.\nமேலும் செய்திக��ை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/68895-panam-seyya-virumbu-8.html", "date_download": "2019-11-14T05:54:09Z", "digest": "sha1:J637NJPVDSXB3W4YWLWQJWKM44QGLNW3", "length": 15255, "nlines": 142, "source_domain": "www.newstm.in", "title": "பணம் செய்ய விரும்பு - 8 : டீ செலவு ரூ. 3.7 லட்சம்! | Panam seyya virumbu 8", "raw_content": "\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3 நாள் போராட்டத்திற்கு பின் பிடிபட்ட அரிசி ராஜா\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nநேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nபணம் செய்ய விரும்பு - 8 : டீ செலவு ரூ. 3.7 லட்சம்\nசேமிப்பிலா குடும்பம் ,கூரையில்லா வீடு சில குடும்பங்களில் தொன்று தொட்டு ஒரு பழக்கம் இருந்து வரும் . வீட்டிலிருக்கும் சிறுவர்களுக்கு மண்ணாலான உண்டியல் கொடுத்து ,அவ்வப்போது கிடைக்கும் பணத்தை சேமிக்க சொல்வார்கள் . இந்த சேமிப்பை ஒரு பண்டிகை காலத்திலோ, பிறந்த நாளன்றோ எடுத்து அந்த சிறுவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கித்தருவார்கள் . நாளடைவில் ,சிலர் பெரியவர்களானவுடன் இந்த பழக்கம் மாறி முதலில் பொருட்களை வாங்கி , அதற்குண்டான விலையை வட்டியுடன் செலுத்தி , சேமிப்பையும் ,நிம்மதியையும் தொலைக்கின்றனர் .\nராஜன் ஒரு கட்டிட தொழிலாளி. ஒரே வருடத்தில் ஒரு குழந்தை பெற்றெடுத்தனர் அந்த திருமணமான தம்பதியினர் . குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாட உறவினர் அனைவரும் ஒன்று கூடினர் . அதில் அனுபவமிக்க ஒருவர், ராஜனிடம் உரையாடினார் . ' ஏம்பா உனக்கு டீ குடிக்கும் பழக்கம் இருக்கா இருக்கு அன்னே \nகுழந்தை சின்ன குழந்தை , இப்போ குழந்தை டீ குடிக்காது , கேட்டால் அது டீ கேட்டா வாங்கி தருவியா அதிலென்ன சந்தேகம் , குழந்தை கேட்டா மறுக்க முடியுமா அதிலென்ன சந்தேகம் , குழந்தை கேட்டா மறுக்க முடியுமா சரி அப்போ ஒன்னு செய் , டீ செலவு தினம் 10 ரூபாய ,மாசா மாசம் ஒரு சேமிப்பு திட்டத்தில் கட்டு என அறிவுவையை ராஜனுக்கு கொடுத்தார் .\nராஜன் மறுக்காமல் கட்டிக்கொண்டே போனார் . அது ஆனது 7-8 வருடம் , செலவு அதிகம் வந்தாலும் பணம் கட்டுவதை ராஜன் நிறுத்தவில்லை . வேறு ஒரு நிகழ்ச்சியில் , அந்த உறவினரை சந்தித்தார் ராஜன் , தன்னுடைய அந்த பழக்கத்தை பற்றி கூற , அவரோ உன்னால் முடியும் வரை தொடர்து செய் என்றார் . ராஜன் நிறுத்த வில்லை. குழந்தைக்கு திருமண வயது - 25 ஆண்டுகள் . கட்டிய பணத்தை எடுத்து , ஜவுளி செலவு செய்யலாம் என போய் கணக்கு பார்க்க ,வாழ்க்கையின் உச்சபட்ச அதிர்ச்சிக்கு உள்ளானார் . அவரிடம் உள்ள தொகை 3,70,000 ரூபாய் [ ஆம் 3.7 லட்சங்கள் ].\nபிறகென்ன , அவரின் மகிழ்ச்சி , திருமணம் நடந்த விதம் பற்றி சொல்லத்தான் வேண்டுமா டீக்கு செலவு செய்யும் தொகை ,சேமிப்பும் - முதலீடும் செய்தால் - 25 ஆண்டுகளில் அதிசயத்தை உங்கள் கண்முன் காணலாம் . ரூபாய் 10 - 30 நாட்கள் - 300 ரூபாய் - 300 மாதங்கள் (25 வருடம் )- கட்டிய தொகை ரூபாய் 90,000, வட்டி 2,80,000 [ஆண்டுக்கு 10 % கூட்டு வட்டி- அதிகமாக வாய்ப்பு உண்டு - குறைய வாய்ப்பு மிக குறைவு ]\nஒவ்வொரு வருடமும் ரூ 30/- கூட்டிக்கொண்டே போனால் ,நினைத்து பாருங்கள் -கிடைக்கும் தொகை 6.47 லட்சங்கள் .\nஇந்த கணக்கு ரூ 300/ என கொண்டதால் , இது மாதம் ரூ 3000 என்றால் , கண்களை அகல விரியுங்கள் 37 லட்சங்கள் .\nதேசிய மயமாக்கபட்ட வங்கிகளில் தற்சமயம் 7-8% வரை வட்டி கிடைக்கிறது , அதிக பட்சமாக 10 ஆண்டுகள் திட்டம் தருகிறார்கள் .\nமியூடூவல் பண்ட் திட்டத்தில் எத்தனை ஆண்டு காலம் வேண்டுமானாலும் கட்டலாம் , 25 ஆண்டுகளில் 10 % வட்டி என்பது எதிர்பார்க்க கூடியது .\nஒன்றே செய் , ஒன்றும் நன்றே செய் , நன்றும் இன்றே செய் , இன்றும் இன்னே செய் ....எப்பேர்ப்பட்ட வரிகள் .\nஇப்போதே தொடங்குவோம் நம் சேமிப்பு பழக்கத்தை ..\nமியூடுவல் பண்ட் திட்டங்கள் நன்மை தருமா பி எப் பணத்தை வேலை மாற்றம் செய்யும் போது எடுக்கலாமா \n- சுப்பிரமணியன் நடேசன் -\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுதலமைச்சரின் ச���றப்பு குறை தீர்க்கும் திட்டம் தொடக்கம்..\nபா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் \"இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” குறித்த முக்கிய தகவல்\nகாஷ்மீர் விவகாரம்: எழுத்தாளர் தஸ்லிமா நஸ்-ரீன் சீனாவுக்கு கேள்வி\nசேரனின் நம்பிக்கையை உடைக்கும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரிக்ஸ் மாநாடு இந்தியாவிற்கு முக்கியமானதாக கருதப்படுவது ஏன்\n'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்\nவங்கதேசத்துக்கு எதிரான வெற்றி....கொண்டாட வேண்டிய வெற்றி.....\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/52140-opposition-parties-including-congress-not-agreed-to-reduce-gst-tax.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-14T05:50:57Z", "digest": "sha1:N3HCO3K22OIAWNWQEQWLTZR4WLYC2YT6", "length": 11868, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ஜிஎஸ்டி வரியை குறைக்க கமுக்கமாக எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் | Opposition parties including congress not agreed to reduce GST tax", "raw_content": "\n3 நாள் போராட்டத்திற்கு பின் பிடிபட்ட அரிசி ராஜா\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nநேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nடெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nஜிஎஸ்டி வரியை குறைக்க கமுக்கமாக எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்\nஜிஎஸ்டி வரி விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எப்போதும் விமர்சித்து வருகின்றன. ஆனால், 99 பொருள்களின் ஜிஎஸ்டி வரியை குறைப்பது என மத்திய அரசு அண்மையில் முடிவு செய்தபோது காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் அரசு மட்டும் எவ்வித எதிர்ப்பையும் வெளிக்காட்டவில்லை.\nஜிஎஸ்டி வரியை திருத்தி அமைப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-ஆவது கூட்டம் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர்கள் தலைமையிலான இக்குழுவில் மாநில நிதியமைச்சர்களும் இடம்பெற்றிருப்பர். ஜிஎஸ்டி வரி நிர்ணயம் குறித்து இந்தக் குழுவில் ஆலோசனை நடத்துவதன் அடிப்படையிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும்.\nஅந்த வகையில், அண்மையில் நடந்தக் கூட்டத்தில் டி.வி., கணினி உள்ளிட்ட பொருள்களின் ஜிஎஸ்டி வரியை குறைப்பது குறித்து ஆலோசித்து, பின்னர் வரி குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. முன்னதாக, ஜிஎஸ்டி வரியை குறைக்க கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆளும் கேரள அரசு, காங்கிரஸ் ஆளும் புதுச்சேரி அரசு, திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க அரசு உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன என்பது தற்போது தெரியவந்துள்ளது.\nஜிஎஸ்டி வரியை குறைத்தால், தேர்தல் சமயத்தில் இதை வைத்து மத்திய அரசை விமர்சிக்க முடியாமல் போகும் என்ற எண்ணத்திலேயே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆம் ஆத்மி ��ளும் டெல்லி அரசும்கூட ஜிஎஸ்டி வரியை குறைக்க எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜீசஸ், அல்லா, சிவன் - எந்த சாமி பெரியவர்…\nகாலனின் தவத்தைப் பூர்த்தி செய்த சர்வேஸ்வரர் (மார்கண்டேய புராணம் 2)\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஏப்ரலில் மட்டும் ரூ.1.13 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்\n18% ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்படும் : சி.பி.ராதாகிருஷ்ணன்\nஜிஎஸ்டி பதிவாளர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nரஜினியின் 168ஆவது திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லியில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை\n2 குழந்தைகளை மலையில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/11/10150908/1057578/Pudukkottai-District-Bullock-Race.vpf", "date_download": "2019-11-14T06:27:03Z", "digest": "sha1:N227IOPQVBMAE7D5BXLD72UMVL3ALOWZ", "length": 10358, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தேவர் ஜெயந்தியையொட்டி மாட்டுவண்டி பந்தயம் : போட்டியை கண்டு ரசித்த ஆயிரக்கணக்கான மக்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேவர் ஜெயந்தியையொட்டி மாட்டுவண்டி பந்தயம் : போட்டியை கண்டு ரசித்த ஆயிரக்கணக்கான மக்கள்\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தேவர் ஜெயந்தியை ஒட்டி, மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தேவர் ஜெயந்தியை ஒட்டி, மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற, இந்த போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களை சேர்ந்த 56 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டி பந்தயம் திருமயத்தில் துவங்கி வி.லட்சுமிபுரம் வரையிலும், சிறிய மாட்டு வண்டி பந்தயம் பெருந்துறை வரையிலும் நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கானோர் சாலையின் இருபுறமும் நின்று கண்டுரசித்தனர். இறுதியில் வெற்றிபெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணமும், கேடயமும் பரிசாக வழங்கப்பட்டன.\nரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்\nசர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.\nரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்\nபுதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு\n14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமணிவாசகத்தின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nமாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மனைவி, சகோதரிக்கு பரோல் கோரிய வழக்கை, இன்றைக��கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nஊட்டி: தாவரவியல் பூங்காவிற்குள் புகுந்த காட்டெருமைகள்\nஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கூட்டமாக காட்டெருமைகள் புகுந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதன் அருகே செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nசத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் வசூல் - ரூ 71 லட்சம்\nசத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் 71 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.\nஎன்.எஸ்.சி. போஸ் சாலையில் நடைபாதை கடைகள் : சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் நடைபாதை கடைகள் நடத்த தடை விதித்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nசத்தியமங்கலம்: கோயில் தேர் திருவிழா - பக்தர்கள் பங்கேற்பு\nசத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் ஜடேருத்ரசாமி கோயில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.\nகோவை: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானைகள் : சிசிடிவி காட்சி வெளியீடு\nகோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த யானைகளை பார்த்து நாய்கள் குரைப்பதும், அவற்றை யானைகள் துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/", "date_download": "2019-11-14T06:23:43Z", "digest": "sha1:ISYN352GFDSBNK7I4QFGEKUHVTLMJJ2Y", "length": 15600, "nlines": 592, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )", "raw_content": "\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\nSSLC தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில், ஒரே தாளாக பொதுத் தேர்வு நடத்த அரசு ஆணை அரசாணை எண் 161 தேதி 13.09.2019\nடெட் வருகிறது மறு தேர்வு \nகுரூப்-4 தேர்வு:ஹால் டிக்கெட் வெளியீடு\nஆசிரியர்கள் தேவை விண்ணப்பிக்க கடைசி நாள்-30.08.2019\nFLASH NEWS -ஆசிரியர் பயிற்றுநர் மாற்றி அமைக்கபட்ட பணிகள் மற்றும் இனி குறுவளமையம் மேல்நிலைப் பள்ளியினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் -இயக்குநர் செயல்முறை\n2019-20ம் கல்வி ஆண்டில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணை 43, வெளியீடு:- நாள்:30.07.2019. _2018-19ம் கல்வியாண்டில் பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் பெற்றவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.\nஆசிரியர்கள் தேவை _நிரந்தரப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள் 13.8.19\n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nTRANSFER COUNSELLING- பணி விடுவிப்பு சான்றிதழ் மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கை\nஅனுபவிக்காத பணியேற்பிடைக்காலம்-பதிவுசெய்து ஈட்டிய விடுப்புகணக்கில் சேர்க்க விண்ணப்பம்\nFLASH NEWS-அரசாணை எண் -244 -நாள்-5.7.19- ஆசிரியர் கலந்தாய்வுகள் மாறுதல் திருத்திய ஆணை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nமுக்கிய செய்தி : வட்டார கல்வி அலுவலர் (BEO) - பணிக்கான புதிய பாடத்திட்டத்திற்கான அரசாணை வெளியீடு..\nடெட் வருகிறது மறு தேர்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/46732-", "date_download": "2019-11-14T06:48:37Z", "digest": "sha1:3WO4BVQOQUOA2VEBNW4TVVBCTSMETTE3", "length": 13428, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "சிகரெட் புகைக்காதவர்களுக்கும் பகை ! | Prevention from Tobacco", "raw_content": "\nஒரு வீட்டில், குடும்பத் தலைவர் தொடர்ந்து புகை பிடிப்பவர் எனில், அவர் விடும் அளவில்லாத புகையால், அந்தக் குடும்பத்தில் இருக்கும் அனைவருமே நோய்வாய்ப்படுகின்றனர் என்பது எவ்வளவு கொடுமையான விஷயம்\nஇது எந்த அளவுக்குத் தீவிரமான விஷயம் என்பது, அதன் பாதிப்புகளை பொது மருத்துவர் நா.எழிலன் விவரித்தபோது புரிந்தது.\n'சிகரெட் பழக்கம் இல்லாதவர்கள்கூட, அருகில் உள்ளவர்கள் புகைத்து வெளியிடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால், மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்களைத்தான் 'பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்’ என்கிறோம். 1980 - 90-களில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், புகை பிடிக்காத பலரும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்கி இறந்தனர். பிறகுதான் அதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அத்தனை பேரின் வீட்டிலும் சிகரெட் புகைப்பவர் (Active smokerMain ) ஒருவர் இருந்திருக்கிறார். இந்த அதிர்ச்சிக் கண்டுபிடிப்புக்குப் பிறகு, 2006-ல், 'பேஸிவ் ஸ்மோக்கிங்’ உண்டாக்கும் ஆபத்துக்கள் அனைத்தும் அறியப்பட்டன.\nவீட்டில் அல்லது பொது இடங்களில் ஒருவர் சிகரெட் புகைத்தால், அதிலிருந்து வெளியாகும் 4000 ரசாயனப் பொருட்களை, சுற்றிலும் இருக்கும் 'பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்’ சுவாசிக்க நேர்கிறது. அவற்றுள் 69 ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. ஒருவர் புகை பிடிக்கும்போது, அவர் உள்ளே இழுக்கும் புகையைவிட (stream smoke), வெளியே விடும் புகை (Side stream smoke) அதிகம். இரண்டு புகையிலுமே, நிகோட்டின், காட்டினின், தையோசயனைட்ஸ், பென்சீன் கூட்டுப்பொருட்கள் போன்ற புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்கள் உள்ளன.\nஒரே வீட்டில் வசிக்கும், புகை பிடிப்பவருக்கும், புகை பிடிக்காதவருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரும் ஒரே அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் வேதனையின் உச்சம்\nபுகைப்பவரின் அருகே, புகை உண்டாகும்போது கூடவே இருப்பவர்களை 'இரண்டாம் நிலை புகைபிடிப்பவர்’ (2nd hand smoker) என்போம். அந்தப் புகை கலைந்துபோன பின்னும், அந்தச் சுற்றுச்சூழலில் புகையின் துகள்கள் சுற்றியிருக்கும் காற்று மண்டலத்தில் கலந்திருக்கும். அந்தக் காற்றைச் சுவாசிப்பவர்களை 'மூன்றாம் நிலை புகைபிடிப்பவர்’ (3rd hand smoker) என்று சொல்வோம். இந்த இரு வகையினருக்குமே (நேரடியாக சிகரெட்டைத் தொடாதவர்கள்) புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம் உண்டு. அதேபோல், இதய அடைப்பு நோய்கள், ஆன்ஜைனா போன்றவை வரும் வாய்ப்பும் 30 சதவிகிதம் உண்டு.\nஇவர்களுக்கு, நுரையீரல் புற்றுநோய் மட்டுமின்றி மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்ப��� வாய் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய்களுக்கான அபாயம் அதிகம்.\nஇதைவிடக் கொடுமை... வீட்டில் கர்ப்பிணிப் பெண் இருந்தால், அவருக்குக் குறைப் பிரசவம் ஏற்படலாம். கரு கலையவும் வாய்ப்பு உண்டு. புகைக்கும் சூழலில் இருக்கும் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி, சிந்திக்கும் திறன், ஐ.க்யூ குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு மிக அதிகம். சொல்லப்போனால், கருவில் குழந்தையின் வளர்ச்சியே சுருங்கிவிடும். குழந்தையின் அப்பா, தொடர்ந்து புகைபிடிப்பவர் என்றால், அந்தக் குழந்தைக்கு ஆஸ்துமா, நிமோனியா மற்றும் பிராங்காய்ட்டீஸ் (சுவாசக்குழாய் சுருக்க நோய்) வருவதற்கும், மற்ற குழந்தைகளைவிட 15 - 20 சதவிகிதம் வாய்ப்பு அதிகம்.\nவயிற்றில் இருக்கும் சிசுவுக்கும்கூட ஆபத்து நேர்வதைப் புகைபிடிக்கும் ஆண்கள் உணரவேண்டும். பொது இடம், கழிப்பறை, வீட்டின் வெளியே என எங்குமே புகைபிடிக்கக் கூடாது.\nகுடும்ப நலனில் அக்கறையும், சுற்றுசூழலில் ஆர்வமும் குறிப்பாக மனித நேயம் உள்ளவர்களாகவும் இருப்பவர்களால் மட்டுமே புகைப்பழக்கத்தை உடனடியாக நிறுத்த முடியும்'' என்கிறார் டாக்டர் எழிலன்.\nசிந்தியுங்கள் சகோதரர்களே... இழுத்துவிடும் புகையை இனியாவது நிறுத்துங்கள்\nபொது இடங்களில் புகைக்குத் தடை... நோய்க்கு விடை\n'பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்’-க்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மேலைநாடுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புகை பிடிப்பவரது குடும்பத்தினரின் முடி, தோல், சுவாசக்குழாய், மூக்கு நுழைவுக்குழாய் போன்ற உறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. அந்த ஆய்வின் முடிவில்தான், நச்சுக்களின் படிமானம் அந்த உறுப்புகளில் படிந்திருப்பது கண்டறியப்பட்டது.\nஇதன் பிறகு, புகையை சுவாசிப்பவர்களுக்கு ஏற்படும் கேடுகளை மனதில் கொண்டு, பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடை உத்தரவு உலகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவு அமலுக்கு வந்ததும், மேலைநாடுகளில் தடை செய்த இடங்களில் எல்லாம் சுற்றுச்சூழலில் இருந்தவர்களிடம் மாதிரி எடுத்து ஆராய்ந்தபோது, அங்கெல்லாம் பிரசவ பாதிப்புகள், புற்றுநோய், நிமோனியா, இதய நோய் போன்றவற்றின் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருந்தது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Paroma-Dasgupta-lends-her-voice-to-Anushka-Sharma", "date_download": "2019-11-14T06:05:17Z", "digest": "sha1:D5QSLIUILPWURDIPIF36PUDRWRS2ZGAP", "length": 10455, "nlines": 275, "source_domain": "chennaipatrika.com", "title": "Paroma Dasgupta lends her voice to Anushka Sharma - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nகழுத்தில் ஐடி கார்டு, சுற்றியும் மாணவர்கள் கூட்டம்.....\nLaburnum Productions நிறுவனத்தின் படப்பிடிப்பு...\nLaburnum Productions நிறுவனத்தின் படப்பிடிப்பு...\nவானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் முதல் பார்வை...\nஎஸ்.பி. சித்தார்த் - வாணி போஜன் நடிக்கும் \"மிஸ்டர்...\nஅஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’ திரைப்பட டிரைலர்...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nபிளாக் பெல்ட் பெற்று சாதனை புரிந்த இரட்டையர்கள் நடித்த...\nஇந்தியாவில் முதல் முறையாக 6 வயதில் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்று இரட்டையர்கள்...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nகழுத்தில் ஐடி கார்டு, சுற்றியும் மாணவர்கள் கூட்டம்.. மிரட்டும்...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nகழுத்தில் ஐடி கார்டு, சுற்றியும் மாணவர்கள் கூட்டம்.. மிரட்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://kamalamnet.com/bkfamily/aammah.html", "date_download": "2019-11-14T06:08:15Z", "digest": "sha1:SN2AL76B7TMRK7Y6W3YUAWUC5UMF3Y42", "length": 27207, "nlines": 319, "source_domain": "kamalamnet.com", "title": "www.kamalamnet.com", "raw_content": "நன்னீஸ் - நினைவு மலர் .... அமரர் திருமதி. கதிரவேலு நன்னிப்பிள்ளை -\nமானியம்பதி அமரர் திருமதி. கதிரவேலு நன்னிப்பிள்ளை\nஅவர்களின் சிவபதப் பேறு குறித்த\nபிறந்த வாண்டு பிரம்மதிச சித்திரையில்\nசிறந்த தினமாம் சனியதனில் – சிறப்புமிகு\nசீ���்மலி யுலகின் சிரமென விளங்கும்\nஏர்மலி ஈழ மெனுந் திருநாட்டில்\nபன்னாட் டவர்களும் பார்மிசை போற்றிட\nஎன்னாட் டிலுமிலா வளம்பல மலிந்திடும்\nதினம்தின முழைத்திடு திண்ணிய வுழவரும்\nமனமிசை தீதே நினையா மனிதரும்\nகல்வியில் சிறந்திடு கற்றறி வாளரும்\nசொற் றிறம்பிடா செயற்படு தீரரும்\nநாற்றிசை யெங்கணும் சிறந்து விளங்கிடும்\nகற்பக தருவெனும் பனைகள் நிறைந்திடும்\nநற்றமிழ் விளங்கிடும் யாழ்ப்பாணந் தனிலே\nசீரிய முத்தெனச் சிறந்து விளங்கிடும்\nவிக்கினம் விலக்கிடும் மருதடி விநாயகன்\nவிருப்புடன் வீற்றிடு மானிப் பாயிலே\nவட பாலமைந்து தனிச் சிறப் பெய்திடும்\nசங்கத் தமிழ் வளர் உச்சியோடையிலே\nஅப்பனருளால் அறம் பல புரிந்து\nஅவ னருளாலே காலனை வென்று\nபெருந்தவம் புரிந்து புகழ்பல பெற்றோன்\nவள்ள லென்றழைத்திடு வையிரவப் பெரியோன்\nஇன் முகம் காட்டி இனியசொல் பேசிடும்\nதுணைவியாய்ப் பெற்று இல்லறம் புகுந்தனன்\nதிசையெலாம் சிறக்க பழுதிலா வாழ்வு\nபாரோர் போற்றிட பயந்த பிள்ளைகள்\nசெல்லையா சண்முக மெனவிரு புதல்வரும்\nபுதல்வியர் முத்தாச்சி நன்னி மாணிக்கம்\nசூழ்ந்து வாழ்வை இனிது நடத்தினர்.\nஇத்தரை ஏற்ற இருந்திடு காலையில்\nமுத் தென இலங்கும் முத்தாச்சி தேவி\nமூத றிவாளன் முருகேசை மணந்தும்\nசெந் தன்மையாளன் செல்லையா தானும்\nநங்கை நல்லாளாம் மாணிக்கத் தோடும்\nகணபதிக் கிளையோன் கடிமணம் போல\nசற்குணன் சண்முகம் தெய்வானை யோடும்\nமாண்புறு மடந்தை மாணிக்கம் என்பான்\nதாரணி போற்றும் தம்பு லினோடும்\nமாநிலம் புகழ வாழ்ந்து வத்தனரே.\nஅழுதிடும் போது அணைத்துத் துடைத்திட\nமூத்தாளா யமை முத்தாச்சி யோடும்\nஅன்பு பொழிந்து அவலங்கள் தீர்த்திடும்\nதம்பி யென்றழைத்திட வாழ்ந்திடு தங்கம்\nதன் திரு தோழிலே சுமந்திடும் சண்முகம்\nதங்கையாய் மடியில் தவழ்ந்திட்ட செல்வி\nசங்கெனும் தூய மாணிக்கத் தோடும்\nநாவலர் புகழும் நன்னியெனும் நல்லாள்\nநானிலம் ஏற்றிட வாழ்ந்து வந்தனளே.\nஆழ்கட லூடே அகழ்ந்த முத்தாய்\nஆழமாய் தோண்டி அகழ்ந்த பொன்னாய்\nவான்மிசை ஓடும் வண்ண நிலாவாய்\nகானிடை காணும் கவினுறு சோலையாய்\nவையகம் போற்ற வானவர் வாழ்த்த\nநையலார் குலத்தின் தலை மகளாக\nபண்பும் பயனும் பயனுறப் பெற்று\nஅன்பும் அறிவும் இரண்டறக் கலந்து\nகல்வியும் செல்வமும் குறைவிலா நிறைந்து\nதானமும் ��ரும்மும் தளர்விலா தளித்த\nபொற்புடைச் செல்வி பொன்னம் மாவுடன்\nஇல்லறம் நடத்தி இறைவனை வேண்டி\nவாரி வழங்கி வான்புகழ் கொண்டோன்\nசோர்விலா துழைக்கும் சீரிய லாளன்\nசீரிய கல்வியில் நற் குருவானோன்\nகடல் என துன்பம் அடைந்திட்டாலும்\nகல்லென நெஞ்சம் கலங்கிடா தீரோன்\nகதிரவேலு எனும் பெயரினைப் பெற்றோனை\nகணவனாய் ஏற்று வாழ்வு பெற்றனளே.\nவள்ளுவம் காட்டிய வாழ்க்கை நெறியினில்\nவானுறை தேவர்கள் போற்றிடு வழியினில்\nஈருடலா யினும் ஓயிரு ராகவே\nஇன்பமும் துன்பமும் ஒன்றைனக் கொண்டு\nஅறம்பல புரிந்து அல்லல்கள் களைந்து\nவருந்திடு மக்களை விருந்தோ டணைத்து\nஉற்றமும் சுற்றமும் வாழ்த்திட போற்றிட\nசிறப்புறு வாழ்வு பெற்று மகிழ்ந்தனர்.\nஇல்லற மெனும் நல்லறப் பயனாய்\nகுணத்திலே குன்றாய் குடும்ப சோதியாய்\nமுதற்தலை மகனாய் துலங்கி விளங்கிடும்\nசற்குண மென்னும் நற்றவப் புதல்வனும்\nகற்ற கல்வியால் கடமையில் சிறந்த\nசந்திர ராசா எனும் சற் புத்திரனும்\nஇத்தனை பேர்க்கும் ஒளி விளக்காக\nஅன்பினைக் காட்டி அக மகிழ்ந்திடவே\nஇளையாள் ஒருவளாய் வந்துதித் தனளே\nஇராஜேஸ்வரி வெனும் இயல்சேர் நல்லாள்\nஎன்றின் நால்வரைப் பெற்று வாழ்ந்தனள்.\nதுள்ளித் திரிந்திடும் பிள்ளைகள் நால்வரும்\nநல்வழி நடந்திடக் கல்வியைப் பெற்றிட\nமானியம் பதியில் மாண்புற விளங்கிடும்\nமெம்மோறியல் கல்லூரி சென்று அடைந்து\nசீருடன் சிறப்புடன் கல்வியைப் பெற்று\nஊரவர் போற்றிட பரீட்சையில் வென்று\nசுகாதாரப் பகுதியில் பதவியைப் பெற்று\nஇரத்தம் ஆராயும் பணி புரிந்தனன்\nசிறந்து விளங்கிடும் சென்ஜோன்ஸ் கல்லூரி\nஉயர்வுடன் அளித்த உயர் கல்வியைப் பெற்று\nமின்னொளி தந்திடும் மின்சார சபையில்\nநற் பெரும் பதவியில் அமர்ந்தனன் கமலம்\nகற்றிடு கல்வியால் பெரும்பயன் பெற்று\nகூடி உழைத்திடு கூட்டுறவுச் சங்கத்தில்\nபதவி பெற்று உயர்ந்தனன் சந்திரனுமே.\nகல்வியில் உயர்ந்து பதவியில் அமர்ந்த\nபுதல்வர் சிறப்பினால் களிப்பினைக் கொண்டு\nபுத்தகம் கையொடு புறப்படும் பெண்ணை\nசித்தம் மகிழ பார்த்துக் களித்து\nகணவன் அன்பினால் பூரித் திருந்து\nதீவினை கனவிலும் செய்திட எண்ணிடா\nகற்புடைத் தெய்வம் பொற்புடைச் செல்வி\nநன்னிப் பிள்ளை ஆண்டு பிரம திசவில்\nஈரேழாம் நாளில் இணைந்திடு சனியில்\nசித்திரைத் திங்களில் துவாதசி தி��ியில்\nஆய பூரத்தில் அதிகாலைப் பொழுதில்\nஆயிருர்க் கணவன் ஆ வென்று அரற்றிட\nஅன்புக் குழந்தைகள் அம்மா என அழுதிட\nஉடன் பிறந்தோ ரெல்லாம் ‘ஓ’ எனக் கதறிட\nமைத்துனர் மைத்துனி மனமது நொந்திட\nமாமன் மாமியார் அழுது புலம்பிட\nமருகர் யாவரும் மாய்ந்து மலர்கிட\nஉற்றா ரனைவரும் உளறிப் பதைத்திட\nஅயலா ரெல்லாம் அன்பை நினைந் தழ\nசகத்தினில் வாழ்வு சதமிலை யென அவர்\nநினைத்தனள் போல நிமல னடிகளை\nபூந் தேரதனில் பொலிவுடன் அமர்ந்து\nமண்ணக மறந்து விண்ணகம் விரும்பி\nஅள்ளிச் சொரிந்திடும் அன்பாலே என் நெஞ்சில்\nகொள்ளிடம் புகுந்து நல்வழி காட்டினாய்\nகள்ளமேதும் அறியாத களங்கமில்லா உன்னுருவம் துள்ளாமல் துடிக்காமல்\nபண்பான புத்திரரைப் பால்முகப் புத்திரியை\nஎன்பாலே ஒப்படைத்துப் பார்த்திடுக எனச் சொல்லி எப்பாக மேதி நீ மறைந்தனையோ\nஅழுகின்ற குரலுக்கு அபயமாய் ஆதரவாய்\nதொழுகின்ற தெய்வமாய் தோன்றிய என்னுருவே\nஎழுகின்ற என்னுணர்வின் இதயமே – இனி\nஅழுகின்ற போது ஆரம்மா தேற்றிடுவார்\nபடியடா படியென்று படிப்பினிலே உயரவைத்தாய்\nபதவி பெற்ற என்னாலே பயனடையமுன்னதாயே\nபார்த்தெமை வளர்த்திடற்கு யாரையம்மா விட்டுள்ளாய்\nகுழைந் தென்னை எடுத் தேந்தி மடியில் வைத்து\nபாலூட்டி வளர்த்தாயே அம்மா – உன்\nதாலாட்டை இனி எங்கு கேட்பேனம்மா.\nஅள்ளி அணைத்த உன் கைகள் எங்கே எமை\nஆளாக்க நினைத்த உன் இதயமெங்கே\nதுள்ளி நானோடிடத் துரத்திய உருவமெங்கே\nதூர நின்றே எனை அழைத்த செவ்வாயெங்கே\nகள்ளி எனச் செல்லமாய்ப் பகன்ற உன் குரலெங்கே\nகிள்ளி எனக்கமுதூட்டிக் கிளிபோல் வளர்த்த நீ எங்கே ஊரெலாம் தேடியும் உனைக் காண்கிலேனேயம்மா\nபச்சிளங் குழந்தையாய் என் தோளிலே படுத்து\nஎச்சிற் படுத்திய என்னரிய தங்கையே உன்\nகட்டிலாக் காதலால் கட்டுண்டேன் - இன்று\nஎட்டி நீ பார்க்காது ஏகிய தெங்கே\nசொல்லாமல் கொள்ளாமல் அண்ணனை அரற்றிவிட்டுச்\nசென்ற விடம் எவ்விடமோ அவ்விடமே அண்ணனையும் அழைத்து நீ அரவணைக்க மாட்டாயோ\nஆசையோடு அன்புடனே “தம்பி என விழித்து\nஆவலுடன் தழுவிடுமு; அழகு முக அக்காவே – நீ\nபாசமுடன் பரிவு காட்டும் பண்பான இன்சொல்லெலாம்\nஓசையின்றி ஒடுங்கியதே – ஏனென்று கூறாயோ\nஎம்மரிய பெருமகனை ஏற்றுடல் கைப்பிடித்து\nநம் இனிய மருமகனாய் வாழ்ந்துகாட்டி\nபண்பாகப் பலருக்கும் விருந்தும் ஊட்டி\nபல்லோ��ும் புகழ்திட நீ வாழ்ந்திருந்தாய்\nகண்போலக் காத்திடும் உன் உருவமதை\nவீட்டின் தலைவியாய் விளைநிலத்துத் தானியமாய்\nநாட்டின் நல்லாளாய் வீற்றிருந்தாய் வாட்டந்தீர்\nமருமகளே எம்மைவிட்டு மாண்டாயோ - இத்தரையில்\nசொந்த நன் மச்சாளாய் சுகத்துடன் வாழ்ந்தநாளில்\nவந்திடும் துன்பமெல்லாம் அகற்றிட வழிகள் சொன்னாய்\nபந்தமாய் பாசம் வைத்து பற்றுடன் வாழ்ந்து விட்டு\nமுந்தி நீ வாழ்வு முடித்து முந்தியதேனேகூறு\nமச்சாள் என அழைப்பதற்காய் இருந்திட்ட\nமாதரசி இவளென்று இனிதிருந்தோம் - மாண்புவி\nமண் மீது பற்றழித்து மச்சாளை மறந்துவிட்டு\nகுஞ்சம்மா என உன்வீடு வந்தால்\nகொஞ்சியே அமுத விருந்திடுவாய் - வஞ்சம்சேர்\nஉலகமுனை வாழவிடா தழித்ததுவே – உன்\nஅருமை மாமியார் சொரிந்திட்ட அன்புடனே\nபெருமையுடன் நாம் இருந்தோம் சிறுமைசேர்\nகாலனவன் உன் உயிரைக் கவர்ந்திட்டாலும்\nஅன்புடன் முகமலர்ந்தே அயலில் வாழ் எங்களுக்கு\nஇன்பமாய் கற்றம் போன்று உதவிகள் பலவும் செய்தாய்\nநெஞ்சமெலாம் உன் பண்பாட்டை நினைத்திடும் போது\nதுன்புற்றுத் துடிக்கின்றோம் துணையினி எமக்காரம்மா.\nஊருக்கு உத்தமியாய் உள்ளத்தே கபடமின்றி\nயாருக்கும் தீங்கு எண்ணூ நல்மனம் கொண்டிருந்தாய்\nவாழ்வுக்கு வழிகாட்டி வல்லவளாய் ஒளி வீசி தாழ்விலே எமைவிட்டு தாண்டிநீ போய்விட்டாயே.\nமண்ணிலே நடக்கின்ற மாபெரும் கதைகளெலாம்\nகண்ணிலே தோன்றிப்பின் கடிதினில் மறைவனவே\nதோன்றிய இடம் மீண்டும் புக்கலே வாழ்வுஎன்பர்.\nதிருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்\nபெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்\nஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்\nகாதலாற் கூப்புவார் தம் கை.\nகாதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி\nமலையே வந்து விழினும் மனிதர்தாள்\nநினையில் நின்று கலங்கப் பெறுதிரேல்\nநல்வாயில் செம்தார் நடந்தார் உடுத்தார்\nநரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்\nதொடர்ந்தேன் உய்யப் போலதோர் சூழல் சொல்லே\nஆரும் பெறாத அறிவு பெற்றேன்\nபாரும் விசும்பும் மறியும் பரிசுநாம்\nகபலனிடத் தனுகாதே காசினியிற் பிறவாதே\nசீல அகத்திருள் ஞானத் தேனமுதைத் தருவாயே\nமாலயனுக் கரியோனே மாதவரைப் பிரியோனே\nநாலுமறைப் பொருளோனே நாதகிரிப் பெருமானே. அருணகிரிநாதர்\nகட்டியனைத்திடும் பெண்டிரு மக்களுங் காலதச்சன்\nவெட்டிமுரிக்கு மரம���போற் சரீரத்தை வீழ்த்தி விட்டார்\nகொட்டிமுழக்கி யழுவார் மயானங் குறுகியப்பால்\nஎட்டியடி வைப்பாரோ கச்சி யேகம்பனே. பட்டினத்தடிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-3423/", "date_download": "2019-11-14T06:16:48Z", "digest": "sha1:2JD7A3YOCWCNIJ5VYJB5DEJ6KLTQZYL3", "length": 5251, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "உயிருக்கு தீங்கு ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு; மூன்று மணி நேர வாக்கு மூலத்தின் பின்னர் ரிஷாட் தெரிவிப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nஉயிருக்கு தீங்கு ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு; மூன்று மணி நேர வாக்கு மூலத்தின் பின்னர் ரிஷாட் தெரிவிப்பு\nதனது கொலைச் சதி முயற்சி தொடர்பில் நாமல் குமாரவின் குரல் வழிப் பதிவு வெளிவந்த பின்னரும் தமக்கிருந்த பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு பொறுப்பானவரென்ற வகையில் ஜனாதிபதியே அதற்கு வகை சொல்ல வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nஇன்று (05) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அழைப்புக்கேற்ப அங்கு சென்ற அவர் சுமார் 3 மணி நேரம் கொலைச்சதி முயற்சி தொடர்பில் வாக்கு மூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார்.\nஜனாதிபதி மற்றும் கோட்டபாய ராஜபக்ஷவை கொலை செய்ய சதி செய்யப்பட்டதாக ஊடகங்கள் மூலம் தெரிவித்த நாமல் குமார, பின்னர் அம்பாறை – மட்டக்களப்பில் வைத்து என்னையும் கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பில் எமது கட்சியின் தவிசாளர், செயலாளர் உட்பட எம் பிக்கள் பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டிருந்தனர்.\nவடக்கில் நீண்ட காலமாக அரசியல் செய்பவனென்ற வகையிலும் கெபினட் அமைச்சரென்ற வகையிலும், கட்சித் தலைவனென்ற வகையிலும் எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டு இரண்டு பொலிஸாரே பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nஜனாதிபதி தேர்தல் முதலாவது முடிவு 16 ஆம் திகதி நள்ளிரவு\nவேட்பாளர்களுக்கு நண்பகல் வரை அவகாசம்\nசர்ச்சைக்கு விளக்கமளித்த அமெரிக்க தூதரகத்தின் செய்தி தொடர்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2016/05/217.html", "date_download": "2019-11-14T06:48:11Z", "digest": "sha1:AVGJ2WCYFRFQV4SNIKMHIBO6YW46QNQZ", "length": 3720, "nlines": 109, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 217 )", "raw_content": "\nஎனது மொழி ( 217 )\n... நாடு முழுக்க உள்ள நேர்மையான சமூக சிந்தனையாளர்கள் தங்களுக்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு நாட்டின் விமோசனத்துக்கான திட்டத்தை வகுத்து அதை நாட்டு மக்களின் முன் வைக்க வேண்டும்... அதன் வழிகாட்டுதலில் வளரும் சக்தி இப்போதுள்ள அவலங்களை ஒழித்துக்கட்டி நாட்டை சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அதைவிட வேறு வழி நிச்சயம் இல்லை .. அதுவரை எத்தனை தேர்தல்கள் நடந்தாலும் அத்தனையிலும் மக்கள் தொடர்ந்து தோல்விதான் அடைவார்கள் இது சத்தியம்\nஎனது மொழி ( 219 )\nஎனது மொழி ( 218 )\nஎனது மொழி ( 217 )\nஎனது மொழி ( 216 )\nஎனது மொழி (215 )\nஎனது மொழி ( 213 )\nஎனது மொழி ( 212 )\nஎனது மொழி ( 211)\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/04/blog-post_27.html", "date_download": "2019-11-14T07:35:42Z", "digest": "sha1:MB46B2ZM2W6NED44DI2IXUR3WZMTSF2Q", "length": 14440, "nlines": 257, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: யாருடா மகேஷ்- திரை விமர்சனம்", "raw_content": "\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nகல்லூரி கலாட்டாக்கள், இளைஞர்களின் காதல், நட்பு என முதல் பாதி முழுக்க குறும்பு பட சாயல் இருக்க, காதலில் ஜெயித்த ஹீரோ பாடங்களில் கோட்டை விட, காதலியோ கல்லூரியிலேயே முதல் மாணவியாய் வந்து மேல்படிப்புக்கு அமெரிக்கா செல்கிறார்.. சரி அத்துடன் காதல் முடிந்தது என்று பார்த்தால் மூன்றே மாதத்தில் அங்கிருந்து திரும்பி வரும் காதலி தான் கர்ப்பம் என்றும் அதற்கு காரணம் ஹீரோ தான் என்று கூறி அவரைத் திருமணம் செய்து கொள்கிறார். பின் மூன்று வருடங்கள் கழித்து பொறுப்பில்லாமல் சுற்றும் ஹீரோ தன் குழந்தையின் தந்தை தானல்ல, மகேஷ் என்று தெரிந்து கொண்டு அந்த மகேஷை தேடி அலைகிறான்.. அந்த மகேஷ் கிடைத்தானா.. அவனுக்கும் தன் மனைவிக்கும் என்ன சம்பந்தம் என்று கண்டுபிடிப்பதே கதை.\nமூன்று நிமிடம் ஓடிய ட்ரைலரில் இருந்த சுவாரஸ்யம் படத்தில் இல்லை. இருப்பினும் ஜெகனின் ஒன் லைனர்களும் உடல் மொழியும் படத்தை தாங்கிப் பிடிக்கின்றன.. கல்லூரியில் நடக்கும் கதையாக இருந்தாலே ஒரு ஆண் புரோபாசரையும���, லேடி புரோபாசரையும் வைத்து பின்னப்படும் மொக்கை காமெடிகள் இதிலும் உண்டு. அளவுக்கு அதிகமான இடங்களில் இரட்டை அர்த்த வசனங்களும், ஆபாச பஞ்ச் டயலாக்குகளும் இளைஞர்களை (\nகதாநாயகன் சந்தீப் நிறைவான அறிமுகம். ஜெகனின் காமெடிகளுக்கு சப்போர்ட் கொடுத்து தன் கேரக்டரை நிலைநிறுத்துகிறார். நாயகி டிம்பிள் கொடுத்த () வேடத்தை தாராளமாக செய்திருக்கிறார். இயக்குனர் மக்களிடம் கைதட்டல் வாங்குவதற்காகவே சில காட்சிகளை புகுத்தியிருப்பது தெரிகிறது.. உதாரணத்துக்கு நாயகன் கார் ஓட்டும் போது முன்னால் வந்து விழும் குடிகாரனின் காட்சி முடிந்த பின்னும் \"குடிகாரனும் கொழந்தையும் ஒண்ணு\" என்று டயலாக் பேசி செல்வதெல்லாம் டூ மச்.\nகோபி சுந்தரின் இசை இரைச்சல் இல்லை.. ஆனாலும் \"ஏமாத்திட்டா\" பாடலைத் தவிர வேறேதும் மனதில் நிற்கவில்லை. இயக்குனர் கிளைமாக்சில் கொடுக்க நினைக்கும் ட்விஸ்ட் ஆவின் பாலில் முக்கியெடுத்த பப்படமாய் போகிறது. வாழ்க்கையில் செம்ம போர் அடிக்கும் ஒரு மட்ட மத்தியானத்தில் போனால் போகிறதென்று இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.\nபயணித்தவர் : aavee , நேரம் : 1:09 AM\nவேதனையை அனுபவித்து, எங்களையெல்லாம் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி \nசமீபத்துல ஒரு விஷப் பரீட்சை பண்ணி சூடு பட்ருக்கோம். அடு்தத விஷப் பரீட்சை கொஞ்ச காலம் கழிச்சுத்தான் அதனால நானும் இந்தப் படத்தை ‌ரிஜெக்ட் பண்றேன் யுவர் ஹானர் ஆவி\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (காதலா\nஐ.பி.எல் 6- முதல் சுற்றின் முடிவில்...\nஉதயம் NH4 - திரை விமர்சனம்.\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nபாட்ஷா - திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசேட்டை - திரை விமர்சனம்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா.. திரை விமர்சனம்\nஎனக்கு பிடித்த பாடல்-1 (கப்பலேறி போயாச்சு)\nஒத்த செருப்பும் கார்னிவல் சினிமாஸு ம்..\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nSAW VII - திரை விமர்சனம் (18+)\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஎன் கூட ஓடி வர்றவுக\nஅன்ன தோஷம் போக்கும் அன்னாபிஷேக தரிசனம்\nவசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப் போல...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/72827-cartoon-girl-painting-by-japanese-artist-sells-for-177-crore.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T06:50:25Z", "digest": "sha1:TMC2TJWY4Q67CXAM56MYJTVW4AOEEMT7", "length": 10403, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்த ஓவியம் ரூ.177 கோடியா? - ஹாங்காங்கில் விற்பனை! | Cartoon girl painting by Japanese artist sells for ₹177 crore", "raw_content": "\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு\nரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nஇந்த ஓவியம் ரூ.177 கோடியா\nஜப்பான் ஓவியர் வரைந்த பெண் குழந்தையின் கார்ட்டூன் ஓவியம் ஹாங்காங் ஏலத்தில் ரூ.177 கோடிக்கு ஏலம் போனது.\nசீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றது. இதில் ஜப்பான் ஓவியக்கலைஞர் யோஷிடோமா நரா வரைந்த ஓவியமும் இடம்பெற்றது.\nKnife Behind Back என்ற பெயரில் வரையப்பட்ட சிறுமியின் கார்ட்டூன் ஓவியமான அது ��ெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பெரிய கண்களுடன் முறைத்து பார்ப்பது போல நிற்கும் சிறுமியின் ஒரு கை மட்டுமே வெளியே தெரியும். மற்றொரு கை முதுகுபுறமாக மறைத்து வைத்திருப்பது போல தோன்றும். ''அந்தச் சிறுமி தன் முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருக்கும் கையில் என்ன வைத்திருப்பாள்'' என்ற கேள்வியுடன் ஏலம் தொடங்கியது.\nஏலம் தொடங்கி, 10 நிமிடத்திற்குள் அந்த ஓவியம் 25 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.177 கோடி ஆகும். 6 பேர் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். இறுதியில் ஏலம் அறிவித்த தொகையை விட 5 மடங்கு அதிகமான விலையில் சிறுமியின் ஓவியம் ஏலம் போனதாக ஏல ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nநவம்பரில் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஓவிய ஏலத்திலும் யோஷிடோமாவின் ஓவியம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதிருட வந்த வீட்டில் ஊஞ்சலாடிய ‘திருடன் கைது’ - சிசிடிவி காட்சி\n“கடிதம் எழுதியதற்கு தேசத்துரோக வழக்கா ” - பாரதிராஜா வருத்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''ஒரு கையில் எழுத்தாணி; மறு கையில் ஓலைச்சுவடி'': திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தவர் யார்\nஇத்தாலி கண்காட்சியில் இடம் பிடித்த பழங்குடி மூதாட்டியின் ஓவியங்கள்\nஓவியம் மூலம் கிராமத்தை காப்பாற்றிய 97 வயது வானவில் தாத்தா...\n''உங்களுக்கெல்லாம் ஒரு ரகசியம் சொல்கிறேன்'' - வைரலாகும் தோனி வெளியிட்ட வீடியோ\nபார்க்கும் பொருளை அச்சு அசலாக வரைந்து தள்ளும் ரோபோ\nதூரத்தில் பார்த்தால் ஒன்று.. அருகில் பார்த்தால் வேறொன்று - வைரல் ஓவியம்\nஹிட்லர் வரைந்ததாக கூறப்பட்ட ஓவியங்கள் போலியானவையா \nகின்னஸ் வழிகாட்டுதலுக்கு ஏங்கி நிற்கும் மாணவன்\nநெருப்பு ஓவியத்தில் அசத்தும் இளைஞர்\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஉச்ச நீதிமன்றத்தின் 4 அதிரடி தீர்ப்புகள்\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை : உச்சநீதிமன்றம்\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது எச்சரிக்கை தேவை - ராகுலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை\nசபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத���தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருட வந்த வீட்டில் ஊஞ்சலாடிய ‘திருடன் கைது’ - சிசிடிவி காட்சி\n“கடிதம் எழுதியதற்கு தேசத்துரோக வழக்கா ” - பாரதிராஜா வருத்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/author/sansfan/page/3", "date_download": "2019-11-14T06:06:40Z", "digest": "sha1:HLIYFYWK7FVTLY2P43CMGYRLBZLLAGPN", "length": 11161, "nlines": 51, "source_domain": "www.sangatham.com", "title": "संस्कृतप्रिय: | சங்கதம் | Page 3", "raw_content": "\nசம்ஸ்க்ருதத்தில் பிரதமரின் நரேந்திர மோதி அவர்களின் கவிதைகள்\nசம்ஸ்க்ருதத்தில் பிரதமரின் நரேந்திர மோதி அவர்களின் கவிதைகள் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்த செய்தி.\nகொங்குதேர் வாழ்க்கை முதலிய குறுந்தொகை பாடல்கள் சம்ஸ்க்ருதத்தில்\nவகை: புத்தகங்கள், மொழிபெயர்ப்பு\ton ஏப்ரல் 30, 2016 by\tसंस्कृतप्रिय: 2 Comments\nதமிழ் சங்க நூல்களில் எட்டுத் தொகை என்னும் தொகுப்பில் உள்ள மிகப் பழமையான நூல் குறுந்தொகை. பல்வேறு உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்ட நூலும் இதுவே. இயற்கையின் ஊடாக காதலை பொருத்தி அகத்திணையில் அமைந்துள்ள நானூறு பாடல்கள் கொண்ட நூல். இருநூறுக்கும் மேற்பட்ட புலவர்கள் எழுதிய செய்யுள்கள் இதில் உள்ளன. தமிழில் மிக முக்கியமான இலக்கியமான குறுந்தொகை சம்ஸ்க்ருதத்தில் ஸ்ருங்கார பத்யாவளி என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. சிருங்காரம் என்பது அழகியல், பத்யாவளி என்பது மாலையாக தொகுக்கப் பட்ட கவிதை… மேலும் படிக்க →\nஹிந்துக்களின் நாட்காட்டி கணக்கு அறுபது ஆண்டுகள் கொண்ட சுழற்சி முறையில் அமைந்தது. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பெயர்கள் உண்டு. ஒரு முறை அறுபது வருடங்கள் ஆன பிறகு மீண்டும் முதலில் இருந்து துவங்கும். ஒவ்வொரு வருடப் பஞ்சாங்கத்திலும் அந்த வருடத்திற்கான பெயர் முக்கியமாக இருப்பதைக் காணலாம். இந்த வருடம் துர்முக வருடம். சென்ற ஆண்டு மன்மத ஆண்டு. இந்த ஆண்டுக் கணக்குகள் சூரியனைச் சுற்றி வியாழன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு வியாழ வட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த… மேலும் படிக்க →\nகாசிகா – இலக்கண உரை\nசம்ஸ்க்ருதத்திற்கு இலக்கண வ��திகள் பலரால் தொகுக்கப் பட்டுள்ளன. அவற்றில் முதன்மையானது பாணினியின் அஷ்டாத்யாயி எனப்படும் எட்டு பகுதிகளாக தொகுக்கப் பட்ட விதிகள். அஷ்டாத்யாயி நூலுக்கு முன்னரும் பின்னரும் பலர் சம்ஸ்க்ருத இலக்கண நூல்களை இயற்றி வந்தாலும் பாணினியின் இலக்கணமே பிரபலமானதாக உள்ளது. பாணிநியின் இலக்கணத்தைத் தொடர்ந்து பதஞ்சலியின் மஹாபாஷ்யம் என்னும் விரிவுரை, அதன் பின் காத்யாயனர் அல்லது வரருசியின் வார்த்திகம் எனப்படும் நூல் முக்கியமானதாக அமைகிறது. பாணினி, பதஞ்சலி, காத்யாயனர் ஆகிய மூவரும் முனித்ரயம் அல்லது த்ரிமுனி… மேலும் படிக்க →\n” अभिज्झानम् ” – சம்ஸ்க்ருதத்தில் குறும்படம்\nமேற்கத்திய மொழிகளில் ஏன் மந்திரங்கள் இல்லை\nசம்ஸ்க்ருதத்தில் எழுத முடியாத உச்சரிப்பில் மட்டுமே உள்ளவை என்று எதுவும் அனேகமாக இல்லை. எல்லா உச்சரிப்புகளுக்கும் சம்ஸ்க்ருதத்தில் அக்ஷரங்கள் அல்லது எழுத்துக்கள் உள்ளன. எழுத்தை எழுத எந்த லிபியை வேண்டுமானாலும் உபயோகப் படுத்தலாம். தேவநாகரி, கிரந்தம் போன்ற எந்த லிபியை எடுத்துக் கொண்டாலும் அதில் எல்லா உச்சரிப்புகளையும் எழுதி வைக்கவும் இயலும். மந்திரங்கள் என்பவை நீண்ட நெடிய வாக்கியங்களோ கவிதைகளாகவோ இருக்க வேண்டியது இல்லை. ஓரிரு எழுத்துக்களிலேயே கூட மந்திரங்கள் உள்ளன. இவை பீஜ மந்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அதாவது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் விதை இந்த ஓரிரு எழுத்துக்களில் அமைந்துள்ள மந்திரங்கள் ஆகும்.\nசம்ஸ்க்ருதத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் – சில முயற்சிகள்\nதமிழ் ஒரு தனிச்செம்மொழி, வடமொழிக்கு ஈடான பாரத நாட்டின் செல்வம் என்பதில் ஐயமில்லை. சம்ஸ்க்ருதம் போன்றே தமிழுக்கும் ஏராளமான இலக்கண நூல்கள் தமிழ் அறிஞர் பெருமக்களால் இயற்றப் பட்டு வந்துள்ளன. அவற்றில் சம்ஸ்க்ருதமும் தமிழும் அறிந்த சிலர் இவ்விரண்டு மொழிகளின் சிறப்பையும் போற்றி இவற்றுக்கு ஒரே இலக்கணம் எழுத முற்பட்டனர். மு.வை. அரவிந்தன் என்பார் எழுதியுள்ள “உரையாசிரியர்கள்” என்ற நூலில் இவர்களில் சிலர் பற்றிய தகவல் உள்ளது. ஒரு தகவலாக அந்த நூலில் ஒரு பகுதியை இங்கே… மேலும் படிக்க →\nவடமொழியில் உரையாடுங்கள் – 4\nபதினாறாவது உலக சம்ஸ்க்ருத மாநாடு 2015\nகும்பகோணத்தில் ஒரு சம்ஸ்க்ருதப் பள்ள��\nசமஸ்க்ருதம் கற்க மேலும் சில காரணங்கள்…\nசம்ஸ்க்ருதம் சாமானியர்களால் பேசப் பட்டதா\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sportsflashes.com/tn/news/ms-dhoni-celebrates-38th-birthday-with-sakshi-ziva-and-friends-/262869.html", "date_download": "2019-11-14T06:06:31Z", "digest": "sha1:MJNGS6JEZOUOVSEHW2AWS7O2W7FTRDJE", "length": 8442, "nlines": 153, "source_domain": "sportsflashes.com", "title": "தோனி 38வது பிறந்தநாள், மனைவி, மகள் மற்றும் நண்பருடன் கொண்டாடினார்", "raw_content": "\nதோனி 38வது பிறந்தநாள், மனைவி, மகள் மற்றும் நண்பருடன் கொண்டாடினார்\nஎம்.எஸ். தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கியது, இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனும் லீட்ஸில் பிறந்த தினத்தை கொண்டாடினார். அவரது புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.\nஇந்திய அணிக்கு டி20, உலகக்கோப்பை என இரண்டு கோப்பைக்களை வென்று கொடுத்த தோனி, தனது பிறந்த நாளை மனைவி சாக்ஷி, மகள் ஷிவா மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடினார்.\nவழக்கம் போல், தோனி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.\nஒரே வாரத்தில் இரண்டாவது தங்கம் வென்றார் ஹீமா தாஸ்\nஉலகக்கோப்பை முதல் அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து பலப்பரீட்சை\nகனடா ஓபன் இறுதிப் போட்டியில் காஷ்யப் தோல்வி, வெள்ளி வென்றார்...\nதோனி 38வது பிறந்தநாள், மனைவி, மகள் மற்றும் நண்பருடன் கொண்டாடினார்\nதென்னாப்பிரிக்கா எதிராக ஆஸி தோல்வி, இந்தியா முதலிடத்தை தக்கவைப்பு\nஉலகக்கோப்பை: ரோஹித், ராகுல் சதம் இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nஉலகக்கோப்பை: ஆஸி எதிராக தென்னாப்பிரிக்கா 50 ஓவரில் 325-6\nஉலக கோப்பை: இந்தியா எதிராக இலங்கை அணி 50 ஓவரில் 264-7\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி\nபங்களாதேஷ் வீழ்த்திய பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பையை இழந்தது\nபங்களாதேஷ் வெற்றிக்கு 316 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்\nசிறப்பாக ஆடிய போதிலும் அணியில் கைவிடப்பட்டது வருத்தம்: ரெய்னா\nசானியாவுக்கு 2 மாதங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் ஆலோசனை\nகூட்டணிக்கு கிடைத்த வெற்றி, 50 லட்சம் கூறித்து டிராவிட் கேள்வி..\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பொலிங்கர் அறிவிப்பு..\nஐபிஎல�� ஏலத்தை வைத்து வீரர்களின் திறமையை மதிப்பிட கூடாது: கங்குலி\nதோனியிடம் ஆலோசனை பெறும் படி சர்ப்ராஜ்க்கு அறிவுரை அளித்த யூசுப்\nவிராட் கோலி கேப்டன் பதவியை குறித்து கேள்வி எழுப்பிய ஸ்மித்\n எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாடமி.\nநிருபரின் கேள்வியால் பெருமையை இழந்த விராட் கோலி\nபிப்ரவரி 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக ஸ்டோக்ஸ்க்கு சம்மன்\nபொங்கல் வாழ்த்துக்கள் கூறிய ஹர்பஜன், பதில் ட்வீட் செய்த சிஎஸ்கே.\nவிராட் கோலி விக்கெட்தான் எங்கள் இலக்கு: பிலாண்டர்\nU-14 கிரிக்கெட்: டிராவிட் மகன் சமித், சதம் அடித்து அசத்தல்..\nசொந்த நாட்டின் டி20 அணிக்கு துணை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங்..\nஐதராபாத் கிரிக்கெட் சங்க கூட்டத்தில் அனுமதி மறுக்கபட்ட அசாருதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-14T05:51:02Z", "digest": "sha1:77AJDJX3NT2NM4KVOXCWYHDCZHRALXLN", "length": 14974, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாரிசின் விடுவிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாரிசின் விடுவிப்பு (Liberation of Paris) இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு சண்டை. ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியான இதில் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் தலைநகர் பாரிசை நேச நாட்டுப் படைகள் தாக்கிக் கைப்பற்றின. இது பாரிசு சண்டை என்றும் அறியப்படுகிறது.\nபாரிசின் புகழ் பெற்ற சாம்சு எலிசே வீதியின் இருபுறமும் கூடி பிரெஞ்சு 2வது கவச டிவிசன் படையினரை வரவேற்கும் பாரிசு மக்கள் (ஆகஸ்ட் 26)\nதெளிவான நேசநாட்டு வெற்றி; மீண்டும் உருவாக்கப்பட்ட பிரெஞ்சுக் குடியரசுக்குப் பரப்புரை வெற்றி\nபிரெஞ்சு எதிர்ப்புப் படை, பிரெஞ்சு சுதந்திரப் படைகள்\nஎஸ்பானிய தொண்டர்கள் நாட்சி ஜெர்மனி\nமிலீசு (ஜெர்மனி ஆதரவு பிரெஞ்சு துணைப்படை)\nரேமண்ட் பார்டன் டயட்ரிக் வோன் சோல்டிட்சு\n2வது பிரெஞ்சு கவச டிவிசன்,\nஃபிரெஞ்சு உள்நாட்டு எதிர்ப்புப் படைகள்,\n4வது அமெரிக்கக் காலாட்படை டிவிசன் 5,000 பாரிசினுள், 15,000 நகர எல்லையில்\nஅமெரிக்கா : தெரியவில்லை[3] 3,200 மாண்டவர்\n1940ம் ஆண்டு பிரான்சை நாசி ஜெர்மனி தாக்கிக் கைபற்றியது. அடுத்த நான்காண்டுகள் பிரான்சு ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்தது. இக்காலகட்டத்தில் அங்கு பல உள��நாட்டு எதிர்ப்பு இயக்கங்கள் உருவாகி ஜெர்மானியர்களுக்கு எதிராகப் போராடி வந்தன. ஜூன் 6, 1944ம் தேதி நேச நாட்டுப் படைகள் பிரான்சு மீது கடல் வழியாகப் படையெடுத்தன. இரு மாதங்கள் கடும் சண்டைக்குப் இன்னர் செய்ன் ஆற்றுக்கு மேற்கிலிருந்த ஜெர்மானியப் படைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டு, பிரான்சின் பல பகுதிகள் நேச நாட்டு வசமாகின. ஆகஸ்ட் மாதத்தில் ஃபலேசு இடைப்பகுதி சண்டைக்குப் பின்னர், பாரிசைக் கைப்பற்றுவது சாத்தியமானது.\nஆனால் பாரிசைக் கைப்பற்றுவது குறித்து நேச நாட்டு தளபதிகளுக்குள் கருத்து வேறுபாடு நிலவியது. நேச நாட்டு முதன்மை தளபதி ஐசனாவர் பாரிசை உடனடியாகக் கைப்பற்றுவதற்கு போதுமான இராணுவ காரணங்கள் இலலையெனக் கருதினார். தளவாடப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்த நேச நாட்டுப் படைகளுக்கு பாரிசு மீதான தாக்குதல் ஒரு வீண் சுமை என்று கருதினார். பாரிசு விடுவிக்கப்பட்டால், அதன் குடிமக்களின் உணவு மற்றும் பிற தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு நேச நாட்டுப் படைகளுடையதாகும், இதனால் போர் முயற்சி பெரிதும் பாதிக்கப்படும் என அவர் கருதினார். மேலும் பாரிசு வீழும் பட்சத்தில், அதனைத் தகர்த்து நாசமாக்க இட்லர் தனது பாரிசு படைகளின் தளபதிக்கு உத்தரவிட்டிருந்தார். இக்காரணங்களால் அமெரிக்கர்களும் பிரிட்டானியர்களும் பாரிசைத் தாக்கத் தயங்கினர். அதனைச் சுற்றி வளைத்து விட்டு பிற பகுதிகளைத் தாக்க விரும்பினர்.\nஆனால் நாடுகடந்த சுதந்திர பிரெஞ்சு அரசாங்கம் மற்றும் படைகளின் தலைவர் ஜெனரல் சார்லஸ் டி கோல் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியல் காரணங்களுக்காகவும், ஒரு பெரும் பரப்புரை வெற்றியினை (propaganda victory) பெறுவதற்காகவும் பாரிசினை உடனுக்குடன் கைப்பற்ற விரும்பினார். பிரெஞ்சு எதிர்ப்புப் படையினருள் கம்யூனிஸ்டுகள், கோலிஸ்டுகள் என பல கோஷ்டிகள் இருந்தன. இவற்றுள் யார் பாரிசை விடுவிக்கிறார்களோ, அவர்களுக்கு பிரெஞ்சு மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். போருக்குப் பின்னால் ஏற்படப்போகும் பிரெஞ்சு அரசினைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பும் கிட்டுமென்பதால், பாரிசை விடுவிக்க பிரெஞ்சு எதிர்ப்புப் படைகள் முனைந்தன.\nஇட்லரின் உத்தரவின் பேரில் பாரிசினைத் தகர்க்க அதன் ஜெர்மானிய தளபதி வோன் சோல்டிட்சு முயற்சிகளைத் தொடங்கினார். இதனால் எச்சரிக்கையடைந்த பிரெஞ்சு எதிர்ப்புப் படை, பாரிசினை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. ஆகஸ்ட் 15ம் தேதி பாரிசில் எதிர்ப்பு படைகள் ஒரு முழு வேலை நிறுத்ததைத் தொடங்கின. மூன்று நாட்களுக்குப் பின் இது ஒரு முழுப் புரட்சியாக மாறியது. ஆகஸ்ட் 19ம் தேதி பிரெஞ்சு எதிர்ப்புப் படைகள் பாரிசு நகர் முழுவதும் ஜெர்மானியப் பாதுகாவல் படைகளைத் தாக்கின. பாரிசு நகர வீதிகளில் சாலைத் தடைகள் உருவாக்கப்பட்டன, மரங்கள் வெட்டப்பட்டு சாலைகளின் குறுக்கே இடப்பட்டன. சாலையோர நடைபாதைகள் தோண்டப்பட்டு அக்கற்களைக் கொண்டு சாலைத் தடைகளைப் பலப்படுத்தப் பட்டன. பாரிசில் எதிர்ப்புப் படையினரின் இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டு, ஜெர்மானியர்களை எதிர்க்க ஆயுதங்களை ஏந்துமாறு பொதுமக்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 19ம் தேதி சுவீடியத் தூதரின் உதவியுடன் இரு தரப்பினரும் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். பாரிசின் முக்கிய கட்டிடங்களும் அரண்நிலைகளும் ஜெர்மானியர் வசமும், எஞ்சிய நகரப் பகுதிகள் எதிர்ப்புப் படைகளின் வசமும் இருந்தன.\nபாரிசு நகரத்தில் மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த போது நேச நாட்டுப் படைகள் பாரிசை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தன. நிதானமாகத் திட்டமிட்டு முன்னேற வேண்டும் என்று அமெரிக்கத் தளபதிகள் கருதினாலும், பிரெஞ்சுத் தளபதிகள் அவர்களது பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக பாரிசு மீதான தாக்குதலைத் தொடங்கின. சுதந்திர பிரெஞ்சுப் படைகளின் 2வது கவச டிவிசன் ஆகஸ்ட் 24ம் தேதி பாரிசு நகரின் எல்லையினை அடைந்தது. மறுநாள் பாரிசின் ஜெர்மானியப் பாதுகாவல் படைகள் சரணடைந்தன. பாரிசிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த இட்லர் இட்டிருந்த ஆணையை வோன் சோல்டிட்சு நிறைவேற்ற மறுத்துவிட்டதால், நகரம் சேதமடையாமல் தப்பியது. நகரினுள் நுழைந்த நேச நாட்டுப் படைகளை பாரிசு மக்கள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பாரிசின் விடுவிப்பு நேச நாடுகளுக்கு ஒரு பெரும் பரப்புரை வெற்றியாக அமைந்தது. சார்லஸ் டி கோலின் கட்சியினரின் செல்வாக்கை உயர்த்தியதால், போருக்குப் பின்னான அரசினை அமைக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டியது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக���கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_-_1_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-11-14T07:21:34Z", "digest": "sha1:3LO6YQKO2QTFR4GZY2H43J5JY5CKH4IF", "length": 16184, "nlines": 446, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்பை - 1 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அம்பை - 1 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநல் விதைத் தேர்வு முறை\n110 - 115 நாட்கள்\nஅம்பை - 1 (ASD 1) பிரபலமாக சிவப்பு கார் சம்பா (Kar samba (Red) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]\nதமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1944 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]\nகுறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 115 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]\nநீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 1 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]\nஇந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 4500 கிலோவரை (4.5 t/ha) மகசூல் தரக்கூடியது.\nஇந்நேல்லின் அரிசி, சிகப்பு நிறத்தில் குட்டையான தடித்த வடிவில் உள்ளது.\nஇந்த வகை நெற்பயிர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மட்டும் கார் பருவத்திற்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.[1][2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2018, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-14T07:51:41Z", "digest": "sha1:XYIYHAZ63EFLOP22UO4U67IKEWAAD272", "length": 7222, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அலோக ஆலைடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துண��ப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இடைஉப்பீனி சேர்மங்கள்‎ (14 பக்.)\n► கந்தக ஆலைடுகள்‎ (2 பகு)\n► நைதரசன் ஆலைடுகள்‎ (3 பக்.)\n► பாசுபரசு ஆலைடுகள்‎ (8 பக்.)\n► போரான் ஆலைடுகள்‎ (6 பக்.)\n\"அலோக ஆலைடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 31 பக்கங்களில் பின்வரும் 31 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2015, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/62", "date_download": "2019-11-14T06:37:34Z", "digest": "sha1:UG5P5G5VEZMDKOFGK2SM4ENC4EJEJQO2", "length": 6252, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/62 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n60 0 ஆரணிய காண்ட ஆய்வு\nவிடுத்ததும் முதலை உண்ட பாலனை அழைத்ததும் எலும்பு பெண்ணுருவாக் கண்டதும் மறைக் கதவினைத்\nதிறந்ததும் கன்னித் தண்தமிழ்ச் சொலோ மறுபுலச்\nசொற்களோ சாற்றீர்' (58) என்று பாடித் தமது தமிழ் உணர்வுத் தினவைத் தீர்த்துக் கொண்டார். இப்படியே போனால் இந்தப் பட்டியல் மிகவும் நீளும்,\nசிவன் அகத்தியர்க்குத் தமிழ் தந்த செய்தி, காஞ்சிப் புராணத்தில்.\nஅதற்கு இணையாத் தொடர்புடைய தென்மொழியை\nஉலகமெலாம் த்ொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார்\nகொல்லேற்றுப் பாகர்' எனக் கூறப்பட்டுள்ளது. குடமுனியை உலகம் எல்லாம் தொழுது ஏத்துவது எதற்காக நீண்ட தமிழை உலகம் முழுவதற்கும் தந்ததனால் என்க.\nஎன்றும் உளது - இசை தருவது\nதமிழால் அகத்தியன் புகழ் பெற்றுள்ளமையைக் கம்பர் மற்றொரு பாடலாலும் அறிவித்துள்ளார். அகத்தியனின் அடிகளை இராமன் வணங்கினானாம். அகத்தியன் மகிழ்ச்சிக் கண்ணிர் - உணர்ச்சிக் கண்ணிர் பெருக இராமனைத் தழுவிக்\nகொண்டு, நும்வரவு நல்வரவாகுக என்று பல நயமொழி புகன்றானாம். பாடல்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/three-car-lifters-who-theft-cars-by-youtube-news-245363", "date_download": "2019-11-14T05:59:28Z", "digest": "sha1:3HHCUXYSTS5S26BFI2LB2TD2AGSL23EN", "length": 10616, "nlines": 157, "source_domain": "www.indiaglitz.com", "title": "Three car lifters who theft cars by youtube - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Headline News » கார் திருடுவது எப்படி யூடியூபில் கற்று கொள்ளையடித்த மூவர் கைது\n யூடியூபில் கற்று கொள்ளையடித்த மூவர் கைது\nயூடியூப் இணையதளம் என்பது இந்த நூற்றாண்டு இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. எந்த ஒரு தகவல் தேவை என்றாலும் யூட்யூபில் கிடைக்கும் என்பதால் பல்வேறு விஷயங்களை ஆசிரியர்கள் இல்லாமல் யூடியூப் மூலமே இளைஞர்கள் கற்று வருகின்றனர். இளைஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும், பொழுதுபோக்கிற்கும் யூடியூப் பயன்பட்டு வருகிறது\nஆனால் இந்த தொழில்நுட்பத்தை ஒரு சிலர் திருடுவதற்கு பயன்படுத்துவது பெரும் வருத்தத்தை அளிக்கிறது. மங்களூரை உள்ள ஒரு கும்பல் கார் திருடுவது எப்படி என்பதை யூடியூப் மூலம் கற்றுக்கொண்டு அதன்மூலம் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த அலி அகமதுவும், அவரது நண்பர்களும் சேர்ந்து மங்களூரை மூலம் கார் கதவுகளை கள்ளத்தனமாக திறப்பது எப்படி என்பதை மங்களூரை மூலம் கற்றுக் கொண்டுள்ளனர்\nஇந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெங்களூர் பெங்களூரில் பல கார்களை இந்த கும்பல் திருடி மங்களூருக்கு ஓட்டிச் சென்று அங்கு போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தனது காரை காணவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தபோது, இந்த கொள்ளையர்கள் சிசிடிவி வீடியோவால் பிடிபட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் காரின் கதவை சிப் மூலம் திறப்பது எப்படி என்பதை யூடியூப் மூலம் கற்றுக்கொண்டதாக தெரிவித்தனர் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தாமல் அழிவுக்கு பயன்படுத்தினால் இறுதியில் துன்பம்தான் நேரும் என்பதற்கு இந்த கும்பல் ஒரு உதாரணமாக உள்ளது\nதற்கொலைக்கு முயன்ற நண்பனை சாதூர்யமாக காப்பாற்றிய சிறுவன்: குவியும் பாராட்டுக்கள்\nரூ.7 கோடியை தட்டிப்பறித்த டி20 கிரிக்கெட் கேள்வி\n10 மாத குழந்தையிடம் ரத்தம் எடுக்க டாக்டர் செய்த தந்திரம்\nதலைக்கு அருகே செல்போனுக்கு சார்ஜ்: வெடித்து சிதறியதால் பரிதாபமாக பலியான இளைஞர்\nசென்னை பெண்கள் விடுதியின் குளியலறையில் வீடியோ எடுத்த சமையல் மாஸ்டர் கைது\nமுன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\nஅரசு பேருந்தை மறித்து டிக்டாக் வீடியோ: கைது செய்யப்பட்ட இளைஞர்\nபக்கத்து வீட்டு சிறுமியை கடத்தி கணவருக்கு திருமணம் செய்து வைத்த பெண் கைது\n4வது மனைவியால் கொல்லப்பட்ட கார் திருடன்: கொலைக்கு உதவிய 3வது காதலன்\nசென்னை ஐஐடியில் முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை\nதீர்ப்பு எங்களுக்கு திருப்தி இல்லை: சன்னி வக்ஃப் வாரியம்\nஅயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், கோவில் கட்டவும் அனுமதி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி வழக்கு: தீர்ப்பின் முதல்கட்ட விபரங்கள்\nவேலை இழந்த பெண்ணுக்கு 1000க்கும் மேற்பட்ட வாய்ப்புகள்: எப்படி இந்த மேஜிக்\nகாற்று மாசால் கடவுளுக்கும் மாஸ்க் அணிவித்த பக்தர்கள்\nஐ.ஏ.எஸ் அதிகாரியுடன் கள்ளக்காதல்: மாடல் அழகிக்க்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்\nஉலகின் கவர்ச்சியான செவிலியர் இவர்தான்\nபுரோட்டா சூரி பாணியில் 50 முட்டை சாப்பிடுவதாக பந்தயம் கட்டியவர் பலி\nபடித்து முடிக்கும் முன்பே ரூ.1.45 கோடி சம்பளத்தில் வேலை: டெல்லி மாணவிக்கு அதிர்ஷ்டம்\nகிராமசபை கூட்டத்தின்போது கமல் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல்\nகிராமசபை கூட்டத்தின்போது கமல் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2019-11-14T06:47:17Z", "digest": "sha1:FKN7JU6YVCAUAVHAIRWSJYWEQCKCINUJ", "length": 28401, "nlines": 453, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஈழத்தமிழர்களுக்கான உரிமையை மீட்டு தருமாறு – நெல்லை கிருஷ்ணமூர்த்தி தீக்குளித்து இறந்தார்.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுவதற்கான காலநீட்டிப்பு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டக் கலந்தாய்வு\nமுக்கிய அறிவிப்பு : ஐயா பெ.மணியரசன் அவர்களின் தாயார் மறைவு – புகழ் வணக்கம் செலுத்த சீமான் விரைகிறார்\nஅறிவிப்பு: நவ.27, இன எழுச்சிப் பெருங்கூட்டம் – (ஒத்தக்கடை)மதுரை\nஅறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் – போரூர் (சென்னை)\nபனை விதைகள் நடும் திருவிழா-குளம் தூர்வாரும் பணி-பத்மநாபபுரம்\nநிலவேம்பு கசாயம்முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்-ஊழலுக்கு எதிரான துண்டறிக்கைகள் விநியோகம்\nநிலவேம்பு குடிநீர் முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு\nகொடியேற்றும் நிகழ்வு-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nஈழத்தமிழர்களுக்கான உரிமையை மீட்டு தருமாறு – நெல்லை கிருஷ்ணமூர்த்தி தீக்குளித்து இறந்தார்.\nநாள்: ஏப்ரல் 19, 2011 In: தமிழக செய்திகள்\nசங்கரன்கோவில் அருகே உள்ள சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசுப்பு. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 24). இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது அவரது மனதை பாதித்தது. சமீபத்தில் இண்டர்நெட்டில் இலங்கை தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட படங்கள் வெளியானது.\nநேற்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி கொளுத்திக் கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.\nஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்றுவிட்டான். இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்சேவை தூக்கில் போடுங்கள்… என்று கதறியபடி கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்தார்.\nஉடனே கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம், அவரது குடும்பத்தாரிடம் கிடைத்தது.\nஅன்று ராவணன் செய்த கொடுமையான செயல்களை இன்று சிங்களவர்கள் செய்து விட்டார்கள். அவர்களுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட��ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத் தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு தனி நாடு என்ற சிறப்பை பெற்றுத் தர வேண்டும்.\nஅதுவரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கக் கூடாது. அப்படி பொறுப்பேற்றால், தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள். இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை.\nஇலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சநேயரை அழைக்கிறேன்.\nஅப்பா, அம்மா, சீனி, தினகரன் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இதுதான். இதை நான் செய்யாவிட்டாலும், மிகப்பெரிய குற்றவாளி நான்தான்,” இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.\nஇது குறித்து கிருஷ்ண மூர்த்தியின் பெற்றோர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவித்தனர். உடனே அவர் இன்று காலை சீகம்பட்டியில் உள்ள கிருஷ்ண மூர்த்தி வீட்டுக்கு விரைந்தார். அங்கு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ண மூர்த்தியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\nபோரின் போது ஐ.நா ஏற்படுத்திய குருதிக்கறைகளை அதன் அறிக்கை அழித்துவிடாது: த ரைம்ஸ்\nஇலங்கை அரசுக்கு உதவி செய்த மத்திய அரசு தமிழர்களிடமும் ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் – கொளத்தூர் மணி\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nசுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுவ…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் க…\nமுக்கிய அறிவிப்பு : ஐயா பெ.மணியரசன் அவர்களின் தாயா…\nஅறிவிப்பு: நவ.27, இன எழுச்சிப் பெருங்கூட்டம் ̵…\nஅறிவிப்பு: ���வ.26, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம…\nபனை விதைகள் நடும் திருவிழா-குளம் தூர்வாரும் பணி-பத…\nநிலவேம்பு குடிநீர் முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/11/03124604/1056751/Pakistan-Army-warns-people-involved-in-Protest.vpf", "date_download": "2019-11-14T06:43:30Z", "digest": "sha1:UJASFHI23CPRESFEEQQDKSYHY5L3AR3X", "length": 8448, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சி : போராட்டக்காரர்களுக்கு பாக்.ராணுவம் எச்சரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சி : போராட்டக்காரர்களுக்கு பாக்.ராணுவம் எச்சரிக்கை\nநாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சி செய்வதை அனுமதிக்க முடியாது என்று இம்ரான் கானை பதவி விலகக் கோரி போராட்டம் நடத்திவரும் எதிர்க்கட்சி தலைவர்களை பாகிஸ்தான் ராணுவம் எச்சரித்துள்ளது.\nநாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சி செய்வதை அனுமதிக்க முடியாது என்று இம்ரான் கானை பதவி விலகக் கோரி போராட்டம் நடத்திவரும் எதிர்க்கட்சி தலைவர்களை பாகிஸ்தான் ராணுவம் எச்சரித்துள்ளது. பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் விலக எதிர்க்கட்சிகள் 2 நாள் கெடு வித்துள்ள நிலையில், அவர்களை பாகிஸ்தான் ராணுவம் கடுமையாக எச்சரித்துள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பாதுகாக்க வேண்டியது, ராணுவத்தின் கடமை எனவும் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.\nஈஸ்டர் தீவிரவாத தாக்குதலுக்கு யார் பொறுப்பு - புதிய ஜனநாயக முன்னணியினர் மீது ராஜபக்சே குற்றச்சாட்டு\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்க�� பொறுப்பு ஏற்க வேண்டிய சந்தேக நபர்கள், புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் மேடையிலேயே இருப்பதாக எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே குற்றஞ் சாட்டியுள்ளார்.\nதமிழகத்தில் தொழில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் - அமெரிக்காவில் துணை முதலமைச்சர் உரை\nதமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்ய வாய்ப்புள்ளது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அமெரிக்காவில் நடைபெற்ற வட்டமேஜை கருத்தரங்கில் தெரிவித்துள்ளார்.\nபிரேசில் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, பிரேசில் தலைநகர் பிரேசிலியா சென்றடைந்தார்.\nசிறுநீரக கோளாறால் அவதி : பாண்டாவுக்கு சிடி ஸ்கேன், சிகிச்சை\nஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் வளர்ந்து வரும் பாண்டா கரடிக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.\nவீடியோ ஸ்டீரிமிங் சேவை - வால்ட் டிஸ்னி அறிமுகம்\nவால்ட் டிஸ்னி நிறுவனம் டிஸ்னி பிளஸ் என்ற வீடியோ ஸ்டீரிம் சேவை பிரிவை தொடங்கி உள்ளது.\nஇஸ்லாமியர்களை எனக்கு எதிராக திருப்பினார் ரணில் - ராஜபக்ச குற்றச்சாட்டு\nவரும் 16ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுவதையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/132854/", "date_download": "2019-11-14T06:11:19Z", "digest": "sha1:3VH5MRGAVZXMTAUTM3EWPES2GSJKYK2M", "length": 10533, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "டெல்லியின் வளிமாசடைவால் கொழும்பின் வளிமாசு இரு மடங்காக அதிகரித்தது.. – GTN", "raw_content": "\nடெல்லியின் வளிமாசடைவால் கொழும்பின் வளிமாசு இரு மடங்காக அதிகரித்தது..\nஇந்தியாவின் புதுடெல்லியை பாதித்துள்ள வளிமா���டைதலினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தற்பொழுது இலங்கையை பாதித்திருப்பதாக தேசிய கட்டிட மற்றும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த திணைக்களத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் இது தொடர்பாக தெரிவிக்கையில், கொழும்பின் வளிமாசு வழமையை விட 2 மடங்காக மாசடைந்திருப்பதாக தெரிவித்தார்.\nகியுபிக் மீற்றருக்கு 50 மைக்றோ கிராம் ஆக சமனான வகையில் உள்ள காற்றில் சிறிய அளவிலான துகள்கள் இன்று பிற்பகல் அளவில் 70 மைக்றோ கிராம் ஆக அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேபோன்று இந்த நிலைமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் காற்று வீசும் திசை மாற்றமடைவதனால் இந்தியாவில் இருந்து இந்த தூசியுடனான மேகம் இலங்கை திசைக்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்பொழுது நிலவும் வளிமண்டலம் மாசடைவதனால் சுவாச நோயுடன் கூடிய நபர்கள், சிறுவர்கள் மற்றும் வயதானோர் இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று சரத் பிரேமசறி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இது தொடர்பில் இடர் முகாமைத்துவ அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.\nTagsஇந்தியா புதுடெல்லி வளி மாசடைதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் :\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 2983 முறைப்பாடுகள்…\nகாவற்துறையுடன் முரண் -கிராமசேவையாளர் உள்ளிட்ட இருவருக்கு விளக்க மறியல்…\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் November 13, 2019\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி November 13, 2019\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. November 13, 2019\nகொல்லப்பட்ட ஊ���கவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம் November 13, 2019\nநேரகாலத்துடன் வாக்குகளை போடுங்கள் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/oraumaitata-naatataukakaula-vaala-cajaitatairakau-vaakakalaikaka-vaenataumaama-camapanatanaina", "date_download": "2019-11-14T05:51:12Z", "digest": "sha1:4IM5LTPMQ6KPQXXAY4WA5AZGFKDSAK2S", "length": 6758, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "ஒருமித்த நாட்டுக்குள் வாழ சஜித்திற்கு வாக்களிக்க வேண்டுமாம் - சம்பந்தனின் அறிவிப்பு இது | Sankathi24", "raw_content": "\nஒருமித்த நாட்டுக்குள் வாழ சஜித்திற்கு வாக்களிக்க வேண்டுமாம் - சம்பந்தனின் அறிவிப்பு இது\nவெள்ளி நவம்பர் 08, 2019\nஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என சஜித் பிரேமதாச உறுதியளித்தார் எனவும் அதனாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவருக்கு ஆதரவளிக்கின்றது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nசஜித் பிரேமதாச தலைமையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி அனைத்து மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்த வழிவகுக்கும். ஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வு கிடைக்கும்.\nஆதலால் அவரை வெற்றிபெறச் செய்ய அன்னம் சின்னத்���ிற்கு வாக்களிக்க வேண்டும். மாறாக சுயேட்சை சின்னங்களில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் எந்த நன்மையும் ஏற்பட்டுவிடாது. – என்றார்.\nவடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் எனக் கூறி தமிழ் தங்களிடம் வாக்குப் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான போலி அரசியல் செய்து தங்களை ஏமாற்றுகின்றது என தமிழ் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மண்டியிடும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாண இராச்சியத்தை வீழ்த்திய ஆறாம் பராக்கிரமபாகுவிற்கு நல்லூரில் சிலை – பௌத்த தேரர்களிடம் சஜித் வாக்குறுதி\nவியாழன் நவம்பர் 14, 2019\nயாழ்ப்பாண இராச்சியத்தை வீழ்த்தி சிங்களவர்களின் ஆட்சியின் கீழ் முழுத் தீவையும்\nவியாழன் நவம்பர் 14, 2019\nசிறிலங்கா காவல் துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர\nமனைவியின் தாக்குதல் - கணவர் உயிரிழப்பு\nவியாழன் நவம்பர் 14, 2019\nவியாழன் நவம்பர் 14, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/09/11.html", "date_download": "2019-11-14T05:56:03Z", "digest": "sha1:3QRBAL7IVOUQOTWKWTSJURPX4VGBPHD3", "length": 15522, "nlines": 355, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: எண்டர் கவிதைகள்-11", "raw_content": "\nஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ....\nஷூட்டிங்ல சுக்கு காப்பி அதிகமா குடிச்சீங்களா கேபிள்\nஆலிலை அபாயம் அரவப் படம்\nபடத்த மட்டும் போட்டு Blank ஆ விட்டிருக்கலாம்\nகொசுத் தொல்ல தாங்கமுடியலடா நாராயணா..\nயார் யாரோ எதுக்கெதுக்கோ பொது நல வழக்கு போடுறாங்க, எண்டர் கவுஜ எழுதி மக்களை வதைப்பதை எதிர்த்து யாராவது ஒரு புண்ணியவான் பொது நல வழக்கு போட்டா நல்லா இருக்கும்\nஅண்ணே ... அப்சல்யூட் வோட்கா... பேசுது ....\nசெம கிக் ஆ இருக்கு கவிதை\nகவிதைக்கான அறிமுகம் சூப்பர்.. போட்டவும் சூப்பர்.. கவிதை எங்கே \n நம்ம செந்தில் சொன்னா மாதிரி வோட்காதான் பேசுதோ\nகவிதை இலக்கியத்திற்கான நோபல் பரிசு நிச்சயம். இதை ஆங்கிலத்தில் யாராவது மொழி பெயருங்களேன்\nஎனக்கு புரிஞ்ச மாதிரி இருக்கு. ஆனா அது சரியானு தெரியல நீங்க சொல்லுறது அத தான ....\nகவிதைக்கு ஒரு தலைப்பு கொடுத்திருந்தால் கொஞ்சம் புரிந்திருக்கும்.\n//கவிதைக்கு ஒரு தலைப்பு கொடுத்திருந்தால் கொஞ்சம் புரிந்திருக்கும்.//\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nதல : ஏன் இந்த கொலவெறி\nநிறைய பேருக்கு கவிதை புரியலைன்னு சொல்லியிருக்கீங்க... அதுக்குத்தான் படம் போட்டிருக்கேன். புரியாத அளவுக்கு நான் எழுத ஆரம்பிச்சிட்டேன்னா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்ப நான் எலக்கியவியாதி.. சீ...இலக்கியவாதி ஆயிட்டுவர்றேனோ..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nதமிழ் சினிமாவும் வரி விலக்கும்.\nகொத்து பரோட்டா – 25/09/10\nபின்னூட்டம் வாங்கி பிரபல பதிவராவது எப்படி\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/04/02134434/1235242/Vivekh-plays-a-Cop-in-Vellai-Pookal.vpf", "date_download": "2019-11-14T07:02:45Z", "digest": "sha1:AD2CXPSFFT4PLG7PI33GD7SAHTQ36FLV", "length": 14254, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் விவேக் || Vivekh plays a Cop in Vellai Pookal", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் விவேக்\nவிவேக் இளங்கோவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெள்ளை பூக்கள் படத்தில் நடிகர் விவேக் வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். #VellaiPookkal #Vivekh\nவிவேக் இளங்கோவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெள்ளை பூக்கள் படத்தில் நடிகர் விவேக் வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். #VellaiPookkal #Vivekh\nவிவேக் வெள்ளை பூக்கள் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்துக்காக அவர் அளித்துள்ள பேட்டி:\nடிரைலர் பார்க்கும்போது சீரியசான போலீஸ் வேடம் போல தெரிகிறதே\nஅமெரிக்காவை சேர்ந்த பொறியாளரான விவேக் இளங்கோவன் இந்த படத்துக்காக என்னை அணுகினார். முழு கதையையும் படித்து பார்த்த நான் இந்த கதைக்கு சத்யராஜ் போன்ற ஒருவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் கூறிவிட்டேன். ஆனால் அவரோ இந்த வேடத்தில் இதுவரை பார்த்திராத ஒருவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார். ஓய்வுபெற்ற டிஐஜி வேடம். முதன்முதலாக இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறேன்.\nஉங்கள் திரையுலக நண்பர்கள் என்ன சொன்னார்கள்\nஏ.ஆர்.ரஹ்மானிடம் இந்த டீசரை காண்பித்ததும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவரை இசையமைக்க வைக்கலாம் என்று திட்டமிட்டு காத்திருந்தோம். ஆனால் அவர் பல பணிகளில் பிசியாக இருப்பதால் அது நடக்காமல் போய்விட்டது.\nபெண்களிடம் ந��றைய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. நமது கலாசாரத்தின்படி எல்லா பெண்களையுமே தாயாக பார்க்கும்படி தான் வளர்ந்தோம். ஆனால் சமீபகாலத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியிலான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. காரணம் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் ஆபாச படங்கள் தான். 25 சதவீதம் சினிமாவுக்கும் இதில் பங்கு உண்டு. என்றாலும் 75 சதவீதம் இணையத்தில் கிடைக்கும் ஆபாச படங்கள் தான் காரணம் என்றார். #VellaiPookkal #Vivekh\nVellai Pookkal | வெள்ளை பூக்கள் | விவேக் | விவேக் இளங்கோவன்\nவிவேக் பற்றிய செய்திகள் இதுவரை...\nபிகில் பட விழாவில் சர்ச்சை பேச்சு...... விவேக்குக்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம்\nசெப்டம்பர் 25, 2019 11:09\nஅமெரிக்காவில் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் தமிழக போலீஸ் - வெள்ளைப்பூக்கள் விமர்சனம்\nசுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - விவேக்\nகவுதம் கார்த்திக்கை நெகிழவைத்த குழந்தைகள்\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதளபதி 64 படத்தின் கதை கசிந்தது\nஅஜித்தின் வலிமை படத்தில் வடிவேலு\nசமுத்திரகனிக்கு குவியும் வில்லன் வேடங்கள்\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக் கைதி படத்தின் வசூல் நிலவரம் பொது இடத்தில் அரைகுறை ஆடையில் காதலருடன் நடிகை சில்மி‌ஷம் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-81/4907-2010-03-20-00-44-51", "date_download": "2019-11-14T05:49:41Z", "digest": "sha1:OPLLQVIL66BETOFRWA2J2CNGS2JO73CI", "length": 13271, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "இறால் குடமிளகாய் வறுவல்", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nவெளியிடப்பட்டது: 20 மார்ச் 2010\nஇறால் - ஒரு கிலோ\nபச்சை குடமிளகாய் - 2\nபூண்டு - 6 துண்டுகள்\nதனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சத்தூள் - அரை தேக்கரண்டி\nமிளகுத்தூள் - கால் தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக���கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nமிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி\nஉப்புத்தூள் - 2 தேக்கரண்டி\nஇறாலை சுத்தம் செய்து நன்கு கழுவிக் கொண்டு தண்ணீரை ஒட்ட பிழிந்துக்கொள்ளவேண்டும். வெங்காயம், குடமிளகாயை நறுக்கி வைக்கவேண்டும்.பூண்டை நசுக்கி வைக்கவேண்டும். அடி கனமான சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி இறாலை போட்டு நன்கு வதக்கி ஒரு தட்டில் கொட்டி வைக்கவேண்டும். பிறகு மீதியுள்ள எண்ணெயை ஊற்றி பூண்டை முதலில் போட்டு தொடர்ந்து வெங்காயத்தை போட்டு நன்கு வறுக்கவேண்டும். பிறகு குடமிளகாயை கொட்டி கறிவேப்பிலையை போட்டு வதக்கவேண்டும்.பிறகு எல்லாத்தூளையும் போட்டு நன்கு கிளறிவிடவேண்டும்.\nகுடமிளகாய் பாதி வேக்காடாக இருக்கும் பொழுது, இறாலைக் கொட்டி எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி விடவேண்டும். பிறகு ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்திருந்து நன்கு கிளறி விட்டு இறக்கி சூடாக பரிமாறவேண்டும்.\nஇறால் - ஒரு கிலோ\nபச்சை குடமிளகாய் - 2\nபூண்டு - 6 துண்டுகள்\nதனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சத்தூள் - அரை தேக்கரண்டி\nமிளகுத்தூள் - கால் தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nமிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி\nஉப்புத்தூள் - 2 தேக்கரண்டி\nஇறாலை சுத்தம் செய்து நன்கு கழுவிக் கொண்டு தண்ணீரை ஒட்ட பிழிந்துக்கொள்ளவேண்டும். வெங்காயம், குடமிளகாயை நறுக்கி வைக்கவேண்டும்.பூண்டை நசுக்கி வைக்கவேண்டும். அடி கனமான சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி இறாலை போட்டு நன்கு வதக்கி ஒரு தட்டில் கொட்டி வைக்கவேண்டும். பிறகு மீதியுள்ள எண்ணெயை ஊற்றி பூண்டை முதலில் போட்டு தொடர்ந்து வெங்காயத்தை போட்டு நன்கு வறுக்கவேண்டும். பிறகு குடமிளகாயை கொட்டி கறிவேப்பிலையை போட்டு வதக்கவேண்டும்.பிறகு எல்லாத்தூளையும் போட்டு நன்கு கிளறிவிடவேண்டும்.\nகுடமிளகாய் பாதி வேக்காடாக இருக்கும் பொழுது, இறாலைக் கொட்டி எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி விடவேண்டும். பிறகு ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்திருந்து நன்கு கிளறி விட்டு இறக்கி சூடாக பரிமாறவேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள�� அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suniasacademy.com/quizzes/sun-quiz-2019-5th-september/", "date_download": "2019-11-14T07:23:57Z", "digest": "sha1:IHS5S2UOKTXETBD6PBLSXQGLTXY75PQS", "length": 7349, "nlines": 237, "source_domain": "suniasacademy.com", "title": "Sun Quiz 2019 5th September - Sun IAS Academy", "raw_content": "\nதமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வருபவர்களின் சதவீதம்\nஉலகின் மனித வளர்ச்சி அறிக்கையை தயாரித்து வெளியிடுவது\nவேளாண்மை வருமான வரி யாரால் விதிக்கப்படுகிறது\nLocal Authorities உள்ளாட்சி அமைப்புகள்\nBoth Central and State Government மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து\nரூபாய் நோட்டுகள் வழங்குதலில், இந்தியாவில் எந்த முறை பின்பற்றப்படுகிறது\nProportional Reserve System விகிதாச்சார காப்பு முறை\nMinimum Reserve System குறைந்தபட்ச காப்பு முறை\nMaximum Reserve System அதிகபட்ச காப்பு முறை\nFixed Reserve System நிலையான காப்பு முறை\nமனிதவள மேம்பாட்டு குறியீட்டின் அடிப்படைக் கூறு என்ன\nStandard of Living வாழ்க்கைத் தரம்\nAll of these இவை அனைத்தும்\nகீழ்க்கண்ட எந்த சிறப்புமிக்க இடம் யுனெஸ்கோவின் பாரம்பரிய பகுதியாக சேர்க்கப்பட்டது\nRani ki vav ராணி கி வாவ்\nOrchha town ஆர்ச்சா டவுன்\nMahabodhi temple மகாபோதி கோயில்\nGoa Velha கோவா வெல்ஹா\nஇந்தியாவின் முதல் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் துவங்கப்பட்டுள்ள இடம்\nஇந்தியாவின் முதல் “தொடர் சங்கிலி” (blockchain) மாவட்டம் அமைக்கப்பட உள்ள இடம்\nBhopal, Madhya Pradesh போபால், மத்திய பிரதேசம்\nPune, Maharashtra பூனே, மகாராஷ்டிரா\nBangalore, Karnataka பெங்களூர், கர்நாடகா\nHyderabad, Telangana ஹைதராபாத், தெலுங்கானா\n10வது தேசிய அறிவியல் திரைப்பட திருவிழா எங்கு துவங்கப்பட்டது\nபின்வரும் மன்னர்களில் மாமலன் (சிறந்த மல்யுத்த வீரர்) என்று அழைக்கப்பட்டார்\nMahendravarman I மகேந்திரவர்மன் I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2015/06/28/", "date_download": "2019-11-14T06:19:24Z", "digest": "sha1:5DIKNMXV5N4JPCMLGWO6R4VYIPSNBVUO", "length": 15704, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of June 28, 2015: Daily and Latest News archives sitemap of June 28, 2015 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2015 06 28\nதுபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி\nசுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பிராவோவுக்கு சூதாட்டத்தில் தொடர்பு...புது குண்டை போடும் லலித் மோடி...\nநாகாலாந்தில் கிறிஸ்துவ கல்வி மைய வளாகத்தில் குண்டு வெடிப்பு: ஊழியர் உட்பட 2 பேர் பலி..\nஅட மக்கள் திருந்தவே மாட்டார்களா \"மேகி\" மோகத்தால் பிளாக்கில் ரூ.10 பாக்கெட் ரூ.102 க்கு விற்பனை...\n பூடான், நேபாளம், வங்கதேசத்திலும் அதிர்வுகள்\nராஜஸ்தானில் கொடூரம்: 6 வயது சிறுமியை திருமணம் செய்த 35 வயது 'கவுன்சிலர்'\nசர்ச்சையில் சிக்கிய சுஷ்மா, வசுந்தர ராஜே ராஜினாமா செய்ய போர்க்கொடி தூக்குகிறார் அத்வானி\nதிடீர் உடல்நலக் குறைவு.. முலாயம் சிங் மருத்துவமனையில் அனுமதி\n(வசுந்தர) ராஜே தர்மா அல்ல ராஜ்ய தர்மாவை பின்பற்றுங்கள்: மோடிக்கு காங்கிரஸ் அறிவுரை\nநெருக்கடி முற்றுகிறது.. சன் டிவி சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்க உள்துறை மீண்டும் மறுப்பு\nபாலியல் பலாத்கார வழக்கு: சீடர்கள் புடைசூழ கோர்ட்டில் ஆஜரான நித்யானந்தா\nமகள்களுடன் 'செல்பி' எடுத்துக் கொண்டு 'பெண் சிசு'வின் முக்கியத்துவத்தை உணர்த்துங்க..: பிரதமர் மோடி\n: இந்த 2 கோவில்களில் பிரார்த்தனை செய்யுங்க\nமோடி, அமித்ஷாவை விமர்சித்த எம்.எல்.ஏ.வுக்கு விளக்கம் கேட்டு பாஜக நோட்டீஸ்\nகுஜராத் வெள்ளத்தில் சிக்கி 10 சிங்கங்கள் பலி\nஐடிஐ நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டில் நாயின் போட்டோ: மாணவர் அதிர்ச்சி\nஆந்திரா: செம்மரக்கடத்தல் கும்பல்கள் மீது மீண்டும் துப்பாக்கி சூடு- இருவர் கைது\nவெளுத்து வாங்கும் மழை... வாரணாசி பயணத்தை ரத்து செய்தார் பிரதமர் மோடி\nதெலுங்கானா பள்ளிகளில் பாடமாகும் நரசிம்ம ராவின் வாழ்க்கை வரலாறு\nஇது எப்பூடி...... ரயில் நிலையத்தில் 'உச்சா' .... ஆக்ராவில் 130 பேர் அதிரடியாக கைது- ஒருநாள் ஜெயில்\nகுஜராத் வெள்ளத்தில் குட்டியை வாயில் கவ்வி காப்பாற்ற பாடுபட்ட சிங்கம்\nஒடிசாவில் திருமணம் செய்வதாகக் கூறி மைனர் மகள்கள் ரூ. 20,000க்கு விற்பனை... பெற்றோர் கைது\n ஜூலை 1-ல் மகிந்த ராஜபக்சே அறிவிப்பு\nதஞ்சை பெரிய கோயில் உட்பட தமிழகத்தில் 245 இடங்களில் வைபை வசதி... விரைவில்..\nதலித் இளைஞர் மர்ம மரணம்- சேலம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை- ஹைகோர்ட்டில் நாளை அறிக்கை தாக்கல்\nகளை கட்டும் குற்றால சீசன்... வேகமாக நிரம்பும் படகு குழாம்... விரைவில் படகு சவாரி துவக்கம்\nதொடரும் விசித்திர தீர்ப்புகள்: பலாத்காரம் செய்த பெண்ணுடன் திருமணமானதால் குற்றவாளி விடுதலை- ஹைகோர்ட்\nஆர்.கே.நகர் இடைத் த���ர்தல்: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை- ராணி மேரி கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு\nஆம்பூர் விசாரணைக் கைதி மரணம் - காவல் ஆய்வாளர் மார்ட்டின் சஸ்பென்ட்\n6ம் வகுப்பில் ஆங்கில வழியில் சேர்ந்தவர்கள்... விபரம் சேகரிக்க பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு\nஹைகோர்ட் தீர்ப்பு எதிரொலி- வாய்ப்பிழந்த மருத்துவ மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்\nஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்க- சந்தீப் சக்சேனாவை நீக்குக: டாக்டர் ராமதாஸ்\n'சீஸ்மெட்டிக் தொழில்நுட்ப' உதவியுடன் மாயமான விமானத்தை தேடும் பணி மும்முரம்\n61 பேரை காவுகொண்ட மவுலிவாக்கம் கட்டிட விபத்து.. ஓராண்டு நிறைவு...\nசேலம் தலித் இளைஞர் மர்ம மரணம்... வாட்ஸ் அப்பில் உலா வரும் ஆடியோவால் பரபரப்பு\nஆர்.கே.நகரில் 1.75 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெ. வெற்றி என்று ஊதடா சங்கை: 'கலாய்க்கும்' ராமதாஸ்\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க சென்னை மாணவிக்கு உதவும் பொதுமக்கள்\nசட்டசபை தேர்தல்: வாக்கு வங்கியை வைத்து ஏ பிளஸ், ஏ, பி- தொகுதிகளை பிரித்து வியூகம் வகுக்கும் பாஜக\nரயில்வே தேர்வில் முறைகேடுகள்... ஜூலை 2-ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம் - வேல்முருகன்\nசென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் சேகர் வீட்டை பார்த்திருக்கிறீர்களா\nவெளிநாட்டிலேயே இருக்கும் பிரதமர் மோடியை முதலில் இந்தியாவுக்கு கூட்டி வாங்கப்பா: குஷ்பு\n36 வது ஆண்டாக கல்வி உதவித்தொகையை வழங்கிய சிவகுமார் கல்வி அறக்கட்டளை\nசென்னை ஆர்.கே.நகர். தொகுதி 181வது வாக்குச் சாவடியில் நாளை மறுவாக்குப் பதிவு\n\"டே கருப்பா\"... கொரில்லாவைப் பார்க்க அலை அலையாய் குவியும் இளம் பெண்கள்\nபிரான்சில் முதலாளியின் தலையை வெட்டி அதனுடன் செல்பி எடுத்த தீவிரவாதி\n\"லாமா\"வை முத்தமிடப் போய் மூஞ்சியை நனைத்துக் கொண்டு திரும்பிய பெண்\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/21053312/Kolaiyuthir-kaalam-The-Hindi-film-version-failed-The.vpf", "date_download": "2019-11-14T07:37:26Z", "digest": "sha1:UQ6CG2FKQBTEV7GN2KBABCZCEEQGKTD2", "length": 10414, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kolaiyuthir kaalam The Hindi film version failed The Nayantara Boat Shock || கொலையுதிர் காலம் இந்தி பதிப்பு தோல்வி நயன்தாரா படக்குழு அதிர்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொலையுதிர் காலம் இந்தி பதிப்பு தோல்வி நயன்தாரா படக்குழு அதிர்ச்சி\n‘கொலையுதிர் காலம்’ நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோரும் உள்ளனர்.\nநயன்தாரா நடிப்பில் ஏற்கனவே திரைக்கு வந்த ‘மிஸ்டர் லோக்கல்’ படம் தோல்வியை தழுவியது. ஐரா பட வசூலும் திருப்தியாக இல்லை. இதனால் அடுத்து திரைக்கு வரும் ‘கொலையுதிர் காலம்’ படத்தை பெரிதாக நம்பி இருந்தார். இதில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோரும் உள்ளனர்.\nஇந்த படத்தை முதல் தடவையாக யுவன் சங்கர் ராஜா தயாரித்தார். பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகினார். இந்த படத்தின் விழாவில்தான் நயன்தாரா பற்றி ராதாரவி பேசியது சர்ச்சையாகி அவரை கட்சியை விட்டு நீக்கும் நிலைமை ஏற்பட்டது. கொலையுதிர் காலம் இந்தியில் தமன்னா நடிக்க காமோஷி என்ற பெயரில் தயாரானது.\n2 படங்களையுமே சக்ரி டோலட்டி இயக்கி இருந்தார். கொலையுதிர் காலம் காமோஷி படங்களை கடந்த 14-ந் தேதி திரைக்கு கொண்டுவருவதாக அறிவித்து விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் கொலையுதிர் காலம் தலைப்பு பிரச்சினையில் சிக்கியதால் அன்று வெளியாகவில்லை. அதே தேதியில் இந்தி பதிப்பான காமோஷி திரைக்கு வந்துவிட்டது.\nஆனால் காமோஷி ரசிகர்களிடம் வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்துவிட்டது. இது கொலையுதிர் காலம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நயன்தாராவும் வருத்தத்தில் இருக்கிறார். காமோஷி படம் மூலம் இந்தி மார்க்கெட்டை பிடிக்கலாம் என்ற தமன்னாவின் கனவும் தகர்ந்துள்ளது.\nசக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பூமிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ’கொலையுதிர் காலம்’ படத்தின் முன்னோட்டம்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பொங்கல் பண்டிகையில் 3 படங்கள்\n2. விஜய் படத்தின் கதை கசிந்தது\n3. வில்லிகளாக மாறிய சாய்பல்லவி, சமந்தா\n4. வித்தியாசமான வேடத்தில் விக்ரம்\n5. அண்ணன்-தங்கையாக நடிக்கின்றனர் புதிய படத்தில் ஜோதிகா, சசிகுமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/nov/05/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1152-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81-3271571.html", "date_download": "2019-11-14T06:24:08Z", "digest": "sha1:W3Z5FGZM4ADOAZHEKMYMTFM6IKWG7NOX", "length": 10432, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மணலோடைக் கோட்டத்தில் 11.52 ஹெக்டேரில் அன்னாசி நடவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nமணலோடைக் கோட்டத்தில் 11.52 ஹெக்டேரில் அன்னாசி நடவு\nBy DIN | Published on : 05th November 2019 10:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅன்னாசி செடிகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தோட்டக் கலைத்துறை, ரப்பா் கழக அலுவலா்கள்.\nகன்னியாகுமரி மாவட்ட தோட்டக் கலைத் துறை சாா்பில் பேச்சிப்பாறை அருகே மணலோடை அரசு ரப்பா் கழக கோட்டப் பகுதியில் 11.52 ஹெக்டேரில் அன்னாசி நடவுப் பணிகள் தொடங்கின.\nகன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பா் கழகப் பகுதிகளில் முதிா்ந்த ரப்பா் மரங்கள் வெட்டப்பட்ட இடங்களில் ஊடு பயிராக வாழை, அன்னாசி போன்ற பயிா்கள் நடவு செய்யப்படுகின்றன. இந்நிலையில் ரப்பா் கழக மணலோடைக் கோட்டத்தில் 11.52 ஹெக்டேரில் நவீன முறையில் மாதிரி அன்னாசி நடவு செய்யும் வகையில் ரப்பா் கழகம், தோட்டக்கலைத் துறையும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இதையடுத்து அங்கு அன்னாசிச் செடிகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியது.\nநிகழ்ச்சியில், மாவட்ட தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் எம். அசோக் மேக்ரின் தலைமை வகித்து அன்னாசி செடிகளை நடவுப் பணியை தொடங்கி வைத்தாா். வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா்கள் ��றுமுகம் (திருவட்டாறு), எம்.வி. சரண்யா (மேல்புறம்), பாலகிருஷ்ணன் (தோவாளை), ஷீலா ஜான் (ராஜாக்கமங்கலம்), சிபிலா மேரி (தக்கலை), தோட்டக்கலை அலுவலா் எஸ். நந்தினி, உதவி தோட்டக் கலை அலுவலா் எஸ். சுபாஷ், முன்னோடி விவசாயி பி. ஹென்றி மற்றும் அரசு ரப்பா் கழகக் கோட்ட மேலாளா் நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nஇதுகுறித்து எம். அசோக் மேக்ரின் கூறியது: அரசு ரப்பா் கழகம், தோட்டக்கலை மற்றும் பயிா்கள் துறை சாா்பில் செய்து\nகொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி அரசு ரப்பா் கழகம் மணலோடைக் கோட்டத்தில் 11.52 ஹெக்டேரில் அன்னாசி நடவு செய்யப்படுகிறது.\nஇது மாதிரி அன்னாசிப் பண்ணையாக இருக்கும். இங்கு பரீசாா்த்த முறையில் அன்னாசி சாகுபடியில் தொழில் நுட்பங்களை புகுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடவு முதல் அறுவடை வரை ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களைப் பயன்படுத்தவும் திட்மிடப்பட்டுள்ளது.\nஅன்னாசி நடவின்போது மண்புழு உரம், மைக்கோ ரைசா போன்றவை பயன்படுத்தப்படுகிறது. அன்னாசி விவசாயிகளுக்கு இங்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கவும், இங்குள்ள நாற்றுப் பண்ணையிலிருந்து தரமான அன்னாசிக் கன்றுகள் உற்பத்தி செய்து அன்னாசி விவசாயிகளுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33440", "date_download": "2019-11-14T07:33:21Z", "digest": "sha1:DHV4VIC6FNJBSN4GYU2TWT7FEME27TLY", "length": 13501, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பெற்றோலின் விலையை அதிகரித்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் பிரதமர் | Virakesari.lk", "raw_content": "\nவிபத்தை ஏற்படுத்தி விட்டு மாயமாய் மறைந்த கார் அம்பாறையில் மீட்பு ; சாரதியும் கைது\n2 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க பிஸ்­கட்­டுடன் உக்ரைன் பெண்­ கைது\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\nநீரில் மூழ்கியுள்ள வெனிஸ் நகர்\nவிசேட போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பம்\nதுப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி ; வெல்லவாயவில் சம்பவம்\nபெற்றோலின் விலையை அதிகரித்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் பிரதமர்\nபெற்றோலின் விலையை அதிகரித்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் பிரதமர்\nஇலங்கை மின்சார சபையும் ஸ்ரீலங்கன் எயார் நிறுவனமும் பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா தொகையை செலுத்த வேண்டியுள்ளது. இக் காரணத்தினால் பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்டத்தை போக்கும் நோக்கில் மாற்று வழியை கையாண்டு வருமானம் ஈட்டவே பெற்றோலின் விலையை அதிகரித்தோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nநேற்று சனிக்கிழமை காலி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக காரியாலத்திற்கான புதிய கட்டடங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஉலக சந்தையில் பெற்றோலின் விலை 41 டொலரினால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பின் நட்டத்தை தொடர்ந்தும் பெற்றோலிய கூட்டுதாபனத்தினால் சுமக்க முடியாது.\nஅத்துடன் சவுதி அரேபியா எரிப்பொருளின் விலையை 80 டொலராக அதிகரிக்க திட்டமிட்டுள்ள போதிலும் அதற்கு ஏனைய நாடுகள் எதிர்ப்பு வெளியிடுகின்றன.\nஎவ்வாறாயினும் இன்னும் ஒரு வருட காலப்பகுதிக்குள் உலக சந்தையில் எரிப்பொருளின் விலை குறைவடையும் என நம்புகின்றோம். அப்படி குறையும் போது அந்த சலுகையை மக்களுக்கு வழங்குவதற்கு நானும் ஜனாதிபதியும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம்.\n2016 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை உலக சந்தையில் எரிபொருளின் விலை பெருமளவில் அதிகரித்தது. இதன்படி 41 டொலரினால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் உலக சந்தையின் விலையேற்றத்திற்கு ஏற்ப பெற்றோலிய கூட்டுதாபனம் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெயின் விலைகளை கடந்த வியாழக்கிழமை முதல் அதிகரித்தது என்றார்.\nஎரிபொருள் பெற்றோல் விலை அதிகரிப்பு உலக சந்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nவிபத்தை ஏற்படுத்தி விட்டு மாயமாய் மறைந்த கார் அம்பாறையில் மீட்பு ; சாரதியும் கைது\nமட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவெம்பு பிரதேசத்தில் கட்டுப்பாட்டை மீறிப் பயணித்து வீதி விபத்தை ஏற்படுத்திவிட்டு மாயமாய் மறைந்த வாகனத்தைத் மூன்று நாட்களின் பின்னர் அம்பாறையில் வைத்துக் கைப்பற்றியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-11-14 12:45:05 விபத்து மாயம் மறைந்த. கார்\n2 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க பிஸ்­கட்­டுடன் உக்ரைன் பெண்­ கைது\nபாத­ணிக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்ற உக்ரைன் நாட்டுப் பெண்­ம­ணி­யொ­ரு­வரை மடக்கிப் பிடித்த கட்­டுநா­யக்க விமான நிலைய சுங்க அதி­கா­ரிகள் சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து 2 கோடி பெறு­ம­தி­யான தங்க பிஸ்­கட்­டு­களை மீட்­­டுள்­ளனர்.\n2019-11-14 12:16:03 உக்ரைன் பாத­ணிக்குள் மறைத்து தங்கம் கடத்த முயற்சி கட்­டு­நா­யக்க விமான நிலை­யம்\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\nஎதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்றைய தினம்(16.11.2019) நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடப்படலாம்\n2019-11-14 12:10:43 ஜனா­தி­பதி தேர்­த­ல் வாக்களிப்பு விருப்பத் தெரிவு\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\nவவு­னி­யாவில் 997ஆவது நாட்­க­ளைக் கடந்து போராட்டம் மேற்­கொண்டுவரும் காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் ஆயிரம் நாள் போராட்டம் நாளை வெள்­ளிக்­ கி­ழமை இடம்­பெ­ற­வுள்­ளது.\n2019-11-14 12:18:36 வவு­னி­யா காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு போராட்டம்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\n5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்­றுக்­கொண்டு காணாமல் ஆக்­கிய சம்­பவம் தொடர்பில் முன்னாள் கடற்­படை தள­பதி சட்­டத்தின் முன் சிறப்பு சலுகை பெற்­ற­வ­ராக இருந்­துள்ளார்.\n2019-11-14 11:53:35 5 மாணவர்கள் கடத்தல் பொலிஸார்\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/117499-india-gets-first-all-women-non-suburban-railway-station", "date_download": "2019-11-14T06:16:46Z", "digest": "sha1:2CIKF4BETJVCXYJBZYA5WXRYZWLHKYHK", "length": 7036, "nlines": 96, "source_domain": "www.vikatan.com", "title": "`பெண்களால் இயக்கப்படும் நாட்டின் முதல் நகர்ப்புற ரயில் நிலையம்!’ - ராஜஸ்தானில் அசத்தல் | india gets first all women non suburban railway station", "raw_content": "\n`பெண்களால் இயக்கப்படும் நாட்டின் முதல் நகர்ப்புற ரயில் நிலையம்’ - ராஜஸ்தானில் அசத்தல்\n`பெண்களால் இயக்கப்படும் நாட்டின் முதல் நகர்ப்புற ரயில் நிலையம்’ - ராஜஸ்தானில் அசத்தல்\nராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் நகரில் உள்ள நகர்ப்புற ரயில் நிலையம் ஒன்றை பெண்களே தங்களது கட்டுப்பாட்டில் இயக்கி, சாதனை படைத்துவருகின்றனர்.\nராஜஸ்தான் மாநிலத்தில், வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்துவருகிறது. இங்கு, ஜெய்ப்பூர் நகரில் உள்ள காந்தி நகர் ரயில் நிலையத்தை, முற்றிலும் பெண்களின் கட்டுப்பாட்டில் செயல்படுத்தும் திட்டம், அந்த மாநில அரசின் உதவியோடு செயல்படுத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் இந்த ரயில் நிலையத்தைக் கடந்துசெல்கின்றன. சுமார் 7,000-க்கும் அதிகமான பயணிகள் தினசரி வந்துசெல்லும் இந்த ரயில்நிலையத்தை இயக்கும் பொறுப்பில் 40 பெண்கள் உள்ளனர்.\nநீலம் ஜாதவ் என்கிற பெண் ஊழியர், காந்தி நகர் ரயில் நிலயத்தின் முதல் பெண் ரயில் நிலைய கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். மூன்று கால சுழற்சி வீதம் 8 மணி நேரம், 40 பெண்கள் இந்த ரயில்நிலையத்தில் வேலை செய்கின்றனர்.\nபயணிகளுக்கு பயணச்சீட்டு கொடுப்பது முதல் பயணச்சீட்டை பரிசோதிப்பது வரை அனைத்து வேலைகளையும் பெண் அதிகாரிகள் செய்கின்றனர். நான்கு பெண்கள் ரயில்களை இயக்கும் பொறுப்பிலும், எட்டுப் பெண்கள் பயணச்சீட்டு பதிவுப் பிரிவிலும், ஆறு பெண்கள் பயணச்சீட்டு முன்பதிவுப் பிரிவிலும் வேலை செய்கின்றார்கள்.\nமேலும், 6 பேர�� பயணச்சீட்டு பரிசோதகர் மற்றும் ரயில் வருகை அறிவிப்புகளைத் தெரிவிப்பவர்களாகவும் பணி செய்கின்றனர். 10 பேர் ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவிலும், மீதம் இருப்பவர்கள் இதர வேலைகளைச் செய்யவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய ரயில்வே அமைச்சகத்தின் உதவியோடு, ராஜஸ்தான் மாநில அரசு இணைந்து இந்த முயற்சியில் வெற்றிகண்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23780&page=454&str=4530", "date_download": "2019-11-14T06:35:56Z", "digest": "sha1:RCJXQX574RDGRWRRU25ESUMPVXGTNMCE", "length": 5783, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகலாம் பள்ளியை பார்வையிட்ட கமல்\nராமேஸ்வரம் : இன்று தனது அரசியல் பயணத்தை துவங்கிய கமல், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வீட்டிற்கு சென்றார். அங்கு, கலாமின் குடும்பத்தினரை சந்தித்த கமல், கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்கரை சந்தித்து ஆசி பெற்றார்.\nபின் கலாமின் வீட்டில் காலை உணவு சாப்பிட்ட கமல், முத்துமீரான் மரைக்கருக்கு கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார். அரசியல் பயணம் துவக்கும் கமலுக்கு வாழ்த்து கூறிய கலாமின் சகோதரர், கலாமின் புகைப்படம் அடங்கிய நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினார். 7.45 மணியளவில் கலாமின் வீட்டிற்கு சென்ற கமல், 8.15 மணிக்கு வெளியே வந்தார். கலாம் வீடு முன் கூடியிருந்த ரசிகர்களை பார்த்து கைஅசைத்து விட்டு காரில் புறப்பட்டார்.\nகலாம் படித்த மண்டபம் ஒன்றியம் நடுநிலைப்பள்ளிக்கு செல்ல கமலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் பள்ளியின் வெளியில் இருந்தபடி பார்வையிட்டு விட்டு, கமல் அங்கிருந்து தான் தங்கி உள்ள விடுதிக்கு புறப்பட்டார். தொடர்ந்து மண்டபம் கணேஷ் மஹாலில் மண்டபம் பகுதி மீனவர்களை 9.25 மணியளவில் கமல் சந்தித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-11-14T05:40:04Z", "digest": "sha1:LRCIPEKRPSGQPYPP6IAHEMZZ7GIC5GIH", "length": 14733, "nlines": 111, "source_domain": "tamilthamarai.com", "title": "குஜராத் |", "raw_content": "\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்டும் பாஜக\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்\nஅடுத்த ஆண்டு துவக்கத��தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nவழக்கத்துக்கு மாறாக டெபாசிட்வரவில்லை: நாபார்டு வங்கி விளக்கம்\nபணமதிப்புநீக்கத்தின்போது அமகதாபாத் மாவட்ட கூட்டுறவுவங்கியில் வழக்கத்துக்கு மாறாகச் செல்லாத ரூபாய் நோட்டுகள் ஏதும் டெபாசிட் செய்யப்பட வில்லை. கே.ஒய்.சி விதிமுறைப்படியே அனைத்தும் நடந்தது என்று நபார்டுவங்கி விளக்கம் அளித்துள்ளது. குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு ......[Read More…]\nJune,23,18, —\t—\tஅகமதாபாத், குஜராத், கூட்டுறவு வங்கி, கே.ஒய்.சி, டெபாசிட்\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்களுக்கு, குஜராத் மாநிலத்தில் நடந்தவிழாவில், இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கனில் வசித்த, ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், ......[Read More…]\nJune,22,18, —\t—\tகுஜராத், பாகிஸ்தான், ஹிந்து\nகுஜராத் உள்ளாட்சிதேர்தல் பாஜக 47 இடங்களில் வெற்றி\nதிங்களன்று வெளியான குஜராத் உள்ளாட்சிதேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 93 இடங்களில் பாஜக 47 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. குஜராத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த சனிக் கிழமையன்று தேர்தல் நடந்தது. 74 நகராட்சிகள், இரண்டு மாவட்ட பஞ்சாயத்துகள், ......[Read More…]\nஅமித்ஷா சமரசம்: மனம் மாறினார் குஜராத் துணைமுதல்வர்\nகுஜராத் மாநிலத்தில் இம்மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதையடுத்து விஜய் ரூபானி மீண்டும் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக நிதின்பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு சாலை மற்றும் கட்டுமானம், சுகாதாரம், மருத்துவ ......[Read More…]\nகுஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்கு வரத்து பல்கலைக் கழகம் தொடங்கப்படும்\nகுஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்கு வரத்து பல்கலைக் கழகம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்தஅறிவிப்பு இந்திய ரயில்வேதுறையை பெரும்மகிழ்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. குஜராத்தில் தேர்தல் நடந்துகொண்டு இருந்ததால் அம்மாநிலத்திற்கு நலத் ......[Read More…]\nDecember,22,17, —\t—\tகுஜராத், போக்குவரத்து பல்கலைக் கழகம், ரயில்வே துறை\nகுஜராத் , ஹிமாச்சல் இரண்ட��லும் ஆட்சியை பிடித்தது பிஜேபி. தமிழக மக்களுக்கு பிஜேபி ஆதரவாளர்கள் சார்பாக நீங்கள் சொல்லவிரும்புவது என்ன தமிழக மாணவர்கள் , இளைஞர்கள் விட பெற்றோர்கள் சில விவரங்களை புரிந்து கொள்ளவேண்டும். மத்திய தொழிலாளர் ......[Read More…]\nவளர்ச்சி அரசியலுக்கு மக்கள் வாக்களித் துள்ளனர்\nவளர்ச்சி அரசியலுக்கும், நல்லநிர்வாகத்திற்கும் ஆதரவாக குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மக்கள் வாக்களித் துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இருமாநிலங்களிலும் ......[Read More…]\nDecember,18,17, —\t—\tஇமாச்சல பிரதேச மக்கள், குஜராத், நரேந்திர மோடி, பாஜக\nகுஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது\n182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்ட சபைக்கு கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 68.41 சதவிகித வாக்குகள் இந்ததேர்தலில் பதிவாகியிருந்தன. பதிவான வாக்குகள் 37 மையங்களில் எண்ணப்பட்டு ......[Read More…]\nகுஜராத் தாமரையை நோக்கி தானாக தவழ்ந்து…\nஒரு வழியாக கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரமும் ஓய்ந்தது. சாதாரண குஜராத்திக்கு பாஜகவிற்கு மாற்றாக ஓட்டு போடனும்னு என்னவெல்லாம் காரணம் இருக்க வாய்ப்பு இருக்குன்னு நான் அலசியதில் தெரிந்தது இதுதான். 1. அவனுக்கு அரசு வேலை கிடைக்கல. 2. ......[Read More…]\nDecember,13,17, —\t—\tஎபிஎஸ், ஓபிஎஸ், காங்கிரசின் யுக்திகள், குஜராத், குஜராத் பா.ஜ.க, ஜெய‌ல‌லிதா, ஹர்திக் பட்டேல்\nகுஜராத் தேர்தல்: இறுதிவேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.\n182 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்மாநிலத்தில் வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை ......[Read More…]\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்கள ...\nகுஜராத் உள்ளாட்சிதேர்தல் பாஜக 47 இட��்கள ...\nஅமித்ஷா சமரசம்: மனம் மாறினார் குஜராத் த ...\nகுஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்கு ...\nவளர்ச்சி அரசியலுக்கு மக்கள் வாக்களித் ...\nகுஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது\nகுஜராத் தாமரையை நோக்கி தானாக தவழ்ந்து&# ...\nகுஜராத் தேர்தல்: இறுதிவேட்பாளர் பட்டி� ...\nகுஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா 150 தொகு� ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/21743-tamilisai-resigns.html", "date_download": "2019-11-14T07:13:49Z", "digest": "sha1:CALGASRXOPNHNA6GQ4JVNNLZAPCGOV7Z", "length": 8512, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "தமிழிசை சவுந்திரராஜன் ராஜினாமா!", "raw_content": "\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nசபரிமலை விவகாரத்தில் ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் தேர்வு\n - பால் முகவர்கள் சங்கம் கேள்வி\nசெப்டம்பர் 02, 2019\t377\nசென்னை (02 செப் 2019): தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை சவுந்திரராஜன் ராஜினாமா செய்தார்.\nதெலுங்கானா மாநில கவர்னராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தமிழிசை சவுந்திரராஜனை நியமித்து உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் அவர் வகித்து வந்த தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\n« விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பிரதமர் மோடி, ஜனாதிபதி வாழ்த்து குரூப் 4 தேர்வில் குழப்பங்கள் நிறைந்த கேள்விகள் குரூப் 4 தேர்வில் குழப்பங்கள் நிறைந்த கேள்விகள்\n - பால் முகவர்கள் சங்கம் கேள்வி\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸுக்கு ஆளுநர் அழைப்பு\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு விநியோகம்…\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதி…\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டாலின் …\nமகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம் - இரண்டாக உடைந்தது சிவசேனா…\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கு குறித்த இன்றைய தீர்ப்பை ஒட்டி நாடு முழுவதும் கூடுத…\nநாங்கள் ஆட்சி அமைக்க வேறு வழி உண்டு - அதிரடி காட்டும் சிவசேனா\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் ப…\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - ஜமாத்துல் உலமா சபை முக்கிய அறிவிப்ப…\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு - சன்னி வக்பு வாரியத்தின் முடிவில் திடீர்…\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் த…\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73620-extreme-heavy-rain-for-tamilnadu-at-tomorrow.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-14T06:00:55Z", "digest": "sha1:3JBJYPYDQ7LNECJS2KJ4F26JYGECMMYZ", "length": 10058, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ | extreme heavy rain for tamilnadu at tomorrow", "raw_content": "\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு\nரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க ��ேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nநாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’\nதமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை, புதுவை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில், தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா, கடலோர கர்நாடகா, புதுச்சேரி, தமிழகம், காரைக்கால் ஆகிய இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தை பொருத்தவரை தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவையில் நாளை மிக அதிக கனமழை இருக்கும் எனவும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூரில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசினிமா துறையிலும் கால் பதித்த கிரிக்கெட் பிரபலங்கள்..\n“போலீஸ் என்னை கைதியைப் போல் அழைத்துச் சென்றார்கள்” - வசந்தகுமார் எம்.பி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாஷ்மீரிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது: பர்வேஸ் முஷாரஃப்\nரயில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை\nதகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் நாளை பாஜகவில் இணைகிறார்கள் - முதல்வர் எடியூரப்பா\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nதமிழகம் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு\nவீடியோ எடுப்பதை கண்டு ஆக்ரோஷத்தில் பாய்ந்த புலி (வீடியோ)\nகிணற்றில் குளித்தபோது சிறுவனின் மூக்கில் புகுந்த 'ஜிலேபி' மீன்\nயார் இந்த அரிசி ராஜா \nதகுதிநீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏக்கள் வழக்கில் நாளை தீர்ப்பு\n‘மதரீதியான துன்புறுத்தலால் ஐஐடி மாணவி தற்கொலை’ - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\n‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எச்சரிக்கையுட���் கொள்ளையடித்த திருடன்\nடெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவரே உயிரிழந்த பரிதாபம்\nபட்டப்பகலில் குடியிருப்பிற்கு வந்த ‘சிறுத்தை’ - ‘கேட்’டால் பிழைத்த நாய்கள்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசினிமா துறையிலும் கால் பதித்த கிரிக்கெட் பிரபலங்கள்..\n“போலீஸ் என்னை கைதியைப் போல் அழைத்துச் சென்றார்கள்” - வசந்தகுமார் எம்.பி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/Sreesanth", "date_download": "2019-11-14T07:23:48Z", "digest": "sha1:5YYKKIID4AY2WLQCTZQDDJRF4TO6ZFOO", "length": 12586, "nlines": 148, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sreesanth News in Tamil - Sreesanth Latest news on maalaimalar.com", "raw_content": "\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின்\nஇந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனரலாக லெப்டினண்ட் கலோனல் ஜோதி சர்மா நியமனம்\nஐஐடி மாணவி மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - முக ஸ்டாலின் | இந்திய ராணுவத்தின் முதல் பெண் அட்வகேட் ஜெனரலாக லெப்டினண்ட் கலோனல் ஜோதி சர்மா நியமனம்\n: ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டுக்கு தினேஷ் கார்த்திக் பதில்\nஸ்ரீநிவாசனை திட்டியதாக கூறி ஸ்ரீசாந்தின் வாய்ப்பை தடுத்ததாக கூறுவது சிறுபிள்ளைத்தனமானது என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.\nஹன்சிகாவுக்கு வில்லனாகும் பிரபல கிரிக்கெட் வீரர்\nஹரி அண்ட் ஹரிஷ் இயக்கும் திகில் படத்தில் ஹன்சிகா நடிக்க உள்ளார். இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.\nகுடும்பத்தினர் மீது சத்தியம் செய்து மறுக்கும் ஸ்ரீசந்த்\nஎன்னுடைய குடும்பத்தினர் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், நான் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்கிறார் ஸ்ரீசந்த்.\nசெப்டம்பர் 29, 2019 20:33\nகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து\nகொச்சியில் இன்று அதிகாலை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ ��ிபத்தில் அவர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை 7 வருடமாக குறைப்பு: அடுத்த வருடம் முடிவடைகிறது\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரி தற்போது அதை 7 வருடமாக குறைத்துள்ளார்.\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ நடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் டுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா - சுருதிஹாசன் விளக்கம் டுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா கேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\n2 நாட்களாக ரத்து செய்யப்பட்ட ஊட்டி மலை ரெயில் மீண்டும் இன்று முதல் இயக்கம்\nநாடு முழுவதும் மதுவிலக்கு - பிரதமருக்கு பள்ளி மாணவன் கடிதம்\nமுதல்-மந்திரி பதவியை 5 ஆண்டுகள் பூர்த்தி செய்தவர் பட்னாவிஸ்\nதிருப்பதி கோவிலில் சலுகை விலை, இலவசமாக லட்டுகள் வழங்குவது ரத்து\nஅடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=475", "date_download": "2019-11-14T05:46:03Z", "digest": "sha1:BQSX73R662PFH5BEVNDHLTBLDZ3VABZ7", "length": 9615, "nlines": 161, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇன்டர்நெட் வசதி : yes\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : yes\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nபி.எஸ்சி., மைக்ரோபயாலஜி படித்து வரும் நான் அடுத்ததாக எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்க விரும்புகிறேன்\nதற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் ராணுவத்தில் அதிகாரியாக பண��யில் சேர முடியுமா\nஏவியேஷன் துறையில் நுழைய விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nவெப் டிசைனராக விரும்புகிறேன். இந்தத் துறை பற்றிக் கூறவும்.\nசானிடரி இன்ஸ்பெக்டர் பணி புரிய பி.எஸ்சி. வேதியியல் படித்தால் போதுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/news-broadcasting-standards-authority-issues-advisory-on-ayodhya-hearing-365786.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-14T06:17:18Z", "digest": "sha1:SF3SJKTPSURVTIDKGBHWJXOXB2DFGBGQ", "length": 19390, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள் | News Broadcasting Standards Authority issues advisory on Ayodhya Hearing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை.. உச்ச நீதிமன்றம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nபாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்\nடாடி ஆறுமுகம்...பார்க்க பாவமா இருக்குதே....\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை- உச்சநீதிமன்றம்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nMovies பெர்த்டே பாயை கெளரவித்த வி மேகஸின்.. அட்டை படத்தை அலங்கரித்த அருண் விஜய்\nTechnology 'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா\nSports அது சரிப்பட்டு வராது.. ஆப்பு வைத்த டாஸ்.. இந்தியாவை பயமுறுத்தும் பழைய ரெக்கார்டு.. வங்கதேசம் ஹேப்பி\nLifestyle பிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nAutomobiles குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்... எம்ஜி மோட்டார்ஸ் அதிரடி திட்டம்\nFinance உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு எதிரொலி.. சில்லறை பணவீக்கம் 4.62% ஆக அதிகரிப்பு..\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅயோத்தி வழக்கி��் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nடெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இட விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில், நடைபெற்றுவந்த விசாரணை 40வது நாளான இன்றுடன் நிறைவடைந்தது.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.\nதலைமை நீதிபதி அடுத்த மாதம் 17ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால், அதற்கு முன்பாக, அதாவது இன்றிலிருந்து சுமார் ஒரு மாதத்திற்குள், எப்போது வேண்டுமானாலும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு, பிரகாசமாக உள்ளது.\nஇது இரு மதங்கள் தொடர்பான பிரச்சினையாக மாறிவிட்டது. இந்த வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்பு ஆகியவற்றை ஒட்டி நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தியில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் மக்களை தூண்டும் வகையில் செய்திகள் வெளியாகி விடக்கூடாது என்பதற்காக ஊடகங்களுக்கும் சில கட்டுப்பாடுகளை செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம் பிறப்பித்துள்ளது.\nஇதுதொடர்பாக, செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையம், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நீதிமன்ற நடவடிக்கைகளை ஊடகங்கள் ஊகிக்க வேண்டாம், செய்திகளின் உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள், பாபர் மசூதி இடிக்கப்பட்ட காட்சிகளைப் பயன்படுத்த வேண்டாம், யாருடைய தரப்பு கொண்டாட்டங்களையும் ஒளிபரப்ப வேண்டாம், விவாத நிகழ்ச்சிகளில், மதம் சார்ந்த தீவிரத்துவம் வாய்ந்த கருத்துக்களை ஒளிபரப்பக் கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅயோத்தி தொடர்பான தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாக கூடும் என்றபோதிலும், தீர்ப்பு வருவதற்கு சில நாட்கள் முன்பாக, உச்சநீதிமன்றத்தில் கால அட்டவணையில் அது தொடர்பான விவரம் இடம் பெற்றிருக்கும். அதன் அடிப்படையில், தீர்ப்பு நாளில், நாடு முழுக்கவே விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.\nஒருவேளை இருதரப்புக்குமே, தீர்ப்பில் உடன்பாடில்லை என்றால், அதன் பிறகு இந்த விவகாரம் மத்திய அரசின் கைக்குச் செல்லும். மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது, தனது முடிவை செயல்படுத்த முடியும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று பாஜக தலைவர்கள் பலரும் திரும்பத் திரும்ப கூறி வருவதை பார்த்தால், ஒருவேளை உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இருதரப்புக்கும் உடன்பாடு ஏற்படாதபட்சத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே அனைவரின் கவனமும் தீர்ப்பின் மீது சென்றுள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை.. உச்ச நீதிமன்றம்\nபாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்\nசபரிமலை சீராய்வு மனு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.. மனுதாரர்களுக்கு பாதி வெற்றி\nஒரே தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகள்.. 2 நீதிபதிகள் எதிர்ப்பு.. அதிரடி காட்டிய சந்திரசூட், நாரிமன்\nசபரிமலை .. அன்று தீபக் மிஸ்ரா பெஞ்ச் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு இதுதான்\nமூன்று பேர்.. எல்லோருமே செம கண்டிப்பு.. ரபேல் வழக்கில் தீர்ப்பு வழங்க போகும் நீதிபதிகள் இவர்கள்தான்\nகேரள அரசுகளின் பல்டி முதல்.. உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை.. சபரிமலை வழக்கு கடந்து வந்த பாதை\nமோடி மீதான திருடர் விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு.. சுப்ரீம் கோர்ட் வார்னிங்\nரபேல் விமான கொள்முதல் வழக்கு.. மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nசபரிமலை மறு ஆய்வு வழக்கு: 5 நீதிபதிகள் பெஞ்ச்சில் இருந்து 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nபிரதமர் போட்டோவா.. உஷார்.. 5 லட்சம் அபராதம், 6 மாதம் ஜெயில் தண்டனைக்கு வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nayodhya ayodhya verdict ayodhya case அயோத்தி அயோத்தி தீர்ப்பு அயோத்தி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/asuran-review/", "date_download": "2019-11-14T05:45:19Z", "digest": "sha1:NGMB7HBQO5XQOJB365J62AB3EZHOUI5O", "length": 12762, "nlines": 120, "source_domain": "tamilcinema.com", "title": "அசுரன் திரைவிமர்சனம் | Tamil Cinema", "raw_content": "\nHome விமர்சனம் அசுரன் திரைவிமர்சனம்\nதனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி சேர்கிறார்கள் என்றாலே படம் கிட்டத்தட்ட வெற்றிதான் என்கிற பேச்சு உள்ளது. அதற்கு ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களே சாட்சி. அந்த வரிசையில் தற்போது ரிலீஸ் ஆகியுள்ள அசுரன் படமும் இணையுமா படம் எப்படி இருக்கிறது முதல் நாள் முதல் காட்சி பார்த்த அனுபவங்களை பகிர்கிறோம்.\nசிவசாமி (தனுஷ்), வயதான தோற்றம், விவசாயம் தான் பணி, இருக்கும் கொஞ்ச நிலத்தை வைத்து மனைவி மகன்களுடன் வாழ்கிறார். குடிப்பழக்கம் ஒன்று மட்டுமே அவரிடம் உள்ள மோசமான பழக்கம்.\nஇவரது நிலத்தை சுற்றி உள்ள அனைத்து இடங்களையும் வாங்கி முள்கம்பி வேலி போட்டு வைத்திருக்கிறார் வில்லன் ஆடுகளம் நரேன். தனுஷின் நிலத்தையும் பிடிங்கிவிட்டால் மொத்தமாக அங்கு ஒரு சிமெண்ட் ஆலை கட்ட திட்டம் போடுகிறார். ஒரு சமயம் கிணற்றில் நீர் இறப்பது தொடர்பாக தனுஷ் மனைவி மஞ்சு வாரியருக்கும் வில்லனின் மகனுக்கும் வாய் தகராறு ஏற்படுகிறது. அதில் தனுஷின் மூத்த மகன் வில்லனின் மகனை அடித்து துவம்சம் செய்கிறார்.\nபணபலம் கொண்ட வில்லன் போலீசில் சொல்லி தனுஷின் மூத்த மகனை பிடித்துச்சென்று கொடுமை படுத்துகிறார்கள். ஊரில் உள்ள அனைவரது காலிலும் விழு, உன் மகனை விட்டுவிடுகிறோம் என சொல்ல தனுஷும் தயங்காமல் அனைவரது காலிலும் விழுகிறார்.\nமகன் போலீசிடம் இருந்து திரும்பி வந்தாலும், சில தினங்களில் கொடூரமான முறையில் வில்லன் கும்பலால் கொல்லபடுகிறார். கதறி துடிக்கிறது குடும்பம், ஆனால் தற்போதும் பொறுமையாகத்தான் இருக்கிறார் தனுஷ். இதை செய்தது யார் என தெரிந்தும் அமைதியாகவே இருக்கிறார். அவரது மனைவியும் பைத்தியம் பிடித்தது போல சுற்றிக்கொண்டிருக்கிறார்.\nகடைசியில் இதையெல்லாம் பொறுக்கமுடியாத தனுஷின் இரண்டாவது மகன் ஒரு விஷயம் செய்கிறார். இது அந்த குடும்பதின் வாழ்க்கையையே நிலைகுலைய வைக்கிறது.\nஅப்படி என்ன செய்தார், தனுஷின் பொறுமைக்கு என்ன காரணம், இளம் வயதில் என்ன நடந்தது, வில்லன் தரப்பை ஜெயித்தாரா, தன் நிலத்தை காப்பாற்றினாரா என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் மீதி படத்தில்.\nமொத்த படத்தையும் தாங்கி நிற்பது த்ரில்லிங்காக உள்ள திரைக்கதையும், தனுஷின் நடிப்பும் தான். இந்த நடிப்புக்கு தனுஷுக்கு நிச்சயம் பல விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.\nபூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை படமாக்கியுள்ள வெற்றிமாறன் நம்மை சீட்டின் நுனியிலேயே நம்மை வைத்திருக்கிறார். இடைவேளை வரும் வரை இதே நிலைதான். அதன்பிறகு வரும் flashback காட்சிகள் நெஞ்சை கவர்கிறது. சாதிய கொடுமைகளை தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்து காட்டியது படம்.\nஜீ.வி.பிரகாஷின் பின்னணி இசை நம்மை புல்லரிக்கவைக்கிறது. பரபரப்பை நம் மூளைக்கே கடத்துகிறது அவரது ‘வா அசுர வா’ பிஜிஎம். இவ்வளவு இசை திறமையை வைத்துக்கொண்டு ஜீவி ஏன் நடிக்க மட்டும் அதிகம் கவனம் செலுத்துகிறார் என தெரியவில்லை.\nஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை ரியலாக இருப்பது போல வடிவமைத்த விதம் பாராட்டுக்குரியது. எடின்டிங், ஒளிப்பதிவு என அனைத்து டெச்னிசியன்களுக்கும் ஒரு பெரிய ஹாட்ஸ் ஆஃப்.\nமொத்தத்தில் 100% அசுரத்தனமான படம் இது. மிஸ் பண்ணாம தியேட்டரில் பாருங்க.\nPrevious articleகுடிப்பது இன்றைய கலாச்சாரம்.. போதை பழக்கம் பற்றி கோபத்துடன் ஸ்ருதி ஹாசன் பேச்சு\nNext articleதல60 படத்தின் பூஜை தேதி வெளியானது\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்துள்ள திரில்லர் படத்தின் டீஸர்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\nநேற்று நடந்த ட்விட்டர் மார்க்கெட்டிங் நிகழ்வில் 2019கான அதிகம் பயன்படுத்தப்பட்ட moments பெயர்களை குறிப்பிட்டிருந்தனர். அதில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் தான் முதலிடத்தில் இருந்தது. அதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில்...\nஆல் ஏரியா அய்யா கில்லிடா.. பிகில் வெளிநாடுகளில் பெற்ற...\nபிகில் படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் பெரிய அளவில் வசூல் குவித்துள்ளது. உலகம் முழுவதும் முதல் நாளில் 65 கோடி ருபாய் அளவுக்கு வசூல் வந்தது. ஆந்திராவில் 7 கோடி ருபாய் இரண்டு...\nவெறும் 3 மணி நேரத்தில் விஸ்வாசம் சாதனை காலி.....\nபிகில் ட்ரைலர் youtubeல் பல சாதனைகள் படைக்கும் என எதிர்பார்த்தது போலவே நேற்று ரிலீஸ் ஆகி வெறும் 15 நிமிடத்தில் அரை மில்லியன் லைக்குகளை அள்ளி புதிய சாதனை படைத்தது. மூன்று மணி நேரத்தில்...\nபுகைபிடிக்கும் நடிகை நஸ்ரியா.. சர்ச்சையில் சிக்கிய புகைப்படம்\nநடிகை நஸ்ரியா சினிமாவில் தன் கியூட்டான நடிப்பால் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர். குறிப்பாக தமிழ் சினிமாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். திருமணத்திற்க்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்க���ண்ட அவர் தற்போது மீண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-11-14T05:57:15Z", "digest": "sha1:PIYY3HFHZGRFBQCXD7LHTNQTJ47C54NR", "length": 7583, "nlines": 308, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...\n+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...\nதானியங்கி: 169 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ba:Гамбия\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: dz:གྷེམ་བི་ཡ\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ce:Гамби\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: ts:Gambiya\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: sn:Gambia\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: hsb:Gambija\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: yi:די גאמביע\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-11-14T08:03:52Z", "digest": "sha1:5UEOX5BQ6NV343CRKRYP3N6YJRYDFFGW", "length": 6271, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெம்பிள்டன் பரிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடெம்பிள்டன் பரிசு (Templeton Prize) என்று சுருக்கமாக அழைக்கப்படும், ஆன்மீக உண்மைகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்களின் வளர்ச்சிக்கான டெம்பிள்டன் பரிசு, ஆன்மிக விடயங்களை முன்னெடுத்துச் செல்லப் பாடுபடுபவர்களைக் கௌரவிக்குமுகமாகவும், ஊக்குவிப்பதற்காகவும் வழங்கப்படும் பரிசாகும். இது ஜோன் டெம்பிள்டன் பவுண்டேஷன் என்னும் அமைப்பினால், 1972 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.\nடெம்பிள்டன் பரிசு பெற்ற சிலர்[தொகு]\n1973 - அன்னை தெரேசா\n1975 - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்\n1983 - அலெக்சாண்டர் சோல்செனிட்சின்\nஜோன் டெம்பிள்டன் பவுண்டேஷன் இணையத் தளம்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 14:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொத���மங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2019/02/inkhunter-try-tattoo-designs.html", "date_download": "2019-11-14T06:22:12Z", "digest": "sha1:Y4ZJBPOELYETML3MD6DV7XFBGJDE4WKR", "length": 5227, "nlines": 42, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: INKHUNTER - try tattoo designs", "raw_content": "\nஅது எப்போதும் முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முன்கூட்டியே முத்திரையிடப்பட்ட மெய்நிகர் பச்சை நிறத்தில் முயற்சி செய்யுங்கள். பயன்பாட்டை எந்த பச்சை வடிவமைப்பு, உங்கள் உடல் எந்த பகுதியில் நீங்கள் அதை எப்படி பார்க்க அனுமதிக்க வேண்டும்.\n- உங்கள் சொந்த பச்சை வடிவமைப்பு முயற்சி அல்லது கேலரியில் இருந்து ஒரு தேர்வு.\n- வெவ்வேறு கோணங்களில் இருந்து உங்கள் பச்சைத்தன்மையை பாருங்கள்\n- மேம்பட்ட ஃபோட்டோ எடிட்டரைப் பயன்படுத்தி இது தோற்றமளிக்க உண்மையானது.\n- APP ஐ பதிவிறக்கம் செய்து FUN\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nEmotes Viewer for PUBG (Emotes, Dances and Skins) in Tamil இலவசமாக பயன்பாட்டைப் பதிவிறக்கவும், பிரபலமான விளையாட்டுகளிலிருந்து க...\nBattleground Mobile Guide போர்க்களத்தில் மொபைல் வழிகாட்டி ஒரு விளையாட்டல்ல. போர்க்களத்தில் பற்றிய முழு தகவல்களுக்கு இது ஒரு பயன...\nSolo VPN - One Tap Free Proxy in Tamil ஒரு இணைப்பு இணைப்பு, இலவச மற்றும் வரம்பற்ற VPN ப்ராக்ஸி, சோலோ VPN ஐ முயற்சிக்கவும் - சக்...\nCrosshair Hero in Tamil கிராஸ்ஷயர் ஹீரோ ஒரு சிறிய மற்றும் இலகுரக கருவியாகும், இது PC இல் பிற குறுக்குவழி கருவிகளைப் போலவே உங்கள் வி...\nஉங்கள் தொடர்புகள் அனைத்தையும் மீட்டெடுத்து, அவற்றை உங்கள் எல்லா சாதனங்களிலும் ஒத்திசைக்கலாம் • உங்கள் Google கணக்கில் மேகக்கணிப்பிற்கு த...\nwallpapers for GAMERS HD Fortnite வால்பேப்பர், ஒரு பயன்பாட்டை வலுவான போர் ராயல் 4K நேரம், நாம் PUBG கேமிங் வால்பேப்பர்கள் பகிர்ந்து. அ...\nNova Launcher ஐகான் தீம்கள் - ப்ளே ஸ்டோரில் நோவா லாஞ்சர் ஐகான் தொடரில் ஆயிரக்கணக்கான ஐகான்களை கண்டுபிடி • சுகிரிட்டி பொருத்துத...\nHow To install Call of Duty Mobile in Any Mobile முதல் வரம்புக்குட்பட்ட பீட்டா சோதனை இப்போது இந்தியாவில் வாழ்கிறது. மேலும் மேம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85/", "date_download": "2019-11-14T06:41:42Z", "digest": "sha1:VP2ZMPRHMUJDUYDXHM5C7IQTGPOBOGQF", "length": 32073, "nlines": 451, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழினப் படுகொலை செய்த அரசிடமே விசாரணைப் பொறுப்பா? ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை நியாயமற்றது – சீமான் கண்டனம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுவதற்கான காலநீட்டிப்பு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டக் கலந்தாய்வு\nமுக்கிய அறிவிப்பு : ஐயா பெ.மணியரசன் அவர்களின் தாயார் மறைவு – புகழ் வணக்கம் செலுத்த சீமான் விரைகிறார்\nஅறிவிப்பு: நவ.27, இன எழுச்சிப் பெருங்கூட்டம் – (ஒத்தக்கடை)மதுரை\nஅறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் – போரூர் (சென்னை)\nபனை விதைகள் நடும் திருவிழா-குளம் தூர்வாரும் பணி-பத்மநாபபுரம்\nநிலவேம்பு கசாயம்முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்-ஊழலுக்கு எதிரான துண்டறிக்கைகள் விநியோகம்\nநிலவேம்பு குடிநீர் முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு\nகொடியேற்றும் நிகழ்வு-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nதமிழினப் படுகொலை செய்த அரசிடமே விசாரணைப் பொறுப்பா ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை நியாயமற்றது – சீமான் கண்டனம்\nநாள்: ஏப்ரல் 18, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஐ.நா.நிபுணர் குழு, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனிடம் அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கை:\nஇலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் சிறிலங்க அரசுப் படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், வன்னி முள்வேலி முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மீது பன்னாட்டு சட்டங்களின் கீழ் சிறிலங்க அரசே விசாரிக்க வேண்டும் என்றும், அதனை கண்காணிக்க பன்னாட்டுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் ஐ.நா. நிபுணர் குழு அளித்து பரிந்துரை நியாயமற்றது, முறையற்றது.\nமார்சுகி தாருஸ்மான் தலைவராகவும், யாஷ்மின் சூக்கா, ஸ்டீவன் ராட்னர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட ஐ.நா.நிபுணர் குழு, பொதுச் செயலர் பான் கி மூனிடன் அளித்துள்ள அறிக்கை, உலகத் தமிழினத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட இனப் படுகொலைப் போரை நடத்திய சிறிலங்க அரசிடமே விசாரணைப்ப பொறுப்பை ஒப்படைப்பது, கொலைகாரனிடமே வழக்கு விசாரணையை ஒப்படைப்பதற்கு நிகரான கேலிக்கூத்தாகும்.\nதமிழர்களுக்கு எதிரான அந்தப் போரில் மிகப் பெரிய அளவிற்கு போர்க் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், மக்கள் பாதுகாப்பு வலையத்தில் தஞ்சமடைந்த மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளதெனவும், போர்ப் பகுதியில் சிக்கியிருந்த மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் செல்வது திட்டமிட்டு தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஒப்புக்கொண்டுள்ள நிபுணர் குழு, இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்ட சிறிலங்க அரசிடம் விசாரணைப் பொறுப்பை எந்த அடிப்படையில் ஒப்படைக்குமாறு கூறுகிறது\nசிறிலங்க அரசு செய்த மிகப் பெரிய போர்க் குற்றம், தங்களோடு இருந்த மக்களைக் காப்பாற்றிக் கரைசேர்க்க, துப்பாக்கிகளை மெளனிக்கின்றோம் என்று அறிவித்துவிட்டு, வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய வந்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், அமைதி செயலகத் தலைவர் புலித்தேவன் உள்ளிட்ட 300 பேரை சித்தரவதை செய்து படுகொலை செய்ததும், அதன் பிறகு, மே 18ஆம் தேதி ஒரே நாளில் முள்ளி வாய்க்காலிலும், வட்டுவாகலிலும் காயமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்ததும்தான்.\nசரணடைய வந்த புலிகளின் அமைப்பினரை கொன்றதற்கும், இறுதிக் கட்டப்போரில் 50 ஆயிரத்திற்கும் மேலான மக்களை கொன்று குவித்ததற்கும் உத்தரவிட்டது சிறிலங்க அரசுதானே சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலராக உள்ள அதிபர் ராஜபக்சவின் தம்பி கோத்தபய ராஜபக்சா அல்லவா சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலராக உள்ள அதிபர் ராஜபக்சவின் தம்பி கோத்தபய ராஜபக்சா அல்லவா உலகம் அறிந்த இந்த உண்மைக்கும் பிறகும் விசாரணை பொறுப்பை சிறிலங்க அரசிடன் வழங்கு என்று பரிந்துரைப்பது அங்கு நடந்த உண்மைகளை வெளிக்கொணரவா உலகம் அறிந்த இந்த உண்மைக்கும் பிறகும் விசாரணை பொறுப்பை சிறிலங்க அரசிடன் வழங்கு என்று பரிந்துரைப்பது அங்கு நடந்த உண்மைகளை வெளிக்கொணரவா அல்லது தமிழினப் படுகொலையை புதைக்கவா\nசிறிலங்க அரசிற்கு எதிராக ஆதாரப்பூர்வமான குற்றச்சாற்றுகளை பட்டியலிட்டுள்ள நிபுணர் குழு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அடிப்படையற்ற குற்றச்சாற்றுகளையும் அறிவைச் செலுத்தாமலேயே பட்டியலிட்டுள்ளது வருத்தத்திற்குரியதாகும். தங்களோடு இருந்த மக்களை கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாற்றை நிபுணர் குழு வைத்துள்ளது. தமிழினத்தையே அழித்தொழிக்கும் திட்டத்தோடு செயலாற்றிவரும் சிங்கள பெளத்த இனவாத அரசின் இராணுவத்தை, தமிழர்களை கேடயமாகக் கொண்டு எவ்வாறு தடுத்திட முடியும் கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்துவரும் சிறிலங்க அரச படைகளுக்கு அப்படிப்பட்ட மனிதாபிமானம் உண்டென்று ஐ.நா.நிபுணர் குழு நம்புயுள்ளது வியப்பைத் தருகிறது.\nஉலகெங்கிலும் வாழும் தமிழர்களின் ஒரே கோரிக்கை, இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களை திட்டமிட்டு அழித்தொழித்த சிறிலங்க அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும், அதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிட வேண்டும் என்பதே. ஆனால், அதனைச் செய்யுமா ஐ.நா. என்ற ஐயம் நிபுணர் குழு பரிந்துரையால் ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை இனப் பிரச்சனை தொடர்பில், அங்கு நடந்த தமிழின அழிப்பிற்குக் காரணமான சிறிலங்க அரசு தண்டிக்கப்பட வேண்டும், அதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை இன்றியமையாதது. இரண்டாவது, ஈழத் தமிழினத்தின் தேச, அரசியல் விடுதலையை உறுதிசெய்ய பன்னாட்டு கண்காணிப்பின் கீழ் வாக்கெடு்ப்பு நடத்த வேண்டும். இவை இரண்டையும் ஐ.நா. செய்யத் தவறுமானால், அது சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலையை மறைக்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாற்றி்ற்கு ஆளாகும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் ஐ.நா.விற்கு எதிராக உலகத் தமிழினம் பொங்கி எழும் என்று எச்சரிக்கின்றேன்.\nகண்ணகி கோட்டத்தில் தமிழர் உரிமையை நிலை நாட்ட விரைவில் போராட்டம்-சீமான்\nகபட நாடகம் ஆடும் தங்கபாலுவுக்கு சீமான் எச்சரிக்கை.\nசுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுவதற்கான காலநீட்டிப்பு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டக் கலந்தாய்வு\nமுக்கிய அறிவிப்பு : ஐயா பெ.மணியரசன் அவர்களி���் தாயார் மறைவு – புகழ் வணக்கம் செலுத்த சீமான் விரைகிறார்\nஅறிவிப்பு: நவ.27, இன எழுச்சிப் பெருங்கூட்டம் – (ஒத்தக்கடை)மதுரை\nசுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனு பெறுவ…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் க…\nமுக்கிய அறிவிப்பு : ஐயா பெ.மணியரசன் அவர்களின் தாயா…\nஅறிவிப்பு: நவ.27, இன எழுச்சிப் பெருங்கூட்டம் ̵…\nஅறிவிப்பு: நவ.26, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம…\nபனை விதைகள் நடும் திருவிழா-குளம் தூர்வாரும் பணி-பத…\nநிலவேம்பு குடிநீர் முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/page/43/", "date_download": "2019-11-14T06:00:23Z", "digest": "sha1:PJJOSDBDLAOHKJCULZFRNQJVGD3JRWAN", "length": 6019, "nlines": 64, "source_domain": "www.techguna.com", "title": "Tech Guna.com - Page 43 of 43 - Complete website for Tamil Tech Geeks", "raw_content": "\nவைரஸ் தாக்கிய பென்ட்ரைவ் லிருந்து பைல்களை மீட்க\nநாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் பென்ட்ரைவ் ஒரு முக்கியமான பொருள் ஆகி விட்டது ,முக்கியமான கோப்புகள் , படங்கள் ,ஆகியவற்றை சேமித்து வைத்திருப்போம் .\tRead More »\nஇணைய வசதியுடன், பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய கூகுள் கிளாஸ் எப்போது விற்பனைக்கு வரும் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது கூகுள் கிளாஸ்.\tRead More »\nComputer என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா \nநம்மில் எத்தனையோ பேர் , நான் கம்ப்யூட்டர் ரில் புலி என்று பீத்தி கொள்வார்கள் .ஆனால் COMPUTER என்ற வார்த்தைக்கான அர்த்தமே யாருக்கும்\tRead More »\nYouTube வீடியோக்களை VLC மீடியா பீளேயரில் காண்பது எப்படி \nVLC மீடியா பீளேயர் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.ஏன்னென்றால் இதில் அனைத்து விதமான பார்மட் வீடியோகளையும் ப்ளே செய்ய முடியும்,அதுமட்டுமில்லாமல் இயக்குவதற்கும் கொஞ்சம் இலகுவான\tRead More »\nநானும் ஒரு இணையதளம் வெச்சிருக்கேன்\nஇன்னைக்கு ��ந்த உலகத்துல யார எடுத்துக்கிட்டாலும் அவங்களுக்குனு ஒரு தனி இணையதளம் வச்சிருக்காங்க. சின்ன ஹோட்டல்ல தொடங்கி பெரிய வியாபாரம் பண்ற தொழிலதிபர்கள் வரை இதில் அடக்கம்.\tRead More »\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nஜியோ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nகம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி \nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nஜியோ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nகம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/145319-karur-police-case-filing-on-social-activists", "date_download": "2019-11-14T06:22:19Z", "digest": "sha1:LS4LD5GBTWXCIRG3A53SLJ3UIISD7V2Q", "length": 5588, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 24 October 2018 - ‘‘மணல் கொள்ளையை எதிர்த்தால் சிறை!’’ - கரூர் எமர்ஜென்சி! | Karur Police case filing on Social Activists in Sand theft issue - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\n - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\nபருவத்துக்கு முன்பே பரவும் பன்றிக் காய்ச்சல்\n“சென்னையில் 90 சதவிகிதம் பேருக்கு தண்ணீர் கிடைக்காது\nமறைக்கும் மத்திய அரசு... மீளுமா கீழடி\nகனிமங்களைக் கொண்டுசெல்ல குறுக்கு வழியா\n‘‘மணல் கொள்ளையை எதிர்த்தால் சிறை’’ - கரூர் எமர்ஜென்சி\n“அவங்க சமைச்சதை எங்க குழந்தைங்க சாப்பிட்டா தீட்டு\n“அறுபது லட்சம் அபராதம் அடுக்குமா சாமி” - கொந்தளிக்கும் மீனவ சமூகம்\n‘‘மணல் கொள்ளையை எதிர்த்தால் சிறை’’ - கரூர் எமர்ஜென்சி\n‘‘மணல் கொள்ளையை எதிர்த்தால் சிறை’’ - கரூர் எமர்ஜென்சி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/144747-puthiya-tamilagam-leader-krishnasamy-interview", "date_download": "2019-11-14T06:14:45Z", "digest": "sha1:JPAPPZY23WJDFP7W6UYISZO37KZ6NG7H", "length": 5442, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 10 October 2018 - “சாதிப் பெருமை வேண்டும்; இட ஒதுக்கீடு வேண்டாம்!” | Interview with Puthiya Tamilagam party leader Krishnasamy - Ananda Vikatan", "raw_content": "\nவிகடன் தீபாவளி மலர் 2018\nரஃபேல் - உண்மையான பொய்களும்... பொய்யான உண்மைகளும்\n“சாதிப் பெருமை வேண்டும்; இட ஒதுக்கீடு வேண்டாம்\n“அடுத்த தேர்தலில் பா.ஜ.க. ஜெயிக்காது\n“அப்பாவுக்கு ‘சேது’; எனக்கு ‘வர்மா’” - வர்றார் ஜூனியர் விக்ரம்\nபரியேறும் பெருமாள் - சினிமா விமர்சனம்\nசெக்கச்சிவந்த வானம் - சினிமா விமர்சனம்\n“கேரக்டர் பிடிச்சா சம்பளம் குறைச்சுக்குவேன்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 103\nநான்காம் சுவர் - 7\nகேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX\nமுட்டு வீடு - சிறுகதை\nஒரே பதில்... ஓஹோன்னு பதவி\n“சாதிப் பெருமை வேண்டும்; இட ஒதுக்கீடு வேண்டாம்\n“சாதிப் பெருமை வேண்டும்; இட ஒதுக்கீடு வேண்டாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%C2%AD%E0%AE%B2%E0%AF%82%C2%AD%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-11-14T07:31:46Z", "digest": "sha1:FT4YZLFDQ3FZWBXGEYKNPTTCLT6UPVID", "length": 5628, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மகளிர் கல்­லூ­ரி | Virakesari.lk", "raw_content": "\nவிபத்தை ஏற்படுத்தி விட்டு மாயமாய் மறைந்த கார் அம்பாறையில் மீட்பு ; சாரதியும் கைது\n2 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க பிஸ்­கட்­டுடன் உக்ரைன் பெண்­ கைது\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\nநீரில் மூழ்கியுள்ள வெனிஸ் நகர்\nவிசேட போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பம்\nதுப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி ; வெல்லவாயவில் சம்பவம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மகளிர் கல்­லூ­ரி\nஜனா­தி­பதி, பிர­தமர் வவு­னி­யா­ விஜயம்\nஜனா­தி­ப­தியின் தேசிய வேலைத்­திட்­டத்தின் கீழ் வவு­னியா சைவப்­பி­ர­காச மகளிர் கல்­லூ­ரியில் நடை­பெறும் நட­மாடும் சேவையி...\n“கல்லூரி அதிபரை பலவந்தமாக இளைப்பாறச்செய்ய முன்னெடுத்த செயற்பாட்டை கண்டிக்கின்றோம்“\nஉடுவில் மகளிர் கல்­லூ­ரியின் நிரு­வாக சபை­யி­னாலும், பேராயர் அதி வணக்­கத்­துக்­கு­ரிய கலா­நிதி டானியல் தியா­க­ரா­ஜா­வி­ன...\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silaidhyadhigal.blogspot.com/2013/08/blog-post_20.html", "date_download": "2019-11-14T07:36:47Z", "digest": "sha1:B4HN75Q6OYIN4DYDGGMSLN2S6EAWC4UF", "length": 15734, "nlines": 146, "source_domain": "silaidhyadhigal.blogspot.com", "title": "சில இத்யாதிகள்: எஸ்.ராமகிருஷ்ணன்", "raw_content": "\nசுஜாதாவை வாசிக்க ஆரம்பித்து குறைந்தது பத்து வருடங்களாவது கடந்திருக்கும். அநேகமாக அவர் எழுதி புத்தகமாக வெளிவந்ததில் தொண்ணூறு சதவீதம் கடந்தாகிவிட்டது.. கல்லூரியின் எந்த ஒரு பருவ தேர்வின்போதும், வாத்தியார் புத்தகம் அருகில் இல்லாமல் படித்தது இல்லை. அதற்கென்றே சில புத்தகங்களை ஒதுக்கி வைத்துவிடுவேன். விஞ்ஞானச்சிறுகதைகள், கணேஷ் வசந்த் சிறுகதைகள் போன்ற தொகுப்புகள் ஏதோ ஒரு உற்ற நண்பன் அருகில் இருந்துகொண்டு சொலவாடுவதை போன்ற ஒரு மயக்கநிலையை தரும் உணர்வைக்கொடுக்க வல்லது. அவரின் மொழி நடை, எழுத்து வசியம், கடினமான் அறிவியல் வார்த்கைகளைக்கூட அநாயசமாக உபயோகப்படுத்தும் பாங்கு, என்று பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போனாலும், இங்கு சொல்ல வந்தது வேறு. அவரின் எழுத்துக்களைத்தவிர்த்து அவ்வப்போது ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன், கல்கி, ரங்கராஜன், வேணுகோபாலன், எம்.ஜி.சுரேஷ், அசோகமித்திரன், இந்திரா சௌந்தராஜன், கி.ரா, வண்ணதாசன், சு.ரா, ஜெயகாந்தன், எஸ்.ரா என்று சமகாலத்தைய எழுத்தாளர்கள் சிலரின் புத்தகங்களை படித்திருந்தாலும், வாத்தியாரின் எழுத்துக்களை தொடர்ந்து அதிகம் பாதித்தது எஸ்.ராமகிருஷ்ணன் மட்டுமே.\nபொதுவாக நாமே தேடி எடுத்ததை விட ‘இதை படித்து பாருங்களேன்’ என்று பரிந்துரைக்கபட்ட புத்தகங்கள் பலவும் ஆதியோடு அந்தமாக வாசிக்கபட்டும் ரசனைக்கு ஒருவாறு தீனி போடுவதை போலவும் அமைந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவ்வாறில்லாமல் நானே தேடி எடுத்ததில் முத்தாக அமைந்த ஒரு சில புத்தகத்தில் முக்கியமானது ‘தேசாந்த்ரி’. ஏனெனில் அதுவே எனக்கு எஸ்.ராவை அடையாளம் காட்டியது. தலைப்பிற்கேற்றார் போல் தான்தோன்றியாக தான் மேற்கொண்ட பயணங்களை பற்றியான கட்டுரையே ‘தேசாந்த்ரி’. இதை வாசித்துக்கொண்டிருக்கும்போதே அப்படிக்கப்படியே மௌசையும் லேப்டாப்பையும் அதே இடத்தில் வைத்துவிட்டு, கையில் எவ்வளவு காசிருக்கிறது என்றோ, சாப்பாட்டுக்கு நேரமாகிவிட்டதா என்றோ, எங்கே செல்கிறோம் என்ற இலக்கில்லாமல் ஒரு பயணத்தை உங்களால் தொடங்க முடியுமா ஆனால எஸ்.ரா. இதேபோன்று தொடங்கிய பல பயணங்கள், காடு, மலை, நெடுஞ்சாலை என்று சுற்றித்திரிந்த அனுபவங்களை இங்கே பகிர்ந்திருக்கிறார். சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் ஒரு மலை வாழ் மக்களின் வீட்டில் எதிர்பாரா உறவினராக ஓர் அன்னியனாக நுழைந்து இரவு உணவருந்தி பின் அதே இரவில் அவர்களிடம் ஒரு நண்பனாக அளவளாவி என திகைக்கவைக்கிறார்.\nஇந்த போக்கே முதலில் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையயும் அதன் பின் அவரின் பாலுள்ள மதிப்பையும் கூட்டுகிறது, ஒவ்வொரு வார்த்தையும் அவரது மனதின் அடியாழத்திலிருந்து துளிர்த்து எழுந்தவை என்பதை அறுதியிட்டு கூறமுடியும். அவரின் சொல்லாடல், அழுத்தமான வார்த்தைப்ப்ரயோகம், அடர்த்தியான அர்த்தம் கொண்ட கருத்துக்கள் எனப்பல அவரின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் அடையாளங்கள்.\nஅவருடைய மற்றைய தொகுப்புகளான ‘சிறிது வெளிச்சம்’, ‘மலைகள் சப்தமிடுவதில்லை’, ‘அதே இரவு அதே வரிகள்’, ‘விழித்திருப்பவனின் பகல்’, ‘துணையெழுத்து’ என ஒவ்வொன்றும் ரத்தினங்கள். ஒவ்வொரு கட்டுரையும் தேர்ந்தெடுத்த சிப்பிக்குள்ளிருக்கும் முத்துக்கள். சில சந்தோஷத்தின் வெளிப்பாடாகவும், சில வலிகளோடு போராடுவனவாகவும், சில துக்கத்தின் பாடலாகவும் சில உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் ஆதார உணர்ச்சிகளை வெளிக்கொணருபவையாகவும் நம்முள் அழுத்தமாக உட்கார்ந்துகொண்டும் முகத்தில் உறைந்தும் விடுகின்றன. ஒவ்வொரு வார்த்தைகளையும் கண்கள் அள்ளி அள்ளி விழுங்கிவிடுகின்றன. வாழ்க்கையின் உன்னதங்களை பட்டியிலுடுகின்றன. ஆறாத ரணத்தையும் ஆற்றுபடுத்துகின்றன. உணர்வுகள் ஊற்று போல் பீறிடுகின்றன.\nசுஜாதாவிற்கு அடுத்து இப்பொழுது எஸ்.ரா என்ற பெயர் கொண்ட புத்தகங்களை எங்கு பார்த்தாலும் வாங்கிவிட வேண்டும் என்று ஆவல் முற்படுவதை தவிர்க்கமுடிவைல்லை.\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nகும்பகோணத்தில் ஒரு திருமணம். அழைப்பு வந்திருந்தது. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வரலாற்று சிறப்பு...\nகல்கியின் மற்றுமொரு காவியமான சிவகாமியின் சபதம் முடித்த ஒரு களிப்புடன் இந்த இடுகை இடுகிறேன். பார்த்திபன் கனவு , சிவகாமியின் சபதம் ம...\n‘ யெட் அனதர் டே ’ என்பது போல மற்றுமொரு இரவு என்றுதான் அவன் நினைத்திருக்கக்கூடும். ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பு அதை தலைகீழாக புரட்டிப்போட...\nஏப்ரல் மாசம். இந்த வெயில்ல வெளில சுத்தினா இருக்குற ஒன்னரை கிலோ தலைமை செயலகம் கூட உருகிரும் போல. வெயிலுக்கு இதமா நம்ம தலைவரோட ஏதாவது ஒ...\nதிருவரங்கன் உலா படித்து பாருங்களேன் என்று அவர் சொன்னபொழுது , அது ஏதோ ஆழ்வார் , திருப்பள்ளியெழுச்சி போன்ற வகையரவாக இருக்கலாம் என்று கணித...\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா\nபன்னிரெண்டு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய ....\nயு ஹெவ் நாட் சீன் லைஃப்\nபுத்தகம் நல்ல நண்பன் மட்டும் அல்ல , நல்ல நண்பர்களையும் பெற்று கொடுக்கும் என்பதை சில காலமாக எனக்கு உணர்த்தி வருகிறது. தினமும் வீட்டிலிருந...\nMuthu Subramanian S March 19 கடந்த வாரம் முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது. மாம்பலம் தாண்டி சில நிமிடங்களி...\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nCopyright 2009 - சில இத்யாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-11-14T06:59:05Z", "digest": "sha1:ICP6XJ5TQHKQPDIO55LSTNXWVFK3BXWX", "length": 2606, "nlines": 23, "source_domain": "vallalar.in", "title": "உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல் உற்றகரு வாகிமுதலாய் - vallalar Songs", "raw_content": "\nஉற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல் உற்றகரு வாகிமுதலாய்\nஉற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல் உற்றகரு வாகிமுதலாய்\nஉயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்\nபற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம் பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்\nபண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன் பாங்கோங்கு சிற்சபையுமாய்த்\nதெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற சிவமாய் விளங்குபொருளே\nசித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத் தேற்றிஅருள் செய்தகுருவே\nமற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வேஎன் வாழ்வின்வரமே\nமணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே\nஉற்ற இடத்தில் உதவநமக் குடையோர் வைத்த வைப்பதனைக்\nஉற்றா யினுமறைக் கோர்வரி யோய்எனை உற்றுப்பெற்ற\nஉற்றதா ரணியில் எனக்குல குணர்ச்சி\nஉற்றதோர் திருச்சிற் றம்பலத் தோங்கும்\nஉற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல் உற்றகரு வாகிமுதலாய்\nஉற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defouland.com/ta-in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-2.html", "date_download": "2019-11-14T05:41:31Z", "digest": "sha1:LW5M62UTMLHFU3SMQW6FZBDDXBDCPPU5", "length": 3284, "nlines": 107, "source_domain": "www.defouland.com", "title": "அழியாத டேங்க் 2", "raw_content": "\nYou are here: முகப்பு தொட்டியின் விளையாட்டுகள் அழியாத டேங்க் 2\nஎதிரி குண்டுகள் நீங்கள் அழிக்க முயற்சிக்கிறது. அழியாத ஒரு தொட்டி அமைக்கப்பட்டது, மீளல் மற்றும் அனைத்து எதிரி கப்பல்கள் அழிக்க குண்டுகள் மேலாக தலை. நகர அம்புக்குறி விசைகளை பயன்படுத்தவும்.\n84% இந்த விளையாட்டு நேசிக்கிறேன்\nபங்குதாரர்கள் : விளையாட்டு விலங்குகளில் - சாதனை விளையாட்டு - வியூக விளையாட்டுகள் - விளையாட்டு விளையாட்டு\n© 2007-2017 Defouland.com - தள வரைபடம் - உதவி - தகவல் - தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7161", "date_download": "2019-11-14T07:45:31Z", "digest": "sha1:UMWVHACIVN2IHTIYGA3EJYZFMPZRYIQI", "length": 5725, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "முந்திரி பக்கோடா | Cashew pakoda - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கார வகைகள���\nமுந்திரி - 1 கப்\nகடலை மாவு - 3/4/ கப்\nஅரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nமுதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, கறிவேப்பிலை மற்றும் உப்பு போட்டு, அத்துடன் தண்ணீரை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் முந்திரிப் பருப்பை போட்டு நன்கு கலந்து கொள்ளவேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முந்திரி பக்கோடா தயார்.\nசில்லி கிரேவி அல்லது சில்லி குருமா\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7456", "date_download": "2019-11-14T07:51:51Z", "digest": "sha1:OS4ACATVMHC6FOYMZZZP4SAZUB7Z5QKH", "length": 7867, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ரத்த அழுத்தம் அதிகரிக்கும் நேரம் | Time to increase blood pressure - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > உடல்நலம் உங்கள் கையில்\nரத்த அழுத்தம் அதிகரிக்கும் நேரம்\nரத்த அழுத்தம் என்பது ஒரே அளவில் இருப்பதில்லை. சற்று மாறுபாடான அளவைக் கொண்டதாகவே இருக்கும். இதில் உயர் ரத்த அழுத்தம் என்பது வழக்கமான அளவைக் காட்டிலும் மிகவும் அதிகமாகிவிடும். இதுபோல் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் நேரம் எது என்பதைக் க���்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஆய்வு இந்தியர்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்டது என்பதால் கூடுதல் கவனம் பெறுகிறது.\nஇந்தியர்களின் இதய செயல்பாடு குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி 9 மாதங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 15 மாநிலங்களில் உள்ள 355 நகரங்களை சேர்ந்த 18,918 ஆண்கள், பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரத்த அழுத்த எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்ட பின்னர், 19 மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் பின்வரும் முடிவுகள் கிடைத்துள்ளது.\nபொதுவாக ஓய்வில் இருப்பவர்களுக்கு இதய துடிப்பு நிமிடத்துக்கு 72 தடவை இருக்கும். ஆனால், இந்தியர்களின் சராசரி இதய துடிப்பு அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக 72-க்கு பதில் 80 ஆக உள்ளது. மற்ற நாடுகளில் இருப்பதைப் போல் அல்லாமல் இந்தியர்களின் ரத்த அழுத்தமும் மாலையில்தான் அதிகமாக காணப்படுகிறது. ரத்த அழுத்தம் மற்ற நாடுகளில் காலையில் அதிகமாகவும் மாலையில் குறைவாகவும் இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.\n‘உயர் ரத்த அழுத்தத்திற்கும் இதய நோய்க்கும் தொடர்பு உள்ளது. இந்தியாவில் ரத்த அழுத்தம் அதிகரித்து வருவது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ரத்த அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்’ என்கிறார் ஆராய்ச்சியை மேற்கொண்ட இந்திய இதய ஆய்வு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மருத்துவருமான சுமித்ரா குமார்.\nரத்த அழுத்தம் இதய துடிப்பு எச்சரிக்கை\nஉடல் கடிகாரத்தைக் குழப்பும் பருவ மாற்றம்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9994", "date_download": "2019-11-14T07:25:55Z", "digest": "sha1:QQ5MLHSKQZDIAV2EXZXSWE2DM343HSXI", "length": 10845, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Omandurar Muthalvargalin Muthalvar - ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் » Buy tamil book Omandurar Muthalvargalin Muthalvar online", "raw_content": "\nஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : எஸ். ரரஜகுமாரன் (S.Rajakumaran)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎன்றென்றும் சுஜாதா சிப்பாய் கலகம்\nஇன்றைய உலகில் ஊழலும் லஞ்சமும், அரசியல் சுயலாபமும் தலைவிரித்தாடுகின்றன. பதவிக்காக எதையும் செய்யத் துணிவது அரசியல்வாதிகளின் முக்கியக் கொள்கையாகிவிட்டது. நாட்டில் வன்முறைகள் ஆக்கிரமித்துவிட்டன. சொந்த தேசத்திலேயே அகதிகளாக நடத்தப்படுவதும், இன வாதமும், உலகம் வேடிக்கை பார்க்கும் வேதனைக் காட்சிகளும் ஒவ்வொரு நாளும் அரங்கேறுகின்றன. இவற்றுக்கெல்லாம் மருந்து தடவும் விதமாக வாழ்ந்து மறைந்த சென்னை மாகாணத்தின் முதல்வர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை அழகாகச் சொல்கிறது இந்த நூல். இரண்டு ஆண்டுகளே ஆட்சியில் இருந்தாலும் இன்றளவும் போற்றக்கூடிய ஓமந்தூராரின் நிர்வாகத் திறமை, ஜமீன்தாரி ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, மதுவிலக்கு, இந்துசமய அறநிலையச் சட்டங்களையும், வேளாண் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை போன்ற பல நலத்திட்ட சாதனைகளையும் நிகழ்த்தி விட்டு சென்றிருப்பதைப் படிக்கும்போது அவரது உன்னதமான அரசியல்வாதியின் அகமும் முகமும் ஆழ்மனதில் தெரிகிறது. நூலைப் படிக்கப் படிக்க விறுவிறுப்பும் ஆவலும் மேலிடுகிறது. ஓமந்தூராரின் இளமைப் பருவம் தொடங்கி அவருடைய ஒரே மகனான சுந்தரம் குருகுலப் பள்ளியில் படிக்கும்போது இறந்துபோகும் சம்பவம், மாநாட்டுக்கு கொடிக் கம்பம் நடக்கூடாது என்கிறபோது உயரமான பனைமரங்களில் தேசியக் கொடிகளைக் கட்டி பறக்க விட்ட நிகழ்வு, முதலமைச்சராக இருந்தபோது அவருடைய அன்றாட அலுவல்கள் என்று அந்தக் காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது எஸ்.ராஜகுமாரனின் இயல்பான எழுத்து. ஓமந்தூராரின் வாழ்க்கை வரலாற்றை, கள ஆய்வோடு சுவைபட எழுதப்பட்டுள்ள இந்த நூல், அரசியல் வாழ்க்கை நடத்துபவர்களும், புதிதாக அரசியலுக்கு வரும் இளைஞர்களும் வாசகர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நூல்.\nஇந்த நூல் ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர், எஸ். ரரஜகுமாரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டத���.\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nஅம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani\nநினைவலைகளில் பாவேந்தர் - Ninaivaligalil Pavendar\nஉள்ளத்திற்கு ஒரு கோப்பை சூப் - Ullathirgu Oru Koppai Soup\nஅண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி பாலசுப்பிரமணியம் - Annavin Arasiyal Guru Sande Apsarvar B Balasubramaniyam\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சிவாஜி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai\nஇருட்டு அறை - Iruttu Arai\nநக்ஸல் சவால் - Naxal Savaal\nஅண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி பாலசுப்பிரமணியம் - Annavin Arasiyal Guru Sande Apsarvar B Balasubramaniyam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=474", "date_download": "2019-11-14T05:51:50Z", "digest": "sha1:TNAYI345QCMDS27G4TNY36ASEMS5YJAK", "length": 9693, "nlines": 158, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅனுமதி அளித்த பல்கலைக்கழகம் : Anna University,Trichirappalli\nகல்லூரியின் எண் : 3801\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1996\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nமே மாதம் நடத்தப்படும் டான்செட் தேர்வானது எந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு\nலெக்சரர்களாக பணி புரிய விரும்புவோருக்கான நெட் தேர்வு எப்போது நடத்தப்படும் இது பற்றிய தகவல்களைத் தரலாமா\nவிமானப் பணிப் பெண்ணாக பணிபுரிய விரும்புகிறேன். இத்துறை பற்றிக் கூறவும்.\nபோட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றாலும் அஞ்சல் வழியில் படித்தவருக்கு வேலை தரப்படுவதில்லை என்று கூறப்படுவது உண்மைதானா\nவிளையாட்டில் ஆர்வத்துடன் இருக்கும் எனது மகனை விளையாட்டு பயிற்சியாளராக உருவாக்க விரும்புகிறேன். இதற்கான படிப்புகள் எங்கு நடத்தப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2016/01/07/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-14T05:57:50Z", "digest": "sha1:KFV5ZWXDWWUII2UWCOPNEZEWN3DA3PYY", "length": 14094, "nlines": 194, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மு. அரிகிருஷ்ணன் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரண��� – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n‘கைரேகைக்கொடியில் கனவுப் பூ’ – பா. இரவிக்குமார் →\nPosted on 7 ஜனவரி 2016 | 1 பின்னூட்டம்\nகடந்த ஒருவருடமாகவே நச்சரித்து வந்தார் . நானும் பிடிகொடுக்காமல் நழுவிவந்தேன் . இறுதியில் பிடிவாதம் ஜெயித்தது. பிடிவா த த் தி ன் பெயர் மு . அரிகிருஷ்ணன் பல படைபாளிகளோடு என்னையும் களரி கலை இலக்கியம் மற்றும் கூத்துகலைஞர்கள் ஆதரவு அமைப்பு சேலம் அருகே ஏர்வாடி கிராமத்தில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் நிகழ்விற்கு (2-1-16) அழைத்திருந்தார்கள். நண்பர் பஞ்சுவுடன் நானும் கலந்துகொண்டேன்\nஅரிகிருஷ்ணன் புஜக்கட்டையும் தலைக் கிரீடமுமாக இருப்பாரோ என எதிர்பார்த்தேன். இல்லை நட்சத் திர எழுத்தாளர்களில் ஆரம்பித்து முதற்படைப்பு சிற்றிதழில் வந்த சந்தோஷத்தில் திளைத்திருக்கிற இளம் படைப்பாளர்வரை இங்கே அனைவருக்கும் தங்கள் இருத்தலை கவனம் பெறச்செய்ய குறைந்தபட்சம் கீரிப்பிள்ளை பாம்புச் சண்டையையாவது களமிறக்குகிறபோது (இலக்கிய சேவைதான் நம்புங்கள்) தன் இருத்தலை கூத்துக் கலைஞர்களின் அடையாளத் தேடலில் செலவிடுகிற மனிதரை எப்படி எடுத்துகொள்வது. அரசியலைப்போலவேஎழுத்திலும் விளம்பரமே கரைசேர்க்கும் என்ற சூட்சமத் தீவில் அரிகிருஷ்ணானும் சிக்கி இருக்கிறார் . எனினும் சேலம் மாவட்ட கூத்துக்கலைஞர்களை அமெரிக்க மண்ணில் கால்பதிக்க, கிராமியத் திடல்களில் அறுவடை நாட்களில் பின்னிரவுகளில் தோல்பாவை கூத்துகளில் ஒலித்த குலுரலுக்குரிய முகங்களை ஆங்கிலத் தினசரிகளில் இடம் பெற, பார்வையாளரிடமிருந்து பெற்ற ஐந்து ரூபாய் பத்து ரூபாய் சன்மானத்தைச் சாராயக்டையில் சேர்க்கும்வரை தொட்டுமகிழும் கைகள் முன் முறையாக விருதுகளையும் சான்றிதழ்களையும் காமெரா முன்பாக கையிற்பிடிக்க வாய்ப்பினை அளித்த அரிகிருஷ்ணனை நாம் மறந்தாலும் கூத்துக் கலைஞர்கள் மறக்கமாட்டார்கள் அரிகிருஷ்ணனோடு, அவருடைய குடும்பத்தினரும், நண்பர்களும், உறவுகளும் சொல்லப்போனால் கிராமம் முழுக்க பல மாதங்கள் சோர்வின்றி உழைத்கிறார்கள் என்பது நடந்த நிகழ்ச்சிகள் மூலம் தெரியவந்தன.\nஅரிகிருஷ்ணன் பணி அரியப் பணி . தற்போது த���ிழ் நாட்டில் கலை இலக்கியதுறையில் இருக்கிறவர்கள் சென்ற தலைமுறையினர் இல்லை. ஆரோக்கியமான பொருளதார சூழலில் பெரும்பாலோர் இருக்கிறார்கள். அவர்கள் அரிகிருஷ்ணன் போன்றோரின் முயற்சிக்குத் துணை நிற்கிறார்கள். சாகித்ய அகாடமி அளித்த விருதையும் பணத்தையும் சுயமரியாதையுள்ள நமது எழுத்தாளர்கள் திருப்பித் தாராமற் போனதன் காரணம் அவர்கள் ஒருவேளை அரிகிருஷ்ணன் போன்றவர்களுக்கு உதவுவதாக இருக்கலாமென என்னுடன் வந்த நண்பர் ஒருவர் கூறினார். கலை இலக்கியதுறை சார்ந்த மனிதர்கள் பிரச்சினையில் உழல அதைப் பார்த்துகொண்டிருக்க எப்படி அவர்க ளுக் கு மனம் வரும் ஆக இனி நலிந்த எழுத்தாளர்களுக்கு பிரச்சினை வராமற் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பரிசு பெறும் எழுத்தாளர்களைச் சேர்ந்தது என்பதைக் கேட்க இனிமையாக இருக்கிறது.\n‘கைரேகைக்கொடியில் கனவுப் பூ’ – பா. இரவிக்குமார் →\nOne response to “மு. அரிகிருஷ்ணன்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் நவம்பர் 1 2019\nமொழிவது சுகம் அக்டோபர் 2019: தக்கார் எச்சம் : காந்தி\nமொழிவது சுகம் கட்டுரைகள் -3:ஒரு ‘போ(Po)’ன மொழியின் கதை\nமொழிவது சுகம் கட்டுரைகள் – 2:\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_3", "date_download": "2019-11-14T06:01:06Z", "digest": "sha1:5YQCQBA5JU52BOVXMDBM6EQGHJAI6KLL", "length": 16800, "nlines": 108, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நவம்பர் 3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 3 (November 3) கிரிகோரியன் ஆண்டின் 307 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 308 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 58 நாட்கள் உள்ளன.\n361 – உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டண்டியசு இறந்தார்.\n644 – இரண்டாவது முசுலிம் கலீபா உமறு இப்னு அல்-கத்தாப் மதீனாவில் பாரசீக அடிமை ஒருவனால் கொல்லப்பட்டார்.\n1333 – ஆர்னோ ஆறு புளோரன்சில் ஆர்னோ ஆற்று வெள்ளப்பெருக்கில் பெரும் அழிவு ஏற்பட்டது.\n1492 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னருக்கும் பிரான்சின் எட்டாம் சார்லசு மன்னருக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.\n1493 – கரிபியக் கடலில் டொமினிக்கா தீ���ை முதன் முதலில் கிறித்தோபர் கொலம்பசு கண்டார்.\n1534 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி ஆங்கிலிக்கத் திருச்சபையின் தலைவராக ஆங்கிலேய நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார்.\n1783 – அமெரிக்க விடுதலைப் படை கலைக்கப்பட்டது.\n1789 – அமெரிக்காவின் முதலாவது மாவட்ட நீதிமன்றம் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது.\n1793 – பிரான்சின் நாடகாசிரியரும், செய்தியாளரும், பெண்ணியவாதியுமான ஒலிம்பியா டி கூசு தலைதுண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.\n1812 – நெப்போலியனின் இராணுவத்தினர் வியாசுமா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.\n1838 – பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.\n1848 – நெதர்லாந்தில் இட்ச்சு அரசகுடும்பத்தினரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கும், அதன் அமைச்சர்களுக்கும் அதிக அதிகாரங்கள் வழங்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.\n1903 – ஐக்கிய அமெரிக்காவின் தூண்டுதலை அடுத்து பனாமா கொலம்பியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1905 – உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க உத்தரவிட்டார்.\n1918 – செருமனி கடற்படையில் கிளர்ச்சியில் ஈடுபட்ட 40,000 மாலுமிகள் கீல் துறைமுகத்தைக் கைப்பற்றினர்.\n1930 – பிரேசிலில் அக்டோபர் 24 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து கெட்டூலியோ வார்கசு இடைக்கால அரசின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.\n1936 – பிராங்க்ளின் ரூசவெல்ட் அமெரிக்காவின் அரசுத்தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வில்லெம்சாவென் துறைமுகத்தை அமெரிக்காவின் சுமார் 500 போர் விமானங்கள் தாக்கி அழித்தன.\n1956 – சூயெசு நெருக்கடி: இசுரேலிய பாதுகாப்புப் படைகள் எகிப்தியக் கட்டுப்பாட்டில் இருந்த காசாவில் தாக்குதல் நடத்தியதில் 275 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.\n1956 – அங்கேரியப் புரட்சி: தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகள் அல்லாத கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய புதிய அங்கேரிய அரசு நிறுவப்பட்டது. இதே வேளையில் மாஸ்கோவில் யானோசு காதார் தலைமையில் சோவியத்-ஆதரவு அங்கேரிய அரசு அமைக்கப்பட்டது.\n1957 – இசுப்புட்னிக் திட்டம்: உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை சோவியத் ஒன்றியம் இசுப்புட்னிக் 2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது.\n1963 – தி.மு.க. செயற்குழு திராவிட நாடு, தனிநாடு கோரிக்கையைக் கைவிடுவதாக அறிவித்தது.\n1963 – ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.\n1964 – வாசிங்டன், டி. சி. மக்கள் முதன் முறையாக அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.\n1973 – மரைனர் திட்டம்: நாசா மரைனர் 10 என்ற விண்கலத்தை புதன் நோக்கி அனுப்பியது. 1974, மார்ச் 29 இல் புதனை அடைந்து அக்கோளை அடைந்த முதலாவது விண்கலம் என்ற சாதனையைப் பெற்றது.\n1975 – சேக் முசிபுர் ரகுமானின் ஆதரவாளர்கள் உட்படப் பல வங்காளதேச அரசியல்வாதிகள் டாக்கா மத்திய சிறையில் படுகொலை செய்யப்பட்டனர்.\n1978 – டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1979 – அமெரிக்காவில், வட கரொலைனாவில் கம்யூனிசத் தொழிலாளர் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் கிளான் மற்றும் நியோநாட்சி குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1982 – ஆப்கானித்தானில் சலாங் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1986 – மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1988 – இலங்கையின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் மாலை தீவுகள் அரசை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி இந்திய இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.\n1997 – மனித உரிமை மீறல்களுக்காகவும், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதற்காகவும் சூடான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.\n2014 – 1 உலக வர்த்தக மையம் திறக்கப்பட்டது.\n1618 – ஔரங்கசீப், முகலாயப் பேரரசர் (இ. 1707).\n1863 – ஆல்பிரட் பெரோ, பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1925)\n1878 – பெங்களூர் நாகரத்தினம்மா, கர்நாடக மரபிசை வாய்ப்பாட்டுக் கலைஞர் (இ. 1952)\n1882 – யாக்குப் கோலாசு, பெலருசிய எழுத்தாளர் (இ. 1956)\n1901 – ஆன்றே மால்றோ, பிரான்சிய வரலாற்றாளர் (இ. 1976)\n1907 – இரேந்திரநாத் முகர்சி, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2004)\n1911 – ஏ. கே. செட்டியார், தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடி (இ. 1983)\n1913 – நிகில் சக்கரவர்த்தி, இந்திய இதழிகையாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் (இ. 1998)\n1928 – ஒசாமு தெசூகா, சப்பானியத் திரைப்படத��� தயாரிப்பாளர் (இ. 1989)\n1930 – பெடரிக்கு இசுட்டால், இடச்சு மெய்யியலாளர் (இ. 2012)\n1932 – அன்னை பூபதி, இந்திய அமைதிப்படைக்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (இ. 1988)\n1933 – அமர்த்தியா சென், நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளியலாளர்\n1935 – ஜிக்கி, தென்னிந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகி (இ. 2004)\n1949 – அன்னா வின்டொர், ஆங்கிலேய-அமெரிக்க ஊடகவியலாளர்\n644 – உமறு இப்னு அல்-கத்தாப், சவுதி அரேபிய கலீபா (பி. 584)\n1584 – சார்லஸ் பொரோமெயோ, இத்தாலியக் கர்தினால், புனிதர் (பி. 1538)\n1639 – மார்டின் தெ போரஸ், பெருவின் புனிதர் (பி. 1579)\n1944 – ஜாக் மைனர், அமெரிக்கப் பறவையியலாளர், சூழலியலாளர் (பி. 1865)\n1954 – ஆன்றி மட்டீசு, பிரான்சிய ஓவியர், சிற்பி (பி. 1869)\n1956 – யோன் மெட்சிங்கர், பிரான்சிய ஓவியர் (பி. 1883)\n1989 – டிமோதி இம்பவன்றா, பிஜியின் 2வது பிரதமர் (பி. 1934)\n1993 – மோகன் ராம், இந்தியப் பத்திரிகையாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1933)\n1998 – பாப் கார்னே, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1915)\n2002 – உல்ரிகா பாபியாகோவா, சுலோவாக்கிய வானியலாளர் (பி. 1976)\n2006 – ஈ. வி. சரோஜா, தமிழ்த் திரைப்பட நடிகை, (பி. 1935)\n2016 – டபிள்யூ. டி. அமரதேவா, சிங்களப் பாடகர், இசையமைப்பாளர் (பி. 1927)\n2013 – ரேஸ்மா, பாக்கித்தானிய நாட்டுப்புற இசைக் கலைஞர் (பி. 1947)\nவிடுதலை நாள் (பனாமா, கொலம்பியாவிடம் இருந்து 1903)\nவிடுதலை நாள் (டொமினிக்கா, பிரித்தானியாவிடம் இருந்து 1978)\nவிடுதலை நாள் (மைக்குரோனீசியா, அமெரிக்காவிடம் இருந்து 1986)\nஅன்னையர் நாள் (கிழக்குத் திமோர்)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/13", "date_download": "2019-11-14T05:56:38Z", "digest": "sha1:43NPS2B5VD62SO3C3EVHGHQBKG7E5D5Z", "length": 6166, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/13 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவிளையாட்டில் வெற்றி என்பது மனதின் இன்பத்துக்காகத் தான். அதாவது உழைப்பின் பயனல் திருப்திக் கனியைப் பறிப்பதற்காகத்தான். வெறும் மமதை பெறவும் வீணான வெறி கொள்ள வும் அல்ல. அல்லவே அல்ல\nவிளையாட்டுப் போட்டி ஒன்றில் தோற்றுப் போவது அவமா��ல்ல. தோற்றுப் போகாமல் வெற்றி பெறுவதற்காக தவருன வழிகளைப் பின் பற்றி வெற்று பெறுவதுதான் பெரும் அவமான மாகும்.\nகுறுக்கு வழியும் கிறுக்குச் செயல்களும் வி2 o ம் சரி. வாம்க்கையி லம் சரி. கடைசி வளையாடடிலும சா, வாழககையிலும் சா, கடைசி வரை பயணம் போவதில்லை. அவைகள்\nஇடையிலேயே இடை முறிந்து அழிகின்றன. அழிக்கப்படுகின்றன.\nதவருக ஆடுகின்றவன், எவ்வளவு பெரிய கெட்டிக்காரனுக இருந்தாலும், ஆட்டத்தில் தடுமாறுகின்ருன், தாழ்த்தப்படுகிருன், அதே சமயத்தில் சிறிதளவு ஆடத் தெரிந்தவகை இருந் தாலும், ஒழுங்காக ஆடுகின்றவன் உன்னதமாக ஆடுகின்ருன் மற்றவர்கள் மத்தியிலே உயர்த்தப் படுகின்ருன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2018, 17:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/nov/08/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3274065.html", "date_download": "2019-11-14T06:40:23Z", "digest": "sha1:SOOSSV4TB3TUYLSRBRZ3KRQ6D4ZNIAUO", "length": 7663, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு\nBy DIN | Published on : 08th November 2019 06:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n21 -ஆவது மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் அமைச்சா் எம்.ஓ.எச்.எப். ஷாஜகான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு புதுச்சேரி ரோலா் ஸ்கேட்டிங் சங்கத் தலைவா் திருவேங்கடம் தலைமை வகித்தாா். இதில், தேசிய மற்றும் மாநில ரோலா் ஸ்கேட்டிங் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரா்களுக்கு காசோலை மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.\nநிகழ்வில் அரசுக் கொறடா ஆா்.கே.ஆா். அனந்தராமன், அகில இந்திய ரோலா் ஸ்கேட்டிங் சம்மேளனப் பாா்வையாளா் ரவீஷ்ராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை சங்கப் பொதுச் செயலா் பிரசாத் ராவ், மூத்த துணைத் தலைவா் பழனி, பொருளாளா் ராஜேஷ் ஜெயின் ஆகியோா் செய்திருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/nov/05/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3271131.html", "date_download": "2019-11-14T06:14:42Z", "digest": "sha1:TTGHSYRZVBF7CHF3EXMDMSCACQWKLCQA", "length": 16136, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உலகை ஈர்க்குமா \"பாக்தாத்' போராட்டம்\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nஉலகை ஈர்க்குமா \"பாக்தாத்' போராட்டம்\nBy எஸ். ராஜாராம் | Published on : 05th November 2019 02:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇராக் தலைநகரம் பாக்தாத் பெரும் போராட்டக் களமாக மாறியிருக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் வயது வித்தியாசமின்றி அரசுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளனர்.\nகடந்த மாத ஆரம்பத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம் ஒர�� தீர்வு கிடைக்கும் வரை முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. முன்னாள் அதிபர் சதாம் உசேன் 2003-இல் அமெரிக்கப் படைகளால் வீழ்த்தப்பட்ட பின்பு இதுபோன்ற போராட்டத்தை இராக் கண்டதில்லை என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும்.\nபிரதமர் அதெல் அப்துல் மஹ்தி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தும் இந்தப் போராட்டம் அரசுக்கு எதிரான வழக்கமான ஒரு போராட்டம் என ஒதுக்கிவிட முடியாது. பிரதமரோ, குறிப்பிட்ட அமைச்சர்களோ மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக அரசியல் மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் போராட்டக்காரர்கள்.\nசதாம் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்காவின் ஆலோசனைப்படி அமைக்கப்பட்ட அரசும், அதன் பிறகு தொடர்ந்து அமைந்த அரசுகளும் குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு என அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் இப்போது வரை தடுமாறிக் கொண்டிருக்கின்றன.\nஅமெரிக்காவின் ஊடுருவல், அதைத் தொடர்ந்து, ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான போர் என, 16 ஆண்டுகளாக தினசரி வாழ்க்கையே போராட்டமான நிலையில், இப்போது வாழ்க்கைப் போராட்டத்துக்காக வீதியில் இறங்கியிருக்கிறார்கள் இராக் மக்கள். இவர்களுக்குத் தலைவர்கள் என யாரும் இல்லை, போராட்டத்தை முன்னெடுத்து நடத்துபவர்கள் எனவும் யாரும் இல்லை, அரசியல் கட்சிகளையும் தங்கள் பக்கம் நெருங்கவிடுவதில்லை. முழுக்க தன்னெழுச்சியான போராட்டம்.\nபாக்தாதில் திக்ரி நதிக்கரையில் உள்ள தஹ்ரீர் சதுக்கம்தான் பொதுமக்களின் போராட்ட மையம். அப்பகுதியில் உள்ள 16 மாடி கட்டடத்தில்தான் போராட்டக்காரர்கள் தங்கியுள்ளனர். ஒரு காலத்தில் \"துருக்கி ஹோட்டல்' என அழைக்கப்பட்ட வணிக வளாகமான இக்கட்டடம், இராக் போரின்போது அமெரிக்கப் படையால் குண்டு வீசித் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அக்கட்டடம்தான் போராட்டக்காரர்களுக்கு இப்போது கைகொடுக்கிறது.\nஇதற்கு அருகேயுள்ள \"பசுமை மண்டலம்' என அழைக்கப்படக்கூடிய அரசு அலுவலகங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ளிட்ட முக்கிய கேந்திரங்கள் அமைந்துள்ள பகுதியை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறி வருகின்றனர். ஆனால், தேசியக் கொடியைத் தவிர, கையில் வேறெதையும் ஏந்தாமல் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை இராக் அரசு எதிர்கொண்ட விதம், சீனாவின் தியானென்மென் சதுக்க போராட்ட அடக்குமுறையை நினைவுபடுத்துவதாக உள்ளது. காவல் துறையும், ராணுவமும் சேர்ந்து பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; 10,000-த்துக்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள்.\nஇந்தப் போராட்டத்தில் நாட்டின் அதிபர் பர்ஹாம் சலே பொதுமக்கள் பக்கம் இருப்பது ஆறுதலான விஷயம். அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். பிரதமர் அப்துல் மஹ்தி மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\nபொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என ஐ.நா. சபையும் வலியுறுத்தியுள்ளது. வீடுதோறும் அடிப்படை ஊதியம் வழங்க வகை செய்யும் சட்டத்தை இயற்றுவது என்பது உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.\n\"பிரச்னைகளுக்குத் தீர்வுகாண மந்திரம் எதுவும் இல்லை; அதற்குக் கால அவகாசம் தேவை' என பிரதமர் கூறியதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.\n\"நல்ல வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள்' என உலகின் அனைத்து சாமானிய மக்களைப் போலவே இராக் மக்களும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், உலகின் பெரும்பாலான அரசுகள் போலவே, இராக் அரசுக்கும் இது தெரிவதில்லை.\n\"எனது கையில் 250 லிரா (இராக்கிய பணம்- இந்திய மதிப்பில் சுமார் 20 ரூபாய்) மட்டுமே உள்ளது; அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளிடம் லட்சக்கணக்கில் உள்ளது. இந்த அரசு வீழும் வரை இங்கிருந்து போகமாட்டோம்'- தஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் ஒருவரின் ஆவேசம் இது.\nதங்கள் நாட்டு அரசியலில் அண்டை நாடான ஈரானின் தலையீடு இருப்பதை இராக் மக்கள் அறவே வெறுக்கிறார்கள். அமெரிக்கப் படைகள் இராக்கை விட்டு வெளியேறிய பிறகு ஈரானின் செல்வாக்கு இராக் அரசையே கட்டுப்படுத்தும் வகையில் இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துவிட முடியாது.\n\"ஈரான் உள்பட எந்த நாடும் எங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது; எங்கள் நாட்டை எங்களிடமே திருப்பிக் கொடுத்துவிடுங்கள்' என போராட்டக்காரர்கள் உயிரைக் கொடுத்து எழுப்பும் குரல் உலகத்தின் காதுகளுக்குக் கேட்குமா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/23894", "date_download": "2019-11-14T07:36:02Z", "digest": "sha1:SIWUCMELTOUU4VZPX4MERT64XRRIMM22", "length": 15755, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்த மற்றும் இந்­தியா குறித்து அமெ­ரிக்கா அதிக கரி­சனை | Virakesari.lk", "raw_content": "\nவிபத்தை ஏற்படுத்தி விட்டு மாயமாய் மறைந்த கார் அம்பாறையில் மீட்பு ; சாரதியும் கைது\n2 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க பிஸ்­கட்­டுடன் உக்ரைன் பெண்­ கைது\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\nநீரில் மூழ்கியுள்ள வெனிஸ் நகர்\nவிசேட போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பம்\nதுப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி ; வெல்லவாயவில் சம்பவம்\nமஹிந்த மற்றும் இந்­தியா குறித்து அமெ­ரிக்கா அதிக கரி­சனை\nமஹிந்த மற்றும் இந்­தியா குறித்து அமெ­ரிக்கா அதிக கரி­சனை\nமுன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் அண்டை நாடான இந்­தி­யா­வு­ட­னான உற­வுகள் குறித்து அமெ­ரிக்கா அதி­க­ளவு கரி­சனை கொண்­டி­ருப்­பதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள தெற்கு மத்­திய ஆசியப் பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்­ஸ்க்கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று வெள்­ளிக்­கி­ழமை இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேசாப்பின் இல்��லத்தில் நடை­பெற்­றி­ருந்­தது.\nஇச்­சந்­திப்பின் ஒரு கட்­டத்தில் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்ஸ்,\n\"முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தொடர்ந்தும் தீவிர அர­சி­யலில் இறங்­கி­யுள்ளார். ஆகவே அது உங்­க­ளுக்கு தாக்கம் செலுத்­து­வ­தாக உள்­ளதா\" என்ற தொனிப்­பட வினா­வொன்றை எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்­த­னி­டத்தில் தொடுத்­துள்ளார்.\n\"புதிய அர­சி­ய­ல­மைப்பு உட்­பட ஏனைய விட­யங்­களில் மஹிந்த கொண்­டி­ருக்கும் புரிதல் தொடர்­பாக சில மாறு­பட்ட நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றன, இருப்­பினும் யதார்த்த நிலை­மை­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் அது தொடர்பில் அவ­ருக்கு தெளி­வு­ப­டுத்து­வ­தற்­கா­கவும் நான் நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்ளேன். அண்­மையில் கூட நான் அவரை நேர­டி­யாக சந்­தித்­துள்ளேன். அவ்­வா­றான சந்­திப்­புக்­களை மேலும் முன்­னெ­டுப்­ப­தற்கு எதிர்­பார்த்­தி­ருக்­கின்றேன்\" என்று குறிப்­பிட்டார்.\nஇதே­வேளை இந்­தி­யா­வுடன் கூட்­ட­மைப்பு கொண்­டி­ருக்கும் தொடர்­புகள், தமிழ்நாட்­டுடன் கொண்­டி­ருக்கும் உற­வுகள் தொடர்­பா­கவும் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்ஸ் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.\n\" இந்­திய மத்­திய அர­சாங்­கத்­துடன் நேர­டி­யான தொடர்­பு­களைக் கொண்­டி­ருக்­கின்றோம். அவர்கள் தமிழ் மக்­களின் விட­யத்தில் கூடி­ய­ள­வான கரி­ச­னையைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். தமி­ழ­கத்­தினைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் உணர்வு ரீதி­யான பேரா­த­ர­வினைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்\" என குறிப்­பிட்டார்.\nஇச்­ச­ம­யத்தில் இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேசாப் குறுக்­கீடு செய்து \"தமிழ் நாட்டில் தற்­போது அர­சியல் சூழலில் மாற்­றங்கள் இடம்­பெ­று­கின்­றன. விரைவில் அந்த மாற்­றங்கள் சாத­க­மான நிலை­மைக்கு நிச்­ச­ய­மாக மாறும்\" என்று குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.\nஇக் கலந்துரையாடலின் மூலம் மஹிந்த ராஜபக்ஷவின் விடயத்திலும் இந்தியாவுடன் கொண்டிருக்கும் உறவு தொடர்பிலும் அமெரிக்காவின் கரிசனை சமகால அரசியல் சூழலில் அதிகரித்துள்ளது என்பதை அறியமுடிகின்றது.\nமஹிந்த இந்­தியா அமெ­ரிக்கா தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அலிஸ் வெல்ஸ் அர­சி­ய­ல­மைப்பு\nவிபத்தை ஏற்படுத்தி விட்டு மாயமாய் மறைந்த கார் அம்பாறையில் மீட்ப�� ; சாரதியும் கைது\nமட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவெம்பு பிரதேசத்தில் கட்டுப்பாட்டை மீறிப் பயணித்து வீதி விபத்தை ஏற்படுத்திவிட்டு மாயமாய் மறைந்த வாகனத்தைத் மூன்று நாட்களின் பின்னர் அம்பாறையில் வைத்துக் கைப்பற்றியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-11-14 12:45:05 விபத்து மாயம் மறைந்த. கார்\n2 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க பிஸ்­கட்­டுடன் உக்ரைன் பெண்­ கைது\nபாத­ணிக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்ற உக்ரைன் நாட்டுப் பெண்­ம­ணி­யொ­ரு­வரை மடக்கிப் பிடித்த கட்­டுநா­யக்க விமான நிலைய சுங்க அதி­கா­ரிகள் சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து 2 கோடி பெறு­ம­தி­யான தங்க பிஸ்­கட்­டு­களை மீட்­­டுள்­ளனர்.\n2019-11-14 12:16:03 உக்ரைன் பாத­ணிக்குள் மறைத்து தங்கம் கடத்த முயற்சி கட்­டு­நா­யக்க விமான நிலை­யம்\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\nஎதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்றைய தினம்(16.11.2019) நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடப்படலாம்\n2019-11-14 12:10:43 ஜனா­தி­பதி தேர்­த­ல் வாக்களிப்பு விருப்பத் தெரிவு\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\nவவு­னி­யாவில் 997ஆவது நாட்­க­ளைக் கடந்து போராட்டம் மேற்­கொண்டுவரும் காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் ஆயிரம் நாள் போராட்டம் நாளை வெள்­ளிக்­ கி­ழமை இடம்­பெ­ற­வுள்­ளது.\n2019-11-14 12:18:36 வவு­னி­யா காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு போராட்டம்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\n5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்­றுக்­கொண்டு காணாமல் ஆக்­கிய சம்­பவம் தொடர்பில் முன்னாள் கடற்­படை தள­பதி சட்­டத்தின் முன் சிறப்பு சலுகை பெற்­ற­வ­ராக இருந்­துள்ளார்.\n2019-11-14 11:53:35 5 மாணவர்கள் கடத்தல் பொலிஸார்\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பா��ர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/04/blog-post.html", "date_download": "2019-11-14T06:02:04Z", "digest": "sha1:OYPY2NY5RAHUTPB5VIIIXVB3FQITJVAB", "length": 22326, "nlines": 288, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: கண்ணியத்திற்குரிய கொள்கை சகோதரர்களே...", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஇந்த முபாஹலாவில் நமக்கு கிடைத்தது வெற்றி என்பதை விட..\nநம்மோடு சில நாட்களாக கருத்து முரண்பட்டு நின்ற நம் சகோதரர்களுக்கு உண்மையை புரிய வைக்க நமக்கு கிடைத்த சரியான சந்தர்ப்பமாக எடுத்து கொள்ளுங்கள்.\nசினிமா மீம்ஸ்களை போட்டு கிண்டல் செய்வது ஒருமையில் பேசி வம்பு செய்வது இதெல்லாம் ஒருபோதும் அவர்களுக்கு உண்மையை உணர்த்தாது. அவர்களை மீட்டெடுக்காது.\nசகோதரர் அல்தாஃபி அவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.\nஅவர் உண்டு அவர் வேலை உண்டு என இருந்திருப்பார். சிங்கமே வா சிறுத்தையே வா தலைமை தாங்க வேண்டிய உனக்கு தாய்லாந்தில் என்ன வேலை\nஎன உசுப்பேற்றி உசுப்பேற்றியே அவரை இந்த நிலைக்கு ஆளாக்கியது ஒரு குள்ளநரி கூட்டம் என்பதை அவர் உணரும் தருணம் இது.\nஇது அல்லாஹ் சகோதரர் அல்தாஃபிக்கு வழங்கிய அறிய வாய்பு. முபாஹலா எனும் இறை சாபத்திலிருந்து தப்பிக்க இறைவனே செய்த ஏற்பாடு என்று தான் பார்க்க முடிகிறது.\nஅவர் தவறை உணர்ந்து உறுப்பினராக மீண்டும் இணைவாரேயானால் அதை தடுக்க இங்கே யாருமில்லை.\nஇந்த முகநூலிலே ஒரு குள்ளநரி கூட்டம் சுற்றி திரிகிறது. அது எப்படியான கூட்டம் என்றால்..\nஅல்தாஃபியே லைவில் வந்து முழு தவறுகளும் என் மீது தான் இருக்கிறது. அல்லாஹ்விற்காக என்னை மன்னித்து விடுங்கள். என்று சொன்னாலும் கூட..\nஅல்தாஃபி தவ்ஹீத் ஜமாத்தினரால் மிரட்டப்பட்டு இருக்கிறார். அல்லது அல்தாஃபிக்கு சூனியம் வைத்து விட்டார்கள் என்று சொல்லும் கூட்டம் அது.\nதவ்ஹீத் ஜமாஅத் எது சொன்னாலும் எதிர்க்க வேண்ட��ம் என்கிற ஒற்றை புத்தியில் வாழ்க்கை நடத்தும் சொத்தை கூட்டம் அது. அந்த அறிவீனர்களை அலட்சியம் செய்யுங்கள்.\nஉங்கள் வார்த்தைகள் மற்றவர்களை பண்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்த கூடாது.\nஇந்த முகநூலை தாவா களமாக பதப்படுத்துங்கள்.\nகடந்த ஒரு மாத காலமாக நம் அழைப்பு பணிகள் அடைபட்டு கிடக்கின்றன. அதன் அணைகளை தகர்த்து எறியுங்கள்.\nபழைய சகோதரர்களின் பழைய நாட்களை மீட்டெடுக்க அவர்கள் உணரும்படி உண்மையை சொல்லுங்கள்.\nஉளத்தூய்மையோடு தாவா செய்த எவனாலும் தனித்து இருக்கவே முடியாது அவனை மீட்டெடுங்கள்.\nகிருத்தவ சகோதரரரின் ஆதங்கமான பதிவு\nகிருத்தவ சகோதரரரின் ஆதங்கமான பதிவு 'இன்று கிருத்துவ நாடான இங்கிலாந்து மெல்ல மெல்ல இஸ்லாமிய தேசமாக மாறி வருகிறது. பல சர்ச்கள் ஸ்கே...\nபிஜேபி தேர்தல்களில் வெற்றி பெறும் சூத்திரம்... :-)\nபிஜேபி தேர்தல்களில் வெற்றி பெறும் சூத்திரம்... :-) சென்னை வேப்பேரியில் பெருநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஞாயிற்றுக்கிழமை...\nமன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கர் தியாகியாம்\nமன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கர் தியாகியாம் சுதந்திரப் போராட்ட வீரர் என்று அந்தமான் சிறையில் அடைக்கப் பட்ட ஒருவர் நவம்பர்...\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\n'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்' என்று அண்ணாவும் கலைஞரும் பொறி தெரிக்க பேசும் போது 'ஆ......\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\nஇஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா\nதாம்பத்தியம் இன்றி விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால்...\nகும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டு 90க்கும் அதிகமான குழந்தைகள் பலியானார்கள். விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட ஹீரோக்கள...\nஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா\nஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா வெங்��ட் நாகராஜ் தனது காசி பயண அனுபவத்தை பற்றி எழுதிய இடுகையை பார்த்தேன். மிக சாதுர்யமாக தனது...\n#பங்களாதேச நாட்டில் இரண்டு நாட்களுக்கு ....\n# பங்களாதேச நாட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு # முஸ்லிம்_அல்லாத_சகோதரி சமுகவளைதளத்தில் இஸ்லாம் பற்றியும் இறைதூதர் மற்றும் இறைதூதர் மகள...\nமே 1 - உழைப்பாளர் தினம்\nநம்மை ஆண்டி இன்டியன் என்று சொல்வார். :-)\nஇந்துமதம் வேறு: இந்துத்வா வேறு:\nயோகி ஆதித்யநாத் உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்\nசாதிகள் ஒழியும் என்று சொல்கிறார்களே\nரியாத்தில் தமிழர்களின் இரத்ததான முகாம்\nபல குழந்தைகளை காப்பாற்றியும் இந்த நிலைமை ..\nகம்யூனிஷ தேசமான சீனாவில் ஜூம்ஆ தொழுகை\n43 வருடங்களுக்கு முன் ஒருநாள்.....\nபுர்ஹா அணிந்து வந்து மாட்டு இறைச்சியை...\nஎத்தனை முறை கேட்டாலும் திகட்டுவதில்லை.\nஎத்தனை முறை கேட்டாலும் திகட்டுவதில்லை.\nஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருக்கத்தானே...\nவானர படைகளால் ஒட்டு மொத்த இந்துக்களுக்குமே தலைக்கு...\nபாலியல் கேசில் சிக்குறவா அனைவருமே பிஜேபிகாரனா இருக...\nதிருக்குறளோடு ஒப்பிடும்போது குரானுக்கு ”0” மதிப்பெ...\nகண்ணியமான உடையை பெண்கள் பேண வேண்டும்.\nசுய மரியாதையை பேணச் சொன்னது இஸ்லாம்\nஇன்னுமொரு யஹ்யா அய்யாஷை இழந்து _விட்டோம்.\nமதக்கலவரம் தூண்ட இவர்களுக்கு மாதம் 35.000 சம்பளமாம...\nடாக்டர் கஃபீல் கானின் இன்றைய பரிதாப நிலை..\nஇஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட....\n35 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை;\nபெண்ணிடம் வீரத்தை காட்டும் கோழைகள்....\nபசுவை தெய்வம் என்று சொன்னார்களே\nஆர்ப்பாட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்....\nமோடியின் வருகையை ஒட்டி உலா வரும் வாகனங்கள்\nஉபியில் நேற்று இரு இளம் பெண்கள் சுட்டுக் கொலை\nபக்தாள்ஸ் ஆட்சியில் பாரதியாரின் பாப்பா பாட்டு\nசிறுமி ஆஷிஃபாவுக்காக கேரளாவில் ஒரு புதிய முயற்சி\nசிறையிலே நிர்மலாதேவியின் வாழ்க்கை முடிக்கப்படலாம்....\nஅமெரிக்க சிறைகளிலும் வளரும் இஸ்லாம்\nஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா\nகுற்றவாளியே குற்றத்தை ஒப்புக் கொண்டும் இன்று விடுத...\nகாமுகர்களைக் கட்டிக் காக்கும் BJP/RSS\nவீட்டில் தனியே இருக்கும் பெண்கள் கவனமாக இருக்கவும்...\nஆஷிஃபா முன்பு பாடிய பாடலைக் காது கொடுத்து கேட்டேன்...\nமாதா பிதா குரு தெய்வம் என்று வரிசைப்படுத்து���து பொய...\nஇந்த வீடியோவை பார்க்க மனம் பதறுகிறது.\nகேரளாவில் பாஜகவுக்கு நூதன தடை\nஅலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி - கோவை\nஇரண்டு நாய்களின் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறத...\nபுர்ஹா அணிந்து திருடிய நூதன மோசடி கும்பல்\nஇறைவன் சிலருக்கு பதவியை கொடுத்தும் கேவலப்படுத்துவா...\nகாஷ்மீரில் சிறுமி இந்துத்வாவாதிகளால் கற்பழித்து கொ...\nஇமாம் தாக்கப்பட்ட சம்பவம் - இந்துத்வாக்களின் செயல்...\n\"கேடயம்தான் ஆன்மிகம்'' - இயக்குநர் அமீர்\nஎனது சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்\nமுகத் திரை அவசியம் அணிய வேண்டுமா\nஇறைநேசர்களைக் கண்டறிய முடியுமா பாகம் 2\nஇப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா\nஇறைநேசர்களைக் கண்டறிய முடியுமா பாகம் 1\nJohn Fred என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று கொள்ள...\n30 வருடங்கள் பின்னோக்கி செல்கிறேன்.....\nதுணிந்து பொய்களை பரப்பி வரும் இது போன்ற ஊடகங்களை எ...\nபெங்களூருவில் மலர்ந்து கொண்டிருக்கும் மனித நேயம்\nகட்டின் (Katyn) படுகொலைகள்: நடந்தது என்ன\nவாங்க பாய் - என்றான்.\nதவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பவர்கள் யார்\nஆப்கானிஸ்தானில் நேற்று அமெரிக்க ராணுவத்தின் காட்டு...\nரொட்டியைக் குப்பைத் தொட்டியில் போடலாமா\nகுவைத்தில் கொஞ்சி விளையாடும் இன்பத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7009", "date_download": "2019-11-14T07:54:52Z", "digest": "sha1:CIXBV5Y6FKPP52ZCKWLRSA3IFGQJMQRD", "length": 15200, "nlines": 109, "source_domain": "www.dinakaran.com", "title": "கிச்சன் டிப்ஸ் | Kitchen Tips - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டுக்குறிப்பு\n* இஞ்சி, எலுமிச்சை பழச்சாறு கலந்து ஜூஸ்களை ஃபிரிட்ஜில் மூடாமல் வைக்க வேண்டும். 3 நாட்கள் வரை சுவை குறையாமல் இருக்கும்.\n- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.\n* சுண்டலை தாளித்த பிறகு இரண்டு டேபிள் ஸ்பூன் கசகசா வறுத்து பொடித்துத் தூவுங்கள். அருமையாக இருக்கும்.\n* வேப்பிலையுடன், பத்து மிளகு, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து அரைத்துப் பெரியவர்களுக்குச் சுண்டைக்காய் அளவும் சிறியவர்களுக்கு அதில் கால் பாகமும் காலை, மாலை இருவேளையும் இரண்டு நாளைக்குக் கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சிகள் உடனே மடிந்துவிடும்.\n* சூப்பில் போட பிரெட் துண���டுகள் இல்லாதபோது, ஜவ்வரிசி வடாம் பொரித்து உடைத்து துண்டுகளாக்கி சூப்பில் சேர்த்தால் சுவையும், மணமும் கூடும்.\n* கையில் தீப்புண் ஏற்பட்டால் கோதுமை மாவினுள் கையை வைத்துக்கொண்டு சிறிது நேரம் இருந்தால், புண் சரியாகும்.\n- சுகந்தாராம், கிழக்கு தாம்பரம்.\n* எலுமிச்சம்பழத்தை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பிறகு சாறு பிழிந்தால் அதிகப்படியான சாறு கிடைக்கும்.\n* இட்லி மாவு நீர்த்துப் போய்விட்டால் அதில் சிறிது எண்ணெயில்லாமல் வறுத்த ரவையைக் கலந்து அரைமணி நேரம் ஊறிய பிறகு இட்லி வார்த்தால் சுவையாக இருக்கும்.\n- அமுதா அசோக்ராஜா, திருச்சி.\n* ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து மோரில் கலக்கி பச்சை மிளகாய்களை ஊற வைத்து பின்னர் காயப்போட்டால் மிளகாய் பார்க்க வெண்மையாகவும், அதிக ருசியாகவும் இருக்கும்.\n* இடியாப்பத்திற்கு மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொண்டால் இடியாப்பம் பிழிவது சுலபமாக இருக்கும்.\n* வத்தக்குழம்பு தாளிக்கும்போது ஆரஞ்சு பழத்தோலையும் சேர்த்துக் கொண்டால் நல்ல சுவையுடன் இருக்கும்.\n* கொள்ளுவை காலையில் ஊற வைத்து மாலையில் தண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி மறுநாள் உலர்த்த வேண்டும். உலர்ந்தபின் தேய்த்தால் பருப்பு கிடைக்கும். இந்த பருப்பில் சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.\n* தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில் கொள்ளு பருப்பை ேசர்த்து அரைத்து செய்தால் தோசை பூப்போல இருக்கும்.\n* ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேக வைத்து, ஆறியதும் தக்காளி சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்.\n- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.\n* எந்த வகை சூப் செய்தாலும் சிறிது பொட்டுக் கடலையை பொடி செய்து நீரில் கலந்து சூப் கொதிக்கும்போது கலந்தால் சூப் திக்காக இருக்கும்.\n* 2 பங்கு பாசிப்பயறு, 1 பங்கு கடலைப்பருப்பு விகிதத்தில் அரைத்த மாவில் மைசூர்பாகு செய்தால் மிருதுவாக, ருசியாக இருக்கும்.\n* குலோப் ஜாமூன் பாகு மீந்துவிட்டால், அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்திபோல தட்டி, சதுர துண்டு\nகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால் சுவையான, மணமான பிஸ்கட் கிடைக்கும்.\n* ஆப்பம் மாவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமையை ஊற வைத்து சேர��த்து அரைத்தால், ஆப்பம் மிருதுவாக இருக்கும்.\n* கேரட் சமைக்கும்போது அவற்றில், அரை அச்சுவெல்லம் சேர்த்து செய்தால் சுவையும், மணமும் அதிகம் இருக்கும்.\n* பாயசம் கெட்டியாகிவிட்டால், பசும்பாலை காய்ச்சி இளஞ்சூட்டோடு பாயசத்தில் கலந்தால் பக்குவமாகத் திகழும்.\n* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அதில் இரண்டு ஸ்பூன் பாதாம் விழுது, சிறிதளவு வெனிலா எஸன்ஸ் சேர்த்தால் பொங்கல் சூப்பராக இருக்கும்.\n- எஸ்.விஜயா சீனிவாசன், காட்டூர்.\n* சூப், கிரேவி போன்றவற்றில் போடுவதற்கு கிரீம் கைவசம் இல்லையா வெண்ணெயில் சிறிது பாலை கலந்து நன்கு கலக்கியபின் இதையே கிரீமுக்குப் பதிலாக உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.\n* கீர் செய்யும்போது சேமியாவிற்குப் பதிலாக துருவிய கேரட் அல்லது துருவிய சிவப்பு பூசணிக்காய் பயன்படுத்தலாம்.\n* பால் அல்வா செய்யும்போது கோக்கோ பவுடர் சேர்த்தால் சுவையான சாக்லேட் பால் அல்வா ரெடி.\n* வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். தோசை மாவில் இரண்டு ஸ்பூன் கலந்து வார்த்தால் வெந்தய தோசை ரெடி.\n* அடைக்கு அரைக்கும்பொழுது சிறிது ஜவ்வரிசி, சிறிது கோதுமையையும் ஊற வைத்து அடை மாவுடன் அரைத்தால் அடை\nமிளகு - 2 டீஸ்பூன், உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, தனியா - தலா 1 டீஸ்பூன், புளிக்கரைசல் - 5 கப், சுக்கு - ஒரு துண்டு (பொடித்தது), கறிவேப்பிலை - 2 கப், சீரகம் - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி, நெய் - 2 ஸ்பூன். தாளிக்க... கடுகு, சீரகம், பெருங்\nநல்லெண்ணெயில் மிளகு, உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு, தனியா ஆகியவற்றை சிவக்க வறுத்து, பின் சீரகம், சுக்கு, கறிவேப்பிலையுடன் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை புளிக்கரைசலில் சேர்த்து, உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். நன்கு கொதி வந்ததும், நெய், நல்லெண்ணெய், வாணலியில் கலந்து ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து போட்டு பரிமாறவும்.\n- அங்கயற்கண்ணி அம்மையப்பன், திருநெல்வேலி.\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7457", "date_download": "2019-11-14T07:56:20Z", "digest": "sha1:LLQMOBQG3YMCAERCISCRUQMR6CWK6ZS4", "length": 14568, "nlines": 105, "source_domain": "www.dinakaran.com", "title": "IVF சிகிச்சை... மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் | IVF treatment ... questions to ask the doctor - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > மகப்பேறு மருத்துவம்\nIVF சிகிச்சை... மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்\nகுழந்தையின்மைக்கான சிகிச்சைகளுக்குத் தயாராவதென்பது, தம்பதியரை உடலளவில், மனத்தளவில் மிகுந்த களைப்புக்குள்ளாக்கும் முடிவு. நிறைய கேள்விகள்... நிறைய நிறைய சந்தேகங்கள்... எதை யாரிடம் கேட்பது... சரியா தவறா என்ற குழப்பங்கள் தம்பதியரை ஆக்கிரமித்திருக்கும்.\nஆனால், இந்த தயக்கங்கள் தேவையில்லை. கேள்விகள் கேட்பது உங்கள் உரிமை. எனவே, கேட்க நினைக்கும் விஷயங்களைத் தயங்காமல் உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.\nகுழந்தையின்மைக்கான சிகிச்சை என்பது பல துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் ஒருங்கிணைந்து சிகிச்சை அளிக்க வேண்டிய ஒரு கூட்டு முயற்சி. தனியொரு மருத்துவரே எல்லாப் பிரச்னைகளையும் கண்டுபிடித்து ஒவ்வொரு சிகிச்சையாகச் செய்து கொண்டிருக்க முடியாது.பெண்களைப் பெண் நோயியல் மருத்துவர் பரிசோதித்தால், ஆண்களை அதே மருத்துவமனையில் உள்ள ஆண் நோயியல் மருத்துவர் பரிசோதிக்க வேண்டும். முக்கியப் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருந்தால், அவற்றுக்கான கருவிகள் தயாராக இருக்க வேண்டும்.அதிநவீன லேசர் கருவி வசதிகள் இருக்க வேண்டும்.\nபார்த்துப் பேசியதுமே ஒரு மருத்துவரின் அனுபவம், திறமை ஆகியவற்றை எப்படியும் தெரிந்து கொள்வீர்கள் என்றாலும், முதல்முறை மருத்துவரிடம் போகும்போது என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம் என்று ஒரு பட்டியலைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.\nஇந்தத் துறையில் எத்தனை ஆண்���ுகள் பயிற்சி பெற்றவர்\n* இந்தப் பிரச்னையை நீங்களே தீர்த்துவிடுவீர்களா வேறு துறை மருத்துவர்களையும் உடன் சேர்த்துக் கொள்வீர்களா\n* கருத்தரித்தால் பிரசவம் வரை நீங்களே பார்ப்பீர்களா வேறு பெண் நோயியல் மருத்துவரிடம் அனுப்பி வைப்பீர்களா\n* ஆய்வக வசதிகள் இங்கே இருக்கின்றனவா அல்லது பரிசோதனைகளுக்கு வெளியில் செல்ல வேண்டுமா\n* சிகிச்சை எனக்கு மட்டுமா\n* என் பிரச்னைகளைப் பற்றி நீங்கள் செய்யும் பரிசோதனை மற்றும் மெடிக்கல் ரிப்போட்டுகளை எனக்குத் தருவீர்களா\n* குறைபாடு இல்லாத குழந்தை பிறப்பதற்கான நவீன சிகிச்சைகள் உள்ளனவா\n* கருப்பைக்கு வெளியே நடக்கும் கருவாக்கம் இந்த மருத்துவமனைக்குள் நடக்குமா அல்லது வேறு மருத்துவனையில் கருவாக்கம் செய்து அதைக்\n* உங்கள் மருத்துவமனையில் இந்தப் பிரச்னைக்காக எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் அவர்களில் எத்தனை பேர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றார்கள்\n* நீங்கள் தகுதியான மருத்துவரா\nபரிசோதனைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்\n* இது என்னவிதமான பரிசோதனை முறை\n* இதன் மூலம் நீங்கள் எதைத் தெரிந்து கொள்வீர்கள்\n* என்ன ரிசல்ட் எதிர்பார்க்கிறீர்கள்\n* எவ்வளவு டைம் பிடிக்கும்\n* இது உடலுக்குத் தீங்கு, பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா\n* பரிசோதனைக்குப் பின் ஏதேனும் அறிகுறிகள் தோன்றுமா\n* இதை உங்கள் மருத்துவமனையிலேயே செய்வீர்களா அல்லது வேறு மருத்துவமனைக்குப் போக வேண்டுமா\n* என் இணையும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமா\n* பரிசோதனைக்குப் பிறகு வீடு அல்லது அலுவலகத்துக்கு நான் போகலாமா\n* எத்தனை முறை இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டி இருக்கும்\n* இதனால் எங்கள் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படுமா\n* என்ன ரிசல்ட் எதிர்பார்க்கிறீர்கள்\n* எதுவரைக்கும் இதைச் சாப்பிட வேண்டும்\n* இதனால் என்ன பக்கவிளைவுகள் வரும், இதை வெளியே போகும்போது எடுத்துச் சொல்லலாமா எத்தனை வேளை சாப்பிட வேண்டும்\n* விட்டுவிட்டு சாப்பிட்டாலோ தாமதமாகச் சாப்பிட்டாலோ என்ன ஆகும்\nமருத்துவத் திட்டம் பற்றி பேச வேண்டும்\nமுதல் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்ற நான்கைந்து வாரங்களிலேயே உங்களுக்குத் தேவையான சிகிச்சை பற்றி ஒரு வரையறை வந்துவிடும். அதற்கேற்ப மருத்துவருடன் ஒத்துழைத்து சிகிச்சையை வெற்றிகரமாக்கப் பாடுபட வேண்டும்.\nசிகிச்சைத் திட்டத்தை மருத்துவர் மாற்றுகிறார் என்றால், அதற்கான காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். கேட்க நினைக்கும் விஷயங்களைத் தயங்காமல் உடனேயே கேட்டுவிடுங்கள்.\nகடைசியில் ஒரு முக்கிய விஷயம்...\nசிகிச்சை தொடர்பான விஷயங்களைப் பற்றி டாக்டரிடம் தாராளமாகப் பேசலாம். பேசாத, பொறுமையின்றி எரிச்சல் அடைகிற மருத்துவரிடம் அதைப் பற்றி விளக்கம் கேளுங்கள். வெளியில் படித்த, கேட்ட தகவல்களை வைத்துக் கொண்டு, எல்லாம் தெரிந்ததைப் போல கேட்பது சரியான முறையல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.\nகுழந்தையின்மை பரிசோதனை மருந்து மாத்திரைகள் கருப்பை IVF சிகிச்சை\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்மாரா நீங்க\nபிரசவத்தை எளிதாக்கும் பிஸியோதெரபி பயிற்சிகள்\nஅரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு மையம்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=36458", "date_download": "2019-11-14T07:23:19Z", "digest": "sha1:7IEJ7XRTWHCLVOZASXRWEC5JY7E25SME", "length": 10373, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "முரசொலி மாறன் (கலைஞரின் மனசாட்சி) » Buy tamil book முரசொலி மாறன் (கலைஞரின் மனசாட்சி) online", "raw_content": "\nமுரசொலி மாறன் (கலைஞரின் மனசாட்சி)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : சிவ. ஜெயராஜ்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபண்டிகை கால சமையல் நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்\nதேடித் தேடிப் படித்த நூல்களின் காதலர், தனது உரைகளால் இந்திய நாடாளுமன்றத்தையே அதிரவைத்த அரசியல் ஆற்றலாளர், கலைஞரின் மனசாட்சி, தி.மு.கவின் திசைகாட்டி, மாநில சுயாட்சி போற்றிய தேசியத் தமிழர் - முரசொலி மாறன். அரசியலில் முரசொலி மாறன் ஒரு குறிஞ்சி மலர். இந்திய அரசியலில் தமிழகத்தின் பங்கை உறுதி செய்ததிலும், சர்வதேச அரசியலில் இந்தியாவின் பங்கை உறுதி செய்ததிலும் வெளிப்படும் முரசொலி மாறனின் மன உறுதி மலைப்பைக் கொடுக்கக் கூடியது. ஆனால், அத்தனை சாதனைகளையும் அதிர்ந்துகூடப் பேசாமல் அமைதியாகவே செய்து வந்தார் அவர். கட்சி நிர்வாகிகளிடம் கண்டிப்பையும், கட்சித் தொண்டர்களிடம் அன்பையும் காட்டிய மாறனின் இழப்பைக் காலங்கள் கடந்தும் நினைவுகூர்கின்றனர் தி.மு.கவினர். தோஹா மாநாட்டில் முரசொலி மாறன் ஆற்றிய பணிகளைப் பற்றி அறிந்தவர்கள், அவர் இழப்பை இந்திய அரசியலின் பேரிழப்பாக வர்ணிக்கின்றனர். ஆனால் அவரை அறிந்த மக்களுக்கு அவரைப் பற்றி முழுமையாக அறிய வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. அதிகம் பேசாத, தான் அதிகம் பேசப்படுவதை விரும்பாத ஒருவராக, தனது தாய்மாமனையே தாயாகக் கொண்ட அன்பு மனிதராக வாழ்ந்து மறைந்தவர் முரசொலி மாறன். அவரைப் பற்றிக் கூறும் அரசியல் ஆவணமாகவும் ஓர் அற்புத மனிதரின் வரலாறாகவும் இந்நூல் வெளிவருகிறது.\nஇந்த நூல் முரசொலி மாறன் (கலைஞரின் மனசாட்சி), சிவ. ஜெயராஜ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nசிள்வண்டு முதல் சிகாபைட்ஸ் வரை\nபன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம் (நீங்கள் உண்மையில் யார்\nவடகிழக்கு போராளிகளுடன் ரகசிய சந்திப்பு\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள் - Anne Frank: Diary Kurippugal\nஇந்திய விடுதலைப்போரில் முதல் ஆயுதம் தாங்கிய போராளி பகத்சிங்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal\nதேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும் - Thervum Vazhkaiyum Vazhkai Thervum\nமைதான யுத்தம் - Mythaana utham\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/111526?ref=archive-feed", "date_download": "2019-11-14T07:16:56Z", "digest": "sha1:HDGQWT26JV3IIXWE5AUJEQV7TRRLA3V5", "length": 8366, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஹிலாரி கிளிண்டன் இப்படிப்பட்டவரா? வெளியான புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானி��ா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டனுக்கு இடையிலான மோதலின் உச்சக்கட்டமாக அவரது குணாதிசியங்களை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.\nஅதில், 20 புகைப்படங்களுக்கு மேல் இடம்பெற்றுள்ளன. அவற்றில் கிளிண்டன் பல பெண்களுடன் நெருக்கமாக அணைத்தபடி நிற்பது, கிளிண்டன் மோனிகாவுடன் நேசமாக இருக்கும் புகைப்படங்கள், அதிர்ச்சியளிக்கும் படியான, ஹிலாரியும் டிரம்பும் இளமையில் நண்பர்களாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம், ஹிலாரி கையில் மதுவோடு ஆண் நண்பர்களோடு ’சியர்ஸ்’ சொல்லும் புகைப்படம், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சை கட்டியணைத்த மற்றும் இன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு முத்தம் கொடுக்கும் படங்கள்.\nமேலும், அமெரிக்க பிரஜையாக இல்லாதிருந்தால், நான் அரபு நாட்டின் இளவரசியாகி இருப்பேன் என கூறியவர் ஹிலாரி. அதற்கு ஏற்ப சவுதி, மற்றும் வளைகுடா நாடுகளின் மன்னர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.\nநான் எப்போதும் இஸ்ரேலுக்கு ஆதராவாக இருப்பேன் என கூறும் ஹிலாரி பாலஸ்தீனத்தின் புரட்சி தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் என, பல அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்கள் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன.\nஇது ஹிலாரியின் செல்வாக்கை குறைக்க செய்யப்பட்ட ஒரு போட்டி நடவடிக்கை என்றாலும் ஹிலாரியின் செல்வாக்கு சரிவதற்கான சரியான காரணங்கள் அந்த படங்களுக்கு பின்னால் செய்தியாக உள்ளன.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_4", "date_download": "2019-11-14T06:23:53Z", "digest": "sha1:3APXWNX5HDXDKAI7HZO5HJDSMHJM75X6", "length": 13501, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நவம்பர் 4 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 4 (November 4) கிரிகோரியன் ஆண்டின் 308 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 309 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 57 நாட்கள் உள்ளன.\n1576 – எண்பதாண்டுப் போர்: பி���ாண்டர்சில் எசுப்பானியப் படையினர் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது.\n1677 – பின்னாளைய இங்கிலாந்தின் இரண்டாம் மேரி ஆரஞ்சு இளவரசர் வில்லியத்தைத் திருமணம் புரிந்தார். இவர்கள் பின்னர் இணைந்து முடிசூடினர்.\n1847 – குளோரோஃபோர்மின் மயக்கநிலை இயல்புகளை இசுக்கொட்டிய மருத்துவர் யேம்சு சிம்ப்சன் கண்டுபிடித்தார்.\n1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அமெரிக்கப் படையினரின் களஞ்சியச் சாலை ஒன்றை குண்டு வைத்துத் தகர்த்தன.\n1869 – அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.\n1890 – இலண்டனின் முதலாவது பாதாளத் தொடருந்து வழி அமைக்கப்பட்டது.\n1918 – முதலாம் உலகப் போர்: இத்தாலியிடம் ஆத்திரியா-அங்கேரி சரணடைந்தது.\n1921 – சப்பானியப் பிரதமர் அரா தக்காசி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1922 – எகிப்தில், பிரித்தானியத் தொல்லியலாளர் ஆவர்டு கார்ட்டர் மன்னர்களின் சமவெளியில் துட்டன்காமனின் கல்லறைக்கான வழியைக் கண்டுபிடித்தார்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: இட்லரின் ஆணையைக் கருத்தில் எடுக்காமல், மார்சல் இர்வின் ரோமெல் இரண்டாம் அல்-அலமைன் சண்டையில் பெரும் தோல்வியடைந்த தனது படைகளை விலக்க முடிவு செய்தார்.\n1952 – அமெரிக்க அரசு தேசிய பாதுகாப்பு முகவர் அமைப்பை நிறுவியது.\n1956 – அக்டோபர் 23 இல் ஆரம்பமான அங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் அங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான அங்கேரியர்கள் கொல்லப்பட்டு இலட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.\n1966 – இத்தாலி, புளோரன்சு நகரில் ஆர்னோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பல பெறுமதியான ஓவியங்களும் நூல்களும் அழிந்தன. வெனிசு நகரம் மூழ்கியது.\n1967 – எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு: நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.\n1970 – இலத்தீன் அமெரிக்காவின் முதலாவது மார்க்சியத் தலைவராக சால்வடோர் அயேந்தே சிலியின் அரசுத்தலைவராக பதவியேற்றார்.\n1979 – ஈரானியத் தீவிரவாதிகள் தெகுரானில் அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரைப் பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.\n1980 – ரானல்ட் ரேகன் அமெரிக்காவின் 40-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1984 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற தேர்தல்களில் சண்டினீஸ்டா முன்னணி வெற்றி பெற்றது.\n1995 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் தீவிரவாத வலதுசாரி இசுரேலியன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n2004 – ஐவரி கோஸ்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 12 பிரான்சியப் படையினர் மற்றும் 3 ஐநா கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.\n2008 – அமெரிக்க அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது ஆப்பிரிக்க அமெரிக்க வம்சாவழியினர் என்ற பெருமையை பராக் ஒபாமா பெற்றார்.\n2010 – கியூபாவில் ஏரோ கரிபியன் வானூர்தி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 68 பேரும் உயிரிழந்தனர்.\n2015 – பாக்கித்தான் லாகூர் நகரில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர்.\n2015 – தெற்கு சூடானில் யூபா நகரில் சரக்கு வானூர்தி ஒன்று தரையில் மோதியதில் 37 பேர் உயிரிழந்தனர்.\n1650 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (இ. 1702)\n1845 – வாசுதேவ் பல்வந்த் பட்கே, இந்தியப் புரட்சியாளர் (இ. 1883)\n1884 – ஜம்னாலால் பஜாஜ், இந்தியத் தொழிலதிபர் (இ. 1942)\n1897 – ஜானகி அம்மாள், இந்தியத் தாவரவியலாளர் (இ. 1984)\n1906 – ழான் ஃபில்லியொசா, பிரான்சியத் தமிழறிஞர் (இ. 1982)\n1915 – வீ கிம் வீ, சிங்கப்பூரின் 4வது குடியரசுத் தலைவர் (இ. 2005)\n1929 – சகுந்தலா தேவி, இந்தியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 2013)\n1933 – சார்லசு காவோ, நோபல் பரிசு பெற்ற சீன இயற்பியலாளர்\n1957 – டோனி அபோட், ஆத்திரேலியாவின் 28வது பிரதமர்\n1969 – மேத்திவ் மெக்கானாகே, அமெரிக்க நடிகை\n1972 – தபூ, இந்திய நடிகை\n1983 – அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ், உருசிய வானியற்பியலாளர் (இ. 2014)\n1991 – வித்யுலேகா ராமன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1918 – வில்ஃபிரட் ஓவன், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1893)\n1920 – உலூத்விக் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (பி. 1858)\n1981 – திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1926)\n1985 – டி. கே. இராமானுஜக் கவிராயர், தமிழறிஞர், புலவர் (பி. 1905)\n1988 – கி. வா. ஜகந்நாதன், தமிழக இதழாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் (பி. 1906)\n1988 – ஜேம்ஸ் இரத்தினம், ஈழத்து எழுத்தாளர். (பி. 1905)\n1991 – மொகிதீன் பேக், இலங்கை திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1919)\n1994 – கு. மா. பாலசுப்பிரமணியம், திரைப்பட பாடலாசிரியர் (பி. 1920)\n1995 – இட்சாக் ரபீன், இசுரேலின் 5வது பிரதமர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)\n1998 – மரியோன் தொனோவன், அமெரிக்கப் புதுமைப்புனைவாளர், தொழிலதிபர் (பி. 1917)\n1999 – அப்துல் சமது, தமிழக அரசியல்வாதி (பி. 1926)\n2008 – மைக்கேல் கிரைட்டன், அமெரிக்க மருத்துவர், இயக்குநர் (பி. 1942)\n2012 – ஜேக்கப் சகாயகுமார் அருணி, தமிழக சமையல் கலை நிபுணர் (பி. 1974)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/192-bangladeshis-arrested-who-illegally-tried-settle-indonesia-340944.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-14T06:25:41Z", "digest": "sha1:63NTFM7UAYVBTJDNLF62ZBIZCC5SDUA6", "length": 12702, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பல நாட்களாக பசி, பட்டினி... இந்தோனேசியா வந்த வங்கதேசத்தினர் 192 பேர் கைது | 192 Bangladeshis arrested who illegally tried to settle in Indonesia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு முடித்து வைப்பு\nதமிழக அரசு மனு தள்ளுபடி.. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை: உச்சநீதிமன்றம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nபாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்\nடாடி ஆறுமுகம்...பார்க்க பாவமா இருக்குதே....\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை- உச்சநீதிமன்றம்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nFinance எஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..\nMovies மிர்னாலினி வாழ்க்கையில் இணையத்தளம் தான் சினிமாவுடன் இணைத்தது\nAutomobiles ஹெல்மெட்டை பிடுங்கி மண்சட்டி போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்\nTechnology 'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா\nSports அது சரிப்பட்டு வராது.. ஆப்பு வைத்த டாஸ்.. இந்தியாவை பயமுறுத்தும் பழைய ரெக்கார்டு.. வங்கதேசம் ஹேப்பி\nLifestyle ���ிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல நாட்களாக பசி, பட்டினி... இந்தோனேசியா வந்த வங்கதேசத்தினர் 192 பேர் கைது\nஜகர்தா: இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 192 பேரை அந்நாட்டு காவல்துறையினர் கைது\nஇந்தோனேசியாவின் வடக்கு சுமாத்ரா மாகாணத்தின் தலைநகர் மேடான். இங்குள்ள ஒரு வீட்டில் வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 200 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து அங்கு சென்ற போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது 30 வயதுக்கு உட்பட்ட 192 வங்கதேசத்தினரை\nபோலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். இது தொடப்பாக இந்தோனேஷியாவின் மேடான் நகர குடியுரிமை துறை அதிகாரி கூறுகையில், \"பிடிபட்ட வங்க தேசத்தினர் அனைவரும் பல நாட்களாக உணவில்லாமல் பசியில் வாடியுள்ளனர்.\nமலேசியாவுக்கு வேலைக்கு செல்லும் நோக்கத்துடன் இவர்கள் படகு வழியாக வந்திருக்கக்கூடும் என நினைக்கிறோம். ஏனெனில் இவர்களிடம் எந்த ஆவணங்களும் கிடையாது,\" என்றார். தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் அந்நாட்டு அதிகாரிகள், பிடிபட்ட வங்கதேசத்தினரை நாடு கடத்துவது தொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.\nகடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் சுமாத்ரா பகுதியில் படகு வழியே ஆபத்தான பயணம் மேற்கொண்டு இந்தோனேசியாவில் தஞ்சமடைவது வாடிக்கையாகி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/22042705/Nicky-galrani-Sister-debut-in-Tamil-film.vpf", "date_download": "2019-11-14T07:37:10Z", "digest": "sha1:64CAUC2VEJP56KHWGIEVPNTP4Z5TY5AK", "length": 11868, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nicky galrani Sister debut in Tamil film || தமிழ் படத்தில் அறிமுகமாகும் நிக்கி கல்ராணி சகோதரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழ் படத்தில் அறிமுகமாகும் நிக்கி கல்ராணி சகோதரி + \"||\" + Nicky galrani Sister debut in Tamil film\nதமிழ் படத்தில் அறிமுகமாகும் நிக்கி கல்ராணி சகோதரி\nநடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி தமிழ் படம் ஒன்றில் அறிமுகமாக உள்ளார்.\nதமிழில் டார்லிங், யாகாவாராயினும் நாகாக்க, கடவுள் இருக்கான் குமாரு, மரகத நாணயம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு-2, கீ உள்பட பல முக்கிய படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. தற்போது இவரது மூத்த சகோதரி சஞ்சனா கல்ராணியும் தமிழ் படத்தில் அறிமுகமாகிறார்.\nஅருண்விஜய் நடிக்கும் பாக்ஸர் படத்தில் சஞ்சனாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சஞ்சனா ஏற்கனவே தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார். பாக்ஸர் படம் மூலம் இப்போது தமிழுக்கு வருகிறார். இதில் சஞ்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு படத்தில் சண்டை காட்சிகளும் உள்ளன. குத்துச்சண்டையும் போடுகிறார்.\nசுவர்ண கட்கம் என்ற டி.வி. தொடரில் சஞ்சனாவின் நடிப்பை பார்த்து வியந்து பாக்ஸர் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். சஞ்சனா குதிரை சவாரி பயிற்சி பெற்றவர். இந்த படத்தில் அருண் விஜய் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதற்காக அவர் வெளிநாட்டில் குத்துச்சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.\nஇதில் கதாநாயகியாக இறுதிசுற்று படம் மூலம் பிரபலமான ரித்திகா சிங் நடிக்கிறார். விளையாட்டு செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளராக அவர் வருகிறார். இந்த படத்தை விவேக் இயக்குகிறார்.\n1. அசாமில் 'மாசில்லா இந்தியா' இலக்கிற்காக மின்சார பேருந்துகள் அறிமுகம்\nஅசாமில் 'மாசில்லா இந்தியா' இலக்கிற்காக மின்சார பேருந்துகளை முதல் மந்திரி சோனோவால் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.\n2. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கென பிரத்யேக செயலி அறிமுகம் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்\nவாக்காளர் சரிபார்க்கும் நிகழ்வு தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கென பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.\n3. மக்களவையில் மத்திய மந்திரிகளை அறிமுகம் செய்து வைத்த மோடி\nமக்களவையில் மத்திய மந்திரிகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.\n4. இன்னும் ஒரு மாதத்தில் திருச்சி, மதுரை, நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை அறிமுகம்\nதிருச்சி, மதுரை, நாகர்கோவிலில் இன்னும் ஒரு மாதத்தில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு தலைமை பொது மேலாளர் வி.ராஜூ தெரிவித்தார்.\nசசிகுமார்-நிக்கி கல்ராணியுடன் `ராஜவம்சம்' படத்தில், 49 நடிகர்கள் படத்தின் முன்னோட்டம்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பொங்கல் பண்டிகையில் 3 படங்கள்\n2. விஜய் படத்தின் கதை கசிந்தது\n3. வில்லிகளாக மாறிய சாய்பல்லவி, சமந்தா\n4. வித்தியாசமான வேடத்தில் விக்ரம்\n5. அண்ணன்-தங்கையாக நடிக்கின்றனர் புதிய படத்தில் ஜோதிகா, சசிகுமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/nov/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-3275441.html", "date_download": "2019-11-14T06:27:40Z", "digest": "sha1:Y662NIDNOZ5UYX5X73UIYHT2BHSXD67L", "length": 10488, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்து அமைப்புகள் மற்றும் அகில இந்திய துறவிகள் பேரவை சாா்பில் பசும்பொன்னில் சிறப்பு பூஜை- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nஇந்து அமைப்புகள் மற்றும் அகில இந்திய துறவிகள் பேரவை சாா்பில் பசும்பொன்னில் சிறப்பு பூஜை\nBy DIN | Published on : 09th November 2019 04:11 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபசும்பொன் தேவா் இறந்த நட��சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பசும்பொன்னில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டது.\nகமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவாலயத்தில் இந்து அமைப்பினா் மற்றும் அகில இந்திய துறவிகள் பேரவை சாா்பில் சிறப்பு அபிஷேகேம், பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் 1963 ஆம் ஆண்டு இறந்த போது வள்ளநாட்டு சித்தா் தேவரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அமா்ந்த நிலையில் அடக்கம் செய்தாா். இதனை முன்னிட்டு ஒவ்ொரு ஆண்டும் தேவா் இறந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஆண்மீக துறவிகள் பசும்பொன்னுக்கு வந்து சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்து வருகின்றனா். நிகழாண்டில் அகில இந்திய துறவியா் பேரவை தலைவா் ராமனந்தா மகரிஷி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இப்பூஜையில் முத்துராமலிங்கத்தேவருக்கு பால், எண்ணை, திருநீறு, பஞ்சாமிா்தம், நெய், உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்கள் மற்றும் தாமிரபரணி முதல் கங்கை வரை உள்ள புன்னிய நதிகளின் தீா்தங்கள் மூலமாக அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னா் புானூறு பாடல்கள், முருக கடவுளின் கீா்த்தனைகளை பாடி இந்து சாஸ்திர ஆகம விதிகளின் படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துறவிகள் மட்டுமின்றி பா.ஜ.க வணிக பிரிவு மாநில துணைத் தலைவா் எம்.எஸ்.கருணாநிதி, ராமநாதபுரம் ஞான தீப சேவா சங்கத்தை சோ்ந்த நிா்வாகிகள், சாரதா சேவா சமீதி சங்கம் கஸ்தூரிபாய், விஜயராணி, குபேந்திரா கேசவன், அகில இந்திய பாா்வட் பிளாக் கட்சியின் நிா்வாகிகள், மற்றும் இந்து மக்கள் கட்சியின் மாநில பொருளாளா் பால்ராஜ், ஆப்பநாடு மறவா் சங்கத்தலைவா் மயில்மணிபாண்டியன், மாநில பூசாரிகள் சங்கத் தலைவா் முனியப்பகுமாா், மாநில வா்த்தக அணி துணை தலைவா் முருகன்ஜி, இளைஞரணி செயலாளா் ஜெகதீசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளா் தா்மராஜ், இந்து முன்னனி பரமக்குடி பொறுப்பாளா் திருமுருகன், மதுரை வடடக்கு பகுதி அதிமுக நிா்வாகிகள், மதுரை தேவா் பேரவை , மதுரை முக்குலோத்தோா் வளா்ச்சி இயக்கம், அனைத்து மறவா் கூட்டமைப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து 200 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/61263-tea-to-help-reduce-100-body-weight.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2019-11-14T06:16:58Z", "digest": "sha1:SHSNRNPRKLTWLUOLRWZYYJWR2OXG32T5", "length": 14368, "nlines": 145, "source_domain": "www.newstm.in", "title": "100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர் | Tea to help reduce 100% body weight", "raw_content": "\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3 நாள் போராட்டத்திற்கு பின் பிடிபட்ட அரிசி ராஜா\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nநேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\n100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்\nகடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லையா உங்களுக்கான, சுவையான தேனீரைப்பற்றி பார்க்கலாம்...காலை எழுந்தவுடன் தேனீர் என்பது பலருக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. இத்தகைய தேனீர் உங்களின் உடல் எடையை, 100 சதவிகிதம் கட்டுப்படுத்தும் என கூறினால் நம்ப முடியுமா உங்களுக்கான, சுவையான தேனீரைப்பற்றி பார்க்கலாம்...காலை எழுந்தவுடன் தேனீர் என்பது பலருக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. இத்தகைய தேனீர் உங்களின் உடல் எடையை, 100 சதவிகிதம் கட்டுப்படுத்தும் என கூறினால் நம்ப முடியுமா ஆமாங்க உண்மைதான்... சுவை மட்டுமல்ல, இந்த டீ மிகவும் நறுமணம் மிக்கதும் ஆகும். அப்படி என்ன டீ அது... தினமும் நம் சமையல் அறையில் இருக்க கூடிய மசாலா பொருளான, இலவங்கப்பட்டையை வைத்து தயாரிக்கப்படும் தேனீர் தான் இது..\nஇந்த இலவங்கப்பட்டையில் உள்ள நன்மைகளை பற்றி பார்க்கலாம்.\nஇலவங்கப்பட்டை உடலில் சேர்ந்திருக்கும், கொழுப்பு அடுக்குகளை கரைத்து எடை இழப்பிற்கு வழி வகை செய்கிறது.\nஉடலுக்கு தேவையான நோய் எதிர���ப்பு சக்தியை அதிகரித்து, இறந்த‌ செல்களை நீக்க கூடிய அற்புத மருந்தாக இந்த பட்டை செயல்படுகிறது.\nஇலவங்கப்பட்டையை உட்கொள்ளும் பொழுது, விரைவிலேயே வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும்.\nதொண்டையில் ஏற்படும் வீக்கம், புண் போன்ற பிரச்னைக்கு சிறந்த தீர்வை இந்த இலவங்கப்பட்டை அளிக்கிறது.\nஇது செரிமான சக்தியை அதிகரித்து, உட்கொள்ளப்படும் உணவு நல்ல முறையில் ஜீரணம் ஆவதை உறுதி செய்கிறது.\nஇலவங்கப்பட்டையை கொண்டு செய்யப்படும் தேனீரின் நன்மைகளையும், அதனால் கிடைக்க கூடிய நன்மைகளையும் பற்றி பார்க்கலாம்.\nஒரு எலுமிச்சை பழம், ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூளை சூடான நீரில் போட்டு, பின்னர் வெதுவெதுப்பாக அருந்தவும். இதில் சேர்க்கப்படும். எலுமிச்சையில் உடலுக்கு தேவையான உயிர்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இது, நம் உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுவதுடன், செரிமான உறுப்புகளை பாதுகாத்து, நல்ல செரிமானத்திற்கு வழிவகை செய்கிறது.\nஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூளுடன், ஒரு டீஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்த வேண்டும். பொதுவாக, தேன் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. தேன் இலவங்கப்பட்டையை சேர்த்து அருந்தும் பொழுது, உடல் எடை குறைவதுடன் சருமமும் பளபளப்பாக இருக்கும்.\nஒரு இலவங்கப்பட்டை மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக அருந்தவும், இந்த டீயில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருப்பதுடன், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.\nகிராம்பு, இஞ்சி இலவங்கப்பட்டை தேனீர்:\nஅரை இன்ச் இலவங்கப்பட்டை, அரை இன்ச் இஞ்சி மற்றும்,இரண்டு கிராம்பு ஆகியவற்றை பொடியக்கி தண்னீரில் கொதிக்க வைக்க வேண்டும். இது உடலுக்கு நன்மை பயப்பதுடன், உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nலால்குடி ஸ்ரீபாலமுருகன் கோவில் சித்ராபௌர்ணமி திருவிழா\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றால் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வோம்: அமித் ஷா\nஏப்ரல் 29ம் தேதிக்குப் பிறகு பழைய எஸ்.பி.ஐ. ஏடிஎம் கார்டுகள் செயல்படாது \n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்��ி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆசிரியைகளுக்கு இணையதள பாதுகாப்பு பயிற்சி\nடெங்கு காய்ச்சலுக்கு ஆசிரியை உயிரிழப்பு\nதேனீர் பையுடன் அடக்கமாக விரும்பிய பெண் \nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.online/2018/08/plus-one-11th-english-free-online-tests-one-marks-grammar_28.html", "date_download": "2019-11-14T06:03:35Z", "digest": "sha1:VG6I2QEL746L4NELPGQPERX4FU6A5C5F", "length": 1703, "nlines": 48, "source_domain": "www.padasalai.online", "title": "11th English - One Marks Free Online Test - Grammar - Conditionals (IF)", "raw_content": "\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n11ஆம் வகுப்பு -தமிழ் - இயல் 1 - இலவச ஒரு மதிப்பெண் வினா விடை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-14T05:55:50Z", "digest": "sha1:QKPBIF7FZDQ54O4LKOYHKW2UO6F3GUSU", "length": 6095, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வேர் |", "raw_content": "\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்டும் பாஜக\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உடலை வெப்பமுடையதாகச் செய்யும். சிறுநீரைப் பெருக்கும். இதன் குணம் உடலுக்கு வன்மையைத் தரும். நீர்க்கட்டை உடைத்து நீரை வெளிப்படுத்தும் தன்மையுடையது. ......[Read More…]\nFebruary,10,15, —\t—\tஅஜீரணப்பேதி இடப்பாட்டி ஈரல் வீக்கம், அஜீரணம், இலை, கபநோய், குசுமரோகம், சரும ரோகம், சீதபேதி, பூ, வயிற்றுப் பொருமல், விக்கல், விதை, வேர்\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் கு� ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்த� ...\nமுருங்கை விதை | முருங்கை விதையின் மருத� ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்� ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/saiva/thirumanthiram14.html", "date_download": "2019-11-14T06:10:31Z", "digest": "sha1:GCGVX6RCZZ32WJGTTRELXQNY6HRU5HQJ", "length": 59479, "nlines": 599, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Saiva Sidhdhantha Books - Thirumanthiram", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n... தொடர்ச்சி - 14 ...\n1301 குறைவதும் இல்லை குரைகழற் கூடும்\nஅறைவதும் ஆரணம் அவ்எழுத்து ஆகித்\nதிறமது வாகத் தெளியவல் லார்க்கு\nஇறவில்லை என்றென்று இயம்பினர் காணே. 5\n1302 காணும் பொருளும் கருதிய தெய்வமும்\nபேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்\nஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்\nகாணும் கனகமும் காரிகை யாமே. 6\n1303 ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேயாகப்\nபோமே அதுதானும் போம்வழியே போனால்\nநாமே நினைத்தன செய்யலு மாகும்\nபார்மேல் ஒருவர் பகையில்லை தானே. 7\n1304 பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்\nநகையில்லை * நாணாளும் நன்மைகள் ஆகும்\nவினையில்லை என்றும் விருத்தமும் இல்லை\nதகையில்லை தானும் சலமது வாமே. 8\n1305 ஆரும் உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே\nயாரும் அறியாத ஆனந்த ரூபமாம்\nபாரும் விசும்பும் பகலும் மதியதி\n* ஊனும் உயிரும் உணர்வது வாமே. 9\n1306 உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே\nஅணைந்தெழும் ஆங்கதன் ஆதியது ஆகும்\nகுணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக்\nகணந்தெழும் காணும் அக் காமுகை யாலே. 10\n1307 ககராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை\nஅகராதி ஓராறு அரத்தமே போலும்\nசகராதி ஓர்நான்கும் தான்சுத்த வெண்மை\nககராதி மூவித்தை காமிய முத்தியே. 1\n1308 ஓரில் இதுவே உரையும் இத் தெய்வத்தைத்\nதேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்\nவாரித் திரிகோண மனம்இன்ப முத்தியும்\nதேரில் அறியும் சிவகாயம் தானே. 2\n1309 ஏக பராசக்தி ஈசற்குஆம் அங்கமே\nயாகம் பராவித்தை யாமுத்தி சித்தியே\nஏகம் பராசக்தி யாகச் சிவகுரு\nயோகம் பராசத்தி உண்மைஎட் டாமே. 3\n1310 எட்டா கிய * சத்தி எட்டாகும் யோகத்துக்\n# கட்டாகு நாதாந்தத்து எட்டும் கலப்பித்தது\nஒட்டாத விந்துவும் தானற்று ஒழிந்தது\nகிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே. 4\n1311 ஏதும் பலமாம் இயந்திரா சன்அடி\nஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு\nநீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்\nசாதங் கெடச்செம்பிற் சட்கோணம் தானிட்டே. 5\n1312 சட்கோணம் தன்னில் ஸ்ரீம்ஹிரீம் தானிட்டு\nஅக்கோணம் ஆறின் தலையில்ரீங் கராமிட்டு\nஎக்கோண மும்சூழ எழில்வட்டம் இட்டுப்பின்\nமிக்கீர்எட்டு அக்கரம் அம்முதல் மேலிடே. 6\n1313 இட்ட * இதழ்கள் இடைஅந் தரத்திலே\nகிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்\nஇட்டுவா மத்துஆங்கு கிரோங் கென்று மேவிடே. 7\n1314 மேவிய சக்கர மீது வலத்திலே\nகோவை அடையவே குரோங்கிரோங் கென்றிட்டுத்\n* தாவில் ரீங் காரத்தால் சக்கரம் சூழ்ந்து\nபூவைப் புவனா பதியைப் பின் பூசியே. 8\n1315 பூசிக்கும் போது புவனா பதிதன்னை\nஆசற்று அகத்தினில் ஆவா கனம்பண்ணிப்\nபேசிய பிராணப் பிரதிட்டை யதுசெய்து\nதேசுற் றிடவே தியானம் அதுசெய்யே. 9\n1316 செய்ய திருமேனி செம்பட்டு உடைதானும்\nகையிற் படைஅங் குசபாசத் தோடபய\nவெய்யில் அணிகலன் இரத்தின மாமேனி\nதுய்ய முடியும் அவயவத்தில் தோற்றமே. 10\n1317 தோற்போர்வை நீக்கித் துதித்தடைவிற் பூசித்துப்\nபாற்பே னகமந் திரத்தால் பயின்றேத்தி\nநாற்பால நாரதா யாசுவா காஎன்று\nசீர்ப்பாகச் சேடத்தை * மாற்றிப் பின் சேவியே. 11\n1318 சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாகனத்தால்\nபாவித்து இதய கமலம் பதிவித்துஅங்கு\nயாவர்க்கும் எட்டா இயந்திர ராசனை\nநீவைத்துச் * சேமி நினைந்தது தருமே. 12\n1319 நவாக்கரி சக்கரம் நானுரை செய்யின்\nநவாக்கரி ஒன்று நவாக்கரி யாக\nநவாக்கரி எண்பத் தொருவகை யாக\nநவாக்கரி அக்கிலீ சௌமுதல் ஈறே. 1\n1320 சௌமுதல் அவ்வொரு ஜௌவுட னாங்கிரீம்\nகௌவுள் உடையுளும் கலந்திரீம் கிரீமென்று\nஒவ்வில் எழுங்கிலி மந்திர பாதமாச்\n* செவ்வுள் எழுந்து சிவாய நமஎன்னே. 2\n1321 நவாக்கரி யாவது நானறி வித்தை\nநவாக்கரி உள்ளெழும் நன்மைகள் எல்லாம்\nநவாக்கரி மந்திர நாவுளே ஓத\nநவாக்கரி சத்தி நலந்தருந் தானே. 3\n1322 நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்\nஉரந்தரு வல்வினை உம்மை விட் * டோடிச்\nசிரந்தரு தீவினை செய்வது அகற்றி\nவரந்தரு சோதியும் வாய்த்திடும் காணே . 4\n1323 கண்டிடும் சக்கரம் வௌளிபொன் செம்பிடை\nகொண்டிடும் * உள்ளே குறித்த வினைகளை\nவென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கும்\nநின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே. 5\n1324 நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா\nநினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறு\nநினைத்திடும் நெல்லொடு புல்லினை யுள்ளே\nநினைத்திடும் அருச்சனை நேர்தரு வாளே. 6\n1325 நேர்தரும் அத்திரு நாயகி ஆனவள்\nயாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவை\nகார்தரு வண்ணம் கருதின கைவரும்\nநார்தரு வண்ணம் நடந்திடு நீயே. 7\n1326 நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்\nகடந்திடும் காலனும் எண்ணிய நாளும்\n* படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல\nஅடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே. 8\n1327 அடைந்திடும் பொன்வௌளி கல்லுடன் எல்லாம்\nஅடைந்திடும் ஆதி அருளும் திருவும்\nஅடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்\nஅடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே. 9\n1328 அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்\nதெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்\nபரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி\nமுரிந்திடு வானை முயன்றடு வீரே. 10\n1329 நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்\nபாரணி யும் ஹிரீ முன்ஸ்ரீமீறாந்\nதாரணி யும் புகழ்த் தையல் நல் லாள்தன்னைக்\nகாரணி யும்பொழில் கண்டுகொள் ளீரே. 11\n1330 கண்டுகொள் ளும் தனி நாயகி தன்னையும்\nமொண்டுகொ ளும்முக வசியம தாயிடும்\nபண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்\nநின்றுகொ ளும்நிலை பேறுடை * யாளையே. 12\n1331 பேறுடை யாள்தன் பெருமையை * எண்ணிடில்\nநாடுடை யார்களும் நம்வச மாகுவர்\nமாறுடை யார்களும் வாழ்வது தானிலை\nகூறுடை யாளையும் கூறுமின் நீரே. 13\n1332 கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை\nஆறுமின் அண்டத்து அமரர்கள் வாழ்வென\nமாறுமின் வையம் வரும்வழி தன்னையும்\nதேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே. 14\n1333 சேவடி சேரச் செறிய இருந்தவர்\nநாவடி யுள்ளே நவின்றுநின்று ஏத்துவர்\nபூவடி யிட்டுப் பொலிய இருந்தவர்\nமாவடி காணும் வகையறி வாரே. 15\n1334 ஐம்முத லாக வளர்ந்தெழு சக்கரம்\nஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்\n* அம்முத லாகி அவர்க்குஉடை யாள்தனை\nமைம்முத லாக வழுத்திடு நீயே. 16\n1335 * வழுத்திடு நாவுக் கரசிவள் தன்னைப்\nபகுத்திடும் வேதமெய் ஆகமம் எல்லாம்\nதொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை\nமுகத்துளும் முன்னெழக் கண்டுகொள் ளீரே. 17\n1336 கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில்\nகொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம்\nமன்றினுள் வித்தையும் மானுடர் கையதாய்\nவென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே. 18\n1337 மெல்லியல் ஆகிய மெய்ப்பொரு ளாள்தன்னைச்\nசொல்லிய லாலே தொடர்ந்தங்கு இருந்திடும்\nபல்லிய லாகப் பரந்தெழு நாள்பல\nநல்லியல் * பாலே நடந்திடுந் தானே. 19\n1338 நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாம்\nதொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள் தானும்\nகடந்திடும் கல்விக் கரசிவ ளாகப்\nபடர்ந்திடும் பாரில் பகையில்லை தானே. 20\n1339 பகையில்லை கௌமுத லையது வீறா\nநகையில்லை சக்கரம் நன்றறி வார்க்கு\nமிகையில்லை சொல்லிய * பல்லுறு எல்லாம்\nவகையில்லை யாக வணங்கிடம் தானே. 21\n1340 வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை\nநலங்கிடு நல்லுயி ரானவை எல்லாம்\nகலங்கிடும் காம வெகுளி மயக்கந்\nதுலங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே. 22\n1341 தானே கழறித் தணியவும் வல்லனாய்த்\nதானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்\nதானே தனிநடங் கண்டவள் தன்னையும்\nதானே வணங்கித் தலைவனும் ஆமே. 23\n1342 ஆமே அனைத்துயிராகிய அம்மையும்\nதாமே சகலமும் ஈன்றஅத் தையலும்\nஆமே அவளடி போற்றி வணங்கிடிற்\nபோமே வினைகளும் புண்ணியன் ஆகுமே. 24\n1343 புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும்\nகண்ணிய னாகி���் கலந்தங்கு இருந்திடும்\nதண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்\n* அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே. 25\n1344 தானது கம்மீறீம் கௌவது ஈறாம்\nநானது சக்கரம் நன்றறி வார்க்கெல்லாம்\nகானது கன்னி கலந்த பராசக்தி\nகேளது வையங் கிளரொளி யானதே. 26\n1345 ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில்\nகளிக்கும் இச் சிந்தையில் காரணம் காட்டித்\nதெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்\nஅளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே. 27\n1346 அறிந்திடும் சக்கரம் அருச்சனை யோடே\nஎறிந்திடும் வையத் * திடரவை காணின்\nமறிந்திடு மன்னனும் வந்தனை செய்யும்\nபொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே. 28\n1347 புகையில்லை சொல்லிய பொன்னொளி யுண்டாம்\nகுகையில்லை கொல்வது இலாமையி னாலே\nவகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம்\nசிகையில்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே. 29\n1348 சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர்\nகாய்ந்தெழு மேல்வினை காண்கி லாதவர்\nபாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது\nமாய்ந்தது காரிருள் மாறொளி தானே. 30\n1349 ஒளியது ஹௌமுன் கிரீமது ஈறாம்\nகளியது சக்கரம் கண்டறி வார்க்குத்\nதெளிவது ஞானமும் சிந்தையும் தேறப்\n* பணிவது பஞ்சாக் கரமது வாமே. 31\n1350 ஆமே சதாசிவ நாயகி யானவள்\nஆமே அதோமுகத்துள் அறி வானவள்\nஆமே சுவைஒளி ஊறுஓசை * கண்டவள்\nஆமே அனைத்துயிர் தன்னுளும் ஆமே. 32\n1351 தன்னுளும் ஆகித் தரணி முழுதுங்கொண்டு\nஎன்னுளும் ஆகி இடம்பெற நின்றவள்\nமண்ணுளும் நீர்அனல் காலுளும் வானுளும்\nகண்ணுளும் மெய்யுளும் காணலும் ஆமே. 33\n1352 காணலும் ஆகும் கலந்துயிர் செய்வன\nகாணலும் ஆகும் கருத்துள் இருந்திடின்\nகாணலும் ஆகும் கலந்து வழிசெயக்\nகாணலும் ஆகும் கருத்துற நில்லே. 34\n1353 நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்\nகண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக்\nகொண்டிடும் வையம் குணம்பல தன்னையும்\nவிண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே. 35\n1354 மெய்ப் * பொரு ளெளமுதல் ஹௌவது ஈறாக்\nகைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம்\nதற்பொரு ளாகச் சமைந்தமு தேஸ்வரி\nநற்பொரு ளாக நடுவிருந் தாளே. 36\n1355 தாளதின் உள்ளே சமைந்தமு தேஸ்வரி\nகாலது கொண்டு கலந்துற வீசிடில்\nநாளது நாளும் புதுமைகள் கண்டபின்\nகேளது காயமும் கேடில்லை காணுமே. 37\n1356 கேடில்லை காணும் கிளரொளி கண்டபின்\nநாடில்லை காணும் நாண்முதல் அற்றபின்\nமாடில்லை காணும் வரும்வழி கண்டபின்\nகாடில்லை காணும் கருத்துற்று இடத்துக்க���. 38\n1357 உற்றிடம் எல்லாம் உலப்பில்பா ழாக்கிக்\nகற்றிடம் எல்லாம் கடுவெளி யானது\nமற்றிடம் இல்லை வழியில்லை தானில்லைச்\nசற்றிடம் இல்லை சலிப்பற நின்றிடே. 39\n1358 நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்\nநின்றிடும் * உள்ளம் நினைத்தவை தானொக்கும்\nநின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட\nநின்றிடும் மேலை விளக்கொளி தானே. 40\n1359 விளக்கொளி ஸௌமுதல் ஒள்வது ஈறா\nவிளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும்\nவிளக்கொளி யாகிய மின்கொடி யாளை\nவிளக்கொளி யாக விளங்கிடு நீயே. 41\n1360 விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்\nவிளங்கிடு மெல்லிய லானது வாகும்\nவிளங்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை\nவிளங்கிடு வார்கள் விளங்கினர் தானே. 42\n1361 தானே வெளியென எங்கும் நிறைந்தவன்\nதானே பரம வெளியது வானவள்\nதானே சகலமும் ஆக்கி அழித்தவன்\nதானே அனைத்துள அண்ட சகலமே. 43\n1362 அண்டத்தி னுள்ளே அளப்பரி யானவன்\nபிண்டத்தி னுள்ளே பெருபெளி கண்டவன்\nகுண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்\nகண்டத்தில் நின்ற கலப்பறி யார்களே. 44\n1363 கலப்பறி யார்கடல் சூழ்உலகு எல்லாம்\nஉலப்பறி யாருடல் ஓடுயிர் தன்னைச்\nசிலப்பறி யார்சில தேவரை நாடித்\nதலைப்பறி யாகச் சமைந்தவர் * தானே. 45\n1364 தானே எழுந்த அச்சக்கரம் சொல்லிடின்\nமானே மதிவரை பத்திட்டு வைத்தபின்\nதேனே இரேகை திகைப்பற ஒன்பதில்\nதானே கலந்த வறை எண்பத் தொன்றுமே. 46\n1365 ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்\nவென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம்\nகன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்\nஎன்றியல் அம்மை எழுத்தவை பச்சையே. 47\n1366 ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய\nவாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின்\nகாய்ந்தவி நெய்யுள் கலந்துடன் ஓமமு\n* மாந்தலத்து ஆமுயிர் ஆகுதி பண்ணுமே. 48\n* மாய்ந்த வியாயிர மாகுதி பண்ணே\n1367 பண்ணிய பொன்னைப் பரப்பற நீபிடி\nஎண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்\nநண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின்\nதுண்ணென நேயநற் நோக்கலும் ஆமே. 49\n1368 ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி\nபோகின்ற சாந்து சவாது புழுகுநெய்\nஆகின்ற கற்பூரம் ஆகோ சனநீரும்\nசேர்கின்ற ஒன்பதும் சேரநீ வைத்திடே. 50\n1369 வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில்\nகைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத்\nதச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம்\nஅர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே. 51\n1370 சிந்தையின் உள்ளே திகழ்தரு சோதியாய்\nஎந்தை கரங்கள் இருமூன்��ும் உள்ளது\nபந்தமா சூலம் படைபாசம் வில்லம்பு\nமுந்தை கிலீம்எழ முன்னிருந் தாளே. 52\n1371 இருந்தனர் சத்திகள் அறுபத்தி நால்வர்\nஇருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்\nஇருந்தனர் சூழ எதிர் * சக் கரத்தே\nஇருந்த கரமிரு வில்லம்பு கொண்டே. 53\n1372 கொண்ட கனகம் குழைமுடி யாடையாய்க்\nகண்டஇம் முத்தம் கனல்திரு மேனியாய்ப்\nபண்டமர் சோதிப் படரிதழ் ஆனவள்\nஉண்டு அங்கு ஒருத்தி உணரவல் லாருக்கே. 54\n1373 உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கில்\nகலந்திருந்து எங்கும் கருணை பொழியும்\nமணந்தெழும் ஓசை ஒளியது காணும்\nதணந்தெழு சக்கரம் தான்தரு வாளே. 55\n1374 தருவழி யாகிய தத்துவ ஞானம்\nகுருவழி யாகும் குணங்களுள் நின்று\nகருவழி யாகும் கணக்கை அறுத்துப்\nபெருவழி யாக்கும் பேரொளி தானே. 56\n1375 பேரொளி யாய பெரிய * பெருஞ்சுடர்\nசீரொளி யாகித் திகழ்தரு நாயகி\nகாரொளி யாகிய கன்னிகை பொன்னிறம்\nபாரொளி யாகிப் பரந்துநின் றாளே. 57\n1376 பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக்\nகுவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி\nபரிந்தருள் கொங்கைகண் முத்தார் பவளம்\nஇருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே. 58\n1377 மணிமுடி பாதம் சிலம்பணி மங்கை\nஅணிபவள் அன்றி அருளில்லை யாகும்\nதணிபவர் நெஞ்சினுள் தன்னருள் ஆகிப்\nபணிபவர்க்கு அன்றோ பரிகதி யாமே. 59\n1378 பரந்திருந்து உள்ளே அறுபது சத்தி\nகரந்தன கன்னிகள் அப்படிச் சூழ\nமலர்ந்திரு கையின் மலரவை * ஏந்தச்\nசிறந்தவர் ஏத்தும் சிறீம்தன மாமே. 60\n1379 தனமது வாகிய தையலை நோக்கி\nமனமது ஓடி மரிக்கிலோர் ஆண்டில்\nகனமவை யற்றுக் கருதிய நெஞ்சம்\nதினகரன் ஆரிட செய்திய தாமே. 61\n1380 ஆகின்ற மூலத்து எழுந்த முழுமலர்\nபோகின்ற பேரொளி யாய மலரதாய்ப்\nபோகின்ற பூரண மாக நிறைந்தபின்\nசேர்கின்ற செந்தழல் மண்டல மானதே. 62\n1381 ஆகின்ற மண்டலத்து உள்ளே அமர்ந்தவள்\nஆகின்ற ஐம்பத்து அறுவகை யானவள்\nஆகின்ற ஐம்பத்து அறுசத்தி நேர்தரு\nஆகின்ற ஐம்பத்து அறுவகை சூழவே. 63\n1382 சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமாய்\nஆங்கணி முத்தம் அழகிய மேனியும்\nதாங்கிய கையவை தார்கிளி ஞானமாய்\n* ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே. 64\n1383 பாசம தாகிய வேரை யறுத்திட்டு\nநேசம தாக * நினைத்திரும் உள்முளே\nநாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டில்\nகாசினி மேலமர் கண்ணுதல் ஆகுமே. 65\n1384 கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி\nபண்ணுறு நாதம் பகையற நின்றிடில்\nவிண்ணமர் சோதி விளங்க ஹிரீங்கார\nமண்ணுடை நாயகி ��ண்டல மாகுமே. 66\n1385 மண்டலத்து உள்ளே மலர்ந்தெழு தீபத்தை\nகண்டகத்து உள்ளே கருதி யிருந்திடும்\nவிண்டகத்து உள்ளே விளங்கி வருதலால்\nதண்டகத்து உள்ளவை தாங்கலும் ஆமே. 67\n1386 தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்து\nஓங்கி எழுங்கலைக்கு உள்ளுணர் * வானவள்\nஏங்க வரும்பிறப்பு எண்ணி அறுத்திட\nவாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே. 68\n1387 நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்\nபூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்\nபாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்\nஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே. 69\n1388 அன்றிரு கையில் அளந்த பொருள்முறை\nஇன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை\nமன்றது காணும் வழியது வாகவே\nகண்டுஅங்கு இருந்தவர் காரணி காணுமே. 70\n1389 காரணி சத்திகள் ஐம்பத் * திரண்டெனக்\nகாரணி கன்னிகள் ஐம்பத்து இருவராய்க்\nகாரணி சக்கரத்து உள்ளே கரந்தெங்கும்\nகாரணி தன்னருள் ஆகிநின் றாளே. 71\n1390 நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடில்\nகண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டில்\nகொண்ட விரதநீர் குன்றாமல் நின்றிடின்\nமன்றினில் ஆடும் மணியது காணுமே. 72\n1391 கண்ட இச்சத்தி இருதய பங்கயம்\nகொண்டஇத் தத்துவ நாயகி யானவள்\nபண்டையவ் வாயுப் பகையை அறுத்திட\nஇன்றென் மனத்துள் இனிதிருந் தாளே. 73\n1392 இருந்தவிச் சத்தி இருநாலு கையில்\nபரந்தஇப் பூங்கிளி பாச மழுவாள்\nகரந்திடு கேடதும் வில்லம்பு கொண்டங்\nகுரந்தங்கு இருந்தவள் கூத்துகந் தாளே. 74\n1393 உகந்தனள் பொன்முடி முத்தார மாகப்\nபரந்த பவளமும் பட்டாடை சாத்தி\nமலர்ந்தெழு கொங்கை மணிக்கச்சு அணிந்து\nதழைந்தங்கு இருந்தவள் தான்பச்சை யாமே. 75\n1394 பச்சை இவளுக்கு பாங்கிமார் * ஆறெட்டு\nகொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால்\nகச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்\nஎச்ச இடைச்சி இனிதிருந் தாளே. 76\n1395 தாளதின் உள்ளே * தாங்கிய சோதியைக்\nகாலது வாகக் கலந்து கொள் என்று\nமாலது வாக வழிபாடு செய்துநீ\nபாலது போலப் பரந்தெழு விண்ணிலே. 77\n1396 விண்ணமர் நாபி இருதயம் ஆங்கிடைக்\nகண்ணமர் கூபம் கலந்து வருதலால்\nபண்ணமர்ந்து ஆதித்த மண்டல மானது\nதண்ணமர் கூபம் தழைத்தது காணுமே. 78\n1397 கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள\nதாபத்துச் சத்தி தயங்கி வருதலால்\nஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்து\nபாசம் அறுக்கப் பரந்தன சூலமே. 79\n1398 சூலம்தண்டு ஓள்வாள் சுடர்பறை ஞானமாய்\nவேல்அம்பு தமருகம் மாகிளி விற்கொண்டு\nகாலம்பூப் பாசம் மழுகத்தி * கைக்கொண்டு\nகோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே. 80\n1399 எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்\nஎண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராம்\nஎண்ணிய பூவிதழ் உள்ளே இருந்தவள்\nஎண்ணிய எண்ணம் கடந்துநின் றாளே. 81\n1400 கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு\nதொடர்ந்தணி முத்து பவளம்கச் சாகப்\nமடந்தை சிறியவள் வந்துநின் றாளே. 82\nசைவ சித்தாந்த நூல்கள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாக��்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சி��ையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nநோ ஆயில் நோ பாயில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/chennai+rain?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-14T06:22:37Z", "digest": "sha1:QO2WUC2EVH3NVJ5CUMIXERBYYNKSWUMC", "length": 9969, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | chennai rain", "raw_content": "\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்ப��்ட வழக்கு முடித்து வைப்பு\nரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\n“என் மீது புகார் அளித்தால் செத்துவிடுவேன்” - காவல்நிலையம் முன்பு கையை அறுத்துக்கொண்ட கணவர்\nகாஷ்மீரிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது: பர்வேஸ் முஷாரஃப்\nரயில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை\n‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எச்சரிக்கையுடன் கொள்ளையடித்த திருடன்\n‘மதரீதியான துன்புறுத்தலால் ஐஐடி மாணவி தற்கொலை’ - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\nதந்தையின் சொத்தை ஏமாற்றி பிடுங்கிய மகள்கள் - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை..\nசென்னையில் குறைந்து வரும் காற்று மாசு\nதமிழகம் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு\nதொடர்ச்சியாக அழுத ஒன்றரை வயது குழந்தை.. பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது..\nமனைவியை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவர் - பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\nமாமியார் வீட்டில் பதுங்கிய ‘மாஸ்டர்’ கொள்ளையன் - போலீஸில் சிக்கிய கதை..\nஅச்சுறுத்தும் நாய்கள் ... பயத்தில் பதுங்கி பதுங்கி செல்லும் மக்கள்...\n“என் மீது புகார் அளித்தால் செத்துவிடுவேன்” - காவல்நிலையம் முன்பு கையை அறுத்துக்கொண்ட கணவர்\nகாஷ்மீரிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது: பர்வேஸ் முஷாரஃப்\nரயில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை\n‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எச்சரிக��கையுடன் கொள்ளையடித்த திருடன்\n‘மதரீதியான துன்புறுத்தலால் ஐஐடி மாணவி தற்கொலை’ - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\nதந்தையின் சொத்தை ஏமாற்றி பிடுங்கிய மகள்கள் - கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை..\nசென்னையில் குறைந்து வரும் காற்று மாசு\nதமிழகம் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு\nதொடர்ச்சியாக அழுத ஒன்றரை வயது குழந்தை.. பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது..\nமனைவியை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவர் - பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\nமாமியார் வீட்டில் பதுங்கிய ‘மாஸ்டர்’ கொள்ளையன் - போலீஸில் சிக்கிய கதை..\nஅச்சுறுத்தும் நாய்கள் ... பயத்தில் பதுங்கி பதுங்கி செல்லும் மக்கள்...\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/10/read-the-book-on-the-bed.html", "date_download": "2019-11-14T06:36:04Z", "digest": "sha1:S5LOR7K6KR3V7HVUGBQYSSMO3UKHSDY3", "length": 6352, "nlines": 123, "source_domain": "www.tamilxp.com", "title": "Book reading tips tamil | புத்தகத்தை படுத்துக்கொண்டே படிப்பது கண்களுக்கு நல்லதா? – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Article புத்தகத்தை படுத்துக்கொண்டே படிப்பது கண்களுக்கு நல்லதா\nபுத்தகத்தை படுத்துக்கொண்டே படிப்பது கண்களுக்கு நல்லதா\nநாம் ஒரு பொருளை பார்க்கும்போது நம் கண்களின் ஒளிபொருளின் மீது பிரதிபலிக்கிறது. இதன்காரணமாக அந்தப்பொருளின் பிம்பமானது நம் கண்களில் உள்ள விழித்திரையில் விழுகிறது.\nவிழித்திரையில் விழுந்த பிம்பம்தான் நாம் பொருளை பார்ப்பதை உணர வைக்கிறது. அதாவது பொருளை நம் கண்களில் தெரியவைக்கிறது. இவ்வாறு பொருள் நேரடியாக விழித்திரையின் விழாவிட்டால் பொருட்கள் கண்களுக்குத் தெரியாது.\nஇதனால் சில சமயங்களில் நம் கண்களில் உள்ள தசைகள் சுருங்கி பிம்பத்தை விழித்திரையில் விழும்படி செய்கின்ற��ு. இவ்வாறு கண்களைச் சுருங்கி விரித்து பிம்பத்தைப் பார்ப்பதன் மூலம் கண்களுக்கு வலி ஏற்படுகிறது.\nநாம் புத்தகத்தை படுத்துக்கொண்டு படிக்கும் போது புத்தகம் நம் கண்களுக்கு வெகு அருகில் இருக்கும். இதனால் நம் கண்களில் உள்ள தசைகள் இடைவிடாது சுருங்கி விரிவடைகின்றன.\nநாம் படுத்துக்கொண்டு படிக்கும்போது புத்தகத்தை தேவையான அளவு சம தூரத்தில் பிடித்துக்கொண்டு இருக்க முடியாது. வரிகளில் உள்ள எழுத்துக்களை உற்றுப் பார்த்து படிக்கும்போது அதிக அளவில் கண்களின் தசைகள் வேலை செய்கிறது. இதனால் கண்களில் பழுது ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nதொடர்ந்து கண்களின் தசைகள் மிக அதிக அளவில் சுருங்கி விரிந்து வேலை செய்தால் கண்களின் பார்வை கூட மங்கி போய்விட வாய்ப்பு உள்ளது. இதனால் படுத்துக்கொண்டு படிப்பது நல்லதல்ல. உட்கார்ந்து கொண்டு படிப்பதே நல்லது.\nஉடற்பயிற்சி அதிகமாக செய்தால் என்னவாகும்\nகுழந்தைகளுக்கு பசும்பால் கொடுத்தால் நல்லதா\nமாமியாரை கொலை செய்ய முயற்சிக்கும் மருமகள் (வீடியோ)\n‘நாடோடிகள் 2’ படத்தின் இரண்டாவது டீசர் வெளியீடு\nவிஸ்வரூபம் 2 திரை விமர்சனம்\nஎல்கேஜி படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/multigrain-energy-drink-for-kids/", "date_download": "2019-11-14T06:26:40Z", "digest": "sha1:WP6XG6MFWKJHZ3BGZ4B3OW5QNYUWAEW3", "length": 9873, "nlines": 82, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "Healthy and yummy Multigrain Energy Drink for Kids", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nசிறுவர்களுக்கான மல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க்\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nநம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், சத்தாகவும் வளர வேண்டும் என்பதே நம் எல்லோரின் விருப்பம். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறனை வளர்ப்பதற்கு பாட்டில்களில் அடைக்கப்பட்ட வித விதமான ஹெல்த் ட்ரிங்க்குகளை கொடுக்கின்றோம். அவையெல்லாம் உண்மையில் குழந்தைகளுக்கு நம்மை சேர்க்கின்றனவா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.அப்ப���ியென்றால் குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்கள் அப்படித்தானே…கவலை வேண்டாம் எங்களால் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க் உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள்.\nமல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும்\nசிறப்பான மூளை வளர்ச்சிக்கு உதவும்\nஎலும்புகளுக்கு சக்தியூட்டும் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவும்\nப்ரெசெர்வேடிவ்,சர்க்கரை மற்றும் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கபடாதது.\nஉங்கள் குழந்தைகளுக்கான மல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க்கின் அனைத்து நன்மைகளையும் தெரிந்து கொண்டோம் அல்லவா இப்பொழுது அதை எப்படி கொடுக்கலாம் என்பதை பார்ப்போம்.\nசிறுவர்களுக்கான மல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க்\nமல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க் பவுடர் – 2 டே .ஸ்பூன்\nபால் – 2 கப்\n1.பாலை கடாயில் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும்\n2.மல்டி கிரெய்ன் எனர்ஜி ட்ரிங்க் பவுடரை பாலுடன் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.\n3.இப்பொழுது கப்பில் ஊற்றி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nஉங்கள் குழந்தைகள் விருப்பப்பட்டால் இதனுடன் சாக்லேட் துருவல்கள் சேர்த்து பரிமாறலாம். சாக்லேட் துருவல்கள் சூடான பாலுடன் கலந்து வித்தியாசமான சுவையை தரும். உங்கள் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.\nமற்ற லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nடேஸ்டி மல்டி மில்லட் பான்கேக்\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_5", "date_download": "2019-11-14T06:48:28Z", "digest": "sha1:HRC3Z3STZSZQI3VGKZV7EYE577KNSUEB", "length": 17994, "nlines": 109, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நவம்பர் 5 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 5 (November 5) கிரிகோரியன் ஆண்டின் 309 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 310 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 56 நாட்கள் உள்ளன.\n1138 – லீ ஆன் தோங் வியட்நாமின் பேரரசராக அவரது இரண்டாவது அகவையில் முடிசூடப்பட்டார். இவர் 37 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்.\n1530 – நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது.\n1556 – இரண்டாம் பானிபட் போர்: முகலாயப் பேரரசுப் படை இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஏமு என்பவனின் படைகளை பானிபட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தது.\n1605 – வெடிமருந்து சதித்திட்டம்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. கை பாக்சு கைது செய்யப்பட்டான்.\n1688 – இடச்சுக் கடற்படைக் கப்பல்களுடன் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் பிரிசுகாம் நகரை வந்தடைந்தான்.\n1757 – ஏழாண்டுப் போர்: புருசியப் பேரரசர் பிரெடெரிக் பிரான்சு மற்றும் புனித உரோமைப் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொசுபாக் என்ற இடத்தில் தோற்கடித்தார்.\n1814 – இலங்கையின் வடக்கு மற்றும் வட-மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற்காற்று யாழ்ப்பாணம், விடத்தல் தீவு, மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின.[1]\n1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட் டர்னர் வர்ஜீனியாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.\n1862 – அமெரிக்கா, மினசோட்டாவில் 303 டகோட்டா பழங்குடியினர் வெள்ளையினத்தவரை கொலை கெய்த குற்றத்துக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 38 பேர் தூக்கிலிடப்பட்டனர்..\n1872 – அமெரிக்காவில் பெண்களுக்கான வாக்குரிமைக்காகப் போராடிய சூசன் பிரவுன் அந்தோனி முதல் தடவையாக வாக்களித்தார். இதனால் இவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது.\n1895 – தானுந்துக்கான முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜார்ஜ் செல்டன் பெற்றார்.\n1898 – பிலிப்பீன்சு, நெக்ரோசு தீவில் எசுப்பானிய ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு, நெக்ரோசு குடியரசை நிறுவினர்.\n1911 – செப்டம்பர் 29 இல் உதுமானியப் பேரரசுக்கு எதிராகப் போரை அறிவித்த இத்தாலி திரிப்பொலி மற்றும் சிரெனாய்க்கா ஆகியவற்றைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.\n1912 – ஊட்ரோ வில்சன் அமெரிக்காவின் 28-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1914 – முதலாம் உலகப் போர்: பிரான்சும் பிரித்தானியப் பேரரசும் உதுமானியப் பேரரசு ம் ஈது போர் தொடுத்தன.\n1916 – போலந்து இராச்சியம் செருமனி, மற்றும் ஆத்திரியா-அங்கேரி பேரரசர்களினால் அறிவிக்கப்பட்டது.\n1916 – வாசிங்டன், எவெரெட் என்ற இடத்தில் தொழிலாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் இடம்பெற்றதில் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\n1917 – விளாதிமிர் லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.\n1917 – அக்டோபர் புரட்சி: எசுத்தோனியாவில் கம்யூனிசத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் புரட்சியாளர்களுக்குத் தலைமை வகித்துச் சென்று அரசைக் கைப்பற்றினார். (பழைய நாட்காட்டியில் [அக்டோபர் 27]]).\n1925 – சிட்னி ரெய்லி என்ற இரகசிய உளவாளி சோவியத் ஒன்றியத்தில் இரகசியக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய சைராணுவ சரக்குக் கப்பல் யார்விசு பே செருமனியின் போர்க்கப்பலால் தாக்கப்பட்டு மூழகடிக்கப்பட்டது.\n1940 – பிராங்க்ளின் ரூசவெல்ட் மூன்றாவது தடவையாக அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை தேர்ந்டுக்கப்பட்ட ஒரேயொரு அரசுத்தலைவர் இவரேயாவார்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: வத்திக்கான் மீது தாக்குதல் தொடங்கியது.\n1945 – சுபாசு சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை தில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது.\n1965 – ரொடீசியாவில் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.\n1970 – வியட்நாம் போர்: வியட்நாமில் அமெரிக்கப் படையினரின் ஒரு வார உயி���ிழப்புகள் (24) கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவானது என வியட்நாம் இராணுவ உதவிக் கட்டளையகம் அறிவித்தது.\n1971 – இன்டெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது.\n1995 – கனடா பிரதமர் சான் சிரேட்டியன் மீது கொலை முயற்சி இடம்பெற்றது.\n1996 – பாக்கித்தான் சனாதிபதி பாரூக் லெகாரி பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார்.\n1999 – இலங்கைப் படைகளுக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது கட்டம் ஏ-9 நெடுஞ்சாலையின் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.\n2006 – 148 சியா முசுலிம்களை 1982-இல் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால ஈராக் அரசின் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அரசுத்தலைவர் சதாம் உசேனுக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.\n2007 – ஆண்ட்ராய்டு செல்பேசி இயங்குதளம் வெளியிடப்பட்டது.\n2009 – டெக்சசு மாநிலத்தில் அமெரிக்க இராணுவ மேஜர் நைடல் மாலிக் அசனின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர், 32 காயமடைந்தனர்.\n2013 – இந்தியா செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தைத் தொடங்கியது.\n2017 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் கிறித்தவக் கோவில் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்க்சி சூட்டில் 26 கொல்லப்பட்டு, மேலும் 20 பேர் காயமடைந்தனர்.\n1790 – சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ், செருமானிய கிறித்தவ மதப் பரப்புனர், தமிழறிஞர் (இ. 1838)\n1870 – சித்தரஞ்சன் தாஸ், இந்திய அரசியல்வாதி (இ. 1925)\n1885 – வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட், அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1981)\n1888 – கா. சு. பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1945)\n1892 – ஜே. பி. எஸ். ஹால்டேன், ஆங்கிலேய-இந்திய உயிரியலாளர் (இ. 1964)\n1906 – பிரெட் இலாரன்சு விப்பிள், அமெரிக்க வானியலாளர் (இ. 2004)\n1913 – விவியன் லீ, இந்திய-பிரித்தானிய நடிகை (இ. 1967)\n1916 – கனக செந்திநாதன், ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர் (இ. 1977)\n1918 – க. வேந்தனார், ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1966)\n1927 – கிர்ரோடுகு அகேய்கே, சப்பானிய புள்ளிவிபரவியலாளர் (இ. 2009)\n1930 – அர்ஜுன் சிங், இந்திய அரசியல்வாதி (இ. 2011)\n1930 – பூ. பழனியப்பன், இந்திய மகப்பேறு மருத்துவர்\n1948 – பாப் பார், அமெரிக்க அரசியல்வாதி\n1952 – வந்தனா சிவா, இந்திய மெய்யியலாளர், எழுத்தாளர்\n1955 – கரண் தபார், இந்திய ஊடகவியலாளர்\n1959 – பிரையன் ஆடம்ஸ், கனட��யப் பாடகர், நடிகர்\n1965 – பாம்கே ஜான்சென், டச்சு நடிகை\n1987 – கெவின் கோனாஸ், கனடிய பாடகர் மற்றும் நடிகர். (ஜோனாஸ் சகோதரர்கள்)\n1988 – விராட் கோலி, இந்தியத் துடுப்பாளர்\n1526 – டெல் ஃபெர்ரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1465)\n1860 – சைமன் காசிச்செட்டி, இலங்கை தமிழறிஞர், அகராதியியலாளர், அரசியல்வாதி (பி. 1807)\n1879 – ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல், இசுக்கொட்டிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1831)\n1944 – அலெக்சிஸ் காரெல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மருத்துவர் (பி. 1873)\n1992 – அர்பத் எலோ, அமெரிக்க இயற்பியலாளர், சதுரங்க ஆட்ட வீரர் (பி. 1903)\n1992 – ஜான் ஊர்த், இடச்சு வானியலாளர் (பி. 1900)\n2002 – கு. ப. சேது அம்மாள், தமிழக எழுத்தாளர் (பி. 1908)\n2008 – மைக்கேல் கிரைட்டன், அமெரிக்க மருத்துவர் (பி. 1942)\n2011 – பூபேன் அசாரிகா, இந்தியப் பாடகர், இயக்குநர் (பி. 1926)\nகை பாக்சு இரவு (ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், கனடா)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wiki.proz.com/translator/581858", "date_download": "2019-11-14T06:09:47Z", "digest": "sha1:JVLB27GREUXVDL3GGBP6E5URA3436CCN", "length": 43997, "nlines": 454, "source_domain": "wiki.proz.com", "title": "English to Tamil/since 2000", "raw_content": "\nகாமத்துக்கும் போதைப் பொருளுக்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு: இரண்டுக்கும் அவை தருகின்ற இன்பத்தோடு லயித்து போகச் செய்யும் தன்மை உண்டு. அதே வேளையில் அவ்வாறு போகவிடாமல் தடுக்கின்ற இயல்பும் அதற்குண்டு. உலகம் உருவாக்கப்பட்ட நாள் முதல் காம உணர்வு தன்னை அழித்துவிடாத வகையில் மனிதன் அதனை அனுபவிக்க முயன்றுக் கொண்டே தான் இருக்கிறான். இந்த விஷயத்தில் அவன் எவ்வாறு நடந்துக் கொள்கிறான் என்பதைப் பொருத்து தான் மதங்களின் எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது. பல திருமணங்களுடன் கூடிய ஒரு வாழ்க்கை முறை, ஒரே வாழ்க்கைத் துணையுடன் கட்டுப்பாட்டுடன் அமைந்த வாழ்க்கை, ஒரே திருமணம் ஆனால் பல கள்ளத்தொடர்புகள், ஒரு திருமண பந்தத்தில் இருந்துக் கொண்டே பல விலைப்பெண்களுடன் ஒட்டி உறவாடுதல், ஒன்று மாற்றி ஒன்று என தொடர்ந்து பல திருமணங்கள் போன்ற பல விதமான வாழ்க்கை முறைகளுக்கு மட்டும் தான் காம உணர்ச்சி வித்திடுகிறதா இதோடு நிற்காமல், தனிப்பட்ட மனிதர்களின் புத்திக் கூர்மையினாலும��� தீவிர காம வேட்கையினாலும் நிகழும் தொடர்புகள் வேறு உள்ளனவே: விக்டர் ஹூகோ தனது அலுவலகத்தின் சுவரையே இடித்து ஒரு கதவை ஏற்படுத்தியது எதற்கு இதோடு நிற்காமல், தனிப்பட்ட மனிதர்களின் புத்திக் கூர்மையினாலும் தீவிர காம வேட்கையினாலும் நிகழும் தொடர்புகள் வேறு உள்ளனவே: விக்டர் ஹூகோ தனது அலுவலகத்தின் சுவரையே இடித்து ஒரு கதவை ஏற்படுத்தியது எதற்கு தன்னை மகிழ்விப்பதற்காக ஒவ்வொரு மதியமும் ஒரு பெண் உள்ளே வரச்செய்ய வேண்டும் என்பதற்கு தானே. ஔடன் என்பவன் தான் செல்கின்ற ஒவ்வொரு நகரிலும் சல்லாபிப்பதற்கு ஓர் ஆண் துணையை தேடிக்கொள்வதில் பேர் போனவன். பிக்காசோ என்ற ஓவியனின் கதை இன்னும் சுவாரசியமாக இருக்கும். அவனது மனைவியும் கள்ளக் காதலியும் அவனுக்கு ஓர் இக்கட்டான சோதனையை வைத்தனர். தங்கள் இருவரில் ஒருத்தியை மட்டுமே அவன் தேர்ந்தெடுக்க வேண்டும் என பிடிவாதமாக ஒற்றைக்காலில் நின்றனர். காமத்துக்கு அடிமையான அவன் ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அது தன்னால் முடியாது என ஒரேயடியாக மறுத்து விட்டான். சல்லாபிக்கின்ற போது சட்டையில் சிக்குண்ட முடி போன்ற ஆதாரங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்களின் கதை தெரிந்தது தானே. அதிகாலையில் மனதை நெருடும் சிக்கல்களோடு படுக்கையை விட்டு எழுகின்ற போது தாவுகின்ற மனதை அடக்குவது அவசியம். அவ்வேளையிலே காமம் உங்களுக்காக உருவாக்கப்படவில்லை என்பதை மிக முக்கியமாக நினைவில் இருத்திக் கொள்ளவது அவசியம். இவ்வுலகில் உயிர்களின் நீடித்த வாழ்க்கைக்காக உடலுறவு ஏற்படவில்லை. அது உருவானது ஏதோ ஒரு பரம்பொருளின் கேளிக்கைக்காகவே. காமத்தைத் தவிர வேறெதுவும் இந்தளவுக்கு மனிதர்களிடையே மன நெகிழ்ச்சியையும் சுயநலப்போக்கையும் ஏற்படுத்தியதே இல்லை. கள்ளத்தனம் புரிகின்ற பெண்கள் எதிர்நோக்குகின்ற விளைவுகளை தெய்வங்கள் சுவர்க்கத்தின் வாசலில் கூடி நின்றுக் கொண்டு நிச்சயமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் இருப்பார்கள் தன்னை மகிழ்விப்பதற்காக ஒவ்வொரு மதியமும் ஒரு பெண் உள்ளே வரச்செய்ய வேண்டும் என்பதற்கு தானே. ஔடன் என்பவன் தான் செல்கின்ற ஒவ்வொரு நகரிலும் சல்லாபிப்பதற்கு ஓர் ஆண் துணையை தேடிக்கொள்வதில் பேர் போனவன். பிக்காசோ என்ற ஓவியனின் கதை இன்னும் சுவாரசியமாக இருக்கும். அவனது மனைவியும் கள்ளக் காதலியும் அவனுக்கு ஓர் இக்கட்டான சோதனையை வைத்தனர். தங்கள் இருவரில் ஒருத்தியை மட்டுமே அவன் தேர்ந்தெடுக்க வேண்டும் என பிடிவாதமாக ஒற்றைக்காலில் நின்றனர். காமத்துக்கு அடிமையான அவன் ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அது தன்னால் முடியாது என ஒரேயடியாக மறுத்து விட்டான். சல்லாபிக்கின்ற போது சட்டையில் சிக்குண்ட முடி போன்ற ஆதாரங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்களின் கதை தெரிந்தது தானே. அதிகாலையில் மனதை நெருடும் சிக்கல்களோடு படுக்கையை விட்டு எழுகின்ற போது தாவுகின்ற மனதை அடக்குவது அவசியம். அவ்வேளையிலே காமம் உங்களுக்காக உருவாக்கப்படவில்லை என்பதை மிக முக்கியமாக நினைவில் இருத்திக் கொள்ளவது அவசியம். இவ்வுலகில் உயிர்களின் நீடித்த வாழ்க்கைக்காக உடலுறவு ஏற்படவில்லை. அது உருவானது ஏதோ ஒரு பரம்பொருளின் கேளிக்கைக்காகவே. காமத்தைத் தவிர வேறெதுவும் இந்தளவுக்கு மனிதர்களிடையே மன நெகிழ்ச்சியையும் சுயநலப்போக்கையும் ஏற்படுத்தியதே இல்லை. கள்ளத்தனம் புரிகின்ற பெண்கள் எதிர்நோக்குகின்ற விளைவுகளை தெய்வங்கள் சுவர்க்கத்தின் வாசலில் கூடி நின்றுக் கொண்டு நிச்சயமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் இருப்பார்கள் தெய்வங்கள் மட்டும் தானா உங்களுடைய நண்பர்களும் தான் நீங்கள் செய்வதை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பல இரவுநேர உரையாடல்களுக்கு உங்களுடைய காம லீலைகள் நிச்சயமாக ஓர் அவலாக பலருக்கும் இருக்கும்.\nபுராணக்கதைகள் மற்றும் சரித்திரத்துக்கு மத்தியில், தெய்வங்களின் இத்தகைய சதித்திட்டத்தை அறிந்துக் கொண்ட ஒடேசியஸ் என்ற கதைமாந்தன் மிகச் சாதுரியமான ஒரு காரியத்தை செய்தான். அவன் காதுக்கெட்டிய தூரத்தில் சங்குச் சத்தம் கேட்பதற்கு முன்பே தன்னை கப்பலின் பாய்மரதோடு கட்டிக்கொண்டு பெண் பிரச்னையிலிருந்து தப்பித்துக்கொண்டான். வேறு சிலராக இருந்தால், கைப்பிடியில் நின்றுக்கொண்டோ அல்லது அடிவானத்தை பார்த்துக்கொண்டோ நின்றுக் கொண்டு மாட்டிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் அனைத்திலும் உஷாராக இருக்க வேண்டும், காம வேட்கையிலிருந்து தப்பிப்பதற்கு உங்களுக்கு கப்பலின் பாய்மரமும் வேண்டும் உங்களுக்கேற்ற கயிறும் வேண்டும்: விளையாட்டு, வேலை, கடவுள் சிந்தனை, கோவில் மண���யோசை என வாலை சுருட்டிக்கொண்டிருப்பதே உங்களுக்கு நல்லது ... ஆனாலும் மனதை ஒருநிலைப்படுத்த இவையாவற்றையும் காட்டிலும் மிக வலிமையான ஒன்று இருக்கத் தான் செய்கிறது. அன்புடன் கூடிய இந்தக் கடினமான கயிற்றுக்கு நீங்கள் வேறெங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. புறநகர்ப்பகுதியில் இரட்டை மாடி வீடுகளில் பிடிவாதம் கொண்ட பிள்ளைகளுடன் மாறடித்துக்கொண்டு, வீட்டு வேலையே கதியென அடுப்படியில் அண்டிக்கிடக்கிறார்களே உங்கள் மனைவிமார்கள், அவர்களிடம் போனாலே போதுமானது.\nஅந்தத் தரை வழவழப்பான, வெள்ளைக்கற்களால் ஆனது; அந்த நாற்காலிகள், உயரமான பின்புறம் உடையவை, பழமை வாய்ந்த அமைப்புக்கள், பச்சை வர்ணம் பூசப்பட்டவை: ஒன்று அல்லது இரண்டு நாற்காலிகள் கறுப்பு வர்ணத்தில் நிழலில் மறைந்திருந்தன. அலங்கார மேசைக்கடியில் இருந்த வளைவில் கீச்சிடும் நாய்க்குட்டிகளுடன் பழுப்பு நிறத்தில் ஒரு பெரிய பெண் நாய்; மேலும் மற்ற நாய்கள் வேறு இடங்களில் சூழ்ந்திருந்தன.\nஇந்த வீடு மற்றும் மரச்சாமான்களுக்கு எந்தவொரு தனிச்சிறப்பும் கிடையாது. வலுவான கால்களை எடுத்துக்காட்டும் முட்டி வரையிலான அரைக்கால் சட்டை, மற்றும் கணுக்கால் வரையிலான பாதுகாப்பு கவசத்தை அணிந்த, பிடிவாத குணங்கொண்ட எளிய வடப்பகுதி விவசாயி ஒருவருக்கு அது சொந்தமானது என்பதைத் தவிர வேறு சிறப்பு இல்லை. இப்படிப்பட்ட ஒரு மனிதர், முன்னே இருக்கின்ற வட்டமான மேசை மீது ஒரு குவளையில் நுரை பொங்கும் மதுவை வைத்துக்கொண்டு தனது கைப்பிடி கொண்ட நாற்காலியில் அமர்ந்திருப்பதை, இரவு உணவுக்குப் பின் சரியான நேரத்தில் நீங்கள் சென்றால், இந்த மலைகளுக்கிடையில் ஐந்து அல்லது ஆறு மைல் சுற்றளவுக்கும் பார்க்கலாம். இருப்பினும், தனது வீட்டுக்கும் வாழ்க்கை முறைக்கும் மாறுபட்ட வகையில் திரு எச் திகழ்கிறார். தோற்றத்தில் அவர் கறுப்புத்தோல் கொண்ட நாடோடி, உடையிலும் பழக்க வழக்கங்களிலும் ஒரு பண்பாளர்: அதாவது, மற்ற நில உரிமையாளர் போன்றே ஒரு பண்பாளர் தான்: ஒழுங்குமுறை இல்லாமல் வேண்டுமானால் ஒருவேளை இருக்கலாம், இருப்பினும் தனது கவனக்குறைவு காரணமாக, ஒழுங்கை மீறுபவராகவும் காட்சியளிப்பதில்லை, ஏனெனில் அவர் ஒரு நேர்த்திமிக்க கவர்ச்சியான உருவத்தைக் கொண்டிருந்தார்; மேலும் சற்று சிடுசிடுப்பும் இருந்தது. ஒருவேளை, சரியான வளர்ப்பின்மை காரணமாக எழுந்த தற்பெருமை கொண்டவராக அவரை சிலர் சந்தேகிக்கலாம்; அவ்வாறு எதுவும் இல்லையென என்னுள் இருக்கின்ற ஏதோ ஒரு பச்சாதாப உணர்வு சொல்கிறது: அவரது தனித்த சுபாவத்துக்குக் காரணமாக இருப்பது தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில் உண்டான வெறுப்பு நிலையே - எனவே தான் அவரது அன்பின் வெளிப்பாடுகள். அன்பையும் வெறுப்பையும் அவர் ஒன்றாகக் காட்டுகின்ற அதே வேளையில், தன் மீது அன்பு அல்லது வெறுப்பு மீண்டும் காட்டப்படுவதை பொருத்தமற்ற ஒன்றாக மதிப்பிடுவார்.\nஇல்லை, நான் மிக விரைவாக சொல்லிக்கொண்டு போகிறேன்: நான் அவருக்கு எனது பண்புகளையே அதிகபட்சமாக வழங்கிக் கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் திரு. எச் ஒருவரை சந்தித்து பழகுகின்ற வேளையில், அப்பாதையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான காரணங்கள் என்னிடமிருந்து மாறுபட்டிருக்கலாம். எனது எண்ணங்கள் ஏறக்குறைய விசித்திரமானதாக இருப்பதாகவே நான் நம்பிக் கொள்கிறேன்: வசதியான ஓர் இல்லம் எனக்கு இருக்கக்கூடாது என எனது அன்புத் தாய் சொல்லி இருக்கிறார்; அதற்கான அருகதை எனக்கு முற்றிலும் இல்லை என்பதை போன கோடைக்காலத்தில் தான் நிரூபித்திருக்கிறேன்.\nஅறிமுகங்களினால் ஏற்படும் தடுமாற்றப் பிரச்னை, பலருக்கு ஒரு “விசித்திரமான சூழ்நிலை” அல்ல. ஒருவரை அவருடைய முதற்பெயர், கடைசிப்பெயர், அல்லது இரண்டையும் கொண்டு அறிமுகம் செய்வதா என்ற குழப்பம் பெரும்பாலும் ஏற்படுவதை நீங்கள் உணரக்கூடும்; ஒரு சிறு முன்னுரையைப் பயன்படுத்துவதா (“இவர் என்னுடைய நண்பர், ______”); ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இரண்டு பேரை அறிமுகப்படுத்தும் கடமை நம்முடையதா இல்லையா என்பதைப் பற்றியும் கூட குழப்பம் ஏற்படும். ஆனால் நீங்கள் பெயர் மறந்து விட்ட ஒருவரை அறிமுகப்படுத்தும் தவிர்க்க முடியாத கெட்ட கனவைக் காட்டிலும் இவையாவும் கடுகளவு பிரச்னையே ஆகும்.\nநீங்கள் ஒருவரை ஓரிரு முறை மட்டும் சந்தித்திருந்தால், அல்லது சிறிது காலத்துக்குப் பார்க்கவில்லை என்றால், அவருடைய பெயரை மறப்பதென்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால் பெரும்பாலும் அது உங்களுக்கு உண்மையிலேயே தெரிந்திருக்க வேண்டிய ஒருவரின் பெயராக இருக்கும், மேலும் உங்களுக்குத் தெரியவில்லை என்பதை அறிந்தால் மனம் புண்படக்கூடியவர��க இருக்கும். வேறொரு வகையில் சொன்னால், ஒரு தவறு இங்கே உருவாக்கப்படுகிறது.\nஇது நடைபெறும் பொழுது, நிச்சயமாக இது பெருந்துயரம் தான், நூற்றுக்கணக்கில் புழங்குகின்றவர்கள் பல்வேறு வகையில் இதனை எதிர்கொள்வதை நான் கவனித்திருக்கிறேன், பொங்குகிற மன்னிப்பிலிருந்து (“அடக்கடவுளே, நான் மிகவும் வருந்துகிறேன், ஐயோ, ஓ, உங்கள் பெயரை நான் மறந்து விட்டதை என்னால் நம்பவே முடியவில்லை”) தங்கள் கைகளை விரித்துக் கொண்டு நடந்துச் சென்றுவிடுவது வரையில். ஆனால் இத்தகைய ஞாபக மறதியை எதிர்கொள்வதற்கு வேறு சிறந்த வழிகள் உள்ளன. அடுத்த முறை அறிமுகங்கள் செய்கின்ற பொழுது, நீங்கள் மறந்துப் போய் விட்டிருந்தால், இந்த வகையில் முயற்சிக்கவும்:\nதங்களை தாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ள கட்டாயப்படுத்துங்கள். இது தான் உங்கள் ஞாபக மறதியை மிக எளிதாகவும் மிகச் சிறப்பான முறையிலும் கையாள்வதற்கான வழியாகும். இது நல்ல முறையில் செய்யப்பட்டு விட்டதும், உங்களை யாருமே சந்தேகிக்க மாட்டார்கள். குழுவில் உள்ள ஒருவரது பெயரை நீங்கள் மறந்துப்போய் இருந்தால், முதலில் அந்த நண்பரை நோக்கிப் புன்னகை புரியவும். பிறகு பெயரை நீங்கள் நினைவில் வைத்திருக்கின்ற ஒருவரை அன்பொழுக நோக்கி இவ்வாறு சொல்லுங்கள், “இவர் லிண்டன் போண்ட்,” பிறகு சர்வசாதாரணமாக பெயரை மறந்து விட்ட நபரை நோக்கித் திரும்பவும். நீங்கள் இன்னமும் பெயர் குறிப்பிடாதவர் தானாகவே (இது இயல்பாக வரக்கூடியது) சொல்வார் “உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, லிண்டன், நான் சில்வியா கூப்பர்,” பிறகு பெரும்பாலும் கையை குலுக்குவதற்கு நீட்டுவார்.\nதான் கற்பமாக இருப்பதை என் மனைவி கூறிய போது, கீழ்நோக்கி பாய்ந்தோடுகின்ற ரோலர் கோஸ்டர் வண்டியில் போவது போன்ற வயிற்றைக் கலக்கும் ஓர் உணர்வு தான் எனக்கு ஏற்பட்டது. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்னவோ உண்மை தான், ஆனால் ... அடக்கடவுளே பிள்ளைகளை வளர்ப்பது என்பது பெற்றோர்கள் செய்வதாயிற்றே.\nஆகவே, இதோ வீங்கிய கண்களோடும் வியர்வையோடும் மோசமாக வரையப்பட்ட கார்ட்டூன் பாத்திரம் போன்று இப்பொழுது நின்றுக்கொண்டிருக்கிறேன். கேள்விக்குறிகள் என் தலையைச் சுற்றி பவனி வருகையில், எனது பூனையைத் தவிர்த்து மற்றொரு உயிருக்கு முழுமையான கவனிப்பு மற்றும் பொறுப்பை வழங்குவத���்கு என்னை நானே தயார்படுத்திக்கொள்ள முயன்று வருகிறேன். இந்தச் சிறு மனிதன் பெரியவனாகி ஒரு முழுமையான காட்டுமிராண்டியாக மாறாமல் இருப்பதற்கு நான் தானே பொறுப்பு. இந்தக் குழந்தை சமூகத்தில் ஒரு மடையனாக ஆகிவிட்டால் - அது எனது தவறு. அந்தக் குழந்தை லக்சம்பர்க் நாட்டை வரைபடத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், சிறப்பான கல்வியை வழங்கவில்லையென என் மீது தான் குற்றம் சாட்டப்படும். அவர்களுக்கு மனோதத்துவ சிகிச்சை தேவைப்படலாம், நிச்சயமாக அதுவும் என் தலைமீது தான் விழும். தவறான திருப்பங்கள் ஏற்படுவதற்கு எவ்வளவோ வாய்ப்புகள்\nஎன் தந்தை என்னை தன் பக்கத்தில் அமரச் செய்து பாலியல் விஷயத்தைக் கூறுகையில் சுற்றி வளைத்து குருவிகள் மற்றும் குழவிகள் கதையை தடுமாற்றத்தோடு சொல்லத் தொடங்கிய நாளை நான் இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன்; அது தான் எங்கள் இருவரின் வாழ்நாளிலேயே மிகவும் தர்மசங்கடமான அரைமணி நேரமாகும். அதையே இன்னொரு மனிதப் பிறவிக்கும் செய்ய என்னால் இயலாது.\nஒருவேளை நான் மிகவேகமாக முன்னோக்கிச் செல்கிறேன் போலிருக்கிறது. இல்லை, இதை என்னால் செய்ய இயலும், நானே எனக்குக் கூறிக்கொள்கிறேன்; நான் ஒரு சிறந்த தந்தையாக இருப்பேன். என் பிள்ளை எல்லாம் தெரிந்த, கல்வி அறிவுள்ள, உலகின் சிறந்த குடிமகனாக வளர்க்கப்படுவான், அவனோ அல்லது அவளோ என்னை வெறுக்க மாட்டார்கள்.\nஆனாலும் திடீரென ஓர் எண்ணம், எனது மனைவியின் வயிற்றின் பாதுகாப்பான சூழலில் இன்னமும் இருக்கின்ற என் குழந்தையின் மனதில் “எனது தந்தையால் இதைச் செய்ய முடியாவிட்டால் என்னாவது” என்ற எண்ணம் ஏற்பட்டு அவனோ அல்லது அவளோ திடீரென தடுமாற்றத்துடன் ஒரு கண்ணை விழித்துப் பார்ப்பதை நான் உருவகப்படுத்திப் பார்க்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/175847?ref=view-thiraimix", "date_download": "2019-11-14T07:21:41Z", "digest": "sha1:KSLGE2YRSMG2ZH3WWBXHHTLIHYAHP4BT", "length": 6459, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸிற்கு பிறகு கவினுக்கு அடித்த ஜாக்பாட்- சாண்டியே கூறிய விஷயம் - Cineulagam", "raw_content": "\nஇந்த 5 ராசி பெண்களினதும் அகராதியில் பயம் என்ற சொல்லே இருக்காதாம் நெருங்கினால் பேராபத்து நேரிடும்... ஏன் தெரியுமா\nஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய அஜித் மகள் எப்படி இருக்கிறார் தெரியுமா கடு��் ஷாக்கில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்\nஎன் புருஷன் என்ன அடிச்சே கொல்றான்.. ரத்த காயத்துடன் வீடியோ வெளியிட்டு பதற வைக்கும் இளம்பெண்..\n ட்விட்டர் நிறுவனம் நடத்திய பிரம்மாண்ட Poll ரிசல்ட்\nபிகில் நேற்று வரை தமிழகத்தின் மொத்த வசூல், விஜய் படைத்த பிரமாண்ட சாதனை\nதளபதி-64 சண்டைக்காட்சி புகைப்படங்கள் லீக் ஆனது, இணையத்தின் வைரல்\nபிக்பாஸ் புகழ் முகெனக்கு மட்டுமே அடித்த லக்- தொலைக்காட்சியே அறிவித்த தகவல்\nகண்மணி சீரியல் நடிகர் சஞ்சீவ் அழகிய மனைவி குழந்தையை பார்த்துள்ளீர்களா..\nபிகில், கைதி 19 நாட்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்\nகுடும்பத்துக்காக நடிகை குஷ்பு எடுத்த அதிரடி முடிவு\nஃப்ரோஸன் 2 பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்ருதிஹாசன், கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇப்படியெல்லாம் உட்கார்ந்து போஸ் கொடுக்கலாமா- ஹன்சிகா போட்டோ பார்த்தீர்களா\nரேணிகுண்டா பட ஹீரோயின் சனுஷா சந்தோஷ் - லேட்டஸ்ட் போட்டோஷூட்\nகொலைகாரன் பட புகழ் நடிகை அஷிமா நார்வால் பிகினி போட்டோஷூட்\nவரிக்குதிரை நிற உடையில் நடிகை ஹன்சிகா மோத்வாணியின் புகைப்படங்கள்\nபிக்பாஸிற்கு பிறகு கவினுக்கு அடித்த ஜாக்பாட்- சாண்டியே கூறிய விஷயம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வி ஆர் த பாய்ஸ் என்று கலாட்டா செய்து வந்தவர்கள் சாண்டி, தர்ஷன், கவின், முகென்.\nநிகழ்ச்சி முடிந்து முகென் மலேசியா சென்றாலும் மற்ற மூவரும் அதிகம் வெளியே சுற்றி வருகிறார்கள். எங்கு சென்றாலும் நிகழ்ச்சியாக இருந்தாலும் மூவரும் ஒன்றாக கலந்து கொள்கிறார்கள்.\nஇந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சாண்டி, தர்ஷன் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.\nகவின் ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு அவர் படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளான் என சாண்டி கூற கவின் ஆர்மி படு சந்தோஷத்தில் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=9216", "date_download": "2019-11-14T06:13:01Z", "digest": "sha1:JI7MHAUEERI4Q5VJFCFOW7VRDS4GN5KT", "length": 10282, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு கனடா – Eeladhesam.com", "raw_content": "\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலை��ைகளின் முடிவுகள்\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nமாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு கனடா\nபுலம், முக்கிய செய்திகள் நவம்பர் 24, 2017நவம்பர் 25, 2017 இலக்கியன்\nகனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், 19.11. 2017 ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்த மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு, மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.\nஇந்த மதிப்பளிப்பு நாளுக்குக் கடந்த ஆண்டுகளை விடவும் பெருந் தொகையான மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் வருகை தந்து, காந்தள் மலர் வைத்துச் சுடர் ஏற்றி, அவர்களது நினைவுகளோடு வீர வணக்கம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதாய் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த தமது பிள்ளைகளின் நினைவுகளைப் பெற்றோர்கள,; சகோதரர்கள்,நினைவுரைகளாக எடுத்துரைத்தனர்.\nஇங்கு பிறந்து வளர்ந்து வரும் சிறுவர்கள், தமது மாமா, சித்தப்பபா, மாமி சித்தி என்ற உறவு முறையோடும், எமது மாவீரர்கள் என்ற உணர்வோடும் தாயகப் பாடல்களைப் பாடியும், தமிழில் பேசியும் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.\nகனடியத் தமிழர் நினைவெழுச்சி அகத்தோடு மகளிர் அமைப்பும் இணைந்து நின்று, மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நாளை முன்னெடுத்தனர். அன்றைய நாளில் இளையோர்; அமைப்பினர், செயற்பாட்டாளர்கள் தொண்டர்கள், இன உணர்வாளர்கள் அனைவரும் வருகை தந்து மாவீரர்களை வணங்கி நின்றனர்.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.\nகனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்.\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வ��ன் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று\nடென்மார்க் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவேந்தல்\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilisaisangam.in/principals.php", "date_download": "2019-11-14T07:06:39Z", "digest": "sha1:JNT3GGX6VCO5KDEQGGK3JNE467CZ2VCN", "length": 8750, "nlines": 67, "source_domain": "tamilisaisangam.in", "title": "தமிழ் இசைச் சங்கம்", "raw_content": "\nதமிழ் இசைச் சங்க வரலாறு\nதமிழ் இசைச் சங்க ஆட்சிக் குழு\nதமிழ் இசைக் கல்லூரி வரலாறு\nமுகப்பு/தமிழ் இசைக் கல்லூரி/தமிழ் இசைக் கல்லூரி வரலாறு/முன்னாள் முதல்வர்கள்\nஇராவ்பகதூர் டி. எம். சின்னையா பிள்ளை அவர்கள் தலைமையில், திவான்பகதூர் டி. எம். நாராயணசாமிப் பிள்ளை, திரு. மு. அ. சிதம்பரம், இசையரசு எம். எம். தண்டபாணி தேசிகர், பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார், பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி, திருப்பாம்புரம் டி.என். சாமிநாதப் பிள்ளை உள்ளிட்ட பலர், இக் கல்லூரியின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றனர்.\nஅரியக்குடி இராமனுச ஐயங்கார், திருவிடைமருதூர் பி.எஸ் வீருசாமி பிள்ளை. பாலக்காடு டி.எஸ���. மணி ஐயர், பழநி எம். சுப்பிரமணியபிள்ளை, எம். எல். வசந்தகுமாரி, மதுரை எஸ். சோமசுந்திரம், டாக்டர் எஸ். இராமநாதன், சீர்காழி எஸ். கோவிந்தராசன், திரு. சி.எஸ். முருகபூபதி முதலிய இசைப்பேரறிஞர்களும், தமிழ் இசை மாலைக் கல்லூரியின் மதிப்பியல் முதல்வர்களாகப் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nதமிழ் இசைக் கல்லூரி தொடங்கிய காலத்தில் கிழ்வேளூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களும், பின்னர், தலைமை ஆசிரியர்களாகத் தஞ்சை க.பொ. கிரிஷ்ணமூர்த்தி பிள்ளை, சித்தூர் வி. இராமச்சந்திரன் ஆகியோரும் பணியாற்றினார். இவர்களைத் தொடர்ந்து திரு. த. சங்கரன் அவர்கள் மாலை நேர கல்லூரி இயக்குநராகப் பணியாற்றியதை அடுத்து, இசைப் பேரறிஞர் மீ.ப. சோமசுந்தரம் (சோமு) அவர்கள், மாலை நேர கல்லூரியின் இயக்குநராகப் பணியாற்றி வந்தார். பகல்/மாலை இசைக் கல்லூரிகளுக்கு, கலைமாமணி. இசைப்பேரறிஞர் பேராசிரியர், முனைவர் திருப்பாம்புரம் சோ. சண்முகசுந்தரம் அவர்கள் இயக்குநராகப் பணியாற்றி 18-05-2010 அன்று இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, பகல்/மாலை இசைக் கல்லூரிகளுக்கு இசையியல்-இசை ஆசிரியர் பயிற்சித்துறை, பேராசிரியர், கலைமாமணி சங்கீத வித்வான் இசைக்கலைச்செல்வர் டாக்டர் பி.டி. செல்லத்துரை (செ.ச) எம்.ஏ., பி.எட்., டிப்ளமா இன் மியூசிக், டி.லிட்., பி.எச்.டி., அவர்கள் பணியாற்றினார் . அவரே 1995-ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற பகல் நேரக் கல்லூரிக்கு முதல்வராகவும், 23-08-2010 முதல் இயக்குநராகவும்,மாலை நேரக் கல்லூரிக்கு கலைமாமணி வேதாரண்யம் வி.ஜி. பாலசுப்ரமணியம் அவர்கள் துணைமுதல்வராகவும் பணியாற்றினார்கள். 2008-2009 ஆம் கல்வியாண்டு முதல், பகல்/மாலை நேரக் கல்லூரிகளுக்கு டாக்டர் ஆ. சுமதி அவர்கள் பொறுப்பு முதல்வராகவும் 2010-2011 ஆம் ஆண்டு முதல் 2011-12 ஆம் ஆண்டு வரை முதல்வராகவும் பணியாற்றினார்கள். 2012-13 ஆம் ஆண்டு முதல் 2016 வரை முனைவர் லெட்சுமி பொதுவாள் அவர்கள் முதல்வர் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றினார்.\nதற்போது 2016-17 முதல் முனைவர் வே. வே. மீனாட்சி அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.\n5, எஸ்பிளனேடு சாலை, சென்னை, தமிழ் நாடு 600 108\n© 2019 தமிழ் இசைச் சங்கம்\nவலையக வடிவமைப்பு செர்ரிடெக் இன்டெலிசொல்வ் லிமிடெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7459", "date_download": "2019-11-14T07:41:49Z", "digest": "sha1:UAHURFC5SLGYVVXVJSBLY2ZMFLW2TATO", "length": 23738, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன... | Onion Sukanal is a dill ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை மருத்துவம்\nவெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன...\n‘வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன இங்கு யார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத சீரகத்தைத் தந்தீரேல தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்டியாரே’ என்றொரு பழம்பாடல் தமிழில் உண்டு.இந்தப் பாடல் அடிகளில் சொல்லப்படுகிற ஒவ்வொரு தாவரங்களும் மருத்துவத் தன்மை உடையது என்பதை நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அது நமக்கும் இன்று நன்றாகவே தெரியும்.\nமலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘சுக்கு இல்லா கஷாயம் இல்லா.’ அதாவது சுக்கு இல்லாமல் மருந்துகள் செய்ய முடியாது என்பது இதற்குப் பொருள். தமிழகத்தில், ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை’ என்றும் இதே பெருமை சொல்லும் வேறு ஒரு பழமொழியை நாம் பயன்படுத்தி வருகிறோம். இதனால் மருத்துவகுணம் நிறைந்த சுக்கின் மகத்துவம் நன்கு புரியும். ஆகவே, நாம் உணவில் இஞ்சியை அடிக்கடி சேர்த்துக் கொள்கிறோம். (உலர்ந்த இஞ்சியைத்தான் சுக்கு எனக் குறிப்பிடுகிறோம் என்பதை இளைய தலைமுறைக்கு\nசுக்கு முதுமையை வரவிடாமல் தடுக்கும் ஒரு காயகற்ப மருந்து. ஆகும். ‘காலையில் இஞ்சி... நண்பகல் சுக்கு... மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண... கோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவி நடப்பாரே’ - என்ற முதுபெரும் மொழியில் இஞ்சி, சுக்கு மற்றும் கடுக்காய் ஆகிய மருந்துப் பொருட்களின் முக்கியத்துவம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இஞ்சியைத் தேனில் ஊற வைத்து அந்தத் தேனைத் தினமும் அருந்தி வர, செரிமானப் பிரச்னைகள் முற்றிலும் குணமாகும் என்பது நிதர்சன உண்மை. பேருந்தில் பயணம் செய்கிறபோது ஒரு சிலருக்குத் தலைசுற்றல், வாந்தி மற்றும் ஒவ்வாமை(Allergy) ஏற்படும்.\nஇதனை மோஷன் சிக்னஸ்(Motion sickness) என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடுவோம். கப்பல், விமானத்தில் பயணிக்கும்போதுகூட பலருக்கு இந்தப் பி���ச்னை ஏற்படும். இவற்றைத் தவிர்ப்பதற்காகத்தான் பேருந்து நிலையங்களில் ‘ஏலம், சுக்கு சேர்த்த சில்லுக்கருப்பட்டி மற்றும் இஞ்சி முரப்பா ஆகியவற்றைத் தவறாமல் விற்பனை செய்துகொண்டு இருப்பார்கள். நமது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடும் இவற்றிற்கு, ‘மோஷன் சிக்னஸ்’ எனக் குறிப்பிடப்படுகிற தலைசுற்றல், வாந்தி மற்றும் ஒவ்வாமை ஆகியவற்றைப் போக்கும் தன்மை உண்டு. அதனால்தான் இந்த எளிய மருந்துப் பொருட்கள் பேருந்து நிலையங்களில் இன்றும் விற்கப்படுவதைக் காண முடிகிறது.\nசித்தா மற்றும் ஆயுர்வேதம் முதலிய பாரம்பரிய வைத்தியத்திலும், பாட்டி வைத்தியத்திலும் இவை மிகுந்த முக்கியத்தும் வாய்ந்த இடத்தைப் பெற்று உள்ளன. சுக்கு மல்லி காப்பி என்று ஒன்று குடிப்பது வழக்கம். சுக்கு மற்றும் தனியாவைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பால், சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தயாரிக்கப்படுவது சுக்கு மல்லி காபி. உடல் வலியை நீக்குவதற்காக கிராமப்புறங்களில் தயாரித்து கொடுக்கப்படுகிற சுக்குமல்லி காப்பியில் இருந்துதான் களைப்பு நீக்கும் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.\nபிரசவத்திற்குப் பின்னர் தாய்மார்களுக்குக் கர்ப்பப்பை சுருங்குவதற்கும், வயிற்றில் தோன்றுகிற வெள்ளைக் கோடுகள் மறைவதற்கும், தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கும், குழந்தைக்கு நோய் வராமல் தடுப்பதற்கும் நடகாய லேகியம் அல்லது பிரசவ லேகியம் கொடுப்பார்கள். சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில், இந்த லேகியம் சௌபாக்ய சுண்டி என அழைக்கப்படுகிறது. சௌபாக்யம் என்றால் எல்லா நலனும் என்று பொருள். சுண்டி என்பது சமஸ்கிருதத்தில் சுக்கின் பெயர். அதன் காரணமாகத்தான் அந்த மருந்தைக் குழந்தை பிறந்த பின்னர், இளம் தாய்மார்களுக்குக் கொடுத்து வந்தால் குழந்தை மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.\nஇதனால்தான் இன்றைக்கு ‘மகப்பேறு பெட்டகம்’ என்று அரசாங்கம் கொடுக்கும் அந்தப் பெட்டகம் குழந்தைகளுக்கும் ஒரு கிஃப்ட் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், அதில் இந்த சௌபாக்ய சுண்டி சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. கர்நாடகாவில் தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் மழைக் காலத்தில் பெரும்பாலான ஹோட்டல்களிலும்கூட சுக்கும், சித்தரத்தையும் சேர்த்து, ‘கஷாயம்’ என்ற பெயரில், பெரிய அளவில் விற்பனை செய்கின்றனர். ஏனென்றால், இவ்விரண்டு மருந்துப் பொருட்களைச் சேர்த்து கஷாயம் செய்து கொடுக்கிறபோது, அது மழைக்காலத்தில் ஏற்படுகிற ஜுரம், உடல் வலி, தசை வலி சளி பிடித்தல் ஆகியவற்றைப் போக்கும்.\nமேலும் அவை வராமல் தடுக்கும். இத்தகைய காரணங்களினால், இதன் விற்பனை பெருமளவில் மழைக்காலத்தில் நடைபெறும். உடலில் எங்கேனும் வீக்கம், வலி, மற்றும் தலைவலி இருந்தால் சுக்கை அரைத்து பத்து போட பாட்டி சொல்வாள். இதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரயில் மற்றும் பேருந்துகளில் நீண்ட நேரம் பயணம் செய்பவர்களுக்கும், பல மணி நேரம் கணிப்பொறி முன் அமர்ந்தவாறு, நாள் முழுவதும் பணியாற்றுபவர்களுக்கும் இந்தக் கஷாயம் செய்து கொடுக்க கால்களின் ரத்த ஓட்டத்தில் ஏற்படுகிற தடை மெல்லமெல்ல குறைந்து இயல்பு நிலையை அடையும் என்று சொல்வார்கள் ஆழ் ரத்த நாளங்களில் உண்டாகிற ரத்தக்கட்டு(Deep venous thrombosis) நோயைக் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.\nஒற்றைத் தலைவலி என்று சொல்லப்படுகிற Migraine-ஐ அனைவரும் ‘ஒரு கொடிய நோய்’ என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் சாதாரணமாக வேலை செய்பவர்கள் கூட இந்த ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டால் அன்றைக்கு முழுவதுமே அவருடைய வேலை பாதிக்கப்படும். வாந்தி எடுத்தால்தான் அத்தலைவலி குறையும் என்ற சூழலும் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகிற இந்தத் தலைவலி மிகுந்த வேதனை தரும். இதைக் குணப்படுத்துவதற்கு 2 கிராம் சுக்குப் பொடியைத் தேனில் கலந்து காலை, மாலை என இரண்டு வேளையும் ஒரு மண்டலம்(40 நாட்கள்) சாப்பிட்டு வர, மைக்ரேன் என்ற இந்த ஒற்றைத் தலைவலி வருவது வெகுவாக குறைந்து விடும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.\nஇத்தகைய பெருமை வாய்ந்த சுக்கை அடிப்படையாகக் கொண்டு, நவீன மருத்துவத்தில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.\nஅவற்றில் ஒன்று, புற்றுநோய்க்குச் சிகிச்சை மேற்கொள்கிறபோது ஏற்படுகிற வாந்தி ஒக்காளம் தடுப்பதற்கு முன்னரே நாம் சொன்னது போல சுக்குப்பொடியைத் தேனில் கலந்து கொடுத்தால் வாந்தி ஒக்காளம் உண்டாவது தவிர்க்கப்படும். Analgesic, Anti-inflammatory என்று சொல்லப்படும் வீக்கம் காரணமாக உடலில் எங்கு வலி வந்தாலும் எங்காவது காயம்பட்டு அதனால் வீக்கமும் வலியும் இருந்தாலும், அவை வெளியில் தெரியாத ரத்தக் கட்டியாக இருந்தாலும் அதனைச் சுக்கு நீக்கும் என்பதை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து நிரூபித்துள்ளார்கள்.\nஅதேபோல் இஞ்சி தேனூறல் செரிமானத்தை அதிகப்படுத்தி பசியைத் தூண்டி உடலில் வாதத்தைச் சமன்படுத்தும். சித்த மருத்துவத்தில், வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றும் இயற்கை அளவில் இருக்க வேண்டும். இம்மூன்றின் இயற்கை அளவு மாறுகிறபோது நோய்களை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. உடலின் இயக்கங்களைத் தடுப்பதால் வரக்கூடிய நோய்கள், வலியை ஏற்படுத்தக்கூடிய நோய் ஆகியவற்றிற்குச் சிறந்த மருந்து என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை. சுக்கில் நறுமண எண்ணெயும் Gingerol என்ற வேதிப்பொருளும் இருக்கிறது.\nஇந்த வேதிப்பொருள்தான் சுக்கினுடைய காரத் தன்மைக்குக் காரணமாக இருக்கிறது.\nஇரைப்பையில் இருக்கிற கிருமியை அழித்து, செரிமானத்தைச் சீராக வைத்துக்கொள்ள உதவுதல், வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் வலி நிவாரணியாக செயல்படல் ஆகிய தன்மையும் இதற்கு உண்டு. சில சுக்கு வகைகளில், நார்ச்சத்து அதிகமாகவும், Gingerol அளவு குறைவாகவும் இருக்கும். மாவு சுக்கு என்று அழைக்கப்படுகிற வகை எளிதாக பூச்சிகளின் தாக்கத்துக்கு உட்படுவதால் அதைச் சேமித்து வைக்க இயலாது.\nதமிழ்நாட்டில் செங்கோட்டை, சத்தியமங்கலம் போன்ற மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரங்கள், கேரளாவின் வயநாடு மாவட்டம் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் வளர்க்கக்கூடிய இஞ்சி மிக நன்றாக இருந்தாலும், இன்று நமது உணவு மற்றும் மருந்துகளின் தேவைக்கு இந்தியாவில் போதுமான அளவு இஞ்சி விளைச்சல் இல்லை என்பதும், அதனால் நாம் இப்போது வெளிநாடுகளில் இருந்து இதை இறக்குமதி செய்யவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டோம் என்பது வேதனைக்குக்குரிய விஷயம்.\nகத்தரிக்காயில் எவ்வாறு நம் நாட்டு வகைகள் பல இருக்கின்றனவோ, அதுபோல சுக்கு செய்வதற்கென்றே சுக்குமாறன் என்ற ஒருவகை வயநாடு மாவட்டத்தில் பாரம்பரியமாக சாகுபடி செய்யப்பட்டு வந்திருக்கிறது. கரிமச்சத்து நன்றாக உள்ள நிலப்பகுதியில் சுக்கை விளைவித்து நம்முடைய நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.\nவெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன...\nஅஜீரண கோளா��ை சரிசெய்யும் மருத்துவம்\nஉணவுக்கும் நரம்புக்கும் உள்ள தொடர்பு\nபிரபலங்கள் விரும்பும் பிரபல சிகிச்சை\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/01/blog-post_27.html", "date_download": "2019-11-14T07:21:39Z", "digest": "sha1:P67IBSWCH7QQ626AGQFIW7KLBXRTFBYA", "length": 23420, "nlines": 43, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்", "raw_content": "\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதிர்கணக்கு, மனிதன் மற்றும் உயிரினங்கள் தோன்றியதிலிருந்து தெரிந்தும், தெரியாமலும் பல யுகங்களாக இருந்து வருகிறது. நாகரிகம் தோன்ற ஆரம்பித்த உடன் புதிர், பல பரிமாணங்களில் பல்வேறு காலக்கட்டங்களில் வளர்ச்சியுற்றது. பிற்காலத்தில் புதிர் என்ற வார்த்தை கணக்கியல், வானவியல், அறிவியல், மொழியியல், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சியுற்றது. குறிப்பாக கணக்கு துறையில் புதிர் என்பது பல பரிமாணங்களுடன் வளர்ந்தது. சுமார் 3,600 வருடங்களுக்கு முன்பு எகிப்திய பாப்பிரூஸ் மிகவும் பிரசித்தி பெற்றவையாக ஆச்சரியமூட்டும் வகையில் கணக்கு துறையில் வளர தொடங்கின. நம்மில் பல பேருக்கு கணக்கு என்பது சிக்கலான புதிராக இருந்துள்ளது. கணக்கு ஆசிரியர்களுக்கும் சிரமமாக இருந்துள்ள பல புதிர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியாமலேயே இருந்து வருகின்றன. இந்த புதிர்களின் தொடர்ச்சிதான் கணினி. வளர்ச்சி என்று குறிப்பிட்டால் மிகையாகாது, கணக்கில் உள்ள புதிர்களில் மிகவும் பிரசித்திப்பெற்றது, 8 க்யூன் புதிர் என்று அழைக்கப்��டுகிற கணக்கு புதிர். இந்த புதிர்தான் தற்போது உள்ள சதுரங்க விளையாட்டுக்கு முன்னோடியாக இருந்து மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது. முதன் முதலில் மேக்ஸ் பெசல்ஸ் என்ற கணித மேதை 8 க்யூன் புதிரை 1848-ல் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார். அதன்பிறகு, 1850-ம் ஆண்டு, பிரன்ச் நவுக் என்ற அறிஞர், 8 க்யூன் புதிருக்கான விடையை சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தினார். அதன் பிறகு பல்வேறு அறிஞர்கள் சதுரங்க விளையாட்டுக்கான கட்டங்களையும், அதற்கான புதிர்களையும் மேம்படுத்தினர். கணக்கியல் புதிரில் மிகவும் பிரசித்தி பெற்றது செஸ் போர்டு என்கிற சதுரங்க விளையாட்டு ஆகும். கி.மு. 1256-ம் ஆண்டு அரேபிய நாட்டை சேர்ந்த கணக்கு விஞ்ஞானியான இபன் காலிக்கன் என்ற கணித விஞ்ஞானி சீ சாஸ் செஸ் போர்டு என்ற விடையை கண்டுபிடித்து அது பல நூறு ஆண்டுகளாக பல்வேறு சதுரங்க விளையாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நூற்றாண்டுகளில் இளைஞர்களிடையே பிரசித்திப் பெற்று வரும் சுடுகு, குறுக்கு வார்த்தை புதிர் அறிவியல் பூர்வமாகவும், மூளையை ஊக்கப்படுத்தும் விளையாட்டாகவும் உள்ளது. தொன்று தொட்டு விளங்கும் தமிழ் நாகரிகத்திலும் தமிழ் மக்களிடையே பல்வேறு புதிர்கள் விடுகதைகளாக நமது இலக்கியம், கலாசாரம் என ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்துள்ளது. தற்சமயம் புதிர் எனப்படுவது, தமிழில் விடுகதைகளாக கூறப்படுவது உண்டு. விடுகதையை தொல்காப்பியர் 'பிசி' என்று கூறுகிறார். பிதிர், புதிர், அழிப்பான் கதை, வெடி, நொடி என்று பல்வேறு சொற்கள் விடுகதையை குறிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. புதிர்மைப் பண்புடைய அனைத்தும் புதிர்களே. மனிதனின் அன்றாட வாழ்க்கையில் புதிர்களின் பங்கு சிறப்பான முறையில் இடம் பெற்றுள்ளது. மக்களது பேச்சு, விளையாட்டு, சடங்கு, இலக்கியம் போன்றவற்றில் புதிர்கள் பெற்றுள்ள இடம் உன்னதமானதாகும். இவை பல்வேறு வடிவங்களில் அமைந்து மனிதனைச் சிந்திக்க வைக்கின்றன. சிரித்து மகிழச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, \"ஒரு மரத்தில் நூறு குருவிகள் இருந்தன. வேடன் ஒரு குருவியைச் சுட்டுவிட்டால், மீதி எத்தனை குருவிகள் இருக்கும்\" (விடை ஒன்றுமில்லை). இந்த வேடிக்கை வினா புதிர் மேற்புறத் தோற்றத்தை வைத்து விடை க���றுபவர்கள் 99 என்று கூறுவார்கள். ஆனால் வேடன் சுட்டவுடன் ஒரு குருவி இறந்துவிட மற்ற எல்லாக் குருவிகளும் பறந்துவிடும். இதை கணக்கு விடுகதை என்று கூறலாம். இது வேடிக்கை வினாக்களாக செயல்படும். கிராமப்புறங்களில் சிறுவர்கள் புதிர்களை விடுகதைகளாக இன்றும் வழங்குகின்றனர். \"ஒரு குளத்தில் சில தாமரைகள் மலர்ந்திருந்தன. அவற்றில் சில வண்டுகள் மலர் ஒன்றுக்கு ஒவ்வொன்றாக அமர, ஒரு வண்டிற்கு இடமில்லை. பிறகு அவை மலர் ஒன்றுக்கு இரண்டிரண்டாக அமர, ஒரு மலர் மிகுந்திருந்தது. அப்படியென்றால், வந்த வண்டுகள் எத்தனை\" (விடை ஒன்றுமில்லை). இந்த வேடிக்கை வினா புதிர் மேற்புறத் தோற்றத்தை வைத்து விடை கூறுபவர்கள் 99 என்று கூறுவார்கள். ஆனால் வேடன் சுட்டவுடன் ஒரு குருவி இறந்துவிட மற்ற எல்லாக் குருவிகளும் பறந்துவிடும். இதை கணக்கு விடுகதை என்று கூறலாம். இது வேடிக்கை வினாக்களாக செயல்படும். கிராமப்புறங்களில் சிறுவர்கள் புதிர்களை விடுகதைகளாக இன்றும் வழங்குகின்றனர். \"ஒரு குளத்தில் சில தாமரைகள் மலர்ந்திருந்தன. அவற்றில் சில வண்டுகள் மலர் ஒன்றுக்கு ஒவ்வொன்றாக அமர, ஒரு வண்டிற்கு இடமில்லை. பிறகு அவை மலர் ஒன்றுக்கு இரண்டிரண்டாக அமர, ஒரு மலர் மிகுந்திருந்தது. அப்படியென்றால், வந்த வண்டுகள் எத்தனை மலர்கள் எத்தனை\" விடை: வந்த வண்டுகள் நான்கு. இருந்த மலர்கள் மூன்று. புதிர் மக்கள் அறிவுத் திறனின் வெளிப்பாடு. தாம் காணும் பொருட்களையும், செயல்களையும் பிறர் சிந்தித்து அறியும் வண்ணம் மறை பொருளாக உருவாக்கப்படும் இலக்கிய வடிவம். புதிர் விளையாட்டு பொழுது போக்கிற்காக நிகழ்கின்றது. ஆயினும், அறிவை கூர்மைப்படுத்திக் கொள்ளல், தன்னம்பிக்கையை வளர்த்தல், நினைவாற்றலை வளர்த்தல், பணிச்சுமையைக் குறைத்தல், அறிவுத்திறனைச் சோதித்தல், நுண்ணறிவினை வெளிப்படுத்துதல், மரபு வழிக் கல்வியளித்தல், சமுதாயத்தைப் புரிந்து கொள்ள உதவுதல் போன்ற பல நிலைகளில் பயன்படுகிறது. நமது சங்ககால தமிழ் இலக்கியத்தில் புதிரானது ஒரு சில கணக்கு வழிமுறைகளை கொண்டுள்ளது. உதாரணமாக. 1000 வருடங்கள் என்பதை பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும். வேறெந்த மொழிகளிலும் இந்த உறவு முறைகளை இப்படி அழைப்பது இல்லை. இது தமிழுக்கு மட்டுமே சிறப்பு ஆகும். உதாரணமாக, பரம்பரை பரம்பரையாக என்ற சொற்றொடர் 1000 வருடங்களுக்கான பொருளை கீழ்கண்ட உறவு முறைகளில் அழைக்கப்பட்டு தொன்று தொட்டு வந்திருக்கிறது. நாம்-முதல் தலைமுறை தந்தை-தாயார்-இரண்டாவது தலைமுறை பாட்டன்-பாட்டி-மூன்றாம் தலைமுறை பூட்டன்-பூட்டி-நான்காம் தலைமுறை ஓட்டன்-ஓட்டி-ஐந்தாம் தலைமுறை சேயோன்-சேயோள்-ஆறாம் தலைமுறை பரன்-பரை-ஏழாம் தலைமுறை பரன்+பரை என்பது பரம்பரை. ஒரு தலைமுறை சராசரியாக 60 வருடங்கள் என்று எடுத்துக் கொண்டால் ஏழு தலைமுறைகள் என்பது 480 வருடங்கள் ஆகும். ஈரேழு தலைமுறை என்பது 960 வருடங்கள். இதனால்தான் 1000 வருடங்களை பரம்பரை, பரம்பரையாக என்று சொல்கிறார்கள். அதையே ஈரேழு பதினான்கு தலைமுறையாக என்றும் பொருள் கொள்ளலாம். வேறெந்த மொழிகளிலும் இப்படி புதிராக உறவு முறை அழைக்கப்படுவது இல்லை. இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பாகும். நமது குழந்தைகளுக்கும் அந்த காலத்திலிருந்து சில நடைமுறை கணக்கு புதிர்களை கூறி அவர்களின் அறிவை வளர்த்திருக்கிறார்கள். தற்சமயம் உள்ள அறிவியல் வளர்ச்சியிலும் புதிர்கள் பல்வேறு பரிமாணங்களை பெற்று நமது விஞ்ஞானத்திலும் இன்றியமையாதது என்று அறியப்படுகிறது.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வா��்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/02/blog-post_28.html", "date_download": "2019-11-14T07:20:37Z", "digest": "sha1:GNNY3BQ56PRQXAZBEK3CZ4OBUKOXEFTK", "length": 14892, "nlines": 44, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்", "raw_content": "\nகோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் ஒரு ஏழை, பொருட்செல்வம் வேண்டி இறைவனை நினைத்துத் தவமிருந்தான். அவன் முன் இறைவன் தோன்றி, 'என்ன வரம் வேண்டும்' என்றார். 'எனக்குப் பணக்காரனாவதற்கு பணம் வேண்டும்' என்றான். இறைவனோ, 'சரி.. இதை வைத்துக்கொள்' என்று ஒரு தடிக்கம்பைக் கொடுத்தார். அதற்கு அந்த ஏழை, 'நான் பணம் கேட்டால் தடியைத் தருகிறீர்களே' என்றான். 'இந்தத் தடியை உனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் தட்டினால், ஆயிரம் தங்கக் காசுகள் கிடைக்கும். நீ எப்பொழுது பணம் வேண்டும் என்று நினைக்கிறாயே, அப்பொழுதெல்லாம் இந்த தடியைத் தட்டினால் ஒவ்வொரு முறையும் ஆயிரம் பொற்காசுகள் உனக்குக் கிடைக்கும்' என்றார் இறைவன். ஏழை மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் போதே, 'ஆனால் ஒரு நிபந்தனை' என்றார் இறைவன். ஏழை என்ன ஏதென்று தெரியாமல் விழித்தான். இறைவன் தொடர்ந்தார். 'உனக்கு கோபம் வரக்கூடாது. அப்படி வந்தால், தடி உன்னைவிட்டுப் போய்விடும். கோபம் மட்டுமில்லாமல் இருந்தால், இந்தத் தடி எப்பொழுதும் உன்னிடமே இருக்கும்' என்று சொல்லி மறைந்துவிட்டார். ஏழை ஒரு முறைத் தட்டினான். ஆயிரம் தங்கக்காசுகள் கிடைத்தன. அதை அள்ளி மூட்டையாகக் கட்டிக்கொண்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். வழியில் அவனுக்கு எதிரே ஒரு சன்னியாசி வந்து கொண்டிருந்தார். அவர் ஏழையிடம், 'ஏனப்பா.. எங்கே போய் வருகிறாய்' என்றார். 'எனக்குப் பணக்காரனாவதற்கு பணம் வேண்டும்' என்றான். இறைவனோ, 'சரி.. இதை வைத்துக்கொள்' என்று ஒரு தடிக்கம்பைக் கொடுத்தார். அதற்கு அந்த ஏழை, 'நான் பணம் கேட்டால் தடியைத் தருகிறீர்களே' என்றான். 'இந்தத் தடியை உனக்கு பணம் தேவைப்ப��ும் போதெல்லாம் தட்டினால், ஆயிரம் தங்கக் காசுகள் கிடைக்கும். நீ எப்பொழுது பணம் வேண்டும் என்று நினைக்கிறாயே, அப்பொழுதெல்லாம் இந்த தடியைத் தட்டினால் ஒவ்வொரு முறையும் ஆயிரம் பொற்காசுகள் உனக்குக் கிடைக்கும்' என்றார் இறைவன். ஏழை மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் போதே, 'ஆனால் ஒரு நிபந்தனை' என்றார் இறைவன். ஏழை என்ன ஏதென்று தெரியாமல் விழித்தான். இறைவன் தொடர்ந்தார். 'உனக்கு கோபம் வரக்கூடாது. அப்படி வந்தால், தடி உன்னைவிட்டுப் போய்விடும். கோபம் மட்டுமில்லாமல் இருந்தால், இந்தத் தடி எப்பொழுதும் உன்னிடமே இருக்கும்' என்று சொல்லி மறைந்துவிட்டார். ஏழை ஒரு முறைத் தட்டினான். ஆயிரம் தங்கக்காசுகள் கிடைத்தன. அதை அள்ளி மூட்டையாகக் கட்டிக்கொண்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். வழியில் அவனுக்கு எதிரே ஒரு சன்னியாசி வந்து கொண்டிருந்தார். அவர் ஏழையிடம், 'ஏனப்பா.. எங்கே போய் வருகிறாய்' என்று கேட்டார். நடந்ததைச் சொல்லித் தங்கக் காசைக் காட்டினான். 'அப்படின்னா இப்ப அந்த தடியைத் தட்டு பார்க்கலாம்' என்று கேட்டார். நடந்ததைச் சொல்லித் தங்கக் காசைக் காட்டினான். 'அப்படின்னா இப்ப அந்த தடியைத் தட்டு பார்க்கலாம்' என்றார். உடனே 'இதோ பாருங்கள். தட்டுகிறேன்' என்று தட்டினான். அதிலிருந்து ஆயிரம் பொற்காசுகள் விழுந்தது. அதையும் அந்த ஏழை எடுத்துக்கொண்டான். இதைப் பார்த்த சன்னியாசி, 'இதேபோல் எப்பவும் வருமா' என்றார். உடனே 'இதோ பாருங்கள். தட்டுகிறேன்' என்று தட்டினான். அதிலிருந்து ஆயிரம் பொற்காசுகள் விழுந்தது. அதையும் அந்த ஏழை எடுத்துக்கொண்டான். இதைப் பார்த்த சன்னியாசி, 'இதேபோல் எப்பவும் வருமா' என்றார். 'நாளைக்குத் தட்டினால் கூடவா' என்றார். 'நாளைக்குத் தட்டினால் கூடவா' ஏழை 'ஆமாம்' என்றான். 'இன்னும் ஒருமாதம் கழித்துத் தட்டினால் கூடவா' ஏழை 'ஆமாம்' என்றான். 'இன்னும் ஒருமாதம் கழித்துத் தட்டினால் கூடவா' என்று மீண்டும் கேட்டார் அந்த சன்னியாசி. 'ஆமாம்' என்றான். 'ஒரு வருடம் கழித்துத் தட்டினால் கூடவா' என்று மீண்டும் கேட்டார் அந்த சன்னியாசி. 'ஆமாம்' என்றான். 'ஒரு வருடம் கழித்துத் தட்டினால் கூடவா' என்றார். ஆமாய்யா.. போய்யா சும்மா உயிரை எடுக்காதே' என்று கோபத்தில் பேசினான், அந்த ஏழை. அவன் அப்படி கோபப்பட்ட அந்த நொடியே, பொற்காசுகளும், தடியும் மறைந்து விட்டது. சோதிக்க வந்த இறைவனும் தான். கல்லுக்குள் தேரையும், கனிக்குள் புழுவையும், நெல்லுக்குள் பதரையும், சொல்லுக்குள் தீமையும் கலந்தே இருப்பது போல, நல்ல மனிதர்களிடம் சினமும் இணைந்தே இருக்கிறது. அதை மட்டும் போக்கிவிட்டால் அனைத்து செல்வமும் நம்முடனேயே இருக்கும். அந்த கோபத்தை அகற்றும் இறைவனை எப்போதும் நாடுவோம்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-65/19481-2012-04-21-10-42-55", "date_download": "2019-11-14T06:36:12Z", "digest": "sha1:3QC6YZAJDC6WGVV7FX2TT65B3HXW5NRC", "length": 20649, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "பயமுறுத்தும் மருத்துவர்கள் - இது நியாயமா?", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வ���ிவில்...\nவெளியிடப்பட்டது: 21 ஏப்ரல் 2012\nபயமுறுத்தும் மருத்துவர்கள் - இது நியாயமா\nஎங்கள் அம்மாவுக்கு சமீபத்தில் உடல்நிலை மிக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து, இருபது நாளுக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்தார். அம்மா இருந்த இந்த இருபது நாளில் டாக்டர் இரண்டு முறை \"இன்னும் ஒரு நாள் கூட தாங்காது; அனைவருக்கும் சொல்லி அனுப்பி விடுங்கள்\" என சொல்லி, வெவ்வேறு இடத்திலிருக்கும் மகன்-மகள் மற்றும் அம்மாவுடன் கூட பிறந்த தம்பி-தங்கைகள் என பலரும் ஓடி வந்தோம். இரு முறையும் அம்மாவுக்கு டாக்டர்கள் சொன்ன மாதிரி எதுவும் நடக்க வில்லை என்பது மகிழ்வான விஷயம் தான். இந்த இரு முறையும் ஐ.சி.யூ வெளியே சில நாட்கள் அட்டெண்டர் ஆக அமர்ந்திருந்தபோது சில விஷயங்கள் கவனிக்க முடிந்தது.\nஐ.சி.யூ.க்கு மிக அதிகமாக வருவது ஹார்ட் அட்டாக் நோயாளிகள் தான். ஐ.சி.யூ.க்கு அழைத்து வருவோரிடம் எந்த வித நம்பிக்கையும் மருத்துவர்கள் தருவதில்லை. \"பிழைக்கிறது கஷ்டம் தான். பார்க்கலாம்.\" என்று தான் சொல்கிறார்கள். இது பற்றி விசாரித்தபோது மருத்துவர்கள் பொதுவாய் பாசிடிவ் ஆக சொல்லவே மாட்டார்கள் என தெரிய வந்தது. பாசிடிவ் ஆக சொல்லி, பின்னர் வேறு ஏதாவது ஆகி, நோயாளி இறந்து விட்டால், உறவினர்கள் பிரச்சனை செய்து சண்டை போடும் நிகழ்வுகள் நடக்கிறதாம்\nஅதுவே \"பிழைக்கிறது கஷ்டம்\" என்று கூறி விட்டு, பின் நோயாளி பிழைத்தால், \"பிழைக்க முடியாத ஆளையும் பிழைக்க வச்சிட்டார் மகராசன்\" என வாழ்த்தி விட்டு மகிழ்வோடு பில் கட்டி விட்டு போகிறார்களாம்\nமருத்துவர்களின் லாஜிக் இருக்கட்டும். அவர்கள் இப்படி நம்பிக்கை தராமல் பேசுவதால் என்ன நடக்கிறது தெரியுமா\nஉறவினர்கள் அனைவரும் மிக கவலையுடன் அழுது புலம்பியவாறே இருக்கின்றனர். நோயாளியிடம் நேரடியாக கூறாவிட்டாலும் தங்கள் உணர்வுகள் மூலம் \"பிழைப்பது சிரமம்\" என்கிற உணர்வை உடன் இருப்போர் நோயாளிக்கு தெரிவிக்கவே செய்கின்றனர்.\nபிழைப்பது சிரமம் என எங்கள் அம்மாவை சொன்னதால், நடந்த சில விஷயங்களை கூறுகிறேன். எங்களில் சிலர் அம்மாவிடம் போய் \"உனக்கு ஏதும் நிறைவேறாத ஆசை இருக்கா எதுவா இருந்தாலும் சொல்லு. வேற யாரையும் பார்க்கணும் என நினைக்கிறியா எதுவா இருந்தாலும் சொல்லு. வேற யாரையும் பார்க்கணும் என நினைக்கிறியா\" என்றெல்��ாம் கேட்டுக் கொண்டிருந்தோம். இது அம்மாவுக்கு, தான் இறக்கப் போவதால் தான் இப்படி கேட்கிறார்கள் என்பதை மறைமுகமாக தெரிவிக்கும் தானே\nநோயாளிகள் பிழைப்பது பாதி மருந்தினால் என்றால், மீதம் பெரும்பகுதி நம்பிக்கையில் மட்டுமே. இது மருத்துவர்களுக்கும் நன்கு தெரியும். இருந்தும் அவர்கள் நம்பிக்கையை தங்கள் சுயநலத்துக்காக குலைப்பது எப்படி சரியாகும் மருத்துவர்கள் இதனை உணர்ந்து இப்படி அனாவசியமாக பயமுறுத்தாமல் இருப்பது நல்லது\nஎங்கள் வீட்டுக்கருகில் நடந்த இன்னொரு சம்பவம் பகிர்கிறேன்\nசிங்கப்பூரில் பெண் மருத்துவராக இருக்கிறார் அவர். அவர் கணவரும் குழந்தைகளும் மட்டும் இங்கு சென்னையில் உள்ளனர். பெண் மருத்துவரின் கணவர் பெயரை ரவி என்று வைத்துக் கொள்வோம். ரவிக்கு சர்க்கரை நோய் உண்டு. காலில் கொப்பளமும், தோல் பிரச்னையும் வந்துள்ளது. டாக்டரிடம் காட்ட, சர்க்கரை நோயால் தான் இப்படி நடந்தது என்றும் கட்டை விரலை ஆப்பரேஷன் செய்து எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார் .\nரவி, சிங்கப்பூரிலிருக்கும் தன் டாக்டர் மனைவியிடம் இதை தெரிவித்துள்ளார். அவர் \"கொஞ்ச நாள் பொறுங்கள் நான் இந்தியா வரும்போது பார்த்து கொள்ளலாம்\" என சொல்ல, ரவியோ தான் பாட்டுக்கு அந்த ஆபரேஷனுக்கு உடன்பட்டு கட்டை விரல் அகற்றப்பட்டு விட்டது.\nஇனி தான் இருக்கு விஷயம்\nகட்டை விரலை எடுத்த பின்னும் ரவிக்கு மீண்டும் மீண்டும் காலில் கட்டி மற்றும் தோல் பிரச்சனை வந்திருக்கிறது இன்னொரு டாக்டரிடம் காட்ட அவர் \"சர்க்கரை நோய் அதிகமாகி விட்டது. இதய நோய் வந்து விட்டது. பை பாஸ் ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார். உடனே செய்யா விட்டால் பிரச்சனை ஆகி விடும் என்றும் கூறி இருக்கிறார்.\nவிஷயம் கேள்விப்பட்ட ரவியின் மனைவி சிங்கப்பூரிலிருந்து கிளம்பி வந்து விட்டார். அடுத்த சில வாரங்கள் இதற்காக பல மருத்துவர்களிடம் அலைந்து திரிந்து காலில் வந்தது தோல் வியாதி தானே அன்றி வேறு ஏதும் இல்லை என்று கண்டறிந்துள்ளார். தோல் மருத்துவர் தந்த மருந்து எடுத்து கொண்டதும், காலில் இருந்த கொப்பளம் மற்றும் தோல் பிரச்சனை முழுதும் சரியாகி விட்டது . ரவியின் கால் கட்டை விரல் போனது தான் மிச்சம் பை பாஸ் ஆபரேஷன் ஆகாமல் தப்பி விட்டார் ரவி\n தங்கள் சுய நலனுக்காக எப்படி என்ன ஆப்ப��ேஷன் செய்யலாம் என்று கணக்கு போடும் மருத்துவர்களும் இருக்கவே செய்கிறார்கள். குறிப்பாய் நீங்கள் தனியாகவோ, நிறுவனம் மூலமோ \"இன்சூரன்ஸ் பாலிசி\" வைத்திருப்பதாக சொன்னால் அவர்களின் அணுகுமுறை மற்றும் பேச்சு ரொம்பவே மாறி விடுகிறது.\nஉலகிலேயே மிக புனிதமாக கருதப்படும் துறைகளுள் முதன்மையானது மருத்துவ துறை. அந்தத் துறையில் இப்படிப்பட்ட புல்லுருவிகளும் உள்ளனர்\nநம்மைப் போன்ற மனிதர்களின் பயமே மருத்துவர்கள் பணம் செய்ய வாய்ப்பாக அமைந்து விடுகிறது நண்பர்களே நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் நண்பர்களே நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் குறிப்பாய் ஆபரேஷன் என்றால் இரண்டு அல்லது மூன்று மருத்துவர்களிடம் கருத்து வாங்காமல் முடிவு எடுக்காதீர்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமருத்துவர்கல் இப்பொலுது எல்லாம் பனத்திர்காக தான் மருத்துவம் செய்கிரார்கல்,\n0 #2 டாக்டர் எம். எஸ். தம்பிராஜா 2013-04-16 12:56\nநீங்கள் கூறியுள்ளது அத்தனையும் உண்மை மக்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கும்போது டாக்டர்கள் கடவுள்கள் மாதிரி நடந்து கொள்வது 'வித்யாகர்வம்'. மற்றவர்களின் அறியாமையை பயன்படுத்தி தம்மை உயர்திக் காட்டுவது மகா பவங்களில் ஒன்று. இதில் லாப நோக்கமும் உண்டு. என் சக டாக்டர்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-14T07:25:00Z", "digest": "sha1:R4OQ4CI2OO7CT4GHND7WRXOIU24TULKI", "length": 10253, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேந்தமங்கலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சேந்தமங்கலம் ஊராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசேந்தமங்கலம் (Sendamangalam), தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தின், சேந்தமங்கலம் வட்டம் மற்றும் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், பேரூராட்சியு��் ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nசேந்தமங்கலம் பேரூராட்சிக்கு வடக்கில் நாமக்கல் 8 கிமீ தொலைவிலும்; தெற்கில் இராசிபுரம் 22 கிமீ தொலைவிலும் உள்ளது. சேந்தமங்கலம் கொல்லிமலைக்கு அருகாமையில் உள்ளது.அருகிலுள்ள முக்கிய ஆறு காவேரி ஆகும். இது சென்னை யிலிருந்து 350 கி.மீ. தொலைவிலும், பெங்களூரு விலிருந்து 255 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து 50 கி.மீ. தொலைவிலும், திருச்சிராப்பள்ளி யிலிருந்து 93 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.\n8.8 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,484 வீடுகளும், 19,750 மக்கள்தொகையும் கொண்டது. [2]\n↑ சேந்தமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்\nநாமக்கல் வட்டம் • திருச்செங்கோடு வட்டம் • இராசிபுரம் வட்டம் • பரமத்தி-வேலூர் வட்டம் • கொல்லிமலை வட்டம் • சேந்தமங்கலம் வட்டம் • குமாரபாளையம் வட்டம் • மோகனூர் வட்டம்\nநாமக்கல் • சேந்தமங்கலம் • காளப்பநாய்க்கன்பட்டி • அலங்காநத்தம் • எருமப்பட்டி • மேட்டுப்பட்டி• புதுச்சத்திரம் • செல்லப்பம்பட்டி • நல்லிபாளையம் • கீரம்பூர் • மோகனூர் • வளையப்பட்டி • வராகூர்\nநாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • பள்ளிபாளையம் • குமாரபாளையம்\nநாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • மோகனூர் • பரமத்தி • எலச்சிப்பாளையம் • கபிலர்மலை• மல்லசமுத்திரம் • நாமகிரிப்பேட்டை • பள்ளிபாளையம் • புது சத்திரம் • சேந்தமங்கலம் • வெண்ணந்தூர் • எருமைப்பட்டி • கொல்லிமலை • வராகூர்\nபோத்தனூர் • படைவீடு • எருமைப்பட்டி • காளப்பநாயக்கன்பட்டி • ஆலம்பாளையம் • வெங்கரை • மோகனூர் • நாமகிரிப்பேட்டை • பாண்டமங்கலம் • பட்டிணம்•மல்லசமுத்திரம்• சேந்தமங்கலம்•பிள்ளாநல்லூர் • வெண்ணந்தூர் • இரா.புதுப்பட்டி • சீராப்பள்ளி • வேலூர்(நாமக்கல்) • பரமத்தி • அத்தனூர்\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2019, 10:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதும��்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61424-rahul-gandhi-s-nomination-papers-from-amethi-accepted.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-11-14T07:07:43Z", "digest": "sha1:SZEBSZKFA3JYAGIOUYL53ISPZUQ6GIGB", "length": 11742, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "அமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு ஏற்பு | Rahul Gandhi's nomination papers from Amethi accepted", "raw_content": "\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3 நாள் போராட்டத்திற்கு பின் பிடிபட்ட அரிசி ராஜா\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nநேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nஅமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு ஏற்பு\nஅமேதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக்கொண்டார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் சில முக்கிய தகவல்கள் முறையாக இல்லை என சுயேட்சை வேட்பாளர் துருவ் லால் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தார்.\nஇங்கிலாந்து குடியுரிமை, இங்கிலாந்தில் நிறுவனம் நடத்தியது மற்றும் 2003 மற்றும் 2009 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட கால சொத்து விவரம், கல்வித் தகுதி மற்றும் பெயர் தொடர்பாக ராகுல் காந்தியின் வேட்பு மனுவில் முறையான தகவல்கள் இல்லை என அதில் சுட்டிக்காட்டி உள்ளார். இதையடுத்து, ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது.\nஅதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக அமேதி தொகுதி தேர்தல் அதிகாரி இன்று விசாரணை நடத்தினார். ராகுல் காந்தியின் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தார்.\nராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், ராகுல் காந்தியின் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் சரியானதாக உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉலக பூமி தினம் 2019: பூமியின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் கூகுள் டூடுள்\nதொடரும் பாலியல் புகார்கள்.... என்ன தீர்வு காணப் போகிறோம்...\nஇலங்கை குண்டுவெடிப்பு- தாக்குதல்கள் தொடர வாய்ப்புண்டு: அமெரிக்கா எச்சரிக்கை\nமோடியை திருடர் எனக் கூறியதற்காக வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n5. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராகுல் காந்தி எதிர்காலத்தில் மிக எச்சரிக்கையாக பேச வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nஎஸ்.பி.ஜி படையினருக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி\nமத்திய அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்கவில்லையா ராகுல் காந்தி \nராகுல் காந்தி பேசப்பேச பாஜகவிற்கு ஓட்டுகள் குவியும் - தேவேந்திர பட்னவிஸ் \n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n5. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228121?_reff=fb", "date_download": "2019-11-14T06:16:57Z", "digest": "sha1:5AS4BLLJQUKTB4BQCHH743KPP3F4QKWE", "length": 6990, "nlines": 111, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கைத் தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்! சுப்ரமணியன் சுவாமியின் அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கைத் தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்\nஇலங்கைத் தமிழர்கள், கோத்தபாயவை ஜனாதிபதியாக தெரிவு செய்தால் அவருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இந்திய அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் காணப்படும் மாநிலங்களுக்கான அனைத்து அதிகாரங்களையும் இலங்கையில் அமுல்படுத்த தாம் முன்னோடியாக செயற்படுவதாக இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.\nஎமது செய்தி சேவைக்கு இன்றைய தினம் பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,\nதமிழ் மக்கள் கோத்தபாயவிற்கே வாக்களிக்க வேண்டும். சிறிய பிரச்சினைகள் ஏதாவது இருந்திருக்கலாம்.\nஆனால் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஆளுமை ராஜபக்சர்களுக்கே உள்ளது.\nஎனவே அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு சிறந்த தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/22357", "date_download": "2019-11-14T07:37:19Z", "digest": "sha1:2OFCJLCGQMF4DQNLMQ3LUPT3TWBGDNXV", "length": 11572, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "கொலன்னாவையில் தொடர்ந்தும் பதற்றம் ; 15 பௌசர்களில் எரிபொருள் விநியோகம் , 10 பேர் கைது | Virakesari.lk", "raw_content": "\nவிபத்தை ஏற்படுத்தி விட்டு மாயமாய் மறைந்த கார் அம்பாறையில் மீட்பு ; சாரதியும் கைது\n2 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க பிஸ்­கட்­டுடன் உக்ரைன் பெண்­ கைது\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\nநீரில் மூழ்கியுள்ள வெனிஸ் நகர்\nவிசேட போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பம்\nதுப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி ; வெல்லவாயவில் சம்பவம்\nகொலன்னாவையில் தொடர்ந்தும் பதற்றம் ; 15 பௌசர்களில் எரிபொருள் விநியோகம் , 10 பேர் கைது\nகொலன்னாவையில் தொடர்ந்தும் பதற்றம் ; 15 பௌசர்களில் எரிபொருள் விநியோகம் , 10 பேர் கைது\nகட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் ரயிலை இடைமறித்து கொலன்னாவை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.\nபொற்றோலிய ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்களால் குறித்த ரயில் இடைமறிக்கப்பட்டு தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தாம் அங்கிருந்து அகலமாட்டோமென மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததையடுத்து அவர்களை பொலிஸார் அகற்றமுற்படுகையில் பதற்றநிலை உருவாகியது.\nஇந்நிலையில் கொலன்னாவை களஞ்சியசாலையில் இருந்து 15 பௌசர்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளதாக இராணுவ ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொலன்னாவை பதற்றம் எரிபொருள் இராணுவம் பொலிஸ் கைது பிரச்சினை\nவிபத்தை ஏற்படுத்தி விட்டு மாயமாய் மறைந்த கார் அம்பாறையில் மீட்பு ; சாரதியும் கைது\nமட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவெம்பு பிரதேசத்தில் கட்டுப்பாட்டை மீறிப் பயணித்து வீதி விபத்தை ஏற்படுத்திவிட்டு மாயமாய் மறை���்த வாகனத்தைத் மூன்று நாட்களின் பின்னர் அம்பாறையில் வைத்துக் கைப்பற்றியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-11-14 12:45:05 விபத்து மாயம் மறைந்த. கார்\n2 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க பிஸ்­கட்­டுடன் உக்ரைன் பெண்­ கைது\nபாத­ணிக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்ற உக்ரைன் நாட்டுப் பெண்­ம­ணி­யொ­ரு­வரை மடக்கிப் பிடித்த கட்­டுநா­யக்க விமான நிலைய சுங்க அதி­கா­ரிகள் சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து 2 கோடி பெறு­ம­தி­யான தங்க பிஸ்­கட்­டு­களை மீட்­­டுள்­ளனர்.\n2019-11-14 12:16:03 உக்ரைன் பாத­ணிக்குள் மறைத்து தங்கம் கடத்த முயற்சி கட்­டு­நா­யக்க விமான நிலை­யம்\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\nஎதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்றைய தினம்(16.11.2019) நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடப்படலாம்\n2019-11-14 12:10:43 ஜனா­தி­பதி தேர்­த­ல் வாக்களிப்பு விருப்பத் தெரிவு\nஆயிரம் நாள் போராட்­டத்தில் பங்­கேற்­க­வுள்ள ஐ.நா.பிர­தி­நி­திகள்\nவவு­னி­யாவில் 997ஆவது நாட்­க­ளைக் கடந்து போராட்டம் மேற்­கொண்டுவரும் காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் ஆயிரம் நாள் போராட்டம் நாளை வெள்­ளிக்­ கி­ழமை இடம்­பெ­ற­வுள்­ளது.\n2019-11-14 12:18:36 வவு­னி­யா காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு போராட்டம்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\n5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்­றுக்­கொண்டு காணாமல் ஆக்­கிய சம்­பவம் தொடர்பில் முன்னாள் கடற்­படை தள­பதி சட்­டத்தின் முன் சிறப்பு சலுகை பெற்­ற­வ­ராக இருந்­துள்ளார்.\n2019-11-14 11:53:35 5 மாணவர்கள் கடத்தல் பொலிஸார்\nஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய விபரம்\n5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல்: சந்­தே­க­நபர் சிறப்பு சலு­கை­யுடன் கவனிப்பு\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=25%3A2009-07-02-22-28-54", "date_download": "2019-11-14T06:47:19Z", "digest": "sha1:YSFYTN3BSQLIKJJABHE3MDUNZ6KRKKMW", "length": 8323, "nlines": 140, "source_domain": "selvakumaran.de", "title": "சிறுகதைகள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t உன்னை அன்றே கண்டிருந்தால் மாதவி\t 1272\n2\t படம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை) கவி அருணாசலம்\t 768\n3\t நேரம் நல்ல நேரம் (அரை நிமிடக் கதை) கவி அருணாசலம் 706\n4\t தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே (அரை நிமிடக் கதை) கவி அருணாசலம்\t 710\n5\t பிழைக்கத் தெரிந்தவள் (அரை நிமிடக் கதை) கவி அருணாசலம்\t 694\n6\t காணி நிலம் வீடு (அரை நிமிடக் கதை) கவி அருணாசலம் 663\n7\t அம்மாவின் தேவைகள் சந்திரவதனா\t 814\n8\t கொஞ்ச நேரம் மாதவி\t 1087\n9\t சில பேரின் சில பக்கங்கள் சந்திரவதனா\t 2184\n10\t திருமணமாவது நீறு செட்டியூர் சசி\t 2751\n11\t அவளும் நானும் 44 மாதவி\t 2375\n12\t ஏழாவது சொர்க்கம் - 10 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2224\n13\t ஏழாவது சொர்க்கம் - 9 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2413\n14\t ஏழாவது சொர்க்கம் - 8 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2517\n15\t ஏழாவது சொர்க்கம் - 7 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2365\n16\t ஏழாவது சொர்க்கம் - 6 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2275\n17\t ஏழாவது சொர்க்கம் - 5 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2323\n18\t ஏழாவது சொர்க்கம் - 4 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2344\n19\t ஏழாவது சொர்க்கம் - 3 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2536\n20\t ஏழாவது சொர்க்கம் - 2 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்)\t 2467\n21\t ஏழாவது சொர்க்கம் - 1 (நாவல்) ஜெயரூபன் (மைக்கேல்) 2711\n22\t ஜடாயு ஜெயரூபன் (மைக்கேல்)\t 3636\n23\t ஓநாய்க்கூட்டம் ஜெயரூபன் (மைக்கேல்)\t 2402\n24\t அகதி மண் ஜெயரூபன் (மைக்கேல்) 2504\n25\t மகாத்மாவின் பொம்மைகள் ஜெயரூபன் (மைக்கேல்) 2377\n26\t உயிர் விளையாட்டு ஜெயரூபன் (மைக்கேல்) 2352\n27\t வழித்துணைவன் ஜெயரூபன் (மைக்கேல்) 2165\n28\t இருதரக் காதல் மாதவி\t 2675\n29\t அரண் ராபியா குமாரன்\t 2686\n30\t சுதர்சினி தமிழினி ஜெயக்குமாரன் 3194\n31\t வைகறைக்கனவு தமிழினி ஜெயக்குமாரன் 3205\n32\t மழைக்கால இரவு தமிழினி ஜெயக்குமாரன்\t 3221\n33\t வெள்ளிப்பாதசரம் இலங்கையர்கோன் 4789\n34\t அவளுக்கு ஒரு கடிதம் குரு அரவிந்தன் 3721\n35\t காதல் என்பது... குரு அரவிந்தன்\t 3760\n36\t உறவுகள் தொடர்கதை குரு அரவிந்தன்\t 3810\n37\t குழந்தைக்கு ஜுரம் தி. ஜானகிராமன்\t 3644\n38\t நம்பிக்கை இன்னும் சாகவில்லை..\n39\t புத்திரபாக்கியமும் புரிந்துணர்வும் பசுந்திரா\t 4110\n40\t என் கதாநாயகி ஆட வேண்டும் தெ. நித்தியகீர்த்தி\t 4490\n41\t சொந்தக்காரன் பசுந்திரா 4182\n42\t மான பங்கம் பசுந்திரா\t 4356\n43\t காதலான ஆழம் பசுந்திரா\t 3767\n44\t ஆழ நட்ட வாழை பசுந்திரா\t 3864\n45\t ஈருடல் ஓருயிர் பசுந்திரா\t 3875\n47\t ஓர் இதயம், வறுமை கொண்டிருக்கிறது.... Athanas Jesurasa 4066\n49\t மீளவிழியில் மிதந்த கவிதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9163.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2019-11-14T05:45:23Z", "digest": "sha1:5Q6YEVHCBGAOWCLCBG6HXNQFLLNIH2QJ", "length": 5542, "nlines": 82, "source_domain": "www.tamilmantram.com", "title": "இதையாவது அறிவாயா? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > இதையாவது அறிவாயா\nView Full Version : இதையாவது அறிவாயா\nஉங்கள் கவிதை நல்ல ரசனையா இருக்கு. பலே\nஉங்கள் எதிர்க்கவிதையும் நல்லாவே இருக்கு. சபாஷ்\nஇரண்டு கவிதையும் மிகவும் அருமை,\nமன்றத்து புது வரவுகள் பலர் கவித்திறனிலும் மின்னுகின்றனர்.\nஉங்கள் சொந்த படைப்பிற்க்கு தங்கள் பெரும் பின்னூட்டமே அலாதி இன்பம்தான், மக்களே மேலும் கவிதைகளை எழுதுங்கள்.\nஇருவரும் கவிஞர் அறிமுக பகுதியில் அறிமுகம் தந்து, இந்த கவிதைகளின் சுட்டியை, இரண்டு கவிதைகளையும் பிரிக்காமல் இணைக்கவும்.\nஇரண்டு கவிதைகளையும் செர்த்து படிக்க ஜாலியா இருக்கு. :musik010:\nஉங்கள் எதிர்க்கவிதையும் நல்லாவே இருக்கு. சபாஷ்\nஇரண்டு கவிதையும் மிகவும் அருமை,\nமன்றத்து புது வரவுகள் பலர் கவித்திறனிலும் மின்னுகின்றனர்.\nஉங்கள் சொந்த படைப்பிற்க்கு தங்கள் பெரும் பின்னூட்டமே அலாதி இன்பம்தான், மக்களே மேலும் கவிதைகளை எழுதுங்கள்.\nஇருவரும் கவிஞர் அறிமுக பகுதியில் அறிமுகம் தந்து, இந்த கவிதைகளின் சுட்டியை, இரண்டு கவிதைகளையும் பிரிக்காமல் இணைக்கவும்.\nஇரண்டு கவிதைகளையும் செர்த்து படிக்க ஜாலியா இருக்கு. :musik010:\n - என் கிறுக்கலுக்கும் ஒரு அங்கிகாரமா\nஉங்களுடைய கவிதை நன்றாக இருக்கிறது.\nபலே சொன்ன ஓவியாவிற்கு நன்றி\nதங்களுக்கு கிடைக்கும் பின்னூட்டம்தான் எழுதுவதற்கு ஊக்கமாக இருக்கிறது.\nகடையதை அறிந்துவிட்டால்.. கடைவிரிக்காமலே அனைத்தும் அற���ந்துபோவாளே...\nஉங்களுடைய கவிதை நன்றாக இருக்கிறது.\nஉங்கள் வரிகள் தான் என்னையும் எழுதத் தூண்டியது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/11/solution-for-back-pain-after-pregnancy-in-tamil.html", "date_download": "2019-11-14T06:36:53Z", "digest": "sha1:PSBPYINMMU65OR2MEXURYEDNL42FUMAS", "length": 9967, "nlines": 129, "source_domain": "www.tamilxp.com", "title": "Get relief from back pain after childbirth in Tamil பிரசவத்திற்கு பின் முதுகு வலியா? அதனை போக்குவது எப்படி?", "raw_content": "\nHome Health பிரசவத்திற்கு பின் முதுகு வலியா\nபிரசவத்திற்கு பின் முதுகு வலியா\nபிரசவத்தின் போதும் சரி, அதற்கு பின்னரும் சரி நிறைய பிரச்சனைகள் வரக்கூடும். அதிலும் பிரசவத்திற்கு பின் ஏற்படும் முதுகு வலிக்கு அளவே இருக்காது. பெரும்பாலான பெண்கள், குழந்தை பிறப்பிற்கு பின்னர் இத்தகைய பிரச்சனையால் அதிகமாகவே அவஸ்தைக்கு உள்ளாகின்றனர்.\nகுறிப்பாக சிசேரியன் பிரசவம் நடந்தவர்களுக்கு உண்டாகும் முதுகு வலி மிகவும் கொடுமையாக இருக்கும். ஆனால் இத்தகைய முதுகு வலியைப் போக்குவதற்கு நிறைய வழிகள் உள்ளன.\nஇருப்பினும், அவை அனைத்தும் குணமாகும் என்பதற்கான நிரூபணம் இல்லை. மேலும் பிரசவத்திற்கு பின்னர் முதுகு வலி வருவதற்கு ஒரு சில காரணங்களும் மற்றும் அதனை போக்குவதற்கான வழிகளும் சில உள்ளன. அவை.,\nமுதுகு வலி வருவதற்கான காரணங்கள்:\nகர்ப்பமாக இருக்கும் போது, குழந்தையின் முழு சுமையை முதுகு தான் தாங்கியுள்ளது. அதிலும் இறுதி மாதத்தில் அதிகப்படியான எடை இருப்பதால், நீண்ட நாட்கள் முகுது அந்த சுமையை சுமந்து, பிரசவத்திற்கு பின் கடுமையான முதுகு வலியை உண்டாக்குகிறது.\nசிலருக்கு குழந்தை பிறப்பதற்கு முன் நீண்ட நாட்களாக இடுப்பு வலியானது இருக்கும். அந்த நேரம் மருத்துவர் முதுகு தண்டுவடத்தில் ஊசியைப் போட்டு, வலியை குணப்படுத்துவார்கள். அவ்வாறு போடும் ஊசி, ஒரு தற்காலிக நிவாரணி தானே தவிர, பிரசவத்திற்கு பின் அந்த ஊசியால் கடுமையான முதுகு வலியானது ஏற்படும்.\nசிசேரியன் பிரசவம் சிலருக்கு நடப்பதால், அவர்கள் குறைந்தது 3 மாதம் படுக்கையிலேயே இருக்க நேரிடும். அப்படி இருப்பதால், அது உடலில் பல்வேறு வலிகளை உண்டாக்கும். மேலும் முதுகிற்கு இந்த மாதிரியான சூழலில் அதிக வேலை இருக்காததால், திடீரென்று வேலை செய்ய ஆரம்பிக்கும் போது முதுகு வலியை உண்டாக்கும்.\nபெரும்பாலான பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போ���ு சரியான நிலையில் உட்காரமாட்டார்கள். இதனாலேயே பிரசவத்திற்கு பின் முதுகு வலி ஏற்படுகிறது.\nகர்ப்பத்தின் போது அதிகமான உடல் எடை இருப்பதால், அதனை உடலின் கால் மற்றும் முதுகு பகுதி தான் அதிகம் சுமக்கிறது. அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது 10 கிலோ உடல் எடை அதிகரிக்கும். இதனை சுமப்பதாலேயே பிரசவத்திற்கு பின் கடுமையான முதுகு வலியானது ஏற்படுகிறது.\nமுதுகு வலியைப் போக்குவதற்கான வழிகள்:\nபிரசவத்திற்கு பின் செய்யக்கூடிய உடல் மசாஜை மேற்கொண்டால், முதுகு வலியை குணமாக்கலாம். அதிலும் இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வருவது நல்லது.\nபிரசவம் முடிந்த பின்னர், பெண்கள் மீண்டும் பழைய நிலைக்கு, அதாவது சரியான எடையில் இருக்க வேண்டும். அதற்கு முறையான டயட் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்ற வேண்டும். இதனால் உடல் எடை குறைந்து, முதுகிற்கு அதிகப்படியான சுமையை சுமக்க வேண்டியிருக்காது.\nபிரசவத்திற்கு பின், முதுகு மற்றும் தசைகளை வலுவாக்குவதற்கு சிறந்த வழி யோகா செய்வது தான். எனவே யோகா வகுப்பில் சேர்ந்து, உடலை சிக்கென்றும், முதுகு வலியிலிருந்தும் விடைபெறுங்கள்.\nபிரசவத்திற்கு பின் முதுகு வலி\nஉடற்பயிற்சி அதிகமாக செய்தால் என்னவாகும்\nகுழந்தைகளுக்கு பசும்பால் கொடுத்தால் நல்லதா\nஉயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்\nவரவிருக்கும் சிறந்த 5 ஸ்மார்ட் போன்கள்\nவாழைப்பழம் டேஸ்ட் அல்வா செய்முறை\nஒவ்வொரு நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்\nகடல் அலைகள் என்னென்ன காரணங்களால் எழுகின்றன\nபியார் பிரேமா காதல் படத்தின் டிரைலர்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\nவிரைவில் வருகிறது தேவர் மகன் 2 – எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suniasacademy.com/quizzes/sun-quiz-2019-27th-august/", "date_download": "2019-11-14T07:17:55Z", "digest": "sha1:ICURDEYYZDIB6QERVWDPLB262L3KE7N7", "length": 7758, "nlines": 244, "source_domain": "suniasacademy.com", "title": "Sun Quiz 2019 27th August - Sun IAS Academy", "raw_content": "\n1942 ஆம் ஆண்டில் முதன் முதலாக அணு உலையை அமைத்து செயல்படுத்தி காட்டியவர் யார்\nBohr and Wheeler போர் மற்றும் வீலர்\nEnrico Fermi என்ரிகோ ஃபெர்மி\nAlbert Einstein ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்\nBohr and Mottleson போர் மற்றும் மோட்டல்சன்\n2019 உலக நோய்த்தடுப்பு வாரத்தின் (WIW) கருப்பொருள் என்ன\n ஒன்றாக பாதுகாக்கப்படுகிறது: தடுப்பூசிகள் வேலை\nBeat Diabetes நீரிழிவு நோயை வெல்லுங்கள்\nImmunization saves lives நோய்த்தடுப்பு உயிர்களை காப்பாற்றுகிறது\nProtect your world – get vaccinated உங்கள் உலகைப் பாதுகாக்கவும் – தடுப்பூசி போடுங்கள்\n‘வருணா’என்பது இந்தியாவிற்கும்________ நாட்டிற்கும் இடையிலான கடற்படைப் பயிற்சியாகும்.\nஎந்த தொலைநோக்கி கருந்துளையின் முதல் படத்தை பிடித்தது\nSpitzer Space Telescope (SST) ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி (SST)\nHubble Space Telescope (HST) ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி (HST)\nஜப்பான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய இனத்தவரான புராணிக் யோகேந்திரா, பின்வரும் எந்த இந்திய நகரங்களில் இருந்து வந்தவர்\nNew Delhi புது தில்லி\nAndhra Pradesh ஆந்திரப் பிரதேசம்\nUttar Pradesh உத்திர பிரதேசம்\nஇந்தியாவில் அதிக கனிம வளம் உற்பத்தி செய்யும் மாநிலம்\nவிகல்ப் திட்டம் என்ற செயலி எதனுடன் தொடர்புடையதாகும்\nIndian Railways இந்திய இரயில்வே துறை\nPayment Bank பண வழங்கீட்டு வங்கி\nDisaster forecasting பேரிடர்களை முன்கூட்டியே கணித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-14T05:48:55Z", "digest": "sha1:F7EETUL7MCQJAKO4RGT6FP2YRCOA3RA3", "length": 10876, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கூரில் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமேற்கு பசிபிக்கில் கூரில் தீவுகளின் அமைவிடம்\nகூரில் தீவுகள் (Kuril Islands, Russian: Кури́льские острова́, குரீல்ஸ்கியே ஓஸ்த்ரவா, சப்பானியம்: (千島列島, சிசிமா ரெட்டோ), என்பது உருசியாவின் சக்காலின் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு எரிமலைத் தீவுக்கூட்டம் ஆகும். இது 1300 கிமீ நீளத்துக்கு சப்பானின் ஹொக்கைடோ வின் தென்கிழக்கில் இருந்து 300 கிமீ நீளத்திற்கு உருசியாவின் கம்சாத்கா வரை 300 கிமீ நீளத்திற்கு நீண்டுள்ளது. பசிபிக் பெருங்கடலின் வடக்கே அக்கோத்ஸ்க் கடலால் பிரிக்கப்பட்டுள்ளது. இத்தீவுக்கூட்டத்தில் மொத்தம் 56 தீவுகளும், பல சிறிய பாறைகளையும் கொண்டுள்ளது. இத்தீவுக்கூட்டத்தின் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 15,600 சதுர கிமீ (6,000 சதுர மைல்கள்) ஆகும்[1], மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 19,000.[2]\nஇத்தீவுக்கூட்டத்தின் அனைத்துத் தீவுகளும் உருசியாவின் ஆட்சி எல்லைக்குள் உள்ளதானாலும், சப்பான் இங்கு தெற்கேயுள்ள இரண்டு தீவுகளுக்கும், ஷிக்கோட்டான், மற்றும் ஹபோமாய் ஆகிய சிறுதீவுகளுக்கும் உரிமை கோருகிறது.\nபழங்குடிகளான ஐனு மக்கள் கூரில் தீவுகளின் ஆரம்பகாலக் குடிகள் ஆவர். சப்பா���ியர்கள் ஏடோ காலப்பகுதியில் (1603-1868) இத்தீவுகளைக் கைப்பற்றினர்[3]. 1644 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சப்பானிய வரைபடத்தில் ஷிரெட்டோக்கோ குடாவின் வடகிழக்கே 39 தீவுகள் காட்டப்பட்டுள்ளன. 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருசியப் பேரரசு கூரில் தீவுகளுக்குள் ஊடுருவியது. 18ம் நூற்றாண்டில் உருசியக் குடியேற்றம் கூரில் தீவுகளின் மிகப்பெரும் தீவான இத்தூருப் வரை பரந்திருந்தது. இத்தூருப்பின் தெற்கே உள்ள சில தீவுகள் சப்பானிய தோக்குகாவா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்துள்ளது.\n1811 ஆம் ஆண்டில் உருசியக் கடற்படைத் தளபதி வசீலி கலோவ்னினும் அவனது மாலுமிகளும் இங்கு வந்தபோது குனாஷிர் தீவில் வைத்து சப்பானிய நம்பு வம்சத்தின் படையினரால் கைப்பற்றப்பட்டனர். அதே வேளையில் சப்பானிய வணிகர் ஒருவர் 1812 ஆம் ஆண்டில் உருசியர்களால் கைப்பற்றப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே எல்லைகளை நிர்ணயிப்பதில் உடன்பாடு ஏற்பட்டது.\n1855 ஆம் ஆண்டில் வணிகம், கடல்வழிப் போக்குவரத்து, மற்றும் எல்லைகளை வரையறுத்தல் என்ற உடன்பாடு எட்டப்பட்டு, இத்தூருப், உரூப் ஆகியவற்றிற்கிடையில் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, இத்தூருப்பிற்கு தெற்கே சப்பானியப் பிரதேசம் எனவும், உரூப்பின் வடக்கே உருசியப் பிரதேசம் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சக்காலின் இரு நாட்டு மக்களும் வாழக்கூடிய இடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1875 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சென் பீட்டர்ஸ்பர்க் உடன்பாட்டின் படி, கம்சாத்காவின் தெற்கே கூரில் தீவுகள் அனைத்தையும் சப்பானுக்கு விட்டுக் கொடுத்து, பதிலாக சக்காலின் பிரதேசத்தை உருசியா ஏற்றுக் கொண்டது.\n1904-1905 இல் இடம்பெற்ற உருசிய சப்பானியப் போரின் போது குஞ்சி என்ற இளைப்பாறிய சப்பானிய போர் வீரனும், சும்சு தீவில் வசித்து வந்தவனுமான குஞ்சி என்பவனின் தலைமையில் சென்ற கூட்டம் ஒன்று கம்சாத்கா கரையைக் கைப்பற்றியது. இவர்களைக் கலைப்பதற்காக உருசியா அங்கு தனது படைகளை அனுப்பியது. போர் முடிவுற்றவுடன் ஏற்படுத்தப்பட்ட உருசிய-சப்பானிய மீன்பிடித்தல் உடன்பாட்டின் சப்பானியர்கள் உருசியப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமைஅயை 1945 வரையில் பெற்றிருந்தனர்.\n1918-1925 காலப்பகுதியில் சப்பானியர்கள் சைபீரியாவில் இராணுவ ஊடறுப்பு நிகழ்த்திய போது வடக்க��� கூரில்களில் நிலைகொண்டிருந்த சப்பானியப் படையினர் ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஐரோப்பியப் படையினருடன் இணைந்து தெற்கு கம்சாத்கா பகுதியைக் கைப்பற்றினர்.\nஇரண்டாம் உலகப் போரின் முடிவில் சோவியத் ஒன்றியம் தெற்கு சக்காலின், மற்றும் கூரில் தீவுகளைக் கைப்பற்றியது. ஆனாலும், சப்பானியர்கள் கூரில் தீவுகளில் உள்ள குணாசிர், இத்தூருப், சிக்கோட்டான், ஹபொமாய் ஆகிய தீவுகளுக்கு உரிமை கோருகின்றனர். இந்த நான்கு தீவுகளும் இணைந்த பகுதியை அவர்கள் வடக்குத் தீவுகள் பிரதேசம் என அழைக்கின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/beetroot-kambu-kanji-for-babies/", "date_download": "2019-11-14T06:40:32Z", "digest": "sha1:XCTYHHSPPRFNMBNEGWM2NARNAZ7XUXYD", "length": 9412, "nlines": 85, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "குழந்தைகளுக்கான பீட்ரூட் கம்பு கஞ்சி - Beetroot Kambu Kanji for babies", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்கான பீட்ரூட் கம்பு கஞ்சி\nகுழந்தைகளுக்கான பீட்ரூட் கம்பு கஞ்சி\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\n8 மாத குழந்தைக்கான சிறந்த உணவு கம்பு\nஐந்து நிமிடங்களில் செய்யக்கூடிய ஆரோக்கிய உணவு. நீண்ட நேரம் பசியைத் தாங்கும். எனர்ஜி கொடுக்கும். அதேசமயம் ஊட்டச்சத்துகள் நிறைந்தது.\nகம்பு – 2 தேக்கரண்டி\nதண்ணீர் – 2 கப்\nபீட்ரூட் சாறு – 1/4 கப்\nபட்டைத் தூள் – 1 சிட்டிகை\n1.ஒரு வாணலியில் கம்பு,தண்ணீர்,பீட்ரூட் சாறு ஆகிய பொருட்களை சேர்க்கவும்.\n2.கட்டி இல்லாமல் இக்கலவையைக் கலக்கவும்.\n3.இந்த கலவையை இளஞ்சுட்டில் 7 – 10 நிமிடங்கள் கிளறவும்.\n4. பட்டைத் தூள் சேர்த்து, கஞ்சியை இறக்கவும்.\nபீட்ரூட் கம்பு கஞ்சி அடுப்பை அணைத்தவுடன் சிறிது நேரத்தில் கெட்டியாகி விடும்.அதனால் கஞ்சி வெந்தவுடன் அடுப்பை அணைக்க வேண்டும். கஞ்சி மிகவும் கெட்டியாகியிருந்தால், சிறிது கொதிக்க வைத்த நீரைச் சேர்த்து, நன்கு கலக்கிய பின் க��ழந்தைகளுக்கு பரிமாறவும் .இந்த நிறம் அவர்களை ஈர்க்கும்.\nமற்ற கூழ் வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்\nஇதுபோன்ற எளிமையான, குறைந்த பொருட்களில் செய்யகூடிய ஈஸி இன்ஸ்டன்ட் பொடி மிக்ஸ், பயணத்துக்கு தேவைப்படுகின்ற சிம்பிள் ரெசிபிகள் அனைத்தையும் இந்த லிட்டில் மொப்பெட் பிளாகில் நீங்கள் காணலாம். மேலும் குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து பயனுள்ள தகவல்களையும் இந்த பிளாகில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.\nமற்ற லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nகுழந்தைகளுக்கான தாமரை விதை கஞ்சி\nகுழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aiamdk-filled-affidavit-on-high-court-over-banner-case-366370.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-11-14T06:42:09Z", "digest": "sha1:ONSRU3W677VY44APUEBCTHBEINJCCDXW", "length": 18016, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாதென சொல்லியிருக்கிறோம்.. அதிமுக பிரமாண பத்திரம் தாக்கல் | AIAMDK filled Affidavit on high court over banner case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nலீக்கான ஆதாரங்கள் எல்லாம் வேஸ்ட்.. எந்த பயனும் இல்லை.. ரபேலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம்\nJai Hanuman Serial: அனுமன் அன்னை சீதா கொடுத்த முத்து மாலையை அறுத்தெறிந்து ஏனோ\nதமிழக அரசு மனு தள்ளுபடி.. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை: உச்சநீதிமன்றம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nபாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்\nடாடி ஆறுமுகம்...பார்க்க பாவமா இருக்குதே....\nFinance எஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..\nMovies மிர்னாலினி வாழ்க்கையில் இணையத்தளம் தான் சினிமாவுடன் இணைத்தது\nAutomobiles ஹெல்மெட்டை பிடுங்கி சிதறு தேங்காய் போல அடித்து உடைக்கும் போலீஸ் அதிகாரி... காரணம் இதுதான்\nTechnology 'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா\nSports அது சரிப்பட்டு வராது.. ஆப்பு வைத்த டாஸ்.. இந்தியாவை பயமுறுத்தும் பழைய ரெக்கார்டு.. வங்கதேசம் ஹேப்பி\nLifestyle பிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாதென சொல்லியிருக்கிறோம்.. அதிமுக பிரமாண பத்திரம் தாக்கல்\nசென்னை: கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசட்டவிரோத பேனர் வைத்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட கோரி சுபஸ்ரீ தந்தை ரவி தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை காவல் துறையினர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பள்ளிக்கரணையில் அனுமதியில்லாமல் பேனர் வைத்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சுபஸ்ரீ மரண வழக்கின் விசாரணை முடிவை இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது..\nஇந்து அறநிலையத்துறை ஆணையர்களுக்கு எதிரான வழக்கு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nஅதேபோல, கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி திமுக தரப்பில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்திருந்தது. தற்போது ஒருமாதம் கழித்து இன்று பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிமுக தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது..\nசீன பிரதமரை வரவேற்று பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த டிராபிக் ராமசாமிக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பேனர் வைக்க அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தான் உத்தரவு பிறப்பித்ததாகவும், பேனர் வைக்க அனுமதி அளித்ததாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.\nமேலும், சுபஸ்ரீயின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என தெரிவித்த நீதிபதிகள், விபத்து குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஏன் உத்தரவிட வேண்டும் என கேள்வி எழுப்பினர். மேலும், கூடுதல் இழப்பீடு தொடர்பாக மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகலாம் என அறிவுத்திய நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nசென்னை தியாகராய நகர் பகுதியில் புதிய மாற்றங்கள்.. சாலைகள் ஒரு வழிப்பாதையாக அறிவிப்பு\nஅறிவு.. திறமை.. புத்திசாலித்தனம்.. நேரு.. ஸ்டேட்ஸ்மேன் மட்டுமல்ல.. பத்திரிகையாளர்களின் செல்லமும் கூட\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\n3ம் பாலினத்தவர்களுக்கு பாஸ்போர்ட்.. பாலின மாற்று சான்றிதழ் கட்டாயமா.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nபிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் போல ஸ்டாலினும் நானும் பார்க்காமலே பேசிக் கொள்வோம்... கே.எஸ். அழகிரி\nட்விட்டரில் இருந்து விலகியது ஏன்.. குஷ்பு கூறிய பரபரப்பு காரணம் இதுதான்\nதுண்டுபீடி ராஜனுக்கு ஏன் இவ்வளவு ஆவேசம்.. பஞ்சவர்ணம் அப்படி என்ன கேட்டுட்டார்.. கொளுத்திய கொடுமை\nசைலண்ட் மோடில் டிடிவி தினகரன்... உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு என்ன\nவிஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுனு பார்த்தீர்களா.. அமைச்சர் பாஸ்கர்\nஅதிர்வலைகளை ஏற்படுத்திய பாத்திமா மரணம்.. இதுவரை 11 பேரிடம் விசாரணை.. தீவிர விசாரணையில் போலீஸ்\nபெற்ற மகனை கூடவே வைத்து கொண்டு சாந்தி செய்த காரியம் இருக்கே.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/a-delegation-of-congress-leaders-were-not-allowed-to-meet-p-chidambaram-in-jail-362250.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-14T06:17:28Z", "digest": "sha1:KMOJOKJOMK2QIHDOQI4PFZG2YB4LFC5E", "length": 17593, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பார்க்க அனுமதி கிடையாது.. ப. சிதம்பரத்தை சந்திக்க சென்ற காங். தலைகள்.. திகார் நிர்வாகம் கெடுபிடி! | A delegation of Congress leaders were not allowed to meet P Chidambaram in Jail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை.. உச்ச நீதிமன்றம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nபாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்\nடாடி ஆறுமுகம்...பார்க்க பாவமா இருக்குதே....\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை- உச்சநீதிமன்றம்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nMovies பெர்த்டே பாயை கெளரவித்த வி மேகஸின்.. அட்டை படத்தை அலங்கரித்த அருண் விஜய்\nTechnology 'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா\nSports அது சரிப்பட்டு வராது.. ஆப்பு வைத்த டாஸ்.. இந்தியாவை பயமுறுத்தும் பழைய ரெக்கார்டு.. வங்கதேசம் ஹேப்பி\nLifestyle பிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nAutomobiles குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்... எம்ஜி மோட்டார்ஸ் அதிரடி திட்டம்\nFinance உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு எதிரொலி.. சில்லறை பணவீக்கம் 4.62% ஆக அதிகரிப்பு..\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபார்க்க அனுமதி கிடையாது.. ப. சிதம்பரத்தை சந்திக்க சென்ற காங். தலைகள்.. திகார் நிர்வாகம் கெடுபிடி\nடெல்லி: திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். தற்போது ப. சிதம்பரம் திகார் சிறையில் இருக்கிறார்.\nஏற்கனவே சிபிஐ காவலில் இவர் 15 நாட்கள் விசாரிக்கப்பட்டார். தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.\nதிகார் சிறையில் முதல் நாள்.. சரியா தூக்கம் வரலை.. புரண்டு புரண்டு படுத்து தவித்த ப.சிதம்பரம்\nதிகார் சிறையில் ப. சிதம்பரத்திற்கு பெரிதாக வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. அவர் தற்போது திகார் சிறையில் 7வது அறையில் உள்ளார். அவர் இரவு முழுக்க சரியாக உறங்கவில்லை. காலையில் சரியாக சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ப. சிதம்பரத்தை சந்திக்க காங்கிரஸ் தலைவர்களின் குழு ஒன்று திகார் ஜெயிலுக்கு இன்று சென்றது. காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், மாணிக்கம் தக்கூர், அவினாஷ் பாண்டே உள்ளிட்ட தலைவர்கள் அங்கே சென்றனர். அதேபோல் காங்கிரஸ் தொண்டர்கள் சிலரும் சென்றனர்.\nஆனால் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் ப. சிதம்பரத்தை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் அதிக பேர் கூட்டமாக வந்துள்ளதாக கூறி வெளியேற்றப்பட்டனர். அதேபோல் இவர்கள் யாரும் முறையாக சந்திக்க அனுமதி வாங்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.\nஇன்று ப. சிதம்பரத்தை சந்திக்க முடியாது. நேரம் முடிந்துவிட்டது. நாளை அவரை சந்திக்க வேண்டும் என்றால் முறையாக அனுமதி வாங்கி கொண்டு வாருங்கள் என்று கட்சி தல��வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ப. சிதம்பரத்தை இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை.. உச்ச நீதிமன்றம்\nபாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்\nசபரிமலை சீராய்வு மனு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.. மனுதாரர்களுக்கு பாதி வெற்றி\nஒரே தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகள்.. 2 நீதிபதிகள் எதிர்ப்பு.. அதிரடி காட்டிய சந்திரசூட், நாரிமன்\nசபரிமலை .. அன்று தீபக் மிஸ்ரா பெஞ்ச் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு இதுதான்\nமூன்று பேர்.. எல்லோருமே செம கண்டிப்பு.. ரபேல் வழக்கில் தீர்ப்பு வழங்க போகும் நீதிபதிகள் இவர்கள்தான்\nகேரள அரசுகளின் பல்டி முதல்.. உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை.. சபரிமலை வழக்கு கடந்து வந்த பாதை\nமோடி மீதான திருடர் விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு.. சுப்ரீம் கோர்ட் வார்னிங்\nரபேல் விமான கொள்முதல் வழக்கு.. மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nசபரிமலை மறு ஆய்வு வழக்கு: 5 நீதிபதிகள் பெஞ்ச்சில் இருந்து 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nபிரதமர் போட்டோவா.. உஷார்.. 5 லட்சம் அபராதம், 6 மாதம் ஜெயில் தண்டனைக்கு வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram karthi chidambaram arrest வருமான வரி சோதனை கார்த்தி சிதம்பரம் ப சிதம்பரம் ஊழல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/525", "date_download": "2019-11-14T06:35:15Z", "digest": "sha1:VRPMXALPSDHJ4DXLCINTRHY2YXEWNBUG", "length": 26969, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு படைப்பாளிகள்", "raw_content": "\n« சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.\nகனடா இலக்கியத்தேட்டத்தின் விருது பெற்ற ‘கூகை’ நாவலை எழுதிய சொ.தருமனை பலருக்கும் தெரிந்திருக்கும். அவரது ‘தூர்வை’ என்ற முந்தைய நாவலும் முக்கியமானது. தலித்துக்களின் வாழ்க்கையின் அவலங்களை மையப்படுத்துவதற்குப் பதில் அவர்களின் மண்சார்ந்த பண்பாட்டையும், அவர்கள் வாழ்க்கையில் உள்ள களியாட்டங்களையும், உறவுகளில் உள்ள மூர்க்கமான உணர்ச்சிகரத்தையும் வெளிப்படுத்திய ஆக்கங்கள் இவை. கோயில்பட்டி அருகே உள்ள உருளைக்குடி கிராமத்தில் பிறந்த சொ.தருமன் எழுத்தாளர் பூமணியின் மருமகன். ‘ஈரம்”சோகவனம்’ ‘வனக்குமரன்; ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. மறைந்த வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி அவர்களைப்பற்றி ஒரு வரலாற்று நூலையும் எழுதியிருக்கிறார்\nஅமிர்தம் சூரியாவை அதிகம் பேருக்கு தெரிந்திருக்காது. வடசென்னையில் பிறந்தவர். பல சிறுவேலைகளுக்குப் பின் இப்போது கல்கி இதழில் வேலைபார்க்கிறார். ‘அமிர்தம்’ என்ற சிற்றிதழை நடத்தியமையால் இப்பெயர் வந்தது. ‘உதிரி சயனத்தை நீரில் அலசும்வரை’ என்ற கவிதைத்தொகுப்பு மூலம் கவனத்துக்கு வந்தவர். ‘முக்கோணத்தின் நாலாவது பக்கம்’ என்ற கட்டுரைத்தொகுதியும், ‘பகுதிநேரக் கடவுளின் நாட்குறிப்பு’ என்ற கவிதைத்தொகுதியும் வெளிவந்துள்ளன. சிறுகதைத்தொகுதி வரவுள்ளது.\nஇவர்கள் இருவருடனும் எனக்கு நல்ல நட்பு உண்டு. சொ.தருமனை அவ்வப்போது பார்ப்பேன். தொலைபேசியில் பேசுவர். அமிர்தம் சூரியா பல வருடங்களுக்கு முன் எனக்கு தென்சென்னையில் நண்பர் செந்தூரம் ஜெகதீஷ் வழியாக அறிமுகமான நல்ல நண்பர்களில் ஒருவர்\nஇவர்கள் இருவருடைய பேட்டிகளை சமீபத்தில் இரு இதழ்களில் படிக்க நேர்ந்தது. தீரா நதி ஜூன் இதழில் சொ.தருமனின் பேட்டி வெளிவந்துள்ளது. இனிய உதயம் மே மாத இதழில் அமிர்தம் சூரியாவின் பேட்டி வெளிவந்துள்ளது. இருவருடைய பேட்டிகளும் எனக்கு மிக முக்கியமானவையாக பட்டன.\nஇவர்கள் பேட்டிகளில் உள்ள பொதுவான அம்சங்கள் என எனக்குப் பட்டவை இவை. தங்களை இலக்கியவாதிகள் என்ற அடையாளத்துடன் முன்வைக்கவே இவர்கள் விரும்புகிறார்கள். தலித் அடையாளத்துடன் அல்ல. அதை ஒரு சலுகையாகவோ, முன்னுரிமையாகவோ வாசகர்கள் அளிப்பதை வெறுக்கிறார்கள். அவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் கிடைக்கும் பலவகையான அங்கீகாரங்களின் ராஜபாட்டையை படைப்பாளிக்கே உரிய அகங்காரத்துடன் நிராகரிக்கிறார்கள். தலித் வாழ்க்கை என்பது அவர்களின் எழுதுதளம் மட்டுமே. தலித் அல்லது பிற அரசியல் தளங்களில் மட்டும் வேரூன்றி நின்று இலக்கியம் பற்றிப் பேசாமல் இலக்கி���த்தில் மட்டுமே வேரூன்றி நிற்க விரும்புகிறார்கள். தங்கள் படைப்பை அரசியல் கோட்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் சார்ந்து விவாதிக்காமல் தாங்கள் எதிர்கொண்ட வாழ்க்கையை நேரடியாக முன்னிறுத்தி விவாதிக்கிறார்கள்.\nஇதன் காரணமாக குறுகிய காழ்ப்புகள், குழுஅரசியல் ,அர்த்தமில்லாத நிராகரிப்புகள் என இவர்களின் மனம் செல்வதில்லை. தங்கள் எழுத்தின் முன்னோடி மரபுகளை அங்கீகரிப்பதில் எந்தவிதமான தயக்கமும் இவர்களிடம் இல்லை. தங்கள் எழுத்து உட்பட அனைத்தையுமே இலக்கிய அளவுகோல்களின்படி கறாராக பார்க்க இவர்களால் இயல்கிறது. கோட்பாட்டாளர்களாலும் அவர்களின் தொண்டர்களாலும் முன்வைக்கப்பட்ட தலித்தியம் என்ற அரசியல்நிலைபாடு தலித் இலக்கியம் என்ற வாழ்க்கைசார்ந்த அழகியல் வெளிப்பாடாகவே தமிழில் வெளிப்பாடு கொண்டது என்பதற்கான உதாரணங்கள் இவை.\nஇவ்விரு பேட்டிகளையும் வைத்து நோக்கும்போது இன்னொரு அம்சமும் கவனத்தில் வருகிறது. இவர்கள் இருவருமே தலித் அரசியல் அல்லது பிற அரசியல்கள் வழியாக இலக்கியத்துக்கு வந்தவர்கள் அல்ல. தருமனின் தந்தை தெருக்கூத்துக் கலைஞர். வளமான ஒரு கலைப்பின்னணி அவருக்கு இருக்கிறது. அமிர்தம் சூரியாவின் தந்தையும் ஒரு நாட்டார் கலைஞர். நாடக ஆசிரியர். அவர்கள் அங்கிருந்துதான் இலக்கியத்துக்குள் வருகிறார்கள். கலைசார்ந்த நோக்கு அவர்களில் வலுவாக இருப்பதற்கான காரணம் இதுவே.\nஅமிர்தம் சூரியா சொல்கிறார். ”உறவினர் வீட்டில் தாய்க்கிழவி இறந்துபோன மகனைப்பார்த்து ‘அய்யோ எம் வீட்டு ஆதி சொத்து அம்போன்னு கொள்ள போவுதே’ என்று அழுதாள். இறந்தவன் அவளது மகன் மட்டுமல்ல ,தனது குடியின் ஆதி சொத்து என்கிறாள். துக்கம் விசாரிக்க வந்தநாம் அந்த ஆதி சொத்தை கொள்ளை அடிக்க வந்தவர்கள் என்கிறாள். மரணம் நிகழ்ந்த வீட்டிற்கு வருகை தந்த அனைவருமே இனி வாழ்ந்துவிடவேண்டும் , நாம் வாழ்கிறோம், என்ற முனைப்போடும் நம்பிக்கையோடும்தான் வீடு திரும்புவோம். அத்தகைய நம்பிக்கையை நாம் அந்த மரணவீட்டில் இருந்து எடுத்து வருகிறோம். இது கொள்ளைதானே கிழவியின் இந்த பேச்சின் ஓசையை நான் என் கவிதையில் இடைநுழைக்கும்போது இறுக்கமான மொழியால் கட்டப்பட்ட கவிதையின் சமன்பாடு குலைக்கப்பட்டு கவிதை தன்னுள் வாசகனை அனுமதிக்கிறது”\nசொ.தருமன் சொல்கிறார் .”கலா��ூர்வமான சிருஷ்டி என்னவென்றால் கதை எல்லாருக்கும் தெரியும். கதை தெரியாத ஆட்களே கிடையாது. அதை எழுதவும் எல்லாருக்கும் தெரியும். அதை கலாபூர்வமாக எழுதுவதற்கு எழுத்தாளனுக்கு மட்டுமே தெரியும்…”\nஅமிர்தம் சூரியாவிடம் தலித் அழகியல்கூறுகள் உங்கள் கவிதைகளில் இருந்தும் ஏன் நீங்கள் தலித் படைப்பாளியாக வெளிப்படவில்லை என்ற கேள்வி கேட்கப்படுகிறது. ”என் கவிதையில் தலித் அழகியல்கூறுகள் இருப்பதை மறுக்கவில்லை. இது இயல்பானது.மாறாக தலித் இலக்கியம் மட்டுமல்ல இனி வரப்போகும் வன்னிய இலக்கியமாக இருந்தாலும் சரி அது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அறிவுஜீவிகளின் அரசியல். தன் இனப்படைப்பாளிகள் கூடி பயனைப்பங்கிட்டுக் கொள்வதற்கான திட்டமிட்ட இலக்கிய உடன்படிக்கை.” என்கிறார்.\n”இளையராஜா தலித்தாக பிறந்திருக்கலாம். அவரை தலித் என்ற சிமிழுக்குள் அடைக்க முடியுமா” என்று கேட்கும் அமிர்தம் சூரியா ” நான் எனது இலக்கியத்தை ஒரு குறிப்பிட்ட சாதியின் இனவிடுதலை ஆயுதமாக மட்டும் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த மனித விடுதலையின் ஆயுதமாகவே பார்க்கிறேன். வினாயகசதுர்த்தி காலத்தில் ஒரே அச்சில் ஏராளமான வினாயகரை உருவாக்கி விற்பதுபோல பொம்மை வியாபாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே நான் தலித் படைப்பாளியாகச் சுருங்கிப்போக விரும்பவில்லை” என்கிறார்.\n”குடிக்க தண்ணீர் இல்லாமல் தமிழன் வாழ்ந்தாலும் வாழ்வானே தவிர சாதி இல்லாமல் கணநேரமும் வாழத்துணிவில்லாத நிலையில் வன்னிய இலக்கியம் தோன்றுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் அமைப்பியல் இருத்தலியம் நவீனத்துவம் பின் நவீனத்துவம் இவற்ரையெல்லாம் கற்றுணர்ந்த பேராசிரியர் பிரம்மராஜனிடம் இது பற்றி கேட்டால் விரிவாகச் சொல்வார்” என்கிறார்.\nசொ.தருமன் ”நான்குமாநிலங்கள் கூடி ஏற்பாடுசெய்திருந்த சாகித்ய அக்கதமி கூட்டத்தில் பதினைந்துவருடங்களுக்கு முன்னரே நான் என்னை பிறப்பால் வேண்டுமென்றால் தலித் என்று குறிப்பிடுங்கள். ஆனால் எழுத்தால் என்னை பிரிக்காதீர்கள் என்றேன். இலக்கியத்தில் என்ன இட ஒதுக்கீடு என்று கேட்டிருக்கிரேன்” என்கிறார் ”இதுவரை கிடைத்த தலித் இலக்கியங்கள் எனக்குச் சொன்னவை இவை. தலித் என்றால் எண்னையே தேய்க்காமல் பரட்டை தலையோடு இருப்பான். எதற்கெடுத்தாலும் கோபப்ப���ுவான். சண்டை போடுவான். தலித் பொம்பிளை என்றால் அவள் லேசாகச் சோரம்போவாள். தலித்துக்களை லேசில் ஏமாற்றிவிடலாம். இதை மீறி என கொடுத்திருக்கிறது தலித் எழுத்துக்கள் தலித்தின் பாஷையையாவது கொடுத்திருக்கிறார்களா இவர்கள் பேசும் தலித் பாஷையே போலியானது”\nசொ.தருமனின் கடைசிக் அக்ருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அது அவரது எதிர்கால திட்டங்களைச் சார்ந்து அவர் உருவாக்கும் நிராகரிப்பு என்றே படுகிறது. இவ்விரு பேட்டிகளும் தமிழின் படைப்பிலக்கிய தளத்தின் அடிப்படையான வலிமையைக் காட்டுகின்றன. இலக்கிய அரசியல்கள், குழுச்சண்டைகள், கோட்பாட்டுக்க்குதறல்கள் ஆகியவற்றுக்கு அப்பால் தமிழிலக்கியத்தின் ஆத்மா என்பது தன் வாழ்க்கைக்கு நேர்மையாக இருக்கும் தனிபப்ட்ட படைப்பாளியின் படைப்புத்திமிரில்தான் உள்ளது என்று வெளிப்படுத்தி நம்பிக்கை அளிப்பவை\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nஇந்திய இலக்கியம் ஒரு விவாதம்\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nTags: அமிர்தம் சூரியா, இலக்கியம், சோ.தர்மன், நேர்காணல்\nஅருகர்களின் பாதை 16 - பலிதானா, ஹஸ்தகிரி, தலஜா\nமகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6\nகல்மேல் நடந்த காலம் -கடலூர் சீனு\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 47\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல��� நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/41236-popular-social-media-shuts-down.html", "date_download": "2019-11-14T06:07:36Z", "digest": "sha1:RTRGJHQ3BS47RMXVCZMVS6CSAN4NRWXU", "length": 10454, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "குட் பை யாஹூ | Popular social media shuts down", "raw_content": "\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3 நாள் போராட்டத்திற்கு பின் பிடிபட்ட அரிசி ராஜா\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nநேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nதெரிந்தவர்களுடன் தொடர்பில் இருக்கவும், தெரியாதவர்களுடன் நட்பை வளர்க்கவும் இன்று எண்ணற்ற சமூக வலைதளங்கள் வந்து விட்டன. ஆனால் 90-களின் இறுதியில் தொழில்நுட்பம் பெரிதாக இல்லாத போது பெரிதும் பயன்படுத்தப் பட்டது யாஹூ மெஸஞ்சர் தான்.\nஆனால் இப்போது ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ஜி மெயில் என ஏராளமான சோஷியல் நெட்வொர்க்குகள் வந்து விட்டதால், யாஹூவின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. அதனால் ஜூலை 17-ம் தேதியுடன் யாகூ மெஸஞ்சர் சேவையை நிறுத்தப் போவதாக அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் படி நேற்றுடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டது யாஹூ.\nமுக்கியமாக இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மைலிக்களுக்கு யாஹூ தான் முன்னோடி. 1998 முதல் செயல்பட்டு வந்த ���ந்த சேவை 20 ஆண்டுகள் கடந்து இப்போது முடிவு பெற்றிருக்கிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.\nபயனாளர்கள் 6 மாதத்திற்குள் தங்களது சாட் ஹிஸ்டரியை வேறு தளத்தில் பாதுகாத்துக் கொள்ளலாம் என நேரம் தந்திருக்கிறது யாஹூ.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nBreaking : மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி\nஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\nசர்வதேச ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇஸ்ரேல் : தாக்குதல்களை நிறுத்தி கொள்ளுமாறு ஜிகாத் அமைப்பிற்கு நேதன்யாஹூ எச்சரிக்கை\nஇஸ்ரேலை அச்சுறுத்தி வந்த பாஹா அபு அல் அடா யார்\nஇஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் - அவதிகுள்ளாகும் இஸ்ரேல் மக்கள் \nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/70049-benefits-of-bath-salts.html", "date_download": "2019-11-14T06:47:29Z", "digest": "sha1:Y4WSHR3I7JUJHBYXVMSGK625ZQN5E64J", "length": 14179, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "இளமையை பாதுகாத்து ஆரோக்கியம் தரும் உப்பு குளியல்! | benefits of Bath salts!", "raw_content": "\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3 நாள் போராட்டத்திற்கு பின் பிடிபட்ட அரிசி ராஜா\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nநேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nஇளமையை பாதுகாத்து ஆரோக்கியம் தரும் உப்பு குளியல்\nவாசனை திரவியங்களால் செய்யப்படும் சோப்பு, சந்தானம், வேம்பு, ரோஜா உள்ளிட்ட மருத்துவ குணமிக்க சோப்புகளை பற்றி கேள்வி பட்டிருப்போம். இங்கு நாம் பார்க்கப்போவது மன அழுத்தம் முதல் உடல் வலி வரை அனைத்து பிரச்னைகளுக்குன்ம் தீர்வாக அமைய கூடிய மெக்னீசியம் சல்பேட் அல்லது கடல் உப்பு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் குளியல் உப்பு குறித்து தான்.\nஉப்பு குளியலை நோய் அறிகுறிகளின் தொடக்கத்தில் எடுத்துக் கொண்டால் காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றைத் தடுக்கலாம். இந்த உப்புகள் மலிவானவையகவும் மற்றும் உள்ளூர் மருந்து கடைகளில் கிடைக்க கூடியதாகவும் இருக்கிறது.\nஉப்பை தேய்த்து குளியல் மேற்கொள்வதால் வியர்வை மூலம் உப்பு தோல்களின் துளைகள் வழியாக அமிலக் கழிவுகளை வெளியேற்றி வலியைக் குறைக்கின்றன. குளியல் உப்புகள் உடல் சமநிலையையும் ஒட்டுமொத்த ஆரோக்யத்தையும் பராமரிக்க உதவுகின்றன.\nஅவற்றில் நல்ல அளவு மெக்னீசியம், சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் உள்ளன. சரும ஆரோக்யத்தை மேம்படுத்துவதற்கும், தோல் பிரச்னைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், அதே நேரத்தில் சருமத்தின் இயற்கையான பாதுகாப்புத் தடையை மேம்படுத்துவதற்கும் தாதுக்கள் அவசியம். இறந்த சரும செல்களை நீக்கி உடலை புத்துணர்சியோடும் பளபளப்போடும் பாதுகாக்க இந்த குளியல் உப்புகள் உதவுகின்றனர். குளியல் உப்புகள் இளமை அழகை பாதுகாக��கிறது. வயதான தோற்றத்தை போக்க உதவுகிறது.\nகுளியல் உப்புகளின் அற்புதமான நன்மைகள்:\nதசை மற்றும் மூட்டுகளில் ஏற்படும் கடினமான வலி, கீழ்வாதம், தோலில் ஏற்படும் அழற்சி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க குளியல் உப்புகள் உதவக்கூடும்.\nகுளியல் உப்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சமப்படுத்துகின்றன, அதோடு சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.\nஇறந்த சருமத்தை அகற்றி மென்மையான சருமத்தை கொடுக்க கூடியதாக குளியல் உப்பு இருக்கிறது.\nகுளியல் உப்பை தலையில் தேய்த்து குளித்து வர தலையில் பொடுகு மற்றும் பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்க முடியும்.\nமுகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை தடுக்க குளியல் உப்புகள் உதவுகின்றன.\nகுளியல் உப்பை பயன்படுத்தும் முறை :\n500 கிராம் குளியல் உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து குளியலை மேற்கொள்ளலாம். உப்பு குளியலின் போது மற்ற சோப்புக்கள் மற்றும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.\nகுளியல் உப்பை தொடர்ந்து பயன்படுத்துவதால் சிறந்த நன்மைகளை பெற முடியும்.\nஅதோடு வயதானவர்கள் 225 கிராம் பயன்படுத்த வேண்டும்.\nஉயர் இரத்த அழுத்தம், இதய சம்மந்தமான பிரசனைகள் உள்ளவர்கள் குளியல் உப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடப்பட்டுள்ள சிவகார்த்திகேயனின் பட பாடல்கள்\nபழங்குடி இனத்தை சேர்ந்த முதல் பெண் விமானி: நவீன் பட்நாயக் வாழ்த்து\nவங்கிகளில் ரூ.32,000 கோடி மோசடி: ரிசர்வ் வங்கி\nவேளச்சேரி பறக்கும் ரயில் திட்டம் 18 மாதங்களில் முடியும்: தமிழச்சி தங்கபாண்டியன்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. சென்னை: மனிதக்கழி���ை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅழகான பளபளப்பான சருமத்திற்கான டிப்ஸ் - பாகம் 2\nஅழகான பளபளப்பான சருமத்திற்கான டிப்ஸ் - பாகம் 1\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/61091-summer-rain-in-trichy.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T06:37:20Z", "digest": "sha1:VMKCNPCALUGQ6S65UUVYUQWLAK3HBSH3", "length": 9468, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "திருச்சியில் திடீர் மழை - மகிழ்ச்சி வெள்ளத்தில மக்கள் ! | Summer rain in Trichy", "raw_content": "\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3 நாள் போராட்டத்திற்கு பின் பிடிபட்ட அரிசி ராஜா\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nநேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nதிருச்சியில் திடீர் மழை - மகிழ்ச்சி வெள்ளத்தில மக்கள் \nதமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் திருச்சியில் இன்று சத்திரம் பேருந்து நிலையம், லால்குடி, சமயபுரம், மணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்தது. அரை மணி நேரமாக பெய்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவைக்கும் மை, வெறும் மை அல்ல, அது நம் உரிமை: டி.ராஜேந்தர்\nஸ்டாலின், துரைமுருகன் மீது அதிமுக புகார்\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில் சித்திரை தேரோட்டம்\nவாக்குப்பதிவு இயந்திர கோளாறுகளை பெரிதுப்படுத்தாதீர்கள்: நடிகர் எஸ்.வி சேகர்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nதிருச்சி: எரிந்த நிலையில் சடலம் மீட்பு\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த முதல்வரின் கருத்து... உடன்படுவதாக சீமான் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு: திருச்சியில் மாதிரி வாக்குப்பதிவு\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் ���ைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/61711-tn-govt-meeting-reg-red-alert-for-tamilnadu.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-11-14T06:54:39Z", "digest": "sha1:PGVJFM54AQDIELLI4R5EWOLFSBTRATYZ", "length": 10535, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; தமிழக அரசு அவசர ஆலோசனை | TN Govt meeting reg Red alert for Tamilnadu", "raw_content": "\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3 நாள் போராட்டத்திற்கு பின் பிடிபட்ட அரிசி ராஜா\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nநேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது; தமிழக அரசு அவசர ஆலோசனை\nவங்கக் கடலில் புயல் சின்னம் உருவான நிலையில், சென்னையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகிறது.\nபுயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தீயணைப்புத் துறை இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.\nகிழக்கு இந்திய பெருங்கடல் - வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுவடைந்து, புயலாக மாறி, வடதமிழக கடற்கரை நோக்கி நகரும்.\nஇதன் காரணமாக தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 இரு தினங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இரு தினங்கள் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nராகுல் காந்தி செல்லவிருந்த விமானத்தில் கோளாறு\nவாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைந்த வட்டாட்சியரை எதிர்த்து சி.பி.எம்., வேட்பாளர் முறையீடு\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், ச��லைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘ரெட் அலர்ட்’ வாபஸ்: வானிலை மையம்\nரெட் அலர்ட் எச்சரிக்கை: மலை ரயில் 3 நாட்களுக்கு ரத்து\n‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை தமிழகம் முழுவதும் இல்லை\nதமிழகத்திற்கு நாளை “ரெட் அலர்ட்” எச்சரிக்கை\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n3. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n6. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/187773?ref=archive-feed", "date_download": "2019-11-14T06:13:44Z", "digest": "sha1:TIMQ6J3UYPTQTFHHJDMEC2EJMVETCUPJ", "length": 8657, "nlines": 118, "source_domain": "www.tamilwin.com", "title": "விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்றார் ரஞ்சன்! அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்த���னியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்றார் ரஞ்சன்\nவடக்கு மாகாண முத­ல­மைச்சர் சீ.வி.விக்னேஸ்­வரன் விடுத்த அழைப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விடயமே விடுதலைப்புலிகள் குறித்து விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்து.\nஇதையடுத்து பல அரசியல் சார்ந்த விடயங்கள் அரங்கேறி தனது இராஜாங்க அமைச்சு பதவியையும் விஜயகலா மகேஸ்வரன் இராஜினாமா செய்துள்ளார்.\n“இந்த சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பை ஏற்படுத்தி ஊடகங்களுக்கு முன்பாகவே உரையாற்றியிருந்தார்.\nஇதன் முடிவில் விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் மற்றும் விஜயகலாவுக்கு புனர்வாழ்வளிப்பு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.\nஇவருடைய கூற்றுக்கு பதில் தெரிவித்து வடமாகாண முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.\n“எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க ரஞ்சன் ராமநாயக்கவை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைக்கின்றேன்.\nவடமாகாணம் வந்து நிலைமையைப் பார்த்துச் செல்ல பிரதி அமைச்சரை அன்புடன் அழைக்கின்றேன்.” என தெரிவித்திருந்தார்.\nஇதற்கு பதிலளிக்கும் முகமாகவே பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்றுள்ளார்.\n“முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்­வ­ர­னுடன் இணைந்து வடக்கில் கண்­கா­ணிப்பு விஜ­ய­மொன்றை மேற்­கொள்ள நான் தயா­ராக உள்ளேன்.\nஅதற்கு திகதி நிர்ணயம் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் வசதிகளையும் முதல்வர் செய்ய வேண்டும்” என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/11430/", "date_download": "2019-11-14T05:40:05Z", "digest": "sha1:X6U5KPX6LNU6IBC2HE5KM476UGB3C2L4", "length": 4922, "nlines": 72, "source_domain": "amtv.asia", "title": "இடையூறு ஏற்படுத்த வேண்டாம் : ஸ்டாலின். – AM TV 9381811222", "raw_content": "\nஇடையூறு ஏற்படுத்த வேண்டாம் : ஸ்டாலின்.\nஇடையூறு ஏற்படுத்த வேண்டாம் : ஸ்டாலின்.\nஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனை யாரும் சந்திக்க வரவேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெகு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர் பங்கேற்று வந்தார்.\nஇந்நிலையில் நேற்றிரவு திடீரென அவரது உடல்நிலை மிகவும் சரியில்லாமல் போகவே அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇன்று அவரை மருத்துவமனையில் சந்தித்து, அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தபின் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துவிட்டது. தொடர்ந்து அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால், சிறிது நாட்கள் அவர் மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பார். ஆகவே கழக தொண்டர்கள் யாரும் அவரை சந்தித்து இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nTags: #ஸ்டாலின் #DMK #அன்பழகன்\nPrevious ரஜினியை கேலி செய்த அமைச்சர்.\nNext பெண் சம்மதம் இல்லாமல் #MeTo நடக்குமா\nஇருசக்கர வாகனத்தில் கஞ்சா டெலிவரி- ஐ.ஐ.டி.யில் பணிபுரிபவர் உட்பட மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Desi-Kattey-Patnewaali-Song-Video", "date_download": "2019-11-14T07:02:49Z", "digest": "sha1:NQ4HQXNPI4TCHESWOUTWBRKBPUTJEOCE", "length": 8778, "nlines": 271, "source_domain": "chennaipatrika.com", "title": "Desi Kattey Patnewaali Song Video - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n17 வருடங்களுக்கு பிறகு தல அஜித் படத்தில் இணையவுள்ள...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nகழுத்தில் ஐடி கார்டு, சுற்றியும் மாணவர்கள் கூட்டம்.....\nLaburnum Productions நிறுவனத்தின் படப்பிடிப்பு...\nவானம் கொட்டட்டும்' படத���தின் டைட்டில் முதல் பார்வை...\nஎஸ்.பி. சித்தார்த் - வாணி போஜன் நடிக்கும் \"மிஸ்டர்...\nஅஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’ திரைப்பட டிரைலர்...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \n17 வருடங்களுக்கு பிறகு தல அஜித் படத்தில் இணையவுள்ள 'வைகை...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\n17 வருடங்களுக்கு பிறகு தல அஜித் படத்தில் இணையவுள்ள 'வைகை...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.estarspareparts.com/ta/transmission-gear-parts2.html", "date_download": "2019-11-14T07:06:52Z", "digest": "sha1:3JROXGUKVW4ESBXDKLDSZCOVXU44HNHB", "length": 10608, "nlines": 248, "source_domain": "www.estarspareparts.com", "title": "", "raw_content": "கைமாறியதும் கியர் PARTS2 - சீனா ஜேஜியாங் Estar எந்திரவியல்\nஊடுருவு வாஷர் மற்றும் ஸ்லைடு சட்டசபை\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nDIE நடிப்பதற்கு இறக்க & கணினி பாகங்கள்\nவழிகாட்டி குழியுருளையைச் & பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nDIE நடிப்பதற்கு இறக்க & கணினி பாகங்கள்\nவழிகாட்டி குழியுருளையைச் & பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nCFB03 தொடர் (உடனடியாக செயலாற்றுவதற்காகவும் தாங்கு உருளைகள்)\nCFB05 தொடர் (திட மசகு தாங்கி)\nCFB05 தொடர் (திட மசகு தாங்கி)\nCFB06 தொடர் (எஸ்டி & புதிய தயாரிப்புகள்)\nCFB06 தொடர் (எஸ்டி & புதிய தயாரிப்புகள்)\nCFB08 தொடர் (திட மசகு தாங்கு உருளைகள்)\nCFB09 தொடர் (வெண்கலம் ரோலிங் தாங்கு உருளைகள்)\nPTFE சாய்க்காமல் பேட் உந்துதல் BEARING\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE BUHSING\nஆட்டோ ஸ்டாம்பிங் DIE பிலேட்\nபே preform பூஞ்சைக்காளான் பிலேட்\nதானியங்கி மின்மாற்றிகளை ஷெல் 7\nகைமாறியதும் கியர் பகுதிகளை காப்பர், கச்சாப்பொருளாகும் இரும்பு அல்லது அதன் அல்லாய் உள்ளது. அது பொதுவாக புல்டோசர், அகழ்எந்திர, டிராக்டர், ஃபோர்க்லிஃப்ட், ஆட்டோமொபைல் செலுத்தல் பல பயன்படுத்தப்படுகிறது\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஅது காப்பர், இரும்பு அல்லது கச்சாப்பொருளாகும் அதன் அல்லாய் உள்ளது. அது பொதுவாக புல்டோசர், அகழ்எந்திர, டிராக்டர், ஃபோர்க்லிஃப்ட், ஆட்டோமொபைல் செலுத்தல் பல பயன்படுத்தப்படுகிறது\nமுக்கோணப் கூம்பு சிங்க்ரோனைசர் ரிங்\nஇரட்டை கூம்பு சிங்க்ரோனைசர் ரிங்\nமுகவரி: 9th மீது ஜேஜியாங் Jiashan Weitang தொழிற்சாலை பார்க் Changsheng சாலை\nமுட்டு தாங்கு உருளைகள் வழக்கமாக சுய lubrica உள்ளன ...\nஎண்ணெய் இலவச தாங்கி பண்புகள்\nமுட்டு தாங்கு உருளைகள் கவனம் செலுத்த வேண்டும் ...\nகட்டுமான சர்வதேச கண்காட்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/72773-pv-sindhu-hologram-to-help-women-fight-breast-cancer.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-14T06:53:08Z", "digest": "sha1:MLOVIHALEJLNJUUUXEDKAHEZZCFTOY6V", "length": 13317, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பெண்களின் முக்கிய பிரச்னையாக மாறிவிட்டது” - மார்பக புற்றுநோய் பற்றி பிவி சிந்து | PV Sindhu hologram to help women fight breast cancer!", "raw_content": "\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு\nரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\n“பெண்களின் முக்கிய பிரச்னையாக மாறிவிட்டது” - மார்பக புற்றுநோய் பற்றி பிவி சிந்து\nமார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்விற்காக பிவி சிந்துவின் ஹாலோகிராம் படிமம் வைக்கப்பட உள்ளது.\nபெண்கள் எதிர்கொள்ளும் நோய்களில் மார்பக புற்றுநோய் மிகவும் முக்கியமான நோயாக மாறியுள்ளது. இதனை ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும் என்பதால் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை வைத்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பி.வி.சிந்துவின் முப்பரிமான படிமம் (ஹாலோகிராம்) செய்யப்பட உள்ளது.\nஇது தொடர்பாக பிவி சிந்து ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “மார்பக புற்றுநோய் என்பது பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னையாக மாறிவிட்டது. இதனைத் தடுக்க ஒரே வழி தொடக்கத்திலேயே மார்பக புற்றுநோயை கண்டறிவதே ஆகும். எனக்கு தெரிந்த இரண்டு பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். நான் ஏற்கெனவே மருத்துவர் ரகுராமின் ‘பிங்க் ரிப்பன் வாக்’ என்ற மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு அமைப்பில் பங்குபெற்று வருகிறேன். இதனால் இந்த மார்பக புற்றுநோய் குறித்த ஹாலோகிராம் வைப்பதற்கு நான் உடனே சம்மதித்தேன்.\nபெண்கள் தங்கள் குடும்பத்தினரின் உடல்நிலையில் அக்கரை காட்டுவதை போல அவர்களின் உடல்நிலையில் அக்கரை காட்டுவதில்லை. ஆகவே இந்த விழிப்புணர்வின் மூலம் பெண்கள் தங்களின் உடல்நிலையில் மிகவும் கவனம் செலுத்த வேண்டுமே என்பதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த விழிப்புணர்விற்கு முக்கிய காரணமாக இருந்த மருத்துவர் ரகுராம்,“ஒவ்வொரு வருடமும் 70ஆயிரம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து விடுகின்றனர். அத்துடன் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் இந்தியாவில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு பெண் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகிறார்.\nமேலும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 70 சதவிகித பெண்கள் தங்கள் நோயின் கடைசி கட்டத்திலேயே மருத்துவர்களை வந்து பார்க்கின்றனர். ஆகவே பெண்களிடம் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். இந்தப் புதிய முயற்சிக்கு பிவி சிந்து ஒப்புக்கொண்டதற்கு அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தப் புதிய முயற்சியால் கிராம புற மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்” எனக் கூறினார்.\nஒரே நாளில் மதுரை முழுவதும் 5 கிலோ கஞ்சா பறிமுதல்\nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்\nசபரிமலை வழக்கு: கடந்து வந்த பாதை\nசபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு\n“நீ கலெக்டரிடம் கூட சொல்லு; எனக்கு பயம் இல்ல” - வீடியோவில் சிக்கிய பெண் எஸ்.ஐ.,\nபைக் பின்னால் வேகமாக மோதிய டிப்பர்லாரி: இளம்பெண் உயிரிழப்பு\nமுன்னெச்சரிக்கையாக உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் அயோத்தி பெண்கள் \n\"சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்துவது அரசின் கடமை”- பினராயி விஜயன்..\nபிச்சை எடுத்த மூதாட்டி பையில் நகை, பணம், பேங்க் பாஸ்புக்\nபுற்றுநோயாளிகளுக்கு முடியை தானமாக தர மொட்டை அடித்த கல்லூரி மாணவி\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஉச்ச நீதிமன்றத்தின் 4 அதிரடி தீர்ப்புகள்\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை : உச்சநீதிமன்றம்\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது எச்சரிக்கை தேவை - ராகுலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை\nசபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரே நாளில் மதுரை முழுவதும் 5 கிலோ கஞ்சா பறிமுதல்\nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72266-shocking-informations-in-neet-impersonate-case.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-14T06:25:39Z", "digest": "sha1:D5C3B6LATXSATCDEA5MSNC6WV5ARKDQ5", "length": 15335, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடுத்தடுத்து அதிர்ச்சி..! நீட் தேர்வில் கடந்த ஆண்டே ஆள்மாறாட்டம் நடந்தது அம்பலம்..! | Shocking informations in NEET impersonate case", "raw_content": "\nதென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு\nரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\n நீட் தேர்வில் கடந்த ஆண்டே ஆள்மாறாட்டம் நடந்தது அம்பலம்..\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி முந்தைய ஆண்டும் நடந்திருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. உதித் சூர்யா போன்று ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மேலும் 6 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது காவல்துறை.\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததை களஆய்வின் மூலம் அம்பலப்படுத்தியது புதிய தலைமுறை. கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், உதித் சூர்யா மற்றும் மருத்துவரான அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரைக் கைது செய்து, விசாரணை நடத்தியது சிபிசிஐடி காவல்துறை.\nவெங்கடேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக் கொண்டதுடன், இதற்காக இடைத்தரகர்களிடம் 20 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததாக கூறியிருந்தார் வெங்கடேசன். மற்ற நபர்கள் மூலம் தேர்வெழுதி, உதித் சூர்யா போல மேலும் 6 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.\nகேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரஷீத் என்பவர்தான், இந்த நீட் தேர்வு ஆள்மாறாட்டத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்பட பாணியில் நன்றாகப் படிக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பணம் கொடுத்து, பிற மாணவர்களுக்கான நீட் தேர்வை எழுத வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது. உதித் சூர்யா இந்த வருடம் சேர்ந்தது போன்று, கடந்த ஆண்டிலேயே இம்ரான் என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து முதலாம் ஆண்டு படிப்பையும் முடித்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்திருக்கிறது.\nஇவர் ஏற்கெனவே மொரிஷியஸில் மருத்துவம் படித்து வந்திருக்கிறார். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கடந்த வருடம் தமிழகத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். உதித் சூர்யா விவகாரம் வெளிவரத் தொடங்கியவுடன், நாமும் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில் இம்ரான் கடந்த சில தினங்களுக்கு மொரிஷியஸுக்கு தப்பியோடி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணனைப் போன்று இம்ரானின் தம்பி இப்ரானும் ஆள்மாறாட்டம் செய்து, இந்த ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஉதித் சூர்யாவின் தந்தையைப் போன்று அவரின் நண்பரான மருத்துவர் சரவணனும், ஆள்மாறாட்டம் செய்து தனது மகன் பிரவீனை மருத்துவக் கல்லூரியில் சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. சரவணன்தான் இடைத்தரர்களிடம் தன்னை அறிமுகம் செய்து வைத்ததாக உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சிபிசிஐடி விசாரணையின்போது கூறியதாக தெரிகிறது.\nதனியார் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயின்று வரும் பிரவீன் மற்றும் அவரது தந்தை சரவணனைக் கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார், தேனியில் வைத்து விசாரிக்கவுள்ளனர். இதேபோன்று நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து ராகுல், அபிராமி ஆகியோரும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகின்றனர்.\nஇதற்கிடையே தலைமறைவாக உள்ள இடைத்தரர்கள் மற்றும் பணம் பெற்றுக் கொண்டு மற்றவர்களுக்காக நீட் தேர்வு எழுதியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளிலும் தீவ���ரம் காட்டுகிறது சிபிசிஐடி.\nபாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி\nசுபஸ்ரீ வழக்கில் பேனர் வைக்கும் 4 பேர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு‌ திட்டம்\n‘புகைப்படம் மாறியுள்ளதாக அப்போதே சொன்னோம்’ - நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தந்தை, மகன் மனு\nநீட் தேர்வால் மருத்துவ கல்வி எட்டா கனியாவதை நீதிபதிகளே சுட்டிக்காட்டியுள்ளனர் - வைகோ\nஎடுக்காத நீட் பயிற்சி வகுப்புக்கு கணக்கு காட்டிய தலைமை ஆசிரியர்\nநீட் முறைகேடு: தருமபுரி மாணவிக்கு ஜாமீன்\nமருத்துவ மாணவர்களின் கைரேகைப் பதிவுகளை வழங்க உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஜாமீன் கேட்ட 4 பேர் மனு தள்ளுபடி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nநீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஉச்ச நீதிமன்றத்தின் 4 அதிரடி தீர்ப்புகள்\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை : உச்சநீதிமன்றம்\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது எச்சரிக்கை தேவை - ராகுலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை\nசபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி\nசுபஸ்ரீ வழக்கில் பேனர் வைக்கும் 4 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5329-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-11-14T06:08:45Z", "digest": "sha1:HKKV4ROWMNPV5CBUFTCLHNNVMUX64T5W", "length": 9611, "nlines": 64, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள் : நம் கொள்கைப் பயிரை எதிரிகளே உரமிட்டு வளர்ப்பர்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> அக்டோபர் 01-15 2019 -> ஆசிரியர் பதில்கள் : நம் கொள்கைப் பயிரை எதிரிகளே உரமிட்டு வளர்ப்பர்\nஆசிரியர் பதில்கள் : நம் கொள்கைப் பயிரை எதிரிகளே உரமிட்டு வளர்ப்பர்\nகே: ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே கட்சி என்கிறார்களே\nப: ஆம். அதிலென்ன சந்தேகம். அரசியல் சட்ட மூலம் நாடாளுமன்றத்தைப் பிடித்த பிறகு அவரே அதிபராக அறிவித்துக்கொண்டார். அதுபோன்ற சர்வாதிகார பாசிசத்திற்கே அது வழிவகுக்கும்\nகே: பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் சார்ந்த செயல்பாடுகளை செய்துவந்ததற்காக கிருபா மோகன் என்ற மாணவரை பொருந்தாக் காரணங்களைக் கூறி சென்னைப் பல்கலைக்கழகம் நீக்கம் செய்திருப்பது பற்றி தங்கள் கருத்து என்ன\nப: அதுபற்றி எழுதினோம். கண்டன அறிக்கை விடுத்தோம் _ அவர் நீதிமன்றம் சென்றுள்ளார். நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம்.\nகே: தேசிய மொழிகள் பல இருக்க, ஹிந்தியை மட்டும் எல்லோரிடமும் திணிப்பது சர்வாதிகாரமல்லவா\nப: ஆட்சிமொழி என்று ஒரே ஓட்டு கூடுதலாகப் பெற்றதால், முன்பு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தேவநாகரி தேவபாஷையான சமஸ்கிருதத்திலிருந்து பின்னாளில் உருவான ஹிந்தியே ஆட்சி மொழி என்று அரசியல் சட்டத்தில் நுழைத்துவிட்டனர்.\n(காந்தியார் விரும்பிய ஹிந்துஸ்தானி உருது கலந்த ஹிந்திகூட அல்ல) அதைப் பயன்படுத்தி இத்தனை ஆட்டம். தந்தை பெரியாரிடம் பிரதமர் நேரு, காமராசர் மூலம் தந்த உறுதிமொழிப்படி _ நாடாளுமன்றத்தில் கொடுத்த உறுதிமொழிப்படி ஆங்கிலம் தொடர வேண்டும்.\nகே: உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்ற வேறு கட்சியினர் வெற்றி பற்றிய வழக்கு சரியா\nப: தீர்ப்பு வரட்டும்; பிறகு கருத்து சொல்வோம்.\nகே: ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் செயல்பாடுகளால் பெரியாரின் தேவையை இளைஞர்கள் அதிகம் உணர்ந்துள்ளது, கேட்டிலும் விளைந்த நன்மை எதிர்காலத் தெளிவுக்கும் உதவும் அல்லவா\n நம் பயிருக்கு கொள்கை எதிரிகள்தான் நல்ல உரமிட்டு வளர்ப்பவர்கள் என்பதுதானே உண்மை\nகே: பெரும்பான்மை இருப்பதால் விரும்பியதை எல்லாம் முடித்துவிட முயல்வது, நாட்டிற்குக் கேடாக முடியாதா\nப: ஜனநாயகத்தைத் தவறாகப் பயன்படுத்தும் முறை அது; நுனிக்கொம்பர் ஏறினார் அளவு மீறினால் அவர்கட்கே ஆபத்தாய் முடியும் என்பதே அரசியலில் கடந்தகால அனுபவப் பாடங்கள்\nகே: இந்திய அள���ில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.க்கு எதிரான _ வலுவான அணியை தாங்கள் உருவாக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிறைவேறுமா\nப: காலம் கனிந்து வருகிறது. எல்லாம் கொக்கொக்க கூம்பும் பருவத்து.\nகே: டெல்லியில் உள்ளதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரிய மய்யங்களை அமைத்து அம்பேத்கர் பெரியார் பற்றாளர்களை ஒருங்கிணைத்து அந்தந்த மாநில மொழிகளில் கொள்கைப் பிரச்சாரம் மேற்கொள்வீர்களா\nப: அதற்கு முன்பு நாம் செய்ய வேண்டிய பணிகளோ மிக அதிகம். வருங்காலத்தில் இயல்பாகவே அவை நடைபெறும் சூழல்கள், தானே உருவாக வாய்ப்புகள் அதிகம்.\nகே: கடவுள், மதத்தை அதிகம் முன்னிறுத்தாது, பார்ப்பன ஆதிக்கம், சூழ்ச்சி இவற்றால் வரும் கேடுகளை இந்தியா முழுவதும் பரப்பினால், வெகுமக்களைத் திரட்டி, பார்ப்பனர் சதியை, ஆதிக்கத்தை முறியடித்தால் என்ன\nப: நோய்க்கான கிருமிகளை விட்டுவிட்டு, மருத்துவம் செய்தால், நோயாளி பிழைக்க மாட்டாரே பழைய ஜஸ்டிஸ் கட்சியே அதற்கு அரசியலில் முன்னுதாரணம். அது நிலைக்க முடியாததற்கு வேரில் சரியாக நீர் பாய்ச்சாததே காரணம் பழைய ஜஸ்டிஸ் கட்சியே அதற்கு அரசியலில் முன்னுதாரணம். அது நிலைக்க முடியாததற்கு வேரில் சரியாக நீர் பாய்ச்சாததே காரணம் எனவே, கடவுள் _ மதம் விடுபட்டால், நம் பிரச்சாரத்தால் அடிப்படையற்று அஸ்திவார பலமில்லாத கட்டடமாகத் திகழும்; அழகாகத் தோன்றும்; அதிக நாள் நிலைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1840%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-14T06:52:52Z", "digest": "sha1:7TXO5MNH5MRYWUBPCIUXYOMWVR5TD62E", "length": 5049, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1840கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1840கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1840ஆம் ஆண்டு துவங்கி 1849-இல் முடிவடைந்தது.\nநூற்றாண்டுகள்: 18-ஆம் நூற்றாண்டு - 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1810கள் 1820கள் 1830கள் - 1840கள் - 1850கள் 1860கள் 1870கள்\nமுதற்தடவையாக சத்திர சிகிச்சைகளில் பொது அனெஸ்தேசியா (general anesthesia) பாவிக்கப்பட்டது.\nமுதலாவது தந்திச் செய்தி சாமுவ��ல் மோர்ஸ் என்பவரால் மே 24, 1844 இல் பால்ட்டிமோரில் இருந்து வாஷிங்டன் டிசிக்கு அனுப்பப்பட்டது.\nஅடொல்ஃப் சாக்ஸ் சாக்சபோனுக்கான காப்புரிமம் மே 17, 1846 இல் பெற்றார்.\nஆகஸ்ட் 29, 1842 இல், முதலாவது ஓப்பியம் போர் முடிவுக்கு வந்தது.\nமெக்சிக்கோ-அமெரிக்கப் போர் (1846 - 1848)\nகார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை பெப்ரவரி 21, 1848 இல் வெளியிட்டார்.\nதபால்தலை அறிமுகமானது. பென்னி பிளாக் என்ற முதலாவது தபால் தலையை ஐக்கிய இராச்சியம் மே 1, 1840 இல் வெளியிட்டது.\nஇலங்கை வங்கி அமைக்கப்பட்டது (செப்டம்பர் 24, 1840)\nயாழ்ப்பாணத்துக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையில் தபால் சேவை ஆரம்பமாகியது (ஏப்ரல் 1841)\nயாழ்ப்பாணம், மானிப்பாயில் தமிழ் அகராதி வெளியிடப்பட்டது (ஏப்ரல் 1841)\nமன்னாரில் காலரா நோயினால் 500 பேர் வரையில் இறந்தனர் (1842)\nஇலங்கையில் அடிமைத் தொழில் முற்றாகத் தடை செய்யப்பட்டது (டிசம்பர் 20, 1844)\nபகதூர் ஷா சஃபார் (1837-1858)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-11-14T07:42:19Z", "digest": "sha1:PHY5CLTZUMTLNQRIOQA5EFWOEHYLHT4J", "length": 10005, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெட்ராசு இறப்பர் பேக்டரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅருண் மாம்மென் (மேலாண் இயக்குனர்)\nஉருளிப்பட்டைகள், பொம்மைகள், விளையாட்டுச் சாதனங்கள்\nஃபன்ஸ்கூல், எம்ஆர்எஃப் பேசு பவுண்டேசன், எம்ஆர்எஃப் பந்தயவோட்டம்\nபரவலாக எம்ஆர்எஃப் என அறியப்படும் மெட்ராசு இறப்பர் பேக்டரி, (Madras Rubber Factory) தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள ஓர் முதன்மையான உருளிப்பட்டை தயாரிப்பு நிறுவனமாகும். இதன் முதன்மை தயாரிப்பாக தானுந்துகளுக்கான உருளிப்பட்டைகளைத் தயாரிப்பதாக இருப்பினும் ஆசுபுரோ என்றஅமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து ஃபன்ஸ்கூல் பொம்மைகளையும் தயாரித்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரும் உருளிப்பட்டை தயாரிப்பாளராக விளங்கும் எம் ஆர் எஃப் உலகளவில் முதல் பன்னிரெண்டு மிகப்பெரும் உருளிப்பட்டை தயாரிப்பாளர்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிறுவனம் 65 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அரக்கோணம், திருவொற்றியூர், பெரம்பலூர், பாண்டிச்சேரி, கோவா, கோட்டயம் மற்றும் மேடக்கில் தொழிற்சாலைகள் உள்ளன.\n1946ஆம் ஆண்டு கே.எம்.மாம்மென் மாபிள்ளையால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் 2008ஆம் ஆண்டில் ₹ 50 மில்லியன் மதிப்புடையதாக இருந்தது. உருளிப்பட்டைத் தயாரிப்புடன் பதமாகுமுன்பான உருளிப்பட்டை புதுப்பிப்பு சேவைகளை எம்ஆர்ஃப் பிரீட்ரீட்சு மூலமும், தூக்கிப்பட்டைகளை எம்ஆர்எஃப் மசில்பிளெக்சு மூலமும் விற்று வருகிறது. இதன் தலைவராக மறைந்த கே.எம்.மாம்மென் மாப்பிள்ளையின் மகன் வினூ மாம்மென் வழிகாட்டி வருகிறார்.\nவிளையாட்டுத் துறையில் துடுப்பாட்டத்திலும் சீருந்து பந்தய ஓட்டத்திலும் ஈடுபாடு கொண்டுள்ளது. துடுப்பாட்ட மேம்பாட்டிற்காக பல இந்திய துடுப்பாட்டாளர்களை புரப்பதுடன் எம்ஆர்எஃப் பேசு பவுண்டேசன் என்ற அமைப்பின் மூலம் விரைவுப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்குவிக்கிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2018, 09:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-11-14T07:01:43Z", "digest": "sha1:RJSFO6XSAKQ6W2L6U77I3Z6OGONHRUEQ", "length": 7882, "nlines": 103, "source_domain": "tamilcinema.com", "title": "கமல் பிறந்தநாளுக்காக இந்தியன்2 புகைப்படத்தை வெளியிட்ட ஷங்கர்.... | Tamil Cinema", "raw_content": "\nHome Trendy News கமல் பிறந்தநாளுக்காக இந்தியன்2 புகைப்படத்தை வெளியிட்ட ஷங்கர்….\nகமல் பிறந்தநாளுக்காக இந்தியன்2 புகைப்படத்தை வெளியிட்ட ஷங்கர்….\nகமல் பிறந்தநாளுக்காக இந்தியன்2 புகைப்படத்தை வெளியிட்ட ஷங்கர் இன்று நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சினிமா ��ிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள இயக்குனர் ஷங்கர் ட்விட்டரில் இந்தியன் 2 புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல் உள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல்.\nPrevious articleமிக மிக அவசரம்.. அதிகாரவர்க்கதிற்கெதிரான ஒரு பெண்ணின் போராட்டம்\nNext articleதர்பார் படத்தின் Leaked Version மோஷன் போஸ்டர்.. ரஜினியின் மாஸ்…\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்துள்ள திரில்லர் படத்தின் டீஸர்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\nதலைவர்168 பட இசையமைப்பாளர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்துள்ள திரில்லர் படத்தின் டீஸர்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\nநேற்று நடந்த ட்விட்டர் மார்க்கெட்டிங் நிகழ்வில் 2019கான அதிகம் பயன்படுத்தப்பட்ட moments பெயர்களை குறிப்பிட்டிருந்தனர். அதில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் தான் முதலிடத்தில் இருந்தது. அதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில்...\nபிக்பாஸ் சாண்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு.. வைரல் வீடியோ\nநடிகர் சிம்பு தீவிர பிக்பாஸ் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் அனைத்து எபிசோடுகளையும் தவறாமல் பார்த்துவிடுவார் என அவருக்கு நெருக்கமான பிரபலங்கள் பலர் கூறியுள்ளனர். தற்போது சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் 3 போட்டியாளர்களான சாண்டி,...\nகணவர் மனைவி நடிக்கும் படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர்\nஇயக்குநர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ‘டெடி’ என்ற திரைப்படம் உருவாகி வருவது தெரிந்ததே. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவருடைய மனைவியும் நடிகையுமான சாயிஷா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு...\nதலைவர்168 பட இசையமைப்பாளர் இவர்தான்.. ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்\nநடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா இணையும் படம் தலைவர் 168. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதை அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்தது. இந்த படத்தின் இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-nawinna/", "date_download": "2019-11-14T07:16:18Z", "digest": "sha1:6QKS34LTPLGV6AHGFZM6WDSES3NDYXQ7", "length": 7977, "nlines": 165, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொழும்பு மாவட்டத்தில் - நாவின்னை", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - நாவின்னை\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nபாடசாலை பாடத்திட்டம் - பாலர் வகுப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு / நர்சரி\nவலை அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு\nவிசைப்பலகை, மெலோடிகா , ஓர்கன்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/2017-volvo-s90-gets-us-one-step-closer-to-fully-autonomous-cars/", "date_download": "2019-11-14T06:06:12Z", "digest": "sha1:IULYCLYTMBTI3EMC2B4XUYSGZFTO7JYL", "length": 8034, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "2017-இல் தானியங்கு காரில் அடியெடுத்து வைக்கும் வால்வோ கார்கள்: – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n2017-இல் தானியங்கு காரில் அடியெடுத்து வைக்கும் வால்வோ கார்கள்:\n2017-இல் தானியங்கு காரில் அடியெடுத்து வைக்கும் வால்வோ கார்கள்:\nகடந்த சில வருடங்களாகவே வால்வோ கார் அதன் தானியங்கு நுட்பத்தை யாருக்கும் சேதம் விளைவிக்காமல் சாலையில் 2020க்குள் கொண்ட�� வரும் முயற்சியை எடுத்து வந்தது.தற்போது வால்வோ அதன் தொழில்நுட்பத்தில் உண்மையில் ஒருபடி முன்னேற்றிக் கொண்டு போய் 2017-க்குள் அதன் பாதி தானியங்கு s-90 ( semi autonomous car) காரை களமிறக்க தயாராக்கி வருகிறது.\n2017 இல் அறிமுகபடுத்தவிருக்கும் இந்த கார் ஒரு முழுமையான தானியங்கு காராக இல்லாவிடிலும் ஆனால் அதன் சிறிய திசைமாற்று உள்ளீடுகள் வழியாக 80 மைல் தொலைவுகள் வரை கட்டுபடுத்திக் கொள்ளும் அளவிற்கு மேன்மை வாய்ந்தது.இதிலுள்ள பைலட் உதவுதல் தொழில்நுட்பத்தின் காரணமாக காரினை மிக கடினமான மற்றும் ஆபத்தான சோதனைகளுக்கு உட்படுத்தி பார்க்கப்பட்டு வருகிறது. தூரத்தில் சாலையில் நடமாடும் விலங்குகளை பகல் மற்றும் இரவு நேரங்களிலும் கண்டறிய உதவுகிறது. வால்வோ S90 சில ஆண்டுகளில் சந்தைக்கு வரும் போது கலப்பின பவர்டிரெய்ன் XC90 எஸ்யூவி மூலம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.\nவால்வோ அனேகமாக அடுத்த மாதம் நடக்கவிருக்கும் டெட்ராய்டு வாகன கண்காட்சியில் S90 தானியங்கு கார் பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வமாக வெளிபடுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது. முழுமையான தானியங்கு காரினை சாலைகளில் காண்பதற்கு முன் வால்வோ பாதி தானியங்கு கார்களை முதலில் வெளியிடுவது அதன் வியாபார யுக்தியைக் காட்டுவதாகவே உள்ளது. இதனால் மக்கள் ஒரு முழுமையான தானியங்கு வாகனம் சந்தைக்கு வரும்போது எந்தவித அச்சமுமின்றி வாகனங்களை பயன்படுத்துவர்.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nஉங்கள் ஐபோன்களைப் போன்றே கொரில்லா வகை கண்ணாடி கொண்ட ஃபோர்டின் சூப்பர் கார்கள் :\n2015ஆம் ஆண்டில் இமோஜிக்கள் செய்தது என்ன \nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silaidhyadhigal.blogspot.com/2019/01/", "date_download": "2019-11-14T07:34:57Z", "digest": "sha1:F36LSPNBO7HDSAKIBSICZSQ3D77JS7TN", "length": 37159, "nlines": 172, "source_domain": "silaidhyadhigal.blogspot.com", "title": "சில இத்யாதிகள்: January 2019", "raw_content": "\nவசீகர நடிப்பு , பேச்சு என ஸ்டைலில் ஒட்டுமொத்த மக்களையும் தன் பக்கம் கவர்ந்திழுத்தாலும் யானைக்கு சோளப்பொரி கொடுப்பது போல் நடிப்பில் பெரிய அளவில் தீனி கிடைக்காமல் இருப்பது சூப்பர் ஸ்டாரின் துர்பாக்கியம். முள்ளும் மலரும், ஜானி, தில்லுமுல்லு போன்ற சில படங்களை தவிர்த்து நடிப்பில் பரிமளிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என கொள்ளலாம். நடிப்பில் தன் பாய்ச்சலைக்காட்டும் அளவுக்கு கதைகளும் களங்களும் அவருக்கு அமையவில்லை. ‘கிளாஸ்’ என்று கைகட்டி பார்த்ததை விட, ‘மாஸ்’ என்று கைத்தட்டி ரசிக்கவைத்த படங்கள் தான் அதிகம். போலவே அவர் ஹீரோவாக நடித்து பேர் வாங்கியதைவிட வில்லனாக பேசிய டயலாக் காலம் தாண்டியும் கதக்காளி ஆடிக்கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு எந்திரனில் “வசீஈஈஈஈஈஈ” என்ற ரெட்சிப் ரஜினி பேசியது, சைண்டிஸ்டாக அண்டர்ப்ளே செய்து பின் 2.0 வாக உயிர்பெற்ற பின் கண்ணாடியில் தன்னை தானே அழகு பார்த்துக்கொள்ளும் அந்த ஒரு காட்சி என ஒரு சோறு பதம். அவ்வாறான ஒரு நடிகனை பல ஆண்டுகளுக்குப்பிறகு சில காட்சிகளில் மீட்டெடுத்தது கபாலி மற்றும் காலா.\nஆனால் தலைவரின் முழுவீச்சை காணாது ஏங்கியிருந்த ரசிகர்களுக்கு ஒரு அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியை கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ரசிகர்கள் பார்க்க விரும்பிய ரஜினியை மீட்டெடுத்ததில் பல நாஸ்டால்ஜிக் தருணங்கள் கண்முன்னே வந்து போகின்றன. மாட்டு வண்டியில் சந்திரமுகி, கேட்டை திறந்து உள்ளே செல்லுவதில் அபூர்வராகங்கள், டெம்ப்ரரி வார்டென் போஸ்ட்டிற்காக இண்டெர்வியூவில் செய்யும் அதகளங்கள், பாம்பு பாம்பு, சின்னி ஜெயந்தின் ஹான், போன்றவை தலைவரின் அக்மார்க் ராஜபாட்டைகள். ஹாஸ்டல் பைட் சீனில் சொல்லும் உள்ளே போ வசனம் அச்சு அசல் பாட்ஷா. நுஞ்சாக் பைட் சீன் பேட்ட மாஸ். இழவு வீட்டில் கேட்டை சாத்தி சிங்காரத்தின் அண்ணனை சுடுவதற்கு முன் ஒரு ஆட்டம் போட்ட வகையில் ரஜினியின் ஆரா திரையரங்கில் அனைவைரையும் குலுங்க வைக்கிறது.\nமுதல் பாதியில் கலகலக்கவைத்த ரஜினி இரண்டாம் பாதியில் காணாமல் போகிறார். நவாசுதின், விஜய் சேதுபதி என எங்கெங்கோ செல்லும் காருடன் திரைக்கதையும் பயணிக்கிறது. சுள்ளான் ச��ள்ளான் என்று நவாசுதினை கலாய்பது ரஜினியின் அசல் காமெடி ஸ்பெஷல். ரஜினி படம்டா, வந்து நடிங்கடா என்ற ரேஞ்சில் எல்லாரும் தலைகாட்டுகிறார்கள். சிம்ரனை இளமையாக காட்டி, அவருக்கென ஒரு டான்ஸ் சீன் வைக்க வேண்டும் என்று ரசிகர்களின் ஏகோபித்த ஆசைக்கிணங்க படத்தின் ஓட்டத்தினூடே செல்லும் வகையில் ஒரு டான்ஸ் காட்சி வைத்தது ஸ்கிரிப்ட் ரைட்டராக கார்த்திக் அசரடிக்கிறார். ஆனால் ரஜினிக்கும் சிம்ரனுக்கும் பொருந்தாக்காதல் காட்டியிருப்பது உள்ளங்கையை சொறியவைக்கிறது. த்ரிஷாவின் நிலை இன்னும் மோசம். ரஜினியுடன் நடித்துவிட்டேன் என வரலாற்றில் சொல்லிக்கொள்ளலாம். கிளைமாக்ஸில் ட்விஸ்ட் கொணர்ந்து ரஜினியை ஒரு குட்டி கதை சொல்லவைத்து அதை ரஜினிக்கும் எடுபட வைத்ததில் மிளிர்கிறது கார்திக்கின் டைரக்ஷன் டிரேட்மார்க். இறுதியில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்று மாசான ஒரு ஆட்டம் ஆடி ரசிகர்களை ஆட்டம் போட வைத்து சுபம் போடுகிறார்கள்.\nமொத்தத்தில் பேட்ட முழுவதும் ரஜினியின் சேட்ட.\nநாயகியாக அறிமுகமாகிய இரண்டாவது படத்திலேயே அசத்தியவர் அலியா பட். படத்தின் பெயர் ஹைவே. அவரது மற்றொரு படமான உட்தா பஞ்சாப் வெயிட்டிங் லிஸ்டில் இருக்க, ராஸி என்றொரு படம் பார்க்க பரிந்துரை கிடைத்தது. What a performance என்று வாய்பிளந்து சொல்லுமளவிற்கு நடிப்பை கொட்டியிருக்கிறார். கல்லூரி மாணவியாக, RAW ஏஜெண்டாக, மனைவியாக, மருமகளாக, கைம்பெண்ணாக என முழு படத்தையும் தாங்கியிருக்கிறார். RAW ஏஜெண்டாக பாகிஸ்தான் ராணுவ மேஜரின் அறைக்குள் சென்று திருடும்போது, எங்கே மாட்டிக்கொள்வாரோ என்று நமக்கே பதட்டம் ஏற்படுகிறது. 1971 இல் காஸி அட்டாக் தொடர்பான முக்கிய தகவல்களை சேகரிக்க தன் வாழ்க்கையைதொலைத்து அதை நாட்டுக்காக அற்பணித்த ஒரு காஷ்மீரி பெண்ணின் நிஜக்கதை என்பதும் ஆச்சர்யமளிக்கிறது. இதுபோன்று பல பேர் தெரியாத நபர்களின் அறியப்படாத அற்பணிப்புக்காக இக்கதை சமர்ப்பணம் என்று எண்ட்கார்டுடன் படம் முடிகிறது. ‘ஹே வதன் ‘பாட்டு இன்னும் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.\nபவர் பாண்டி என்ற துணையற்ற முதியவரின் வாழ்க்கையை அவர் பார்வையில் படமாக்கிய இயக்குனர் தனுஷி ஆச்சர்யபடவைக்கிறார். ஆரம்ப காட்சியில் பிரசன்னாவின் நடிப்பும் கோவமும் செயற்கைத்தன்மையாக இருந்தா��ும் ஃபிளாஷ் பேக் காட்சியில் படம் வேறு டோனில் பயணிக்கிறது. பாண்டியாக ராஜ்கிரண் நடிப்பு பிரமாதம். நல்லி எழும்பு போல் கடித்து விளாசியிருக்கிறார். பக்கத்து வீட்டு ரின்சன் சொல்வது போல் சில்வண்டு வயசில் செய்யும் சேட்டையெல்லாம் ராஜ்கிரண் 60 வயதில் செய்கிறார். அதிலும் ரேவதி வீட்டு கதவை தட்டி “ஏன் ரிப்ளை பண்ணல” என்று கேட்கும் சீன் அலம்பல் அட்ராசிட்டி. துணையற்று வாரிசுடன் இருக்கும் முதியவிரின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்ற கோணத்தில் அதை ஒரு திரைகதையாக படைத்ததில் தனுஷ் பரிமளிக்கிறார். “நம்ம அவங்க வாழ்க்கையா” என்று கேட்கும் சீன் அலம்பல் அட்ராசிட்டி. துணையற்று வாரிசுடன் இருக்கும் முதியவிரின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்ற கோணத்தில் அதை ஒரு திரைகதையாக படைத்ததில் தனுஷ் பரிமளிக்கிறார். “நம்ம அவங்க வாழ்க்கையா’ என்ற ஒரு வசனம் ஒரு பானை சோற்றுக்கு சமம். பதம்.\nதமிழ்வாணனின் துப்பறியும் நாவல்கள் ஒரு தனிதினுசு. 60, 70 களின் காலகட்டத்தில் ஒரு லேண்ட்லைன் போனுக்காக காத தூரம் ஓடு நாயகி என அது ஒரு தனி வெரைட்டி. கதவு திறந்தது கை திறந்தது க்ரைம், சங்கர்லால் துப்பறிகிறார் என அவர் நாவல்கள் ஒரு சுகமான நாஸ்டால்ஜியா. க்ரைம் நாவல்களில் என்னை பொறுத்தவரை முடிசூடா மன்னன் ராஜேஷ் குமார்தான். பதினைந்து வருடங்களுக்குப்பிறகு அவரது புத்தகம் மீண்டும் கவர்ந்திழுக்கிறது. இத்தனை நாவல்கள் எழுதியிருந்தாலும் ஒவ்வொன்றும் ஒரு தனி ராகம். சுகம். கருவை எங்கிருந்து பிடிக்கிறார் என்பது சித்த ரகசியம் போல. அவருடைய க்ரைம் நாவல்களின் விறுவிறுப்புக்கு முதன்மையான காரணம் அதன் நடை. விவரணை சுருக்கமாகவும், கேள்வி பதிலுடன் சம்பாஷணைகள் அதிகமாகவும் இருக்கும். மேலும் முதல் அத்தியாயத்துக்கும் இரண்டாவது அத்தியாயத்துக்கும் கொஞ்செமேனும் சம்பந்தமில்லாது ஆரம்பித்து, கடைசி அத்தியாயத்தில் இரண்டுக்கும் ஒரு முடிச்சை போட்டு நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதில் கில்லி நம் க்ரைம் நாவல் மன்னன். இப்பொழுது எழுதும் பாக்கெட் நாவல்களில் கூட புது டெக்னாலஜியுடன் கலந்தடிக்கிறார்.\nஅக்கடானு நாங்க உடை போட்டா என்ற பாடல் சுவர்ணலதா குரலில் ஒரு ரீங்காரம். ரஹ்மானின் துள்ளல் இசை, சுவர்ணலதாவின் குரல், பின்னின்று ஆடும் ரிச் கேர்ள்ஸ் மற்றும் ஊர்மிலாவின் நடன ராஜ்ஜியம் என்று முழுவதுமாக வியாபித்திருக்கும் பாட்டில் அதையெல்லாம் ஓரம்கட்டி வாயசைவு இல்லாமல் நடன அபிநயங்களில் நம்மை கண்ணசைக்க விடாமல் அசால்டாக ஸ்கோர் செய்திருப்பார் கமல். பல்லவிக்கும் சரணத்திற்கும் நடுவில் இருக்கும் conjoining இசையில் கமல் போட்டிருக்கும் ஸ்டெப்ஸ், மற்றும் முக்கி முக்கி முத்தெடுத்தேன் முக்காலா என்ற வரியில் தன் டிரேட்மார்க் ஸ்டெப்ஸ் அன்று அதகளபடுத்தியிருப்பார். அதான் கமல்.\n1988 இல் வந்த ஜப்பானிய அனிமேஷன் படம். சிலாகிக்கும் அளவுக்கு பெரிய கதை இல்லை. ஆனால் உணர்வுகளை கடத்திய விதத்தில் ஒரு feel good movie.\nகதை இதுதான். தந்தையும் இரு மகள்களும் ஒரு புது இடத்திற்கு குடிபெயர்கின்றனர். அக்குழந்தைகளின் தாய் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு அருகில் உள்ளது அவ்வீடு. அவ்விரு குழந்தைகளும் அருகில் இருக்கு காட்டுக்குள் வசிக்கும் Totoro என்ற ஒரு வன பூதத்தை நட்பாகி கொள்கின்றனர். தாயின் பாசத்தை அதனிடம் உணர்கின்றனர். அப்பூதம் இவர்களின் கண்களுக்கு மட்டுமே தெரிகிறது. தங்கையின் பாத்திரப்படைப்பு ஈர்க்கும்படியாக உள்ளது. அம்மையின் பிரிவு தெரியாது அக்கா பார்த்துக்கொள்கிறாள். அப்பாவின் கதாபாத்திரம் ஒரு காட்சியில் கூட கோவப்படவில்லை. அம்மாவின் திரும்புதலை எதிர்நோக்கி காத்திருக்கும் அந்த இரு குழந்தைகளுக்கும் ஒரு சேதி வருகிறது. உடல் நிலை காரணமாக அவர்களின் தாய் மருத்துவமனையில் மேலும் சில தினங்கள் இருக்க நேர்கிறது. அதனால் இருவரும் ஏமாற்றமடைகின்றனர்.\nதன் வருத்தத்தை தன் தங்கையிடம் கோவமாக வெளிபடுத்துவதும், அதற்கு அவள் தங்கை உன்னை வெறுக்கிறேன் என்று கூறுவதுமாக சிறு குழந்தைகளின் ஏமாற்றம், அதனை கையாளத்தெரியாது அவர்கள் தடுமாறும் விதம் என் முப்பது வினாடிகள் அமைக்கபட்டிருக்கும் அந்த ஒரு காட்சி ஒரு சோறு பதம். பல இடங்களில் ஜப்பானின் மினிமலிச கான்செப்ட் தெரிகிறது. நுகர்வு கலாச்சாரத்தில் நாம் எவ்வளவு தூரம் சூழலை அழிக்கிறோம் என்பதை உணரமுடிகிறது. காதிற்கு இரைச்சலில்லாத பின்னணி இசை. கண்களுக்கு உறுத்தாத கிராஃபிக்ஸ் என்று பதமாய் வெந்திருக்கிறது. பலமுறை பார்க்கலாம். Hey Lets go என்ற பாடலை முணுமுணுக்கலாம்.\nசில தினங்கள் முன்பு குங்குமத்தில் \"நடிகர்களில் யார் அரசியலில் கலக்க வாய்ப்பிரு���்கிறது என்கிற ரீதியில் ஒரு கருத்து கணிப்பு நடத்த பட்டது.\nசுஜாதா அடிக்கடி சொல்வது போல இது ஒரு open and shut case.\nரஜினியின் நம்பகத்தன்மை முற்றிலுமாக அருகிவிட்டது. அவருடைய குரல் எப்போதாவது ஒலிப்பதாக தெரிந்தால், கண்ணுக்கெட்டும் தூரத்தில் அவர் படம் post production ஆகி கொண்டிருக்கிறது என்பதை .just jelly வைத்திருக்கும் பாப்பா கூட கணித்துவிடலாம். கடந்த கால நடவடிக்கைகளும் இதை நிருபிக்கும் வண்ணமாகவே உள்ளன. வகை தொகையில்லாது எல்லா கட்சியினரையும் சந்திக்கிறார். தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் மதிப்பில்லை. எந்த கட்சிக்கு வாய்ஸ் கொடுத்தாலும் சேர்ந்தாலும் அது சாதகமாக முடிவதற்கு வாய்ப்பே இல்லை. 1996 போன்ற ஒரு சகாயமான சூழல் என்றோ ஓடிவிட்டது. ஒரு தலைமுறை காலம் தாண்டிவிட்டது. பல பேர் இவரை மறை கழண்ட லிஸ்டில் வைத்திருப்பதால் தனிக்கட்சி தொடங்கினாலும் தமிழ்நாட்டிற்கு ஆபத்தே. குழந்தையிடம் பிரம்பை காட்டி அடித்துவிடுவேன் என்று மிரட்டிக்கொண்டிருக்கும் வரை பெற்றோரின் வார்த்தையை கேட்கும். பிரம்பை சுழட்டி அடித்தோமேயானால் அதன் வலி பழகிவிட்டதே என்றால் கொஞ்சம் கொஞ்சமாக அது பிட்டத்தை தடவிக்கொண்டு தன்வேலையை தொடங்கிவிடும். மேலும் மிரட்டலுக்கு இம்மியும் பணியாது. போலவே ரஜினி அந்த பிரம்பை தன் இறுதிகாலம் வரை சுழட்டிக்கொண்டே இருப்பது அவருடைய கெத்துக்கும் தமிழ்நாடு சொத்துக்கும் நல்லது. அப்பொழுதுதான் ஐம்பதுகளில் முன் மண்டையில் முடி கொட்டிருக்கும் இளைஞர்களான ரசிகர்களை, அவர் மண்டையை தடவி ஆம்லெட் போட ஏதுவாக இருக்கும்.\nகமல். மகா கலைஞன். சொல்லவேண்டிய அவசியமே இல்லை. சினிமாவில் அவர் நடிப்பை, அதை ஒரு படி முன்னெடுத்து செல்லும் பாங்கை, தன் சம்பாத்தியம் முழுமையும் அதனில் கொட்டும் சிரத்தையை என்றும் குறை கூற இயலாது. போலவே கடந்த ஒரு வருடத்தில் அவர் தைரியமாய் விடுத்த அறிக்கைகளும் அவரை திரும்பி பார்க்க வைத்துள்ளன. தமிழனுக்கு அவர் தூரத்தில் தெரியும் ஒளியாக தெரிகிறார். செயலி நிறுவியுள்ளார். அறம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தன் பால் சேர்த்துக்கொண்டுள்ளார். இவருடன் சேர்வதினால் அந்த தொண்டு நிறுவனங்களுக்கு போதிய வெளிச்சம் கிடைக்கும் அதே நேரத்தில் அவை தம் அடையாளங்களை இழக்கும் வாய்ப்புண்டு. அதற்கு அவை தயாரா�� இருக்கவேண்டும். சிலநாள் முன்பு இவரின் ஒவ்வொரு அறிக்கைக்கும் அகராதி தேடவேண்டிய தற்காப்பு நிலையில் தமிழன் இருந்துகொண்டிருந்தான். அந்த இடைவெளியை இப்பொழுது ஆனந்த விகடன் தொடர் மூலம் குறைக்க முயன்றுகொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் அடிதட்டு மக்களின் அபிமானத்தை பெறுவது மிகவும் சந்தேகத்திற்குரியது. எந்த சமூகத்திற்காக அவர் பாடுபடவேண்டும் என்று விரும்புகிறாரோ அதே சமூகம் அவரை நம்ப தயாராக இல்லை. இது அவரின் குறையன்று. சமூக கட்டமைப்பு என்ற பெயரால் தமிழனின் தலையில் ஆண்டாண்டுகலாமாக பிரித்தாலும் வஞ்சகர்களால் திணிக்கப்பட்ட சதி. அதுவே தமிழனின் விதியாக மாறிப்போனது காலத்தின் நகைமுரண்.\nவிஜய். இவரின் ஒரே பலம் மற்றும் ஆயுதம் மௌனம் மட்டுமே. என்ன நினைக்கிறார் எதை நோக்கி நகர்கிறார் என்று சொல்லாமல் அதை அமைதியாக செய்து முடிப்பதில் கில்லி. காவலன் தொடங்கி துப்பாக்கி ஜில்லா பைரவா மெர்சல் என்று எல்லா படங்களிலும் சிக்கல். ஆனால் அதை சமாளித்து சத்தம் இல்லாது சமரசம் செய்து பட ரிலீஸ் வேலையை கனகச்சிதமாக முடித்து வைத்ததோடு தன் கோவத்தை சற்றேனும் வெளிகாட்டாதது புலி பதுங்குவதையே காண்பிக்கிறது. சமீபகாலமாக கத்தி, பைரவா, மெர்சல் என்று சமூகப்பார்வையுடன் அரசியல் பேச எத்தனிக்கும் படங்கள் இவர் மக்கள் மனதில் விதைத்துக்கொண்டிருக்கும் விதை. விருட்சமாக மாறுவதற்கு சில வருடங்கள் ஆகும். மொத்த இளைஞர் பட்டாளமும் இவர் கையில். Fan base அதிகம். நாற்பதுக்கு வயதுக்கு கீழ் முழுவதையும் கொத்தாக அள்ளிவிட வாய்ப்பிருக்கிறது.ஆனால் வரும் தேர்தலுக்குள் (2021முன்பே) தனிக்கட்சி ஆரம்பித்து இத்யாதி வேலைகளை முடிப்பதென்பது இமாலய task. எம்‌ஜி‌ஆர் போன்று ஒவ்வொரு படங்களிலும் சமூக சிந்தனியுள்ளவராகவும் ஏழைகளின் பங்காளன் போல் படிப்படியாக தன்னை காட்டிக்கொண்டு நாற்காலியை நோக்கி அடிமேல் அடி வைத்து நகர்வது ஒரு நல்ல move. தன்னுடைய தொழிலான மீடியாவையே மீடியாவாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். இது எம் ஜி‌ ஆரின் பார்முலா. வெற்றிக்கான பார்முலா. ஏற்கனவே நிருபிக்கபட்ட ஒன்று. களத்தில் தற்போது இறங்கி அடித்தால் வெற்றி நிச்சயம்.\nஆக மொத்தம் காலம் சொல்வது வர்லாம் வர்லாம் வா....\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்ப��ற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nகும்பகோணத்தில் ஒரு திருமணம். அழைப்பு வந்திருந்தது. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வரலாற்று சிறப்பு...\nகல்கியின் மற்றுமொரு காவியமான சிவகாமியின் சபதம் முடித்த ஒரு களிப்புடன் இந்த இடுகை இடுகிறேன். பார்த்திபன் கனவு , சிவகாமியின் சபதம் ம...\n‘ யெட் அனதர் டே ’ என்பது போல மற்றுமொரு இரவு என்றுதான் அவன் நினைத்திருக்கக்கூடும். ஆனால் ஒரு தொலைபேசி அழைப்பு அதை தலைகீழாக புரட்டிப்போட...\nஏப்ரல் மாசம். இந்த வெயில்ல வெளில சுத்தினா இருக்குற ஒன்னரை கிலோ தலைமை செயலகம் கூட உருகிரும் போல. வெயிலுக்கு இதமா நம்ம தலைவரோட ஏதாவது ஒ...\nதிருவரங்கன் உலா படித்து பாருங்களேன் என்று அவர் சொன்னபொழுது , அது ஏதோ ஆழ்வார் , திருப்பள்ளியெழுச்சி போன்ற வகையரவாக இருக்கலாம் என்று கணித...\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா\nபன்னிரெண்டு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய ....\nயு ஹெவ் நாட் சீன் லைஃப்\nபுத்தகம் நல்ல நண்பன் மட்டும் அல்ல , நல்ல நண்பர்களையும் பெற்று கொடுக்கும் என்பதை சில காலமாக எனக்கு உணர்த்தி வருகிறது. தினமும் வீட்டிலிருந...\nMuthu Subramanian S March 19 கடந்த வாரம் முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது. மாம்பலம் தாண்டி சில நிமிடங்களி...\nRaazi நாயகியாக அறிமுகமாகிய இரண்டாவது படத்திலேயே அச...\nசில தினங்கள் முன்பு குங்குமத்தில் \"நடிகர்களில் யார...\nமகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்\nஉலக அளவில் சில பல ( ) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில் , நமத...\nCopyright 2009 - சில இத்யாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=535113", "date_download": "2019-11-14T07:55:25Z", "digest": "sha1:E2PUK5GV7XKRM3YD5YMTJJLJETLDZQMD", "length": 9464, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சிலி நாட்டில் மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தில் வன்முறை: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு | Violence in Chile as metro rail fare rises to 10 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசிலி நாட்டில் மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தில் வன்முறை: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசாண்டியாகோ: லத்தீன் அமெரிக்க நாடான சிலியில் மெட்ரோ ரயில் கட்டணத்தை அந்நாட்டு அரசு உயர்த்தியது. எரிபொருட்கள் விலை உயர்வு மற்றும் அந்நாட்டு நாணயமான பீசோவின் மதிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு விளக்கம் அளித்தது. ஆனால் இந்த கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் சாண்டியாகோவில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. அதனை தொடர்ந்து அங்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மெட்ரோ ரயில் கட்டண உயர்வு ரத்து செய்யப்படுவதாக அதிபர் செபாஸ்டியன் பினெரா அறிவித்த பின்னரும், தொடர்ந்து அரசுக்கு எதிராக சாண்டியாகோவில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nரயில் நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதால் பல இடங்களில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. சில பகுதிகளில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் எரிக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு தடியடியும் நடத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதற்கிடையே போராட்டக்காரர்கள் சாண்டியாகோ நகரில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டுக்குள் புகுந்து தீவைத்தனர். இதில் சூப்பர்மார்க்கெட் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த தீயில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு சிலி ஜனநாயக நாடாக மாறிய பிறகு முதன் முறையாக வன்முறையாக வன்முறை காரணமாக அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசிலி மெட்ரோ ரயில் போராட்டத்தில் வன்முறை\nஇராண்டாவது நாளாக காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் வான்வழித் தாக்குதல்\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற பிரேசில் அதிபர்: அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஜெயிர் போல்சனோரா பங்கேற்பு\nபிரிக்ஸ் மாநாட்டில் சீனா, ரஷ்யா அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை: வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை\nஐஎஸ்.சின் புதிய தலைவரை கொல்லவும் அமெரிக்கா குறி: அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nரூ.700 கோடி பிணை செலுத்தினால் வெளிநாடு செல்ல அனுமதி பாக்.அரசின் நிபந்தனையை நிராகரித்தார் நவாஸ் ஷெரீப்\nகுல்பூசன் ஜாதவ் மேல்முறையீடு செய்ய பாகிஸ்தான் ராணுவ சட்டத்தில் திருத்தம்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/Semi%20final.html", "date_download": "2019-11-14T06:07:44Z", "digest": "sha1:GJIKZ4WAQYXF56QDWDNZZLCZTXJZ46AA", "length": 9350, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Semi final", "raw_content": "\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் தேர்வு\n - பால் முகவர்கள் சங்கம் கேள்வி\nஉலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேற மிக முக்கிய காரணங்கள்\nமான்செஸ்டர் (11 ஜூலை 2019): உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி நேற்று மழையின் காரணமாக பாதிக்கப்பட்டு இன்று தொடர்ந்து நடைபெற்றது.\nஅரையிறுதியில் முஹம்மது சமி இடம்பெறாததன் பின்னணி என்ன\nலண்டன் (10 ஜூலை 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் முஹம்மது சமி இடம்பெறாதது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.\nஉலகக் கோப்பை அரையிறுதி - இந்தியா நியூசிலாந்து போட்டி மழையால் தடை\nமான்செஸ்டர் (09 ஜூலை 2019): உலகக்கோப்பை முதலாவது அரையிறுதிப் போட்டியின் பாதி ஆட்டம் மழையால் தடை பட்டுள்ளது.\nஉலக கோப்பை கால்பந்து - செமி ஃபைனலில் இங்கி��ாந்து குரேஷியாவிடம் அதிர்ச்சித் தோல்வி\nமாஸ்கோ (12 ஜூலை 2018): உலகக் கோப்பை கால்பந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் குரேஷியா இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.\nஉலகக்கோப்பை கால்பந்து - இறுதிப் போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nமாஸ்கோ (11 ஜூலை 2018): உலக கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்.\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் ப…\nபுற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கும் பெட் ஸ்கேன் - மதுரை அ…\nஇனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாத…\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதி…\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசியலில் …\nமகாராஷ்டிராவிலும் அரங்கேறும் கூவத்தூர் நாடகம்\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி…\nஅரசு இப்போதே ராமர் கோவிலை கட்ட வேண்டும் - பிரவீன் தொகாடியா\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடித…\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கு…\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவ…\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு…\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீ…\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக…\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-11-14T06:20:08Z", "digest": "sha1:YEAJLHXCB4ITQ7KGTNWMYRZ3LQPIKO3S", "length": 16267, "nlines": 111, "source_domain": "www.puthiyavidial.com", "title": "குஜராத் காவல்துறை தலைவராக பிரிதிவி பால் பாண்டே நியமனத்திற்கு எதிராக வழக்கு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய ரஞ்சன் கோகாய்\nமுஸ்லிம் முதலிடம் வருவதை விரும்பாத ஐஐடி பேராசிரி��ர்கள்: தற்கொலை செய்துகொண்ட மாணவி\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nபாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை தியாகிகளாக அறிவிக்க வேண்டும்- இந்து மகா சபா\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு: சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்ட 70 பேர் கைது\nமகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி\nபாபர் மஸ்ஜித் வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல்: முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் முடிவு\nரூ. 700 கோடி நன்கொடை திரட்டிய பாஜக..\nஜேஎன்யு மாணவர்கள் முற்றுகை போராட்டம்: 6 மணிநேரம் சிக்கிய பாஜக அமைச்சர்\nஇந்திய பொருளாதார சரிவு: வீழ்ச்சியில் அசோக் லேலண்ட் நிறுவனம்\nஹிட்லரை போல நீங்களும் அழிந்துப்போவீர்கள்- பாஜகவை சாடிய சிவசேனா தலைவர்\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன்- மனுஷ்ய புத்திரன்\nமுகமது நபியின் போதனைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்- காங்கிரஸ் தலைவர்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு\n“எனக்கு காவி நிறம் பூச நினைக்கிறார்கள்: நான் அதில் சிக்க மாட்டேன்”- ரஜினி\nதிப்பு சுல்தான் தினவிழா ரத்து: முடிவை மறுபரிசீலனை செய்ய பாஜகவுக்கு உத்தரவு\nஜம்மு கஷ்மிர் விவகாரம்: ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்\nகஷ்மிரில் கைதான 500க்கும் மேற்பட்ட சிறுவர்களின் கதி என்ன…\nஏர் இந்தியாவை தனியாருக்கு தாரைவார்க்கும் பாஜக அரசு\nஅடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் கஷ்மிரிகள்- கபில் சிபல்\nகுஜராத் காவல்துறை தலைவராக பிரிதிவி பால் பாண்டே நியமனத்திற்கு எதிராக வழக்கு\nBy Wafiq Sha on\t April 27, 2016 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஜூலியோ ரிபீரோ இஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பிணையில் வெளிவந்த பிரிதிவி பால் பாண்டே குஜராத் காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ரிபீரோ 1980களில் குஜராத் காவல்துறையின் டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி மத்திய அரசின் உத்தரவின் பேரில் குஜராத் காவல்துறை தலைவர் பி.சி.தாக்கூர் என்பவருக்கு மாற்றாக பாண்டே குஜராத் காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தனது மனைவியின் உடல்நிலையை காரணம் காட்டி குஜராத்தை விட்டு தான் செல்லப் போ���தில்லை என்று பி.சி.தாக்கூர் கூறியிருந்தார்.\nதற்பொழுது பாண்டேவின் நியமனத்தை எதிர்த்து ரிபீரோ பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து பின்னர் வழக்கறிஞராக மாறிய ராகுல் ஷர்மா என்பவர் மூலம் தாக்கல் செய்தார் ரிபீரோ.\nஇதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், குஜராத் அரசின் இந்த முடிவுக்கு எதிராக தான் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் ஒரு தனிநபர் மீது எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட விரோதமும் இல்லை என்றும் அனால் தனது இந்த நடவடிக்கை கொள்கை அடிப்படையிலானது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇன்னும் அவர் கூறுகையில், ஒரு குற்றவாளியாக இருக்கும் ஒருவரிடம் குஜராத் அரசு காவல்துறை தலைவர் பதவியை கொடுத்திருக்க கூடாது என்று அவர் கூறியுள்ளார். பாண்டே காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டால் இது அவருக்கு எதிரான வழக்குளில் அவர் கீழ் பணியாற்றும் அதிகாரிகளின் சாட்சியங்களை பாதிக்ககூடும் என்று ரிபீரோ கருத்து தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க அரசு ஆட்சியில் அமர்ந்ததும் தங்களுக்கு சாதகமானவர்களை வழக்குகளில் இருந்து விடுவித்து வருகிறது. அந்த வகையில் பாண்டேவுக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இன்னும் பாண்டேவின் பாஸ்போர்ட் சி,பி.ஐ. வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.\n19 வயது இஷ்ரத் ஜஹானை கடத்தி கொலை செய்ததாக பாண்டே வன்சாரா உட்பட 7 காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது, இதில் பாண்டே, வன்சாரா, ஜி.எல்.சிங்கால், என்.கெ.அமின் ஆகியோர் பிணையில் வெளிவந்துள்ளனர்.\nமேலும் படிக்க: இஷ்ரத் ஜஹான்\nTags: இஷ்ரத் ஜஹான்குஜராத் காவல்துறைபி.சி.தாக்கூர்பிரிதிவி பால் பாண்டேபோலி என்கௌண்டர்\nPrevious Articleமாலேகான் குண்டுவெடிப்பு: 8 முஸ்லிம்கள் வழக்கில் இருந்து விடுவிப்பு\nNext Article முஸ்லிம் மாணவிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய ரஞ்சன் கோகாய்\nமுஸ்லிம் முதலிடம் வருவதை விரும்பாத ஐஐடி பேராசிரியர்கள்: தற்கொலை செய்துகொண்ட மாணவி\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய ரஞ்சன் கோகாய்\nமுஸ்லிம் முதலிடம் வருவதை விரும்பாத ஐஐடி பேராசிரியர்கள்: தற்கொலை செய்துகொண்ட மா��வி\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nபாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை தியாகிகளாக அறிவிக்க வேண்டும்- இந்து மகா சபா\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு: சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்ட 70 பேர் கைது\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம் முதலிடம் வருவதை விரும்பாத ஐஐடி பேராசிரியர்கள்: தற்கொலை செய்துகொண்ட மாணவி\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன்- மனுஷ்ய புத்திரன்\nபாபர் மஸ்ஜித் தீர்ப்பு: சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்ட 70 பேர் கைது\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/03/blog-tips-tamil-part-one-1.html?showComment=1388387976626", "date_download": "2019-11-14T05:40:34Z", "digest": "sha1:W2TNX32TLKVK7LWNLNU5ENOO7CKAYA7D", "length": 24656, "nlines": 365, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nவலைப்பூ என்பது ஆங்கிலத்தில் (ப்ளாக் Blog) என அழைக்கப்படும் ஓர் கருத்துப் பரிமாற்ற இலவச இணைய பக்கம் ஆகும். இந்த வலைப்பூ பற்றி நிறைய நண்பர்கள் தெரிந்தோ/தெரியாமலோ வெறும் கணக்கு மட்டுமாவது துவங்கி வைத்திருப்பார்கள். வலைப்பூவை தெரிந்தவர்கள் முறையாக எவ்வாறு பயன்படுத்துவது என தெரியாமல் இருக்கலாம். தெரியாதவர்களுக்கு முதலில் எங்கிருந்து ஆரம்பிப்பது, அதில் என்ன செய்வது வலைப்பூவை அமைப்பது எப்படி என நிறைய கேள்விகள் எழும்.\nஇப்படி வலைப்பூவைப் பற்றி அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும் என்னால் இயன்ற அளவு ஓர் எளிமையான வழிகாட்டுதலை என் அனுபவத்தின் மூலம் இக்கட்டுரைத் தொடர் வழியாக உங்களுக்கு அறியத் தருகிறேன்.\nவலைப்பூ வசதியை Blogger, Wordpress என்ற இரண்டு தளங்கள் தருகின்றன. இவற்றில் நாம் Blogger மூலம் உள்ள வலைப்பூ பற்றியே பார்க்க போகின்றோம்.\n1. Gmail account தேவை. Account துவங்க இங்கு செல்லவும்.\nஅந்த account மூலமாகவே Blogger தளத்திலும் உள் நுழைய முடியும்.\n2. உள் நுழைந்த பின் new blog என்பதை க்ளிக் செய்தால் கீழே உள்ளவாறு ஒரு விண்டோ ஓபன் ஆகும்.\n3. மேலே உள்ள படத்தில் title என்ற கட்டத்தில் உங்கள் வலைப்பூவின் பெயரை கொடுக்கவும். \"இணையப் பூங்கா\" என நான் கொடுத்துள்ளேன்.\n4. அடுத்து address என்ற கட்டத்தில் வலைப்பூவிற்கான தள பெயரை தரவும். நான் netpoonga என கொடுத்துள்ளேன். நீங்கள் தரும் பெயர் ஏற்கனவே Blogger-ல் இருந்தால் Sorry, this blog address is not available என காட்டும். எனவே, நீங்கள் வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும். உங்களது பெயர் இருந்தால் This blog address is available என காட்டும்.\nகுறிப்பு: Title மற்றும் Address-ஐ தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் கொள்ளுங்கள். Title என்பது வலைப்பூவிற்கான தலைப்பு, அதாவது வலைப்பூவின் முகப்பு பகுதியில் மேலே காட்டக்கூடியது. Address என்பது வலைப்பூவிற்கான முகவரி. அதாவது வலைப்பூவின் URL Name. பெரும்பாலும் Title/Address இரண்டிலும் ஒரே பெயர் வரும்படி அமையுங்கள். Title ஒரு பெயர், Address ஒரு பெயர் என வைத்தால் வாசகர்கள் குழப்பமடைய வாய்ப்பு உள்ளது. Title தமிழில் இருந்தால் Addressஐ ஆங்கில மொழிபெயர்த்தும் வைக்கலாம். அதாவது, இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வைக்க வேண்டாம் என்பதில் கவனம் கொள்க.\n5. Template என்ற பகுதியில் simple என்ற டெம்ப்ளேட்டை தேர்வு செய்து create blog என்பதை க்ளிக் செய்யதால் உங்க���ுக்கான வலைப்பூ ரெடி.\nகுறிப்பு: வலைப்பூவிற்கான டெம்ப்ளேட் அமைக்க இணையத்தில் நிறைய டெம்ப்ளேட்கள் இலவசமாக கிடைகின்றன. நாம் இப்போது ப்ளாக்கர் வழங்கும் டெம்ப்ளேட்டை எடுத்துக் கொள்வோம். ஏனெனில் ஒரு பத்து இடுகை(post) வரையாவது பிளாக்கர் வழங்கும் டெம்ப்ளேட்டை பயன்படுத்திய பின், நமக்கு தேவைப்படும் இணைப்புகளை இணைத்த பின்னர், மற்றைய டெம்ப்ளேட்டை அந்த வலைப்பூவிற்கு அமைப்பது மிக நல்லது.\nநண்பர்களே, வலைப்பூ தொடங்கியாச்சு. இனி என்ன செய்வது என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போமே\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nபுதியவர்களுக்கு அவசியமான தொடராக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை\n// அதாவது, இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வைக்க வேண்டாம் என்பதில் கவனம் கொள்க.//\nஅவ்வ்வ்வ்வ்... எனக்கு இரண்டும் வேறு வேறு\nநல்ல தொடக்கம்... தொடர வாழ்த்துக்கள்...\nஇராஜ முகுந்தன் வல்வையூரான் said...\nநல்ல ஆரம்பம் தோழா. தொடருங்கள்.\nசகோ தாமதமான இடுகை இருந்தாலும் என்னைப் போன்றவர்கள் தெரிந்து கொள்ள உதவும் நன்றி சகோ. தொடருங்கள்.\nஎன்னை போன்ற புதியவர்களுக்கு மீண்டும் ஒரு ரெப்ரெஅஷ் நன்றி தொடருங்கள்\nஇனிதே இப் பகிர்வு தொடர வாழ்த்துக்கள் சகோ .\nநல்ல வேளை நான் முன்னாடியே ஆரம்பிச்சுட்டேன் இல்லாட்டி என் பதிவை படிச்சுதான் பிரபல பதிவராகிட்டீங்கன்னு பெருமை அடிச்சுக்குவார் தமிழ்வாசி\nஅண்ணே நானும் தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்வேன் அடுத்த பதிவ போடுங்க புது டெம்ப்ளேட்இலவசமாக பதிவிறக்கம் செய்ய லிங்க் கொடுங்க\nஉங்கள் தொடர், வலைப்பூ தொடங்க நினைக்கும் புதியவர்களுக்கு ஒரு புதிய வழிகாட்டியாய் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்\nநல்ல அறிவுரை இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்��ாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவிவரமான பையனும், விழித்த போலீஸும், பதிவர் சந்திப்ப...\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nபிகில் - சினிமா விமர்சனம்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5333-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2019-11-14T07:12:39Z", "digest": "sha1:5XMNCILY62ZA6TNQGJIURJHW75INTXEX", "length": 5613, "nlines": 42, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஜி.டி.நாயுடு", "raw_content": "\nதொழில்மேதை கோவை ஜி.டி.நாயுடு அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் நெருங்கிய நண்பர். உரிமையோடு தந்தை பெரியாருடன் நகைச்சுவையோடு உரையாடக் கூடியவர்.\nபள்ளிப் படிப்பு அதிகம் இ��்லை. தனது தந்தையார் உருவாக்கிய தோட்டத்தில் ஒரு காவலர் போலிருந்து பணியாற்றினார். மோட்டார் தொழிலில் கிளீனர், நடத்துநர், ஓட்டுநர் என்று அனைத்துப் பணிகளையும் செய்து கடைசியில் ‘மோட்டார் மன்னர்’ என்னும் பட்டப் பெயரும் பெற்றார். உழைப்பால் உயர்ந்து 230 பேருந்துகளுக்கு உரிமையாளர் ஆனார். படிப்பறிவில்லாத இந்த அதிசய மனிதர் நூற்றுக்கும் மேற்பட்ட புதியனவற்றைக் கண்டுபிடித்தார்.\nஹிட்லரையும், முசோலினியையும் நேரில் சந்தித்து தமது கேமிராமூலம் படம் பிடித்தவர். திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு மாநாடுகளிலும் பங்கு கொண்டவர்.\nதனித் தமிழ்நாடு கோரிக்கையில் நம்பிக்கை உள்ளவர். தமது கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு ஆதரவு காட்டாததைக் கண்டித்தும், அதிகமான அளவில் வரி போட்டதை ஏற்காமலும் இருந்த நிலையில், ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை சென்னை எஸ்.அய்.ஏ.ஏ. திடலில் ஏற்பாடு செய்தார். (13.1.1954).\n‘வேலையில்லாத் திண்டாட்டம்’ என்று கூட்டத்திற்குப் பொருள் கொடுக்கப்பட்டு இருந்தது. உண்மையில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் பொருட்டு, தம்மால் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை பொதுமக்கள் மத்தியில் உடைப்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அது.\nஅனைத்துத் தலைவர்களும் மத்திய அரசை எதிர்த்து அந்தப் பொருள்களை உடைக்க வேண்டும் என்று பேசினார்கள். இறுதியாகப் பேசிய தந்தை பெரியார், “நீங்கள் செய்த காரியம் பைத்தியக்காரத்தனமான காரியம், முட்டாள்தனமானது’’ என்று கடுமையாகப் பேசினார். முட்டாள்தனம் என்னும் சொல்லை வாபஸ் வாங்குமாறு கூட்டத்தினர் கூச்சல் போட்டனர். ஆனால், தந்தை பெரியார் அவர்களோ அதற்கு மேலும் சென்று மாபெரும் மடத்தனம் என்று ஓங்கியடித்தார்.\n இதற்குக் காரணமான டில்லி ஆட்சியையல்லவா உடைக்க வேண்டும்’’ என்று கர்ச்சித்தார் தந்தை பெரியார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lucknow.wedding.net/ta/venues/445155/", "date_download": "2019-11-14T06:05:17Z", "digest": "sha1:FQ5HNFPLCNEW2LZU4AEBDGXQUKFUTHM3", "length": 5412, "nlines": 71, "source_domain": "lucknow.wedding.net", "title": "Balrampur Gardens - திருமணம் நடைபெறுமிடம், லக்னோ", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் டோலி வாடகை மெஹந்தி பொக்கேக்கள் அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் பேண்ட்கள் கொரியோகிராஃபர்கள் கேட்டரிங் கேக்��ுகள்\n1 வெளிப்புற இடம் 1500 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\n₹ 650/நபர் இல் இருந்து கட்டணம்\n35, 60, 200 நபர்களுக்கான 3 உட்புற இடங்கள்\n₹ 800/நபர் இல் இருந்து கட்டணம்\n30, 100, 100 நபர்களுக்கான 3 உட்புற இடங்கள்\n70 நபர்களுக்கான 1 டெரஸ்\n₹ 550/நபர் இல் இருந்து கட்டணம்\n100, 200 நபர்களுக்கான 2 உட்புற இடங்கள்\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 11 விவாதங்கள்\nBalrampur Gardens - லக்னோ இல் திருமணம் நடைபெறுமிடம்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஅலங்கார விதிமுறைகள் Inhouse decorator only\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், வங்கிப் பரிமாற்றம்\nசிறப்பு அம்சங்கள் மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை\n100 கார்களுக்கு தனிப்பட்ட பார்க்கிங்\nமதுபானங்களை சொந்தமாகக் கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது\nதிருமண நிகழ்ச்சி திருமண வரவேற்பு மெகந்தி பார்ட்டி சங்கீத் நிச்சயதார்த்தம் பிறந்தநாள் பார்ட்டி பார்ட்டி\nஅதிகபட்ச கொள்திறன் 1500 நபர்கள்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 700 நபர்கள்\nகுறைந்தபட்ச கொள்திறன் 300 நபர்கள்\n அரங்க வாடகை + தட்டு ஒன்றுக்கு என்ற வகை\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் இல்லை\nவாடகைக் கட்டணம் ₹ 1,75,000\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 800/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 1,000/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,58,211 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/nov/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-3271572.html", "date_download": "2019-11-14T06:51:41Z", "digest": "sha1:Q5HXB6SSBD7WE4VKUVQQ7MNVMIFTIGZZ", "length": 8860, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘பாடத்திட்டத்தில் தொடா்பில்லாத புத்தகம் விநியோகித்தவா் மீது நடவடிக்கை தேவை’- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\n‘பாடத்திட்டத்தில் தொடா்பில்லாத புத்தகம் விநியோகித்தவா் மீது நடவடிக்கை தேவை’\nBy DIN | Published on : 05th November 2019 10:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆட்சியரிடம் மனு அளித்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினா்.\nநாகா்கோவிலில் பள்ளி பாடத்திட்டத்தில் தொடா்பில்லாத புத்தகத்தை மாணவிகளுக்கு விநியோகம் செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇது குறித்து, குமரி மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் மாநில இணைச் செயலா் இறச்சகுளம் காளியப்பன் தலைமையில், மாவட்டச் செயலா் காா்த்திக், பொருளாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதியிடம் திங்கள்கிழமை அளித்த மனு: நாகா்கோவில் கோட்டாறில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில், 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ‘பெரியாா் ஆயிரம் வினா-விடை’ என்ற தலைப்பிலான புத்தகத்தை கொடுத்து படிக்க வைத்தும், தோ்வும் நடத்தினராம்.\nஅப்புத்தகத்தில் இந்துக்கள், இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தியும் மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் மக்களை பிளவு படுத்தும் வகையில் தவறான கருத்துக்களை உள்ளன. மாணவா்களின் எதிா்காலத்தை சீா்குலைத்து தவறான பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் அச்சிட்டு தவறான செய்திகளை மாணவா்கள் மத்தியில் திணிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனா்.\nஎனவே, சமூக நலன் கருதி சட்டத்துக்கு புறம்பாக அரசு பாடத்திட்டத்தில் தொடா்பில்லாத புத்தகத்தை பள்ளி மாணவா்களிடம் கொடுத்து படிக்க செய்தவா்கள் மீதும், பள்ளி நிா்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன் அந்த புத்தகத்தையும் தடை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமி�� மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/32804-.html", "date_download": "2019-11-14T07:21:08Z", "digest": "sha1:L7WHYXNALTP55H5HNIBBIIGUKRLFD3RG", "length": 25302, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "கறவை மாடுகள் திட்டத்தின் தோல்வி! | கறவை மாடுகள் திட்டத்தின் தோல்வி!", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nகறவை மாடுகள் திட்டத்தின் தோல்வி\nஅரசின் திட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் எப்போதும் பெரிய இடைவெளி இருக்கிறது.\nதேர்தல் வாக்குறுதியாக இலவசத் திட்டங்களைக் கேட்கும்போதும், நிதிநிலை அறிக்கையில் நலத்திட்டங்களாக அறிவிக்கப்படும்போதும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறை என்று வரும்போதுதான் அவற்றின் உண்மையான முகங்கள் நம்மைச் சங்கடத்துக்குள்ளாக்கிவிடுகின்றன. தமிழக அரசின் கறவை மாடு வழங்கும் திட்டம் ஞாபகத்தில் இருக்கிறதா\nதமிழகத்தில் உள்ள பெரும்பாலான தலித் மக்களில் 56%-க்கும் மேலானோர் கிராமப்புறங்களில் வாழக் கூடியவர்கள். இதில் 62% தலித்துகள் நிலம் மற்றும் விவசாயம் சார்ந்து வாழக்கூடியவர்கள். இவர்களில் 36%-க்கும் மேலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். இது தேசிய சராசரியான 21.12%-ஐக் காட்டிலும் மிக அதிகம் என்கிறது திட்டக் குழு அறிக்கை. இப்படிப்பட்ட சூழலில்தான் மத்திய - மாநில அரசுகள் தலித் மற்றும் பழங்குடி மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, ‘விலையுள்ள - விலையில்லாத’ நலத்திட்டங்களை அறிவிக்கின்றன‌.\nஜூலை 2011 - ல் தமிழக அரசால் தொடங்கப்பட்ட ‘இலவசக் கறவை மாடுகள் வழங்கும் திட்டம்’ இதற்கு ஒரு நல்ல‌ உதாரணம். கிராமப்புற மற்றும் தலித், பழங்குடிப் பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்பு, கிராம மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், திட்டம் செயல்படுத்தப்பட்டதற்குப் பிந்தைய அனுபவம், அவர்கள் முகத்தைக் கறுக்கவைத்திருப்பதைச் சொல்கிறது இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையின் 2014-ம் ஆண்டறிக்கை.\nகால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் கீழ் இயங்குகிற‌ இந்த ஒரு திட்டம் மட்டுமல்ல; இது போன்று விவசாயம், கூட்டுறவு, சிறு - குறு தொழில் என இன்னும் பல திட்டங்களையும் அது மதிப்பீடு செய்து, பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள‌து.\nமாநிலத்தின் பால் உற்பத்தியைப் பெருக்கவும், கிராமப்புறப் பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கவும் ‘இலவசக் கறவை மாடுகள் வழங்கும் திட்டம்’ அறிவிக்க‌ப்பட்டது. ஆண்டொன்றுக்கு 12,000 வீதம் 2011 - லிருந்து 2016 வரை ஐந்தாண்டுக்குள் 60,000 ஜெர்ஸி மற்றும் ஹோல்ஸ்டீன் பிரிசியன் வகைக் கறவை மாடுகளை வழங்குவது இதன் நோக்கம். எந்தெந்த மாவட்டங்களில் பால் உற்பத்தி மற்றும் பால் கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதோ, எந்தெந்த மாவட்டங்கள் வருவாய் கிராமங்களின் எண்ணிக்கையில் குறைவாக உள்ளதோ அந்த மாவட்டங்களில் உள்ள பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.\nஒரு பசு வாங்க 30,000 என அரசு அறிவித்த‌து. அதன் அடிப்படையில் 2011 - 12 முதல் 2012 - 13 வரை பசுக்களின் விலை, போக்குவரத்து, காப்பீடு மற்றும் இதர செலவு என 24,000 பசுமாடுகள் வாங்க இதுவரையிலும் ரூ. 84.28 கோடி செலவிடப்பட்டுள்ளது.\nஇதில் முக்கியமாக‌க் கவனிக்கப்பட வேண்டிய அம்சம், இதன் பயனாளிகள் யார் என்பதுதான். பெண் களைக் குடும்பத் தலைவராகக் கொண்ட வீடுகளில், 60 வயதுக்கு உட்பட்டவர்கள், தங்கள் பெயரிலோ - குடும்ப உறுப்பினர் பெயரிலோ ஒரு ஏக்கருக்கு மேல் நிலம் இல்லாதவர்கள், பசு மாடோ - எருமை மாடோ சொந்தமாக இல்லாதவர்கள், அதிலும் குறிப்பாக 30% எஸ்.சி/எஸ்.டி பிரிவினராக இருக்க வேண்டும் என்பது வரை பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான வரையறை. இந்த வழிகாட்டும் நெறிமுறைகள் அரசின் பெரும்பாலான திட்டங்களுக்குப் பொருந்தும். ஆனால், நடைமுறையில் அது பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nகறவை மாடுகள் வழங்கும் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை இந்தியக் கணக்காயரின் தணிக்கைத் துறை 21 மாவட்டங்களின் 136 கிராமப் பஞ்சாயத்துக்களில் விரிவான ஓர் ஆய்வை மேற்கொண்டது. கடந்த ஆண்டு வெளியிட்ட‌ அந்த‌ அறிக்கையைப் பார்த்தால் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அதாவது, அருகில் உள்ள சந்தைகளில் பசுக்கள் வாங்காமல், ஜெர்சி பசு வாங்குவதற்கு ஏற்ற இடமாக இல்லாத‌ ஆந்திராவின் புங்கனூர், பலமனேர் மற்றும் பீலேறு சந்தைகளில் வாங்கியதால் தரம் குறைந்த - வயதான, பால் சுரப்பற்ற பசு மாடுகளை, திட்ட அறிவிப்புக்காக மிக ���வசரமாக அரசு வாங்கியுள்ள‌து. அது மட்டுமல்ல; பயனாளிகளைத் தேர்வுசெய்வதில் வெளிப்படையான தன்மை எதுவும் பின்பற்றப்படாமல் தகுதியற்ற பயனாளிகளைத் தேர்வுசெய்துள்ளனர்.\nஒரு கிராமத்தில் குறைந்தது 50 பேராவது தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அது பின்பற்றப்படாமல் விண்ணப்பிக்கப்பட்ட நியாயமான பல விண்ணப் பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒரு ஏக்கருக்கு அதிகமானவர்களுக்கும், ஏற்கெனவே கால்நடை வைத்திருப்பவர்களுக்கும்கூட மாடுகள் வழங்கப் பட்டுள்ளன.\n136 கிராம எஸ்.சி/எஸ்.டி பஞ்சாயத்துக்களை ஆய்வு செய்து, சில கிராமங்களில் 1 - 10% சில கிராமங்களில் 11 - 20 % இன்னும் சில கிராமங்களில் 0% (அதாவது, எஸ்.சி/எஸ்.டி பெண்களே இல்லையாம்) என பயனாளிகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதில் வழிகாட்டும் நெறிமுறை சொல்கிற 30% தலித் - பழங்குடியினப் பெண்கள் ஒரு கிராமத்தில்கூடத் தேர்வு செய்யப்படவில்லை. அவர்களுக்குக் கறவை மாடுகளும் வழங்கப்படவில்லை. இது போக, எச்சசொச்சமாகக் கொடுக்கப்பட்ட பசுக்களுக்குத் தீவனம் எங்கிருந்து பெறுவது என்பதைப் பற்றியோ, கொள்ளை நோய்க் காலத்தில் பாதிக்கப்பட்டால் இழப்பீடு பெறக் காப்பீடு வழங்கப்படுவதுகுறித்தோ உத்தரவாதம் எதுவும் இல்லை.\nஎஸ்.சி/எஸ்.டி-க்களுக்கான திட்டங்களால் யாருக்குப் பயன்\nஒவ்வொரு கிராம வளர்ச்சியையும் கணக்கிட்டுப் பார்த்தால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் இட ஒதுக்கீடு அடிப்படையிலான விகிதாச்சார அரசியல் உரிமைகளுக்கு அப்பாற்பட்டு, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகக் குழுவின் நேரடிப் பொருளாதார மேம்பாட்டை வளர்க்கும் திட்டங்களாக இவை இருக் கின்றன. ஆனால், நடைமுறையில் பார்த்தால், இந்த 27 திட்டங்களிலும் நான்கு அல்லது ஐந்து திட்டங்கள் மட்டுமே ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடியினர் சார்ந்ததாக இருக்கின்ற‌ன.\nஅப்படி இருக்கும்போது, அறிவிக்கப்படும் குறைந்தபட்சத் திட்டங்கள்கூடப் பயனாளிகளுக்குப் பயன்படவில்லை என்றால், எதற்காக இந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் தங்களுக்கு எவ்வளவு, மக்களுக்கு எவ்வளவு என்று கணக்குப் போடுவதற்கு மட்டும்தானா திட்டங்கள் தங்களுக்கு எவ்வளவு, மக்களுக்கு எவ்வளவு என்று கணக்குப் போடுவதற்கு மட்டும்தானா திட்டங்கள் இயற்கை வளங்களையும், பொது மூலாதாரங்களையும் சுரண்டும்�� தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் திட்டங்கள் மட்டும், அதீத மதிப்புடனும் தாராளமயத்துடனும் இங்கே மேற்கொள்ளப்படுகின்றன. மாறாக, ஏழை எளிய மக்களின் திட்டங்கள் என்றால், அதிகாரிகளும் அரசியல் கட்சிகளும் உதாசீனப்படுத்துவதே தொடர்ந்து நிகழ்கிறது.\nசமூகப் பாகுபாட்டைச் சரிசெய்ய வேண்டியது மட்டும் ஓர் அரசின் கடமையல்ல. இது போன்ற திட்டங்களால் மக்களைப் பாகுபடுத்தாமல் இருப்பதும் அரசின் கடமையே.\n- அன்புசெல்வம், கட்டுரையாளர், ஆய்வாளர், எழுத்தாளர்,\nபால் உற்பத்திபெண்களுக்கு அதிகாரம்இலவசக் கறவை மாடுகள் திட்டம்அரசாங்க திட்டம்திட்டம் தோல்விஇந்தியக் கணக்காய்வுதணிக்கைத் துறைஆண்டறிக்கை\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nஉட்பொருள் அறிவோம் 36: பிரம்மம் கடவுள்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் படுகாயம்: உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடுக; ஆர்.எஸ்.பாரதி\nசபரிமலை; 7 நீதிபதிகள் தீர்ப்பு வரும் வரை கேரள அரசு காத்திருக்க வேண்டும்:...\nவிருதுநகரில் மழை நீர் சேகரிப்பு தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுவன்...\nமனை வணிகத் துறை புத்துயிர் பெறட்டும்\nபருவநிலை நெருக்கடி: புவி எதிர்கொள்ளும் பயங்கரம்\nநேரு என்றொரு மகத்தான ஆட்சியாளர்\nதலித் மாணவர்களுக்கான உதவித்தொகையை இடைமறிக்கலாமா\nசாதி மறுப்புப் பாதையில் காந்தியின் பயணம்\nபடுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தி உ.பி. சிறையில் இருந்து சிறார்கள் தப்பி ஓட்டம்\nபிரதமர் மோடி வருகையை உறுதி செய்தது இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Sports/32159-45.html", "date_download": "2019-11-14T07:25:04Z", "digest": "sha1:NRAZJ237TRTSFI5B7Q2KNXW63DJBMMNC", "length": 15902, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவை காங். கட்சியிலிருந்து 6 பேர் அதிரடி நீக்கம் | கோவை காங். கட்சியிலிருந்து 6 பேர் அதிரடி நீக்கம்", "raw_content": "வியாழன், நவம்பர் 14 2019\nகோவை காங். கட்சியிலிருந்து 6 ப���ர் அதிரடி நீக்கம்\nகோவை, காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளர்கள் 6 பேர் நேற்று நீக்கப்பட்டனர்.\nஐ.என்.டி.யு.சி. பொதுச் செயலாளர் கோவை செல்வம், பேரூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் வி.திருமூர்த்தி, முன்னாள் மாநகரச் செயலாளர் காட்டூர் சோமு, சிறுபான்மையினர் பிரிவுத் தலைவர் ஏ.எம்.ரபீக், முன்னாள் கவுன்சிலர் ராம்நகர் சீனிவாசன், காங்கிரஸ் சேவாதளம் மாவட்டத் தலைவர் ஹரிகரன் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கோவை மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன் அறிவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஆறு பேருக்கும் நேற்று அனுப்பி வைத்தார்.\nஇது குறித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை சிவானந்தா காலனியில் கடந்த 30-ம் தேதி, நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடித்து அவர் புறப்பட்டபோது, சில காங்கிரஸார் அவரது காரை வழிமறித்து, தாக்க முற்பட்டு அநாகரிகமாக நடந்து கொண்டனர்.\nஅவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அந்த நபர்களை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்குவது எனவும் மாவட்ட தலைவருக்கு முழு அதிகாரம் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த ஒழுங்கு நடவடிக்கை, இதுபோன்று எதிர்காலத்தில் ஈடுபடுவோருக்கு ஒரு பாடமாக அமையும். எனவே, அந்த நபர்களோடு கட்சியினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் விலகுவதாக அறிவித்தார். அன்றைய தினத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக காங்கிரஸில் இருந்து ஒருவர் தன்னுடைய மகனுடன் வெளியேறினால் கட்சிக்கு நல்லது எனக் கருத்து தெரிவித்து இருந்தார்.\nஇதைத் தொடர்ந்து, கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காரை வழிமறித்து, சம்பந்தப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோவை காங்கிரஸ்உறுப்பினர்கள் நீக்கம்சிதம்பரம் ஆதரவாளர்கள்கட்சி விரோத நடவடிக்கை\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு: பதவி நீக்கம் செய்யப்பட்ட...\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமீண்டும் நெருக்கடி நிலையில் டெல்லி காற்று மாசு: பள்ளிகளுக்கு விடுமுறை\n''மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி மறைமுக பாஜக ஆட்சிதான்'' -சிவசேனா கடும் விமர்சனம்\nஉட்பொருள் அறிவோம் 36: பிரம்மம் கடவுள்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் படுகாயம்: உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடுக; ஆர்.எஸ்.பாரதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் படுகாயம்: உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடுக; ஆர்.எஸ்.பாரதி\nவிருதுநகரில் மழை நீர் சேகரிப்பு தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுவன்...\nமாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவருடைய மனைவி, சகோதரிக்கு உயர் நீதிமன்றம் பரோல்\nகாவல் துறையில் 350 கோடி ரூபாய் ஊழல்; குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துக:...\nமீண்டும் நெருக்கடி நிலையில் டெல்லி காற்று மாசு: பள்ளிகளுக்கு விடுமுறை\nஉட்பொருள் அறிவோம் 36: பிரம்மம் கடவுள்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் படுகாயம்: உரிய சட்ட நடவடிக்கை எடுத்திடுக; ஆர்.எஸ்.பாரதி\nசபரிமலை; 7 நீதிபதிகள் தீர்ப்பு வரும் வரை கேரள அரசு காத்திருக்க வேண்டும்:...\nபேஸ்புக் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம்\nதீவுக்குள்ளே திருவிழா: குழந்தைப் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122452", "date_download": "2019-11-14T06:52:25Z", "digest": "sha1:RY53FONLWSDZZY6Y62INZKZ7DG4KL3TG", "length": 54094, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-62", "raw_content": "\n« இன்று விருதுவிழாவும் கருத்தரங்கும்…\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-62\nகிருதவர்மன் கைகள�� ஊன்றி தரையிலிருந்து எழுந்து நின்றபோது உடலுக்குள் நீர் நலுங்க கால்கள் தள்ளாடின. இரு கைகளையும் சிறகுபோல் விரித்து, கால்களை நன்கு அகற்றி, கண்களை மூடி அசையாமல் நின்று அகத்தை நிலைநிறுத்திக்கொண்டான். செவி ரீங்கரிக்கும் அமைதி எங்கும் சூழ்ந்திருந்தது. கண்களைத் திறந்தபோது அவனை மெல்லிய சாம்பல் நிறத் துணியால் எவரோ மூடி சுழற்றிக் கட்டியிருந்ததுபோல் தோன்றியது. அவன் கண்களை மூடி தன் உளச் சொற்களைக் குவித்து மீண்டும் திறந்து அப்பகுதியை நோக்கினான். சூழ்ந்திருந்த புகை மூச்சிரைக்க வைத்தது.\nவிண்ணிலிருந்து புகை இறங்கி படிவதுபோல் தோன்றியது. விண்பரப்பு பாறையென உறைந்த புகையால் ஆனது போலிருந்தது. அதில் அவ்வப்போது விரிசல்கள்போல் மின்னல்கள். அதன் பாறைகள் உருண்டு உருண்டு அப்பால் சென்று பேரொலியுடன் விழுந்தன. காற்று முற்றாக நின்றுவிட்டிருக்க மூச்சு ஓட்டமே கடினமானதாக ஆகிவிட்டிருந்தது. சூழ்ந்திருந்த புகை சுருள்வளையங்களாக அன்றி மெல்லிய தோல்படலம் போலவே தோன்றியது. கைகளால் சிலந்தி வலையை என அதை அள்ளி கிழிக்க முடியும் என்பதுபோல. சரிந்து விழுந்தால் மெல்லிய சேற்றுப் பரப்பென அது தாங்கிக்கொள்ளும் என்பதுபோல.\nஎங்கிருக்கிறோம் என அவனால் உணர இயலவில்லை. நெடுநேரம் அது எந்தப் பொழுது என்றும் தெளிவு கூடவில்லை. அது குருக்ஷேத்ரம் என்னும் உணர்வு ஏற்பட்டதுமே சித்தம் சுருண்டு அதிர்ந்தது. போரின் முந்தைய கணம் நினைவிலெழுந்தது. அவன் தன் கைகளை நோக்கினான். அவை மட்கிய வாழைமட்டைபோல் வெண்ணிறமாகத் தெரிந்தன. வெண்சாம்பலா கைவிரல்களை அசைக்கமுடியவில்லை. அவற்றை பிசினால் சேர்த்து ஒட்டியது போலிருந்தது. கையை உணர முடிந்தது. ஆனால் கையில் குளிரையோ வெம்மையையோ வலியையோ அறிய இயலவில்லை. போர் முடிந்துவிட்டிருக்கிறது. ஆனால் எரி அணையவில்லை. எஞ்சியவர்கள் எங்கே\nஅவன் புகையினூடாக நடந்தான். தொலைவிலிருந்த களஞ்சியங்கள் மீண்டும் பற்றிக்கொண்டு அனலில் சிவந்து வண்டுகள்போல் ரீங்கரித்துக்கொண்டிருந்தன. கூரை எரிந்து விழுந்து அணைந்து கரி மூடி கூலம் நிறைத்த மூட்டைகளை எரி எழாமல் அணைத்தது. ஆனால் கூலம் உள்ளிருந்து புகைந்து அனல் கொண்டு கரிப்போர்வையைக் கிழித்து மேலெழுந்தது. கூலம் அவ்வாறானது. அதில் ஒரு பருவில் அனலிருந்தால் போதும் பிற அனைத்தையும் அதுவே பற்றவைக்கும். எழுந்து எரியாது, அணைந்து மறையவும் ஒப்பாது. களஞ்சியங்கள் இன்னும் நெடும்பொழுதுக்கு நின்றெரியும் என்று அவன் எண்ணிக்கொண்டான்.\n அங்கே எங்கும் மானுட நடமாட்டம் இருப்பதுபோல் தெரியவில்லை. அவன் இருமி நெஞ்சிலிருந்து கோழையைத் துப்பியபடி நடந்தான். சிறு கரிக்குன்றுகள்போல் உடல் வெந்த யானைகள் ஆங்காங்கே கிடந்தன. அவற்றிலிருந்து உருகி வழிந்த கொழுப்பு எரியும் எதையேனும் தொட்டபோது பற்றிக்கொண்டு நீலச்சுடர் காற்றிலெழ புகைந்தது. அனல் நீரென ஓடிச்சென்று யானைக்குவையை அடைந்தது. யானையின் வயிற்றுக்குள் இருந்து எழுந்த வாயுவில் நீல இதழ்போல தொடாது நின்று எரிந்தது. புகை மண்டி அணைந்து காற்றில் சீறி மீண்டும் பற்றிக்கொண்டு கூடாரங்கள் எரிந்தன. நிலமெங்கும் கரி. அதன்மேல் காலடித் தடங்கள். எரிந்தணைந்த ஒரு பீடம் மென்கரிப்படலத்தால் ஏதோ பாதாள தெய்வங்கள் சமைத்ததுபோல காத்திருந்தது.\n போர் முடிந்து அனைவரும் விட்டுச்சென்றுவிட்டார்களா அந்த ஐயம் எழுந்ததும் அதை நசுக்கி பெரும்பாறைபோல் அடுத்த ஐயம் எழுந்தது. உயிருடன்தான் இருக்கிறோமா அந்த ஐயம் எழுந்ததும் அதை நசுக்கி பெரும்பாறைபோல் அடுத்த ஐயம் எழுந்தது. உயிருடன்தான் இருக்கிறோமா அவன் களத்திலிருந்து உடல் வெந்த குதிரைமேல் ஏறியதை நினைவுகூர்ந்தான். உடலை அங்கு உதிர்த்துவிட்டுத்தான் களத்திலிருந்து மீண்டேனா அவன் களத்திலிருந்து உடல் வெந்த குதிரைமேல் ஏறியதை நினைவுகூர்ந்தான். உடலை அங்கு உதிர்த்துவிட்டுத்தான் களத்திலிருந்து மீண்டேனா இல்லையேல் செத்த குதிரைமேல் எப்படி ஊர்ந்தேன் இல்லையேல் செத்த குதிரைமேல் எப்படி ஊர்ந்தேன் இப்பொழுது இங்கிருக்கிறேன். இந்தப் புகை மண்ணின் புகைதானா இப்பொழுது இங்கிருக்கிறேன். இந்தப் புகை மண்ணின் புகைதானா விண்ணவரோ இருளரோ விழிக்கு தென்படவில்லை. மீண்டும் இருமி நெஞ்சடைக்க கால் மடித்து அவன் அமர்ந்தான். உடல் உலுக்கிக்கொண்டே இருந்தது. மூச்சிழுக்கும்தோறும் நெஞ்சு எடைகொள்ளும் விந்தையை உணர்ந்தான்.\nஉடலின்மேல் மெல்லிய ஈரமான பட்டுத்துணியை ஒட்டி வைத்ததுபோல் தோன்றியது. அமர்ந்தபோது முதுகும் தொடைகளும் விரிய உடலில் ஒட்டிய அப்பட்டுத்துணி கிழிவதை உணர்ந்தான். அங்கே சற்று எரிந்தது. அவன் தன் இரு கைகளையும் மீண்டும் கண்ணெதிரே தூக்கிப் பார்த்தான். நெடும்பொழுது நீராடி எழுந்தவைபோல் இருந்தன அவை. வெந்து வெளுத்த கிழங்குகள் என கால்கள். உடலெங்கும் தோல் வெந்து உரிந்துவிட்டிருக்கிறது. சிதையில் பாதியெரிந்த சடலம்போல. நான் உயிருடன் இல்லை. உயிருடனிருந்தால் வலியை அறிந்திருப்பேன். இப்போது வலியில்லை. உடலின் எடை இருக்கிறது. உள்ளேன் எனும் உணர்விருக்கிறது. அவையிரண்டும் மட்டும்தான் நான். நினைவுகள் சிதைந்து வெறும் துண்டுகளென அப்பாலெங்கோ சிதறித் தெரிகின்றன. இடஉணர்வும் வந்து வந்து மறைகிறது.\nஅவன் மீண்டும் தன்னை உந்தி எழுப்பிக்கொண்டு தள்ளாடும் கால்களுடன் நடந்தான். மேலிருந்து காற்று ஒன்று மழையென இறங்கி பக்கவாட்டில் எழுந்து வளைந்து அகல சூழ்ந்திருந்த புகை சற்று குறைந்தது. ஆனால் விண்பரப்பு பெரிய முகில்செறிவால் முற்றாக மூடப்பட்டிருந்தது. மிகத் தொலைவில் பந்தங்கள் எரிந்தன. களஞ்சியப் புகையை ஒழியும் பொருட்டு கௌரவப் படையினர் மிக அகன்று சென்றுவிட்டிருக்கிறார்கள். அவன் புகையினூடாக, ஆங்காங்கே வெடித்து நின்றாடிய எரியினூடாக பொத்திப் பொத்தி கால்வைத்து நடந்து அவர்களை நோக்கி சென்றான். படைகள் எங்கே அங்கிருப்போர் சில நூறு பேர் கூட இல்லை என்று தெரிந்தது. எஞ்சிய படைகள் என்ன ஆயின அங்கிருப்போர் சில நூறு பேர் கூட இல்லை என்று தெரிந்தது. எஞ்சிய படைகள் என்ன ஆயின களம் விட்டு ஓடிச்சென்றுவிட்டார்கள் போலும். ஆனால் பதினேழு நாட்களாக போரில் ஓடாதவர்கள் இன்றிறுதியில் ஓடிச்செல்ல வாய்ப்பில்லை. மறைந்துவிட்டிருக்கிறார்கள். இன்றைய போரில் எவரும் எஞ்சியிருக்கப்போவதில்லை.\nஅப்போதுதான் அவன் முரசொலியை கேட்டான். “அங்கர் களம்பட்டார் கதிர்மைந்தர் விண்ணெழுந்தார்” அவன் அம்முரசொலியை பலமுறை கேட்டான். பின்னரே அவை சொற்களாயின. அச்செய்தி அவனுக்கு நிறைவை அளித்தது. அவன் இன்னும் சாகவில்லை, அங்கே நிகழ்வனவற்றுடன் உள்ளம் தொடர்புகொள்ளமுடிகிறது. நான் இன்னமும் இருக்கிறேன் என்றபடி அவன் நின்றான். அது நிகழ்ந்துவிட்டிருக்கிறது. இன்று காலை அதன்பொருட்டே புலர்ந்தது. அந்தி சரிகையில் அங்கர் களம்பட்டிருப்பார். இதை எவ்வாறோ இன்று காலையிலேயே உணர்ந்திருந்தேன். ஒவ்வொரு வாள் சுழற்றலாக, ஒவ்வொரு அம்பாக, ஒவ்வொரு காலடியாக, ஒவ்வொரு சொல்சொல்லாக அதை நோக்கித்தான் வந்து���ொண்டிருந்தேன்.\nகிருதவர்மன் தண்ணீர் எனும் எண்ணத்தை முதலில் அடைந்தான். பின்னர் விடாய் எழுந்தது. பின் உடலெங்கும் பற்றிக்கொண்ட வெம்மையை உணர்ந்தான். ஒருகணமும் பொறுக்காதென்று உடல் துடிக்கத்தொடங்கியது. நாக்கு பழைய தோற்கிழிசல் என வாய்க்குள் உலர்ந்து ஒட்டியிருந்தது. தொண்டை மணலிறங்கியதுபோல் வறண்டிருக்க நெஞ்சுக்குள் எரிந்தெரிந்து விடாய் சுழித்தது. விழியோட்டி நோக்கிய எத்தொலைவிலும் நீர் இருப்பதுபோல் தெரியவில்லை. முகில்கணங்கள் உடைத்து பொழிந்தால் நீர் வரக்கூடும். இக்களத்தில் நீர்மை என எஞ்சியிருப்பது குருதி மட்டுமே. குருதியை அருந்துவது அவனுக்கு சில நாட்களாகவே பழகிவிட்டிருந்தது. களத்தில் விடாய் தீர்க்க யானை துதிக்கையைக்கூட வெட்டி குருதி அருந்தியிருக்கிறான்.\nஆனால் இங்கு அனைத்து உடல்களையும் அனல் உண்டுவிட்டிருக்கிறது. உடல்களிலிருந்து நீரையே உறிஞ்சி குடித்து நின்றிருக்கிறது அனல். அனல். அனல் என்பது அழியா விடாயின் ஒளிவடிவு மட்டுமே. இந்தக் களத்தில் எழுந்த அனல் எது இப்புவியிலுள்ள அனைத்து நீர்மைகளையும் உறிஞ்சி அழிப்பது. வடவை. ஏழ்பெருங்கடல்களை அது ஒரே மூச்சில் உறிஞ்சி உண்ணும் என்பார்கள். நீர் மறைகையில் புவி கருகி மெல்லிய சாம்பல் உருண்டையாகி சுழலும். வெறுமையின் விரல்பட்டு உடைந்து புழுதி என்றாகி கடுவெளியில் மறையும். நின்று சுழன்று நோக்கியபோது வடவை எழுந்த களம் புகைக்குள் வெடித்து வெடித்து எரிந்துகொண்டிருக்கும் தீக்கொழுந்துகளாக கண்ணில் பட்டது. ருத்ர தாண்டவ நிலம்.\nகளமெங்கும் பலநூறு அனலெரிவுகள் இருந்தமையால் எங்கும் விளக்குகள் கொளுத்தப்படவில்லை. பந்தங்கள்கூட இல்லை. காவல்மாடங்கள்கூட இருண்டிருந்தன. எஞ்சியவர்கள் ஆங்காங்கே விழுந்துவிட்டிருப்பார்கள். எந்தப் பணிக்கும் இங்கு எவரும் இருக்கவில்லை போலும். விடாய் அவனை துரத்த மீண்டும் தன் முழு விசையையும் திரட்டி உந்தி அவன் கௌரவப் படைத்திரளை நோக்கி சென்றான். அங்கர் வீழ்ந்ததை மீளமீள முரசு அறிவித்துக்கொண்டிருந்தது. ஒருவேளை துரியோதனனும் இறந்திருக்கக்கூடும். இல்லை. அவ்வாறெனில் முரசு அதையே முதலில் கூறும். அவன் அப்போது துரியோதனனை பார்க்க விழைந்தான். பின்னர் அனைத்து விழைவுகளையும் இழந்து நீர் நீர் என உளம் தவிக்கலானான்.\nகிருதவர்மன��� தொலைவில் புரவியில் சென்றுகொண்டிருந்த ஒரு படைவீரனை கண்டான். அனலெழுகையில் சிவந்து அவன் இருளுக்குள் எழுந்தணைந்தான். இரு கைகளையும் தூக்கி பெருங்குரலெடுத்து அவனை அழைத்தான். அவன் கடந்து சென்ற பின்னர்தான் தன் குரல் வெளியில் எழவில்லை என்று உணர்ந்தான். மீண்டும் தான் உயிருடன்தான் இருக்கிறோமா எனும் அச்சத்தை அடைந்தான். குனிந்து கீழே கிடந்த ஈட்டி ஒன்றை எடுத்து முழு விசையுடன் குதிரை வீரனை நோக்கி வீசினான். அது சென்று தைத்து நின்றதைக் கண்டபோது உள்ளம் உவகை கொண்டு எழுந்தது. உயிருடன் தான் இருக்கிறோம். அந்த ஈட்டி மண்ணிலிருந்து எழ இயல்கிறது. மண்ணில் மீண்டும் தைக்க இயல்கிறது.\nஅருகே ஈட்டி வந்து தைக்க புரவி திகைத்து திரும்பியது. வீரன் அவனைப் பார்த்து நடுங்குவது தெரிந்தது. “அருகே வா யாரங்கே” என்று கிருதவர்மன் கூவினான். ஆனால் புரவிவீரன் குதிரையைத் தட்டி விரைந்து அகன்று சென்றான். கிருதவர்மன் காலடிகளை தூக்கி வைத்து கீழே கிடந்த பிறிதொரு வேலை எடுத்து ஊன்றுகோலாக்கி விரைந்து நடந்து தைத்து நின்ற தன் ஈட்டியை சென்று அடைந்தான். அதைப் பற்றியபடி நின்று மூச்சுவாங்கியபோது சென்று மறைந்த வீரன் திரும்பி வருவதைப் பார்த்தான். தொலைவில் எச்சரிக்கையுடன் நின்று அவன் புரவியிலிருந்து கீழிறங்கினான். உரத்த குரலில் “யார்\n“அறிவிலி, நான் யாதவனாகிய கிருதவர்மன்” என்றான். அவன் குரலை அவன் அடையாளம் கண்டான். ஆனால் மேலும் குழம்பியபடி “யாதவரே, தாங்களா” என்றான். “ஆம், நான் இங்கே விழுந்துவிட்டிருந்தேன்” என்றான் கிருதவர்மன். “ஆனால்…” என்றபடி அவன் மேலும் அருகே வந்தான். “இல்லை, தங்கள் குரல் அல்ல அது. உங்கள் உருவுமல்ல” என்றான். “நான்தான். என்னை நன்கு பார்… நான்தான்” என்று கிருதவர்மன் சொன்னான். “அனல்பட்டுவிட்டேன். ஆகவே உருமாறிவிட்டிருக்கிறது.” அவன் “தாங்கள் இறந்துவிட்டீர்கள் என்று முரசறிவிக்கப்பட்டது” என்றான். “அதை நான் கேட்கவில்லை. எரியில் சிக்கிக்கொண்டேன். உடல் வெந்திருக்கிறேன். உடனே எனக்கு நீர் வேண்டும்” என்று கிருதவர்மன் சொன்னான். வீரன் மேலும் ஐயத்துடன் அருகே வந்து “தாங்கள் முற்றாக மாறிவிட்டிருக்கிறீர்கள். கருகி தசையுருகி மானுடரா என ஐயமெழும்படி…” என்றான்.\nகிருதவர்மன் “நீர் வேண்டும். குடிக்க நீர் வேண்டும்” என்���ான். அவன் மீண்டும் “தாங்களேதானா” என்றான். கிருதவர்மன் “ஏன், என் உருவில் இருள்தெய்வம் ஏதேனும் வந்துவிட்டதோ என்று ஐயம் கொள்கிறாயா” என்றான். கிருதவர்மன் “ஏன், என் உருவில் இருள்தெய்வம் ஏதேனும் வந்துவிட்டதோ என்று ஐயம் கொள்கிறாயா” என்று கேட்டான். அலைபோல் அச்சம் அப்படைவீரனின் விழிகளில் வந்து சென்றது. அவன் மீண்டும் அருகே வந்தான். சற்று அப்பால் எரிந்து எழுந்த கொழுப்பின் நீலச் சுவாலை நோக்கி தன் முகத்தை திருப்பிய கிருதவர்மன் “நோக்குக, நானேதான்” என்று கேட்டான். அலைபோல் அச்சம் அப்படைவீரனின் விழிகளில் வந்து சென்றது. அவன் மீண்டும் அருகே வந்தான். சற்று அப்பால் எரிந்து எழுந்த கொழுப்பின் நீலச் சுவாலை நோக்கி தன் முகத்தை திருப்பிய கிருதவர்மன் “நோக்குக, நானேதான்” என்றான். “அணுகி நோக்குகையில் முற்றிலும் வேறொருவராக இருக்கிறீர்கள், யாதவரே. உங்கள் உரு உருகி அழிந்துவிட்டது” என்றான் வீரன்.\n” என்று கிருதவர்மன் சீற்றத்துடன் உரக்க கேட்டான். “ஆம், உள்ளது” என்றான் வீரன். “கொடு” என்றான் கிருதவர்மன். அவன் புரவியிலிருந்து நீர்க்குடுவையைக் கொண்டுவந்து கொடுத்தான். “இது புளித்த நீர். நல்லுணவும் கூட…” என்றான். கிருதவர்மன் இரு கைகளாலும் அதைப்பற்றி அருந்த முற்பட்டபோது கைகள் நடுங்கின. தள்ளாடி தான் ஊன்றியிருந்த ஈட்டியிலேயே சாய்ந்தான். அவனைத் தொட்டு பிடிக்க வந்த வீரன் திகைத்து கைகளை பின்னிழுத்துக்கொண்டான். “உங்கள் உடலெங்கும் தோல் வெந்து உரிந்திருக்கிறது” என்றான். “ஆம்” என்றபின் கிருதவர்மன் முழுக் குடுவையையும் கவிழ்த்து நீரை இறுதிச்சொட்டுவரை அருந்தி முடித்தான்.\nகுளிர்ந்து உள்ளிறங்கிய புளித்த நீர் அனல்களை அணைத்தபடி செல்வதை உணரமுடிந்தது. உடலின் உள்வழிகளில் எங்கும் குமிழிகள் வெடித்து வெம்மை தணியத்தொடங்கியது. அவன் குடுவையைத் திரும்ப நீட்டியபடி “என் உடலில் இருக்கும் கொழுப்பு இந்த அனலில் பற்றிக்கொள்ளுமோ என்று ஐயம் எழுகிறது” என்றான். அந்தப் பகடி புரியாமல் “யாதவரே” என்று வீரன் அழைத்தான். “என்னை அஸ்வத்தாமனிடம் அழைத்துச் செல்” என்றான் கிருதவர்மன். “தாங்கள் புரவியில் ஏறிக்கொள்ளுங்கள்” என்றான். “புரவியில் என்னால் அமர முடியாது. என் உடல் வெந்திருக்கிறது. தொடைத்தசை கிழிந்து விடும்” என்ற கிருதவர்மன் “புரவியை பற்றிக்கொண்டு நடந்து வருகிறேன்” என்றான்.\n” என்று அவனை அழைத்துச்சென்றான் வீரன். புரவி உடல் விதிர்த்தபடி அவனை தாங்கிக்கொண்டது. மறுபக்கம் புரவியின் கடிவாளத்தை பற்றியபடி நடந்த வீரன் “பேரழிவு, யாதவரே இதுவரை இப்புவியில் எங்கும் காணாத பேரழிவு இதுவரை இப்புவியில் எங்கும் காணாத பேரழிவு இருபுறத்திலிருந்தும் தெய்வங்களும் அஞ்சும் அம்புகளை எடுத்தனர். விண்ணையும் மண்ணையும் அனலால் நிறைத்தனர். இக்களத்திலுள்ள அனைத்து நீர்களையும் பற்றி உறிஞ்சி அழித்துவிட்டது எழுந்த நெருப்பு” என்றான். புரவி தயங்கி நின்று செருக்கடித்தது. “என்ன இருபுறத்திலிருந்தும் தெய்வங்களும் அஞ்சும் அம்புகளை எடுத்தனர். விண்ணையும் மண்ணையும் அனலால் நிறைத்தனர். இக்களத்திலுள்ள அனைத்து நீர்களையும் பற்றி உறிஞ்சி அழித்துவிட்டது எழுந்த நெருப்பு” என்றான். புரவி தயங்கி நின்று செருக்கடித்தது. “என்ன என்ன” என அவன் அதன் கழுத்தை தட்டினான். கிருதவர்மன் “அது என்னை ஐயுறுகிறது. என் உடலில் மானுட மணம் எழவில்லை என எண்ணுகிறது” என்றான். புன்னகைத்து “என்னை சடலமென கருதுகிறது… சடலத்தை ஏற்றிக்கொள்ள புரவிகள் விழைவதில்லை” என்றான்.\nவீரன் “அதற்கு எப்படி தெரிய வைப்பது” என்றான். “ஏன் தெரிய வைக்கவேண்டும்” என்றான். “ஏன் தெரிய வைக்கவேண்டும்” என்றான் கிருதவர்மன். “உனக்கே நான் சடலம் அல்ல என்று உறுதி இருக்கிறதா என்ன” என்றான் கிருதவர்மன். “உனக்கே நான் சடலம் அல்ல என்று உறுதி இருக்கிறதா என்ன” வீரன் திகைத்து நின்றுவிட்டான். கிருதவர்மன் மீண்டும் நகைத்து “அஞ்சாதே. சடலத்திற்குள் நான் உயிருடன் இருக்கிறேன்” என்றான். வீரன் நிலைமீண்டு “இங்கே அனைவருமே அரைச்சடலங்கள்தான். எல்லைக்கு அப்பாலிருந்தமையால் நான் உடலுடன் எஞ்சியிருக்கிறேன்” என்றான். “இன்று நிகழ்ந்தது போரே அல்ல. இருவருமே அனலம்புகளை எடுத்தனர். அனலுக்கு இருதரப்புமில்லை. ஒன்றையொன்று தழுவி ஒன்றையொன்று உண்டு மேலெழுந்தது பேரனல்… அனலை இனி என்னால் அடுப்பில்கூட அச்சமில்லாது நோக்கவியலாது” என்றான்.\n” என்றான் கிருதவர்மன். “அறியேன். நான் நெடுந்தொலைவில் இருந்தேன். கிருபரின் படையைச் சேர்ந்தவன்” என்று வீரன் சொன்னான். எதிரில் புரவியில் மூவர் வருவது தெரிந்தது. “உத்தரபாஞ்சாலர் வருகிறார்” என்று வீரன் சொன்னான். “என்னை அவருக்கு கூறுக” என்று கிருதவர்மன் சொன்னான். “என்னை அவர் அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பில்லை. என் குரலும் எழாது.” அதற்குள் புரவி மேலிருந்த அஸ்வத்தாமன் கிருதவர்மனை பார்த்தான். ஒருகணம் திகைத்தபின் புரவியை காலால் தூண்டி விரைந்து அருகில் அணைந்து “யாதவரே, தாங்களா” என்று கிருதவர்மன் சொன்னான். “என்னை அவர் அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பில்லை. என் குரலும் எழாது.” அதற்குள் புரவி மேலிருந்த அஸ்வத்தாமன் கிருதவர்மனை பார்த்தான். ஒருகணம் திகைத்தபின் புரவியை காலால் தூண்டி விரைந்து அருகில் அணைந்து “யாதவரே, தாங்களா” என்றான். “நானேதான்” என்று கிருதவர்மன் சொன்னான். “தாங்கள் எரிபட்டீர்கள் என்று முரசுகள் அறைந்தன. உங்கள் உடலைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். “நான் இதோ இருக்கிறேன். என்னை அவர்கள் கொண்டுசென்று சிதையேற்றிவிடப்போகிறார்கள்” என்றான் கிருதவர்மன்.\n” என்றான் அஸ்வத்தாமன். “ஆணிலியால் வெல்லப்பட்டேன். அவனிடமும் இருந்தது அனலம்பு. எரிபட்டு வெந்து நான் களமுகப்பிலிருந்து பின்னடைந்தேன்” என்று கிருதவர்மன் சொன்னான். அஸ்வத்தாமன் அவன் உடலை நோக்கியபின் “வெந்து கருகியிருக்கிறீர்கள். தாங்கள் படைப் பின்னணிக்குச் சென்று ஓய்வெடுங்கள். இங்கு மருத்துவர்கள் எவரும் இல்லை. மருத்துவநிலைகளும் ஒழிந்துவிட்டன. சில நூறு வீரர்களே இருதரப்பிலும் எஞ்சியிருக்கிறார்கள்” என்றான். கிருதவர்மன் “போர் முடிந்துவிட்டதா” என்று கேட்டான். அஸ்வத்தாமன் “போரை நிறுத்திக்கொள்வதே சிறந்தது என்று பேசத்தான் சென்று கொண்டிருக்கிறேன். அரசரிடம் சொல்லியாகவேண்டும். இங்கே இனி படைகளே இல்லை. போரிட நினைத்தாலும் வழியில்லை” என்றான்.\n“அரசரிடம் சொல்லித்தான் ஆகவேண்டும். இங்கே நிகழ்ந்ததை நினைவுகூர்ந்து அஞ்சி அலறுவதற்கேனும் சிலர் எஞ்சியிருக்கவேண்டும்” என்றான் கிருதவர்மன். அஸ்வத்தாமன் அந்த நகையாட்டை புரிந்துகொள்ளாமல் “அரசர் அங்கர் களம்பட்டார் எனும் செய்தி சென்றடைந்தபோது அக்கணமே வில் தாழ்த்தி தேரில் அமர்ந்தார். ஒரு சொல்லும் உரைக்கவில்லை. ஒரு சொட்டு விழிநீராவது உதிருமென்று எதிர்பார்த்தார்கள். தேரில் கற்சிலையென அமர்ந்திருந்தார். நல்லூழாக உடனே அந்தி தெரிந்துவிட்டதென முரசுகள் எழுந்தன. படைகள் திரும்பத்தொடங்கின. தேரைத் திருப்பி ஓட்டிக்கொண்டு படைக்குப் பின் சென்றார்கள். தேரில் வெறுமனே நோக்கியபடி அமர்ந்திருந்தார்” என்றான்.\n“அங்கே படை மிகச் சிறிதே எஞ்சியிருக்கிறது. சில கூடாரங்கள் எரியாமலுள்ளன. களஞ்சியங்களிலும் இரண்டு மிஞ்சிவிட்டன. யானைகள், குதிரைகள், அத்திரிகள் எல்லாமே ஒருசிலதான் உள்ளன. ஆனால் தன்னைச் சூழ்ந்து வழக்கமான பெரும்படை இருப்பதுபோல் அரசர் அங்கே அமர்ந்திருக்கிறார்” என்றான் அஸ்வத்தாமன். “நான் சென்று அவரிடம் பேச வேண்டும். இதற்குப் பின் செய்யவேண்டியதென்ன என்பதை அவர்தான் முடிவெடுக்க வேண்டும்.” கிருதவர்மன் “சல்யர் எங்கே” என்றான். அஸ்வத்தாமன் அவனை கூர்ந்து நோக்கி ஒருகணம் நின்றபின் “ஏன்” என்றான். அஸ்வத்தாமன் அவனை கூர்ந்து நோக்கி ஒருகணம் நின்றபின் “ஏன்” என்றான். “தோன்றியது” என்றான் கிருதவர்மன். “அவர் அங்கரை பாதியிலேயே கைவிட்டுவிட்டு களம்நீங்கினார். களத்திலிருந்து காட்டுக்குள் சென்றுவிட்டார். எல்லைக்காவலர் பார்த்திருக்கிறார்கள். இப்போது எங்குளார் என தெரியவில்லை.”\nகிருதவர்மன் “நன்று, நானும் உங்களுடன் வருகிறேன்” என்றான். “அதற்குள் இன்னொரு பெரும்பணி வந்து சேர்ந்தது. இங்கு இருதரப்பிலும் களம்வீழ்ந்த உடல்களை எரிக்கவும் புதைக்கவும் எவருமில்லை. சிதைக்காவலர்கள் அனைவருமே போரிட வந்துவிட்டார்கள். பெரும்பாலானவர்கள் இறந்தும்விட்டார்கள். அரசகுடியினருக்குரிய இடுகாடுகளும் சுடுகாடுகளும் மட்டுமே இன்று இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் என்றுமிலாதபடி குருக்ஷேத்ரக் களம் மானுட உடல்களால் நிரம்பிக்கிடக்கிறது. புரவிகளும் யானைகளும் உடன் கலந்து வெந்து குவிந்த ஊன் பரப்பாக தெரிகிறது. உடல்களைப் பிரித்து எடுத்துக்கொண்டு செல்வதற்கு இன்று எவ்வழியும் இல்லை. முதல் நாள் இங்கு சுடலைக்காவல் என்று இருந்த பணியாளர்கள் அனைவரும் இருந்தால்கூட இப்பணியை செய்து முடிக்க இயலாது. என்னிடம் வந்து சொன்னார்கள்” என்றான்.\n“என்ன செய்வது என்று தெரியவில்லை. மறுபுறமும் மொத்தப் படையினரையும் சுடலைப்பணிக்கு செல்லும்படி ஆணையிட்டிருக்கிறார்கள். பத்து பத்து பேராகத் திரண்டு அவர்களும் களம் சென்றுகொண்டிருக்கிறார்கள்.” அஸ்வத்தாமன் மறுபக்கம் பார்த்து “அவர்கள் களம் வந்துவிட்டார்கள். ந��து படைகளும் களம் சென்றுகொண்டிருக்கின்றன. அங்கு நின்று ஆணையிட்டு நடத்த வேண்டியிருக்கிறது. அதற்கும் இங்கு தலைவர்கள் எவருமில்லை” என்றான்.\n“நான் சென்று நடத்துகிறேன்” என்று கிருதவர்மன் சொன்னான். “தங்களால் நிற்கக்கூட இயலவில்லை” என்றான் அஸ்வத்தாமன். “நீங்கள் சென்று அரசரை பாருங்கள். நான் இப்பணியை முடிக்கிறேன்” என்று கிருதவர்மன் கூறினான். ஒருகணம் தயங்கியபின் “நீங்கள்…” என அஸ்வத்தாமன் சொல்ல “இத்தருணத்தில்தான் அரசரிடம் பேசவேண்டும். நாளை அவர் உள்ளம் பிறிதொன்றாகிவிடக்கூடும். செல்க, இக்களத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கிருதவர்மன் கூறினான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-54\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-53\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-52\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-46\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-41\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-85\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-82\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-53\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-49\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-47\nTags: அஸ்வத்தாமன், கிருதவர்ம்ன், குருக்ஷேத்ரம்\nசில சைவப்பாடல்கள் – 2\nமிஷனரி வரலாறு, வாஞ்சி, சக்கிலியர்\nலடாக்கிலிருந்து கவிழும் நிழல்- சௌந்தர்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம் பதிவு – 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-61\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் ��யற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techguna.com/category/software/", "date_download": "2019-11-14T06:40:50Z", "digest": "sha1:VBRFPQJZA63UG3YNCZHRFTKOSDBSNX2N", "length": 6830, "nlines": 66, "source_domain": "www.techguna.com", "title": "சாப்ட்வேர் Archives - Tech Guna.com", "raw_content": "\nடோரன்டில் டவுன்லோட் செய்யாமல் படம் பார்ப்பது எப்படி \nபுதிய படம், கிராக் செய்யப்பட்ட சாப்ட்வேர், புத்தகங்கள், இப்படி பலவற்றை நாம் டோரன்டில் (Torrent) இருந்து தரவிறக்கம் செய்துக் கொள்கிறோம். டோரன்டை பொறுத்தவரை புத்தகம் டவுன்லோட் செய்பவர்களை விட படங்களை டவுன்லோட் செய்பவர்களே அதிகம். இதுநாள் வரை,டோரன்டில் படம் டவுன்லோட் செய்யும்போது அந்த படம்\tRead More »\nபொதுவாக நமது ஆன்ட்ராய்டு போன்களில் நிறைய கான்டாக்களை (Contact) வைத்திருப்போம். அவை எப்போவதாவது அழிந்து போனாலோ அல்லது போன் தொலைந்து போனாலோ பழைய கான்டாக்களை தி��ும்ப பெறுவது சிரமமாக போய்விடும். அதோடு இதற்காக நமது போனில் உள்ள ஒவ்வொரு நபரின் போன் நம்பர்களை உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கவும் முடியாது.\tRead More »\nஇணையத்தை உலாவ வந்திருக்கும் விவால்டி\nஇணைய உலகம் எவ்வளவு பெரிதாக விரிந்துகொண்டிருந்தாலும், அதை நம் கைக்கு எட்டும் வகையில் சுருக்கி தருவது, இணைய உலாவிகள் என்று சொல்லப்படும் வெப் ப்ரோவ்செர். Read More »\nபுதிய வசதிகளுடன் டீம் வீயுவர்\nடீம் வீயுவர் மென்பொருள் ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு செய்திகளை பரிமாறவும், வெப் கான்பிரன்ஸ், மற்றும் டெஸ்க்டாப் ஷேரிங் செய்யவும் பயன்படுகிறது.இந்த மென்பொருள் மூலம் உலகில் எதோ ஒரு மூலையில் உள்ள மற்றொரு நபர் நம் கணினியை இயக்கவும் முடியும் . Read More »\nபாடல் பிரியர்களுக்கு Disco மென்பொருள்\nநீங்கள் பாடல் பிரியரா, உங்களுக்கு விதவிதமான பாடல்களை வெவ்வேறு இசை வடிவில் கேட்க பிடிக்குமா. அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானதுதான்.\tRead More »\nஎன்னுடைய வெப் டிசைனிங் புத்தகம் வாங்க\nஜியோ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nகம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி \nபெயர் மாற்றம் செய்வது எப்படி\nடிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2\nடிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1\nதமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும்\nடிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள்\nநடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை\nஜியோ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nகம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/questions/windows", "date_download": "2019-11-14T05:39:06Z", "digest": "sha1:RZZXQV7N3LBB4OWY7RUSKHVISKJS7ESR", "length": 5617, "nlines": 129, "source_domain": "www.techtamil.com", "title": "Recent questions in Windows - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\ni'm from sri lanka.எனக்கு விண்டோஸ் 7 MCTS சம்பந்தமான விளக்கங்களும் கேள்விகளும் ஆகியவற்றை PDF FILE இல் தர முடியுமா\nஎன் கணணி வின் 10\nautorun.inf பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது \nஅடிக���கடி எனது சுட்டி நகராமல் நின்று விடுகிறது. இதைத் தவிர்க்க என்ன வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24958", "date_download": "2019-11-14T07:51:56Z", "digest": "sha1:43QHS4XDCKXTD4B5AZTDTOGXTABUFNUP", "length": 14419, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "எந்த கோயில்? என்ன பிரசாதம்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிரசாதம்\nஉலக மக்களை காக்க வேண்டி மஹா விஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று அழைத்து மகிழ்கின்றோம். அவை மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி என தசாவதாரங்களாகும். தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்துள்ளார். தன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீவிஷ்ணு புராணம் மற்றும் பிரமாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன. திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும், பல தெய்வங்களும் வெளிவந்தன. அப்போது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார்.\nஅவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். நோய் தீர வழிபடலாம் நோயின்றி வாழ வேண்டும் என்பதே பலரது விருப்பம். பணம், சொத்து இருந்தாலும் அதை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் வேண்டும். நிம்மதியான மனம் வேண்டும். அல்லவா இப்பூவுலகில் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வழி படுவதால் நோய்கள் தீரும். மருத்துவ கடவுள் தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீ ரங்கநாதருக்கு வைத்தியம் பாத்தவர் ஸ்ரீ தன்வந்திரி பகவான், அவரே ஸ்ரீ மன் நாராயணன்.\nவாலாஜாபேட்டை அனந்தலை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வரும் பக்தர்களுக்கு தன்வந்திரி பகவான் வைத்தியம் செய்யும் விதமாக, கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம், கத்தி மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் தரிசனம் தரும் இவரை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். தன்வந்திரி பகவான் வைத்தியராக இருப்பதாலும், மக்கள் பிணி தீர்க்கும் மருத்துவ மனையாக திகழ்ந்து வருகை புரியும் பக்தர்கள் நோய் நொடிகளின்றி வாழவும், நோயுற்றவர்கள் விரைவில் குணம் பெறவும், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று தன்வந்திரி வைத்தியரிடம் வேண்டி இங்கு நடைபெறும் கூட்டு பிரார்த்தனையிலும் யாகத்திலும் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்கின்றனர். நோயற்று வாழட்டும் உலகு” என்ற தாரக மந்திரத்தை கொண்டு, தன் தாய்க்கு கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றும் பொருட்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் உருவாக்கப்பட்ட்து தான் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.\nஇத்திருபீடத்தில் முப்பிணி தீர்க்கும் முக்குடி கஷாயம், தன்வந்த்ரி லேகியம், தன்வந்த்ரி தைலம் போன்றவை பிரசாதங்களாக தரப்படுகிறது, இப்பிரசாதங்களை பெறுவதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து இறைவனை வழிபட்டு பிரசாதங்களை பெற்று செல்கின்றனர். இப்பிரசாதங்களின் மூலம் ஏராளமான பக்தர்கள் பயனடைந்து உள்ளனர். முக்குடி கஷாயம் 28 வகையான மூலிகைகளுடன் தயிர் கலந்து முக்குடி கஷாயமாக வழங்கப்பட்டு வருகிறது. இக்கஷாயம் குழந்தை பாக்கியம் வேண்டியும், தீராத நோய் தீரவும், மனநோய் விலகவும், வயிறு சம்மந்தமான உபாதைகள் அகலவும், தன்வந்திரி பகவானுக்கு பிரார்த்தனை செய்து அருட்பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.\nநெய், சுக்கு, திப்பிலி, மிளகு, வெல்லம் போன்ற பொருட்களுடன் வீரயமிக்க மூலிகைகள் கலந்து தன்வந்திரி சந்நதி முன் சமையல் பாத்திரங்கள் வைத்து தன்வந்திரி மஹா மந்திரத்தை சொல்லி லேகியம் செய்து தன்வந்திரி மூலவருக்கு நிவேதனம் செய்து நோய் தீர்க்கும் ஔஷதப் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இப்பிரசாதத்தை உட்கொள்பவருக்கு நரம்பு சம்மந்தமான நோய்கள், கண் ��ம்மந்தமான நோய்கள், வயிறு சம்மந்தமான உபாதைகள், வாதம், பித்தம், கபம் போன்றவைகளால் உண்டாகும் பல்வேறு நோய்கள் விலகவும், ரத்த புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் இறைவனின் அருளால் நிவாரணம் பெறுகின்றனர்.\nஎள்ளு எண்ணெய்யுடன் ஒருசில முக்கிய மூலிகைகள் கலந்து தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் கை, கால் வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, கண்நோய், நீரிழிவு நோய், தோல் சம்மந்தமான நோய், காக்கா வலி போன்ற நோய்கள் நீங்கி பயன் கிடைப்பதாக பயன் பெற்ற பக்தர்கள் மூலமாக அறிய முடிகிறது.\nமா லாடு (பாசிப்பருப்பு லட்டு)\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\n14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/m-27-12-14/", "date_download": "2019-11-14T07:45:09Z", "digest": "sha1:N3KLJQULWKFUU2YG3KC7WMXTDAITCZT4", "length": 8400, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சுனாமி நினைவு தினம் | இந்தோனேசியாவில் கண்ணீர் அஞ்சலி | vanakkamlondon", "raw_content": "\nசுனாமி நினைவு தினம் | இந்தோனேசியாவில் கண்ணீர் அஞ்சலி\nசுனாமி நினைவு தினம் | இந்தோனேசியாவில் கண்ணீர் அஞ்சலி\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய நாடுகளைத் தாக்கிய சுனாமியில் பலியான 2.2 லட்சம் பேருக்கு, அதன் நினைவு நாளான வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி 9.3 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக உருவான சுனாமி, இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தியா, சோமாலியா உள்ளிட்ட 14 நாடுகளின் கடற்கரைகளில் கோரத் தாண்டவமாடியது.\nஅந்த மாபெரும் சோகத்தின் 10-ஆவது நினைவு தினத்தையொட்டி, நிலநடுக்க மையப்பகுதிக்கு ���ருகே அமைந்துள்ள இந்தோனேசியாவின் பண்டா ஆசே நகரில் வெள்ளிக்கிழமை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅந்நகரில் 20 ஏக்கர் பரப்பளவிலான பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nசுனாமியின் துயர அனுபவங்களை அப்போது அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.\nசுனாமிக்குப் பிறகு கடலிலிருந்து எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அடையாள அட்டைகள், வங்கி அட்டைகளை செஞ்சிலுவைச் சங்கம் காட்சிக்கு வைத்திருந்தது.\nஉலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.\nதெற்கு தாய்லாந்தில் உயிரிழந்த 5,300 பேரில், ஏறத்தாழ பாதி பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.\nகிறிஸ்துமஸ் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக தாய்லாந்து கடற்கரை வாசஸ்தலங்களுக்கு வந்திருந்தபோது அவர்கள் சுனாமி தாக்கி உயிரிழந்தனர்.\nPosted in சிறப்புச் செய்திகள்\nமிஸ் வேர்ல்டு – 2018 | பட்டத்தை வென்ற மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன்\nஇந்திய மீனவர்கள் விடுதலை-அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா\nகுற்றச்சாட்டுகள் தொடர்பாக ஹிலாரி கிளிண்டனை கைது செய்து விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல்கள்\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தானில் ஒரே நாளில் 7 ஆயிரம் பேர் கைது\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சிரஞ்சீவி\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/05/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/34690/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-11-14T07:07:38Z", "digest": "sha1:P3CXNQPMGES32VVI3XCXMLD6M7GUPKU6", "length": 11105, "nlines": 218, "source_domain": "www.thinakaran.lk", "title": "வட மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு | தினகரன்", "raw_content": "\nHome வட மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு\nவட மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு\nஉடன் அமுலுக்கு வரும் வகையில், மறு அறிவித்தல் வரை வட மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப���ுத்தப்பட்டுள்ளது.\nகுறிப்பாக இன்று (13) பிற்பகல் குருணாகல் மாவட்டத்தின் குளியாபிட்டி, ஹெட்டிப்பொல, பிங்கிரிய, தும்மலசூரிய பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, நாளை (14) அதிகாலை 4.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று பிறப்பிக்கப்பட்டது.\nஅதன் பின்னர், இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ரஸ்நாயக்கபுர, கொபேகனே ஆகிய ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நாளை அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.\nஆயினும், பிரதேசத்தின் பாதுகாப்பை நிலைநாட்டும் பொருட்டு, மறு அறிவித்தல் வரை வட மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nசமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கம்\nசிலாபம் நகரம் வழமைக்கு திரும்பியது\nசிலாபத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\nதேர்தலையிட்டு மதுபான சாலைகள் 2 நாள் பூட்டு\nஜனாதிபதி தேர்தலையிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும்...\nநீரிழிவை குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்தலாம்\nஅதிகமான தாகம், அதிகமாக சிறுநீர் கழித்தல், உடல் மெலிதல், பாரம் குறைதல்...\nஅக்கராயன் குடிநீர்த் திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை\nகிளிநொச்சி அக்கராயன் குடிநீர்த் திட்டம் செயல் இழந்து ஒரு மாதம் கடந்த...\nரயில் மோதி இளைஞன் பலி\nயாழ். காங்கேசன்துறை ரயில் சேவைகள் நேற்று ஸ்தம்பிதம்புகையிரதக்...\nMCC, SOFA, ACSA ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜன. 31 விசாரணை\nMCC, SOFA மற்றும் ACSA ஒப்பந்தங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று...\nகட்சிகள், ஆதரவாளர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுங்கள்\nஎட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் பிரசாரங்கள் யாவும் நேற்று...\nநாடு அராஜக நிலைக்கு தள்ளப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்\nவாக்களிக்க அறிவுரை கூறி கல்விமான்கள் கருத்துகல்வி கற்றலின் நோக்கம்...\nமுதலை கண்ணீர் வடிக்கும் கோட்டா அணி\nசமூக வளைத்தளங்களில் அமெரிக்காவுடன் பெரும் போராட்டத்தை தொடுக்கும் மொட்டு...\nரோகிணி பி.ப. 10.47 வரை பின் மிருகசீரிடம்\nதுவிதீயை பி.ப. 7.55 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/07/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/41600/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2019", "date_download": "2019-11-14T06:51:05Z", "digest": "sha1:5TE5EQXBWIUMCTVDEWXQMYUR6OIPHT3D", "length": 9710, "nlines": 201, "source_domain": "www.thinakaran.lk", "title": "தினகரன் நவராத்திரி விழா - 2019 | தினகரன்", "raw_content": "\nHome தினகரன் நவராத்திரி விழா - 2019\nதினகரன் நவராத்திரி விழா - 2019\nலேக் ஹவுஸ் இந்து மன்றம் வருடாந்தம் நடத்தும் நவராத்திரி விழா இன்று காலை லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இடம்பெற்றது.\nஇவ்விழாவையொட்டி இந்து மன்றம் பாடசாலை மாணவர்களுக்கிடையே அகில இலங்கை ரீதியாக நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்வில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர், தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் உள்ளிட்ட லேக் ஹவுஸ் இந்து மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\nலேக் ஹவுஸில் நவராத்திரி விழா\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதேர்தலையிட்டு மதுபான சாலைகள் 2 நாள் பூட்டு\nஜனாதிபதி தேர்தலையிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும்...\nநீரிழிவை குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்தலாம்\nஅதிகமான தாகம், அதிகமாக சிறுநீர் கழித்தல், உடல் மெலிதல், பாரம் குறைதல்...\nஅக்கராயன் குடிநீர்த் திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை\nகிளிநொச்சி அக்கராயன் குடிநீர்த் திட்டம் செயல் இழந்து ஒரு மாதம் கடந்த...\nரயில் மோதி இளைஞன் பலி\nயாழ். காங்கேசன்துறை ரயில் சேவைகள் நேற்று ஸ்தம்பிதம்புகையிரதக்...\nMCC, SOFA, ACSA ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜன. 31 விசாரணை\nMCC, SOFA மற்றும் ACSA ஒப்பந்தங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று...\nகட்சிகள், ஆதரவாளர்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுங்கள்\nஎட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் பிரசாரங்கள் யாவும் நேற்று...\nநாடு அராஜக நிலைக்கு தள்ளப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்\nவாக்களிக்க அறிவுரை கூறி கல்விமான்கள் கருத்துகல்வி கற்றலின் நோக்கம்...\nமுதலை கண்ணீர் வடிக்கும் கோட்டா அணி\nசமூக வளைத்தளங்களில் அமெரிக்காவுடன் பெரும் போராட்டத்தை தொடுக்கும் மொட்டு...\nரோகிணி பி.ப. 10.47 வரை பின் மிருகசீரிடம்\nதுவிதீயை பி.ப. 7.55 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/gv-prakash-kumar/", "date_download": "2019-11-14T07:36:17Z", "digest": "sha1:T43R25B5WZKR63MZZBBI4CYRA7DBOQ2N", "length": 3779, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "GV Prakash Kumar – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 14, 2019\nபிப்ரவரி மாதம் வெளியாகும் ‘சர்வம் தாள மயம்’\nஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்\nவிக்ரம் மகனுடன் மோதும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டே நடித்துள்ள 100 சதவீத காதல் படமும் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் வர்மா படமும் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று\nமீண்டும் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த தனுஷ்\nஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், தற்போது அவரை வைத்து `ஜெயில்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-11-14T06:57:29Z", "digest": "sha1:ATHKWGC2QXAV4TICXW7P37C3HTK2FJWK", "length": 5216, "nlines": 47, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "சத்தான ராகி கொழுக்கட்டை Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nRagi Kozhukattai Recipe: நம் வீடுகளில் அடிக்கடி செய்யும் பாரம்பரியமான ரெசிபிகளில் ஒன்று கொழுக்கட்டை.பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு எளிதாக ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க அம்மாக்களின் முதல் தேர்வு கொழுக்கட்டைதான்.விசேஷ நாட்களில் கடவுளுக்கு படைப்பதற்கும் நம் முதல் தேர்வு கொழுக்கட்டைதான்.வழக்கமாக நாம் கொழுக்கட்டையை அரிசி மாவில்தான் செய்வோம்.ஆனால் அரிசிவு கொழுக்கட்டையை விட ஆரோக்கியமானது இந்த ராகி கொழுக்கட்டை. கொழுக்கட்டைக்கு உள்ளே வைக்கப்படும் பூரணத்திற்கு நாம் வழக்கமாக வைக்கும் தேங்காய்,பொறிகடலை மற்றும் சர்க்கரையோடு ட்ரை புருஃட்ஸ் பவுடரையும்…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/writer-rajesh-kumar-was-feliciated-by-his-readers-in-chennai-365607.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-14T06:16:17Z", "digest": "sha1:VVUKMMQ7J262TTF2KIWV4GKPKWRP7M2S", "length": 18665, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி | writer rajesh kumar was feliciated by his readers in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரபேல் வழக்கு சபரிமலை வழக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை.. உச்ச நீதிமன்றம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nபாஜகவிற்கு இருந்த ஒரே தலைவலியும் போனது.. வீழ்ந்தது காங்கிரசின் ரபேல் பிரம்மாஸ்திரம்.. ராகுல் ஷாக்\nடாடி ஆறுமுகம்...பார்க்க பாவமா இருக்குதே....\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை- உச்சநீதிமன்றம்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nMovies பெர்த்டே பாயை கெளரவித்த வி மேகஸின்.. அட்டை படத்தை அலங்கரித்த அருண் விஜய்\nTechnology 'சந்திரயான் 3' விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டம்: எப்போது தெரியுமா\nSports அது சரிப்பட்டு வராது.. ஆப்பு வைத்த டாஸ்.. இந்தியாவை பயமுறுத்தும் பழைய ரெக்கார்டு.. வங்கதேசம் ஹேப்பி\nLifestyle பிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nAutomobiles குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்... எம்ஜி மோட்டார்ஸ் அதிரடி திட்டம்\nFinance உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு எதிரொலி.. சில்லறை பணவீக்கம் 4.62% ஆக அதிகரிப்பு..\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nசென்னை: வாசகர்கள் பாராட்டுகிறார்கள் பாருங்க.. அதுதாங்க உண்மையான விருது. மத்த விருதெல்லாம் என்னைப் பொறுத்தவரை குப்பைதான் என்று கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார் கூறியுள்ளார்.\nஎழுத்துலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ராஜேஷ் குமார். முதல் கதை தொடங்கி இன்று வரை தனது 50 ஆண்டுகளில் 1500 நாவல்கள் அதற்கும் மேல் சிறுகதைகள், தொடர்கதைகள் என யாரும் அடைய முடியாத சாதனையை ஜஸ்ட் லைக் தட் சாதித்து வெற்றி நடை போட்டு வருபவர்.\nஒரு கதைக்கும் மறு கதைக்கும் இடையே எந்த ஒற்றுமையையும் பார்க்க முடியாது. அப்படி ஒரு சாதனையை எழுத்தை தன்னகத்தே வைத்திருப்பவர் ராஜேஷ் குமார். அவர் எழுத வந்து 50 ஆண்டுகளாகி விட்டது. அந்த அரிய சாதனையைப் பாராட்டும் வகையில் நேற்று சென்னை, மயிலாப்பூர் கவி���்கோ மன்றத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.\nராஜேஷ் குமாரின் தீவிர வாசகர்களும், பத்திரிகையாளர்களுமான கே.என். சிவராமன், யுவகிருஷ்ணா இணைந்து எடுத்த பாராட்டு விழா இது. இதில் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால், எழுத்தாளர்கள் மனுஷ்ய புத்திரன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, இந்திரா செளந்தரராஜன், தேவி பாலா, பாமா கோபாலன், வேதா கோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.\nஅரங்கு நிறைந்த அந்த மன்றத்தில் ராஜேஷ் குமார் பேசுகையில், நானும் சிவராமனும் இதுவரை நேரில் பார்த்துக் கொண்டதில்லை. இன்றுதான் முதல் முறையாக சந்திக்கிறோம். என்னுடைய எழுத்துதான் தனக்கு உத்வேகம் தந்து வாழ்க்கையை வாழ வைத்தது என்று அவர் கூறியுள்ளார்.\nநேரில் பார்க்காத ஒருவரை ஆதர்ஷ நாயகராக எடுத்துக் கொண்டு வாழ்ந்து வரும் இவரைப் போன்ற வாசகர்கள்தான் எனக்கு விருது. மற்றவையெல்லாம் என்னைப் பொறுத்தவரை குப்பைதான்.\nஎனக்கு இதுபோன்ற வாசகர்கள் போதும்.. தொடர்ந்து எழுத அது போதும். நான் எழுதிய கதைகள் ஒவ்வொன்றும் ஒரு மாதிரி இருக்கும். இத்தனை கதைகளையும் நானா எழுதினேன் என்று கூட எனக்கு மலைப்பு ஏற்படும். இந்த சாதனையைச் செய்ய வாசகர்கள் எனக்கு அளித்த அன்பும், ஆதரவும்தான் கராணம். அவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை என்றார் ராஜேஷ்குமார்.\nராஜேஷ் குமாரின் வாசகர்களால் நடந்த இந்த விழாவில் ராஜேஷ் குமாருக்கும், அவரது மனைவி தனலட்சுமி ராஜேஷ் குமாருக்கும் மலர் மாலை அணிவித்து கெளரவம் செய்யப்பட்டது.\nஇந்த பாராட்டு விழாவில் பாக்கெட் நாவல் அசோகனும் கலந்து கொண்டார். அவரை எழுத்தாளர் ராஜேஷ் குமார் வெகுவாக பாராட்டிப் பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகூட்டணியில் குண்டை வீசிய அமைச்சர்... கடுப்பில் முதலமைச்சர்\nதமிழ்நாடு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோமே..இப்படி ஆயிருச்சே.. மாணவி பாத்திமாவின் தாயார் கண்ணீர்\nசென்னை தியாகராய நகர் பகுதியில் புதிய மாற்றங்கள்.. சாலைகள் ஒரு வழிப்பாதையாக அறிவிப்பு\nஅறிவு.. திறமை.. புத்திசாலித்தனம்.. நேரு.. ஸ்டேட்ஸ்மேன் மட்டுமல்ல.. பத்திரிகையாளர்களின் செல்லமும் கூட\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\n3ம் பாலினத்தவர்களுக்���ு பாஸ்போர்ட்.. பாலின மாற்று சான்றிதழ் கட்டாயமா.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nபிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் போல ஸ்டாலினும் நானும் பார்க்காமலே பேசிக் கொள்வோம்... கே.எஸ். அழகிரி\nட்விட்டரில் இருந்து விலகியது ஏன்.. குஷ்பு கூறிய பரபரப்பு காரணம் இதுதான்\nதுண்டுபீடி ராஜனுக்கு ஏன் இவ்வளவு ஆவேசம்.. பஞ்சவர்ணம் அப்படி என்ன கேட்டுட்டார்.. கொளுத்திய கொடுமை\nசைலண்ட் மோடில் டிடிவி தினகரன்... உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு என்ன\nவிஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுனு பார்த்தீர்களா.. அமைச்சர் பாஸ்கர்\nஅதிர்வலைகளை ஏற்படுத்திய பாத்திமா மரணம்.. இதுவரை 11 பேரிடம் விசாரணை.. தீவிர விசாரணையில் போலீஸ்\nபெற்ற மகனை கூடவே வைத்து கொண்டு சாந்தி செய்த காரியம் இருக்கே.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manuneethi.tv/fertilizer-pesticide-policy-manuneethi-manickam/", "date_download": "2019-11-14T07:37:17Z", "digest": "sha1:GINHJPV4MN3HG5PMXO6DCHPHNNTBAZPU", "length": 5930, "nlines": 118, "source_domain": "www.manuneethi.tv", "title": "Manu Neethi Foundation's Fertilizer and Pesticide Policy: - Manu Neethi", "raw_content": "\nநல்லாட்சியில் நாம் கல்வித்துறைக்கு செய்ய வேண்டியவை:\nதண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், கழிவுநீர் பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு\nமனு நீதி அறக்கட்டளையின் உரம் மற்றும் பூச்சிவிரட்டி கொள்கை:\n1. நமக்கு கிடைக்கும் அனைத்து விதமான மக்கும் கழிவுகளை மீட்டேடுத்து சங்ககால தொழில் நுட்பத்தை உபயோகப்படுத்தி, நவீன உற்பத்தி முறையில் உரமாக்கி மற்றும் மெருகூட்டி, அடிஉரம், வளர்ச்சி ஊக்கி, உற்பத்தி ஊக்கி மற்றும் பூச்சி விரட்டி ஆகிய அடிப்படை தேவைகளை பயிருக்கேற்ப விவசாயிகளுக்கு வழங்கி பூமா தேவியை வளமாக்கி அதன் மூலம் விவசாயி தரமான மற்றும் அதிக மகசூல் பெற்று லாபம் அடைந்து, தன்காலால் நிற்க வைத்து அரசனுக்கே உணவளிப்பவன் என்ற பெருமிதத்தோடு வாழ வைப்பது.\n2. தற்பொழுதுள்ள பூமா தேவியை மலடாக்கும் உரம் மற்றும் பூச்சி கொல்லிகளை விரைவில் இந்தியாவை விட்டு வெளியேற்றுவது.. இதற்கு விவசாயிகளுக்கு தரமான இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டிகளை தயாரித்து வழங்குவது.\n3. சுமார் 2.00 லட்சம் கோடி செயற்கை உரம் மற்றும் பூச்சி கொல்லிகளை தயாரிக்க அரசாங்கம் மான்யம் வழங்குவதை நிறுத்தி அதை இயற்கை உரம் தயாரிக்க சென்றடைந்து ���லடாக உள்ள பூமாதேவியை மீட்டேடுப்பது, வளமாக வைத்துக்கொள்வது.\nநல்லாட்சியில் நாம் கல்வித்துறைக்கு செய்ய வேண்டியவை:\nதண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், கழிவுநீர் பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு\nநல்லாட்சியில் நாம் கல்வித்துறைக்கு செய்ய வேண்டியவை:\nதண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், கழிவுநீர் பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/60953-6-killed-in-rain-related-incidents-in-rajasthan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-14T05:55:40Z", "digest": "sha1:AZP7CPV5KRQXWENOBCCEEWOFVT4QVHEX", "length": 10179, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ராஜஸ்தானில் புயல் மழைக்கு 6 போ் பலி | 6 killed in rain-related incidents in Rajasthan", "raw_content": "\nரஃபேல் சீராய்வு மனு தள்ளுபடி\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல தற்போதைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்\n3 நாள் போராட்டத்திற்கு பின் பிடிபட்ட அரிசி ராஜா\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nநேரு பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை\nராஜஸ்தானில் புயல் மழைக்கு 6 போ் பலி\nராஜஸ்தானில் புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன.\nராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த 2 தினங்களில் புயல் தாக்கும் எனவும், அதைத்தொடர்ந்து கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்த புயல் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது.\nமேலும் காற்றின் வேகம் அதிகமாகும் என்பதால் நகரின் முக்கிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் புயல் தாக்கியது. அதனைத் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன. இந்த புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாரம்பரிய திருவிழாக்களின் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் அட்டை உறை வெளியீடு\nவிரக்தியில் விஜய் ஷங்கரை சூசக விமர்சனம் செய்த அம்பதி ராயுடு\nவேலூர் தேர்தலை நடத்தக்��ோரி நீதிமன்றத்தை நாடிய அதிமுக\nதெய்வீக மணம் கமழும் சுற்றுலாத்தலம்...திருச்சூர்...\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசந்திரகாச்சிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கம்\n'தெருவோர உணவு வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி '\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை 2வது நாளாக ரத்து\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n1. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\n2. போலி ஆவணங்கள் மூலம் ரூ.15.54 கோடி கடன்: 30 பேர் மீது வழக்குப் பதிவு\n3. அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்திற்காக 2,100 கிலோ மணியை உருவாக்கும் இஸ்லாமிய கைவினைஞர்\n4. 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு\n5. நடிகர்கள் அரசியல் குறித்த முதலமைச்சர் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை: ஆர்.பி.உதயகுமார்\n6. சபரிமலை, ரஃபேல் சீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு\n7. சென்னை: மனிதக்கழிவை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதல் வழக்குப்பதிவு\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம்\nஸ்டாலின் கூறியதை மக்கள் விரும்பமாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்\nதிருச்சியில் காருடன் எரித்து கொல்லப்பட்ட விவகாரம்: 4 பேர் கைது\nமேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/uka-kuantai-vyil-viralai-vaippatai-tavirkka-6-vaika/5040", "date_download": "2019-11-14T06:50:50Z", "digest": "sha1:OZKDGWG657BMBCTMX5WDSC7Y5FPTCLNH", "length": 18956, "nlines": 218, "source_domain": "www.parentune.com", "title": "உங்கள் குழந்தை வாயில் விரலை வைப்பதை தவிர்க்க 6 வழிகள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும�� நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> உங்கள் குழந்தை வாயில் விரலை வைப்பதை தவிர்க்க 6 வழிகள்\nபெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nஉங்கள் குழந்தை வாயில் விரலை வைப்பதை தவிர்க்க 6 வழிகள்\n1 முதல் 3 வயது\nParentune Support ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Nov 03, 2019\nகுழந்தைங்க என்ன பண்ணாலும் அழகு தான். சில குழந்தைகள் கொஞ்ச நாள்ல விரல் சூப்புறதை மறந்துடுவாங்க. ஆனா சில குழந்தைகள் வளர்ந்த அப்புறமும் இந்த பழக்கத்தை தொடர்ந்துக்கிட்டே இருப்பாங்க. அதுக்காக விரல் சூப்புற குழந்தைகளை நாம அப்படியே விட்டுட முடியுமா அப்படியே விட்டுட்டா நிறுத்த கடினமாக இருக்கும்.கவலைப்பட வேண்டாம், இதை நிறுத்த வழிகள் இருக்கின்றது\nகுழந்தைங்க தாயோட வயிற்றில் இருக்கும்போதே விரல் சூப்பும் பழக்கத்தை தொடங்கிடுறாங்க. பிறந்த அப்புறம் இந்த பழக்கம் தானா அவங்களுக்கு வந்துடுது. குழந்தைங்களோட விரல் சூப்புற பழக்கத்துக்கு நிறைய காரணங்கள் இருக்கு. பொதுவா புட்டிப்பால் குடிக்க ஆரம்பிக்கிற காலத்துல தான் நிறைய குழந்தைகள் விரல் சூப்ப ஆரம்பிக்கிறாங்க. தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தைக்கு கிடைக்கிற நிறைவு புட்டிப்பால் குடிக்கும்போது கிடைக்கிறது இல்ல. புட்டியில பால் தீர்ந்ததும் தன்னோட மனநிறைவுக்காக குழந்தை விரல் சூப்பத் தொடங்குது.\nகுழந்தைகளுக்கு பசி எடுக்கும்போது விரல் சூப்ப ஆரம்பிச்சிடுவாங்க. தாய்ப்பால் குடிக்கும்போது கிடைக்கிற அதே உணர்வு விரல் சூப்பும்போது கிடைக்கிறதால அதைத் தொடர்ந்து செய்யுறாங்க. சில குழந்தைகளுக்கு பல் வளர ஆரம்பிக்கும்போது விரல் சூப்பணும்ங்கிற எண்ணம் உருவாகும், பல் முளைக்க ஆரம்பிக்கும்போது ஈறுகள்ல உண்டாகிற உறுத்தல் காரணமாக விரல் சூப்ப நினைக்கிறாங்க. பெரும்பாலான குழந்தைகள் பல் வளர்ந்ததும் இந்த பழக்கத்தை கைவிட்டுடுவாங்க. ஆனா சில குழந்தைகள்\nவிரல் சூப்பும் குழந்தைகளோட உடலுக்குள் நோய்க்கிருமிகள் எளிதாகப் போய்விடுகிறது. இதனால வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாய்ப்புண், குடல்புழு பிரச்னைகள் இந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கு. இதுவே மூன்று, நான்கு வயது வரைக்கும் இந்தப் பழக்கம் தொடர்ந்தால் அ��்த குழந்தையோட பற்கள், ஈறுகள்ல பாதிப்பு ஏற்படும். முளைக்கிற பற்கள் தெற்றுப்பல்லா மாறக்கூடும். தாடைலயும் பிரச்னை வர்றதுக்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கு.\n8 வழிகளில் குழந்தையின் முடியை பராமரிக்கலாம் - அம்மாக்களுக்கான டிப்ஸ்\nஉங்கள் குழந்தையை தாய்ப்பால் மறக்க வைப்பது எப்படி\n18 மாத குழந்தைகளுக்கான சிறந்த 10 பொம்மைகள்\nஎன் குழந்தை எந்த வயதில் பேசத் தொடங்கும்\nகுட் பை டயப்பர்ஸ் - குழந்தைக்கு டாய்லெட் பயிற்சி எப்போது தொடங்குவது\nபள்ளி செல்லும் வயது வரைக்கும் விரல் சூப்பும் பழக்கம் இருக்கிற குழந்தைகள் சக மாணவர்களால கிண்டல் செய்யப்படுற சூழ்நிலைக்கு ஆளாவாங்க. இதனால எல்லாரோட கூடி விளையாடுற அனுபவம் கிடைக்காம தனிமைப் படுத்தப் படுவாங்க. இது அவங்களுக்கு மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.\nபள்ளிகளில் எம்.ஆர் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம்\n1-3 வயது குழந்தைகளுக்கான தூக்க முறைகள்\nகுழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்தை எப்படி அமைக்கலாம் \nவயது 1-3 : மூளை மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி பற்றி அறிக\nவிரல் சூப்புற பழக்கம் இத்தனை விளைவுகளை ஏற்படுத்துமா அப்படின்னு கேட்டா அதுக்கு பதில் ஆமாம் தான். சரி இதையெல்லாம் தவிர்க்கிறதுக்கு என்ன செய்யலாம்\nமுதலில் விரல் சூப்பும் குழந்தைகளை கடுமையாக நடத்தக் கூடாது. வலுக்கட்டாயமாக அவர்களது வாயில் இருந்து விரல்களை எடுத்து விடக்கூடாது. அவர்களிடம் அன்பாகப் பேசி, இந்த பழக்கம் எத்தனை தீங்கு விளைவிக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.\nஅடுத்ததாக குழந்தைகள் எப்போதெல்லாம் அதிகமாக வாயில் கை வைக்கிறார்கள் என்று கவனித்து அந்த நேரத்தில் குழந்தைக்கு வரைவது அல்லது எழுதுவது இப்படி எதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அது தொடர்பான வேலைகளைச் செய்ய பழக்க வேண்டும்.\nசிறு குழந்தைகளுக்கு கைகளில் க்ளவுஸ் மாட்டி விடலாம். வெளியிடங்களில் அல்லாமல் வீட்டில் இருக்கும் போது விரலை தொடாத துணி அல்லது க்ளவுஸ் மாட்டிவிடுங்கள்.\nஅவர்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யும்போது, அதில் கவனம் செலுத்துவதால் விரல் சூப்புவதை அவர்களாகவே விரைவில் மறந்து விடுவார்கள்.\nஇரண்டு வயது வரைக்கும் குழந்தைகளை உங்கள் அருகாமையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். அவர்களோடு நிறைய நேரம் செ���வழியுங்கள். பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் தங்களுக்கு கிடைக்கிறது என்றாலே தனிமை தொடர்பான பிரச்னைகள் அவர்களுக்கு வராது. அதனால் விரம் சூப்பும் பழக்கத்திற்கு அடிமை ஆவது தவிர்க்கப்படும்.\nகுழந்தைகளோட மனரீதியான பிரச்னைகளும் விரல் சூப்பறதுக்கான காரணமா இருக்கு. ஏமாற்றம், பயம், பதற்றம், தனிமை, கவலை இந்த மாதிரி மனரீதியா ஏற்படுற பாதிப்புகள் குழந்தைகளை விரல் சூப்பத் தூண்டுது. வளர்கிற வயதில் குழந்தைகளுக்கு பெற்றோரோட அன்பும், அரவணைப்பும் தேவை.\nஇவை எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் விரல் சூப்புவதை நிறுத்தவில்லை என்றால் மருத்துவரை அணுகி முறையான ஆலோசனை பெறுங்கள்.\n4 மாதம் குழந்தைக்கு கண்ணில் நீர் வடிகிறது\n4 மாதம் குழந்தைக்கு கண்ணில் நீர் வடிகிறது\n4 மாதம் குழந்தைக்கு கண்ணில் நீர் வடிகிறது\n4 மாதம் குழந்தைக்கு கண்ணில் நீர் வடிகிறது\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\n1 முதல் 3 வயது\nஎடை மற்றும் உயரம் - சீராக பராமரிக்க..\n1 முதல் 3 வயது\nகுழந்தைகளின் எடையை அதிகரிக்கும் இயற..\n1 முதல் 3 வயது\nபருமன் ஆரோக்கியம் அல்ல: உடல் பருமன்..\n1 முதல் 3 வயது\nகுழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அ..\n1 முதல் 3 வயது\nஎன் மகளின் எடை 8. 850. ...அவளுக்கு அடிகடி வாயில் ப..\nஎனது மகனுக்கு ஒரு வயது ஆகிறது இன்னும் தவழ வில்லை ந..\nகுழந்தைக்கு வயிற்றில் பூச்சி,உள்ளது அதை எப்படி நீக..\nஎனது குழந்தை 5 நாட்களாக கண்ணை சிமிட்டிக் கொண்டே இ..\nஎனது குழந்தை 5 நாட்களாக கண்ணை சிமிட்டிக் கொண்டே இர..\nமூன்று வயது குழந்தைக்கு எப்படிப்பட்ட அறிவார்ந்த வி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668004.65/wet/CC-MAIN-20191114053752-20191114081752-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}