diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0002.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0002.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0002.json.gz.jsonl" @@ -0,0 +1,356 @@ +{"url": "http://astro.tamilnews.com/2018/05/26/woman-attempt-halt-malaysia-debt/", "date_download": "2019-11-11T19:43:20Z", "digest": "sha1:HJ5PABUJ4LM7E2IX7WUFYO3FPSWSMB3K", "length": 26561, "nlines": 284, "source_domain": "astro.tamilnews.com", "title": "woman attempt halt Malaysia debt, malaysia tamil news", "raw_content": "\nமலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி\nமலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி\nமலேசியா: நாட்டின் கூட்டரசு அரசாங்கம் கொண்டிருக்கும் கடனைக் குறைக்க உதவும் வகையில் மக்களிடையே நிதி திரட்டும் இயக்கம் ஒன்றை இளம் மலேசியர் ஒருவர் தொடங்கி இருக்கின்றார். தம்முடைய இந்த முயற்சிக்கான உந்துதுதலாக இருந்த வரலாற்று நிகழ்வு ஒன்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமெர்டேக்கா பேச்சுவார்த்தைக்காக லண்டன் புறப்பட்ட துங்கு அப்துல் ரஹ்மானுக்கு அன்றைக்கு மக்கள் நிதிதிரட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தனர் என்ற வரலாற்றை 27 வயதுடைய சட்டத்துறை மாணவியான நிக் ஷாஸாரினா நினைவு கூர்ந்துள்ளார்.\nஇப்போது நாம் அதே பாணியில் செய்வோம். ‘நெகாராக்கூ மலேசியா’வைக் காக்க நாங்களும் சேவை செய்தோம் என்பதை வருங்காலத்தில் நமது பிள்ளைகளிடம், நமது பேரப்பிள்ளைகளிடம் பெருமையாகச் சொல்வோம் என்று ஷாஸாரினா கூறியுள்ளார்.\n‘சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம்’ என்ற அமைப்பில் சட்ட அதிகாரியாக இருந்து வரும் ஷாஸாரினாவின் இந்த நிதி இயக்கம், தற்போது 3,633 அமெரிக்க டாலரைத் திரட்டி இருக்கின்றது. இதுவரை 92 தனிநபர்கள் இதற்கு நிதி அளித்துள்ளனர்.\nஜூலை 31ஆம் திகதியோடு முடிவுக்கு வரும் இந்த இயக்கம், அடுத்த 67 நாட்களுக்குள் ஒரு லட்சம் டாலரைத் திரட்ட எண்ணம் கொண்டுள்ளது என்று ஷாஸாரினா கூறியுள்ளார்.\nஇதனிடையே இந்த இயக்கத்தின் நோக்கத்தைப் பாராட்டிய சமூகவியல்வாதியான மரினா மகாதீர், மக்களும் இந்த இயக்கத்திற்கு தங்களால் இயன்றதை அளித்து உதவலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.\n*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..\n*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..\n*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..\n*பக்காத்தானில் மைபிபிபி கட்சியுடன் சேராது\n*சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் நோன்பு பெருநாளுக்கு பின் நியமனம்\n*சபாவில் பெண் துணை முதல்வராக சீனப் பெண்மனி கிறிஸ்டினா நியமனம்\n*முன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு\n*போர்ட்டிக���சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை\n*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்\n*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..\nவெள்ளத்தினால் தொற்று நோய் ஏற்படலாம் பொது மக்களுக்கு எச்சரிக்கை\nஅரச நிதி மோசடிக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nஅரச நிதி மோசடிக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.memees.in/?current_active_page=5&search=%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-11-11T20:41:55Z", "digest": "sha1:HYWRSOIAF523ISYR6RJXO7O4TXKKGMBL", "length": 9386, "nlines": 181, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | ஏன் இந்த கொலை வெறி Comedy Images with Dialogue | Images for ஏன் இந்த கொலை வெறி comedy dialogues | List of ஏன் இந்த கொலை வெறி Funny Reactions | List of ஏன் இந்த கொலை வெறி Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nமன்னிச்சிருங்க தெரியாம உங்கள நான் பகைச்சிகிட்டேன்\nகொஞ்சம் இருங்கம்மா காபி சாப்ட்டு போலாம்\nயோவ் கவர் ல அமௌன்ட் வெச்சி கொடுக்கராதலா தான் யா அது கவெர்மென்ட்\nநேத்து நைட் ல இருந்து அந்த பாம்பே மயிலு இந்த கருஞ்சிருத்தைக்கு அடிமை\nஇந்த வீங்கு வீங்கிருக்கே எத்தன பேர் உங்கள அடிச்சாங்க\nஏன்டா இப்படி வயசுக்கு வந்த புள்ளைக்கு சடங்கு சுத்துற மாதிரி சுத்துறிங்க\nஎன்னை கண்டா.. இந்த வொர்ஷாபே நடுங்கும்\nநாட்டுல இந்த தொழில் அதிபருங்க தொல்ல தாங்கமுடியலப்பா\nஇதெல்லாம் பண்றதால இந்த கம்பெனி திறந்துடுவாங்கள\n50 வயசுக்கு மேல இந்த நாய்ங்க செத்த என்ன பிழைச்ச என்ன\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஏன் மாமா அரிசி பிரியாணி அரிசியா இவ்ளோ ருசியா இருக்கு\nஏன்யா ஏற்கனவே உனக்கு எல்லாம் தெரியுமா\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nஇதே தண்ணிதான கடலுக்கு போகுது அது ஏன் ணே கரிக்குது\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nமுகத்துல முளைச்சா முகமுடின்னு தான சொல்லணும் ஏன் தாடின்னு சொல்றாங்க\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nஉன்ன இந்த மாதிரியெல்லாம் கேக்க சொல்லி யாருடா சொல்றாங்க\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nஏ���்டா எம்பட சிரிப்புக்கு என்ன\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nஏன் ஆத்தா பல்லு அப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5176-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-11-11T19:46:40Z", "digest": "sha1:VLQJ7YESD73YMCQCCGX6GRZXOXWK4KLR", "length": 7865, "nlines": 60, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - மறைமலையடிகள்", "raw_content": "\nதனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படக் கூடியவர் மறைமலை அடிகள்.- ஆரியத்தின் கடும் எதிரி இந்து மதம் வேறு; தமிழர் சமயம் வேறு என்பதில் உறுதியாக இருந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் 1933 திசம்பர் 23, 24 ஆகிய நாள்களில் தமிழ் அன்பர் மாநாடு நடைபெற்றது.\nஅம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மறைமலை அடிகளார் அவர்களுக்கு கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் 22.12.1933 இல் தந்தி ஒன்றை அனுப்பினார். அதற்கு மறைமலை அடிகள் அளித்த பதில்தான் மிகமிக முக்கியமானது. கடிதங்கள், அழைப்புகள், தந்தி ஆகியவற்றிற்கெல்லாம் உங்களுக்கும், டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு எமது மனம் இடந்தரவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பண்பட்ட பழைய மொழிகளெல்லாவற்றிலும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்னும் தன் பண்டை நலஞ் சார்ந்த புகழோடு வாழ்கின்றது. பிற மொழிக் கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்குமென்றும், அதன் வளர்ச்சியினை குன்றச் செய்யும் என்றும் யாம் உறுதியாக நம்புகின்றோம். ஆதலால் எமது தனித்தமிழ்க் கொள்கையினைக் கடைபிடிக்காத உங்களுடைய மகாநாட்டிலே கலந்துகொள்ள முடியாமையினைப் பொறுத்துக் கொள்வீர்களாக என்று பதில் எழுதியவர் தான் நமது போற்றுதலுக்கும், மதிப்புக்கும் உரிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்கள். சுவாமி வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டவர்.\nதமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமி ழில் பெயரைச் சூட்டும் உணர்வு கிளர்ந்தெழட்டும் அதுதான் அந்தப் பெருமகனாருக்கு தமிழர்கள் காட்டும் உண்மையான மதிப்பாகும்.\n (55) - எமன் உயிரைக் கவர்கிறான் என்பது அறிவியலா\nஆசிரியர் பதில்கள் : கல்விக் கூடங்களில் காவிகள் ஆதிக்கம் தடுக்கப்பட வேண்டும்\nஆய்வு - ஆரியத் தேரேறி வரும் சதிகாரர்கள்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(237) : அமெரிக்காவில் நடந்த முதல் சுயமரியாதைத் திருமணம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (47) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nகல்வி : ’நீட்’ தேர்வு கூடாது ஏன்\nகவிதை : அய்யா பெரியார் சொல்லிக் கொடடா...\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : ’இந்து மதம் எங்கே போகிறது\nசிறுகதை : மகனும் மங்கையும்\nசுடுமண் வரைபட்டிகை வெளியிட்டவரின் மோசடியை வெளிப்படுத்திய செய்தியாளர்கள்\nதலையங்கம் : வெள்ளி விழா காணும் அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நம் வாழ்த்துகள்\nபகுத்தறிவு - சூரசம்கார விழா அறிவுக்கு உகந்ததா\n : ஜாதியை ஒழிக்க அய்.நா.வில் பேசிய மதுரை மாணவி\nபெரியார் பேசுகிறார் : சுப்பிரமணியனது பிறப்பு\nமாநாட்டுத் தகவல் - பகுத்தறிவாளர் கழக பொன்விழா துவக்க மாநாடு\nமுகப்புக் கட்டுரை : சாமியார்களின் மோசடிகளும் சரச சல்லாபங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/why-is-lord-shiva-easier-to-please-than-lord-vishnu-026454.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-11T21:01:11Z", "digest": "sha1:V2LHTZFFWC55SKF5JADWQXCJ2UQ2XL5D", "length": 23812, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "சிவன் மற்றும் விஷ்ணுவில் யாரை வழிபடுவது எளிமையானது? புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா? | Why is Lord Shiva easier to please than Lord Vishnu? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\n7 hrs ago செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n7 hrs ago உலக சிங்கிள் தினமான இன்று முரட்டு சிங்கிளா இருக்குறதுல என்ன நன்மை இருக்குனு தெரிஞ்சுக்கோங்க...\n8 hrs ago ஆபிஸ்-ல மதிய நேரத்துல தூக்கம் வராம இருக்க இத மதியம் சாப்பிடுங்க...\nNews மகாராஷ்டிராவில் திருப்பம்.. தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு-நாளை இரவு 8.30 மணிவரை கெடு\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nMovies ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் மிக முக்கியமாக கருதப்படும் \"83\" பல விருதுகளை வெல்லுமா \nFinance ���ி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவன் மற்றும் விஷ்ணுவில் யாரை வழிபடுவது எளிமையானது புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா\n : சிவன் & விஷ்ணுவில் யாரை வழிபடுவது எளிது\nஇந்து மதத்தில் எண்ணற்ற கடவுள்கள் இருந்தாலும் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு இவர்கள்தான் அனைத்து உயிர்களின் வாழ்க்கை சுழற்சிக்கும் அடிப்படையாக விளங்குகிறார்கள். இவர்களில் பிரம்மாவிற்கு பரவலாக கோவில் இல்லை என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் சிவபெருமானுக்கும், விஷ்ணுவிற்கும் திரும்பும் திசைகளில் எல்லாம் கோவில் இருக்கிறது.\nசிவனும், விஷ்ணுவும் மனிதர்களை பாதுகாக்கும் பொதுவான கடவுள்களாக இருந்தாலும் அவர்களை வழிபடும் மனிதர்கள் தங்களுக்குள் ஒரு பிரிவினை ஏற்படுத்தித்தான் வாழ்ந்தும் அவர்களை வழிபட்டும் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரில் யாரை வழிபடுவது எளிமையானது என்பது இந்த இரண்டு பிரிவையும் சாராதவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் கேள்வியாகும். இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவாக விஷ்ணுவை விட சிவனை மகிழ்விப்பது எளிது என்ற கருத்து நிலவுகிறது, அதற்கு காரணம் தர்மத்தின் பாதையில் இருந்து விலகிச் செல்லாத தங்கள் நோக்கங்களை நோக்கி பக்தியுள்ளவர்களாக இருக்கும் வரை தங்களுக்கு வேண்டியதைப் பெற முடியும் என்று சைவர்கள் நம்பினர். அதேபோல விஷ்ணுவின் அருளை பெற இந்த உலகின் இன்பங்களில் இருந்தும், பொருள்சார் உடமைகளில் இருந்தும் விலகி இருந்து விஷ்ணுவை வழிபடுவது மோட்சத்தை வழங்கும் என்று வைணவர்கள் நம்பினார்கள்.\nஇதற்கான காரணத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமெனில் முதலில் நீங்கள் இந்து மதத்தின் இருபெரும் சிந்தனைகளான சைவம் மற்றும் வைணவத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்து மதத்தின் இந்த பிரிவு சிவபெருமானை படைப்பாளராகவும், அழிப்பவராகவும் உரு��கிக்கிறது . இந்த சிந்தனை கடவுளுக்கு ஒரு வடிவத்தைக் கூறுகிறது, இது கடவுளின் பல்வேறு பண்புகளை விளக்குகிறது.\nஅவரது தலையில் பிறை நிலவு - அவர் மனதில் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. உடல் முழுவதும் சாம்பல் என்பது மரணத்திற்குப் பிறகு பொருடிக்லின் இருப்பு எவ்வாறு நின்றுவிடுகிறது என்பதைக் குறிக்கிறது. புலியின் தோலில் உட்கார்ந்து இருப்பது அவர் காமத்தை வென்றதைக் குறிக்கிறது. இந்த பண்புக்கூறுகளும், உடலமைப்பும் சிவபெருமானுக்கு உரியதாகும். சிவபெருமானின் செயல்பாடுகள் குறித்து வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல செயல்கள் இயற்கைக்கு அப்பாற்பட்டவையாகும்.\nMOST READ: இந்த ராசிகளில் பிறந்தவங்க யாரையுமே நம்பமாட்டாங்களாம் தெரியுமா\nசிவன் அசுரர்களை அழித்தவர், சக்திவாய்ந்த விஷத்தை குடித்தவர். ஆனால் அதேசமயம் தீவிரமான தவம் மூலம் அவரை மகிழ்விக்கலாம். அவரை மகிழ்வித்துவிட்டால் எவ்வளவு ஆபத்தான வரத்தையம் அவரிடம் இருந்து பெறலாம் என்று புராணங்கள் கூறுகிறது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் பஸ்மாசுரன் ஆவான். சிவபெருமான் வழங்கிய வரம் அவரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியது.\nசைவர்கள் சிவபெருமானை போலவே எதிரிகளிடம் கூட இணக்கமாக வாழ முடியும் என்ற தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள். இது சிவபெருமானின் வருகை மற்றும் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கிறது, மேலும் சிவபெருமானை வழிபடுவது எளிதானது எனவும் அவரின் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கையை எட்ட முடியும் என்றும் நம்பினர்.\nவைணவர்களை பொறுத்தவரை விஷ்ணுவே மிக உயர்ந்த கடவுளாக கருதப்படுகிறார். சிவனைப் போலவே விஷ்ணுவின் உருவமும் வைணவர்களால் உருவகப்படுத்தப்படுகிறது. அதன்படி விஷ்ணு வைகுண்டத்தில் சேஷ நாகத்தின் மீது தனது மனைவியான லட்சுமியுடன் ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார். அவரின் பாதத்திற்கு அருகே அவரின் தொப்புளில் இருந்து செல்லும் தாமரையில் பிரம்மா அமர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இவரின் ஒரு கையில் சுதர்சன சக்கரம் இருக்கும்.\nவிஷ்ணுவின் அருளைப் பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அதேசமயம் மிகவும் புத்திசாலியான கடவுளாக இவர் உருவகப்படுத்தப்படுகிறார். இதற்கு பல புராணக்கதைகள் சான்றாக உள்ளது. தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், மக்களை பாதுகாப்பதற்கு���் எந்த எல்லைக்கும் செல்லலாம் என்று விஷ்ணு தன் அவதாரங்களின் மூலம் கூறுகிறார். இந்த உலக ஆசைகளில் இருந்தும், துன்பங்களில் இருந்தும் பக்தர்களை விடுவிப்பதற்காக உங்களைத் தடுத்து நிறுத்தும் கவனச்சிதறல்களைத் தடுப்பதற்காக கடவுள் உங்களிடமிருந்து எல்லா பொருட்களையும் பறிக்கிறார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வைணவம் அமைந்துள்ளது.\nMOST READ: காதலில் எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் இல்லாமல் இருக்க இத பண்ணினாலே போதுமாம் ...\nஆன்மீகரீதியாக பார்க்கும் போது சிவபெருமானும், விஷ்ணுவும் தனித்தனி கடவுள்கள் அல்ல. அவர்கள் இருவரையும் பிரித்து பார்ப்பதோ அல்லது ஒருவரை விட மற்றவர் சிறந்தவர் என்பதோ அறியாமையாகும். இருவரில் யாரை வழிபட்டாலும் நீங்கள் இறுதியில் சென்று சேரும் இடம் என்பது ஒன்றுதான். கடவுளின் கிருபையை நம்மீது ஈர்க்கக்கூடிய ஒரே கருவி பக்தி வடிவத்தில் உள்ள அன்பு. அதற்காக சிவபெருமான் மற்றும் விஷ்ணு சமமாக காத்தருகின்றனர். அவர்களில் எவரிடமும் உங்கள் பக்தியில் நீங்கள் உண்மையாக இருந்தால் அவர்கள் உங்களை நிச்சயம் பாதுகாப்பார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநரகத்தில் இருந்து தப்பிக்க சிவபெருமான் முருகனிடம் கூறிய ரகசியங்கள் என்ன தெரியுமா\nஇராமருக்கே சாபம் கொடுத்த பெண் யார் தெரியுமா அதனால் இராமர் இழந்தது என்ன தெரியுமா\nஅகோரிகள் பிணங்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள காரணம் தெரியுமா அவர்களின் ரகசிய கோவில்கள் எங்குள்ளது\nகுருவார பிரதோஷம் : திருமண தடை நீங்கி மாங்கல்ய பலம் பெருக சிவனை வணங்குங்கள்\nகால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...\nசிவபெருமானிடம் இருந்து அனைத்து செல்வங்களையும் பெற இந்த மலரை வைத்து வழிபடுங்கள் போதும்...\nசாஸ்திரங்களின் படி உங்களின் ஒவ்வொரு நாளையும் அதிர்ஷ்டமான நாளாக மாற்ற என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகர்ணனுக்கும்,அர்ஜுனனுக்கும் இருந்த முன்ஜென்ம பகை என்ன தெரியுமா அர்ஜுனன் பிறந்ததே கர்ணனை கொல்லத்தான்\nசிவபெருமானை வழிபடும் மந்திரங்களிலேயே இந்த மகா மிர்துஞ்சிய மந்திரம்தான் சக்தி வாய்ந்ததாம் தெரியுமா\nலக்ஷ்மி தேவியின் அருள் நிறைந்த இந்த பொருளை வீட்டில் வைப்பது உங்களின் அனைத்து ���ஷ்டங்களையும் நீக்கும்\nசாஸ்திரங்களின் படி சிவபெருமானை இந்த இடத்தில் தொட்டு வழிபடுவது அவரின் சாபத்தை பெற்றுத்தரும்...\nலக்ஷ்மி தேவிக்கும், சரஸ்வதி தேவிக்கும் இடையே இருக்கும் உணமையான உறவு என்ன தெரியுமா\nSep 24, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n38 வயதை எட்டிய நடிகை அனுஷ்காவின் அழகு மற்றும் பிட்னஸ் ரகசியங்களை தெரிஞ்சுக்கணுமா\nஆண்மையை அதிகரிக்கும் அத்திப்பழம் உங்களுக்கு ஏற்படுத்துகிற ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nகருட புராணத்தின் படி உங்க மரணம் இப்படித்தான் இருக்குமாம்... நிம்மதியான மரணத்துக்கு என்ன செய்யணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/16/krishnamurthy-subramanian-said-indian-economic-fundamental-are-very-very-strong-016414.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-11T21:42:11Z", "digest": "sha1:37FQA5MYZQXUWGR5HAWPR2542MNEJE6K", "length": 25245, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது! பொருளாதார ஆலோசகர்! | Krishnamurthy Subramanian said indian economic fundamental are very very strong - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nஇந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nஇது தான் சரியான விருந்து..\n8 hrs ago வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\n11 hrs ago ஆர்பிஐ துணை ஆளுநர் பதவிக்கு இத்தனை பேரா..\n12 hrs ago முரட்டு விருந்து.. திருமண வரவேற்பிற்கு ரூ.8 லட்சத்துக்கு விஸ்கி ஆர்டர்.. கலக்கும் தம்பதிகள்\n12 hrs ago ஜாடியில் ஜாக்பாட்.. ரூ. 4 கோடி லாபம்னா சும்மாவா..\nNews கார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nMovies ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் மிக முக்கியமாக கருதப்படும் \"83\" பல விருதுகளை வெல்லுமா \nLifestyle திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமீபத்தில் ���ான் இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக ரகுராம் ராஜனின் மாணவர்களில் ஒருவரான கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். இவர் வந்த நேரமோ என்னவோ தெரியவில்லை, இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக வளர்த்து எடுப்பேன் என மோடி கர்ஜிக்கத் தொடங்கினார். அதற்கு தகுந்தாற் போல தன் பொருளாதார சர்வே விவரங்களையும் இந்த நிதி ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் சமர்பித்தார்.\nசரி விஷயத்துக்கு வருவோம். சமீபத்தில் ஃபிக்கி (FICCI) கூட்டத்தில் பேசிய முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன், கார்ப்பரேட் நிறுவனங்களைத் துணிந்து இந்தியாவில் முதலீடு செய்யச் சொல்லி இருக்கிறார். அதற்கு காரணமாக, இந்தியாவின் அடிப்படைகள் (Fundamental) மிக மிக வலுவாக இருப்பதைச் சுட்டிக் காட்டி இருக்கிறார். கூடிய விரைவில் மீண்டும் ஆண்டுக்கு 7 - 8 சதவிகித பொருளாதார வளர்ச்சி நிலையை இந்தியா எட்டிப் பிடிக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்.\nஇந்தியாவில் பொருளாதார மந்த நிலை இருப்பதற்கு காரணமே இந்தியாவில் முதலீடு குறைந்து இருப்பது தான் எனவும் சொல்லி இருக்கிறார் கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடுகள் மிகவும் அவசியம் என்பதையும் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்.\nதற்போது இந்தியாவில் பொருளாதர மந்தநிலை நிலவும் போது, ஊழியர்கள் குறைந்த விலைக்குக் கிடைப்பார்கள். எனவே இந்த சமயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் நீண்ட காலத்துக்கு, முதலீடுகளைச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு விரைவாக தீர்வுகளைக் கண்டு கொண்டு இருக்கிறது எனவும் ஊக்கப்படுத்தி இருக்கிறார்.\nஅதோடு கார்ப்பரேட் விவகாரத் துறைக்கு கிடைத்திருக்கும் தகவல்கள் படி, இந்திய பெரு நிறுவனங்கள், இந்தியாவின் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சுமாராக 40,000 கோடி ரூபாய் பிசினஸ் பாக்கித் தொகையைக் கொடுக்க வேண்டி இருக்கிறது. இந்த பாக்கி பணத்தை சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு, பெரு நிறுவனங்கள் கூடுமான வரை வேகமாகக் கொடுக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார் இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி சுப்ரம��ியன்.\n வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை\nநம் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் சொல்வது போல இந்தியாவின் அடிப்படைகள் வலுவாக இருப்பது உண்மையானால், கடந்த ஒரு ஆண்டு காலமாக சரிந்து கொண்டு இருக்கும் ஆட்டோ துறை விற்பனை கொஞ்சமாவது தேறி இருக்க வேண்டாமா.. ரியல் எஸ்டேட்டில் வீடுகள் விற்பனை கொஞ்சமாவது அதிகரித்து இருக்க வேண்டுமே.. ரியல் எஸ்டேட்டில் வீடுகள் விற்பனை கொஞ்சமாவது அதிகரித்து இருக்க வேண்டுமே.. குறைந்தபட்சம் இந்தியாவின் எஃப் எம் சி ஜி நிறுவன விற்பனை வால்யூம்களின் வளர்ச்சியாவது அதிகரித்து இருக்க வேண்டுமே.. குறைந்தபட்சம் இந்தியாவின் எஃப் எம் சி ஜி நிறுவன விற்பனை வால்யூம்களின் வளர்ச்சியாவது அதிகரித்து இருக்க வேண்டுமே.. எதுவுமே நடக்கவில்லை. ஆனால் அடிப்படை வலுவாக இருக்கிறது எனச் சொல்கிறார். அவர் நம்பிக்கை படி இந்திய பொருளாதாரம் வளர்ந்தால் சரி.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதனியார் கம்பெனிகள் கைக் குழந்தைகளா என்ன அரசிடம் வந்து அழக் கூடாது அரசிடம் வந்து அழக் கூடாது\nDemonetization & GST-யால் வேலைவாய்ப்பு குறைந்தது.. போட்டு உடைத்த CEA கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்..\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nரகுராம் ராஜன் பதவியில் அரவிந்த் சுப்பிரமணியன் நியமனம்..\n\\\"automobile\\\" துறை வீழ்ச்சி குறித்து கவலை வேண்டாம்.. “overall sector growth” நன்றாக இருக்கிறது..\nEconomic Survey: இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக்க CEA-வின் திட்டங்கள்\nEconomic survey: ஆண்டுக்கு 8% ஜிடிபி வளர்ச்சி சாத்தியமா.. உலக வங்கி தரவுகள் சொல்வதென்ன..\nEconomic Survey 2019 : கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன.. என்ன சொல்ல போகிறார் கிருஷ்ணமூர்த்தி\nEconomic Survey: இந்திய ஜிடிபி 2019 - 20-ல் 7 சதவிகிதத்தில் வளரும்..\n என்ன சொல்லப் போகிறார் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்..\nஇந்திய பொருளாதாரம் சில சவால்களை எதிர்கொள்கிறது.. நிர்மலா சீதாராமன்..\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% தான்.. ஓஇசிடி கருத்து..\nRead more about: cea krishnamurthy subramanian indian economy கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் இந்தியப் பொருளாதாரம்\nஇருப்பதோ 1.2 லட்சம் வேலைகள் தான்.. 2.4 கோடி பேர் போட்டி.. தவிக்கும் ரயில்வே..\n2000 ரூபாய் நோட்டுக்களை டீமானிட்டைஸ் செய்யுங்கள்.. முன்னாள் நிதி செயலர் அதிரடி..\nடாடா ஸ்டீல் லாபம் ���ூ.3302 கோடி.. இதற்கு கார்ப்பரேட் வரி குறைப்பும் ஒரு காரணம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/kavidha-first-girl-student-iit-madras-to-win-president-price-iit-madras-convocation-pm-modi-iit/", "date_download": "2019-11-11T19:51:38Z", "digest": "sha1:RWBO5HKAPV57BOGQG3LLJBGJX3LJEUYK", "length": 11485, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "first girl student of the IIT-Madras to win the President of India Prize , kavidha gopal history in IIT madras, PM Modi IIT Madras 56 Convocation : கவிதா கோபால் , சென்னை ஐஐடி", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nஐஐடி சென்னையில் ஜனாதிபதி விருது - முதல் பெண் கவிதா கோபால்\n11 ம் வகுப்பை கேந்திரியா வித்யாலயாப் பள்ளி கவிதா கோபாலுக்கு ப்ரோக்ராமிங் மற்றும் கணினி அறிவியலில் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது\nகடந்த திங்களன்று நடை பெற்ற ஐஐடி பட்டமளிப்பு விழாவில் ஒரு சரித்திரம் நடந்தேரியுள்ளது. பி.டெக் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் பட்டம் பெற்ற கவிதா கோபால் இந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய- ஜனாதிபதி பரிசைத் தட்டிச் சென்றார். இதற்கு முன்னாடி, வெறும் ஆண்கள் மட்டுமே இந்த பரிசை வாங்கி வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.\nஜனாதிபதி பரிசோடு மட்டும் நின்றுவிடாமல், ஒட்டுமொத்த பி.டெக் சிறந்த மாணவருக்கான விஸ்வேஸ்வரையா நினைவு பரிசையும், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கியதற்கு கொடுக்கப்படும்\nபி ரவிச்சந்திரன் நினைவு பரிசையும் என மொத்தம் மூன்று பரிசையும் தன்னிச்சையாய் தட்டிச் சென்றார்.\nகவிதா கோபாலின் 9.95 என்ற கணக்கில் பி.டெக் படிப்பை முடித்த கவிதாகோபால் தற்போது பெங்களூருவில் இருக்கும் கூகிள் இந்தியா, மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.\n11 ம் வகுப்பை கேந்திரியா வித்யாலயாப் பள்ளி கவிதா கோபாலுக்கு ப்ரோக்ராமிங் மற்றும் கணினி அறிவியலில் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. 2015-க் சென்னை தனது கனவுக் கோட்டையான சென்னை ஐஐடிக்குள் நுழைந்தார். c++, ப்ய்தான், பிக் டேட்டா போன்றவைகளில் நுணுக்க���்களை நன்கு கற்றிந்து, பல போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nசென்னை ஐஐடியில் கேரள மாணவி தூக்கிட்டு தற்கொலை\nசம்பிரதாயத்தை உடைத்தெறிந்த சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா\n பிஎஸ்சி படிப்பாக மாற்றலாம் – ஐஐடி கவுன்சில்\nநாட்டின் டாப் 10 பள்ளிகளில் 8 பள்ளிகள் சென்னையில்…\nவிவசாயிகளுக்கு குறைந்த விலையில் குளிர்பதனப்பெட்டி; சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு\nஐ.ஐ.டி சென்னையை விட மும்பைக்கு அதிக முக்கியத்துவம் தரும் மாணவர்கள்… காரணம் என்னவாக இருக்கும்\nதலை சிறந்த கல்லூரிகள் 2019 : பொறியியல், மருத்துவம் என பட்டியலில் இடம் பிடித்த தமிழக கல்லூரிகள்\nபத்மபூஷன் விருது பெற்ற மருத்துவரின் வருகைக்கு எதிராக சென்னை ஐ.ஐ.டியில் போராட்டம் \nபோட்டி தேர்வுகளில் இனி நெகடிவ் மார்க் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்த தீபாவளிக்கு ஜியோ போன் வாங்குறவங்களுக்கு காத்துட்டு இருக்கு செம்ம ஆஃபர்…\nNamma Veetu Pillai Tamil Movie: தமிழ்ராக்கர்ஸை மீறி கலெக்‌ஷனில் சாதித்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nஐசிசி டி20 தரவரிசை இன்று (நவ.11) வெளியிடப்பட்டுள்ளது. இதில், வங்கதேசத்திற்கு எதிரான இறுதி டி20 போட்டியில், 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திய தீபக் சாஹர், 88 இடங்கள் முன்னேறி 42வது இடத்தைப் பிடித்துள்ளார்.  ஆனால், இந்த டி20 ஐசிசி பவுலர்கள் தரவரிசையில் முதன்மை இடங்களை ஸ்பின்னர்களே ஆக்ரமித்துள்ளனர். முதலிடத்தில் ஆப்கான் கேப்டன் ரஷீத் கான் நீடிக்க 2ம் இடத்தில் மிட்செல் சாண்ட்னர் உள்ளார். டாப் 9 பவுலர்களில் 8 பேர் ஸ்பின்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், […]\nஇனி நினைச்ச நேரமெல்லாம் திருப்பதி செல்லலாம் மொத்த செலவுக்கு ரூ. 1,147 போதும்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/bhima/", "date_download": "2019-11-11T19:52:42Z", "digest": "sha1:Z5MQQW2TAIQCI26SJPMTJZJIVA6JSHL5", "length": 34303, "nlines": 261, "source_domain": "tamilandvedas.com", "title": "Bhima | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமுஸ்லீம் நாட்டில் துர்கை, அகஸ்தியர் சிலைகள்\nஉலகிலேயே மிகப்பெரிய முஸ்லீம் நாடு இந்தோநேஷியா. இங்கே 1500 ஆண்டுகளுக்கு இந்துக்களின் ஆட்சி நடந்தது. இப்பொழுது இது பற்றி நிறைய புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. நான் மூன்று புஸ்தகங்களில் இருந்து தொகுத்து ஆங்கிலத்தில் எழுதிய நீண்ட கட்டுரையின் முக்கிய அம்சங்களை மற்றும் குறிப்பிடுகிறேன்.\nஇந்தோ நேஷியாவின் ஜாவா, சுமத்ரா, போர்னியோ, பாலி தீவுகள் நான்கிலும் ஏராளமான ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள், ஜாவனிய கல்வெட்டுகள் உள்ளன. அவற்றிலிருந்து பல தகவல்கள் கிடைக்கின்றன.\nசண்டி என்று துவங்கும் ஊர்ப்பெயர்கள் அனைத்தும் துர்க்கையின் பெயரில் அமைந்தவை. இங்குள்ள துர்க்கை இரு வடிவங்களில் காணப்படுகின்றன. எருமை அசுரனை வதைக்கும் மஹிஷாசுர மர்தினி கோலம், சோழர் கோவிலில் சாதாரணமாக நிற்பது போன்ற கோலம்.\nதுர்க்கை பற்றிப் பல கல்வெட்டுகள் உள; அவைகளும் இரு வகைப்படும். பழங்கால கல்வெட்டுகளில் துர்க்கையின் சாபம் பயன்படுத்தப்படுகிறது. யாரேனும் அரசன் கொடுத்த தானத்தை கபளீகரம் செய்தாலோ ஊறு விளைவித்தாலோ துர்க்கா தேவி அவனைத் தண்டிப்பாள் என்று பொருள்படும் கல்வெட்டுகள் உள.\nபிற்காலத்தில் வெற்றி வரம் தரும் தேவி என்று போற்றப்படுகிறாள்.\nஇதே போல அகஸ்தியர் சிலைகளும் இரு வகைப்படும். ஒன்று ரிஷி முனிவர்கள் போல ஜடாமுடியுடன் காட்சி தரும் கோலம்; மற்றொன்று தலைப்பாகை கட்டிய கோலம்.\nமற்றொரு விநோதம்- பிரம்மாண்டமான பீமன் சிலைகளாகும். பஞ்ச பாண்டவர்களில் மல்யுத்த வீரனான பீமனின் பெரிய சிலைகள் உள. இவைகளில் சிலவற்றைப் பைரவன் என்று கருதுவோரும் உண்டு. பெரிய ஆண் உறுப்புகளைச் சொருகி வைக்கும்படி சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. இதுவும் ஒரு தனி அம்சம்.\nமிகப் பழங் காலத்திலேயே தமிழ�� நாட்டுப் பிராஹ்மனணர்கள் யாக யக்ஞங்களுக்கு அழைக்கப்பட்டதும் தெரிகிறது. பழைய கல்வெட்டுகள் பல்லவ கிரந்தம் போன்ற எழுத்துக்களில் உள்ளன. ஆரம்ப கால மன்னர்களின் பெயர்களும் பல்லவர் போல வர்மன் பெயரிலேயே உள்ளன.\nமூன்றாம் நூற்றாண்டு முதல் தகவல் கிடைக்கிறது. மூல வர்மன் என்ற மன்னன் பஹு சுவர்ணக யாகம் செய்து பிராஹணர்களுக்குத் தங்கம் மற்றும் 20,000 பசு மாடுகள் தானம் செய்த செய்தி ஏழு ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகளில் உள்ளன. அவர்கள் தானம் பெற்ற பின்னர் யூப ஸ்தம்பங்களில் இதைப் பொறித்துள்ளனர்.\nயூபம் என்ற ரிக் வேத ஸம்ஸ்க்ருத சொல் புறநானூற்றில் இரண்டு பாடல்களிலும் அதன் தமிழ் ஆக்கமான வேள்வித்தூணம் என்பது வேறு இரண்டு சங்கப் பாடல்களிலும் வருவதை ஏற்கனவே எழுதிவிட்டேன்.\nமூல வர்மனின் தந்தை பெயர் அஸ்வ வர்மன். மற்றொரு முக்கிய மன்னன் பெயர் பூர்ண வர்மன்.\nமூலவர்மன் யாகம் நடத்திய புனித பூமியின் பெயர் வப்ரகெசவ. இது போர்னியோவின் அடர்ந்த காட்டுக்குள் இருந்தது; 70 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களின் காலடி படாத கன்னி பூமிக்குள் நுழைகிறோம் என்று ஆராய்ச்சியாளர்கள் உள்ளே நுழைந்த போது அதிசயமான பிராஹ்மண வேள்வித் தூண்களைக் கண்டு அசந்து போனார்கள்.\nபூர்ணவர்மனின் பெயர் பொறித்த கற்கள் நிறைய கிடைக்கின்றன. ஒரு கல் ஆற்றோடையில் கிடந்தது. மற்றொரு பெரிய பாறையில் அவனது காலடிச் சுவடுகள் பொறிகப்பட்டுள்ளன. பெரியோர்களின் காலடிச் சுவடுகளைப் பதித்து வணங்குவது இந்து மரபு. அவனது காலடிச் சுவடுகளை விஷ்ணு பதம் என்று போற்றும் கல்வெட்டுக ளும் கிடைத்தன. அவனை உலகத்துக்கே ஆதாரம் என்றும் கல்வெட்டுகள் போற்றுகின்றன.\nபூர்ண வர்மனின் தலைநகருக்குப் பெயர் தர்ம நகரம்; இது இப்போதைய இந்தோநேஷிய தலை நகரம் ஜாகர்த்தாவுக்கு அருகில் இருந்தது.\nசங்கத் தமிழ் இலக்கியத்திலும் மன்னனை, மநு சொன்னது போல, தெய்வமாகவே பார்த்தனர். இறைவன் என்பது மன்னனுக்கும் கடவுளுக்கும் கோயில் என்பது அரண்மனைக்கும் கடவுளின் இருப்பிடத்துக்கும் பயிலப்பட்டன.\nசீன யாத்ரீகன் பாஹியான் பல சுவையான செய்திகளை அள்ளித் தெளிக்கிறான். “நான் பொது ஆண்டு 414 ஆம் ஆண்டில் கப்பலைத் தள்ளும் காற்று துவங்கும் நாளுக்காக ஜாவாவில் தங்கியிருந்தேன்; இங்கு பிராஹ்மண மதம் கொடிகட்டிப் பறக்கிறது. புத்த மதம் பர���தாப நிலையில் உள்ளது” என்று பௌத்தன் (பாஹியான்) எழுதியுள்ளான். சீனாவுக்கு விரைந்து செல்ல காற்றின் திசைக்காக பாஹியான் காத்திருந்த போது கொடுத்த செய்தி இது.\nதமிழர்களுக்கு பருவக் காற்றின் ரஹஸியம் தெரியும்; அந்தக் காற்று வீசத்துவங்கும் நாளில் புறப்பட்டால் இலங்கையிலிருந்து பாட்னா (பீஹார்) வந்து சேர ஏழே நாட்கள் போதும் அசோக மாமன்னனின் தூதுக்குழு இப்படி வந்த செய்தி மஹாவம்ஸத்தில் உளது ( எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் விவரம் காண்க)\nஇன்னொரு முக்கிய மன்னன் உதயணனுக்கும் மஹேந்திர தத்தாவுக்கும் பிறந்த மகன் ஐர்லங்கா ஆவான். ஆனக வாஞ்சன் என்பவன் காலத்தில் 27 கல்வெட்டுகள் வெளியாகின.\nதமிழைப் பொறுத்த வரையில் சுமத்ராவில் ஒன்றும் மலேசியாவில் இரண்டுமாக மூன்று கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. இவை 1000 ஆண்டுப் பழமை உடையவை. ஆனால் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் ஆயிரத்துக்கும் மேலாக (தென் கிழக்காஸிய நாடுகளில்) கிடைத்திருக்கின்றன.\nதமிழ் சொற்களின் ரஹஸிய அர்த்தம்\nவியட்நாம் நாட்டில் (சம்பா) கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பழைய கல்வெட்டு பாண்டியன் திருமாறன் என்பவனின் கல்வெட்டு ஆகும் ( நான் 1990-களில் லண்டன் “மேகம்” பத்திரிக்கையில் எழுதிய “வியட்நாமை ஆண்ட பாண்டியன்” என்ற கட்டுரையில் முழு விவரம் உளது; கண்டு மகிழக)\nகடலுள் மாய்ந்த இளம்பெரும் வழுதி என்ற புறநானூற்றுப் பாண்டிய மன்னன் இந்திரன் அமுதம் பற்றி எழுதிய பாடல் ( 182) மிகவும் பிரஸித்தம். அவன் ஏன் கடலில் செத்தான் தென் கிழக்காசிய நாடுகளுக்குக் கப்பலில் செல்லும் போது புயலில் மாண்டான். அதை மறக்காமல் தமிழனின் பெருமையை உலகிற்குப் பறைசாற்ற புறநானூற்றைத் தொகுத்தளித்த மஹாதேவன் என்ற புலவனும் (தமிழில் பெருந்தேவன்) அப்படியே நமக்குக் “கடலுள் மாய்ந்த” என்ற பெயரைக் கொடுத்துச் சென்றார்.\nகடல் சுவற வேல் விட்ட பாண்டியன் என்று திருவிளையாடல் புராணத்தில் ஒரு கதை உண்டு. கடலில் இருந்து நிலத்தை மீட்ட ‘நிலம் தரு வில் பாண்டியன்’ , பரஸுராமர் பற்றிய குறிப்புகளும் உண்டு. இதன் தாத்பர்யம்- அவர்கள் எல்லாம் கடலின் சீற்றத்துக்கு அஞ்சாது வில் தாங்கிய படைகளுடன் சென்று, தென் கிழக்காசிய நாடுகளில் இந்து தர்மத்தை நிலை நாட்டினர் என்பதாகும்.\nபொது ஆண்டு 385-ல் போர்னியோ காட்டுக்குள் தமிழ் ப��ராஹ்மணர்கள் யாகம் செய்ய, மூலவர்மன் அழைப்பில் சென்றிருந்தால் அதற்கு முன்னதாகவே தமிழ் மன்னர் ஆட்சி அங்கு இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல. சாதவாஹனர் என்ற பிராஹ்மண மன்னர்களின் காசுகளில் கப்பல் படமும் உள்ளது இவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டவர்கள்.\nமேலும் அகஸ்த்ய ரிஷி என்ற தமிழ் பிராஹ்மண ரிஷியின் சிலைகள் பல நாடுகளில் கிடைப்பதும் திருஞான சம்பந்தரின் கோத்ரமான கௌண்டின்ய கோத்ரப் பிராஹ்மணர்கள் நாக ராணியைக் கல்யாணம் செய்துகொண்ட தென்கிழக்காஸிய நாட்டுக் கதைகளும் இதற்குச் சான்று பகரும்.\nஆக, தென்னக மன்னர்களும் பிராஹ்மணர்களும் முதலில் அங்கே காலடி எடுத்து வைத்தற்கு பல்லவர் எழுத்துக்களும் தமிழ் இலக்கியமும் உறுதுணையாய் நிற்கின்றன.\nகட்டுரையில் காணப்படாத விஷயங்களை ஆங்கிலக் கட்டுரையிலும் , இணைக்கப்பட்ட படங்களிலும் கண்டு மகிழ்க. 1920 ஆம் ஆண்டு டச்சு மொழி நூலில் இருந்து எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களும் அடக்கம்.\nஅகஸ்தியர் கடலைக் குடித்தார் என்று புராணங்கள் சொல்லும். அகத்ஸ்யர் கடலைத் தாண்டி தென் கிழக்காஸியாவுக்குப் போனார் என்று அர்த்தம்.\nஇந்தோநேஷியாவில் துர்க்கை சிலையை வட புற சந்நிதிகளிலும் அகஸ்த்ய ரிஷியின் சிலையைத் தென்புறங்களிலும் வைத்துள்ளனர் வடக்கில் இமய மலையில் இருந்த அகஸ்த்யரை தமிழுக்கு இலக்கணம் உருவாக்க சிவ பெருமான் அனுப்பிய கதை புராணங்கள் முதல் பாரதியார் பாடல் வரை உள்ளது அவர் தென் புறத்துக்கு வந்ததைச் சிறப்பிக்கும் முகத்தான் தென் வானத்தில் ஒளிரும் மிகப் ப்ரகாஸமான நக்ஷத்ரத்துக்கு அகஸ்த்ய நக்ஷத்ரம் என்றும் பெயர் சூட்டினர். அதன் அருகில் த்ரிஸங்கு சொர்கம் எனப்படும் நக்ஷத்ரத் தொகுதியைக் காணலாம்.\nPosted in தமிழ் பண்பாடு, வரலாறு, Brahmins\nTagged அகஸ்தியர் சிலை, இந்தோநேஷியா, சண்டி, துர்க்கை, Bhima\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், சரித்திரம், தமிழ் பண்பாடு\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.babychakra.com/learn/6798-adikadi-sorvaka-unarkireerkala", "date_download": "2019-11-11T20:37:10Z", "digest": "sha1:S4BBQMWRCUOPBQAHMTGUDHWWFOHZITLK", "length": 15990, "nlines": 351, "source_domain": "www.babychakra.com", "title": "அடிக்கடி சோர்வாக உணர்கிறீர்களா?", "raw_content": "\nஒரு சிலர் எப்போதும் சோர்வாகவே காணப்படுவார்கள். அடிக்கடி தூங்கவும் விரும்புவார்கள். அப்படி நாள் முழுவதும் சோர்வுடன் காட்சி அளிப்பது பல்வேறு உடல்நல குறைபாடுகளை தோற்றுவிக்கும். ஒருசில அறிகுறிகளை கொண்டு அந்த சோர்வு எத்தகையது என்பதை கண்டறிந்து அதனை போக்கிவிடலாம்.\nசிலர் எதையும் ஈடுபாட்டோடு செய்யும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். தான் பலவீனமாக இருப்பதாக கருதுவார்கள். உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பது இதற்கு காரணம். இரும்பு சத்து ஹிமோகுளோபினின் முக்கிய அங்கமாக இருப்பதால் அது குறையும்போது உடல் பலவீனமடையும். உடலில் உள்ள செல்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றாலும் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். பின்வரும் உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சோர்வை விரட்டலாம்.\nபகல் வேளையில் சோம்பலாக இருப்பதாக உணர்ந்தால் நிறைய பேர் காபி பருகுவார்கள். அது உடனடியாக சோம்பலை போக்கி உற்சாகத்தை தரும். ஆனால் அது சில மணி நேரங்கள் மட்டுமே நீடிக்கும். மேலும் அதிக அளவு சர்க்கரை கலந்த பானங்களை பருகும்போது அவை ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கும். அதனால் உடனடியாக புத்துணர்வு கிடைக்கும். ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் சோர்வு எட்டிப்பார்க்க தொடங்கிவிடும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீரற்ற நிலையில் இருப்பது நல்லதல்ல. இதனை தவிர்க்க இவைகளை பின்பற்றுங்கள்:\nசீரான இடைவெளியில் சாப்பிட வேண்டும்\nநார்ச்சத்து / புரதம் அதிகம் கொண்ட உணவுகளை உண்ணவும்\nசிலருக்கு மனம் நிம்மதி இன்றி தவிக்கும். நாள் முழுவதும் காபின் கலந்த பானங்களை பருகுபவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படும். காபின் அதிகமாக உட்கொள்ளும்போது அது உடலையும், மனதையும் பாதிக்கும். காபி அதிகம் பருகுவதை தவிர்த்து மூலிகை டீ வகைகளை பருகி வரலாம்.\nகவனச்சிதறல், ஆர்வமின்மை போன்ற காரணங்களாலும் சோர்வு எட்டிப்பார்க்கும். அது அன்றாட செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கும். அப்போது மூளையின் செயல்பாடும் குறையும். அதனால் சோர்வு உண்டாகும். அதற்கு வைட்டமின் பி குறைபாடு காரணமாக இருக்கலாம். மது அருந்துவதாலும் இத்தகைய பாதிப்பு நேரும். இதனை போக்க\nபுரதம் நிறைந்த உணவு உண்ணல்\nகாலை உணவை தவறாமல் உட்கொள்ள வேண்டும். சாப்பிடாமல் நீண்ட நேரம் வெறும் வயிற்றுடன் இருப்பது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். மந்தமான உணர்வு ஏற்படும்.\nசரியான நேரத்தில் உணவு உட்கொள்ளல்\nஉடலுக்கும் மனதிற்கும் தேவையான ஓய்வும் அவசியம்\nமேலே கூறிய வகைகளில் உங்களுக்கு எவ்வகையான சோர்வு என்பதை கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவ உதவியை நாடலாம்.\nமறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-11T20:24:57Z", "digest": "sha1:2VGSO3XECQ6VV52JT4NH7NPBVB4LXJ35", "length": 13116, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஸ்ருபிந்துமதி", "raw_content": "\n91. இருமுகத்தாள் தேவயானி தங்கியிருந்த ஜலசாயை என்னும் சோலையை நெருங்கியபோது புரு பதற்றத்தில் இருகைகளையும் சேர்த்துக் கூப்பி அதில் முகம் பதித்து கண்களை மூடி உடலுக்குள் குருதியோடும் ஒலியை கேட்டுக்கொண்டு குழிக்குள் பதுங்கிய வேட்டையாடப்படும் முயல் என அமர்ந்திருந்தான். தேரின் சகடங்கள் கல்லிலும் குழியிலும் விழும் ஓசை ஒவ்வொன்றும் அவன் தலைமேல் உருளைக்கற்கள்போல விழுந்தன. பற்கள் கிட்டித்திருப்பதை செவிகளில் எழுந்த உரசல் ஓசை வழியாக அறிந்ததும் தலையை அசைத்து தன்னை விடுவித்துக்கொண்டான். மூச்சை இழுத்து இழுத்து விட்டு …\nTags: அஸ்ருபிந்துமதி, ஈஸ்வரன், சர்மிஷ்டை, சுபகன், ஜலசாயை, தேவயானி, பிரவீரன், பீமன், புரு, பௌஷ்டை, முண்டன், ரௌத்ராஸ்வன்\n88. விழிநீர்மகள் படுக்கையறை வாயிலில் பார்க்கவன் “ஓய்வெடுங்கள், அரசே” என்றான். அவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை யயாதி கண்டான். வெறும் நோக்கிலேயே நோக்கப்படுபவன் இளைஞனா முதியவனா என்று தெரியுமா” என்றான். அவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை யயாதி கண்டான். வெறும் நோக்கிலேயே நோக்கப்படுபவன் இளைஞனா முதியவனா என்று தெரியுமா “தேவையில்லை என்று எண்ணுகிறேன். களைப்பாக இல்லை” என்று யயாதி சொன்னான். “பொழுது வீணடிப்பதற்குரியதல்ல என்று தோன்றுகிறது. நாழிகைக் கலத்திலிருந்து இறங்கும் ஒவ்வொரு மணல்பருவும் இழப்பதற்கு அரிய காலத்துளி என நினைக்கிறேன்” என்றவன் புன்னகைத்து “இளமை எனும் இன்மது” என்றான். பார்க்கவனும் உடன் புன்னகைத்து “ஆம், மானுட உடலின் இளமை …\nTags: அஸ்ருபிந்துமதி, சர்மிஷ்டை, பார்க்கவன், புரு, யயாதி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47\nபகுதி ஒன்பது : ஆடியின் ஆழம் [ 5 ] தண்டகர் என்ற நாகசூதர் சொன்னார். “வீரரே, பருந்துகளுக்கு தொலைப்பார்வையையும் எலிகளுக்கு அண்மைப்பார்வையையும் அளித்த அன்னைநாகங்களை வாழ்த்துங்கள். பார்வையின் எல்லையை மீறியவர்கள் தங்களை இழக்கிறார்கள். அவர்கள் மீண்டுவருவதற்கு பாதைகள் இல்லை.” அவர் முன் அமர்ந்திருந்த பீஷ்மர் “திரும்புவதற்கு பாதையில்லாமல் பயணம் செய்பவர்களே வீரர்கள் எனப்படுகிறார்கள்” என்றார். “ஆம், அவர்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் பிறந்து வந்துகொண்டே இருக்கிறார்கள்” என்றார் தண்டகர். “வீரரே, முடிவின்மையை உணராத எவரும் இப்பூமியில் இல்லை. …\nTags: அசோகசுந்தரி, அஷ்டகர், அஸ்ருபிந்துமதி, இந்திரன், காமன், சம்யாதி, சிபி, சிவன், ஜரை, தண்டகர், தர்மதேவன், திருஹ்யூ, துருவன், துர்வசு, நகுஷன், நாகசூதர், பிரதர்தனர், பீஷ்மர், புரு, மதனன், மாதலி, மாதவி, யதி, யது, யயதி, யயாதி, யாயாதி, ரதி, வசுமனஸ், வராகாவதாரம், விசாலை, விசுவாமித்திரர், விஷ்ணு, வைஸ்வாநரன், ஹிரண்யாக்‌ஷன்\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடித��்\nகள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/temples/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-11T19:25:07Z", "digest": "sha1:V62SDD23T26HPTMMTZMSF5NGT56UPH5J", "length": 19755, "nlines": 84, "source_domain": "www.thejaffna.com", "title": "அச்சுவேலி காட்டுமலைக் கந்தன்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > ஆலயங்கள் > முருகன் ஆலயங்கள் > அச்சுவேலி காட்டுமலைக் கந்தன்\nஅராலி வண்ணப்புரம் ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் திருக்கோயில்\nசிவகாமி அம்பாள் சமேத சி���ம்பரேஸ்வரர் கோவில்\nஅராலி அகாயக்குளம் விநாயகர் ஆலயம்\nகாரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம்\nதமிழுக்கு அணிகலனாய் சைவத்துக்கு உறைவிடமாய் விளங்கும் யாழ்ப்பாணத்திலே சான்றோர்களோடு சமன்செய்து உயரும் தெங்குகளும் கமுகுகளும் வானத்தை முட்ட வளம் பல பெருகும் அச்சுவேலிக் கிராமத்தில் நாவலம்பதி என்னும் ஒரு பகுதி உண்டு. அப்பதியிலே வேலுடையான் அன்பர் வினைகளையும் காலுடையான், முக்கண்ணுடையன் முருகப்பெருமான் கோயில் கோயில் கொண்டருளிய வரலாறு புதுமையானது.\nகாட்டுமலைக் கந்தசுவாமி கோவில் எண்பது வருடச் சரித்திரத்தை கொண்டது. நாவலம்பதியிலே வசித்த சீனியர் என்னும் அருளாளன் தமக்குற்ற தீரா நோயைத்தீர்க்கு முகமாக ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தெட்டாம் ஆண்டு கதிர்காம யாத்திரையை மேற்கொண்டார். அக்காலம் இந்த யாத்திரை அச்சம் தருவதும், அருமையுடையதும் புனிதமுள்ளதுமான ஒரு தவப்பேறாகும். காடும் மலையும் கடந்த அருளாளன் சீனியர் அவர்கள் கதிர்காமத்தை அடைந்து, அதிரவரு மாணிக்க கங்கைதனில் மூழ்கி அன்போடு கதிர்காம வேலவன் பவனி கண்டு கதிரமலை ஏறிக் கந்தனைத் தோத்தரித்து கற்பூரத் தீபமேற்றி விபூதிப் பிரசாதத்தோடு துணையாக வயது முதிர்ந்த ஒரு தம்பதிகளுடனும் ஊர் திரும்பினார். பண்டாரம் போல் வடிவம் தாங்கி வந்த தம்பதிகளுடன் நாவலம்பதி வந்தடைந்து தாம் வதியும் மனைக்குச் சென்றார். வீடு வந்து சேர்ந்தவர்கள் கால் கழுவி வர கிணற்றடிக்குச் சென்றனர். அவ்வேளை துணையாக வந்த தம்பதிகளைக் காணது அருகில் உள்ள கொன்றை மரச் சோலையிலே தேடிப்பார்த்தார். அவர்களைக் காண முடியவில்லை. கந்தனையே வேண்டியவ ண்ணம் தன் மனை புகுந்தார்.\nஊழ்வினை வசத்தால் வந்த நோய்க்கு விபூதியே மருந்தாக எண்ணி அவர் வாழ்ந்தார். நோய் மேன்மேலும் வருத்தியது. கந்தன் கழலிணையே தஞ்சமென எண்ணி நைந்துருகினார். ஒருநாள் முருகன் கனவிலே தோன்றி கதிர்காமத்திலிருந்து கொண்டு வந்த வீபூதிப் பிரசாதத்துள் வேல் இருப்பதையும் அதனை ஒரு புனிதமான இடத்தைக் காட்டி அங்கே தன்னை வைத்துப் பூசித்தால் நோய் தீர்ந்து குணமடைவாய் எனக் கூறிப் போந்தார். அருளாளராகிய சீனியர் தாம் கண்ட கனவின்படியே ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தொன்பதாம் வருடம் ஆனித்திங்கள் இருபத்தைந்தாம் நாள் கதிரமலைக்கந்தனின் அனு��்கிரகத்தோடு கதிர்காம வழி காட்டுமலைக் கந்தனின் ஆலயத்தை நிறுவினார். தமிழ்வேதமாகிய தேவாரம், திருவாசகங்களையே மந்திரமாகக் கொண்டு அவர் அன்போடு செய்த பூசை வெகுவிரைவில் பலன் அளித்தது. நோய் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது. அருளாளர் மனம் மகிழ்ந்தார். காட்டுமலைக் கந்தன் கருணையை எண்ணி வியந்தார்.\nகாட்டுமலைக் கந்தனின் அருட்செயல்கள் எங்கும் பரவுவதாயிற்று. தீராநோய்த் தீர்ந்தருள வல்லான் என்ற செய்தியை நாடெங்கும் பரவுவதாயிற்று. வைத்தியர்களால் கைவிடப்பட்ட நோயாளர்கள் பலர் நீயே தஞ்சமென அடைக்கலம் புகுந்தனர். அருளாளர் சீனியர் அவர்கள் அப்பனை வணங்கி வெந்துயர் தீர்க்கும் விபூதியை அளித்துப் பலரைக் குணமாக்கினார்.\nஇக்கோவிலில் மூலமூர்த்தி சிவன் ஆக இருக்கவும் ஆறுமுகப் பெருமானுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தில் விநாயகரும் அம்மையும் வைரவரும் காளியும் பழனியாண்டவரும் பரிவார மூர்த்திகளாக வீற்றிருக்கின்றனர். ஆலயம் தாபிக்கப்பட்ட காலத்திலிருந்து 1971 ம் ஆண்டு வரை ஆறுமுகப் பெருமானுக்கு விசேட உற்சவமாக ஆனி அமாவாசை தொடக்கம் ஆனிப்பூரணை வரை திருவிழாக்கள் நடைபெற்று வந்தன.\nமூவைந்து தினங்கள் வெற்றி வடிவேலுடன் வீதி வலம் வந்த காட்டுமலை வேலனது திருத்தல வரலாற்றில் ஓர் புதுமை நிகழ்ந்தது. அவனருயாலே அவன் வாக்கிற்கமைய 1972 ம் ஆண்டில் திருவிழாவில் மாற்றம் செய்யப்பட்டது. வைகாசி மாதத்தில் வரும் அமாவாசையை அடுத்து வரும் ஆறாவது தினத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆனி அமாவாசை அன்று தீர்த்தோற்சவம் நிகழும் வண்ணம் 25 தினங்கள் திருவிழா நடைபெறுகின்றன. இவ்விழாக்களோடு அம்மைக்குரிய நவராத்திரி பூசைகளும் விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. இவைகளே அன்றி கார்திகை உற்சவங்கள் சூரசம்ஹாரம் வருடப்பிறப்பு தைப்பொங்கல் தைப்பூசம் என விசேட திருவிழாக்கள் நடைபெறுகின்றன.\nஇவ்வாலயத்தின் தீர்த்தத்திருவிழா புதுமையானது. செல்வச்சந்நிதி ஆலயத்தினின்றும் பெருகி வரும் தொண்டைமானாறானது வல்லைப் பெரும் பாலத்துக்கூடாக அச்சுவேலிப்பகுதிக்குட் புகுந்து நாவலம்பதியை அடைந்து அப்பாலும் பாய்கிறது. நாவலம்பதியில் இந்த ஆறு வயல்களை உப்பாக்காதவாறு வரம்பெடுத்துத் தடுக்கப்பட்டிருக்கிறது. அதிகம் ஆழமில்லாத இக்குண்று சிறு க���ணறு போல் கட்டப்பட்டிருக்கின்றது. இவ்விடத்திலே தான் காட்டுமலைக்கந்தன் பக்தர்கள் புடைசூழ அரோகராச்சத்தம் ஒலிக்கத் தீர்தமாடித் திரும்புகிறான்.\nகாட்டுமலை திருத்தல வரலாற்றில் அருளாளர் சீனியர் அவர்களால் கட்டப்பெற்று முடிக்கப்படாமலிருந்த திருப்பணி வேலைகள் பலவற்றைத் திருத்தமாகவும் அழகாகவும் பிரதமகுரு சிவகுரு ஐயா செய்து முடித்தார் 1960களில் கோவிலை புனரமைப்புச் செய்து அழகு மிக்க திருத்தலமாக காட்டுமலைகந்தசுவாமி கோயிலைத் நிர்மாணித்த பெருமை தர்மகர்த்தா பிரதமகுரு சீ.சிவகுருவிற்கே உரியதாகும்.மீண்டும் ஆலயத்தைப் புனரமைப்புச் செய்ய எண்ணி 1997 ம் ஆண்டு தற்போது பொலிவுற்று விளங்கும் ஆலயத்தை அமைக்கும் திருத்தொண்டு மேற்கொள்ளப்பெற்று 2000ம் ஆண்டு கும்பாபிடேகம் நடைபெற்றது. காட்டுமலைகந்தனின் கட்டுத்தேர் தொடர்ந்து செயற்பட முடியாமையினால் 1971ம் ஆண்டு அழகிய சித்திரத்தேர் செய்யப்பெற்று ஆறுமுகப்பெருமான் சித்திரத்தேரிலேறி அருளாட்சி புரிந்து வருகின்றான். 1986 ம் ஆண்டு திருமஞ்சம் செய்யப்பெற்று எம்பெருமான் மஞ்சத்தில் காட்சியளித்து அருள்பாலிக்கின்றான். மேலும் மணிக்கூட்டுக் கோபுரமும் கட்டப்பெற்றுள்ளது.\nவிநாயகராலயம், சக்தி ஆலயம், என பல ஆலயங்கள் சுற்றிலும் நிரம்பியுள்ள அச்சுவேலி நாவலம்பதியிலே உள்ள முருகனை வழிபடு தெய்வமாகக் கொண்டு ஏறக்குறைய 300 குடும்பத்தினர் செல்வத்தோடும் சீர்சிறப்போடும் வாழ்ந்து வருகிறார்கள். கொண்டிருக்கிறது. இவர்கள் மாத்திரமல்ல அயற்கிராமங்களிலிருந்தும் ஏராளமான அடியார்கள் வந்து கந்தனை வந்தனை செய்து திரும்புகிறார்கள். இக்கோவிலை ஸ்தாபித்த அருளாளர் சீனியர் அவர்களால் காட்டுமலைக்கந்தப் பெருமான் மீது பாடப்பெற்ற சில பாடல்களும், அச்சுவேலி தம்பிமுத்துப் பாகவதர்களால் பாடப்பெற்ற ஊஞ்சற் பதிகமும், சி.சிவலிங்கம், இராஜினிதேவி அவர்களால் பாடப்பெற்ற காட்டுமலைக்கந்தசுவாமி மீது பாடப்பெற்ற புதிய பிள்ளைத்தமிழும், கு.கணேசன் அவர்களால் பாடப்பெற்ற காட்டுமலைக்கந்தசுவாமி மீது பாடப்பெற்ற அருட்பாடல்கள் என்ற நூலும் பரமானந்தம். சி.பாலமுரளி என்பவரால் பாடப்பெற்ற காட்டுமலைக்கந்தன் புகழ்பாடி என்ற நூலும் பொ.சகலகலாநிதி அவர்களால் பாடப்பெற்ற பதிகநூலும் இக்கோவிலுக்குண்டு. மேலும் பக���திச்சுவை நனி சொட்டச் சொட்டக் கந்தன் புகழ் பாடி அவனருள் பெற்று உய்வார்களாக.ஆறுமுகப் பெருமான் நாவலம்பதியில் நம் வினை தீர்க்க எழுந்தருளியுள்ளான். அவனைக் கண்டு காலால் அவனை வலஞ்செய்து பண்ணால் உருகிப்பாடி பணிந்து அருள் பெறுவோமாக.\nஅச்சுவேலி கந்தன் காட்டுமலைக் கந்தன்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/68712-chief-minister-jayalalitha-admitted-in-hospital", "date_download": "2019-11-11T20:00:20Z", "digest": "sha1:S7ILSGA2MNA5B3M5IJBFUWLEOIY4UWDG", "length": 14339, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "முதல்வர் ஜெயலலிதாவின் காய்ச்சல் நிமிடங்கள்...! | Chief Minister Jayalalitha admitted in Hospital", "raw_content": "\nமுதல்வர் ஜெயலலிதாவின் காய்ச்சல் நிமிடங்கள்...\nமுதல்வர் ஜெயலலிதாவின் காய்ச்சல் நிமிடங்கள்...\nவியாழக்கிழமை இரவு போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். அதில் காவல் துறை உயர் அதிகாரிகள், துறை செயலாளர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போதே 9.30 மணியளவில் ஜெயலலிதாவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது.\nமுதலில் தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் அவரை அனுமதிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர். ஒரு சிறிய ஆலோசனைக்கு பின், 10. 15 மணிக்கு அவரை கிரீம்ஸ் ரோடு அப்போலோவில் அனுமதித்து இருக்கிறார்கள்.\nமுதல்வர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியதால், நள்ளிரவு ஒரு மணி அளவில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலை குறித்த செய்தி குறிப்பை வெளியிட்டது. அதில், “திடீர் காய்ச்சலின் காரணமாகவும், உடலில் நீர்சத்து குறைந்ததன் காரணமாகவும், முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது நலமாக இருக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து அவர் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.\nவியாழக்கிழமை இரவு 9 மணி: போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் காவல் துறை உயர் அதிகாரிகள், துறை செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.\n9. 30 மணி: முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது.\n10. 15 : ஜெயல���ிதா சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடன் சசிகலா இருக்கிறார். சிறிது நேரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் வருகிறார்.\n10.30 : கிரீம்ஸ் ரோடு சாலையில் அதிகளவில் காவலர்கள் குவிக்கப்படுகிறார்கள்.\n1. 00: அப்போலோ மருத்துவ நிர்வாகம் ஜெயலலிதா உடல்நிலை குறித்து செய்தி குறிப்பு வெளியிடுகிறது.\n1.05: முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.\n1. 30 : கீரிம்ஸ் ரோடு சாலை மூடப்படுகிறது\n1. 40 : சைதை துரைசாமி மருத்துவமனைக்கு வருகிறார்.\n2.05: முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் வருகிறார்.\n2.30: அமைச்சர் ஜெயக்குமார் வருகிறார்.\n3.00: தலைமைச் செயலாளர் ராம் மோக்ன் ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், காவல் துறை டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார். முதல்வரின் சிறப்பு அதிகாரி சாந்த ஷீலா நாயர் மருத்துவமனைக்கு வந்தார்.\n3.30: சாந்த ஷீலா நாயர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார்.\nஅதிகாலை 5 மணி : முன்னாள் அமைச்சர் சின்னய்யா, முன்னாள் காவல் துறை அதிகாரியும் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான நட்ராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் நவநீத கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு வந்தனர்.\n7.30 மணி தகவல்: முதலமைச்சருக்கு நுரையீரலில் நீர் கோர்த்திருந்தது. அதனால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதன்பிறகு நுரையீரல் நீர் அகற்றப்பட்டுவிட்டது. ஆனால், அப்சர்வேசனுக்காக இன்று முழுவதும் அவர் மருத்துவமனையில் இருப்பார் என்று தகவல் வெளியானது.\n9.00 மணி: தற்போது கீரிம்ஸ் சாலை முழுவதும் அ.தி.மு.க.வினர் குவிந்துள்ளனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு கூட அனுமதி இல்லை.\n10.00 மணி: இதுவரை மருத்துவமனை வெளியே காக்கவைக்கப்பட்ட அமைச்சர்கள் தற்போது உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n10.10 மணி: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனை வந்தார்.\n10.20 மணி: தங்கமணி, வேலுமணி மற்றும் இரண்டு அமைச்சர்கள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் மெயின் ப்ளாக்குக்குள் அனுமதி\n10. 30 : மணி: ஜெயலலிதா நலம் பெற வேண்டி திநகர் ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. அந்த பிரசாதத்துடன் ஒரு அர்ச்சகர் குழு மருத்துவமனைக்கு வந்தனர்\n11.00: சம��்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் மெயின் ப்ளாக்குக்குள் சென்றுள்ளார்.\n11.35: உள்ளே சென்ற அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வருகின்றனர். அமைச்சர்களை அனைவரும் மருத்துவமனையை விட்டு வெளியேறும் படி முதல்வர் சொன்னதாக கூறப்படுகிறது.\n12.20: மருத்துவமனை சார்பில் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தற்போது இரண்டாவது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் முதல்வர் நலமாக உள்ளார், தற்போது காய்ச்சல் இல்லை, உணவு அருந்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1.00: மருத்துவமனை எதிரே தொண்டர்கள் பிரார்த்தனை\n2.45: மருத்துவமனைக்கு வந்த சட்டபேரவை தலைவர் தனபால்\n4.30: முதல்வர் நலம் பெற வேண்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு பூங்கொத்து அனுப்பி கடிதம் எழுதியுள்ளார். மேலும், மக்களுடைய பிரார்த்தனை எப்போதும் முதல்வரை நலமுடன் வாழ வைக்கும் என்று கூறியுள்ளார். இதனிடையே, ஜெயலலிதா நலம் பெற தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். \"மக்களுடைய பிரார்த்தனை உங்களுடன் எப்போதும் இருக்கும். விரைவில் குணமடைந்து மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும்\" என்று தெரிவித்துள்ளார்.\n- மு. நியாஸ் அகமது, ஜோ.ஸ்டாலின், ந.பா. சேதுராமன், கிருபாகரன், க.பாலாஜி | படங்கள் : செந்தில்குமார், ஆ.முத்துக்குமார், குமரகுருபரன், நிவேதன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=451", "date_download": "2019-11-11T21:40:28Z", "digest": "sha1:P6UPSTKI6J6KRLRLTSK6P4BR7S4RSUOI", "length": 6343, "nlines": 64, "source_domain": "www.tamilscope.com", "title": "பிக்போஸ்சில் முகேனுடன் சண்டையிட வனிதா தான் காரணமா? அபிராமி ஓபன் டாக்…. – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home இந்தியா பிக்போஸ்சில் முகேனுடன் சண்டையிட வனிதா தான் காரணமா\nபிக்போஸ்சில் முகேனுடன் சண்டையிட வனிதா தான் காரணமா\nபிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலேயே கவினிடம் காதலை வெளிப்படுத்திய அபிராமி அந்த காதல் தோற்றுப் போக, முகேன் பின்னால் சுற்றினார்.\nஇதற்கு முகேன், தனக்கு ஏற்கனவே காதலி இருப்பதாகவும், அபிராமியுடன் நண்பனாக மட்டுமே பழகுவதாகவும் பதிலளித்தார். இருந்த���லும் முகேனை காதலித்து வந்த அபிராமி, வனிதா வந்த பின்னர் ஆக்ரோஷமாக மாறினார், இதற்கு வனிதா ஏற்றிவிட்டதே காரணம் என பலராலும் கூறப்பட்டது, இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள அபிராமி, கமல் எபிசோடிற்கு பின் முகேன் எனக்கு ஆதரவாக பேசாதது வருத்தமளித்தது.\nவனிதாக்கா வந்ததும் மக்கள் என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என கூறினார், அப்போதும் கூட முகேன் எனக்கு நம்பிக்கை கொடுக்கவில்லை, திரும்ப திரும்ப அதையே பேசிக் கொண்டிருந்ததால் விரக்தியில் அப்படி செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.\nபணிக்குச் சென்ற இடத்தில் காதல்… அமெரிக்கப் பெண்ணை இந்துமத முறைப்படி திருமணம் செய்த தமிழன்..\nமனித முகத்துடன் ஆற்றில் சுற்றித் திரியும் மீன்கள்.. அதிர்ச்சியில் உறைந்து போன பொது மக்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்.. இந்திய உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு..\nகுழந்தைகளைப் பலியெடுக்கும் ஆழ்துணைக் கிணறுகள்.. மதுரைத் தமிழனின் அசத்தல் கண்டுபிடிப்பு..\nநின்று கொண்டே சாப்பிடும் வழக்கம் கொண்டவரா நீங்கள்.. அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குத் தான்..\nகுருப் பெயர்ச்சியால் நிம்மதியான தூக்கத்தை பெறப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்…\nஇவற்றை வியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்குப் படைத்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது தெரியுமா\nகாதலியைத் தேடி மாறுவேடத்தில் 2,400 கிலோ மீற்றர் சென்ற காதலனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…\nபிரதமர் மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல் \nஉரிமையாளரினால் நடுத் தெருவில் கைவிடப்பட்ட நாய்… காரணம் என்ன தெரியுமா..\nதாயின் உயிரைக் காப்பாற்ற இளவயது மகள் செய்த தியாகம்…\nஅதிர்ஷ்ட வீடு… பணமும் செல்வமும் சேர உங்க பீரோ இந்த திசையில் வைக்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/1015.php", "date_download": "2019-11-11T20:44:53Z", "digest": "sha1:WV6WY65MAFHSOCQSPWPKR3B3FG2PDDKO", "length": 6357, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் | நாணுடைமை | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> பொருட்பால் >> குடியியல்>>நாணுடைமை >> 1015\nபிறர்பழியும் தம்பழியும் நாணுவார் - நாணுடைமை\nபிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு\nபிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.\nதமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.\nதிருக்குறள் >> பொருட்பால் >> குடியியல்>>நாணுடைமை >> 1015\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nயானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்\nஉணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்\nபெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2018/05/07/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-11-11T20:05:14Z", "digest": "sha1:P54Z6QSZKAJGCMUAZWDKBDLJSYD7I7SQ", "length": 11954, "nlines": 130, "source_domain": "kottakuppam.org", "title": "இஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018 – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nபிரான்சில் சில வருடமாக நடைபெற்று வந்த தமிழ் முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல், சில பல காரணங்களால் கடந்த 5 வருடமாக நடைபெறாமல் இருந்தது.\nநல்லோர்கள் நீண்ட முயற்சிக்குப்பின் இந்த 2018ஆம் ஆண்டுக்கான மாபெரும் இஸ்லாமிய மாநாடு இன்ஷா அல்லாஹ் வருகிற 12/05/2018 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை எவரி கூர்குரோன் பெரிய பள்ளிவாசலில் (Grande Mosquée d’Evry Courcouronnes) நடைபெறவிருக்கிறது.\nஇந்த நிகழ்வில் இலங்கை இந்தியா மற்றும் பிரான்சில் இருந்து மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவு செய்யவிருக்கிறார்கள்.\nபிரான்சில் வசிக்கும் தமிழ் பேசும் அணைத்து முஸ்லீம் குடும்பங்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பயன் பெற அழைக்கிறோம்.\nமாநாட்டில் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டு���்ளது. மேலும் மதியம் உணவும் விழா அரங்கில் வழங்கப்படும்.\nபஸ் தடம் : 402\nPrevious கோட்டக்குப்பம் ஆவணப்பட விழா\nNext கோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nவீட்டு தங்கத்துக்கு ஆபத்து – ரசீது இல்லாத நகைகளுக்கு அபராத வரி வசூலிக்க மோடி அரசு முடிவு\nஉள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு\nதேசிய மக்கள்தொகை பதிவும் அதைச்சுற்றியுள்ள சர்ச்சையும்\nபுதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் பல மடங்கு உயர்வு \nகோட்டக்குப்பம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி இட ஒதுக்கீடு\nகோட்டகுப்பதில் போதை கும்பல் கைது\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎந்த மாவில் என்ன சத்து\nபத்திரப் பதிவு செலவில் பகல் கொள்ளை\nஎன்ன சத்து எந்த கீரையில் \nசாட்சி கையெழுத்து: நில்... கவனி... போடு\nஈத் முபாரக் - பெருநாள் வாழ்த்துக்கள்\n | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/143", "date_download": "2019-11-11T20:30:46Z", "digest": "sha1:22RRCEM2U2ZJGP2FVIDBD7M2XPNTZHEJ", "length": 7433, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/143 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதோழியிற் கூட்ட மரபுகள் 125 ஆகுவ தறிவும் முதுவாய் வேல கூறுக மாதோநின் கழங்கின் திட்பம் மாறா வருபனி கலுழுங் கங்குலின் ஆனாது துயருமெங் கண்ணினிது படிஇயர் எம்மனை முந்துறத் தகுமோ தன்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே' (அறுவை-ஆடை, குடுமி-உச்சி; நாற்றிய-தொங்க விடப் பட்ட கோடு-வளைந்த முதுவாய்-அறிவு வாய்ந்த ; திட்பம்-குறி; மாறா-இடையறாது; பனி-நீர்; கலுழும்கலங்கி அழும்; படி இயர்-துயிலும் யொருட்டு; முந்துறமுட்பட குறிப்பு-உட்கோள்) மகட்போக்கிய நற்றாய் கூறுவதாக அமைந்தது இப்பாடல். தலைவனுடன் வெளியேறிய தன் மகளைத் தன் வீட்டிற்கு முற்படக் கொணர்வானா அல்லது தன் மனையின்கண் கொண்டு உய்ப்பானா என்பதைக் கழங்கின் குறியால் கூறுமாறு வேண்டு வதைப் பாடலில் காணலாம். - வரையாது வந்தொழுகும் ஐங்குறுநூற்றுத் தலைவன் ஒருவன் சிறைப்புறத்தில் இருக்குங்கால் அவன் கேட்குமாறு வெறி நிகழா நின்றமையைத் தோழி தலைமகளிடம் சொல்லுகின்றாள். வெறிசெறித் தனனே வேலன் கறிய கல்முகை வயப்புலி கழங்குமெய்ப் படுஉ புன்புலம் வித்திய புனவர் புணர்த்த மெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து மன்றிற் பையுள் தீரும் குன்ற நாடன் உறீஇய நோயே..' (வெறி செறித்தல்-வெறியாடற்கு வேண்டுவன எல்லாம். களத்தின்கண் சேர்த்தல்; கறி பகல்-மிளகுக் கொடி படர்ந்த மலை; முகை-குகை வயப்புலி-ஆண் புலி, கழங்குகழற்சிக் காய்; புன்புலம்-புன்செய்: புனவர் - குறவர்: புணர்த்தல்-வேண்டும் பொருளெல்லாம் கூட்டிச் செய்தல்: பெண்பால்-பெண்புலி; மன்று-கொல்லையின் நடுவே அமைந்த விடுநிலம்; பையுள்-துன்பம் (காமம்) தீரும்தீர்த்துக் கொள்ளும்; உl இய-செய்த) 101. அகம்-195 102. ஐங்குறு-246.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/weekly-horoscope-29th-september-to-5th-october-026531.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-11T20:58:39Z", "digest": "sha1:XUQGZ3WR5E3Y2HLCA3636NHLN62K7XRZ", "length": 34211, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த வாரம் உங்க ராசிக்கு எப்படியிருக்கும்? என்ன நடக்கும்?... தெரிஞ்சிக்கங்க (செப்29 -அக்5) | Weekly Horoscope 29th September To 5th October - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n6 hrs ago திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\n8 hrs ago செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n9 hrs ago உலக சிங்கிள் தினமான இன்று முரட்டு சிங்கிளா இருக்குறதுல என்ன நன்மை இருக்குனு தெரிஞ்சுக்கோங்க...\n10 hrs ago ஆபிஸ்-ல மதிய நேரத்துல தூக்கம் வராம இருக்க இத மதியம் சாப்பிடுங்க...\nNews கார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nMovies ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் மிக முக்கியமாக கருதப்படும் \"83\" பல விருதுகளை வெல்லுமா \nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த வாரம் உங்க ராசிக்கு எப்படியிருக்கும் என்ன நடக்கும்... தெரிஞ்சிக்கங்க (செப்29 -அக்5)\nமுழு வாரம் நடப்பதைப் பற்றி உங்களுக்கு வழிகாட்டும் இந்த வார ராசி பலன்கள். எனவே உங்கள் வாழ்க்கையில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படும் சில மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொள்ள இதைப் படியுங்கள்.\nவாழ்க்கை என்பது இனிமையும் ஏமாற்றங்களும் நிறைந்ததாகத் தான் இருக்கும். அது மாறி மாறி வரும். இந்த வாரம் யாருக்கு இனிமை. யாருக்கு ஏமாற்றம் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்க��ைச் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. பரம்பரை சொத்து சம்பந்தமான விவகாரங்களில் முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். வீடு மற்றும் வாகன வசதிகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுகின்றவர்களுக்கு கொஞ்சம் சாதகமான பலன்கள் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்தபடி சுப செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். புதிய சிந்தனைகளும், புதுிய இடங்களுக்குப் பயணங்களும் மேற்கொள்வீர்கள். உறவினர்களுக்கு இடையில், உங்களுக்குச் செல்வாக்குகள் பெருகும்.\nMOST READ: நாய் கடிச்சிடுச்சா... உடனே இந்த 7 விஷயத்த மறந்திடாம செய்ங்க...\nவீட்டில் உள்ளவர்களுடைய தேவைகளை அறிந்து கொண்டு, அதை நிறைவேற்றி வைப்பீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். கலைத்துறையில் இருக்கின்றவர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்களுக்கு பக்கத்தில் இருக்கின்றவர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்க்காத செலவுகளால் உங்களுக்குக் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். தொழில் சம்பந்தமான இடமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். உங்களுடன் உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பின் மீதான கவனம் அதிகரிக்கும்.\nதொழிலில் உங்களுடைய திறமைக்கு தக்க மரியாதை கிடைக்கும். வெளியிடங்களில் மதிப்புகள் உயரும். வீடு, மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தடைகளும் தாமதங்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் உண்டாகும். சுற்றத்தாரிடமும் நண்பர்களிடமும் சிறிது கவனத்துடன் செயல்படுங்கள். வாகனங்களில் செல்லும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். உறவினர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும். கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளால் கொஞ்சம் சாதகமான சூழல் ஏற்படும். தனலாபம் உண்டாகும். அதனால் உங்களுடைய சேமிப்பு உயரும். வெளி வட்டாரங்களில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வாருங்கள். இன்னல்கள் தீரும்.\nகலைஞர்களுக்கு திறமைக்குற்ற முன்னேற்றம் உண்டாகும். இதுவரை இருந்த சூழல் டைகள் நீங்கி, பல புதிய வாய்ப்புகள் உருவாகும். மக்கள் தொடர்புத் துறையில் இருப்பவர்குள் சிறிது கவனத்துடன் செயல்படுங்கள். நண்பர்களுடைய ஆதரவினால் இதுவரை இருந்து வந்த காரியத் தடைகள் விலகும். பெற்றோர்களின் உடல் நலத்தில் சிறிது கவனம் செலுத்துங்கள். மேற்படிப்பு படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு வெளியிடங்களில் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். எந்த விலை மதிப்புமிக்க பொருள்களைக் கையாண்டாலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். எதிர் பாலினத்தவர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தையை அனுசரித்துச் செல்லுங்கள். விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வினைகள் தீரும்.\nஉங்களுடைய பேச்சுத் திறமையினாலும் வாக்கு வன்மையாலும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் லாபம் பல மடங்காக உயரும். புதிய நண்பர்களுடைய ஆதரவினால் வீட்டில் சுபிட்சம் உண்டகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அரசாங்கத் தரப்பிடமிருந்து எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பதற்கு கொஞ்சம் கால தாமதமாகும். எதையும் கொஞ்சம் நிதானமாகவே செயல்படுங்கள். உங்களுடைய நிதானமான செயல்பாடுகள் தான் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். கால பைரவரை வழிபட்டு வந்தால், நீங்கள் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.\nதொழில் தொடர்பான பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். உங்களுடைய எண்ணங்களால், சிறு சிறு எண்ண மாற்றங்கள் ஏற்படும். ஞாபக மறதி வந்து போகும். நினைவாற்றலில் கொஞ்சம் மந்தத்தன்மை உண்டாகும். வீட்டில் பொன் சேர்க்கையும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். தேவையில்லாதவர்களிடம் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். வீண் விவாதங்கள் மனக் கசப்புகளை ஏற்படுத்தும். பெற்றோர்கள் பற்றிய, அவர்களுடைய உடல் நலம் குறித்த அக்கறையும் கவலைகளும் அதிகரிக்கும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் சோர்வு உண்டாகும். எடுத்த காரியங்கள் நிறைவேற கொஞ்சம் கால தாமதமாகும். வீட்டில் நடக்கும் சுப செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். தண்ணீர் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சனீஸ்வரரை வழிபாடு செய்யுங்கள். மனக்கவலைகள் தீரும்.\nMOST READ: இந்த பூ பார்த்திருக்கிங்களா ஒரே பூ பத்து நோயை குணப்படுத்தும்...\nதொழிலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். தொழிலைப் பொருத்தவரை புதுிய முதலீடுகளில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. கால்நடைகள் பற்றிய விஷயங்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. உறவினர்களுடைய புரிதல் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது. உறவுகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத அலைச்சல்களால் விரயச் செலவுகள் உண்டாகும். பொதுக்கூட்டங்கள் மற்றும் புதிய நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மேற்படிப்புக்கான செலவுகள் அதிகரிக்கும். புதுபுது ஆராய்ச்சி எண்ணங்கள் வந்து போகும். பதவி உயர்வுக்கான முயற்சிகள் உண்டாகும். அஷ்ட லட்சுமியை வழிபடுங்கள். சகல நன்மைகளும் உண்டாகும்.\nநண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும்.விவசாயம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவு லாபம் உண்டாகும். உங்களுடைய வேலை திறமையால் பெரிய பொறுப்புகள் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தையும் பிறருக்கு அழகாக எடுத்துரைக்கும் ஆற்றலால், நல்ல மதிப்பை பெறுவீர்கள். மனதில் இருந்து வந்த சிறுசிறு கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி உண்டாகும்.பொருள் சேர்க்கை உண்டாகும். பயணங்களின் 5லம் மனக்கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். பொது சேவைகளில் ஈடுபடுவோருக்கு சாதகமான பலனகள் உண்டாகும். பெற்றோர்கள் உடல் நலம் பற்றிய கவலைகள் அதிகமாகும். குரு பகவானை வழிபட்டு வந்தால் நன்மைகள் உண்டாகும்.\nசெய்கின்ற தொழிலை விரிவுபடுத்துவுதற்கான புதிய புதிய வாய்பபுகள் உண்டாகும். பெற்றோருடைய சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரும். வீட்டில் உடன் பிறந்த சகோதரர்களால் சாதகமான சூழல்கள் உண்டாகும். நண்பர்களின் உதவிகளின் மூலம் உங்களுடைய பொருளாதாரம் அதிகரிக்கும். அரசாங்கப் பணிகளில் உங்களுக்குச் சாதகமான சூழல் ஏற்படும். எதையும் துணிவோடு அணுகும் ஆற்றல் பெருகும். பொது இடங்களில் உங்களுடைய மதிப்பு உயரும். முன்னோர்கள், மகான்களுடைய தரிசனமும் ஆசிர்வாதமும் கிடைக்��ும். ஆ்னமீக வழிபாட்டை மனம் நாடிச் செல்லும். வீட்டில் உள்ளவர்களிடம் கொ்ஞசம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். பணியில் உள்ளவர்களுக்கு வேலை சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். மனதில் சிறுசிறு தேவையற்ற குழப்பங்கள் வந்து போகும். அதனால் மனச்சோர்வு ஏற்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவ பெருமானை வழிபாடு செய்யுங்கள். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.\nபொது காரியங்களில் ஈடுபடுபவர்கள் கொஞ்சம் அமைதி காத்திருப்பது நல்லது. தொழிலிலோ அல்லது வீட்டிலோ புதிதாக ஏதேனும் முடிவெடுக்க நினைத்தால் வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆலோசனையைக் கேட்டுக்கொண்டு பின் முடிவெடுங்கள். வாகனங்களில் பயணம் செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். எந்த வேலை செய்தாலும் முழு கவனத்துடன் கொஞ்சம் நிதானமாகவே செய்யுங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். பேச்சுக்களின் மூலம் தன லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளின் மூலமாக மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். நிர்வாகம் தொடர்புடைய முடிவுகளில் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் மூலம் வருமானம் பெருகும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வாருங்கள். பண வரவு அதிகரிக்கும்.\nஉறவினர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. எதிர்பாராத சில வீண் செலவுகள் வந்து சில நெருக்கடியான சூழல் உண்டாகும். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கவலையால் மனச்சோர்வு உண்டாகும். நண்பர்களிடம் எந்த வம்பு, வீண் விவாதங்களிலும் ஈடுபடாதீர்கள். வீட்டில் கால்நடைகள் ஏதேனும் இருந்தால், அதன் மூலம் நல்ல அனுகூலங்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வங்கிக் கடன்கள் வந்து சேரும். புண்ணிய காரியங்கள் மேற்கொள்வீர்கள். கோவில்களுக்கு ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்க்ள. வெளியூர் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். வீட்டில் உள்ள பெரியோர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். செவ்வாய்க் கிழமைகளில் முருக வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். கடன் தொல்லை தீரும்.\nMOST READ: 5 ஆயிரம் வருஷமா கொழுப்பை கரைக்க இததான் நம்ம முன்னோர்கள��� சாப்டாங்களாம்...\nபொது இடங்களில் மற்றவர்குள் முன் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் வந்து சேரும். பயணங்களில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு தடைகள் விலகும். புதிய முயற்சிகளை செய்து பார்க்க ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் தெளிவான சிந்தனைகளை சிந்தனைகள் மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்கத் துணிவீர்கள். மாணவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். தொழிலை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மீகத்தில் உங்கள் மனம் ஈடுபடும். சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வாருங்கள். நினைத்த காரியங்கள் சுபமாக முடிவடையும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களின் மன நிம்மதி கெடப் போகுது தெரியுமா\nஇன்று எந்த ராசிக்காரர்கள் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல கவனமாக இருங்க...\nஇன்றைக்கு எந்த ராசிக்காரங்க சண்டை போடுவாங்க தெரியுமா\nராசிப்படி இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிடைக்குமா\nசிம்ம ராசிக்காரங்க இன்னைக்கு கம்முன்னு இருங்க... ஜம்முன்னு கடத்திடலாம்...\nஇந்த ராசிக்காரங்களுக்கு இன்றைக்கு ரொமான்ஸ் அதிகரிக்கும்\nஇன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாள் தெரியுமா\nஇந்த நாள் யாருக்கெல்லாம் பண வருமானத்தை கொடுக்கப் போகுது பாருங்க...\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியப்போகுது தெரியுமா\nஇந்த நாள் யாருக்கு கவலைகள் தீரும் நாள் தெரியுமா\nகுரு பெயர்ச்சி 2019-20 : 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள்..\nRead more about: horoscope zodiac aries cancer leo virgo libra pisces ஜோதிடம் ராசிபலன்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு\nநீங்கள் உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nசிம்ம ராசிக்காரங்க இன்னைக்கு கம்முன்னு இருங்க... ஜம்முன்னு கடத்திடலாம்...\nஆண்மையை அதிகரிக்கும் அத்திப்பழம் உங்களுக்கு ஏற்படுத்துகிற ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijat-tv-ramar-vijat-tv-ramar-comdey-vijat-tv-ramar-family-ennama-ramar-ennama-ramar-comedy-show-ramar-videos-hotstar/", "date_download": "2019-11-11T19:52:22Z", "digest": "sha1:HMRGYGEILL3W5S2I3AHXDIQAWDWPCEZA", "length": 12818, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "vijat tv ramar vijat tv ramar comdey vijat tv ramar family ennama ramar ennama ramar comedy show ramar videos hotstar - எந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nஎந்த சின்னத்திரை காமெடியனுக்கு கிடைக்காத புகழ்.. ஒரே வீடியோவால் வெற லெவலுக்கு போன விஜய் டிவி ராமரின் மறுபக்கம்\nமொத்த குடும்பத்தையும் அழைத்து வந்து மேடையை ஆனந்த கண்ணீரில் நனய\nvijat tv ramar : விஜய் டிவி ராமர். அறிமுகமே தேவைப்படாது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் இல்லாத நிகழ்ச்சியே இல்லை. அந்த அளவுக்கு இப்படிப் பண்றீங்களேம்மா’ ராமருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள். அது இது எது’, `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்கள் லிஸ்டில் சிவகார்த்திகேயகன், ரோபோ சங்கருக்கு அடுத்து ராமர் தான்.\nஇவருக்காகவே விஜய் டிவி தனி தனி ஷோக்களை அறிமுகம் செய்தது. ராமரை மையமாக வைத்து ‘ராமர் வீடு’ என்ற காமெடி நிகழ்ச்சி, சகள vs ரகள, ராமர் வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் ராமருக்காகவே டி.ஆர்.பியில் இடம் பிடித்தது. ” என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” “ஆத்தாடி என்ன உடம்பு” “போலீஸைக் கூப்பிடுவேன்” போன்ற வசனங்கள் ராமர் ரசிகர்களின் ஆல் டைல் ஃபேவரெட்.\nஆணாக இருந்தாலும் பெண் வேடத்தில் அசத்துவர் ராமர். 20 வருடங்களாக சின்னத்திரையில் தலைக்காட்டிக் கொண்டிருக்கும் ராமர் இப்போது பெரிய திரையிலும் முகம் காட்ட தொடங்கி விட்டார். கூடிய விரைவில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார்.\nராமரின் ஸ்பெசாலிட்டியே ஹிட்டான பாடலை கலாய்ப்பது தான். தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற பாடலை மரண கலாய் கலாய்த்து ராமர் வெளியிட்டிருந்த வீடியோ மில்லியன் பார்வையாளர்களை கடந்து அந்த வாரத்தில் யூடியூபில் ட்ரெண்ட் அடித்தது.\nராமரின் சொந்த ஊர், மதுரை பக்கத்துல மேலூர். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில இருக்கிற நோயாளிகளை சந்தோஷப்படுத்துறதுக்கு அவ்வப்போது இலவசமாக சில காமெடி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். ராமருக்கு அவரின் மனைவி என்றால் கொள்ளை பிரியம்.முதன்முறையாக அவர் விருது வாங்கிய விஜய் டிவி நிகழ்ச்சியில் மொத்த குடும்���த்தையும் அழைத்து வந்து மேடையை ஆனந்த கண்ணீரில் நனய வைத்திருந்தார்.\nமுதல் படத்திலேயே ரஜினி தயாரிப்பாளர்: ‘செம்பருத்தி அகிலாண்டேஸ்வரி’\nகமல் படத்துல அறிமுகமான நீலிமா, இன்னைக்கு சின்னத்திரைல அசைக்க முடியாதவங்க\nதிருமணம் சீரியல்: இத சக்தி நல்லாருக்கும் போது சொல்லிருக்கலாமே சந்தோஷ்\n’லேடி புள்ளிங்கோ’வான ’நாம் இருவர் நமக்கு இருவர்’ தேவி\nதெலுங்கில் கவர்ச்சி, தமிழில் ஹோம்லி: ராசாத்தியின் வித்தியாச ரூட்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை-கதிர் சண்டை: இவருக்கு பதில் இவருன்னு மாத்திடுவாங்களோ…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், அப்போவே சூப்பர் ஸ்டார் கூட நடிச்சிருக்காங்க தெரியுமா\nவிஜய் டிவி-யின் புதிய சமையல் நிகழ்ச்சி: “குக் வித் கோமாளி”\n”என் ஸ்கின் டோன்னால நிறைய பிரச்னைகளை சந்திச்சிருக்கேன்” – கண்ணம்மாவின் கலக்கல் ஃபோட்டோஸ்\nநோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஅகோரியாக அஜித்: சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nஐசிசி டி20 தரவரிசை இன்று (நவ.11) வெளியிடப்பட்டுள்ளது. இதில், வங்கதேசத்திற்கு எதிரான இறுதி டி20 போட்டியில், 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திய தீபக் சாஹர், 88 இடங்கள் முன்னேறி 42வது இடத்தைப் பிடித்துள்ளார்.  ஆனால், இந்த டி20 ஐசிசி பவுலர்கள் தரவரிசையில் முதன்மை இடங்களை ஸ்பின்னர்களே ஆக்ரமித்துள்ளனர். முதலிடத்தில் ஆப்கான் கேப்டன் ரஷீத் கான் நீடிக்க 2ம் இடத்தில் மிட்செல் சாண்ட்னர் உள்ளார். டாப் 9 பவுலர்களில் 8 பேர் ஸ்பின்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், […]\nஇனி நினைச்ச நேரமெல்லாம் திருப்பதி செல்லலாம் மொத்த செலவுக்கு ரூ. 1,147 போதும்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/nov/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3271120.html", "date_download": "2019-11-11T20:42:22Z", "digest": "sha1:A2H3IUYKSQL6NBS6LXZX6T6S4KRGRFTW", "length": 10217, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருவள்ளூா் அருகே மயானம் ஆக்கிரமிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nதிருவள்ளூா் அருகே மயானம் ஆக்கிரமிப்பு\nBy DIN | Published on : 05th November 2019 01:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவள்ளூா் அருகே பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மயானத்தை தனியாா் ஆக்கிரமிப்பு செய்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் பிரேதத்தைப் புதைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருவள்ளூா் நகராட்சியில் உள்ள புங்கத்தூா், ஜெயா நகா், கண்ணதாசன் நகா், குமரவேல் நகா், காமாட்சி அவென்யூ, கே.ஜி.பி.நகா், இந்திரா நகா், செந்தில் நகா், ஏஎஸ்பி நகா், அம்சா நகா், சின்ன எடப்பாளையம் ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயா நகா் விரிவாக்கப் பகுதியில் உள்ள மயானத்தில் ஈமச்சடங்கு செய்து வந்தனா்.\nஇங்கு, தகன மேடை மற்றும் அதன்மேல் சிமெண்ட் கான்கிரீட் தூண்களால் மேற்கூரை ஆகியவை திருவள்ளூா் நகராட்சியால் அமைக்கப்பட்டது. இங்குதான் இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஈமச்சடங்குகளை செய்து வந்தனா். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிலா், தகன மேடையை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், இடித்து தரைமட்டமாக்கி மயானத்தை தங்கள் இடம் எனக் கூறிஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இறந்தவா்களின் சடலங்களை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.\nஇதுகுற��த்து நகர காவல் நிலையத்தில் நகராட்சி நிா்வாகம் புகாா் அளித்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புங்கத்தூா் பகுதியில் பெண் ஒருவா் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். அவரது பிரேதத்தை அடக்கம் செய்ய திங்கள்கிழமை மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அடக்கம் செய்ய இடமின்றி குழப்பம் அடைந்தனா். இதைத் தொடா்ந்து அப்பகுதியில் திரளான பொதுமக்கள் குவிந்தனா். தகவல் அறிந்து வந்த வட்டாட்சியா் பாண்டியராஜன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, மயானத்துக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனா். அதைத் தொடா்ந்து ஒரு மணி நேரத்துக்கு பிறகு, வட்டாட்சியா் குறிப்பிட்ட இடத்தில் சடலம் புதைக்கப்பட்டது.\nமேலும், அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nஅயோத்தி தீர்ப்பும் உச்சகட்ட பாதுகாப்பும்\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\n12 ராசிக்குமான நவம்பர் மாத பலன்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/sep/29/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-3244711.html", "date_download": "2019-11-11T20:46:18Z", "digest": "sha1:VXOK7BWR2PGRTA6YHVULTNGSZ24OZ63V", "length": 8448, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மகாளய அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமகாளய அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம்\nBy DIN | Published on : 29th September 2019 05:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப�� செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் சனிக்கிழமை தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்ய குவிந்தவா்களில் ஒரு பகுதியினா்.\nமகாளய அமாவாசையை முன்னிட்டு கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் சனிக்கிழமை திரளானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.\nஉயிரிழந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் எனும் சடங்கை செய்வதற்கு அமாவாசை நாள்கள் சிறந்ததாகக் கருதப்படும். அதிலும், ஆடி, தை, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசைகள் சிறப்பானதாக நம்பப்படுகிறது. அதுபோன்ற சிறப்புக்குரிய நாளாகக் கருதப்படுவது மகாளய அமாவாசையாகும்.\nபுரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று வந்த மகாளய அமாவாசை மிகவும் சிறப்புக்குரியதாகக் கருதப்பட்டது. இதையொட்டி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுகள் கடலூா் தேவானம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை, தென்பெண்ணையாற்றின் கரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளானோா் குடும்பத்துடன் பங்கேற்று தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். புரோகிதா்கள் எள், தண்ணீா், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றை பயன்படுத்தி மந்திரங்கள் ஓதி தா்ப்பணம் சம்பிராயத்தை நடத்தி வைத்தனா்.\nதா்ப்பணம் செய்தவா்கள் மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுத்தனா்.\nஇதனை முன்னிட்டு ஆறு, கடல் அருகே தா்ப்பணம் பொருள்களை விற்பனை செய்வதற்கான தரைக்கடைகள் அதிகளவில் அமைக்கப்பட்டிருந்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nஅயோத்தி தீர்ப்பும் உச்சகட்ட பாதுகாப்பும்\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\n12 ராசிக்குமான நவம்பர் மாத பலன்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/14032", "date_download": "2019-11-11T21:08:59Z", "digest": "sha1:MDMQKMOVJFDQZAGBAUWEIYIA5AHUNZT5", "length": 16560, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "அதர்வம்-கடிதம்", "raw_content": "\nஅதர்வம் கதை உங்கள் மகாபாரதக்கதைகளில் உள்ள தத்துவ தரிசனமும் அழகியலும் கலந்த படைப்பு. கதையின் எடுப்பும் போக்கும் உருவாக்கி வந்த எதிர்பார்ப்பு சட்டென்று திசைதிரும்பி அதிரச்செய்தது. குரோதத்தின் மனித உருவாகவும் அழிவுதேவதையாகவும் ஒரு குழந்தை என்னும்போது நம் மனதில் எழக்கூடிய சித்திரமே வேறு. ஆனால் கதையில் அதி திறந்துகொண்டதும் என்ன இது என்ற திகைப்பும், ஆமாம் அப்படித்தானே என்ற எண்ணமும், தொடர்ந்து பலவகையான மனக்கொந்தளிப்புகள்ம் ஏற்பட்டன. அழிவுதேவதைதான். ஆனால் பேரழகு கொண்டவள். அதுகூட பரவாயில்லை. அழிவின் அழகு என்று சொல்லிவிடலாம். ஆனால் சிறுமை தீண்டாதவள். விவேகம் மிக்கவள். சக்கரவர்த்தினி என்று சொல்லி ஆனால் என்று சொல்லும்போது கதை உருவாக்கும் அதிர்ச்சி கொஞ்சமல்ல. ஆனால் மொத்த மகாபாரதக்கதையே அந்த ஒரு புள்ளியிலே ஞாபகம் வரக்கூடியவர்களுக்குத்தான் கதைபிடிகிடைக்கும். தீய இயல்புதான் பெரியா அழிவை உருவாக்க வேண்டும் என்றில்லை. நல்ல இயல்பும் உருவாக்கலாமே. நல்ல கூர்மையான வாள் கெட்டவன் கையில் இருப்பதுபோல. ஒரு பெரும் பத்தினி விதியின் கையிலே வாளாக ஆகிறாள் இல்லையா பாதாள சக்திகள் உலகை மரணக்களமாக ஆக்குவதற்காக ஒரு பேரழகியை, ஒரு பெரும் பத்தினியை உருவாக்கின என்பதில் உள்ள முரண்பாடு சாமானியமான தரிசனம் அல்ல ஜெ. உண்மையில் மகாபாரதத்திலே உள்ளடங்கிக் கிடக்கும் ஒரு சரடுதான். ஆனால் யோசிக்க யோசிக்க பிரமிப்புதான் ஏற்படுகிறது. அவளுடைய கற்பும் நிமிர்வும் கொஞ்சம் கம்மியாக இருந்திருந்தால் மகாபாரத போரே நடந்திருக்காது இல்லையா பாதாள சக்திகள் உலகை மரணக்களமாக ஆக்குவதற்காக ஒரு பேரழகியை, ஒரு பெரும் பத்தினியை உருவாக்கின என்பதில் உள்ள முரண்பாடு சாமானியமான தரிசனம் அல்ல ஜெ. உண்மையில் மகாபாரதத்திலே உள்ளடங்கிக் கிடக்கும் ஒரு சரடுதான். ஆனால் யோசிக்க யோசிக்க பிரமிப்புதான் ஏற்படுகிறது. அவளுடைய கற்பும் நிமிர்வும் கொஞ்சம் கம்மியாக இருந்திருந்தால் மகாபாரத போரே நடந்திருக்காது இல்லையா சரித்திரம் எவ்வளவு அபத்தமாகச் செயல்படுகிறது என்று சொல்லும்போதுதான் தத்துவத்துக்கு ஏதேனும் பயன்வருகிறது என்று நீட்சே சொன்னார். அந்த வரியையே நினைத்துக்கொண்டிருந்தேன். சாதாரணமாக சொல்லப்பட்டு எங்கெல்லாமோ கொண்டுபோன கதை\nஅறம் வரிசைக்கதைகளை மிகவும் மனநெகி��்ச்சியுடன் வாசித்தவன் நான். அவற்றை வாசிக்கும்போது கதை என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட்து. ஆனால் இன்று அதர்வம் கதையை வாசிக்கும்போது இப்படித்தான் கதைகள் இருக்கவேண்டும் என்று தோன்றிவிட்ட்து. இவற்றில் உள்ள அற்புதமான வரிகளை நான் வேறு கதைகளிலே பார்க்கமுடியாது இல்லையா\nகுரோதம் உப்புபோல மன்னரே, அது தானிருக்கும் பாண்டத்தையே முதலில் அழிக்கும்\nஎண்ணங்களே இல்லாமல் மனம் சித்திரத்தில் வரையப்பட்ட பறவைக்கூட்டம் போல வானில் நின்றது\nதுரோணரின் கர்வம் நிறைந்த புன்னகையை கண்டான். அமிலநதியில் நீந்தினான். அமில அருவிக்கீழே நின்றான்\nசிறுபுற்றுக்குள் இருந்து சிறகு முளைத்து வானிலெழுந்து வெயில் பட்டு ஒளிதுளிகளாக சுழலும் எறும்புகள் போல யாஜரின் வாயிலிருந்து வேதம் வந்துகொண்டே இருந்தது.\nவானையே உண்ணும் பெரும்பசி கொண்ட மாபெரும் நாக்கு போல , சர்ப்ப நாக்குகளாலான கூட்டு நடனம் போல , வான் நோக்கி பெய்யும் செம்பளிங்கு நீர் அருவி போல , சன்னத வெறிகொண்ட வெறியாட்டி பலிரத்தத்தில் முக்கி உக்கிரமாக சுழற்றும் செக்கச் சிவந்த தலைமயிர் போல ..\nகதையின் கடைசியிலே அந்த வரி, யாகத்தீ யாகசாலையை மூடி இருட்டான வானுக்கு எழுவதை கறுப்புபசுவில் முட்டி முட்டி பால்குடிக்க துள்ளக்கூடிய சிவப்புக் கன்றுக்குட்டி என்று சொல்லியிருக்கும் இடம் எனக்கு அற்புதமான மன எழுச்சியை உருவாக்கியது. நல்ல கலை கவித்துவம் ஆகவே இருக்கும் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். இந்தக்கதை அப்படிப்பட்ட கதை சார்\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nTags: அதர்வம், சிறுகதை., வாசகர் கடிதம்\nபாட்டும் தொகையும் - கடிதங்கள்\nசீ முத்துசாமி நேர்காணல் -நவீன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-49\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 47\nஜில் ஜில் என ஆடிக்கொண்டு...\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ���ன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ladyswings.in/community/find-popular/content", "date_download": "2019-11-11T19:43:22Z", "digest": "sha1:A6AQIIEOQA775JI5FKCU4VLD2AVZ4BEH", "length": 23384, "nlines": 664, "source_domain": "www.ladyswings.in", "title": "Most Popular Threads | Ladyswings", "raw_content": "\nதோழமைகளே, நமது தள எழுத்தாளரான இன்பா அலோசியஸ் தனது அடுத்த படைப்பான \"நீ எந்தன் புதுமையே\" கதையோடு நம்மை சந்திக்க வருகிறார். கதையின் நிறை குறைகளை இந்த திரியில் எடுத்து சொல்வோமா\nஸ்ருதிவினோவின் \"ரன்வே\" - Comments\nரன்வே அன்பு வாகர்களுக்காக மீண்டும் ஒரு புதிய களத்துடன் உங்களோடு நான். கதையின் தலைப்பு \" ரன் வே \" பெயர் கேட்டதுமே புரிந்திருக்கும்... இது ஒரு விமான சேவை சம்மந்தப்பட்டக் கதை. விமான சேவைகளுக்கு ஊடே நடக்கும் சில தவறுகளும்.. அந்தத் தவறுகளால் நேர்ந்த இழப்புகளும்... அந்த இழப்புகளால் நேர்ந்த...\nஹாய் நட்புகளே, நமது தளத்தில் போட்டி நடைபெற்றதை அனைவரும் அறிவீர்கள். உற்சாகமாக கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவு அளித்த வாசகர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும். இப்போது போட்டியின் முடிவை அறியும் நேரம் வந்துவிட்டது முதல் பரிசாக இன்பா அலோசியஸ் அவர்களின் \"பூஞ்சோலை...\nஅன்பு வாசக நெஞ்சகளே, உங்களுக்கு தேவையான நூல்களை இங்கு கேட்டு கொள்ளவும் விரைவில் அது உங்களுக்கு கிடைக்க வழி செய்ய படும். இங்கே நீங்க கேட்கப்படும் நூல்கள் ஆசிரியர் பெயரை குறிப்புட்டு கேட்டு கொள்ள கூறுகிறேன்.. இப்படிக்கு, BookzTamil\nஎவனோ என் அகம் தொட்டு விட்டான்...\nஹாய் பிரெண்ட்ஸ், நான்தான் நிலா கிருஷி....ஒரு அழகான காதல் கதையோடு உங்கள் அகம் தொட காத்திருக்கிறேன்.... ... என் அகம் தொட்டு விட்டான்.. ... என் அகம் தொட்டு விட்டான்..என்ற கதைக்கான கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். உங்கள் கருத்துக்கள் தான் என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டும்....எனது கதைக்கான ஆதரவை தொடர்ந்து...\nவிதையென புதைந்தவன் கருத்து திரி- பவதி\nவிதையென புதைந்தவன்.. கதை பற்றிய கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பவதி\nசாந்தினி ஷானு அவர்கள் தனது \"என்னுள் எரியும் காரிகையே\" என்னும் புதிய கதையோடு வந்து விட்டார். கதையின் நிறை, குறைகளை கூறி அவரை உற்சாகப் படுத்துங்கள் தோழமைகளே வாழ்த்துகள் சாந்தினி கமெண்ட்ஸ் திரியின் இணைப்பு: https://ladyswings.in/co...\nHi bros Lw க்காக புது கதை... விருப்பமாகவே எழுத்துறேன்.. என்றும் என் மதிப்பிற்குரிய திருமதி மஞ்சுளா செந்தில்குமார் அவர்களுக்கு என் நன்றியும் பிரியங்களும். நாளையிலேர்ந்து uds daily வரும்.. நன்றி வணக்கம்..\nதென்னங்கீற்றும்.. தென்றல் காற்றும் கமென்ட்ஸ் - வதனி..\nவணக்கம் ப்ரண்ட்ஸ்.. தென்னங்கீற்றும் தென்றல் கற்றும் கதைக்கான கருத்துக்களை இங்கே பதியவும்..\nதோழமைகளே, சாந்தினி ஷானுவின் \"என்னுள் எரியும் காரிகையே\" கதையின் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள். கதை திரியின் இணைப்பு: https://ladyswings.in/co...\nபு(பொ)ன்னகை உன்னைப் பெண் பார்க்க, என் பெற்றோரோடு உன் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறேன் நான். கண்களை மூடிக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு உள்ளறையில் ஒளிந்திருக்கிறாய் நீ. சற்று நேரத்தில், உன் அப்பாவின் கண்ணசைவில், உன் அம்ம���வின் கையசைவில் உனக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது.அந்த அறையின்...\nவதனி - முட்டக்கண்ணி முழியழகி கருத்துத் திரி\nஹாய் ப்ரண்ட்ஸ்... முட்டக்கண்ணி முழியழகி என்னோட கதைகள்ல கொஞ்சம் ஸ்பெஷல் தான்.. இது முழுக்க முழுக்க காமெடிக் கதைக்களம் தான்.. னெறைய பேர் சிபி ஷான்வி யை மிஸ் செய்ரத சொல்லிருந்தாங்க.. இதில் வரும் கனலியும், நிலவனும் அவங்களை பீட் பன்னுவாங்களான்னு பார்ப்போம்... சோ படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை...\nஎவனோ என் அகம் தொட்டு விட்டான்\nஹாய் பிரெண்ட்ஸ் , இது என்னுடைய முதல் கதை... தலைப்பு : எவனோ என் அகம் தொட்டு விட்டான் தலைப்பு : எவனோ என் அகம் தொட்டு விட்டான் நாயகன் : ஆதித்யன் நாயகி\t: நித்திலா நம் கதையின் நாயகன் ஆதித்யன் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி ஆளும் ஒரு இளம் தொழிலதிபன்... நாயகன் : ஆதித்யன் நாயகி\t: நித்திலா நம் கதையின் நாயகன் ஆதித்யன் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி ஆளும் ஒரு இளம் தொழிலதிபன்...\nகாதலெனும் பெருங்காடு - வதனி\nஹாய் friend's இது ஒரு குட்டிக்கதை தான்.. இப்போது வெளியில் இருப்பதால் முழுவதுமாக பதிவு கொடுக்க இயலவில்லை. நாளைக்கு முழுக்கதையும் கொடுத்து விடுகிறேன்.. அனைவருக்கும் இனிய விஜயதசமி திருநாள் வாழ்த்துக்கள் காதலெனும் பெருங்காடு ------------------------... பெருங்காட்டில் தொலைந்திட்ட உனை என்...\nதோழமைகளே, நம் தளத்திற்கு மற்றும் ஒரு புது எழுத்தாளர் காயத்ரி அவர்கள், தனது முதல் படைப்பான \"நீல நயனங்களில்\" என்னும் கதையோடு நம்மை சந்திக்க வருகிறார். அவருக்கு நமது ஆதரவையும், வாழ்த்தையும் அளித்து, அவரை உற்சாகப்படுத்துவோமா\nதோட்டாக்கள் பூவாச்சு - கருத்துகள் மட்டும்\nஅன்பு உபி சகோஸ் உங்கள் Anusuya Chellapandiyan உடைய \"தோட்டாக்கள் பூவாச்சு\" அடுத்த அத்யாயம் தங்கள் கருத்துகள் அறிந்த பின்னரே..... தங்கள் கருத்துகளை பதிவிட்டு நானறிய செய்யுங்கள்... Have a great day dears ...\nதோழமைகளே, நம் தளத்திற்கு மற்றும் ஒரு புது எழுத்தாளர் காயத்ரி அவர்கள், தனது முதல் படைப்பான \"நீல நயனங்களில்\" என்னும் கதையோடு நம்மை சந்திக்க வருகிறார். கதைக்கான இணைப்பு: https://ladyswings.in/co...\nதோழமைகளே, நமது தள எழுத்தாளரான இன்பா அலோசியஸ் தனது அடுத்த படைப்பான \"நீ எந்தன் புதுமையே\" கதையோடு நம்மை சந்திக்க வருகிறார். வாழ்த்துகள் இன்பா கதையின் கருத்துக்களை கீழே உள்ள இணைப்பிற்கு சென்று பதிவோமா கதையின் கருத்துக்களை கீழே உள்ள இணைப்பிற்கு சென்று பதிவோமா\nவிதையென புதைந்தவன் கதை திரி - பவதி\nடியர் ப்ரெண்ட்ஸ் உங்களுக்காக என் புது முயற்சி. என் தவறுகளை திருத்தி கொண்டு புதுசா முயன்று இருக்கேன். படிச்சு பார்த்து உங்கள் அபிப்ராயம் என்னனு சொல்லுங்க. உங்கள் கமெண்ட்ஸ் பார்த்துட்டு அடுத்த எபிஸோட் போடுறேன்..... நிறைய அன்புடன் உங்கள் Anusuya Chellapandiyan கதை பெயர்:...\nதோட்டாக்கள் பூவாச்சு பூ--4 Anusuya Chellapandiyan: சினிமாக்க... தாதாக்களும், டான்களும் சித்தரிக்கப்படும் முறைகளை போல அல்லாமல், சாதாரணமானதாகவே அவன் இருந்தான். இந்த இருபத்து எட்டு நாட்களில் அவன் பழக்க வழக்கங்கள் அவன் மீது அவளுக்கிருந்த கொஞ்ச நஞ்ச கோபத்தையும், கெட்ட அபிப்ராயத்தையும்...\nவிதையென புதைந்தவன் கதை திரி - பவதி\nவதனி - முட்டக்கண்ணி முழியழகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/187780?ref=archive-feed", "date_download": "2019-11-11T20:29:36Z", "digest": "sha1:TFI4EESNNFFTRHHTSV4CAB7GMZSHLYPR", "length": 7088, "nlines": 111, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ். கோட்டையில் இராணுவத்தினர் தங்க முடியாது! ஆர்னோல்ட் கடுமையான எதிர்ப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ். கோட்டையில் இராணுவத்தினர் தங்க முடியாது\nயாழ். கோட்டையில் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்குவதை ஏற்க முடியாதென யாழ். மாநகரசபை மேயர் ஆர்னோல்ட் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பது தொடர்பில் அவரிடம் வினவியபோதே இவ்வாறு குறிப்பிட்டதாக கொழும்பு பத்திரிகை இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅந்த செய்தியில் மேலும், யாழ். கோட்டை சுற்றுலா மையமாக காணப்படுகிறது. இதனால் கோட்டைக்குள் இராணுவத்தினரை அனுமதிக்க முடியாது.\nஇதேவேளை குறித்த விடயத்திற்கு யாழ். கச்சேரியில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திலும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தேன்.\nஅத்துடன், யாழ். கோட்டைக்குள் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என யாழ். மாநகரசபை மேயர் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22240%3Fto_id%3D22240&from_id=22244", "date_download": "2019-11-11T20:12:38Z", "digest": "sha1:P5NQ75A6HGOLYJSJXOARK5ALQQG534AK", "length": 9676, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "பயணத் தடையை நீக்குமாறு மேற்கு நாடுகளிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை – Eeladhesam.com", "raw_content": "\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு\nஎம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை பகிரங்கமாக அறிவித்தது\nபயணத் தடையை நீக்குமாறு மேற்கு நாடுகளிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை\nசெய்திகள் மே 28, 2019ஜூன் 10, 2019 இலக்கியன்\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் மோசமடைந்திருந்த பாதுகாப்பு நிலைமைகளில், 99 வீதம் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஎனவே, அவசரகாலச்சட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் நீக்கப்படும் என்றும், அவர் கூறியுள்ளார்.\nமேற்குலக நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவுஸ்ரேலியா, கனடா, ஜப்பான், பிரித்தானியா, ஜேர்மனி,ஈ அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.\nஉடனடி பாதுகாப்பு நிலைமைகளைக் கையாளுவதற்கே அவசரகாலச்சட்டத்தை பிறப்பிக்க வேண்டியிருந்தது என்று குறிப்பிட்ட சிறிலங்கா அதிபர், எனினும், இதனை மேலும் நீக்க வேண்டிய தேவை இல்லை என்றும் கூறினார்.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு விட்டனர் என்றும், சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டார்.\nஇந்த நிலையில், சிறிலங்காவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகளை நீக்குமாறும், மேற்குலக நாடுகளின் தூதுவர்களிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகட்சியை காட்டிக்கொடுத்தார் சிறிசேன-சந்திரிகா குற்றச்சாட்டு\nதனிப்பட்ட நலன்களுக்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்று கட்சியின் முன்னாள்\nபலரின் பதவிகளை பறிக்கவுள்ள மைத்திரி-நாளை வெளியாகிறது அறிவிப்பு\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளது என சிறீலங்கா அதிபர் மைத்திரி பால சிறீசேனா\nசுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த\nஅடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்க்கட்சித்\nவைகோ அண்ணன் போனால் மகிழ்ச்சியே-சீமான்\nதமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய அரசாங்கத் தலைவர் மைத்திரி-சிறிதரன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட���டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mosibalan.blogspot.com/2015/06/blog-post_17.html", "date_download": "2019-11-11T20:12:42Z", "digest": "sha1:N4FGVZPNZOZDWORQKPWEW6UIUIMTB2RC", "length": 6616, "nlines": 198, "source_domain": "mosibalan.blogspot.com", "title": "மோ.சி. பாலன் பதிவுகள்: இன்னும் குமரன்னு நெனப்பு", "raw_content": "\nகண்ணாடி போட்டு உன்னைப் பார்ப்பது\nகண்ணாடி போடாவிட்டால் உன்னைப் பார்ப்பது\nஎன்று சிலநேரங்களில் நீ சொல்வது\nநீ மட்டும் எனக்கு என்றும் மாறா\nமனம் என்றும் இளமையாக இருக்க வாழ்த்துகள்...\nA R ரஹ்மான் (1)\nஅமரர் டி வி ஆர் நினைவு சிறுகதைப் போட்டி2017 (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nவயது வந்தோர் மட்டும் (1)\nபட்டி, தொட்டி மற்றும் சிட்டி\nஇயற்பெயர் - பாலசுப்பிரமணியன் தாயின் பெயரை initial-ஆகப் போடும் வழக்கத்தை நண்பர் கௌதமன் கூற - தாய் தந்தை இருவர் பெயர்களையுமே சேர்த்து - மோகனாம்பாள் சிவசங்கரன் இவர்களின் பாலன் - மோ.சி. பாலன் என வைத்துக்கொண்டேன். மேலும் இப்பெயர் முரசு கட்டிலில் துயின்ற புலவர் மோசி கீரன் போல் ஒலிப்பது கூடுதல் சிறப்பு தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sssbalvikastn.org/vidya_jyothi/ta_festivals_gokulashtami/", "date_download": "2019-11-11T19:44:00Z", "digest": "sha1:FVF3GJQQMFNOEJQ4XGRDNZAI2SS5FZBT", "length": 30134, "nlines": 70, "source_domain": "sssbalvikastn.org", "title": "கோகுலாஷ்டமி - Sri Sathya Sai Vidya Jyothi", "raw_content": "\nBack To பிரிவு II – பண்டிகைகள்\nநமது இந்திய தேசத்தில் பிருந்தாவன் எனப்படும் ஒரு சிறிய நகரம் உள்ளது. அது புகழ் வாய்ந்ததும் புனிதமானதுமாகும். ஏனெனில் பகவான் கிருஷ்ணரின் பிறப்புடன் சம்பந்தப்பட்டதாகும் 5000 வருடங்களுக்கு முன்னர் இறைவன் அங்கு பிறந்தார். தீயவர்களை தண்டிக்கவும், நல்லவர்களை காப் பாற்றவும் அவர் மண்ணின் மீது சாதாரண மனிதனாக தோன்றினார்.\nஅது ஒருமழைக்காலம், சூரியன் மெலிதாக மேகங்களின் பின்னால் பலவீன மாக புன்னகைத்துக் கொண்டிருந்தான். அப்போது பிருந்தாவனம் என்னும் கிராமம், சுவர்க்கபூமியாகவும், ஆரோக்கியமானதாவும் பசுமையானதாகவும் அபிரிமிதமான மழை பொழியும் கிராமமாகவும் மாறிக்கொண்டிருந்தது. கிராமத்தில் இருந்த ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருந்தனர், கிருஷ்ணன் ஒரு துள்ளலுடன் விழித்தெழுந்தான். இன்னும் விடிந்திருக்கக் கூடவில்லை எனினும் தெருக்களிலிருந்து வந்த பெரும் சத்தம் அவனை எழுப்ப போதுமானதாக இருந்தது. ஆர்வத்துடன் எழுந்திருந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.\nஅவனது வீட்டின் முன்னே ஒரு கூட்டம் கூடியிருந்தது. பல ஆண்களும் பெண்களும் தெருவை கூட்டி சுத்தம் செய்துக் கொண்டிருந்தனர். தெருவெங்கும் தோரணங்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது பிறந்தது முதல் இந்த மழைக்காலத்தில் கிராமத்தார்கள் விடிந்த பிறகும் தூங்கிக்கொண்டிருப்பதையே பார்த்திருந்த கிருஷ்ணனுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. இன்று ஏதாவது திருவிழாவா அல்லது திருமணமா ஆச்சரியப்பட்டான் அவன். அது போன்ற எதையும் அவனால் நினைவு கூர இயலவில்லை.\nஅவன் நதியில் குளித்துவிட்டு வரக் கிளம்பினான். திரும்பி வரும்போது ஆண்கள் வேலைசெய்வதை தன்தந்தை மேற்பார்வை இடுவதை பார்த்தான் அப்பா,தெருவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது, தந்தையை கிருஷ்ணன் வினவினான் கோபாலர்கள் இந்திரன் வழிபாட்டிற்கு தயார் செய்துக் கொண்டிருக்கிறார்கள்” நந்தா கூறினார். இந்த வருடம் நல்ல மழை பெய்து பயிர்கள் செழிப்பாக உள்ளதைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் மழைக்கான அதிபதி இந்திரன் என்பதால், நம்மிடம் அவன் காட்டிய கருணைக்கு நன்றியறிதலை காட்ட வேண்டுமல்லவா. இந்திரன் தான் மழைக்கதிபதி என்று எவ்வாறு கூறுகிறீர்கள் அப்பா கிருஷ்ணன் தன் மறுப்பை தெரிவித்தான். நந்தன் எச்சரிகையுடன் தன் மகனைப் பார்த்தான் நிச்சயமாக இந்திரன் தான் மழையை தருபவர் மகனே. கட்டாயம், அவர்தான் நமது நல்லதிர்ஷ்ட்த்துக்கு காரணமானவர். அவர்தான் மேகங்களின் கடவுள் அவரே அவற்றை ஆட்சி செய்கிறார். எனவே அவர்தான் இந்த வருடம் நமக்கு நல்ல மழையை அருளியவர். தயக்கமாய் பதிலிறுத்தார் மகனுக்கு இல்லை தந்தையே. திடமாக மறுத்தார், கிருஷ்ணன். நீங்கள் எல்லாம் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். கோவர்தன மலையே நமது உண்மையான நண்பன். மேலே இருக்கும் மேகங்களை விட, நமது கிராமத்தில் இருக்கும் இந்த மலை தான்,” நமக்கு உதவியிருக்கிறது. எப்படி அதை நீ கூறுவாய் கிருஷ்ணன் தன் மறுப்பை தெரிவித்தான். நந்தன் எச்சரிகையுடன் தன் மகனைப் பார்த்தான் நிச்சயமாக இந்திரன் தான் மழையை தருபவர் மகனே. கட்டாயம், அவர்தான் நமது நல்லதிர்ஷ்ட்த்துக்கு காரணமானவர். அவர்தான் மேகங்களின் கடவுள் அவரே அவற்றை ஆட்சி செய்கிறார். எனவே அவர்தான் இந்த வருடம் நமக்கு நல்ல மழையை அருளியவர். தயக்கமாய் பதிலிறுத்தார் மகனுக்கு இல்லை தந்தையே. திடமாக மறுத்தார், கிருஷ்ணன். நீங்கள் எல்லாம் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். கோவர்தன மலையே நமது உண்மையான நண்பன். மேலே இருக்கும் மேகங்களை விட, நமது கிராமத்தில் இருக்கும் இந்த மலை தான்,” நமக்கு உதவியிருக்கிறது. எப்படி அதை நீ கூறுவாய்\nஇந்த வளமான மலை, காற்றில் சமிஞ்சை சேதி அனுப்பி மேகங்களை உருவாக்குகிறது. அவை பிருந்தாவனத்தின் மேலே திரண்டு நமக்கு மழையைத் தருகிறது. ஆகவே, நாம் யாரை புகழவும் வழிபடவும் வேண்டும் இந்திரனையா, அல்லது கோவர்தன மலையையா\nநந்தனும் வேலையில் ஈடுபட்டிருந்த இதர கோபாலர்களும் திகைத்து நின்றனர். எப்படி மேகங்களின் தலைவனான இந்திரனை விடுத்து ஒரு மலையை வணங்கச் சொல்லுவான் இந்த கிருஷ்ணன் இது போன்ற விஷயத்தை இப்போதுதான் முதன்முறையாக கேட்கின்றனர்.\nஆம் தந்தையே.” மகன் தொடர்ந்தார். நமக்கு மருந்துகளை மூலிகைகளாகவும் செடிகளாகவும் தருவது யார் நமக்கு தூய நீரையும் காற்றையும் மலை முகட்டிலிருந்து அனுப்பி வைப்பது யார் நமது பசுக்களுக்கு நல்ல புல்லை தந்து அவை தேன் போன்ற பாலைத் தர காரணமாக இருப்பது யார் நமது பசுக்களுக்கு நல்ல புல்லை தந்து அவை தேன் போன்ற பாலைத் தர காரணமாக இருப்பது யார் அது கோவர்த்தன மலையே. கோபாலர்களிடையே முதலில் இருந்த ஆச்சரியமும் சந்தேகங்களும் மறையத் தொடங்கின. அவர்கள் இப்போது கிருஷ்ணன் கூறியவற்றை கவனிக்கத் தொடங்கினர்.\nஆகவே நாம் ஏன் அந்த மலையை வணங்கக்கூடாது கிருஷ்ணன் மேலும் தொடர்ந்தான் எங்கோ சொர்க்கத்தில் சவுக்கியமாக இருக்கும் தேவரை விட நம் கண்ணெதிரே இருப்பதற்கு நன்றி தெரிவிப்பது, புத்திசாலித்தனம் அல்லவா\nகிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்டு கோபாலர்கள் முழுமையாக சமாதானமடைந்தனர். அவர்கள் அனைவரும் அந்த வருடம் இந்திரனுக்கு பதிலாக கோவர்த்தனத்தை வழிபட சம்மதித்தனர் எனினும் தங்கள் விஸ்வாசம் இடம் மாறியது குறித்து கடவுளின் கோபத்தை எண்ணி பயம் தான் நந்தனுக்கு அவ்வாறே அவனது பயமும் உண்மையாயிற்று. மேலே வானில் தேவேந்திரன், கோபத்துடன் இ���்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தான். ஆக, இந்த மாட்டுக்காரச் சிறுவன் என்னை கௌரவிக்கும் விழாவினை நிறுத்தி விட்டான்.\nஇந்திரனின் பெருமை அவனை விடுத்து கோவர்த்தன மலையை வணங்க கோபாலர்கள் செய்த முடிவால் இழுக்கடைந்தது கோபமடைந்த அவன் பிருந்தாவனத்து மக்களை தண்டிக்க தீர்மானித்தான். இத்தனை வருடங்களாக நான் அவ்ர்களது மன்றாடலையெல்லாம் கேட்டு அவர்கள் வளமுடன் வாழ உதவினேன். அதற்கு இதுதான் பிரதிபலனா இதுதான் நேரம் அவர்கள் இங்கு உண்மையான கடவுள் யார் என்று தெரிந்து கொள்வதற்கு. நான் பிருந்தாவனத்துக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய இடி மழையை அனுப்புவேன். அவை பிருந்தாவனம் கிராமம் முழுமையையும் அழிக்கும். அப்போது பார்க்கலாம் இவர்களை யார் காப்பாற்றுகிறார்களென்று. குரூரமாக சிந்தித்தான் இந்திரன்.\nதன் எண்ணத்தை உடனடியாக செயல்படுத்தினான். தன் தெய்வீக சக்தியைக் கொண்டு தேவேந்திரன் மேகங்களை உண்டாக்கினான்.அவை நடுநிசி வானைக் காட்டிலும் கருப்பாகவும் பயங்கரமாகவும், பேய்த்தனமாகவும் இருந்தன. ”சென்று பிருந்தாவனத்தை அழியுங்கள் அவன் உத்தரவிட்டான். அவை தன் எஜமானரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தன. தாமதமின்றி அவையனைத்தும் ஒருமித்து மேக படையெடுப்புபோல், திரண்டு கிருஷ்ணனும் பல அப்பாவி குடும்பங்களும் வாழும் கிராமத்தை நோக்கி புறப்பட்டன.\n“இது போதும் அவர்களுக்கு” பெருஞ்சத்தத்துடன் சிரித்தான் இந்திரன். நல்ல அறுசுவை உணவை உண்டபின்னர், பிருந்தாவனத்து மக்கள் வீட்டில் இளைபாறிக் கொண்டிருந்தனர். திடீரென் பெருஞ்சத்தம் கேட்ட்து. டமால்\nஅனைவரும் எச்ச்ரிக்கையுடன் வெளியே வந்து பார்த்தனர். அவர்கள் பார்த்த காட்சி அவர்கள் மூச்சுவிட மறந்தனர். அப்போது பிருந்தாவனத்தில் நண்பகல் வேளை. ஆனால் அதுபோல் யாரும் சொல்ல முடியாது. கிராமம் முழுதும் கும்மிருட்டு. சூரியனை எங்கும் தென்படவில்லை. மாறாக, கரும் மேகங்கள் கிராமத்தை சூழ்ந்திருந்தன.\nஅவை கிராமத்தைச் சுற்றி பகலை இருட்டாக்கி, மூட்டம் போட்டிருந்தன. மேகங்கள் கெடுதியும் தொல்லையும் தருவனவாக தோன்றின. ஆனால் அவை அப்படியே வானில் நின்றன மழையை பொழியவில்லை. அவை யாருக்காகவோ அல்லது ஒருவேளை ஏதாவது சமிக்ஞைக்காகவோ எதிர் பார்த்திருப்பது போல் தோன்றியது. பிருந்தாவனத்து மக்கள் பயத்துடனும் கவலையுடனும் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் வாயடைத்துப்போயிருந்தனர். அவர்கள் வாழ் நாளில் இதுபோல் இதுவரை நடந்ததேயில்லை.\nகிருஷ்ணன், கிராமத்தாரின் பயந்த கூக்குரலைக்கேட்டான். ஆர்வமுடன் வெளியே வந்து பார்த்தான். அவன் வெளியே வந்த்துதான் தாமதம், அந்த கரும் மேகங்கள் நந்தா வீட்டின் மேல் பெரும் சத்த்த்துடன் மழையை கொட்ட ஆரம்பித்தன. இதற்காகத்தான் அந்த மிருகத்தனமான மேகங்கள் காத்திருந்ததுபோல் தோன்றியது.\nஅந்த அசுரத்தனமான மேகங்கள் ஒரு அரண் அமைக்க திட்டம் வைத்திருப்பதுபோல் தோன்றியது. நந்தாவின் வீட்டின் மேலிருந்து கிராமம் முழுமையும் அவை பரவின. பழிதீர்க்கும் விதமாக அவை தோன்றின. கடும் மழை பொழிந்து, மாடுகளும் கொட்டாய்களும் அடித்துச் செல்லப்பட்டன .இந்த கடும் மழைக்கு ஓலைவேய்ந்த கொட்டாய்கள் எம்மாத்திரம்.\nஓடுங்கள், ஒரு பயந்த மனிதன் கத்தியவுடன், அனைவரும் உயிரைக் காப் பாற்றிக்கொள்ள ஓட ஆரம்பித்தனர். தன் மக்களையும் உடமைகளையும் காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் ஓடினர் எனினும் தப்புவது என்பது கடினமே என்று பிருந்தாவன வாசிகளுக்கு தோன்றியது. கண்மண் தெரியாத அந்த கடும் மழை ஏதோ ஒரு பிழைக்கு முகத்தில் அறைவது போல் சாரல் அடித்தது. எந்த இடத்திலும் ஒதுங்க முடியவில்லை. எதுவும் இந்த மேக வெடிப்பு மழைக்குத் தாங்கும் அளவுக்கு வலிமையானதாக இல்லை அந்த உதவியற்ற அப்பாவி கிராம மக்கள் இந்த இயற்கை சீற்றத்தைப் பார்த்து புலம்பினர். அவர்கள் தெய்வத்தின் உதவி வேண்டி பிரார்த்தித்தனர்.\nஆனால் அந்த மேகங்கள் கருணையற்றவையாக இருந்தன. இப்போது அவற்றுடன் கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒளியும், காதை பிளக்கும் இடியோசையும் துணைக்கு சேர்ந்து கொண்டன. அடிக்கொருதரம், பசுமை மரத்தைமின்னல் தாக்கி நாசப்படுத்தியது. இடியானது மக்களின் நாடி ந்ரம்புகளை உலுக்கி பீதியை கிளப்பியது. பீதியுற்ற மக்களைப்பார்த்து நந்தா செய்வதறியாது திகைத்தான் .\nபார்த்தாயா மகனே, இது சாதாரண புயல் மழையல்ல. இது நமது மீறிய செயலுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகவே எனக்கு தோன்றுகிறது. இறைவனின் கோபத்திலிருந்து தப்புதல் கடினமான செயலாகும். அதனால் தான் இத்தனை வருடங்களும் இந்திரனை பூஜித்தோம் கிருஷ்ணா. வருத்தத்துடன் கூறினார் நந்தா. நாம் இந்த வருடம் இந்திரனை அலட்சியப் படுத்த தீர்மானித்ததால்தான் அவர் நம்மை தண்டிக்கிறார். உன்னுடைய யோசனையினால், அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படுகிறர்கள், இப்போது நாம் என்ன செய்வது\nகிருஷ்ணன் ஆகாயத்தைப் பார்த்து ஆ, இந்திரா,உன் எண்ணம் வீணானது. கோபத்துடன் கூறினான். உன் திட்டம் புரிந்தது. நீ எங்களுக்கு பாடம் புகட்ட விரும்புகிறாய் இல்லையா ஆனால் முதலில் உனக்கே அது தேவை. நான் விரைவில் உன் ஆணவத்தை அழிப்பேன். இவ்வாறு எண்ணம் கொண்டு,கிருஷ்ணன், தன் தந்தையின் தோளின் மேல் தன் உறுதியளிக்கும் கரத்தை வைத்தான்.\nமுதலில் நாம் மக்களின் எண்ணம் இதற்கான காரணத்தை அறியும்படி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியபிறகு, ஊரின் மத்தியில் சென்று நின்று கொண்டு தன்னுடைய தோரணையான குரலில்,அனைவரையும் கூவியழைத்தான். ஓ பிருந்தாவனத்து மக்களே, என்னை பாருங்கள் ஓடாதீர்கள், பீதியடையாதீர்கள் கோபாலர்கள் கிருஷ்ணனை இரங்கத்தக்க் வகையில் பார்த்தனர். வெகு காலமாக அச்சிறுவனை அவர்களுக்குத்தெரியும். அவன் சாதாரணமானவன் அல்ல. அமானுஷ்ய சக்தியை பெற்றிருப்பவன் என்றும் அறிந்துவைத்திருந்தனர். ஆனால் இந்த மாதிரியான சூழ்நிலையில் அவனால் என்ன செய்ய முடியும்\nஇதெல்லாம் நம் தப்புதான்.யாரோ முணுமுணத்தனர். நாம் இந்திரனை அவ மதித்தோம். இப்போது அவன் தண்டிக்கிறான். மற்றொருவர் தொடர்ந்தார். ஆம் மாமா, நீங்கள் சொன்னது சரியே. இது இந்திரனின் கெட்ட திட்டமே. கிருஷ்ணா பதிலிருத்தான். ஆனால் முன்போல் கோவர்த்தனம் மீண்டும் நமக்கு உதவி புரியும், இவ்வழியில் வாருங்கள். எப்படி என்று நான் காட்டுகிறேன் என்று அறைகூவல் விடுத்து அவர்களை மலை பக்கம் வழி நடத்தினான். கிருஷ்ணன் அண்ணாந்து பார்த்து மேகங்களை கண்டு சிரித்தான். பின் கண் சிமிட்டுவதற்குள் கோவர்த்தன மலையை ஒரு குடைபோல் மக்களின் தலைக்கு மேலாக தூக்கினான்.\nமக்கள் மூச்சுவிட மறந்தனர். ஒரு சின்னஞ்சிறிய பாலகன் தன் சுண்டு விரலால மலையை தூக்கிவிட்டான். மேலே, இந்திரன் திடுக்கிட்டான். எப்படி ஒரு சிறுவனால் மலையை தூக்க முடியும் இந்த சிறுவன் கிடக்கட்டும். இதுபோன்ற சாதனையை எவரும் செய்ததாக அவன் பார்த்ததில்லையே இதற்குள் நீ புரிந்து கொண்டிருக்கவேண்டும் ஆனால் இல்லையே. கர்வமும் அகந்தையும் உனது பொது அறிவை மேகமாக மறைத்துவிட்டன இந்திரா, கேட்ட்து பிரம்மாவின் குரல்தான். தேவேந்திரன், குழப்பமுற்று படைக்கும் கடவுளைப்பார்த்தான், கிருஷ்ணா ஒரு தெய்வக் குழந்தை என்று உனக்குத் தெரியாதா இந்த சிறுவன் கிடக்கட்டும். இதுபோன்ற சாதனையை எவரும் செய்ததாக அவன் பார்த்ததில்லையே இதற்குள் நீ புரிந்து கொண்டிருக்கவேண்டும் ஆனால் இல்லையே. கர்வமும் அகந்தையும் உனது பொது அறிவை மேகமாக மறைத்துவிட்டன இந்திரா, கேட்ட்து பிரம்மாவின் குரல்தான். தேவேந்திரன், குழப்பமுற்று படைக்கும் கடவுளைப்பார்த்தான், கிருஷ்ணா ஒரு தெய்வக் குழந்தை என்று உனக்குத் தெரியாதா அவன் மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூட உனக்குத்தெரியாதா அவன் மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூட உனக்குத்தெரியாதா வெட்கக் கேடு என்றார் பிரம்மா. இந்திரன் பாதிப்படைந்தான், மழையை நிறுத்தினான். மன்னிப்பு கேட்கும் விதமாக வானத்திலிருந்து ரோஜா இதழ்களை பொழிவித்தான். பிறகு கரகோஷம் ஆரம்பித்த்து. எல்லா கோபாலர்களும் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்துக் கொண்டு தங்கள் அன்புக்குகந்த பாலகனின் பலத்தையும் அறிவையும் புகழ்ந்தனர்.\nதம்மிடையே வாழும் இறைத்தன்மை கொண்ட குழந்தையை கண்டு கொண்டனர். அவனை புகழ்ந்து பாட்டுகள் இயற்றி, அவனது அற்புதமான சாதனையை பாராட்டினர். வீரன் கிருஷ்ணன் வாழ்க, என்னும் கோஷம் எங்கும் எதிரொலித்த்து அது இன்று வரை தொடர்கிறது.\nஸ்ரீ கிருஷ்ணா,ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா, வாராய் எந்தன் அருகினிலே\nநானும் உன்னவன், நீயும் என்னவன், எவ்வெப்பொழுதும் ஸ்ரீ கிருஷ்ணா\nமயிற்பீலியை கற்றைக்குழலில் அணிந்தாய் ஸ்ரீ கிருஷ்னா\nகுழலூதியே என்னை நாடி,ஓடி வருவாய் ஸ்ரீ கிருஷ்ணா\nபீதாம்பரம் அணிந்த நீல நிற பாலகனே,ஸ்ரீ கிருஷ்ணா\nஓ, அதி சுந்தரனே, அதி அற்புதனே,அனைவரின் இறைவா,ஸ்ரீ கிருஷ்ணா\nபாலும் வெண்ணையும் பூவும் பழங்களும் காத்திருக்கிறதே உனக்காக\nஓ மோஹனா ஓ,மாயாவி,மனதை கொள்ளை கொள்பவனே\nயோகத்தின் தலைவா,கீதை உரைத்தவா, ஒ என்னருமை ஸ்ரீ கிருஷ்ணா\nபிரிவு I – பண்டிகைகள்\nபிரிவு II – பண்டிகைகள்\nபிரிவு III – பண்டிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/1-2014", "date_download": "2019-11-11T20:42:06Z", "digest": "sha1:SNPVXJEB3JC4LSOT7HQKIKZTUAELPS3C", "length": 9044, "nlines": 205, "source_domain": "www.keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 1 - 2014", "raw_content": "\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு - இனி எல்லாம் இப்படித்தான் நடக்��ும்\nதிருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்\nநமது நெறி திருக்குறள்; நமது மதம் - மனித தர்மம்\nபேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்\nதிருப்பூர் அவலம் - ஜெய் சுமார்ட் சிட்டி..\nஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ ஆப்பிளும்\nஸ்தல ஞுஸ்தாபன சட்டத் திருத்தம்\nபைப் இல்லா பட்டணம் பாழ்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 1 - 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇந்நூலுக்கு இந்நூலே சமம் எழுத்தாளர்: இரா.உமா\nஎழுத்துலகின் இழப்புகள் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nசாயம் வெளுக்கும் சிவப்பு எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் - புறக்கணித்த காங்கிரசு; பாராட்டிய பாரதிய ஜனதா எழுத்தாளர்: ஜீவசகாப்தன்\nஆணவம் அழியட்டும் மதவாதம் மறையட்டும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/41471/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-11T19:19:28Z", "digest": "sha1:LEHIVOSI6FGDXFXXRWAD2QK46XZWNJMI", "length": 20272, "nlines": 170, "source_domain": "www.thinakaran.lk", "title": "பின்னணிக் குரலால் முன்னணிக்கு வந்த சுரேந்தர் | தினகரன்", "raw_content": "\nHome பின்னணிக் குரலால் முன்னணிக்கு வந்த சுரேந்தர்\nபின்னணிக் குரலால் முன்னணிக்கு வந்த சுரேந்தர்\nசென்னை திருவல்லிக்கேணியில் நீலகண்டன், - -லலிதா பெற்றோரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார் எஸ்.என்.சுரேந்தர். எம்.ஜி.ஆர் மற்றும் ராமகிருஷ்ணா பள்ளிகளில் ஆரம்பக்கல்வி கற்றவர், ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தார். வாகினி ஸ்டுடியோவில் அப்பா நிகழ்ச்சிப் பொறுப்பாளராக இருந்ததால், வீட்டிலும் சினிமா வாசனை வீசியது. இன்னிசைக் கச்சேரி நடத்திவந்த அப்பாவும் அம்மாவும் தேர்ந்த பாடகர்கள் என்பதால் சு��ேந்தருக்கும் பாட்டு மீது பாசம் ஏற்பட்டது.\nசுந்தர், - சுரேந்தர், - ஷோபா (நடிகர் விஜய்யின் அம்மா), - ஷீலா என குடும்பத்திலுள்ள எல்லா குழந்தைகளுக்கும் இசையின்மீது ஆர்வம் வந்தது. அப்பாவின் ஏற்பாட்டில் ஆர்.எல்.பால்ராஜ் மாஸ்டர் பக்திப்பாடல்களைக் கற்றுக் கொடுத்தார். உடன்பிறப்புகளுக்கு வடபழனி முருகன் கோவிலில் அரங்கேற்றம் நடந்தது. பின்னர் மீனாட்சி சுந்தரம் அய்யர் மற்றும் களக்காடு மகாதேவன் அய்யர் ஆகியோரிடம் கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையைக் கற்றுக்கொண்டார் சுரேந்தர். அபிநயத்தோடு மேடையில் பாடும் மகனின் திறனறிந்த அப்பா, திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார். ‘நம்ம குழந்தைகள்’ படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலாவின் தம்பியாக நடித்த சுரேந்தர், ‘கண்மலர்’ படத்தில் பாடி நடித்தார்.\nஎம்.எஸ்.வியிடமிருந்து பிரிந்து வந்து, டி .கே.ராமமூர்த்தி இசையமைத்த முதல் படம் ‘சாது மிரண்டால்’. அந்தப்படத்தில் அப்போதைய புகழ்மிகு குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரபாகருக்கு பின்னணி பாடினார் சுரேந்தர். ‘பாமா விஜயம்’ படத்தில் வரவேற்புப் பெற்ற ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ பாடலில் சுரேந்தரின் குரலும் சுவை சேர்த்தது. ‘தாமரை நெஞ்சம்’ படத்தின் ‘ஆலயம் என்பது வீடானால்’ பாடலில் ஒலித்த சுரேந்தரின் குழந்தைக்குரல் பாராட்டுப் பெற்றது. திரைப்படங்களில் பாடிக்கொண்டும் நடித்தபடியும் இருந்தாலும், மேடை நாடகங்களிலும் இவரது பங்களிப்பு இருந்தது. ‘அண்ணாவின் ஆசை’ நாடகத்தில் அண்ணன் சுந்தருடன் இணைந்து நடித்தார். சென்னை பாஷையில் வள்ளி திருமணத்தைச் சொல்லிக்கொடுத்து, குழந்தைகளை நடிக்க வைத்தவர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன். சகோதரர்கள் பாவலர் வரதராஜன், பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் நடத்தும் நாடகங்களில் பாடி நடிக்கும் வாய்ப்பு சுரேந்தருக்குத் தொடர்ந்தது.\nசுரேந்தரின் சினிமா வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் புகழ்மிகு பின்னணிக் கலைஞர் லலிதா ரங்காராவ். ‘அதிசய மாப்பிள்ளை’ கன்னடப்படத்தின் தமிழ் வடிவத்துக்கு, இரண்டாம் நாயகனின் வாயசைப்புக்கு குரல்கொடுத்து, டப்பிங் துறையில் கால் பதித்தார் சுரேந்தர். ‘நீ பேசுவதே பாடுவதுபோல இருக்கிறது’ என்று பாராட்டியிருக்கிறார் ஒலிப்பதிவுப் பொறியாளர். அந்தப��படத்தில் இவர் பேசிய முதல் வசனம், ‘லலிதா’ என்று நாயகியை அழைப்பதாக அமைந்தது. அம்மாவின் பெயர் லலிதா- டப்பிங் துறைக்கு அறிமுகப்படுத்தியவர் லலிதா- முதல் வசனம் ‘லலிதா’ என்று நாயகியை அழைப்பதாக அமைந்தது. அம்மாவின் பெயர் லலிதா- டப்பிங் துறைக்கு அறிமுகப்படுத்தியவர் லலிதா- முதல் வசனம் ‘லலிதா’ என்பதில் உருகினார் சுரேந்தர். அன்று தொடங்கிய பின்னணிக்குரல் பணி, சுரேந்தரை முன்னணிக்குக் கொண்டுவந்தது. புகழ்மிகு பின்னணிக்குரல் கலைஞர் ஹேமமாலினி, இவருக்கு பரிந்துரை செய்து படவாய்ப்பு வாங்கிக் கொடுத்ததை நன்றியுடன் குறிப்பிடுகிறார். இவர் குரல் கொடுத்த முதல் நேரடி தமிழ்ப்படம் ‘ஒரு கை ஓசை’.\n‘மோகனுக்குக் குரல் கொடுப்பவர்’ என்று அடையாளம் சொல்லுமளவுக்கு 75படங்களில் மோகனுக்கு குரல் கொடுத்திருக்கிறார் இவர். பின்னாளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், ‘மனிதன் மாறிவிட்டான்’ படத்தில் மோகனுக்காக சிலர் குரல் கொடுத்துப் பார்த்தார்கள்.\nஇறுதியில் சுரேந்தர்தான் பேசினார். மோகனுக்காக இவர் குரல் கொடுத்த முதல் படம் ‘பஞ்சமி’. அது வெளிவரவில்லை. ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் மோகனுக்குக் குரல்கொடுக்க முதலில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை கேட்டார்கள். அவர் மறுத்துவிடவே, அந்த வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.\nஇயக்குநர் மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில், பிரதாப் போத்தனுக்குக் குரல் கொடுக்க 40பேர் வரிசை கட்டியதில், இயக்குநர் தேர்ந்தெடுத்த குரல் இவருடையது. ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் விடலை கொஞ்சும் கார்த்திக், இவரது குரலில்தான் பேசினார். ‘தங்கைக்கோர் கீதம்’ படத்தில் ஆனந்த்பாபு உட்பட டி.ராஜேந்தர் படத்து ஹீரோக்கள் அத்தனை பேருக்கும் சுரேந்தர்தான் ஆஸ்தான பின்னணிக் கலைஞர். ‘காதல் ஓவியம்’ படத்தில் நாயகன் கண்ணன் இவர் குரலில் பேசினார். ரகுமானுக்கும் இவரது குரல் பொருந்தி வந்தது. ‘அந்நியன்’ படத்தில் நெடுமுடி வேணுவுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.\n‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘சாட்சி’, ‘வெற்றி’, ‘ஏமாறாதே ஏமாற்றாதே’, ‘சபாஷ்’ படங்களில் இவரது குரல்தான் விஜயகாந்துக்காக ஒலித்தது. ‘சட்டம் ஒரு இருட்டறை’யில் இவர் பாடிய ‘தனிமையிலே ஒரு ராகம்...’தான் விஜயகாந்துக்கு முதல் வெற்றிப்பாடல். ‘சென்னை 600028’ பட��்தில் ஜெய்க்கு அப்பாவாக நடித்தது உட்பட ஐந்து படங்களில் நடித்திருக்கும் சுரேந்தருக்கு இன்றைய நாயகர்களுடன் நடிக்கவேண்டும் என்பது கலைவிருப்பம்.இன்றைய இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிப் பாடவேண்டும் என்பது குறிக்கோள்.\nகலைமாமணி’ கௌரவம் பெற்ற இவருக்கு 2005ல் சிறந்த பின்னணிக்குரல் கலைஞருக்கான தமிழக அரசு விருது கிடைத்தது. 500க்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங் குரல், 400க்கும் அதிகமான மொழிமாற்றுப் பாடல்கள், 4000க்கும் கூடுதலான மேடைக் கச்சேரிகள் என திரைவலம் வரும் சுரேந்தர் நடத்திவரும் ‘சுகமான ராகங்கள்’ இசைக்குழு, இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅத்துரலியே ரத்தன தேரரின் முனைப்பிலேயே ஜனாதிபதி மன்னிப்பு\nஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கைகொலை குற்றம் தொடர்பில் ஆயுட் தண்டனை...\n1,113 கிலோ பீடி இலைகளுடன் பேசாலையை சேர்ந்த இருவர் கைது\nகிளிநொச்சி, இரணைமாதாநகர் பகுதியில், 1,113 கிலோகிராம் பீடி இலைகளுடன் இருவர்...\nஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு தீ விபத்து; CID விசாரணை\nகொழும்பு கோட்டை முதலிகே மாவத்தையில் உள்ள ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு...\n2019 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஒழுங்கு விதிகள்\nஇலங்கையின் 8ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர்...\nஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி\nஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்...\nசுமார் 8,000 பிக்குனிகளுக்கு வாக்குரிமை இல்லை\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 8,000 பிக்குனிகள் வாக்களிக்கும்...\nவாக்கெண்ணும் நடவடிக்கைகளுக்காக 143,000 அரச ஊழியர்கள்\nஜனாதிபதித் தேர்தலில் வாக்கெண்ணும் நடவடிக்கைகளுக்காக 143,000 அரச ஊழியர்களை...\nஇலங்கை போக்குவரத்து சபைக்காக 2,000 பஸ் வண்டிகள்\nஇலங்கை போக்குவரத்து சபைக்காக 2,000 பஸ் வண்டிகளை இறக்குமதி செய்ய...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் க��ணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2012/05/01/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-11-11T20:03:23Z", "digest": "sha1:3Z4SZPUQK52UN7BSOFDL3FYF6A37HB3K", "length": 27889, "nlines": 171, "source_domain": "kottakuppam.org", "title": "வீட்டுக்கு வீடு சோலார் பவர்! கரண்ட் பிரச்னை – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\nசூரியனைப் பார்த்து டைம் சொன்னது அந்தக் காலம்; கரன்ட் கட்டாவதைப் பார்த்து டைம் சொல்வது இந்தக் காலம்– இது சமீபத்தில் எஸ்.எம்.எஸ். மூலம் மொபைல் போனில் பரவிய ஜோக்.\nநிமிஷத்திற்கு நிமிஷம் கரன்ட் கட்டாவதால் இன்றைக்குத் தமிழகமே இருளில் சிக்கித் தவிக்கிறது. இருளை விரட்டியடிக்க பல ஆயிரம் ரூபாயை செலவழித்து இன்வெர்ட்டரை வாங்கித் தள்ளுகிறார்கள் மக்கள். ஆனால், அந்த இன்வெர்ட்டர் இயங்கத் தேவையான மின்சாரம் இல்லாமல், பல வீடுகளில் அது வீணாகக் கிடக்கிறது.\nஇந்நிலையில் அண்மைக் காலமாக எல்லோர் கவனமும் சூரியஒளி மின்சாரம் மீது குவிய ஆரம்பித்திருக்கிறது. பலரும் சூரியஒளி மின்சாரத்தை நோக்கி செல்லத் தொடங்கி இருப்பது ஆச்சரியமூட்டும் வளர்ச்சி. சூரியஒளி மின்சார உற்பத்தியில் தமிழக அரசாங்கமும் விரைவில் இறங்கப் போவது ஆரோக்கியமான விஷயம்.\n”மின் தட்டுப்பாடு அதிகரித்து வரும் இந்நேரத்தில் நமக்கான மின்சாரத்தை நம் வீடுகளிலேயே தயாரித்துக் கொள்ள வாய்ப்பு உருவாகி இருக்கிறது. மின் தட்டுப்பாட்டிற்கான நிரந்தரத் தீர்வாக சோலார் பவர் நிச்சயமாக இருக்கும்” என்கிறார் மாற்று எரிசக்தி குறித்து ஆய்வு செய்துவரும் பேராசிரியர் பாலசுப்ரமணியம்.\nசோலார் பவர் மூலம் நமது அன்றாட மின் தேவைகளை நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் உண்டா என்கிற கேள்வியை ஏ அண்ட் டி சோலார்ஸ் இயக்குநர் டி.விஜயேந்திரனிடம் கேட்டோம். ஏன் இல்லை என்று ஆரம்பித்தவர், அதுபற்றிய பல்வேறு விஷயங்களை எடுத்துச் சொன்னார்.\n”சோலார் பவர் மூலம் தொழிற்சாலைகளுக்கான மின் தேவைகளை மட்டுமல்ல, வீடுகளுக்கான மின் தேவை களையும் தீர்க்க முடியும். இதற்கான ஆரம்பச் செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், ஒருமுறை செலவு செய்தால் அது இருபது, இருபத்தைந்து ஆண்டுகள் வரை வரும். சில சின்னச் சின்ன பராமரிப்புச் செலவுகள் தவிர வேறு பெரிய செலவு எதுவும் கிடையாது. வீடு கட்டும்போதே இதற்கான செலவையும் செய்துவிட்டால், ஆயுசு முழுக்க மின் தட்டுப்பாடும் இருக்காது. மின் கட்டணம் கட்ட வேண்டிய அவசியமும் இருக்காது.\nநாளன்றுக்கு மூன்று முதல் நான்கு யூனிட்கள் வரை மின்சாரத்தைச் செலவழிக்கிற வீடுகளுக்கு ஒரு கிலோவாட் திறன் கொண்ட ஒரு யூனிட் சோலார் பேனல் போதும். அதைவிட அதிகமாகப் பயன்படுத்தும் வீடுகளில் இரண்டு கிலோவாட் அல்லது அதற்கு மேலும் யூனிட்களை அமைத்துக் கொள்ளலாம். ஐந்து கிலோவாட் வரை யூனிட் அமைத்துக் கொண்டால், மோட்டார்கள், ஏசி, மிக்ஸி, கிரைண்டர் என அனைத்து சாதனங்களையும் இயக்க முடியும்.\nசூரியஒளி மின்சாரத்தை இரண்டு விதங்களில் பயன்படுத்தலாம். ஒன்று, சோலார் பேனலிலிருந்து நேரடியாக மின்சாரத்தை எடுத்து பயன் படுத்துவது. மற்றொன்று, பேட்டரியில் சேமித்து பயன்படுத்துவது. பகல் நேரங்களில் நேரடியாகவே பயன்படுத்திக்கொண்டு, இரவு நேரங்களில் பேட்டரி மூலம் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சோலார் பவரை இன்னும் அதிகமானவர்கள் பயன்படுத்தும்போது அதற்கான செலவு கணிசமாக குறைய வாய்ப்புண்டு” என்றார் அவர்.\nஇதில் முக்கியமான விஷயம், சூரியஒளி மின்சாரம் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு மத்திய அரசின் மரபு சாரா எரிசக்தி துறை மானியம் அளிக்கிறது. வீடுகள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு கிலோவாட் யூனிட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கிறது. அதிகபட்சமாக 200 கிலோவாட் வரை அனுமதிக்கப்படுகிறது.\nகர்நாடக மாநில அரசாங்கம் தற்போது சூரியஒளி மின்சாரத்தைக் கிட்டத்தட்ட கட்டாயமாக்கி வருகிறது. அங்கு புதிதாக வீடு கட்ட பிளான் அப்ரூவல் கேட்டுப் போனால், சூரியஒளி மூலம் மின்சாரம் பெறுவதற்கான வசதி இருந்தால் மட்டுமே அனுமதி தருகிறார்களாம்.\nஉதயா எனர்ஜி போட்டோவோல்டைக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உதயகுமாரிடம் பேசினோம்.\n”மின் தட்டுப்பாடு பிரச்னையை சமாளிக்க எல்லோரும் இன்வெர்ட்டர் வாங்குகிறார்கள். இன்வெர்ட்டர் என்பது ஒரு மின் கடத்திதான். மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மாற்று எரிசக்தி கிடையாது. மின்சாரம் இருக்கும்போது சார்ஜ் ஏற்றிக் கொண்டு பவர்கட் ஆனதும் அந்த சார்ஜ் மூலம் இயங்குகிறது. ஆனால், சோலார் சிஸ்டம் என்பது மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனம். இந்த தொழில்நுட்பம் 25 வருடமாக இருக்கிறது. இதற்கான உற்பத்தி செலவு முன்பு அதிகமாக இருந்தது.\nஇப்போது இரண்டு மடங்கு குறைந்துவிட்டது. இதைவிட விலை குறைவு என்பதாலேயே இன்வெர்ட்டரை வாங்கித் தள்ளுகிறார்கள் மக்கள். வாங்கிய பிறகு பிரயோஜனம் இல்லையே என்று அவதிப்படுகிறார்கள்.\nமழைக் காலத்தில் சூரிய வெளிச்சம் இல்லாதபோது எப்படி மின்சாரம் தயாரிப்பது என்கிற சந்தேகம் மக்களிடம் இருக்கிறது. வெயில் அடித்தால் தான் சோலார் கருவி மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பது தவறு. மைனஸ் 35 டிகிரியிலும் மின்சாரம் பெற முடியும். இந்த பேனல் மீது மழைத் தண்ணீர் விழுந்தாலும் எந்தவித பாதிப்பும் இருக்காது.\n500 வாட்ஸ் மூலம் இரண்டரை யூனிட் மின்சாரம் பெற முடியும். இதன் மூலம் அத்தியாவசிய வீட்டுத் தேவைகளை எளிதில் சமாளிக்க முடியும். இதற்கு 50,000 ரூபாய் செலவாகும்” என்றார் அவர்.\nமின்சாரப் பிரச்னைக்கு அரசாங்கம் தீர்வு காணும் வரை காத்திருக்காமல் நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயார் செய்து கொள்ள பெஸ்ட் வழி, சோலார் பவர்தான்\n* ஒரு கிலோவாட் மின்சாரம் தயாரிக்க குறைந்தபட்சமாக 1 லட்சம் முதல் அதிகபட்சமாக சுமார் 3.5 லட்சம் வரை செலவாகும். ஆனால், ஐந்து கிலோவாட் யூனிட் அமைக்க அதிகபட்சமாக 12.5 லட்சத்துக்குள் முடித்துவிடலாம். இதற்கும் அரசு மானியம் உண்டு.\n* ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பேட்டரி மாற்ற வேண்டும். பேனல்களை துடைத்து சுத்தப்படுத்துவது, பேட்டரிக்குரிய டிஸ்டில்டு வாட்டர் மாற்றுவது தவிர வேறு செலவு இல்லை.\nமின் சாதனங்களின் மின் பயன்பாடு\nடியூப் லைட்: 20 – 40 வாட்ஸ், சீலிங் ஃபேன்: 75 வாட்ஸ், டேபிள் ஃபேன்: 100 வாட்ஸ், டி.வி: 130 வாட்ஸ், எல்.சி.டி. டி.வி: 210 வாட்ஸ், டி.வி.டி: 20 வாட்ஸ், கம்ப்யூட்டர் சி.பி.யூ: 120 வாட்ஸ், மானிட்டர்: 150 வாட்ஸ், லேப்டாப்: 50 வாட்ஸ், செல்போன் சார்ஜர்: 4 வாட்ஸ், மியூசிக் சிஸ்டம்: 60 வாட்ஸ். சாதாரணமாக வீடுகளில் கரன்ட் மூலம் பயன்படுத்தப்படும் மின் பொருட்கள் எடுத்துக் கொள்ளும் மின் அளவு இது. இதில் நீங்கள் பயன்படுத்துவது எத்தனை வாட்ஸ் என கணக்கிட்டு அதற்கு தகுந்த சோலார் பேனல்களை அமைத்துக் கொள்ளலாம்.\nPrevious இந்திய தேசிய முஸ்லிம் லீக் அலுவலகம் திறப்பு விழா\nNext சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு : முஸ்லிம்களின் கவனத்திற்கு……\nஇதை எனது வீட்டில் அமைக்க முடியுமா \nஇதற்க்கு எத்தனை KW பொறுத்த வேண்டும் \nஅதற்க்கு ஆகும் செலவு என்ன \nஇதற்க்கு சீனியர் சிட்டிசன் போன்றவர்களுக்கு வங்கி கடன் உதவி கிடைக்குமா \nமத்திய அரசு மாநில அரசு மானியம் எவ்வளவு கிடைக்கும் \nதனி தனியாக கிடைக்குமா அல்லது ஒரு மானியம் தான் கிடைக்குமா \nஅப்படி என்றால் நான் இதை வீட்டில் நிறுவுவதற்கும் மானியம் பெறுவதற்கும் எங்கே விண்ணப்பிக்க வேண்டும் \nஇதை வாங்குவதற்கு எந்த நிறுவனம் சிறந்தது \nஅவர்களே இதை செய்து கொடுப்பார்களா \nஅதற்க்கு தனியாக பணம் எதுவும் செலுத்த வேண்டுமா \nஇதை நிறுவிய பிறகு TNEB மின் இணைப்பை துண்டித்து விடலாமா \nசோலார் மற்றும் காற்றலை மின் உற்பத்திக்கு அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்குமா \nஅப்படி என்றால் எப்பொழுது எவ்வளவு செலுத்த வேண்டும் \nகேள்விகள் அதிகமாக இருந்தால் தயவு செய்து கோபித்து கொள்ள வேண்டாம்.\nமின் கட்டணம் அதிகமாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல்\nஇதை செய்வதால் என்னால் உலகம் மாசு அடைவதையும் தேவையற்ற பொருள்கள் விரயமாவதையும் ஓர் அளவுக்கு குறைக்கலாம் என்றும் ஒரு எடுத்துகாட்டாக இருக்கலாம் என்றும் இதை மற்றவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது,\nஇதற்க்கு நல்ல விடை கிடைத்தால்\nஎன் குடும்பம் மற்றும் நண்பர்களிடம் சொல்ல வசதியாக இருக்கும்,\nஇதை அவர்களும் செய்ய ஒரு முயற்சியாக இருக்கும்.\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் ��ரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nவீட்டு தங்கத்துக்கு ஆபத்து – ரசீது இல்லாத நகைகளுக்கு அபராத வரி வசூலிக்க மோடி அரசு முடிவு\nஉள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு\nதேசிய மக்கள்தொகை பதிவும் அதைச்சுற்றியுள்ள சர்ச்சையும்\nபுதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் பல மடங்கு உயர்வு \nகோட்டக்குப்பம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி இட ஒதுக்கீடு\nகோட்டகுப்பதில் போதை கும்பல் கைது\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎந்த மாவில் என்ன சத்து\nபத்திரப் பதிவு செலவில் பகல் கொள்ளை\nஎன்ன சத்து எந்த கீரையில் \nசாட்சி கையெழுத்து: நில்... கவனி... போடு\nஈத் முபாரக் - பெருநாள் வாழ்த்துக்கள்\n | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/05/11/28-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-2/", "date_download": "2019-11-11T19:32:43Z", "digest": "sha1:UBK53BCJYM4LUR3BCF5OFKF4JZZ6BUEY", "length": 10293, "nlines": 189, "source_domain": "tamilandvedas.com", "title": "28 வயதில் இறந்த சங்கீத மாமேதை-2 (Post No.6371) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n28 வயதில் இறந்த சங்கீத மாமேதை-2 (Post No.6371)\nபுல்லட் பாயின்ட்ஸ் Bullet Points\nகுடி போதையாலும் துஷ்ட சஹவாசத்தாலும் குடும்பத்தோடு உறவு துண்டிப்பு.\nகிட்டப்பாவின் உடல் நிலை மோசமானதற்கு வேண்டாத உறவினர்கள், விஷம் கலந்துகொடுத்ததாகவும் வதந்தி.\nகிட்டப்பா மரணம்– டிசம்பர் 2, 1933\nசெங்கோட்டையில் இவர் இறந்த செய்தி கேட்டவுடன் தமிழ் நாடெங்கும் அனுதாப��்கூட்டம்; இளைஞர்கள் கிட்டப்பா படத்துடன் ஊர்வலம்.\nபல நாடகங்களை இலவசமாக நடித்து நிதி உதவி செய்தவர்.\nஐந்து கட்டையிலும், ஆறு கட்டை சுருதியிலும் அனாயாசமாக பாட வல்லவர்.\nபெரிய தேச பக்தர். நாட்டு விடுதலைக்கு நிதி உதவிசெய்தவர்.\n1921 முதல் கதர் ஆடை உடுத்த ஆரம்பித்தார். திலகர் சுயராஜ்ய நிதி, பஞ்சாப் படுகொலையில் பாதிக்கப்பாட்டோர் நிதி உதவியென்று தேசத்துக்காக வாரி வழங்கினார்.\nகர்நாடக இசை போல ஹிந்துஸ்தானி இசையிலும் ஈடுபாடு கொண்டார்.\nகோவில்களிலும் அறக்கட்டளை நிறுவினார்; 28 வயதுக்குள்\nபயங்கர செலவாளி. நாலே வருடத்தில் 3 லட்சம் செலவு செய்தார்; நூறு வருடங்களுக்கு முன்னர் இப்பொழுது அது பல கோடி ரூபாய்க்குச் சமம்.\nசென்னை மாகாண வெள்ளைக்கார கவர்னர்கள் இவரது பாட்டைக்கேட்டு விருது வழங்கினர்.\nவெள்ளாடை வேந்தர்; தூய ஆடைகளையே அணிவார்.\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு, Music\nTagged கிட்டப்பா, சங்கீத மாமேதை-2, S G Kittappa\nஎண் நான்கின் (4) சிறப்புகள்- ஒரு ஆராய்ச்சி (Post N0.6370)\nபுதிய சேனலில் திரைப்படப் பாடல்கள் பற்றிய 17 காணொளிக் காட்சி (Post No.6372)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/very-fast-melting-ice-nasa-warning-greenland-nasa-scientists-find-troubling/", "date_download": "2019-11-11T20:34:50Z", "digest": "sha1:J6E4APNWYYTKQBCWDHDR23JDUYMQVAYI", "length": 10649, "nlines": 155, "source_domain": "www.sathiyam.tv", "title": "மிக வேகமாக உருகும் பனிக்கட்டி - நாசா எச்சரிக்கை | Greenland | NASA | scientists find troubling - Sathiyam TV", "raw_content": "\nகையில் மனைவியின் தலை.. வீட்டில் தலையில்லாத உடல்.. கணவரின் கொடூர செயல்..\n2 வது மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்..\nஅரை குறை ஆடை.. விமான நிலையத்தில் அவமானமடைந்த பிரபல நடிகை..\nகடல் தாண்டி வந்த காதலி.. காதலன் கந்தசாமிக்கா அன்புக்கரசியாக மாறிய எலிசபெத்..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\nநம்பர் 1 செல்போன் எது..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n“ஆமா அது நான் தான்..,” மாடல் அழகியின் மீ டூ புகார்..\n“என்ன இப்படி சொல்லிட்டாரு..” திருவள்ளுவர் சர்ச்சை.. ரஜினி சொன்ன அதிரடி கருத்து..\nபிகில் லாபம்னு யார் சொன்னாங்க.. போட்டுத்தாக்கிய பிரபல தயாரிப்பாளர்..\n கமல் சொன்ன அதிரடி கருத்து..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 NOV…\n11 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Video India மிக வேகமாக உருகும் பனிக்கட்டி – நாசா எச்சரிக்கை | Greenland | NASA |...\nமிக வேகமாக உருகும் பனிக்கட்டி – நாசா எச்சரிக்கை | Greenland | NASA | scientists find troubling\nபாஜக – சிவசேனா கூட்டணி முறிந்தது\nஓடும் ரயிலில் பயங்கர தீ – 65 பேர் உயிரிழப்பு | Pakistan Train | ISLAMABAD\nதோசையும் சுடனும்…மாவும் காலியாக கூடாது…வியக்க வைக்கும் நீர் தோசை வைரல் வீடியோ\n9.7-வும் 5.2-வும் எடுத்துக் கொண்ட சுவாரஸ்ய புகைப்படம்\nகிரண்பேடிக்கு எதிர்ப்பு – ஏனாம் பகுதி முழுவதும் கருப்புக் கொடி\n“போதிதர்மருக்காக மாமல்லபுரம் வரும் சீன அதிபர்”\n“யப்பா எவ்ளோ பேனு..” – காவலருக்கு பேன் பார்த்த குரங்கு..\nபெங்களூரு சிறையில் தீவிர சோதனை\nவிஜய் பட பாணியில் “அல்வா’ கொடுத்த அதிகாரி, மாணவன், பெற்றோர்..\nஉள்ளே, வெளியே ஆட்டத்தில் ப.சி\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 NOV...\nகையில் மனைவியின் தலை.. வீட்டில் தலையில்லாத உடல்.. கணவரின் கொடூர செயல்..\n2 வது மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்..\nஅரை குறை ஆடை.. விமான நிலையத்தில் அவமானமடைந்த பிரபல நடிகை..\nகடல் தாண்டி வந்த காதலி.. காதலன் கந்தசாமிக்கா அன்புக்கரசியாக மாறிய எலிசபெத்..\nதிருமண விழாவில் ஆடிய மாப்பிள்ளை… இவருடன் திருமணம் வேண்டாம் மணபெண்\nஇல���்கை அதிபர் தேர்தலில் தமிழர்களின் வாக்கு யாருக்கு \nதூங்கிய அண்ணனின் கழுத்தை அறுத்த தம்பிகள்..\nவியபாரத்தில் நஷ்டம்… குடும்பமே எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/temples/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-11T19:53:21Z", "digest": "sha1:6F74GZ5IBNHQ6WTCIJ5WEI4EBHNZG5G5", "length": 18850, "nlines": 87, "source_domain": "www.thejaffna.com", "title": "நீர்வேலி கந்தசாமி கோவில்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > ஆலயங்கள் > முருகன் ஆலயங்கள் > நீர்வேலி கந்தசாமி கோவில்\nசித்தன்கேணி மகா கணபதிப்பிள்ளையார் கோயில்\nவல்லிபுரம் ஆழ்வார் சுவாமி கோவில்\nசிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் கோவில்\nஅராலி அகாயக்குளம் விநாயகர் ஆலயம்\nபன்னாலை திருசீச்சரம் பாலசுப்பிரமணியர் ஆலயம்\nஅளவெட்டி குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம்\nநீர்வேலியின் தெற்குப் பகுதியில் அடியார்களின் அல்லல் அகற்றி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு கந்தசுவாமி ஆலயம் அமைந்திருகின்றது.\nகடம்பவிருட்சத்தை தலவிருட்சமாகக் கொண்டமைந்த இவ்வாலய வரலாற்றைப்பற்றி ஆராயுங்கால் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நீர்வளமும், நிலவளமும் மக்கள் வளமும் கொண்ட இக்கிராமத்திலிருந்து கந்தயினார் என்ற பெயருடைய பெரியார் ஓருவர் கதிர்காமக்கந்தப் பெருமானைத் தரிசிகும் வேட்கை மிக்கவராய் அங்கு மகோற்சவம் நிகழும் காலமாகிய ஆடித்திங்களில் புறப்பட்டு பாதயாத்திரையாகச் சென்ற போது வழியிலே மதங்கொண்ட யானையொன்று அவரைத்துரத்த அவர் காட்டிற்குள் ஓடி வழிதிசை தெரியாது அலையலானார் இறுதியில் களைப்பும் பசியும் மிகுந்தவராய் மரம் ஒன்றின் கீழ் நித்திரையில் ஆழ்ந்திருந்த வேளையில் அவர்முன்னால் துறவி ஒருவர் தோன்றி “வேல் ஒன்றை அவர் கையிற் கொடுத்து இதனைத் துணையாகக் கொண்டுசெல், நீ கதிரமலைக் கந்தனைச் சென்றடைவாய்” என்று கூறிச் சிறிது தூரம் வழியுங்காட்டி மறைந்தருளினார். அவர் காட்டியவழியிற் சென்ற ஆராமையோடு கதிர்காமக் கந்தனைத் தரிசித்து மீண்ட கந்தயினார் துறவியாற் பெற்றவேலாயுதத்தை நீர்வேலியிலே தாபித���துச் சிறயதோர் ஆலயத்தையும் தோற்றுவித்தார். இவ்வாலயம் வேற்கோட்டமென அழைக்கப்படலாயிற்று.\nநீர்வேலியில் ஸ்தாபிதமான வேற்கோட்டத்திலே கிரமமாகப் பூசைகளும் புராணபடனங்களும் நடைபெற்று பக்தியைப்பெருக்கும் சமய பிரசங்களும் நடைபெறும். இது இறைபக்தியைப் பெருக்கும் நிலையமாக அமைந்து வரலாயிற்று. இந்தநிலையிலே, தென்மராட்சிப்பகுதியில் கொடிகாமம் என்னும் இடத்தில் கந்தப்பெருமானுக்கு ஆலயம் ஒன்று அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கந்தசுவாமி விக்கிரகம் ஒன்று உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படாதிருந்தது. ஏதோ தடை நிலவியவேளையில், குறித்த விக்கிரகம் அவ்விடத்து அடியார் ஒருவரின் இல்லத்தில் நெற் கூடையினுள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது. அந்த விக்கிரகத்தை நீர்வேலிக் கிராமத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் கந்தயினார், நல்லையினார் என்னும் இருவர் சிறிய பணம் கொடுத்துப் பெற்றுவந்து வேற்கோட்டம் அமைந்த இடத்திலிருந்து 300 யார் தொலைவில் 1852 இல் ஆலயம் அமைத்து அங்கு குறித்த விக்கிரகத்தை முறையாகப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகமும் இயற்றுவித்தனர் வேற்கோட்டத்திலிருந்த வேலாயுதமும் புதிய ஆலயத்தில் குடிபுகுந்தது.\nகுறித்த கந்தயினார், நல்லையினார் என்னும் இரு சகோதரர்களால் 1852 இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பரிபாலனஞ் செய்யப்பட்டு வந்த இவ்வாலயம், 1896 இல் மூவர் கொண்ட தர்ம கர்த்தா சபையாலும், 1918 இல் அறுவர் கொண்ட சபையாலும் பரிபாலனஞ்செய்யபட்டு வந்தது. 1968 இல் புதிய பரிபாலன சபையொன்று தோற்றம் பெற்று, ஆலய பரிபாலனத்தைச் சிறப்பாக செய்துவருகின்றது. ஆலய முகப்பில் ஈசான திசையில் கந்தப்பெருமானுக்கு உகந்த கடம்ப விருட்சம் தல விருட்சமாக அமைந்திருக்கும் சிறப்பு ஆலயத்துக்கு மிகவும் சிறப்புத் தருவதாகும்.\nசித்திரைப் பௌர்ணமியை தீர்த்த திருவிழாவாகக் கொண்டு ஆரம்பத்தில் 10 நாள் மகோற்சவமும் 1924 இல் மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டதிருந்து 19 நாள் மகோற்சவமும் நடைபெற்று வருகின்றது. யாழ்பாணத்திலே வடமொழி தென்மொழி ஆகம இதிகாசங்கள் யாவற்றையும் ஐயந்திரிபுறக் கற்றுணர்ந்த நீர்வேலி ஸ்ரீலஸ்ரீ சிவ சங்கர பண்டிதர் அவர்களால் 1830 இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட புராண படனமானது இன்றும் இவ் வாலயத்தில் நடைபெற்று வருவது குற்ப்பிடத்தக்கது. மேலும��, இவ்வாலயத்துக்கு முருகப் பெருமானுக்கு உகந்த சித்திரத்தேர் ஒன்று ஆகம, சிற்ப விதிகளுக்கு அமைய உருவாக்கப்பட்டு அதில் வள்ளி, தெய்யானை சமேத முருகப்பொருமான் ஆரோகணித்து துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனஞ்செய்யும் சிறப்பைக் காணாத கண்களும் கண்களா\nஇவ்வாலயத்தில் விநாயகர், சிவலிங்கம், உமாதேவி, சிவகாமி சமேத நடேசப் பெருமான், மூலவரான வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகப்பெருமான், வைரவர், பழனியாண்டவர் ஆகிய மூர்த்திகளுக்குச் சந்நிதானங்களும் நவக்கிரக வழிபாட்டாலயமும் அமைந்த போராலயமாக இவ்வாலயம் விளங்குகின்றது. ஈழத்தில் சிறந்து விளங்கும் முருகன் ஆலயங்களில் ஒன்றாகவும் இது விளங்குகின்றது. இவ்வாலயத்தில் சித்திரை மாதத்தில் வருடாந்த மகோற்சவமும், மற்றும் மாதாந்த உற்சவங்களாக வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணிச் சதுர்த்தி, ஆவணிமூலம், புரட்டாதி சனி, நவராத்திரி, ஐப்பசி வெள்ளி, கந்தசஷ்டி, கார்த்திகை சோமவாரம், குமாராலய தீபம், மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் என்பவற்றோடு நடேசரபிஷேகம், நால்வர் குருபூசை என்பனவும் நடைபெற்று வருகின்றன. மேலும் கதிர்காம உற்சவத்தின் போது விசேட அபிஷேகம் ஆராதனைகளும், கந்தசஷ்டி உற்சவகாலங்களில் கொடியேறித் திருவிழா நடைபெறும் ஆலயமாக விளங்குவது சிறப்பு அம்சமாகும். வேலும், வேட்டைத் திருவிழாவின் போது ஊரின் தெற்கெல்லையில் அமைந்துள்ள பழம் பெருமைமிக்க நாச்சிமார் கோயிலடியில் சுவாமி வேட்டையாடி வருவது மிகவும் சிறப்புடையதாகும். இவ்வாலய வடக்கு வீதியில் பூங்கொல்லையும், தென்கிழக்குப் பக்கத்தில் தீர்த்தக்கேணியும், தீர்த்தக் கேணியின் பக்கத்தில் சுவாமி இளைப்பாறும் மண்டபமும், தீர்த்தக் கேணியின் ஒரு புறத்தில் பழனிமலை போன்ற அமைப்பின் மேலமைந்த கோயில் கட்டடத்தில் “ பழனி யாண்டவர்” கோயிலும், அமைந்துள்ளமை ஆலயத்துக்கு மேலும் சிறப்பு தருவதாயமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாலத்துக்குக் காலம் சமய பிரசங்கங்களும், புராண படனங்களும், சமய வகுப்புகளும், சமய மலர் வெளியீடுகளும் நடைபெற்று வருவது சிறப்பிற்குரியனவாகும். இவ்வாலய பூசா கருமங்களை ஆரம்பகாலத்தில் சுப்பையாக் குருக்களும், அவரின் பின் அவர்தம் பரம்பரையினரும் சிவாச்சாரியர்களாக இருந்து நித்திய, நைமித்திய பூசைகளைச் சிறப்பாக நடாத்தி வந்தனர். இன்று அதே பரம்பரையில் வந்த சுவாமிநாத இராசேந்திரக் குருக்கள் அவர்களே அருள் மனம் கமழச் சிறப்பாகச் செய்து வருகின்றார். மேலும், தீராத நோய் தீர்த்தருளும் இம்முருகன் சந்நிதானத்தில் நோயென்று வருபவர்களுக்கு விபூதி போட்டு, நூல்கட்டி சுகப்படுத்தும் கைங்கரியத்தைக் குருக்கள் அவர்கள் பாரம்பரியமாகச் செய்து வருவது போற்றுதற்குரியதாகும்.\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் தமிழறிஞர்கள், சமயப் பெரியார்கள் குறிப்பாக கி.வா.ஜெகநாதன், குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் இங்குவந்து தரிசனம் செய்தது கிராமத்துக்குப் புகழ்தரும் விடயமாகும்.\nநாமும் முருகப் பெருமானின் பேரருளை வேண்டுவோமாக.\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/144768-jammukashmir-becomes-first-state-to-ban-sextortion", "date_download": "2019-11-11T20:43:41Z", "digest": "sha1:JV3LCHBNKOMBW3ZVVVREDTDRGA5TC2QY", "length": 12307, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "அதிகார வர்க்கம் பெண்களிடம் பாலியல் கோரிக்கை வைப்பது லஞ்சம்: ஜம்மு-காஷ்மீரில் அதிரடி சட்டம்! | Jammu-Kashmir becomes first state to ban 'sextortion'", "raw_content": "\nஅதிகார வர்க்கம் பெண்களிடம் பாலியல் கோரிக்கை வைப்பது லஞ்சம்: ஜம்மு-காஷ்மீரில் அதிரடி சட்டம்\n”அதிகாரத்தில் இருப்பவர்கள் பெண்களிடம் பாலியல் ரீதியாக அணுகுவது, அதிகாரத்தை அப்பட்டமாகத் தவறான முறையில் பயன்படுத்துவதேயாகும்”, என்று இந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.\nஅதிகார வர்க்கம் பெண்களிடம் பாலியல் கோரிக்கை வைப்பது லஞ்சம்: ஜம்மு-காஷ்மீரில் அதிரடி சட்டம்\nஇந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள், வன்முறைகள் எதிராக அரசும், தன்னார்வலர் அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். இதில், பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது . ‘sextortion' எனப்படும் ‘அதிகார வர்க்கத்திலிருந்து பாலியல் ரீதியாகப் பெண்களிடம் நடத்தப்படும் சுரண்டலுக்கு தடை விதித்திருக்கிறது . இத்தகைய சட்டத்தை முதன்முறையாக அமல்படுத்தியது இ���்மாநிலம்தான் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.\nஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர் சத்ய பால் மாலிக் கண்காணிப்பில் இயங்கும் மாநில நிர்வாக கவுன்சில், லஞ்ச ஒழிப்பு மசோதா 2018 மற்றும் ஜம்மு -காஷ்மீர் குற்றவியல் சட்டத் திருத்த மசோதா 2018 ஆகிய இரண்டுக்கும் ஒப்புதல் அளித்து அமல்படுத்தியுள்ளது.\nஇந்தச் சட்டத்திருத்தங்கள் , கடந்த அக்டோபர் மாதம் காஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது . இந்த உத்தரவை அளித்த தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி அலோக் அராதே, அதிகார வர்க்கம் பெண்களிடையே நடத்தும் பாலியல் சுரண்டல்களுக்குத் தடை விதிக்கும் புது சட்டம் அல்லது ஏற்கெனவே இருக்கும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரவும் மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது .\nபெண்களை, பாலியல் ரீதியில் அதிகார வர்க்கம் வலுக்கட்டாயமாக அழைக்கப்படுவது என்பது பறித்தலுக்கு (extortion) உட்பட்டது. இது ஒருவகையான லஞ்சமும்கூட . லஞ்சம் என்பது ஒருவரிடம் பணத்தை பறிப்பது; அதுவே பணத்திற்குப் பதிலாக பெண்களிடம் பாலியல் ரீதியான எதிர்பார்ப்பை வைப்பது ‘sextortion’ என்று சர்வதேச பெண் நீதிபதிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த விளக்கத்தைக் கூறி , இந்தச் சட்டத்தைப் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது .\nஇத்தகைய சூழ்நிலையைக் கையாள, 2006 -ம் ஆண்டு இயற்றப்பட்ட லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் இடமில்லாமல் இருந்ததையும் , அத்தகைய புது சட்டத்தைக் கொண்டுவரவேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டிருந்தது. ”அதிகாரத்தில் இருப்பவர்கள் பெண்களிடம் பாலியல் ரீதியாக அணுகுவது, அதிகாரத்தை அப்பட்டமாகத் தவறான முறையில் பயன்படுத்துவதேயாகும்” என்றும் இந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது . இத்தகைய குற்றங்கள், ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டமீறலாகக் கருதப்படும் என்றும் சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .\nமேலும் , இதில் புதிதாக 354 E 'தி ரன்பீர் அரசியலமைப்பு சட்டப்பிரிவு' ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது . இதில் , ‘sextortion’ என்பதற்கு , அதிகாரத்தில் உள்ளவர்களிடமிருந்து தொல்லை, தகாத பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுவது, அரசு ஊழியர்கள், பெண்களிடம் சில வேலைகளைச் செய்துமுடிப்பதற்கு பதிலாக பாலியல் ரீதியான கோரிக்கைகள் வைப்��து என்று அர்த்தம் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது . இது கணினி, போன் போன்ற எந்த வகையான மின் சாதனங்கள் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டாலும் குற்றமே ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்கீழ், குற்றம் சாட்டப்பட்டவர், மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் .\nபெரும்பாலும் , வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்குமே செய்திகளில் அதிகம் அறியப்படும் ஜம்மு -காஷ்மீர் மாநிலம், பெண்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இத்தகைய சட்டத்தை அமலப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், அரசியல் அதிகார வர்க்கத்தின் ஆணவத்தால், இதே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா சிறுமியின் வழக்கு நீதி கிடைத்தபாடில்லை என்பது வேதனையான உண்மை.\nஇத்தகைய சட்டத்திருத்தங்களை பிற மாநிலங்களும் பரிசீலிக்க வேண்டியது அவசியமான ஒன்று . பரிசீலிக்குமா மாநில அரசுகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mosibalan.blogspot.com/2013/12/blog-post_24.html", "date_download": "2019-11-11T19:52:31Z", "digest": "sha1:4CIT3OOUU6AP2EDFUAJ4GEFXFSFI3SAS", "length": 8121, "nlines": 215, "source_domain": "mosibalan.blogspot.com", "title": "மோ.சி. பாலன் பதிவுகள்: தனிமை", "raw_content": "\nஎன் கெடும் முறை பற்றி உனக்கென்ன கவலை\nஉன் விடுமுறை தான் உனக்கு முக்கியம்\nஅடித்த இரையை இழுத்துச் செல்வதுபோல்\nஎன் இதயத்தை நீ இழுத்துச் செல்வது புரிகிறதா\nநீ ஊர் ஊராய்ச் செல்கையில்\nஏதோ தரையில் புரளும் புடவை முந்தானை என்று\nஆவி பறக்கும் ஆரத்தித் தட்டைப்போல்\nஇருவருக்கும் தேநீர் ஏந்தி வந்த நினைப்பில்\nதனியொரு காபியை தூக்கிச் சென்றால்\nஉணவகத்தில் ஊரென்னைக் கேவலமாய்ப் பேசாதா\nபக்கத்தில் திரும்பி திரும்பி பேசி நடந்த வழக்கொழித்து\nநேராய்ப் பார்த்து நடக்கையில் எனக்கு கழுத்து வலிக்குதடி.\nஎன் தோளில் தொங்கும் கணினிப்பை\nநீ கைவைத்து இழுப்பதுபோல் அழுத்தத்தைக் கொடுக்குதடி\nஎதிலும் சேராமல் என்னை ஒரு தனிமமாய்\nஎன் தனிமையை அழுது அழுது எழுதியிருப்பேன்\nஎன் தனிமையை எழுத தனி மை வேண்டுமடி\nஎன் கெடும் முறை பற்றி உனக்கென்ன கவலை\nஉன் விடுமுறை தான் உனக்கு முக்கியம்\nLabels: கவிதை, காதல், தனிமை\nகவிதை மிக மிக அருமை\nபகிர்வுக்கும் தொடரவும் நல் வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nஇனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nA R ரஹ்மான் (1)\nஅமரர் டி வி ஆர் நினைவு சிறுகதைப் போட்டி2017 (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nவயது வந்தோர் மட்டும் (1)\nஇயற்பெயர் - பாலசுப்பிரமணியன் தாயின் பெயரை initial-ஆகப் போடும் வழக்கத்தை நண்பர் கௌதமன் கூற - தாய் தந்தை இருவர் பெயர்களையுமே சேர்த்து - மோகனாம்பாள் சிவசங்கரன் இவர்களின் பாலன் - மோ.சி. பாலன் என வைத்துக்கொண்டேன். மேலும் இப்பெயர் முரசு கட்டிலில் துயின்ற புலவர் மோசி கீரன் போல் ஒலிப்பது கூடுதல் சிறப்பு தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mosibalan.blogspot.com/2015/07/blog-post_28.html", "date_download": "2019-11-11T20:15:15Z", "digest": "sha1:7SKLTXZNYT7WOOS473TJBWRAXBRPRFAR", "length": 6284, "nlines": 197, "source_domain": "mosibalan.blogspot.com", "title": "மோ.சி. பாலன் பதிவுகள்: அப்துல் கலாம்", "raw_content": "\nஅவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...\nA R ரஹ்மான் (1)\nஅமரர் டி வி ஆர் நினைவு சிறுகதைப் போட்டி2017 (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nவயது வந்தோர் மட்டும் (1)\nஇயற்பெயர் - பாலசுப்பிரமணியன் தாயின் பெயரை initial-ஆகப் போடும் வழக்கத்தை நண்பர் கௌதமன் கூற - தாய் தந்தை இருவர் பெயர்களையுமே சேர்த்து - மோகனாம்பாள் சிவசங்கரன் இவர்களின் பாலன் - மோ.சி. பாலன் என வைத்துக்கொண்டேன். மேலும் இப்பெயர் முரசு கட்டிலில் துயின்ற புலவர் மோசி கீரன் போல் ஒலிப்பது கூடுதல் சிறப்பு தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-08-08-2019/", "date_download": "2019-11-11T20:57:03Z", "digest": "sha1:HOAZFUVLSWF6TEPLTZFY3TOG4QSTSLP2", "length": 1751, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் 3ம் திருவிழா – 08.08.2019 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா – 08.08.2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா – 09.08.2019\nநல்லூர் 3ம் திருவிழா – 08.08.2019\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/1-2015", "date_download": "2019-11-11T20:56:06Z", "digest": "sha1:OA3Q57ASVP5ZVYTQNUFWOKHZ7WMKENXT", "length": 9495, "nlines": 208, "source_domain": "www.keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 1 - 2015", "raw_content": "\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு - இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும்\nதிருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்\nநமது நெறி திருக்குறள்; நமது மதம் - மனித தர்மம்\nபேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்\nதிருப்பூர் அவலம் - ஜெய் சுமார்ட் சிட்டி..\nஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ ஆப்பிளும்\nஸ்தல ஞுஸ்தாபன சட்டத் திருத்தம்\nபைப் இல்லா பட்டணம் பாழ்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 1 - 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n2ஜி வழக்கு - கனவினால் ஒரு மாளிகை... காற்றிலே மணி மண்டபம்\nஉபரி நீரையும் தடுக்க ஓர் அணை எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nஎன்ன செய்தது திராவிட இயக்கம் – 6 எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nதிண்டாடுகிறது தமிழக அரசு எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nஇந்தியா - மகள்களுக்கான நாடா\nநிதி நெருக்கடியில் தமிழகம் - 2015 - 2016 நிதிநிலை அறிக்கை எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nஆரியர்கள் கொன்ற பசுக்கள் எழுத்தாளர்: அம்பேத்கர்\nகடவுளின் கதை எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.memees.in/?current_active_page=5&search=unkitta%20adivangina%20nee%20ettayyavukkandi%20enna%20seyva", "date_download": "2019-11-11T20:24:52Z", "digest": "sha1:32NHD2MCMC42UAFWRMQL623ADYU5UM2M", "length": 8740, "nlines": 178, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | unkitta adivangina nee ettayyavukkandi enna seyva Comedy Images with Dialogue | Images for unkitta adivangina nee ettayyavukkandi enna seyva comedy dialogues | List of unkitta adivangina nee ettayyavukkandi enna seyva Funny Reactions | List of unkitta adivangina nee ettayyavukkandi enna seyva Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nரகு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நீங்க ஜாலியா பேசிட்டு இருங்க நான் அப்புறமா வரேன்\nதம்பி ஒத்தைல வந்திருக்க என்ன பிரச்சனைப்பா \nவாத்தியாரே நீங்க அடிச்சி கிழிச்சதெல்லாம் எங்களுக்கு தெரியும்\nவேணா தாத்தா செயின் இல்லாம பார்த்தா நீ தோட்டக்காரன் மாதிரியே இருப்ப\nயாரும் தேட வேணாம் என்னையாவது தேட விடுங்கடா\nஎன்னம்மா இப்படி பண்றிங்களே மா\nபாஸ் பையன்னு சொன்னது என்னைத்தான்\nநீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க \nஎன்னை தாண்டி என் ஆளு மேல கை வெச்சி பாரு\nஎன்னை நிறைய பேர் முதுகுல குத்திருக்காங்க\nநாங்கல்லாம் நீ தூக்கி வளர்த்த குழந்தைங்க வேதாளம்\nடேய் டேய் நீ அடிச்சது கூட வலிக்கல நீ நடிக்கற பாரு அதான் டா வலிக்குது\nஹேய் உடன்பிறப்பே இன்னும் நீ உயிரோடதான் இருக்கியா\nஹேய் நீ பேசுறது அவங்களுக்கு கேக்காது டீ\nநீங்க மூணு பெரும் நோ ஜாப் போஸ்ட்லதானே இருக்கீங்க\nஎன்ன பண்ணினா பாஸ் இந்த நோய் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/best-tourist-places-to-visit-in-coimbatore/", "date_download": "2019-11-11T19:29:45Z", "digest": "sha1:MUVBGYYAALY3MR2ZF2LNWVE5OKSKACFT", "length": 13402, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Best tourist places to visit in Coimbatore", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nஅழகிய சுற்றுலாவுக்கு பெயர் போன கோயம்புத்தூர்\nவிவரம் அறிந்த சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nBest tourist places to visit in Coimbatore : கோவையின் சுற்றுலாத் தளங்கள் பெரும்பாலும் மக்களுக்கு அறிமுகம் இல்லாதவையாக இருக்கின்றன. கோயம்புத்தூருக்கு சுற்றுலா வருபவர்கள் இங்குள்ள 26 இடங்களுக்கும் சென்றாலே கோவையின் சுற்றுலா நிறைவு பெறும். கோவையில் மக்களை கவரும் சுற்றுலா தளங்கள் என்ன இருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.\nகோயம்புத்தூர் நகரிலிருந்து சுமார் 15 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த மருதமலை மலைக் கோவில். இந்தக் கோவிலுக்கு மக்கள் விடுமுறை தினங்களில் அதிக அளவில் வருகை தருகின்றனர். இந்த கோவில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். இங்கு வருகை தரும் பக்தர்கள் இந்த கோவிலில் உள்ள முருகப் பெருமானை தரிசித்து செல்கின்றனர். மலை அடி வாரத்திலிருந்து மேல் இரண்டு முதல் மூன்று பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்கதர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் இது மாறுபடும். இங்கு மூலிகைகள் பல இருப்பதாக நம்பப் படுகிறது.\nமேலும் படிக்க : சுற்றுலா வாசிகளை அழைக்கும் புகழ்பெற்ற சீர்காழி\nஇந்த நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கு சிறப்பு அனுமதி வேண்டும் என்று கூறப்படுகிறது. வைதேகி நீர் வீழ்ச்சி இங்குள்ள அருவிகளில் முக்கியமானதாகும். இது கோயம்புத்தூர் நகரில் இருந்து கிட்டத் தட்ட 35 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு கோடைக் காலங்களில் அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.\nசிறுவாணி தண்ணீர் இனிக்கும் என்ற வாக்கில் இருந்து இந்த நீர் வீழ்ச்சியின் தண்ணீரின் சுவையை பற்றி அறியலாம். இது கோவை நகரத்திலிருந்து கிட்டத் தட்ட 37 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.\nகோவை நகரத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த அய்யப்பன் கோவில். இங்கு முருகன், விநாயகர், மகா விஷ்ணு, துர்கா உள்ளிட்ட கடவுளர்களும் இங்கே வீற்றியிருக்கின்றனர். இது கேரளாவில் இருக்கும் சபரி மலைக்கு நிகரான கோவில் என்று பக்தர்களால் நம்பப் படுகிறது. சபரி மலை அய்யப்பன் கோவிலில் கடை பிடிக்கப்படும் அனைத்து சம்பிரதாயங்களும் இங்கும் உண்டு.\nஇந்த கோவிலுக்கு உள்ளூர் மக்கள் பெரும்பாலும் வருகை தருகின்றனர். விவரம் அறிந்த சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.\nஇது கோவை நகரிலிருந்து 27 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.இங்குதான் அனுபவி சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது.\nகோவை சிறுமி பலாத்கார கொலை வழக்கு : குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nநாய் பாசம் இருக்கலாம் அதுக்கு இப்படியா பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தற்கொலை\nதீவிரவாத அமைப்புடன் தொடர்பு : கோவை, நாகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை\nஒரு நிமிடத்தில் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே காவலரின் சிறப்பான செயல்\nஇன்றும் நாளையும் கனமழை பெய்யும்; மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள் – வெதர்மேன் ரிப்போர்ட்\nகோவை- பழநி ரயில் உள்ளிட்ட மூன்று புதிய ரயில் சேவைகள் துவக்கம்\nசேவாகிராம் சுற்றுலா : அமைதியான சுற்றுலா, அடைவது எப்படி\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸின் வழியே மைசூரின் தசரா பெருவிழா… ஃபோட்டோ கேலரி\n‘என் குடும்பத்திடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ – கதறும் திருநங்கை சீமாட்சி\nஇடைத்தேர்தல் களம் : விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றியை நிர்ணியிப்பது யார்\nவறண்ட சருமம், முகச் சுருக்கத்துக்கு அவகாடோ ஃபேஸ் மாஸ்க்\nகோவை சிறுமி பலாத்கார கொலை வழக்கு : குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nSupreme court : கோவையில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்து கொன்ற குற்றவாளி மனோகரனுக்கு, உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.\nநாய் பாசம் இருக்கலாம் அதுக்கு இப்படியா பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தற்கொலை\nதற்கொலை செய்துக் கொள்வதால் என்னை மன்னித்து விடுங்கள்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nகாது கேட்காத தாய்… வெற்றிக்கு பின்னால் காதல் மனைவி – ஈரோடு மகேஷ் சாதித்த கதை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2391440", "date_download": "2019-11-11T21:11:07Z", "digest": "sha1:XJI62SRHPVF7XBGNGSJXQBS5WXRHESD4", "length": 27612, "nlines": 309, "source_domain": "www.dinamalar.com", "title": "சொத்து சேர்ப்பதில் சிவகுமார் உலக சாதனை: உயர் நீதிமன்றத்தில் அமலாக்க துறை வாதம்| Dinamalar", "raw_content": "\nசபரிமலை நடை 16-ம் தேதி திறப்பு\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கலா\nகாஷ்மீரில் 'மினி' பஸ் சேவை துவங்கியது\nமருத்துவமனையில் துரைமுருகன் மீண்டும், 'அட்மிட்'\nஇளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை\nமாணவியரை கவர்ந்த தலைமுடி தானம் 1\nமருத்துவ சாதன பூங்கா ; மத்திய அரசு அனுமதி 2\nலாரி மோதியதில் கார் தீப்பிடித்தது: ஒருவர் பலி\nஇளம்பெண் கொன்று எரிப்பு ; ஆட்டோ டிரைவர் கைது\nதொழில்துறை உற்பத்தி 4.3 சதவீதம் சரிவு 14\nசொத்து சேர்ப்பதில் சிவகுமார் உலக சாதனை: உயர் நீதிமன்றத்தில் அமலாக்க துறை வாதம்\nகதவு, ஜன்னலுக்கு ரூ.73 லட்சம்: ஜெகன் தில்லாலங்கடி 42\nராமஜென்ம பூமியில் ராமர் கோயில்: தீர்ப்பு முழு விபரம் 135\nகாதலனுக்காக மா��விகளை விருந்தாக்கிய டியூசன் டீச்சர் 54\n‛பிகில்'-ஐ கவிழ்த்திய ‛கைதி': பஞ்சர் ஆன ‛பஞ்ச்' ... 120\nஎனக்கு காவி பூச முயற்சி: ரஜினி 146\nஎனக்கு காவி பூச முயற்சி: ரஜினி 146\nகமலை வள்ளுவராக்கிய ரசிகர்கள் 140\nராமஜென்ம பூமியில் ராமர் கோயில்: தீர்ப்பு முழு விபரம் 135\nபுதுடில்லி:'சொத்து சேர்ப்பதில் சிவகுமார் உலக சாதனை படைத்துள்ளார். கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளுக்கு ஆவணமே இல்லை. பல கோடி ரூபாய் மற்றவர்களின் வங்கிக்கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனையின்போது செல்லாத ரூபாய் நோட்டுகளும் கிடைத்துள்ளன' என அவருக்கு ஜாமின் வழங்க டில்லி\nஉயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது.\nமுறைகேடான பண பரிமாற்ற வழக்கில் கர்நாடக காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சர்\nசிவகுமாரை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு பின் டில்லியில் கைது செய்தனர்.பின் அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி அங்குள்ள திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் அடைக்கப்பட்டார். அக். 25ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு\nசிவகுமார் தரப்பில் அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இம்மனு நேற்று மதியம் 3:45 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பிலான வழக்கறிஞர் நடராஜ் நீதிமன்றத்துக்கு வராததால் அரைமணி நேரம் ஒத்திவைக்கும்படி அவரது ஜூனியர் வழக்கறிஞர்கள் கோரினர்.\nஇதைக் கேட்டு கோபமடைந்து நீதிபதி கூறியதாவது:நீதிமன்றம் முன் கண்ணாமூச்சி\n கொஞ்சமாவது மதிப்பளியுங்கள். இந்த செயல்பாடு சரியில்லை.\nஏற்கனவே 15 நிமிடம் தாமதமாகியுள்ளது.அந்த ஒரே ஒரு வழக்கறிஞர் மட்டுமா உள்ளார்.\nநீதிமன்றத்தின் நேரத்தை விரயமாக்குகின்றனர்.இனி நேரடியாக வந்து வாதாட தேவை இல்லை. அக். 19ம் தேதி நண்பகல் 12:30 மணிக்குள் எழுத்துப்பூர்வமாக வாதத்தை தாக்கல்\nசெய்யுங்கள். இவ்வாறு கண்டனம் தெரிவித்து விட்டு நீதிபதி தன் அறையிருந்து\nசிறிது நேரத்தில் அமலாக்கத் துறை தரப்பிலான வழக்கறிஞர் நடராஜ் நீதிமன்றத்துக்கு வந்தார். அவர் நீதிபதி அறைக்கு சென்று நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதற்கு மன்னிப்பு கோரி\nவிசாரணை நடத்த அழைப்பு விடுத்தார்.அப்போது சிவகுமார் தரப்பிலான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியை அழைத்து நீதிபதி பேசினார். அவர் ஒப்புக் கொண்டதால் மீண்டும் விசாரணை துவங்கியது.\nமுதலில் அமலாக்கத் துறை தரப்பில் நடராஜ் முன்வைத்த வாதம்:விசாரணையின்போது\nசிவகுமாருக்கு சொந்தமாக 300 இடங்களில் சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.\nஅதற்கான ஆவணங்களை அவர் தாக்கல் செய்யாமல் விவசாயம் மூலம் சம்பாதித்ததாக\nவிவசாயம் செய்து அந்த அளவுக்கு சொத்து சேர்க்க முடியுமா ஆவணங்களின் படி கடந்த 20 ஆண்டுகளில் விவசாயம் மூலம் 1.37 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.இதை கவனிக்கும் போது சொத்து சேர்ப்பதில் சிவகுமார் உலக சாதனையை படைத்துள்ளார். கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளுக்கு ஆவணமே இல்லை.பல கோடி ரூபாய் மற்றவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.\nவருமான வரித்துறை சோதனையின்போது செல்லாத ரூபாய் நோட்டுகளும் கிடைத்துள்ளன.அவரது டில்லி வீட்டில் 8.59 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தன் பணம் தான் என்று அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் பணம் எப்படி வந்தது என்பதை அவரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது.\nசிவகுமார் செல்வாக்குமிக்க நபர் என்பதால் கண்டிப்பாக சாட்சியங்களை நாசப்படுத்தும்\nவாய்ப்புள்ளது. அவரது 24 வயது மகளுக்கும் அவரது 86 வயது தாய் பெயரிலும் பல கோடி ரூபாய் சொத்துகள்உள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கும் ஜாமின் வழங்கவில்லை. எனவே எந்த காரணத்துக்கும் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது.இவ்வாறு அவர்கூறினார்.\nகாங்கிரஸ் தரப்பில் அபிஷேக் மனு சிங்வி வாதாடுகையில் ''அமலாக்கத் துறை கூறுவதும் முற்றிலும் பொய். 8.59 கோடி ரூபாயில் சிவகுமாருக்கு சொந்தமானது வெறும் 47 லட்சம் ரூபாய் மட்டுமே. இது தொடர்பான பல வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கும் ஜாமின் வழங்க தகுதியுள்ளது. எனவே ஜாமின் வழங்க வேண்டும்'' என்றார்.இரு தரப்பிலும் இரண்டு மணி நேரம் வாதாடினர். இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி தேதி\nRelated Tags சொத்து சேர்ப்பதில் சிவகுமார் உலக சாதனை உயர் நீதிமன்றத்தில் அமலாக்க துறை வாதம்\nசிதம்பரத்தை காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி(7)\nஓட்டுக்கு பணம் வழங்கிய தி.மு.க.,வினர் விரட்டிய மக்கள்; விழுந்தார் எம்.எல்.ஏ.,(48)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவிஞ்ஞான ஊழல் செய்வதில் ஈரேழு பதினான்கு லோகத்திலும் அசைக்க முடியாத ஆற்றல் பெற்று சர்க்காரி யா கமிஷனையே கதி கலங்க வைத்த கட்டுமரத்தை மறந்து அமலாக்கத்துறையினர், வேறொருவரை முன்னிறுத்துவதென்பது, திருட்டு குடும்பத்தினருக்கு ஏற்படுத்தும் களங்கம். அது ஒரு வரலாற்றுப் பிழைக்கு அடிகோலும் செயலாகும். தயைகூர்ந்து உடனடியாக திருத்தி மாற்றறிக்கை சமர்ப்பிக் க மன்றாடி கழக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அவசரமாக ஆவண செய்யப்பெறும் என நம்புகிறோம். நன்றி.\nசொத்து சேர்ப்பதில் சிவகுமார் உலக சாதனை படைத்துள்ளார். நான் ஒப்புக்கமாட்டேன். தமிழகத்தின் பெருமையை கர்நாடகம் பறிக்கப்பறக்கிறது. கருணாவை விட சொத்து சேர்ப்பதில் நிச்சயம் யாரும் சாதனை படைக்கமுடியாது.\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nகர்நாடகா காங்கிரஸ் கட்சியின் நிதி மந்திரி இவர் தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் ப���ிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிதம்பரத்தை காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி\nஓட்டுக்கு பணம் வழங்கிய தி.மு.க.,வினர் விரட்டிய மக்கள்; விழுந்தார் எம்.எல்.ஏ.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-11T21:43:45Z", "digest": "sha1:XK5PSDOADRQV76RHFPRDCQY7QLUIPPA5", "length": 12800, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "சமீசி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 35\nபகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 6 தேவாரண்யம் சொற்கள் செறிந்து உருவான இருளால் ஆனதே என்று அர்ஜுனன் அறிந்தான். மண்ணில் பல்லாயிரம் நுண்ணுயிர்கள் எழுப்பிய ரீங்காரம். கிளைகளிலும் இலைகளிலும் செறிந்த பறவைகளின் ஓசையும், புதர்களை ஊடுருவி ஓடிய சிறு விலங்குகளின் சலசலப்பும், கிளை ஒடித்து மரம் விலக்கி செல்லும் களிறுகளின் காலடிகளும், புதர்களை துள்ளிக் கடக்கும் மான்களின் அமறலும், கொம்புகள் முட்டிக் கொள்ளும் காட்டெருமைகளின் முக்காரமும், முழவொலி எழுப்பும் கரடிகளும், குகைக்குள் உறுமிய புலிகளும் கிளைகளை …\nTags: ஃபுல்புதை, அர்ஜுனன், உத்தானம், காரண்டமம், சமானம், சமீசி, சுப்ரசன்னம், தேவாரண்யம், பௌலோமம், லதை, வர்ணபக்ஷன், வியானம்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 33\nபகுதி நான்கு : ஐந்துமுகத்த���ல் – 4 தன் மாளிகையின் உப்பரிகையில் அமர்ந்து சித்ரரேகையுடன் பகடையாடி மகிழ்வது குபேரனின் கேளிக்கை. அரவும் ஏணியும் அமைந்த களத்தில் மானுடம், தாவரம், மலைகள் என்பனவற்றின் சடலங்களை கருக்களாக்கிப் பரப்பி காம குரோத மோகம் என்னும் மூன்று பகடைக் காய்களை ஆடும் அந்த ஆட்டம் முற்றிலும் நிகர் நிலையில் முடியவேண்டும் என்பது அளகாபுரியின் தெய்வ ஆணை. அது குலையுமென்றால் நிகர்நிலையழியும் . செந்நிறமும் கருநிறமும் பொன்நிறமும் கொண்ட காய்களை மாறி மாறி …\nTags: ஃபுல்புதை, அகஸ்தியம், அளகாபுரி, காரண்டமம், குபேரன், சமீசி, சித்ரரேகை, சுப்ரசன்னம், சௌஃபத்திரம், சௌரஃபேயி, தேவாரண்யம், நாரதர், பூர்ணர், பௌலோமம், லதை, வர்கை\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32\nபகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 3 வடதிசையை பொன்னுக்குரியது என்றனர் கவிஞர். வடதிசைக் காவலனாகிய குபேரனின் பெருநகர் அளகாபுரி. பொன்னொளி பெருகி பொலிவு கொண்டது. பொன்மாடங்கள் மீது பொற்தழல் என கொடிகள் பறப்பது. அங்குள்ள புழுதியும் பொன்னே. அங்கு தன் அரசி சித்ரரேகையுடனும் மைந்தன் நளகூபரனுடனும் இனிதிருந்து ஆண்டான் குபேரன். ஒழியாத கருவூலம் கொண்டவன். எண்ணிமுடியாத செல்வங்களின் மேல் அமர்ந்திருப்பவன். ஆடகப் பசும்பொன்னில் முற்றிய கதிர்மணியில் பழுத்த இலைகளில் அடிமரத்தின் வைரத்தில் அடிவானத்து ஒளியில் கைம்மகவின் கால்களில் …\nTags: ஃபுல்புதை, அளகாபுரி, இந்திரன், இந்திரபுரி, இந்திராணி, ஐராவதம், குபேரன், சகஸ்ரம், சமீசி, சித்ரரேகை, சௌரஃபேயி, சௌவர்ணம், நளகூபரன், லதை, வர்கை, வியோமயானம், வைஜயந்தம்\nகாந்தியும் தலித் அரசியலும் 3\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 17\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 75\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/64603-actor-sriman-twit-about-rajini.html", "date_download": "2019-11-11T20:45:48Z", "digest": "sha1:NJ6VSBF45MGNIXPFU275VS4OFIWZMUHG", "length": 10581, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "19 வருடங்களுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு:, ரஜினிகாந்த் குறித்து உணர்ச்சிபூர்வமான ட்வீட் ! | actor Sriman twit about Rajini", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n19 வருடங்களுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு:, ரஜினிகாந்த் குறித்து உணர்ச்சிபூர்வமான ட்வீட் \nநடிகர் ரஜினி காந்தின் 167வது படமான தர்பார் திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் க���ாநயாகியாக நயன்தாரா நடித்துவருகிறார். அனிரூத் இசையமைக்க, சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமாகியுள்ளனர்.\nவிறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தர்பார் திரைப்படத்தில் நடிக்க நடிகர் ஸ்ரீமன் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சி பூர்வமாக பதிவிட்டுள்ளார் ஸ்ரீமன். அதில் \"19 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் திரையுலக வாழ்வில் முதன் முதலில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் நடிக்கிறேன். இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி\" என பதிவிட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாகனம் ஓட்டிய சிறுவர்கள்: பெற்றோர் மீது வழக்குப்பதிவு\nஉலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் துவங்கியது இந்தியா\nஊடகங்களில் வதந்தி பரப்புவோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை\nசதம் அடித்து சவுத் ஆப்பிரிக்காவை காலி செய்த ரோஹித் சர்மா\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n3. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n4. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n5. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n6. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n7. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஜினி என்ன அரசியல் கட்சி தலைவரா\nரஜினி சொன்னது சரிதான்... பொன்.ராதா ஆதரவு\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும்: ரஜினிகாந்த்\nதமிழகத்தில் எங்கே வெற்றிடம் உள்ளது - முதலமைச்சர் எதிர்கேள்வி\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n3. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n4. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாத���ரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n5. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n6. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n7. சிவசேனா- பாஜக கூட்டணி முறிந்தது: மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுகிறது சிவசேனா\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/09/2_9.html", "date_download": "2019-11-11T19:58:09Z", "digest": "sha1:3ICY5TLQHKU7T64BSZT5Y6LMSIOXWF2D", "length": 13304, "nlines": 307, "source_domain": "www.padasalai.net", "title": "அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி இல்லை: ஏஐசிடிஇ தலைவர் அனில் அதிரடி முடிவு ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nஅடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி இல்லை: ஏஐசிடிஇ தலைவர் அனில் அதிரடி முடிவு\nஅடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னையில் உயர்கல்வி தொடர்பான ஒரு கருத்தரங்கம் இன்று நடைபெற்றுது. இந்த கருத்தரங்கில் ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுத் தலைவர் அனில், அதேபோன்று தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா உள்ளிட்ட பலர் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட பிறகு ஏஐசிடிஇ தலைவர் அனில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ' தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது\nஇதன் காரணமாக அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்க முடியாது என்ற முடிவினை எடுத்துள்ளதாக அவர் கூறினார். மேலும், பொறியியல் கல்லூரிகளில் குறைந்தபட்ச மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கருத்தையும் கூறியுள்ளதாக தெரிவித்தார்.\nமாணவர் சேர்க்கையானது 30% -லிருந்து 50%- ஆக இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லை என்றால் அந்த கல்லூரிகளை பாலிடெக்னிக் கல்லூரிகளாகவோ, அல்லது கல்லூரியை மூடும் நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். அதேபோல ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகள் கணிசமான அளவு மூடப்பட்டு வருவதாக அவர் கூறினார். வருடந்தோறும் சுமார் 70 முதல் 80 கல்லூரிகள் மூடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இது போன்ற நிலைகள் மாறவேண்டுமெனில் தொழில் கல்வியோடு உயர்கல்வித்துறை குறிப்பாக பொறியியல் கல்லூரிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தை அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் மாணவர்களின் அறிவை மேம்படுத்துவதற்கு கல்லூரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், ' தமிழகத்தை பொறுத்தவரை நடப்பாண்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இதுபோன்ற கல்லூரிகளை அழைத்து அவர்களிடம் பேசவுள்ளதாக அவர் தெரிவித்தார். பொறியியல் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து விவாதிக்கப்படும்' என கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2018/07/facts-about-elephant.html", "date_download": "2019-11-11T19:55:35Z", "digest": "sha1:JUN24KR2QM34LFZ2J5UFNDJZLUALZYIR", "length": 22609, "nlines": 205, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Facts about elephant", "raw_content": "\n'யானை பாகனுக்கு யானையால்தான் சாவு' என்று சொல்லுவாங்க.\nஒரு யானையைப் பழக்கும்போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கர கொடூரமா அடிப்பாங்க.\nஅதனால, யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல ஞாபகம் வெச்சுகிட்டே இருக்கும். மஸ்து நேரத்துல வாய்ப்பு கிடைச்சு, அந்த கோபம் வெளிப்பட்டு, ருத்ர தாண்டவம் ஆடிரும்.\nமுக்கியமா... மஸ்து நேரத்துல, தலைமைப் பாகன்... யானை பக்கத்துல இருக்க மாட்டான்.\nகாரணம், யானைக்குத் தன் பாகன் மேல் இருக்கும் வன்மம் வெளிப்படும் நேரம் அதுதான்.\nஒரு யானையை பழக்கும் போது, அந்த யானையை சுத்தி, நாலு அல்லது ஐந்து கும்கிய நிறுத்துவாங்க. ஒரு ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னாடி நின்னு, ஆளுக்கு ஒரு குச்சிய கீழே போடுவாங்க. பக்கத்துல ஒரு கும்கி நிற்கும்.\nஅது, எப்பிடி குச்சிய எடுத்து பாகன் கைல குடுக்கனும்னு திரும்பத் திரும்ப செஞ்சு காட்டும்.\nஅவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சிய எடுத்துடாது. ஆனா அது எடுக்கற வரைக்கும் கும்கிகள் விடாது. புது யானையத் தந்தங்களால் முட்டி நொறுக்கும். பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில���, ஆறடி நீளத்தில், ஒரு வாரம் விளக்கெண்ணையில் ஊறப் போட்டு தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே ஸ்பெஷலா தயார் செஞ்ச, காட்டு மூங்கில் பிரம்புகளை வெச்சிருப்பாங்க.\nவளைச்சா வட்ட வடிவத்துல ரப்பர் மாதிரி முனைக்கு முனை முட்டும். மனுஷன் அதுல ஒரே ஒரு அடி வாங்குனா, செத்துருவான்.\nபிளிரும்... ரெண்டு கால்ல எழுந்து நிற்கும்.\nஆனா குச்சிய எடுக்காது. எடுக்குற வரைக்கும் கும்கிகளும், பாகன்களும் விடமாட்டாங்க. கடைசியா அடி தாங்காம குச்சிய எடுத்து எந்த பாகன் கைல குடுக்குதோ, அவனைத்தான் அந்த யானைக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம்.\nஇனி அவனுக்கு மட்டுமே அது கட்டுப்படும்.\nஅவன்தான் வாழ்நாள் முழுவதும் அந்த யானைக்குத் தலைமைப் பாகன்.\nதேர்ந்தெடுத்தாச்சு. இனி யானைக்கான பயிற்சி ஆரம்பமாகும்.\nஅதை பழக்கறதுகுள்ள, தும்பிக்கைய தூக்க முடியாத அளவுக்கு கரோல்ல அடைச்சு... மூணு நாளைக்கு உணவு குடுக்க மாட்டாங்க. நாலாவது நாள் தன் பாகனை பார்த்து கெஞ்சும். கொஞ்சம் கரும்பும் வெல்லமும் குடுத்து ருசிகாட்டி, பசியைத் தூண்டி சொல் பேச்சு கேட்டா.. கரும்பு வெல்லம் கிடைக்கும்னு அதுக்கு உணர வெச்சு, வழிக்கு கொண்டு வருவான்.\nஅதுக்குள்ள எத்தனை அடிகள், சித்ரவதைகள் அப்பப்பா............\nஅந்தப் பாகனை கண்டாலே, யானைக்கு மனசுல ஒருவித கிலி ஏற்படுற மாதிரி பண்ணிருவான். என்ன பயமும், பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் தன் மேல் யாரையும் ஏற விட்டுடாது.\nகடைசியா... என்னைக்கு அந்த யானை, பாகனை முழுசும் எந்த எதிர்ப்பும் இல்லாம, தன் முன்னங்கால்களை மடக்கிக் குடுத்து,\nஅதன் வழியா மேல ஏறி உட்கார அனுமதிக்குதோ... அன்னைக்கு பூஜை போட்டு, கும்கிகளின் துணையோட கரோல திறப்பாங்க. பாகன் யானை மேல உட்கார்ந்துதான் கரோலை விட்டு வெளிய வரணும். அப்பதான் அது முழுசும் பழக்கப்பட்டதுக்கான அடையாளம்.\nஇதெல்லாம் நடக்க 48 நாட்கள் ஆகும்.\nகோவை மாவட்டத்துல 13 பேரைக் கொன்று, கேரள அரசால் shooting ஆர்டர் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய ரௌடி 'மக்னா' யானை, இன்னைக்கு முதுமலை கேம்ப்ல மூர்த்திங்குற பேர்ல அவ்ளோ சாதுவா இருக்கு. அந்தளவுக்கு சித்ரவதை ட்ரெய்னிங்.\nமஸ்துன்னா மதம்.. நவம்பர் டூ ஜனவரி யானைகளின் இணைச் சேர்க்கை காலத்தில், நெத்தியில் இருந்து மஸ்து நீர் வடியும்.\nபாகன் மேல் பாசம் உள்ள யானைகள், மஸ்து ஆரம்ப நிலையிலேயே ப���கனை எச்சரிக்கை செய்யும். சாதாரணமா ஒற்றை கால் சங்கிலிதான் போடுவாங்க. ஆனா மஸ்து அறிகுறி ஆரம்பமாகும் போதே... ரெட்டை காலுக்கு சங்கிலி போட்ருவாங்க.\nசாதாரணமா அங்குசத்த பார்த்தா கட்டுப்படும்\nயானை, மஸ்து நேரத்துல கட்டுப்படாது.\nஅதன் பிறகு யாரும், கிட்ட நெருங்க முடியாது. மூணு மாசமும் அதற்கு ஒரே இடம்தான். அந்த மஸ்து நீரோட வாசம், நீண்ட தூரம் வீசும். வாசம் வந்தா... எந்த காட்டு யானையும் அந்த ஏரியாலயே நிக்காது. மஸ்து நிலையில் இருக்கும் யானை வினோதமா நடந்துக்கும். தும்பிக்கையை தூக்கி தந்தத்து மேல போட்டுக்கும்.\nஎப்பவும் யானை உருமல்ல இருக்கும் போது பக்கத்துல போகக் கூடாது. கோபத்தின் அறிகுறி. பார்வை வெறிச்சு இருக்கும்.\nமண், செடி, கொடிகளை தலைமீது போட்டுக் கொள்ளும். ரொம்ப பசி எடுக்குற வரை சாப்பிடாது. மஸ்து நீரை தும்பிக்கையால தொட்டு, தொட்டு ருசி பார்க்கும். அந்த சுவை யானையை மேலும் மேலும் வெறி ஏற்றும்.\nஅதனால மஸ்து நேரத்துல நூறு பேர் எதிர்ல நின்னாலும், அபார ஞாபக சக்தி கொண்ட யானை, தன்னோட பாகன் மேலான பகைய தீர்த்துக்க... தன்னிலை மறந்து, வெறி கொண்டு முதல்ல அவனைத்தான் தேடும்.\nசிக்குனான்... அக்கு வேறா........ ஆணி வேறா பிரிச்சு போட்ரும்.\nஅதில், தும்பிக்கையை ஒட்டி கீழ் நோக்கி வளரும் தந்தங்களை கொண்ட யானைகளை வளர்க்கவே முடியாது.\nஎப்பவும் ரெஸ்ட்லெஸ்ஸா.. கொல வெறியோடவே இருக்கும்.\nஎந்த நேரம் ஆளை தூக்கும்னு கணிக்கவே முடியாது. கும்கி படத்துல வர்ற கொம்பன் யானை வகைதான் அது.\nஅதே போல உடம்பில் முதுகெலும்பு தூக்கிக் கொண்டு, ஆள் உட்கார முடியாத உடலமைப்பு கொண்ட யானைகளையும், இடுங்கிய கண்களைக் கொண்ட\nயானைகளையும் வளர்க்கவே முடியாது. பயங்கர சிடு மூஞ்சி.\nஇது அவ்வளவு ஆபத்தில்லைன்னாலும் கூட, கையாள்வது சிரமம். வேண்டா வெறுப்பா கட்டளைக்கு அடி பணியும். இதன் மீது துர்நாற்றம் வீசும்.\nஒழுங்கில்லாத தந்தங்கள் அல்லது ஒற்றை தந்தம் கொண்ட யானையை வளர்க்கவே கூடாது. வனத்துறை, வீட்டில் வளர்க்க அனுமதி கொடுக்காத ஒரே வகை இதுதான்.\nகாட்டு யானைகளில், இந்த ஜாதி யானைகள்தான் ஆட்கொல்லிகள்.\nமற்ற வகைகள் வெறும் மிரட்டலுடன் விலகி போய்விடும். இது மறைந்திருந்து தாக்கும் அறிவும், குணமும் உடையது.\nமனுஷனப் பார்த்துட்டா, அனல் போல கொதிநிலைக்கு போயிடும்.\nஅது உடம்பிலிருந்து அழுகிய மாமிச வாசம் வீசும். மலைவாழ் மக்கள், இந்த யானையின் மீது வீசும் குமட்டல் வாடையை வைத்தே ,\nஇது வருவதையோ, அருகில் நிற்பதையோ கண்டு பிடித்து விடுவார்கள்.\nஒச்சம் இல்லாத நிமிர்ந்த தலை,\nசம அளவுகளில் அகலமாக முன் நோக்கி V வடிவில் பால் போன்ற நிறமுடைய தந்தங்கள், தேன் நிறத்தில் மின்னும் கண்கள், எப்பவும் முகத்தில் ஒரு சாந்தம், அருமையான கீழ்படிதல், வசீகரிக்கும் அழகு கொண்ட உடலமைப்பு, அடர்ந்த முடி கொண்ட வால், அழகான நகங்கள், மடங்காத காதுகள், ஆள் அமரும்படி படுக்கை போன்ற முதுகமைப்பு, நடக்கும் போது அடி மாற்றி வைக்காமல் சரியான அளவுகளில் காலை முழுவதும் தரையில் ஊன்றி நடத்தல்,\nதன் சுற்றுப் புறத்தை சுத்தமாக பராமரித்தல், அன்புக்காக ஏங்கும், மனிதர்களுடன் முக்கியமாக குழந்தைகளுடன் நன்கு பழகி, சொல் பேச்சு கேக்கும்.\nஇது பட்டத்து யானையோட சாமுத்திரிகா லட்சணம். இது போன்ற குணங்கள், பத்தாயிரத்துல ஒரு யானைக்குத்தான் அமையும். இதன் உடம்பில் தாமரைப் பூவின் நறுமணம் வீசும். முழுவதும் இந்த மொத்த குணங்களும் அமையக் கிடைக்கா விட்டாலும், இதில் மூன்றில ஒரு பங்கு குணங்கள் அமையப் பெற்ற யானைகளை தாராளமாக வளர்க்கலாம். மனிதர்களை தாக்காது.\nஇது ஒரு முக நூல் பகிர்வு\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2019/11/shivas-grace.html", "date_download": "2019-11-11T20:07:55Z", "digest": "sha1:SO6BPAOX3CG57HSXXNGVX6V4EBZZRNP6", "length": 11801, "nlines": 192, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Shiva's grace", "raw_content": "\nநாம் நம் குழந்தைகளுக்கு ஆன்மீகம் பற்றியோ, கோவில்கள்\nகுழந்தையின் 3 வயதில் இருந்தே பள்ளி கூடம், ஆஸ்பத்திரி, கேளிக்கை, சினிமா\nஎன்றே கூட்டிக் கொண்டே அலைகிறோம்.\nநாம் சிறிது அளவேனும் சொல்லி கொடுப்பது இல்லை.\nஏன் என்றால் அது நம் குழந்தைகளின் பாடதிட்டதத்தில் இல்லை.\nஇருந்து இருந்தால் அதற்கும் டியூஷன் வைத்து இருப்போம்.\nஇன்று ஒரு செங்கல் விலை ஆறு ரூபாய்.\nஆனால், ஒரு அற்புதமான கோவிலை கட்டியவர்களின் உழைப்பும்,\nதர்ம சிந்தனையும், பற்றி நாம் நம்\nகுழந்தைகளுக்கு சொல்லி தருவது இல்லை.\nஅவர்களுக்கு தேவைபடும் போது அவர்களாகவே தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறோம்.\nநல்ல உத்யோ���ம் கிடைக்கட்டும் என்று,\nநமது சமயத்தை பற்றி தெரியாமலே வளர்த்து விடுகிறோம்.\nஅவர்களும் 40 வயது வரும் போது நமது சமயத்தில் உள்ள யோகம், அனுஷ்டானம்,\nஓழுக்கம் இவைகளை பற்றி தெரியாமல்,\nவசதி படைத்தவர்கள்.... ஹை டெக் சாமியார்களிடமும்,\nஅப்பர் மிடில் கிளாஸ் கோவில் சிவாசாரியார்களிடமும்,\nலோயர் மிடில் கிளாஸ் ஜோஷ்யர்களிடமும்,\nகுறி சொல்பவர்கள் இடமும் சென்று மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.\nநம் போன்றவர்கள், நீங்கள் இறைவனை நம்புங்கள்.\nநித்தம் கோவில் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறினால்,\nஉங்களால் மட்டும் முடிகிறதே என்றும்,\nஅது அவன் அருள் இருந்தால் தான் அவன் அருள் கிடைக்கும் என்றும்,\nஒரு ரெடிமேடான பதிலையே வைத்து இருக்கிறாரகள்.\nஇது திருவாசகத்தை பற்றி சரியாக அறியாததினால் வருவது.\n\"சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால்\nஅவன் அருளாளே அவன் தாள் வணங்கி\"\nஇவர்கள் சிவனை சிந்தையில் வைக்காமல் எப்படி அவன் அருள் கிடைக்கும்\nஆகவே, முதலில் உங்கள் குழந்தைகளை கோவிலுக்கு அடிக்கடி அழைத்து செல்லுங்கள்.\nசிவன், விநாயகர் முருகர் பற்றிய புராணங்களை எளிமையாக கூறுங்கள்.\n10 வயது அல்லது 5 வது வகுப்பு படிக்கும் போதே,\n10 -12 வயதுக்குள் தீட்சை வாங்க சொல்லுங்கள்.\n14 - 21வயதுக்குள் சித்தாந்தம் பயிலச் சொல்லுங்கள்.\nஇப்போது பாருங்கள், 22 வயதில் உங்கள் மகனோ, மகளோ எவ்வளவு தெளிவுடனும், சிவகடாக்ஷத்துடன் இருக்கிறார்கள் என்று.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://mosibalan.blogspot.com/2013/06/blog-post_17.html", "date_download": "2019-11-11T19:28:27Z", "digest": "sha1:CT2DLK7ZPHL6XI23XV47BLNC5RR2UF5I", "length": 6164, "nlines": 198, "source_domain": "mosibalan.blogspot.com", "title": "மோ.சி. பாலன் பதிவுகள்: மனம்", "raw_content": "\nவெற்றுத் தாள், வெறும் பாண்டம்,\nவெறும் சாதம், வெற்று மரம்...\nவெறும் மூளை கூட உண்டாம்.\nவெற்று மனம் என்று ஒன்று\nநிறைந்த மனம் என்று ஒன்று\nLabels: கவிதை, வசன கவிதைகள்\nஎன்றும் குழந்தை மனம் வேண்டும்...\nA R ரஹ்மான் (1)\nஅமரர் டி வி ஆர் நினைவு சிறுகதைப் போட்டி2017 (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nவயது வந்தோர் மட்டும் (1)\nஇயற்பெயர் - பாலசுப்பிரமணியன் தாயின் பெயரை initial-ஆகப் போடும் வழக்கத்தை நண்பர் கௌதமன் கூற - தாய் தந்தை இருவர் பெயர்களையுமே சேர்த்து - மோகனாம்பாள் சிவசங்கரன் இவர்களின் பாலன் - மோ.சி. பாலன் என வைத்துக்கொண்டேன். மேலும் இப்பெயர் முரசு கட்டிலில் துயின்ற புலவர் மோசி கீரன் போல் ஒலிப்பது கூடுதல் சிறப்பு தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.in/news_details.php?/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/-/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF/&id=42011", "date_download": "2019-11-11T20:59:33Z", "digest": "sha1:KC2J4QUAULVM3XL2TAPJGHJB7MKVJCYP", "length": 14668, "nlines": 94, "source_domain": "tamilkurinji.in", "title": " ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி\nவிஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nமறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் போட்டி நிலவுகிறது.\nஇயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை நித்யாமேனன் நடிக்க, `த அயர்ன் லேடி’ என்ற பெயரில் இயக��குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி வெளியானது. படப்பிடிப்பு ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி தொடங்க இருக்கிறது.\nஅதேபோல் இயக்குநர்கள் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்டோரும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக இயக்கவிருக்கிறார்கள். இயக்குநர் கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை தொடராக உருவாக்குகிறார்.\nஇதில் விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வித்யா பாலன் ஏற்கனவே சில்க் ஸ்மித்தா வாழ்க்கை படமான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து பாராட்டை பெற்றவர். தற்போது என்.டி.ஆர். வாழ்க்கைப்படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில், ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆனது வரை உள்ள சம்பவங்களை மையப்படுத்தி படத்தை உருவாக்குகின்றனர். இதில் சசிகலாவாக சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nசாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய மாரி 2 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nபிரபல அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுவதாகவும், மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் ...\nபிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை\nஐதராபாத்தில் நாகா ஜான்சி நேற்று தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 21 வயதாகும் நாகா ஜான்சி பவித்திரா பந்தேம் டிவி தொடரில் நடித்து பிரபலமானவர். ஜான்சி நீண்ட ...\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு\nதமிழ் படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பிரகாஷ்ராஜ். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களை தயாரித்தும், இயக��கியும் உள்ளார். 2 தேசிய ...\nஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி\nவிஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை ...\nபிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்\nபிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் (61) மாரடைப்பால் சென்னையில் காலமானார். சிறுநீரகக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்த சீனு மோகன் இன்று காலை மாரடைப்பால் ...\nநடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.\nபுகைப்பிடிப்பது போன்ற சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பாக நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.நடிகை ஹன்சிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ...\nமாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்\nமாரி படத்தில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒற்றை காலில் நின்றதாக தனுஷ் தெரிவித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் ...\nமகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்\nதமிழ் ,மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ளார். சித்ராவின் கணவர் விஜயசங்கர். திருமணமாகி பல வருடங்களுக்கு ...\nநடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி\nசித்து பிளஸ் 2’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இதில் பாக்யராஜ் மகன் சாந்தனு ஜோடியாக நடித்து இருந்தார்.வில் அம்பு, கட்டாப்பாவ காணோம், மன்னர் வகையறா, ...\nநடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்\nநிபுணன் மற்றும் விஷ்வமய பெயர்களில் தமிழ், கன்னடத்தில் வெளியான படத்தின் படப்பிடிப்பில் அத்துமீறி கட்டிப்பிடித்து விரல்களால் உடலை தடவியதாக அவர் குற்றம் சாட்டினார். இதை அர்ஜுன் மறுத்தார். ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10665/news/10665.html", "date_download": "2019-11-11T20:56:03Z", "digest": "sha1:ZWUPUQA5H3LFO36NQIMGJFI6DIWHMWIQ", "length": 6329, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாபர் மசூதி தினம் தியேட்டர்களில் செல்போனில் பேச தடை : நிதர்சனம்", "raw_content": "\nபாபர் மசூதி தினம் தி��ேட்டர்களில் செல்போனில் பேச தடை\nபாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 15வது ஆண்டு தினத்தையொட்டி தியேட்டர்களில் செல்போன்களில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6ம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் நெருங்கி வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் நெருக்கம் மிக்க பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தியேட்டர்களில் செல்போன்களில் பேச காவல்துறை தடை விதித்துள்ளது. டிசம்பர் 6ம் தேதி வரை இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தியேட்டர்களுக்குப் படம் பார்க்கச் செல்வோர் செல்போன்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே கொண்டு சென்றாலும் தியேட்டருக்குள் செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது, ஆஃப் செய்து வைத்திருக்க வேண்டும். மேலும் தியேட்டர்களில் மெட்டர் டிடெக்டர் கருவிகள் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும். படம் பார்ப்பவர்களை தியேட்டர் நிர்வாகங்கள் கூடுதல் ஊழியர்களை பணியில் அமர்த்தி தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.\nபொலிஸ், இராணுவத்தை வீதியில் நிறுத்துவதல்ல தேசிய பாதுகாப்பு\nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\nஅஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்\nபெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்கள் எதிரியை எவ்வாறு தண்டிப்பது..\nநீதிநெறி பழமொழிகள்-7 l சாணக்கிய நீதி..\nஉலகையே மிரள வைக்கும் 7 அதிசய கண்டுபிடிப்புகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-11-11T19:49:24Z", "digest": "sha1:FI5NPAE55W7ICGXKLA72ZXWXQFUQCKD7", "length": 9078, "nlines": 68, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "முகத்தில் மங்கு மறைய… | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\n��கத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் படி உடலின் எந்த ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதனுடைய வெளிப்பாடு முகத்தில்தான் தெரியவரும்.\nஒரு சில கைதேர்ந்த மருத்துவர்களும், ஆன்மீக சான்றோர்களும் ஒரு மனிதனின் முகத்தை வைத்தே அவன் உடலுக்கு என்ன பாதிப்பு, மனதிற்கு என்ன பாதிப்பு என்பதை அறிந்துகொள்வார்கள்.\nஇன்றைய சூழ்நிலையில் அவசரம் என்ற ஒரு நோய் நம்மை ஆட்டிப்படைக்கிறது. மனதிற்கு ஏற்றவாறு உடலும் ஒத்துழைக்க வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். இதனால் இவர்களது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. 40 வயதிலேயே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என பல நோய்களால் அவதியுறுகின்றனர்.\nமுகம் பிரகாசமாகத் தோன்றினால்தான் அவன் ஆரோக்கியமுள்ள மனிதனாக இருக்க முடியும். முகத்தையும், சருமத்தையும் பாதுகாக்க இதோ உங்களுக்கு சில எளிய இயற்கை மருத்துவ ஆலோசனைகள்.\nகுளிர்ந்த நீர் – 1/2 டம்ளர்\nபசும் பால் – 50 மி.லி.\nஇரண்டையும் ஒன்றாக கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் பூசவும். அரைமணி நேரம் சென்றதும் முகத்தை நன்றாக மென்மையாக கழுவவும். சோப், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது. பருத்தியினால் ஆன துண்டை வைத்து முகத்தைத் துடைக்க வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளக்கும்.\nமுகத்தில் தோன்றும் கருமை நிறம் நீங்க:\nமுகத்தில் ஆங்காங்கே கருமை படர்ந்து இருக்கும். இதனை மங்கு என்பார்கள். இந்த கருமை நிறத்தை போக்க,\nபசும்பால் – 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன் இவற்றை ஒன்றாகக் கலந்தால் திரிந்துவிடும். அப்போது மேலே மிதக்கும் ஏடுகளை குழைத்து எடுத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகத்தில் தோன்றும் கருமை நிறம் மாறி முகம்பொலிவுபெறும்.\nமுகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்க:\nபெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க குப்பைமேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து இரவில் படுக்கைக்கு செல்லும்முன் முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்துவிடும்.\nஉள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும்.\nதினமும் அதிகாலையில் குள���த்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும்.\nதலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும்.\nசந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.\nசிலருக்கு இளம் வயதிலேயே ஆங்காங்கே வெள்ளை முடி தோன்றுவது இயல்பாகிவிட்டது. இதற்கு நெல்லிக்காய், கறிவேப்பிலை இவற்றை எலுமிச்சை சாறு விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மறையும்.\nஉணவில் புளிப்பான பதார்த்தங்களான புளித்த தயிர், புளிக்குழம்பு, தக்காளி, எலுமிச்சம் பழம், புளித்த திராட்சை போன்றவற்றை தவிர்த்து வந்தால் நாளடைவில் உடலில் இருக்கும் தேவையற்ற சதை நீங்கிவிடும். உடல் பருமன் குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-11-11T21:00:41Z", "digest": "sha1:IQSWSBNQGDF4RREPRMBCJ235YZ6W3MPM", "length": 5151, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"லால் தன்ஃகாவ்லா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லால் தன்ஃகாவ்லா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nலால் தன்ஃகாவ்லா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமிசோரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிசோரம் அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிசோரம் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிசோரம் தேர்தல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிசோரம் முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D).pdf/72", "date_download": "2019-11-11T20:42:32Z", "digest": "sha1:7VJGAC26HCFK75C4C6SKLZ2HCDUYXXBQ", "length": 5055, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/72\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/72\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/72\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/72 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/premier-league/46357-manchester-united-beat-newcastle-3-2-in-thrilling-comeback.html", "date_download": "2019-11-11T19:37:24Z", "digest": "sha1:3PP4U3D27TYNS2YYJUDMPZBJYBZ34N3K", "length": 10665, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "மீண்டு வந்த மான்செஸ்டர் யுனைட்டட் த்ரில் வெற்றி! | Manchester United beat Newcastle 3-2 in thrilling comeback", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nமீண்டு வந்த மான்செஸ்டர் யுனைட்டட் த்ரில் வெற்றி\nதொடர் தோல்விகளால் மோசமான நிலையில் இருந்��� மான்செஸ்டர் யுனைட்டட் அணி, கடைசி நிமிட கோல் மூலம் நியூகாசிலை 3-2 என தோற்கடித்தது.\nபிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் நியூகாஸில், கடந்த 4 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெற முடியாத மான்செஸ்டர் யுனைட்டட் அணியுடன் மோதியது.\nமான்செஸ்டர் யுனைட்டட் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில், மீண்டும் வெற்றி பாதைக்கு யுனைட்டட் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டி துவங்கியது முதல் நியூகாஸில் முழு ஆதிக்கம் செலுத்தியது. 7வது நிமிடத்தில் கென்னெடி கோல் அடித்து, மான்செஸ்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே யோஷினோரி மூட்டோ கோல் அடித்து, 2-0 என நியூகாஸிலுக்கு முன்னிலை கொடுத்தார். முதல் பாதி 2-0 என முடிந்தது.\nஇரண்டாவது பாதியிலும் யுனைட்டட் பல வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், கோல் அடிக்க முடியவில்லை. 70வது நிமித்தில் கிடைத்த ப்ரீகிக் வாய்ப்பை பயன்படுத்தி, யுனைட்டட் அணியின் மாட்டா கோல் அடித்தார். 76வது நிமிடத்தில், மார்ஷியல் கோல் அடிக்க, போட்டி சமன் ஆனது. கடைசி நிமிடத்தில், போஃபா கொடுத்த பாஸை தலையால் முட்டி கோல் ஆக்கினார் சான்செஸ். 3-2 என யுனைட்டட் த்ரில் வெற்றி பெற்றது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபி.சி.சி.ஐ தேர்வு குழு மீது விமர்சனம்: முரளி விஜய், கருண் நாயர் மீது நடவடிக்கை\nஐ.எஸ்.எல்: கோவாவிடம் வீழ்ந்தது சென்னையின் எஃப்.சி\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n7. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமான்செஸ்டர் யுனைட்டட் நிரந்தர பயிற்சியாளராக சோல்ஸ்ஜார் நியமனம்\nசாம்பியன்ஸ் லீக் காலிறுதி: பார்சிலோனாவுடன் மோதும் மான்செஸ்டர் ய��னைட்டட்\nமான்செஸ்டர் யுனைட்டட்டை வீழ்த்தியது ஆர்சனல்\nலிவர்பூலுக்கு மேலும் நெருக்கடி கொடுத்த மான்செஸ்டர் யுனைட்டட்\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n7. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/11/childrens-day.html", "date_download": "2019-11-11T20:01:05Z", "digest": "sha1:YHD7IFPO364POXCNTKGQ7ADHNLLNUGNM", "length": 7190, "nlines": 77, "source_domain": "www.thulirkalvi.com", "title": "ஆசிரியை வா.சாலை கலாவல்லியின் இனிய குரலில் குழந்தைகள் தின வாழ்த்துப் பாடல்..Children's Day Song by Salai Kalavalli. - துளிர்கல்வி", "raw_content": "\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materials On One Record\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materia...\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ.\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ. பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலு...\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் பணிபுரிய ஆசிரியர்கள் யாருக்கெல்லாம் விலக்கு\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் பணிபுரிய ஆசிரியர்கள் யாருக்கெல்லாம் விலக்கு உள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் பணிபுரிய உள்ள ஆசிரியர்கள் வி...\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nமுடி திருத்தும் நிபுணர்களுக்கு தலைமையாசிரியரின் வேண்டுகோள்\nமுடி திருத்தும் நிபுணர்களுக்கு தலைமையாசிரியரின் வேண்டுகோள்\nஆசிரியை வா.சாலை கலாவல்லியின் இனிய குரலில் குழந்தைகள் தின வாழ்த்துப் பாடல்..Children's Day Song by Salai Kalavalli.\nஆசிரியை வா.சாலை க��ாவல்லியின் இனிய குரலில் குழந்தைகள் தின வாழ்த்துப் பாடல்.. Children's Day Song by Salai Kalavalli.\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/new-arrivals/management-guru-kamban.html", "date_download": "2019-11-11T20:27:43Z", "digest": "sha1:DYM2DERMWUEDNG3EZWG42Q4FVWXTIKG6", "length": 10268, "nlines": 181, "source_domain": "sixthsensepublications.com", "title": "மேனேஜ்மெண்ட் குரு கம்பன் - புத்தம் புதுசு - வகைப்பாடுகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nதிருக்குறளில் காணப்படும் மேலாண்மை சிந்தனைகள் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்களின் மேலாண்மை சிந்தனைகள் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்களின் மேலாண்மைக் கருத்துகள் குறித்தும் சில சிறு புத்தகங்கள் மற்றும் உரைகளும் வந்திருக்கின்றன. ஆனால், கம்ப ராமாயணத்தைப் பொறுத்தவரை பலரும் அதை பக்தி இலக்கியமாகவோ அல்லது தமிழ் காவியமாகவோ மட்டுமே பார்த்திருக்க, சிலர் மட்டும் அதில் காணப்படும் அறிவியல், அரசியல், சமூகவியல், பெண்ணியம், வானியல் ஆகிய துறைகளைப் பற்றிக் கண்டறிந்து எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் கம்பராமாயணத்தில் காணப்படும் மேலாண்மை குறித்த கருத்துகளைப் பற்றி அதிகம் கண்டறிந்து எவரும் எழுதவில்லை என்ற குறை தொடர்ந்து இருந்துகொண்டே வரும் நேரத்தில்தான், கம்பர் காவியத்தையும் மேலாண்மைக் கோட்பாடுகளையும் ஒப்பிட்டு, மேலாண் வல்லுனர் சோம வள்ளியப்பன், மிக விரிவாக எழுதியிருக்கும் மேனேஜ்மெண்ட் குரு கம்பன் தமிழுக்கு புது வரவாக வருகிறது. எடுத்த காரியத்தில் வெற்றியடைவதற்கு மேலாண்மை கூறும் வழிகளான இலக்கு நிர்ணயித்தல், திட்டமிடுதல், ஏற்பாடுகள் செய்தல், தகுந்தோரைத் தேர்வு செய்தல், அவர்களுக்குப் பயிற்சி அளித்தல், ஒருங்கிணைத்தல், தலைமையேற்று வழிநடத்தல் ஊக்கப் படுத்தல், கண்காணித்தல், கட்டுப் படுத்தல், மற்றும் செயல்முடிவில் வெற்றிக் கனிகளைப் பகிர்ந்தளித்தல், என்ற அத்தனை மேலாண்மை கோட்பாடுகளும் இராமாயணத்தில் இருப்பதை அழகாக எடுத்துக்காட்டும் இந்த நூல், ஒரு அறிய ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல, மேலாண்மையை இலக்கிய நயத்துடன் விளக்கும் அற்புத ஆசானும்கூட. ஒரு ஆய்வுநூலின் நேர்த்தியுடனும், சுவை குன்றாத இலக்கிய நூலின் சுவாரஸ்யத்துடனும் படிப்பவர்க்கும் மகிழ்வு தரும் மாறுபட்ட ஒரு படைப்பாக, ஒரு புதிய வாசிப்புக்கு அழைத்துச் செல்லும் அற்புதமான படைப்பு. ஒவ்வொரு தமிழரும் படித்து பெருமைகொள்ளவேண்டிய நூல்.\nYou're reviewing: மேனேஜ்மெண்ட் குரு கம்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-62/13284--ultraviolet-rays-", "date_download": "2019-11-11T20:53:15Z", "digest": "sha1:7KINTSP4HA3HRIAJMM6DGVI4VUM7RYJB", "length": 17102, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "கண்களில் புற ஊதா கதிர்வீச்சின் தாக்கமும் அதன் விளைவும்", "raw_content": "\nபொதுவுடைமை - சம பங்கு, பொது உரிமை - சம அனுபவம்\n இடிந்தகரை பகுதியில் 08-03-2016 இரவு நடந்தது என்ன\nஅணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியா கூடங்குளம்\nஅணுக்கூடத்தை எதிர்த்து தேவாரத்தில் போராட்டம்\nஅணுக் கழிவுகளை 1 இலட்சம் ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும்\nகூடங்குளம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறை\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு - இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும்\nதிருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்\nநமது நெறி திருக்குறள்; நமது மதம் - மனித தர்மம்\nபேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்\nதிருப்பூர் அவலம் - ஜெய் சுமார்ட் சிட்டி..\nஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ ஆப்பிளும்\nஸ்��ல ஞுஸ்தாபன சட்டத் திருத்தம்\nபைப் இல்லா பட்டணம் பாழ்\nவெளியிடப்பட்டது: 01 மார்ச் 2011\nகண்களில் புற ஊதா கதிர்வீச்சின் தாக்கமும் அதன் விளைவும்\nஒரு நாள் இரவு 12 மணி. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் கைபேசியில் அழைத்தார். அழைப்பில் பதற்றம் இருந்தது. விசாரித்ததில் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் அவரின் மகன் கல்லூரி விட்டு வந்ததிலிருந்து, கண்கள் இரண்டும் எரிச்சலுடனும் வலியுடனும் அவதிப் படுவதாகத் தெரிவித்தார்.\"இதை நான் லேசாக எடுத்துக் கொண்டேன். நேரம் ஆக ஆக மிகுந்த வலியால் துடித்துக் கொண்டிருக்கிறான். கண்களிரண்டையும் திறக்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. இப்பொழுது கூட்டி வரட்டுமா\" என்றார். உடனே அழைத்து வரச் சொன்னேன்.\nஇருவர் கைத்தாங்கலாக அவர் மகனைப் பிடித்து வந்தனர். பையன் என்னைப் பரிட்சை செய்ய விடவில்லை. கட்டாயமாக கண்களைத் திறந்து பார்த்ததில் கண்களின் சிவப்பைத் தவிர பயப்படும்படி ஒன்றுமில்லை. வேறு நண்பர்களுடன் சேர்ந்து, ஏதும் போதைப் பழக்கமாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது. பையனை மேலும் விசாரித்ததில், அன்று காலையில் கல்லூரியில், பயிற்சி வகுப்பில் வெல்டிங் செய்ததாகவும் அதன் பின் தான் கண்களில் எரிச்சல் என்றும் சொன்னான்.\nஇப்பொழுது விடை கிடைத்தது. அவரின் பாதிப்புக்கு Photophthalmia என்று பெயர். இந்த பாதிப்பு, பாதுகாப்பு கண்ணாடியில்லாமல் Arc Welding செய்பவர்களுக்கு ஏற்படும். சிறிய வேலைதானே என்று அசட்டையாகவோ, கூர்மையாக செய்ய வேண்டுமென்றோ பாதுகாப்பு கண்ணாடியில்லாமல் வெல்டிங் செய்தால் ஏற்படும் பளிச் என்ற அதிகமான வெளிச்சத்தால் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. Arc Welding ல் இருந்து 311 - 290 மில்லி ம்யூ அளவில் வெளியாகும் புற ஊதாக் கதிர் (Ultraviolet rays) வீச்சினால் கருவிழியின் மேல் புற (Corneal epithelium) திசுக்கள் சிறிது சிறிதாக உரிகிறது.\n(கண்ணின் கருவிழி என்னும் முன்பகுதி தூய்மையான கண்ணாடி போன்றது, நிறமில்லாதது. இதற்கு நேர் பின்னாலுள்ள Iris என்பதன் நிறமே கருமையாகவோ, பிரௌன் நிறமாகவோ பிரதிபலிக்கிறது) இதன் பாதிப்பு சில மணி நேரத்திற்குப் பிறகுதான் தெரிய வரும்.இதனால் கண்களில் எரிச்சல், கூச்சம், கண்ணீர் வடிதல், இமைகள் வீங்குதல், கண்களை இறுக்கமாக மூடிக் கொள்ளுதல் ஆகிய சிரமங்கள் ஏற்படுகின்றன.\nFluorescein 2 % சொட்டு மரு���்து ஒரு சொட்டு ஊற்றி, டார்ச் லைட் மற்றும் Slit lamp biomicroscope உதவியுடன் கருவிழியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை உறுதி செய்யலாம்.\nஇந்த பாதிப்பைக் குணப்படுத்தும் முறை:\nமுதலில் நோயாளியைத் தைரியப்படுத்த வேண்டும். கண்களின் மூடிய இமைகளில் குளிந்த நீரில் நனைத்து பிழிந்த துணியால் ஒத்தடம் கொடுக்கலாம்.\nZinc sulphate Eye drops என்ற சொட்டு மருந்து 3 - 4 முறை இரண்டு கண்களிலும் போடலாம்.\nகண் மருத்துவரின் ஆலோசனைப்படி Tropicamide 1 % Eye drops 1 - 2 முறை மட்டும் ஒரு சொட்டு போடலாம்.\nஇரண்டு கண்களின் இமைகளையும் மூடி 12 - ௨4 மணி நேரம் கட்டுப் போடவேண்டும்.\nகருவிழியில் உரிந்த திசுக்கள் குணமாகி கண்களின் சிவப்பு, வலி, எரிச்சல், வீக்கம் அனைத்தும் அடுத்த நாளில் சரியாகிவிடும்.\nமீண்டும் இந்த பாதிப்பு வராமலிருக்க எச்சரிக்கையாக தொழிற் சாலைகளிலும், கல்லூரிப் பயிற்சிப் பட்டறைகளிலும் Arc Welding செய்யும் ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக, புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுக்கக் கூடிய பாதுகாப்புக் கண்ணாடி (Crooke's glass ல் தயாரிக்கப் பட்டது) அணிந்துதான் வேலை செய்ய வேண்டும்.\n- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/04/30-04-2018-raasi-palan-30042018.html", "date_download": "2019-11-11T20:04:03Z", "digest": "sha1:RYLFVMDVEKROLWIKEVFB5UTXIEXLEDCL", "length": 23775, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 30-04-2018 | Raasi Palan 30/04/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்பை ஏற்பீர்கள். நட்பால் ஆதாயமடையும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். புதுப் பொருள் சேரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்\nகள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nகடகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். மகளுக்குநல்ல வரன் அமையும். புது வேலைக் கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வரக்கூடும். உத்யோகத்தில் விமர்சனங்\nகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனை விக்குள் கருத்து வேறுபாடுகள் வந்துப் போகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். யாரையும் எடுத்தெரிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nதனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்\nகையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு ஆலோசனை தருவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nமகரம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகும்பம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரம் செழிக்\nகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீ...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாம...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வ...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை ...\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி ...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்ப...\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது ...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வே...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்த...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன்...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுர...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு க...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அர...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இ...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எத...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டா...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்...\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப...\nதந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்...\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்ப...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS ...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்...\nஉலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை - இன...\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பி...\nஎடை குறைக்கும் நித்யா மேனன். யாருக்காக\nபிக் பாஸ் ரைசாவுக்கு திடீர் அழைப்புகள்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக...\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிட...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு...\nமத்திய அரசின் எடுபிடி போல தமிழக அரசு செயற்படுகிறது...\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்ற��ு\nயேமெனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க $2.96 பில்...\nயூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கு...\nதெலுங்கில் ஒரு சுச்சி லீக்ஸ்\n\"புகழுக்காக நான் தியாகம் செய்வது...\" காஜல் கன்ஃபெஷ...\nநான் சிறு வயதிலேயே மனதளவில் நொறுங்கி விட்டேன்... ம...\nஅரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்... இதுதான் ஸ்டெர...\nவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி\nமட்டக்களப்பு - கொழும்பு வீதியில் விபத்து\nபேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்\nமாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் க...\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மை...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இ...\nகாவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை...\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ...\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு....\nஅட, ஜுலிக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப...\nஅமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டால...\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜய...\nதலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 ஆண்டு நிறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/08/23/", "date_download": "2019-11-11T19:49:25Z", "digest": "sha1:2ZOJFOSGSCR2TSYCQX6GRTTAKF26RAQ2", "length": 7604, "nlines": 74, "source_domain": "rajavinmalargal.com", "title": "23 | August | 2010 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 1 இதழ் 1 கைவிடாத தேவன்\nஆதி: 3:17 தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள்.\nதேவனால் ஆண்களுக்கு துணையாக படைக்கப்பட்ட பெண்களாகிய நாம் அன்பையும், ஆதரவையும், பாசத்தையும் அள்ளி வழங்கும் ஆற்றலோடு உருவாக்கப்பட்ட நாம் எவ்வள்ளவு ஜாக்கிரதையுள்ளவர்களாய் தேவன் நமக்கு கொடுத்திருக்கிற தாலந்துகளை ஆக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும். அந்த சக்தியை அழிவிற்கு பயன்படுத்தக்கூடாது என்பதற்கு இந்த வேதாகமப் பகுதியே பாடமாக அமைகிறது.\nஒரே ஒரு நிமிடம் ஏதேன் தோட்டத்துக்குள் வாருங்களேன்\nஏவாள் தன கையில் ‘ புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்கதும்’ என்று எண்ணி ஒரு விருட்சத்தின் கனியை தானும் புசித்து, அதை தன் கையில் ஏந்தி ஆதாமை நோக்கி ‘ இங்கே வாருங்களேன் இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க என்ன ருசி அப்பா, மூளையின் அணுக்களைத் தட்டி எழுப்பி விடுகிறது, தேவர்களைப் போல உணர்வு கொடுகிறது. ஆதாம் தயவு செய்து இந்த பழத்தை சாப்பிடுங்க இதற்காக வருந்த மாட்டிங்க’ என்று கூற, ஆதாமும் மறு பேச்சில்லாமல் அந்த கனியை அவளிடத்தில் வாங்கிப் புசிக்கிறான். தேவன் இதை புசிக்க வேண்டாமென்று கட்டளையிட்டரே என்ற சிறு எண்ணம் கூட அப்போது அவனுக்கு தோன்றவில்லை.\nமனைவியைப் பிரியப்படுதியதால் பாவத்தில் விழுந்தான் ஆதாம். ஒரு வேளை அவன் மனதில் ‘ இவள் இந்த கனியை சாப்பிட்டுவிட்டதால் என்ன ஆகுமோ என் அருமை மனைவியை நான் இழக்க வேண்டியதாகிவிடுமோ என் அருமை மனைவியை நான் இழக்க வேண்டியதாகிவிடுமோ இவள் இல்லாமல் நான் தனிமையாக எப்படி வாழ்வேன் இவள் இல்லாமல் நான் தனிமையாக எப்படி வாழ்வேன் என்ன வந்தாலும் சரி, நானும் சாப்பிடுகிறேன்’ என்று எண்ணியிருக்கலாம்.\nஆதாமைப்போன்ற, பலவீனமான, தேவனுக்கு கீழ்ப்படியாத, முதுகெலிம்பில்லாத ஆண்கள் பலர், பெண்களின் அழகிய தூண்டுதலுக்கு ஆளாகி, கண்மூடித்தனமாய் பாவத்தில் விழுகிறார்கள்.\n நாம் எத்தனைமுறை பெண்மை என்ற தூண்டுகோலைப் பயன்படுத்தி நமக்கு தேவையானதை சாதித்துக் கொண்டிருக்கிறோம்.\nஏவாளின் பெண்மை, ஆதாமை பாவத்துக்குள்ளாக்கியது\nதெலிலாளின் பெண்மை சிம்சோனை வீழ்த்தியது\nஆனால் எஸ்தர் ராணியின் பெண்மையோ தேவனுடைய மக்களை அழிவிலிருந்து காத்தது.\n ஒவ்வொரு நொடியும் தேவனுடைய மகிமைக்காக வாழ முயற்சி செய்வோம்\n உமக்கு பிரியமில்லாத எண்ணங்கள், செயல்கள், எல்லாவற்றையும் என்னை விட்டு அகற்றும். உம்முடைய பரிசுத்த சித்தத்திற்கு கீழ்படிந்து வாழ எனக்கு உதவி செய்யும்” ஆமென்.\nஇதழ்: 789 இரக்கத்தை சிநேகியுங்கள்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர்:1 இதழ்:33 எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்\nமலர் 3 இதழ் 222 வறண்ட நிலம் செழிப்பாய் மாறும்\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nஇதழ்: 740 வழிப்போக்கனான என்னை போஷித்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D).pdf/73", "date_download": "2019-11-11T20:48:12Z", "digest": "sha1:OCHWKOXCPP2L3WNYMSP4LIRFIE3KFWXB", "length": 5055, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/73\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/73\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/73\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/73 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/8", "date_download": "2019-11-11T19:24:22Z", "digest": "sha1:XDERUPWZKRZ2LV57L6AESO3AGJS3B6DT", "length": 4381, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அணியும் மணியும்.pdf/8 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n10. 11. உள்ளுறை சில சொற்கள் நிறைவும் குறைவும் இரண்டு காட்சிகள் அணியும் மணியும் அன்புடை நெஞ்சம் உறவும் துறவும் கவியும் கவிஞனும் நன்மையும் உண்மையும் அவல ஓவியங்கள் நாடும் மொழியும் திரு.வி.க.வின் நடையும் சொல்லாட்சியும் பக்கம் 18 S1 43 54 67 79 91 104 118 127\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 05:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.pdf/73", "date_download": "2019-11-11T20:46:24Z", "digest": "sha1:CMIVN7TG5FERASOYZMNL3F5CDPYGTRQ7", "length": 6023, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நலமே நமது பலம்.pdf/73 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநலமே நமது பலம் 71\nபணியில் துப் புரவு சேவையில் ஈடுபடுதல் மிகவும் அவசியம்.\nகுளங்கள், ஆறுகள், குடிநீர்த் தொட்டிகள் முதலிய பகுதிகளை அசுத்தமாக்கி விடாமல் சுத்தமாகப்\nஇவ்வாறு சமூகத்தின் சுற்றுப்புறச் சூழல்களை\nசுத்தமாக்க மக்கள் முயற்சிக்கிற பணிகளின் போது பள்ளி மாணவர்களையும் பற்றுடன் பணியாற்ற வைப்பதன் மூலம், உடல் நலத்திட்டங்கள் சமுதாய அளவில் வெற்றி பெறுகின்றன - மகிழ்ச்சியை விளை விக்கின்றன.\nஆகவே, பள்ளிகளிலும் சமுதாயப் பிரச்சினைகள் என்று பல உண்டு என்றாலும், நாம் முதலாவது என்றும் முக்கியமானது என்றும் உடல்நலப் பிரச்சினை களையே குறிப்பாகக் கருத வேண்டும்.\nபள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளிடையே\nபொதுவான சில நோய்களைக் காண்போம்.\nபரம்பரை நோய்களான பிறப்பிலே வருகிற நோய்களை நாம் ஏதும் செய்துவிட முடியாது.\nகண்களில் தோன்றும் சில நோய்கள்: 1. ஒரக்கண் Limit6oo6u (Squints)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 08:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-health-department-invites-medical-advisor-posts/", "date_download": "2019-11-11T19:59:08Z", "digest": "sha1:KF3ATS5QTRJME7QK3GEJMKGQEFD2MW25", "length": 11340, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil nadu health department call for medical advisor posts - தமிழக சுகாதாரத்துறையில் ஆலோசகர் பணிவாய்ப்பு - பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nதமிழக சுகாதாரத்துறையில் ஆலோசகர் பணிவாய்ப்பு - பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு\nTN health recruitment : தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு உட்பட்ட ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர்...\nதமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு உட்பட்ட ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nசித்த மருத்துவ ஆலோசகர் – 32\nஆயுர்வேதா மருத்துவ ஆலோசகர் – 03\nயுனானி மருத்துவ ஆலோசகர் – 01\nஹோமியோபதி மருத்துவ ஆலோசகர் – 02\nவிண்ணப்பதாரர்கள் பணிகளுக்கு ஏற்ற துறையில் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.\nதமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியம், தமிழ்நாடு ஓமியோபதி மெடிக்கல் கவுன்சில் ஆகியவற்றில் பதிவு செய்திருக்க வேண்டும்.\nசம்பளம் : இந்த பணியிடங்களுக்கு தேசிய ஆயுஷ் குழு திட்டத்தின் படி சம்பளம் வழங்கப்படும். சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ .1000 சம்பளமாக வழங்கப்படும்.\nஜூலை 1,2019 தேதியின் படி 57 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி – அக்டோபர் 18, 2019\nதேர்வுமுறை : கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nஇந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்திசெய்து குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nTamil Nadu News Today Updates: உள்ளாட்சித் தேர்தலில் திமுக அணியில் கூட்டணி தொடரும் – வைகோ\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு – தமிழகம் எங்கும் உச்சகட்ட பாதுகாப்பு\nTamil nadu news today updates : தீர்ப்பை வெற்றி, தோல்வியாக பார்க்க கூடாது: பிரதமர் மோடி\nBSF Recruitment 2019: எல்லை பாதுகாப்புப் படையில் 1356 காலியிடங்கள்\nஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா\nஉள்ளாட்சித் தேர்தல் உறுதி, 15 நாட்களில் தேதி அறிவிக்கப்படும்: ஓபிஎஸ்\n கிண்டியில் வெள்ளியன்று வேலைவாய்ப்பு முகாம்\nTamilnadu News Highlights: உள்ளாட்சித் தேர்தல்- நவம்பர் 6-ல் அதிமுக முக்கிய ஆலோசனை\nதஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nதுவங்கியது நவராத்திரி… இந்த வழிபாட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன\nஜிம்மி நீஷமின் சூப்பர் ஓவர் சிக்ஸ்; இறுதி மூச்சை நிறுத்திய பயிற்சியாளர் – உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நெகிழ்ச்சி\nஜிம்மி நீஷமின் உயர்நிலைப் பள்ளி கிரிக்கெட் பயிற்சியாளார் டேவ் கோர்டன், அந்த சி��்ஸரை பார்த்துக் கொண்டே உயிரை விட்டிருக்கிறார்\nஒரே நாளில் ஒபாமா ஆன கதை பிரபலங்களே ஆச்சர்யப்படும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்புகள்\nதோனி ஓய்வு, தமிழகத்தின் அடுத்த முதல்வர், ரஜினியின் அரசியல் வாழ்க்கை, விஜய்யின் அரசியல் என்று இறங்கி அடிக்க ஆரம்பித்து இருக்கிறார் பாலாஜி ஹாசன்\nஇனி நினைச்ச நேரமெல்லாம் திருப்பதி செல்லலாம் மொத்த செலவுக்கு ரூ. 1,147 போதும்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/indian-railways-facing-shortfall-of-rs-30000-crore-railway-board-has-suggested-to-cutting-down-trains-with-less-than-50-occupancy/", "date_download": "2019-11-11T20:50:37Z", "digest": "sha1:BCB47WESXFS2IA4ZLH5GKZZBKK5KLB3G", "length": 18621, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Indian Railways facing shortfall of Rs 30,000 crore : Railway board has suggested to cutting down trains with less than 50% occupancy - 50% குறைவான பயணிகளை கொண்டிருக்கும் ரயில்கள் இனி இயங்காது... பற்றாக்குறையை சரி செய்ய ரயில்வே புது யோசனை", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\n50% குறைவான பயணிகளை கொண்டிருக்கும் ரயில்கள் இனி இயங்காது... செலவுகளை குறைக்க புது யோசனை\nஆகஸ்ட் மாத கடைசி வரைக்கும் 68 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட வரையறையை விட 1,800 கோடி அதிகமாகும்.\nIndian Railways facing shortfall of Rs 30,000 crore : ஒவ்வொரு வருட முடிவிலும் இந்திய ரயில்வே துறையின் அனைத்து வித தேவைகளையும் பூர்த்தி செய்ய தோராயமாக 30 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த துறையில் அடையும் ஆதாயம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், அதே நேரத்தில் இந்த துறைக்���ாக செய்யப்படும் செலவுகள் மிக அதிகமாக இருக்கின்ற காரணத்தாலும் செலவுகளை கட்டுப்படுத்த பல முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்துள்ளது. ரயில்களை சுத்தம் செய்வதற்கு, ரயில் நிலையங்களை பராமரிப்பதற்கு ஸ்பான்சர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. மேலும் 50% குறைவாகவே பயணிகளை கொண்டு பயணிக்கும் ரயில் சேவைகளை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.\n“செலவீனங்களை குறைக்கவும், வருமானத்தை அதிககரிக்கவும், ரயில்வே வாரியம் சில முக்கியமான, உடனடியான முடிவுகளை மேற்கொண்டுள்ளது” என செப்டம்பர் 6ம் தேதி 17 ரயில்வே மண்டலங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது மத்திய அரசு. ஆகஸ்ட் மாத முடிவின் போது ரயில்வே துறை 3.4% லாபத்தை அடைந்துள்ளது. இருப்பினும் 9% செலவுகளும் அதிகரித்துள்ளது. ஜூலை வரையில் வருமானமும், செலவும் சரியாகவே இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் வருமானம் மிகவும் குறைந்துள்ளது. எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வெள்ளம் போன்ற காரணங்களால் இந்த வருமான குறைவு ஏற்பட்டுள்ளது. எது எப்படியாகினும் இந்நிலையை சரி செய்வோம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு ரயில்வே வாரிய சேர்மென் வி.கே. யாதவ் கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க\nசெலவுகளை சரி செய்ய ரயில்வே துறை எடுத்திருக்கும் முடிவுகள் என்ன\nரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை சுத்தம் செய்ய சி.எஸ்.ஆர் மற்றும் இதர ஸ்பான்ஸர்கள் பெறப்படும். 50%க்கும் குறைவான பயணிகளைக் கொண்டிருக்கும் ரயில்களின் பயன்பாடு குறைக்கப்படும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கும் டீசல் எஞ்சின்களை மாற்றிவிட்டு புது எஞ்சின்கள் பொருத்தப்படும். இதன் மூலம் எரிபொருள் செலவு மிச்சப்படுத்தப்படும். சிறந்த மெய்ண்டெனன்ஸ் திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும் ரயில்வே பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய, ரயில்வே நிலங்களில் இருந்து வரும் வருமானம் பயன்படுத்தப்படும் என்பது போன்ற திட்டங்கள் 17 மண்டலங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.\nஇந்த நடவடிக்கைகள் மூலம் தோராயமாக வருடத்திற்கு ரூ. 5 ஆயிரம் கோடி வரை சேமிக்க இயலும் என்று யாதவ் கூறுகிறார். பட்ஜெட் முடிந்தபின்பு எடுக்கப்படும் சீ��ான மேற்பார்வை நடவடிக்கைகள் மூலமாக மேலும் ரூ. 5 ஆயிரம் கோடியை மிச்சம் செய்யலாம். 1 லட்சத்தி 55 ஆயிரம் கோடி ரூபாய் ரயில்வே துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் எரிபொருள் செலவு மட்டும் 3 ஆயிரத்து ஐநூறு கோடியாகும். அதே போன்று பணியாளர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம், காண்ராக்ட் மற்றும் ப்ர்கொயர்மெண்ட் போன்றவற்றிற்கு அளிக்கப்படும் தொகை ஆயிரம் கோடி ஆகும். மேலும் இந்த நிதி ஆண்டில் இதர தேவைகளை பூர்த்தி செய்ய 17 ஆயிரம் கோடி இருப்பில் இருக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nரயில்வே துறையில் வேலை வாய்ப்புகள் என்பது 90% பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிடுகிறார். ஆனால் இந்த கடிதத்தில் 95% வரையில் பணியிடங்கள் பூர்த்தி செய்யபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் தற்போதைய கரெண்ட் ஆப்ரேட்டிங் ரேசியோ 100%-ஐ கடந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாத காலங்களில் ரயில்வே துறையில் வருமானம் குறைவாகவும், செலவு மிக அதிகமாகவும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தின் நிலை குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.\nபயணிகளிடம் இருந்து பெற இருக்கும் வருமானமாக பட்ஜெட்டில் ஒரு நிதி அறிவிக்கப்பட்டது. ஆனால் 11 ஆயிரத்து 852 கோடி ரூபாய் வரையில் நிதிக்குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 1.3% சரிவை சந்தித்துள்ளது இப்பகுதி. இந்த ஆண்டு ரயில்வேக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 1,55,000 கோடி ஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10% அதிகமாகும். ஆகஸ்ட் மாத கடைசி வரைக்கும் 68 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட வரையறையை விட 1,800 கோடி அதிகமாகும்.\nஇந்தியாவிலேயே சுத்தமான ரயில் நிலையம் இதுதான் : சிங்கார சென்னைக்கு வந்த சோதனையை பாருங்க..\nகலக்கும் இந்தியன் ரயில்வேஸ்.. கேன்சல் செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு இனி பணத்தை பெறுவது ரொம்ப ஈஸி\nமேலும் தாமதமாகிறது ரயில்வே தேர்வுகள் – லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்பு…\nஇந்த வசதியை தானா எதிர்பார்த்தோம் இனி ரயில் லேட்டாக வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு தொகை கிடைக்கும்\nCheck Train Running Status, Schedule and PNR Status: ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் ரயிலை ட்ராக் செய்றது ரொம்ப சிம்பிள்\nதீபாவளி சிறப்பு ரயில்கள் : தென்னக ரயில்வே அறிவிப்பு எப்போது \nதஞ்சாவூர்- திருச்சி ரயில் பயணம் அரை மணி நேரமாக குறைப்பு- 110 கி.மீ ரயில் ஓட்டம் வெற்றி\nஅவசரத்திற்காக புக் செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட்.. கட்டணமே இல்லாமல் கேன்சல் முறை இதுதான்\nகோயம்புத்தூர்- மதுரை ரயில் சேவை: அதிகரிக்க ரயில்வே முடிவு\nரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட சினேகா – பிரசன்னா ஜோடி காதல் டூ கல்யாணம் ஸ்பெஷல் கேலரி\nதமிழக மின்சார வாகனக் கொள்கை – 1.5 லட்சம் வேலை வாய்பை உருவாக்கத் திட்டம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nIMD Weather report: நவம்பர் 12 முதல் 15 வரை தமிழகத்தில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பொழியும்.\n‘கனமழைக்கு வாய்ப்பு’ – சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை, “வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. உள் தமிழகம் மற்றும் தென் மாவட்டங்களின் அநேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.  புல் புல் […]\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/03/22/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-11-11T20:37:57Z", "digest": "sha1:T2ZOVD42BVWZR5MAA376WZ2NYZCPQMNK", "length": 16237, "nlines": 211, "source_domain": "tamilandvedas.com", "title": "பாதிரியாருக்குத் தக்க பாடம் புகட்டிய விவேகானந்தர்! (Post No 2653) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாதிரியாருக்குத் தக்க பாடம் புகட்டிய விவேகானந்தர்\nபாதிரியாருக்குத் தக்க பாடம் புகட்டிய விவேகானந்தர்\nகல்கத்தாவில் தன்னைச் சந்திக்க வந்த சிஷ்யர் பிரியநாத் சின்ஹாவிடம், ‘ஒரு மனிதன் தன் ம்தத்தை உண்மையாக நேசிக்கையில் அவன் தைரியசாலியாகவும் துணிச்சலுடனும் திகழ்வான். அப்படிப்பட்ட தைரியம் ஒற்றுமையை உருவாக்கும்.\nஅது தான் ஹிந்துக்களிடையே இல்லை’ என்று ஸ்வாமி விவேகானந்தர் கூறினார்.\nஇதைத் தொடர்ந்து தனது அனுபவம் ஒன்றையும் அவர் கூறலானார்.\nஅவர் மேலை நாட்டுக்குச் செல்கையில் கடற்பயணத்தின் போது இரு பாதிரியார்கள் அவ்ரிடம் வந்து கிறிஸ்தவ மதம் ஹிந்து மதம் ஆகிய இரு மதங்களுக்கிடையே உள்ள நல்ல் அம்சங்கள் மற்றும் தீய அம்சங்களைப் பற்றி விவாதிக்க வலியுறுத்தினர். வாதம் ஆரம்பமானது.\nதங்கள் பக்கம் தோல்வி நிச்சயம் என்ற சூழ்நிலையில் அந்த பாதிரிமார்கள் இருவரும் மிக மோசமாக ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களையும் திட்ட ஆரம்பித்தனர். ஸ்வாமிஜி பொறுத்துப் பார்த்தார்.\nவசை பாடல் தொடர்ந்தது. ஸ்வாமிஜியால் பொறுக்க முடியாத சூழ்நிலை. ஸ்வாமிஜி இருவரில் ஒருவரின் காலரைப் பற்றினார்.\nசிரித்தவாறே ஆனால் மிகவும் தீவிரமான தொனியில் , :”இனியும் என் மதத்தைப் பற்றி தூஷித்தால் இந்தக் கடலில் உங்களைத் தூக்கி வீசி எறிந்து விடுவேன்” என்றார்.\nஸ்வாமிஜியின் கட்டுமஸ்தான உடல் வாகு அனைவரும் அறிந்ததே\nநடுநடுங்கிப் போன பாதிரியார், “ஐயா என்னை விட்டு விடுங்கள். நான் போகிறேன்.இனிமேல் இப்படிப் பேச மாட்டேன்” என்று கெஞ்சலானார்.\nஸ்வாமிஜி அவரை விடுவித்தார். அன்று முதல் அந்த்ப் பயணம் முழுவதும் ஸ்வாமிஜியிடம் அந்தப் பாதிரியார் மிகுந்த மரியாதையுடன் நடக்கலானார்.இதைக் கூறி முடித்த ஸ்வாமிஜி பிரியநாத்திடம், “உன்னிடம் உன் தாயாரைப் பற்றி ஒருவர் தூஷித்தால் நீ என்ன செய்வாய்\n“அவன் கழுத்தைப் பிடித்து அவனுக்குத் தக்க பாடம் கற்பிப்பேன்” என்றார் பிரியநாத்.\nஅந்த பதிலால் ஸ்வாமிஜி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.\n நீ இப்படி அசைக்க முடியாத நம்பிக்கையை உன் ம்தத்தின் மீது கொண்டால், இந்த பாரத நாட்டின் மீது கொண��டால், உன் சகோதர ஹிந்துக்களை இந்த பாதிரிமார்கள் மதமாற்றம் செய்வதைக் காணப் பொறுக்கமாட்டாய்.. ஒவ்வொரு நாளும் இந்த மதமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. என்றாலும் கூட நீ சும்மாதான் இருக்கிறாய் எங்கே உன் மதப்பற்று ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவ பிரசாரகர்கள் உன் கண் முன்னாலேயே ஹிந்து மதத்தை இழிவு படுத்திப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதைக் கண்டித்து ஹிந்து மதத்தைக் காப்பாற்றும் வகையில் எத்தனை பேர் முன் வருகிறார்கள்\nஸ்வாமிஜி எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும் என்று சொன்ன அதே தருணம் நம் மதத்தை நேசித்துப் போற்றுதல் மட்டும் போதாது; மதமாற்றம் என்று வரும் போது அதைத் தடுக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தினார்.\nஅதற்குத் தானே உதாரணமாக இருந்ததை தன் கடல் பயண சம்பவம் மூலம் உணர்த்தினார்.\nஸ்வாமிஜி கூறிய வழியில் நடக்க வேண்டியது நமது கடமை\nPosted in சமயம். தமிழ், தமிழ்\nTagged பாடம், பாதிரியார், விவேகானந்தர்\nஇளவரசர் ஹாரிக்கு ‘பஞ்ச கன்யா’ பெண்கள் வரவேற்பு (Post No 2654)\nஸ்வாமி விவேகானந்தரின் வழியைப் பின்பற்றுவதானால், இன்று முதலில் ராமக்ருஷ்ண மடத்துத் துறவிகளின் காலரைத்தான் பிடிக்கவேண்டும் ஏனெனில் அவர்கள் தான் ஸ்ரீ ராமக்ருஷ்ணர் ஹிந்து அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள் ஏனெனில் அவர்கள் தான் ஸ்ரீ ராமக்ருஷ்ணர் ஹிந்து அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள் மேலும் கிறிஸ்தவர்கள் இன்றளவும் செய்து வரும் மதமாற்றத்தைக் கண்டுகொள்ளாமல் எல்லாமதமும் சமமே என்றெல்லாம் கூட்டம் கூட்டிப் கூவிப் பிதற்றுகிறார்கள் மேலும் கிறிஸ்தவர்கள் இன்றளவும் செய்து வரும் மதமாற்றத்தைக் கண்டுகொள்ளாமல் எல்லாமதமும் சமமே என்றெல்லாம் கூட்டம் கூட்டிப் கூவிப் பிதற்றுகிறார்கள் எல்லோருக்கும் குல்லா போடுவதற்காக ஸ்வாமிஜியின் ஆணித்தரமான கருத்துக்களை வெளியிடாமல் அமுக்குகிறார்கள் எல்லோருக்கும் குல்லா போடுவதற்காக ஸ்வாமிஜியின் ஆணித்தரமான கருத்துக்களை வெளியிடாமல் அமுக்குகிறார்கள் முந்தைய UPA சர்க்காரிடம் 100 கோடி ரூபாய் மானியம் பெற்றுக் கொண்டவர்கள் இந்த அளவாவது விஸ்வாசம் காட்டவேண்டாமா\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/reporters-page/230438-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2019-11-11T19:44:55Z", "digest": "sha1:OOJZIVOM54AV52JXN4LVLX23LDJY5CL5", "length": 22991, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "அடுத்த பரிணாமத்தை அடையும் அன்னதானம்! | அடுத்த பரிணாமத்தை அடையும் அன்னதானம்!", "raw_content": "செவ்வாய், நவம்பர் 12 2019\nஅடுத்த பரிணாமத்தை அடையும் அன்னதானம்\nரு புள்ளிவிவரம்: இந்தியாவில் தினமும் 30 கோடி பேர் இரவு உணவின்றி பட்டினியாக படுக்கின்றனர். 18 கோடி பேர் காலை அல்லது மதியம் உணவு இல்லாமல் தவிக்கின்றனர். உலகிலேயே மிக அதிகமாக இந்தியாவில் 19 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மறுபுறமோ, இந்தியாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் மட்டுமே ஆண்டுக்கு 100 கிலோ உணவு வீணடிக்கப்படுகிறது. ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அளிக்கும் தகவல் இது\nகட்டுரைக்கு வருவோம். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். அன்னதானம் என்பது நமது தொன்று தொட்ட கலாச்சாரங்களில் ஒன்று. பிறந்த நாள் தொடங்கி, நினைவு நாள்வரை அனைத்துக்கும் அன்னதானம் அளிக்கும் சமூகம் நம்முடையது.\nஅப்படிப்பட்ட அன்னதானம் தமிழகத்தில் அதன் அடுத்த பரிணாமத்தை அடைந்திருக்கிறதோ என்று நினைக்க வைக்கின்றன சில நல்ல உள்ளங்களின் செயல்பாடுகள். கோவையைச் சேர்ந்த ‘யூத்ஃபுல் இந்தியா’ என்கிற அமைப்பின் நிறுவனர் வைஷ்ணவி பாலாஜி. இவர் நடத்தி வரும் ‘ஃபுட் பேங்க்’ அமைப்பு வாரத்தில் மூன்று நாட்கள் தினமும் சராசரியாக 250 முதல் 300 பேருக்கு உணவு வழங்கி வருகிறது. தங்கள் வீட்டில் சமைத்த உணவையே சுடச்சுட பேக் செய்து அளிப்பதுதான் இவர்களின் தனிச் சிறப்பு\nவைஷ்ணவியிடம் பேசினோம். “தினசரி ஒரு குடும்பத்தின் உணவிலிருந்து தலா ஒருவருக்கு உணவு பகிர்ந்து கொடுத்தாலே உலகில் யாரும் பட்டினி கிடக்க நேரிடாது. இந்த நோக்கத்தின் அடைப்படையில்தான் கடந்த 2015-ம் ஆண்டு ஓரிரு நண்பர்களுடன் இணைந்து ‘ஃபுட் பேங்க்’ அமைப்பை தொடங்கினோம். வழக்கமாக பொது இடத்தில் அன்னதானம் போடுவதுபோல் இல்லாமல் நம் வீட்டில் சமைக்கும் உணவுடன் இன்னும் சிலருக்கு சேர்த்து சமைப்பதுதான் எங்கள் அமைப்பின் நோக்கம். அதன்படி, ஆரம்பத்தில் சிலருடன் இணைந்து தினமும் 20 பேருக்கு ஒருவேளை உணவு அளித்து வந்தோம். பிறகு முகநூலிலும் வாட்ஸ் அப் அமைப்பிலும் குழுக்களை உருவாக்கி தகவல்களைப் பகிர்ந்துகொண்டோம். தற்போது எங்கள் அமைப்பில் 200 தன்னார்வலர்கள் செயல்படுகிறார்கள். சுமார் 6,000 பேர் எங்களை பின்தொடர்கிறார்கள்; உதவுகிறார்கள்.\nதற்போது வாரத்தில் மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளிலும் தினசரி 250 முதல் 300 பேருக்கு உணவு அளித்துவருகிறோம். வியாழன் அன்று, மாலை வேளையிலும், சனி, ஞாயிறுகளில் காலை 11 மணிக்கும், கோவை மாநகரில் சாலையோரம் இருக்கும் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் ஆகியோருக்கு உணவு அளிக்கிறோம்.” என்கிறார் வைஷ்ணவி.\nகோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திருச்சி ஆகிய நகரங்களில் இதே பாணியில் செயல்படும் ‘நோ ஃபுட் வேஸ்ட்’ அமைப்பு உணவு விநியோகிப் பதுடன், நகரில் ஆங்காங்கே குளிர்ப்பதனப் பெட்டிகளை வைத்தும் உணவுப் பொருட்களை சேகரிக்கிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த பத்மநாபன், “திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் சுமார் 10 சதவீத உணவு மீதமாகிறது. அதைக்குப்பையில் கொட்டுவதை தவிர்க்க குளிர்ப்பதனப் பெட்டிகளை வைத்துள்ளோம். அதேசமயம், அதில் வைக்கப்படும் உணவின் தரத்தை சோதித்து நன்றாக இருந்தால் அன்றைய தினமே விநியோகிக்கிறோம். மறுநாள் விநியோகிப்பதில்லை. காய்கனிகளும் குளிர்ப்பதன பெட்டியில் சேகரமாகின்றன. இதன் மூலம் மேற்கண்ட நகரங்களில் தினசரி சராசரியாக 600 - 800 பேருக்கு உணவு தருகிறோம்.\nமுகூர்த்த நாட்களில் தினசரி 3,000 முதல் 5,000 பேருக்கு உணவு வழங்குகிறோம். கடந்த ஆண்டு மட்டும் மூன்று லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கியிருக்கிறோம்” என்கிறார். இந்த அமைப்பு, கோவையில் டவுன் ஹால், ஆர்.எஸ்.புரம், ஹோப்ஸ் கல்லூரி, சேலத்தில் புதிய பஸ் நிலையம், வின்சென்ட் ஆகிய இடங்களில் குளிர்ப்பதனப் பெட்டிகளை வைத்திருக்கிற��ு.\nதமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இதே பணிகளைச் செய்துவருகிறார் புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட முகமது ஜின்னா. ‘ஹலால் இந்தியா’ அமைப்பின் நிறுவனரான இவர் தற்போது சிங்கப்பூரில் வசிக்கிறார். இவர் சிங்கப்பூர், கம்போடியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் முக்கிய உணவகங்களின் முன்பாக குளிர்ப்பதனப் பெட்டிகளை வைத்திருக்கிறார். புதுச்சேரி மிஷன் தெரு மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரிலும் இவரது ஏற்பாட்டில் குளிர்ப்பதனப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது.\n“உணவகங்களில் சாப்பிட வருவோர் இதனைப் பார்த்து கூடுதலாக ஒரு உணவுப் பொட்டலம் வாங்கி குளிர்ப்பதனப் பெட்டியில் வைக்கிறார்கள். வண்டலூரில் ஒரு கல்வி நிறுவனத்தின் வாசலில் இதனை வைத்திருக்கிறோம். அங்கு கேன்டீனில் மீதமாகும் உணவு குளிர்ப்பதனப்பெட்டியில் வைக்கப்படுகிறது.\nஇதனை கண்காணித்து முறைப்படுத்த தன்னார்வலர்களும் இருக்கிறார்கள். சென்னையில் குளிர்ப்பதனப் பெட்டி வைக்க 280 உணவகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.” என்கிறார் ஜின்னா.\nசென்னை - ஐயமிட்டு உண்\nசமீபத்தில் சென்னை பெசன்ட் நகர் டென்னிஸ் கிளப் சாலையில் ஈஸா ஃபாத்திமா ஜாஸ்மின் என்கிற பல் மருத்துவர் சுமார் ரூ. 50 ஆயிரம் செலவில் ‘ஐயமிட்டு உண்’ என்கிற பெயரில் குளிர்ப்பதனப் பெட்டியுடன் கூடிய சிறு மையத்தை நிறுவியிருக்கிறார். இந்த மையத்தில் தினசரி வீட்டில் தயாராகும் உணவு பொருட்கள் மற்றும் காய்கனிகள், பிஸ்கெட்டுகள், பிரட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை சேகரமாகின்றன. இவைகளைக் கொண்டு சென்னையிலும் பலருக்கு பசியாற்றுகிறார்கள்.\nதொடரட்டும் இவர்களின் சேவை.. குளிரட்டும் இல்லாதோரின் வயிறு\nமுன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\nபிரதமர் மோடிக்கு மிகப்பெரிய வெற்றி: அயோத்தி தீர்ப்புக்கு...\nஅயோத்தி தீர்ப்பு அரசியல் தலையீட்டின் வெளிப்பாடு: தொல்.திருமாவளவன்\nபாஜக முன் 2 முடிவுகள்: மகாராஷ்டிராவில் ஆட்சி...\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nபண மதிப்பிழப்பு விவகாரம்; நீங்கதான் மெச்சிக்கணும்: எஸ்.வி.சேகருக்கு...\nகாற்றுமாசு; பொதுமக்கள் அச்சமோ, பீதியோ அடையத்தேவை இல்லை : தமிழக அரசு\nசெப்டம்பரில் ���ொழிற்துறை உற்பத்தி 4.3% குறைந்தது\nகூலிப்படையில் இணையச் சொன்னேன்; கேட்காதததால் சுட்டுக்கொன்றேன் : பாலிடெக்னிக் மாணவர் கொலை வழக்கில்...\nகொஞ்சமாவது கண்ணியம், மரியாதையைக் கடைபிடியுங்கள்: இணையவாசிகளைச் சாடிய நிவேதா தாமஸ்\nசுஜித் - 82 மணிநேர லைவ்; டிஆர்பிக்காகவா- காட்சி ஊடக நிர்வாகிகள் என்ன...\nகீழடி நாகரிகத்தை தமிழர், திராவிடர் என பிரித்துப் பார்க்கக் கூடாது: அமர்நாத் ராமகிருஷ்ணன்...\nதமிழக பாஜக தலைவராக ஏ.பி. முருகானந்தம் நியமனமா பிரதமர் மோடி ட்விட்டரில் யார்...\nபன்னிரண்டு ஆண்டுகால குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுமா- ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் கிராம மக்கள் ஏக்கம்\nவிவசாயத்துக்கு உடனடித் தேவை தகவல் தொழில்நுட்பத் திட்டமிடல்...\nஐந்து மாதங்கள்.. ஐந்து குளங்கள்..கோவையைக் கலக்கும் இளைஞர் படை\n33 ஆண்டுகள் சட்டப் போராட்டம்: தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தில் மத்திய அரசு...\nடாஸ்மாக்கில் விற்பது மதுவா எரி சாராயமா படுமோசமாகி வரும் குடிநோயாளிகள் நிலை\n110 இடங்களில் எண்ணெய் கிணறுகள்; ஓஎன்ஜிசிக்கு அரசின் பதில் என்ன\nபெங்களூருவிலிருந்து சொந்த மாநிலம் திரும்பிய காங். எம்எல்ஏக்கள்: குஜராத்தில் இன்று மாநிலங்களவை தேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-11T21:37:03Z", "digest": "sha1:S2KY2TG4A4AORNFXG74K3HM3JEGDEYF3", "length": 11069, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹலீமகன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50\nபகுதி பத்து : வாழிருள் [ 2 ] வான்வெளிப் பெருக்கு சுழித்துச்செல்லும் புள்ளி ஒன்றில் நுழைந்து இருள்வெளியான பாதாளத்தை அடைந்த தட்சனும் தட்சகியும் அங்கே அவர்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். இருண்ட பாதாளம் ஆறுதிசையும் திறந்து பெரும்பாழ் எனக்கிடந்தது. அதன் நடுவே நாகங்கள் வெளியேறி மறைந்த இருட்சுழி சுழிப்பதன் அசைவையே ஒளியாக்கியபடி தெரிந்தது. அப்புள்ளியை மையமாக்கி சுழன்ற பாதாளத்தின் நடுவே சென்று நின்ற தட்சன் ‘நான்’ என எண்ணிக்கொண்டதும் அவனுடைய தலை ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து …\nTags: அமாஹடன், அவ்யபன், அஷ்டாவக்ரன், ஆருணி, ஆலிங்கனம், இஷபன், உச்சிகன், உதபாரான், ஏரகன், ஐராவதகுலம், காகுகன், காமடகன், காலதந்தகன், காலவேகன், கிருசன், குடாரமுகன், குண்டலன், குமாரகன், கோடிசன், கௌணபன், கௌரவ��யகுலம், சகுனி, சக்ரன், சக்‌ஷகன், சங்குகர்ணன், சம்ருத்தன், சரணன், சரபன், சர்வசாரங்கன், சலகரன், சலன், சிசுரோமான், சித்ரவேகிகன், சிலி, சுகுமாரன், சுசித்ரன், சுசேஷணன், சும்பனம், சுரோமன், சுவாசம், சேசகன், தட்சகி, தட்சன், தம்ஸம், தரி, தருணகன், திருதராஷ்டிரகுலம், திருஷ்டம், துர்த்தகன், பங்கன், படவாசகன், பராசரன், பாண்டாரன், பாராவதன், பாரியத்ரன், பாலன், பிசங்கன், பிச்சலன், பிடாரகன், பிண்டசேக்தா, பிண்டாரகன், பிரகாலனன், பிரசூதி, பிரமோதன், பிரவேபனன், பிரஹாசன், பிராதன், பில்லதேஜஸ், புச்சாண்டகன், பூர்ணன், பூர்ணமுகன், பூர்ணாங்கதன், போகம், மகாரஹனு, மணி, மண்டலகன், மந்திரணம், மஹாகனு, மானசன், முத்கரன், மூகன், மோதன், ரக்தாங்கதன், ரபேணகன், ராதகன், லயம், வராஹகன், விரோஹணன், விஹங்கன், வீரணகன், வேகவான், வேணி, வேணீஸ்கந்தன், ஸம்ஹதாபனன், ஸ்கந்தன், ஸ்பர்சம், ஸ்ருங்கபேரன், ஹரிணன், ஹலீமகன், ஹிரண்யபாஹு\nஇருளுக்குள் பாயும் தவளை. சா. துரை கவிதைகள் - கடலூர் சீனு\nகேள்வி பதில் - 58, 59\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்த�� விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/sivaji_16.html", "date_download": "2019-11-11T19:30:27Z", "digest": "sha1:H73FUU2BC5P4G6KQN4YFWLRHZPUHHDAH", "length": 8346, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "வடகிழக்கு இணையாது விட்டால் இதுதான் நடக்கும்; சிவாஜி - www.pathivu.com", "raw_content": "\nHome / அம்பாறை / வடகிழக்கு இணையாது விட்டால் இதுதான் நடக்கும்; சிவாஜி\nவடகிழக்கு இணையாது விட்டால் இதுதான் நடக்கும்; சிவாஜி\nயாழவன் November 02, 2019 அம்பாறை\nவடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால் நாடு துண்டாடப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nகல்முனையில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெற வைத்த தமிழ் பேசும் மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை. வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம் மக்கள் தலைமைகள் எம்மை ஏமாற்றி விட்டனர்.\nஇது தவிர கிழக்கு மாகாணத்தை பிரிப்பதில் தமிழர் சார்பான வழக்காடிய மதியாபரணம் சுமந்திரன் என்பவர் அதை தள்ளுபடி செய்ய முயற்சித்த நிலையில், தற்போது வடக்கு கிழக்கு இணைய வேண்டும் என கூறி வருகின்மை வேதனை தருகிறது.\nகூட்டமைப்பு என கூறுபவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத்துக்கு கீழே வேலை செய்கின்றனர். வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால் நாடு துண்டாடப்படும் என்பதை பகிரங்கமாக கூற விரும்புகின்றேன்” என மேலும் தெரிவித்தார்.\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந���தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nகருணாவுக்கும் வெள்ளையடிப்பு:றோ பிபிசி தமிழோசை\nஇந்திய றோவின் டெல்லி தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பிபிசி தமிழோசை தற்போது இன அழிப்பின் பங்காளிகளிற்கு வெள்ளை அடிக்க தொடங்கியுள்ளது...\nகோத்தா உத்தரவில் பிள்ளையானே பயிற்சி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் தமிழீழ விடுதலைப் ...\nபலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்தது\nஈராக்கில் இணையத் தொடர்புக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாக்தாதிலும், நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் அரசாங்க எத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/food/146013-health-benefits-of-thuthuvalai-rasam", "date_download": "2019-11-11T20:14:07Z", "digest": "sha1:VL2EAZJ7QI4NJEJVA6BPCBNCCG5UD2SU", "length": 5345, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 December 2018 - மருந்தாகும் உணவு - தூதுவளை ரசம் | Health Benefits Of thuthuvalai rasam - Doctor Vikata", "raw_content": "\nமருந்தாகும் உணவு - தூதுவளை ரசம்\nடாக்டர் 360: ஆஸ்துமா அலர்ட்\nதினம் ஒரு சிகரெட்... தீர்ந்துபோகும் ஆயுள்\nநிலம் முதல் ஆகாயம் வரை... பந்தா சிகிச்சை\n7 மணிக்கு மேல் சாப்பிடாதீர்கள்\n30, 40, 50... வயது உணர்த்தும் மாற்றங்கள்\nVIP FITNESS: ஒரு செல்ஃபி... 10 புஷ்அப்���்... மிலிந்த் சோமனின் ஃபிட்னெஸ் கண்டிஷன்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 26\n - ஜிம் ஓ கான்னெல்\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 13\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nமருந்தாகும் உணவு - தூதுவளை ரசம்\nமருந்தாகும் உணவு - தூதுவளை ரசம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=eid%20gathering", "date_download": "2019-11-11T20:43:38Z", "digest": "sha1:XFM7O74BQH47IEGNU4KKC5F7EUOPU6QU", "length": 11825, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 12 நவம்பர் 2019 | துல்ஹஜ் 103, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 17:56\nமறைவு 17:54 மறைவு 05:48\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநோன்புப் பெருநாள் 1440: துபையில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nநோன்புப் பெருநாள் 1440: சென்னை மஸ்ஜிதுல் மஃமூரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஹஜ்ஜுப் பெருநாள் 1439: ரியாத் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் தம்மாம், அல்கஸீம் காயலர்களும் இணைந்து கொண்டாடினர் தம்மாம், அல்கஸீம் காயலர்களும் இணைந்து கொண்டாடினர்\nஹஜ்ஜுப் பெருநாள் 1439: தம்மாமில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்\nஹஜ் பெருநாள் 1439: குருவித்துறைப் பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1439: காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் பெருநாளுக்கு முந்திய இரவில் திக்ர் மஜ்லிஸ்\nஹஜ் பெருநாள் 1439: சிங்கப்பூரில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்... (26/8/2018) [Views - 1345; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1439: ஹாங்காங்கில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்... (26/8/2018) [Views - 1195; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1439: ஸெய்யிதினா பிலால் பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nஹஜ் பெரு��ாள் 1439: பெரிய குத்பா பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panguvarthagaulagam.blogspot.com/2017_07_11_archive.html", "date_download": "2019-11-11T20:26:19Z", "digest": "sha1:ANLJ5AHC25UUOJGM2SFVILUBT5YUPKRW", "length": 34719, "nlines": 1613, "source_domain": "panguvarthagaulagam.blogspot.com", "title": "ShareMarket: 07/11/17", "raw_content": "\nஇன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...\nஇன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.\nபரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nசென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.\nஎங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 16/07/2017 சென்னையில் நடைபெறும்..\nமுன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nபங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்\nதொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற\nகலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் ���ாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\n11/07/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nநேற்றைய நிப்டி 105 புள்ளிகள் உயர்வுடன் 9771 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 5 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9791 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nடாடா மோட்டார்ஸ் பங்குகளை விற்கிறது டாடா ஸ்டீல்\nடாடா குழும நிறுவனங்களின் பங்குதாரர் பட்டியலை சீர் செய்ய தாய் நிறுவனமான டாடா சன்ஸ் முடிவெடுத்திருக்கிறது. இதன்படி ஒரு டாடா நிறுவனத்தில் மற்றொரு டாடா நிறுவனத்தின் பங்குகள் இருக்கும் பட்சத்தில் அந்த பங்குகளை வாங்க டாடா சன்ஸ் முடிவெடுத்திருக்கிறது.\nஇதன்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஸ்டீல் நிறு வனம் 2.85% பங்குகளை வைத் திருக்கிறது. இந்த பங்குகளை ஜூன் 23 அல்லது அதன் பிறகு டாடா சன்ஸ் வாங்கிக்கொள்ளும்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத் தில் டாடா சன்ஸ் 28.2 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. டாடா ஸ்டீல் வசம் இருக்கும் 2.85 சதவீத பங்குகளை வாங்கும் பட்சத்தில் டாடா சன்ஸ் வசம் 31.06 சதவீத பங்குகள் இருக்கும். வெள்ளிக்கிழமை 455.75 ரூபாயில் டாடா மோட்டார்ஸின் வர்த்தகம் முடிந்தது. எந்த விலைக்கு டாடா சன்ஸ் வாங்குகிறது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஅதேபோல டாடா ஸ்டீல் நிறுவனத்தில் 0.46 சதவீத பங்குகளை டாடா மோட்டார்ஸ் வைத்திருக்கிறது.\nஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு வருவாய் ரூ.10,725 கோடி.\nஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கனடா நாட்டைச் சேர்ந்த, பேர்பேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு. இந்நிறுவனம், பொது காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 701.90 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 507.50 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனம் உள்நாட்டில் வசூலித்த மொத்த பிரீமியம் வருவாய், 32.6 சதவீதம் உயர்ந்து, 10 ஆயிரத்து, 725.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nஇந்நிறுவனத்தின் அதிகாரி ஒ���ுவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், 2016 – 17ம் ஆண்டில், 1.77 கோடி பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 1.58 கோடியாக குறைந்திருந்தது. வாடிக்கையாளர் விரும்பும் வகையில், புதிய காப்பீட்டு திட்டங்கள் அதிகளவில் அறிமுகம் செய்யப்படும்.\nமாருதி நிகர லாபம் 16% உயர்வு\nநாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 15.8 சதவீதம் உயர்ந்து ரூ.1,709 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,476 கோடியாக நிகர லாபம் இருந்தது. விற்பனை உயர்ந்தது, முழு உற்பத்தி திறனை எட்டியது, செலவுகளை குறைத்தது உள்ளிட்ட பல வகையாக நடவடிக்கைகளை எடுத்ததால் நிகர லாபம் உயர்ந்திருப்பதாக மாருதி தெரிவித்திருக்கிறது. நிகர விற்பனை 20.3 சதவீதம் உயர்ந்து ரூ.18,005 கோடியாக இருக்கிறது.\nஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 38 சதவீதம் உயர்ந்து ரூ.7,337 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதேபோல நிகர விற்பனை 18.5 சதவீதம் உயர்ந்து ரூ.66,909 கோடியாக இருக்கிறது. ஒரு பங்குக்கு 75 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.\nதனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் 40 சதவீதம் உயர்ந்து ரூ.976 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.695 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானம் 9.9 சதவீதமாக உயர்ந்து ரூ.5,434 கோடியாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் இதே காலத்தில் ரூ.4,947 கோடியாக இருந்தது.\nவங்கியின் மொத்த வாராக் கடன் சிறிதளவு உயர்ந்திருக் கிறது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் 2.36 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன், தற்போது 2.59 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் 1.06 சதவீதத்தில் இருந்து 1.26 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.\nஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ 3,411 கோடியாக இருக்கிறது. ஒரு பங்குக்கு 0.60 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை வழங்கி இருக்கிறது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 144000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவ���்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nநினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்\nவருவது போலிருந்து வராமல் நின்று விடுகிறதே தும்மல்; அதுபோலவே என் காதலரும் என்னை நினைப்பது போலிருந்து, நினைக்காது விடுகின்றாரோ\nContact Us Immediately WITH PHONE NO..பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகளுக்கு அணுகவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjg0MDQ0NjIzNg==.htm", "date_download": "2019-11-11T19:43:38Z", "digest": "sha1:6NIQYZE2TWNFSFCCXVAONGI7OKMAZUR3", "length": 14028, "nlines": 220, "source_domain": "www.paristamil.com", "title": "பன்னீர் - 65- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nDrancyஇல் உள்ள பிரெஞ்சு உணவகத்திற்கு (plongeur polyvalent ) தேவை. பிரெஞ்சு அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளவும்.\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகுழந்தைகளுக்கு பன்னீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர் 65 செய்வது செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.\nகுழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் பன்னீர் - 65\nபன்னீர் - கால் கிலோ\nமைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்\nசோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்\nஅரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nகொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்\nகரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்\nசோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nபன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.\nமைதா மாவு, சோள மாவு, அரிசி மாவு ஆகியவற்றை அகன்ற பாத்திரத்தில் கொட்டி போதுமான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.\nஅவற்றுடன் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.\nஅவற்றோடு சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு போன்றவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.\nஇறுதியில் பன்னீர் துண்டுகளை போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பன்னீர் மசாலா கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.\nசுவையான பன்னீர் 65 ரெடி.\nசூப்பரான காடை முட்டை குழம்பு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/134-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88?s=bfa9729053d41f6cb1d5cd0f3cfdb784", "date_download": "2019-11-11T20:48:08Z", "digest": "sha1:UIOHDERIAMV2OJGVIXREOY5PFDG5N5RA", "length": 11618, "nlines": 381, "source_domain": "www.tamilmantram.com", "title": "மன்றப் பண்பலை", "raw_content": "\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\nSticky: கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு நிகழ்ச்சி.\nSticky: பண்பலையில் உங்கள் குரல் ஒலிக்க என்ன செய்யவேண்டும்\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nMoved: இன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு�\nபொங்கலை முன்னிட்டு சிறப்பு கவிதை நிகழ்ச்சி\nமன்றப்பண்பலையில் கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி...விமர்சனம்.\nகிறிஸ்து பிறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி\nபண்பலை குறித்த உறவுகளின் விமர்சனங்கள்\nவ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் பண்பலை நிகழ்ச்சி விமர்சனம்\nதீபாவளி சிறப்பு நிகழ்ச்சி - விமர்சனம்\nஅறிஞரைச் சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்..\nகுழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி\nPoll: பண்பலை ஒலிபரப்பு நேரங்கள்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/russian/lesson-3904771210", "date_download": "2019-11-11T20:31:09Z", "digest": "sha1:DUEN7S3OAHXSB3XN32DA2QRXXCBI6KXM", "length": 3644, "nlines": 119, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Geografi: Land, Byer… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ... | Описание урока (Норвежский - Тамильский) - Интернет Полиглот", "raw_content": "\nGeografi: Land, Byer… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\nGeografi: Land, Byer… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\nBli kjent med verden du lever i. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\n0 0 amerikaner அமெரிக்கர்\n0 0 Belgia பெல்ஜியம்\n0 0 belgier பெல்ஜியர்\n0 0 en by மாநகரம்\n0 0 England இங்கிலாந்து\n0 0 franskmann பிரெஞ்சுக்காரர்\n0 0 Irland அயர்லாந்து\n0 0 italiener இத்தாலியர்\n0 0 Japan ஜப்பான்\n0 0 japaneser ஜப்பானியர்\n0 0 marokkaner மொராக்கோ வாசி\n0 0 Marokko மொராக்கோ\n0 0 meksikaner மெக்சிகோ வாசி\n0 0 Mexico மெக்ஸிக்கோ\n0 0 Nederland நெதர்லாந்து\n0 0 nord வடக்கு\n0 0 Portugal போர்ச்சுகல்\n0 0 Spania ஸ்பெயின்\n0 0 spanjol ஸ்பானியர்\n0 0 Sveits சுவிட்சர்லாந்து\n0 0 svenske ஸ்வீடன் நாட்டவர்\n0 0 sør தெற்கு\n0 0 tysker ஜெர்மானியர்\n0 0 USA ஐக்கிய அமெரிக்கா\n0 0 vest மேற்கு\n0 0 vestlig மேற்கத்திய\n0 0 øst கிழக்கு\n0 0 østlig கிழக்கத்திய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-50231268", "date_download": "2019-11-11T21:12:39Z", "digest": "sha1:4UJGPFZYMLOPVN444UPL7BOQSDDTYTN3", "length": 11642, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கை ஜனாதிபதி வேட்பாளரிடம் கேள்வி கேட்ட எம்பி கட்சியிலிருந்து நீக்கம் - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கை ஜனாதிபதி வேட்பாளரிடம் கேள்வி கேட்ட எம்பி கட்சியிலிருந்து நீக்கம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான வசந்த சேனநாயக்க\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளில் கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டில், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான வசந்த சேனநாயக்கவை, கட்சி உறுப்பினர் நிலையில் இருந்து நீக்கியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, வசந்த சேனநாயக்க வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்தும், அவரை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கூறியுள்ளார்.\nதற்போது வெளிவிவகார ராஜாங்க அமைச்சராக வசந்த சேனநாயக்க பதவி வகிக்கின்றார்.\nசில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த வசந்த சேனநாயக்க, அதில் சில கேள்விகளையும் முன்வைத்திருந்தார்.\n'சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகும்போது அமைக்கப்படும் அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவாரா ரவி கருணாநாயக்க மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவீர்களா ரவி கருணாநாயக்க மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவீர்களா ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி அமைச்சர் ரஊப் ஹக்கீம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவர் உங்களுக்காக தேர்தல் பி��சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். இதுதொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன, தொடர்ந்தும் உங்கள் அரசாங்கத்தில் அவருக்கு நீங்கள் ஆதரவு வழங்குவீர்களா ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி அமைச்சர் ரஊப் ஹக்கீம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவர் உங்களுக்காக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். இதுதொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன, தொடர்ந்தும் உங்கள் அரசாங்கத்தில் அவருக்கு நீங்கள் ஆதரவு வழங்குவீர்களா' போன்ற கேள்விகளை அந்தக் கடிதத்தில் வசந்த சேனநாயக்க கேட்டிருந்தார்.\nமேலும், தனது கேள்விகளுக்கு தகுந்த பதில்கள் கிடைக்கவில்லை என்றால், ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலிருந்து தான் விலகிக் கொள்ளப் போவதாகவும் அந்தக் கடிதத்தில் வசந்த சேனநாயக்க குறிப்பிட்டிருந்தார்.\nஎவ்வாறாயினும், வசந்த சேனநாயக்கவின் அந்தக் கடிதத்துக்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இதுவரை பதிலளிக்கவில்லை.\nஇந்த நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து வசந்த சேனநாயக்க விலக்கப்பட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த அரசியல் சாசன நெருக்கடியின்போது பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு வசந்த சேனநாயக்க ஆதரவு வழங்கி விட்டு, பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் திரும்பி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் பேரன்தான் வசந்த சேனநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.\nபயன்படுத்தாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதில் என்ன பிரச்சனை\n\"ஆழ்துளையில் விழும் கடைசி குழந்தை சுஜித்தாக இருக்கட்டும்\": தந்தை உருக்கம்\nஆழ்துளை கிணறுகளில் விழுந்த குழந்தைகளை மீட்பதில் கடந்தகால அனுபவங்கள் கூறுவது என்ன\nமனிதகுலத்தின் தாயகம் போட்ஸ்வானா - புதிய ஆய்வு சொல்கிறது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69785", "date_download": "2019-11-11T20:26:41Z", "digest": "sha1:ZPIYO55AAAGCHNWZMT7FXSVT2B5XASII", "length": 17294, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெருமாள் முருகன் கடிதம் 7", "raw_content": "\n« சென்ற வாரம் முழுக்க…\nபெருமாள் முருகன் கடிதம் 8 »\nபெருமாள் முருகன் கடிதம் 7\nசார்லி ஹெப்டோ படுகொலைகளைவிடக் கொடூரமானது பெருமாள் முருகனுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை.அந்த பயங்கரவாதிகள் ஒரேயடியாக உயிரை எடுத்தார்கள்.இங்குள்ள பயங்கரவாதிகள் ஒரு நல்ல படைப்பாளியை நாள்தோறும் அணுஅணுவாகக் கொன்றுகொண்டிருக்கிறார்கள்.\nஇது நீங்கள் முன்வைக்கும் கருத்துரிமைப்போராளி மனுஷ்யபுத்திரனின் முகநூலில் ஒரு முஸ்லீம் எழுத்தாளர் எழுதியது. இந்த சித்திரத்தைத்தான் உண்டுபண்ண விரும்புகிறீர்களாஉலகம் முழுக்க கொண்டுபோய் இப்படி ஒரு சித்திரத்தைத்தானே பெருமாள் முருகன் உருவாக்குகிறார்.\nஆரம்பம் முதலே அவரிடம் திருச்செங்கோடு என்ற பேரை நீக்கவேண்டும் என்பதற்கு மேல் எதையுமே திருச்செங்கோட்டின் எட்டு சாதிகள் அடங்கிய குழு கேட்கவில்லை. [கவுண்டர்கள் மட்டும் கேட்டார்கள் என்பது பெரிய புளுகு] அவரை எந்த வகையிலும் மிரட்டவில்லை. அதற்கு ஒப்புக்கொள்ளாமல் ஆங்கில மீடியாக்களை தேடிப் போனார். ஆங்கில ஊடகங்களிலே அது இந்துத்துவ கட்சிகளின் சதி என்று சொன்னார். உடனே சாதியமைப்புகள் அவர்களை கலந்துகொள்ளவேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.\nஅவர் ஊர் ஊராகப்போய் மீடியாவில் பேசப்பேசத்தான் பிரச்சினை பெரிதானது. பிடிவாதமாக அதெல்லாம் உண்மையில் நடந்தது, புனைகதை கிடையாது என்று அவர்தான் சொன்னார். புனைகதைக்கும் வரலாற்றுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்று திருச்செங்கோடு மக்களைச் சொல்கிறார்கள். அது புனைவு இல்லை உண்மை, ஆனால் தகவலாளிகளைக் காட்டிக்கொடுக்க முடியாது என்பதனால் பேசாமல் இருப்பதாக ஆங்கில மீடியாவிலே சொன்னவரே அவர்தான்\nமீடியாவுக்கு திருச்செங்கோடுக்காரர்கள் போகவில்லை. எந்த வகையிலும் ஜனநாயக விரோதமான எதையும் செய்யவில்லை. நீதிமன்றம் செல்வோம் என்பதற்கு மேல் எதையுமே பெருமாள் முருகனிடம் பேசவில்லை. பேசியதாக அவர் சொல்லட்டும். ஒரு ஆதாரத்தைக் காட்டட்டும்.\nநடந்தது அரசாங்கம் ��ூட்டிய சமரசக்கூட்டம். கட்டைப்பஞ்சாயத்து கிடையாது. அதில் அவர் உள்ளே வந்ததுமே நூலில் இனிவரும் பதிப்புகளில் திருச்செங்கோடு என்ற பெயர் இருக்காது என்றும் வெளிவந்த இதழ்களை நிறுத்திவிடுவதாகவும் சொன்னார். அதைத்தான் சாதிக்கூட்டமைப்பு ஆரம்பம் முதலே கேட்டுக்கொண்டிருந்தது.உடனே சாதிக்கூட்டமைப்பும் இனிமேல் போராடுவதில்லை, சமாதானமாகப் போய்விடுவோம் என்று எழுதிக்கொடுத்தார்கள். அந்த கடிதமே இணையத்தில் வந்திருக்கிறது.\nஆனால் அவர் வெளியே போய் அவர் இனிமேல் எழுதவே போவதில்லை, அவரது எழுத்துக்களை தீயிட்டு கொளுத்தபோகிறார், அவரை எழுதவிடாமல் தடுத்து கட்டளையிட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் உருக்கமாக அறிவித்தார். ஆங்கில மீடியா முழுக்க அதைச் சொல்கிறார். பிபிசி செய்தி வெளியிடுகிறது. டைம்ஸ் நவ் விவாதத்தில் அவருடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறதாகவும் அதனால் அவர் எழுதுவதை நிறுத்திவிடுவதாகவும் சொல்கிறார்கள். பிபிசியும் அப்படித்தான் சொல்கிறது.\nபிரச்சினை ஆரம்பித்த இத்தனைநாட்களாக அவர் பிடிவாதமாக அவர் எழுதியது சரிதான் ஆதாரம் இருக்கிறது ஆனால் சொல்லமாட்டேன் என்றெல்லாம் சொல்லியபடி இதே திருச்செங்கோட்டில்தான் இருந்தார். என்ன ஆபத்து வந்தது இப்போது திருச்செங்கோட்டு மக்கள் மனிதவேட்டை ஆடுகிறார்கள் என்று உலகம் முழுக்க கொண்டு போய்விட்டார். இது என்ன அரசியல் இப்போது திருச்செங்கோட்டு மக்கள் மனிதவேட்டை ஆடுகிறார்கள் என்று உலகம் முழுக்க கொண்டு போய்விட்டார். இது என்ன அரசியல் இதில் உள்ள நேர்மை என்ன இதில் உள்ள நேர்மை என்ன எழுத்தாளர்கள் என்றால் உண்மையைப் பார்க்கவேண்டியவர்கள் அல்லவா எழுத்தாளர்கள் என்றால் உண்மையைப் பார்க்கவேண்டியவர்கள் அல்லவா இதைப்பார்க்க மாட்டீர்களா\nஈஸ்வரன் என்பவர் பெருமாள் முருகனையே தடைசெய்யவேண்டும் என்று சொல்கிறார். அவர் வீட்டுமுன் தர்ணாவில் அமர்ந்து இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்\nமின் தமிழ் இதழ் 3\nபெருமாள் முருகன் – விடாமல்…\nபெருமாள் முருகன் -விடாமல் ஒரு கடிதம்\nபெருமாள் முருகனை ஆதரித்து கண்டனக் கூட்டம்\nபெருமாள் முருகன் – 12 [கடைசியாக]\nபெருமாள் முருகன் கடிதம் 11\nபெருமாள் முருகன் கடிதங்கள் 10\nபெருமாள் முருகன் கடிதங்கள் 9\nபெருமாள் முருகன் கடிதம் 8\nபெரும��ள் முருகன் கடிதம்- 6\nபெருமாள்முருகன் கடிதங்கள்- 5 ‘பொங்கும் பெரியாரியர்களுக்கு’\nபெருமாள் முருகன் கடிதங்கள் 4\nபெருமாள் முருகன் கடிதங்கள் 3\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-22\nநிச்சயமற்ற பெருமை - இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2018/07/rajapathi-kailasanathar-t-temple.html", "date_download": "2019-11-11T20:03:19Z", "digest": "sha1:ML6FQOFSVJQGZ4TGBDCRQEP6YTGPKLPU", "length": 35394, "nlines": 290, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Rajapathi kailasanathar t temple", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n*நவகைலாயம் இராஜபதி ஏழு நிலை திருக்கோபுரத்திற்கு உபயம் செய்யுங்கள்.*\nஇராஜபதி ஆலய திருக்கோபுரம் வளர்ந்து, இக்கோபுரத்திற்கு உபயம் அளித்த அத்தனை உள்ளன்பர்களும், கோபுரத் திருப்பணியின்போது, வந்திருந்து இணைந்து தரிசித்திட, எல்லாம் பரம்பொருளான ஈசனிடம் விண்ணப்பம் செய்திருக்கிறோம்.\nகோபுரத் தரிசனம் கோடி புண்ணியம் இதை கோபுரத்தை காணும்போதெல்லாம் நமக்குத் தோன்றும்.\nஇதே கோபுரத் திருப்பணிக்கு பங்கெடுத்தீர்களென்றால், எத்தனை கோடி புண்ணியம்\nஇதனால் புண்ணியம் தனமாகும். எதிர்காலத்தில் நம் பிள்ளைகளை அது காக்கும்\nபுண்ணியம் எங்க செய்ய என்று தேடவேண்டாம். நீங்கள் வாசிக்கின்ற இந்த பதிவுக்கு கீழே இருக்கிறது.\nஇதில், உங்கள் உபயத்தை ஆலய வங்கி கணக்கில் செலுத்தி, புண்ணிய ரசீதை பெற்றுக் கொள்ளுங்கள்\nஇராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் திருக்கோபுரம் அமைய உபயம் அனுப்பி விட்டீர்களா\nஅனுப்பாதோர் உபயம் அனுப்பி, புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.\nஈசனுக்கு, நம்மால் முடிந்த, நம் பொருளாதார சூழ்நிலைக்குத் தகுந்த உபயத்தை அனுப்பி, ஈசனின் புண்ணியத்தை தனமாக்கி, வருங்கால நம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லுங்கள்.\nஇதுவரை உபயம் அனுப்பிய அனைவருக்கும் 'நன்றி' என்று ஒரு வார்த்தையுடன் முடிக்காமல், ஈசனின் கருணை உங்களுக்கு பிரவாகமாக, ஈசனிடம் விண்ணப்பம் செய்து கொண்டோம்.\nஇனியும் இந்தச் செய்தியை அறிந்து உணர்ந்திருந்தவர்கள், தங்களால் இயன்றதை திருக்கோபுரம் அமைய உபயம் அளிக்குமாறு அனைவரின் பாதகமலங்களில் அடியேன் சென்னிமோதி பணிந்துதெழுந்து வணங்கிக் கேட்கிறேன்...\nநீங்கள் அளிக்கும் உபயம், உங்கள் கர்ம வினைகளை ஒழிக்கும். புண்ணியம் சேமிப்பாகும்.\nநீங்கள் அளிக்கும் உபயங்கள், திருக்கோபுரத்தில், செங்கற்களாய், காரைபூச்சுக்காளாய், வர்ணங்களாய் உங்கள் பெயரைக் கூறிக் கொண்டிருக்கும்.\nஏன், ஆலயத் தரிசனத்திற்கு செல்லும்போது திருக்கோபுரத்தைக் கடந்து போவேமே, அப்போது ஒவ்வொருவர் மீதும், உங்கள் உபயம், கோபுர நிழலாய் பதியுமே. இதனால் அவர��களுடைய ஆசி உங்களுடைய விதியை நல்வழிக்கு இழுத்துச் செல்லும்.\nஇப்புண்ணியம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தனமாகத் திரும்பும்.\n*மனம் நினைக்க மகேசன் அருளாவான்\n*உபயம் ஒன்றளிக்க, உமாவும் அபயமாவாள்\nஉபயம் அனுப்பாதவர்கள் கூடிய விரைவில் அனுப்பி ஈசனின் புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.\nபுண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்\nகண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்\nநண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்\nபண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே\nஇப்போது, இராஜகோபுரத்திற்கு இரண்டாவது நிலைகைளைத் தாங்கி நிற்கும் சூழ்நிலை நடந்து கொண்டிருக்கிறது.\nசிதம்பரம் சென்று வழிபட்டால் முக்தி திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி காளையார் கோயிலில் காலடி வைத்தால் முக்தி திருவாரூரில் பிறந்தால் மோட்சகம் அது போல, எந்த ஒரு சிவ தல திருக்கோபுரத்திற்கு உபயம் செய்தால் வினை அழியும், புண்ணியம் நல்கும்\nஇராஜபதி இராஜகோபுரப் பணிக்கு பங்களிப்பு செய்யும் அடியார் பெருமக்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் என்பதும், அவர்களின் குடும்பம் சந்ததி சந்ததியாக சகல வளங்களும் பெற்று வாழ்வார்கள் என்பதும் ஆன்றோர்களின் வாக்காகும்.\nஅதற்கிணங்க இராஜபதி ஆலயத்தில் அமையவிருக்கின்ற இராஜகோபுரத்தால், கோடான கோடி புண்ணியப் பலனை பெறுகின்ற புனிதப் பணிக்கு தாங்கள் மனமுவந்து அளிக்கின்ற ஒவ்வொரு பங்களிப்பும் எம்பெருமான் திருவருளினால் தங்களையும் தங்களின் சந்ததியையும் வாழ வைக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை. இது நிறுதிடமான உண்மை. சத்தியம்.\nஎனவே எம்பெருமானின் பாதார விந்தமாக விளங்குகின்ற இந்த இராஜபதி இராஜகோபுரப் புனிதப் பணிக்கு கிள்ளியாவது வழங்குங்கள்\nநம் மேல் அடியெதுவும் விழுந்தால் 'அம்மா' என அலறுவோம். அதேபோல வீட்டு நிலையில் இடிச்சுக்கிட்டா, 'சிவ சிவ' என்போம்\nவாசல் நிலையில் தலையை இடிச்சுக்கிட்டா, உடனே 'சிவ சிவ' 'சிவ சிவ' என மொழிவார்களாம்.\nஅவன் நாமத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே, வாயிலின் நிலை உயரத்தை குறைவாக வைத்திருந்தார்களாம்.\nஇப்போது உயரஉயரமாய் வைக்கிறோம். நிமிர்ந்து செல்கிறோம். நிலை இடிப்பதில்லை, சிவ சிவ என சொல்வதில்லை.\nஇனியேனும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு வேளைக்கும் சிவ சிவ, சிவ சி���, என மொழிவோமாக\nசிவ சிவ என்றால் தீவினை\nஅதற்காக சிவனே என்று இருந்து விடாதீர்கள். ஈசன் கோபுர உபயம் கொஞ்சம் ஞாபகம் இருக்கட்டும்.\n*🏜இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் தல வரலாறு:*\nஅகத்திய முனிவருக்கு, சீடராகிய உரோமச மகரிஷி சிவமுக்தி வேண்டி சிவபெருமானை வேண்டினார்.\nஈசன் அருளால், அகத்திய முனிவர் உரோமச மகரிஷியை அழைத்து அவர் கையில் ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, தாமிரபரணி நதி தொடங்கும் இடத்தில் வடுமாறு கூறினார்.\nஅப்படி இந்த ஒன்பது மலர்கள் ஒதுங்கும் இடத்தில் சிவபூஜை செய்து வந்தால் உனக்கு முக்திபேறு கிடைக்கும் என்று அருளினார்.\nஉரோம மகரிஷியும் அவ்வாறே சிவபூஜை செய்து முக்திபேறு பெற்றார்.\nநவகிரகங்களும் இந்த ஒன்பது ஆலயங்களை வழிபட்டு, அவரவர்களுடைய அருட்சக்தியை பெற்றன.\nஉரோமச மகரிஷி வழிபட்டு முக்திபேறு பெற்றமையால், இந்த ஆலயங்கள் நவ கைலாயங்கள் எனப் பெயர் பெற்றது.\nஇந்த நவகைலாங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை.\nஇந்த நவ கைலாயங்களில், எட்டாவது தலமாக விளங்குவது *இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில்* ஆகும்.\nசுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, தாமிரபரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கில், முற்றிலும் அழிவுற்றது.\nஇதன்பிறகு, கோவில்பட்டி கைலாஷ் டிரஸ்ட் மூலம், நிலம் கையகப்படுத்தி இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் பூமி பூஜை செய்து, இரண்டாயிரத்து பத்தாவது ஆண்டில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.\nவடக்கே காளத்திநாதர் என்றால், இங்கே கைலாசநாதர்.\nதிருமண, புத்திரபாக்கியம், வியாபாரம், விவசாயம், தொழில் விருத்தி, போன்றவைகளை நிவர்த்தி செய்கிறார் கைலாசநாதர்.\nஇவ்வாலயத்தில், இராகு, கேது தோஷம், திருமணத் தடை போன்றவைகளுக்குப் பரிகாரமும் செய்யப்படுகிறது.\nஇவ்வாலயத்தில் பதினாறு பிரதோஷம் பார்த்தால், நினைத்த காரியம் கைகூடும்.\nஇவ்வாலயத்தில் கண்ணப்ப நாயனார் சந்நிதியும் அமைந்திருக்கிறது.\nஇங்கு வந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்தால், கணவன் மனைவி ஒற்றுமை கூடும்.\nநவலிங்க சந்நிதியில் பக்தர்களே தங்கள் திருக்கரங்களால், அபிஷேகம் செய்து, தோஷ நிவர்த்தி பெறலாம்.\nநாமும் ஆலயத் தொண்டுக்கு உபயம் சில செய்தால், நிச்சயமாக அந்த உபயம் உங்கள் வினைகளை அறுக்கும். மேன்மையை கொடுக்கும்.\nநாம் பணத்தை சேர்த்து வைத்திருக்கிறோமோ இல��லையோ எப்படியும் வினைகளை கண்டிப்பாக சேர்த்து வைத்திருப்போம். இது நம் உள் மனதில் ஒழிந்திருப்பது அனைவருக்கும் தெரியும்.\nஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான வினைகளைப் பற்றிருப்போம். இதன் எதிர்வினைகளை எண்ணாது நாமும், காலத்தைத் தொலைத்துக் கொண்டிருப்போம்.\nநோய்க்கு மருந்தொன்று இருப்பதுபோல், வினைகளை அறுப்பதற்கும் ஆலயத் தொண்டாக மருந்து ஒன்று இருக்கிறது.\nஅனைத்தும் படைக்கும் ஈசன், ஏன் சிலவைகளை மட்டும் நம்மளை வைத்தே செய்ய இயக்குகிறான்\nநாம் செய்த வினையை, நாமலாலேயே அறுப்பதற்காகத்தான், அந்த வாய்ப்பினை ஈசன் நமக்குத் தந்தும் இயக்குகிறான்.\nஇந்த வாய்ப்பைப் படுத்திக் கொண்டோர், வினை அகழ்ந்து நிம்மதி பெறுவர் என்பது சத்தியம்.\nநிம்மதி இருந்தாலே, நமக்கு நல்வன ஒவ்வொன்றும் தன்னாலே வந்து சேருமே\nநம்மகிட்ட இருக்கும் பொருள் என்னென்ன என்று தெரிந்து வைத்திருக்கும் நாம், நம் வினைகளை எவ்வளவு கோர்த்து வைத்திருக்கிறோம், எவ்வளவு புண்ணியத்தைச் சேர்த்து வைத்திருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். - அது முடியவும் முடியாது...\nஇருந்த வினையை ஒழிக்கவும், புண்ணியத்தைப் பெறவும் ஆலயத் தொண்டு ஒன்றாலே மட்டும் ஒழிக்க முடியும்.\nஅந்த வினைகளை ஒழிக்க, எவ்வளவோ ஆலயங்களில் மருந்தாக, நமக்கு விதைக்கப்பட்டிருக்கிறது.\nஇப்போது, இராஜபதி கைலாசநாதர் திருக்கோயிலில் திருக்கோபுரத்திற்கு உபயம் கேட்டு பதிவை பதிந்த வண்ணம் உள்ளோம்.\nஅடியேனுடைய பதிவை தொடர்ந்து நான்கு வருடங்களாக வாசித்து வருவோரில் சிலர், இராஜபதி திருக்கோயில் திருக்கோபுரம் உயர உபயம் அனுப்பி புண்ணியத்தை தனமாகப் பெற்றிருக்கிறார்கள்.\nஉபயம் அளித்த அவர்களுக்காக, நாங்களும் இராஜபதி கைலாசநாதரிடம் விண்ணப்பம் செய்து, நல வேண்டுதல் கொடுத்துள்ளோம்.\nமேலும், உபயம் அனுப்பாதோர், உங்களின் பொருளாதார நிலைக்குத் தகுந்தவாறு, இருநூறு அனுப்பினாலும் அதையும் ஈசன் புண்ணியமாகவே ஆக்கிவிப்பான்.\nஇருநூறுதானே என்று அலட்சியம் செய்ய வேண்டாம், உங்களின் நிலையை ஈசன் அறிவான்.\nநீங்கள் கஷ்டத்தில் இருந்தாலும், நீங்கள் அனுப்பும் இருநூறு ரூபாய்,... பொருளாதாரத்தில் கொஞ்சம் பலமாக உள்ளோர் அனுப்பும் ஆயிரம் ரூபாய்க்கு சமம்.\nஇறைவனின் தொண்டுக்கு செலுத்தும் உபயத்தில் ஈசன் எடை பார்த்த��� புண்ணியம் வழங்குவதில்லை.\nஉபயம் அளித்தால் புண்ணியந்தான், இதில் ஏற்ற இறக்கமில்லை.\nஎனவே இருநூறு ரூபாயை மிகையாக எண்ணாது, அனுப்பித் தாருங்கள். உங்களுக்காக இராஜபதி கைலாசநாதரிடம் நல்வன அருள விண்ணப்பிக்கிறோம்.\nஎத்தனையே நபர்கள் குழுமங்களில், இல்லாத ஒன்றை share செய்யச் சொல்லி வீனே சொல்வர்.\nஅதையெல்லாம் தவிர்த்து, வினையொழியும் ஒன்றிற்க்காக, அடுத்தவரிடம் இத் தொண்டு செய்தியை கொண்டு சென்று, உபயம் அளிக்க துணையாகுங்கள். இதற்கும் புண்ணியம் உண்டு.\nவினை ஒன்று கழிவதற்காக, ஒருவரால் உபயம் அனுப்ப முடியாத பொருளாதார சூழல் இருந்தாலும், அவர் மற்றொருவரிடம், திருக்கோபுர திருப்பணியைக் கூறி, அவரையாவது உபயம் அளிக்க துணை செய்தீர்களானாலும், அதுவும் உங்களுக்குக்கு புண்ணியம்தான்.\n, பாவி என்னை வினைக்குள் வந்து மீண்டும் பிறக்க வைக்காதே\nஎனச் சொல்லி உபயத்தை அனுப்பி வையுங்கள்.\n2019-ல் திருக்கோபுரம் திருப்பணி வேலைகள் முடித்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nதயவு செய்து சிவனடியார்கள் அத்தனை பேரின் திருப்பாத கமலங்களை வணங்கிக் கேட்கிறேன்.\nஒவ்வொருத்தரும் இருநூறு ரூபாயாவது கைலாசநாதர் வங்கி கணக்கிற்கு உபயம் செய்யுங்கள் அடியார்களே\nஒவ்வொரு வாட்சப் குழுவின் அட்மின்களும் உறுப்பினர்களும், முகநூல் அக்கெளண்டர்களும், அந்தந்த குழு உறுப்பினர்களும் உபயம் அளியுங்கள் அடியார்களே, பெருமான்களே\nபாராமுகமாய் இருக்க வேண்டாம் அடியார்களே\nதயவு செய்து, இனியும் இந்தச் செய்தியை அறிந்து உணர்ந்திருந்தவர்கள், தங்களால் இயன்றதை திருக்கோபுரம் அமைய உபயம் அளிக்குமாறு அனைவரின் பாதகமலங்களில் அடியேன் சென்னிமோதி பணிந்துதெழுந்து வணங்கிக் கேட்கிறேன்...\nநீங்கள் அளிக்கும் உபயம், உங்கள் கர்ம வினைகளை ஒழிக்கும். புண்ணியம் சேமிப்பாகும்.\nநீங்கள் அளிக்கும் உபயங்கள், திருக்கோபுரத்தில், செங்கற்களாய், காரைபூச்சுக்காளாய், வர்ணங்களாய் உங்கள் பெயரைக் கூறிக் கொண்டிருக்கும்.\nஏன், ஆலயத் தரிசனத்திற்கு செல்லும்போது திருக்கோபுரத்தைக் கடந்து போவேமே, அப்போது ஒவ்வொருவர் மீதும், உங்கள் உபயம், கோபுர நிழலாய் பதியுமே. இதனால் அவர்களுடைய ஆசி உங்களுடைய விதியை நல்வழிக்கு இழுத்துச் செல்லும்.\nஇப்புண்ணியம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தனமாகத் திரும்பும்.\n*மனம் நினைக்க மகேசன் அருளாவான்\n*உபயம் ஒன்றளிக்க, உமாவும் அபயமாவாள்\nஉபயம் அனுப்பாதவர்கள் கூடிய விரைவில் அனுப்பி ஈசனின் புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.\nபுண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்\nகண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்\nநண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்\nபண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே\nபணத்தை வங்கி கணக்கில் அனுப்ப வேண்டிய முகவரி.\nநன்கொடை உபயம் செய்பவர்கள், செக்/டி.டி யாகவும் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்.\n\"கைலாஷ் டிரஸ்ட்\" என்ற பெயர் இடவும்.\n*செக்/டி.டி அனுப்ப வேண்டிய முகவரி:*\n69.B, பெரியசாமி லே அவுட், இரண்டாவது வீதி,\n*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-125/", "date_download": "2019-11-11T20:28:51Z", "digest": "sha1:WLUR7NY7XOAWY4N3ZGBGD2CQLBDUR3JM", "length": 1842, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் தலைகாட்டல் – 01.11.2019 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசஷ்டி உற்சவம் – 4ம் நாள் 31.10.2019\n(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் தலைகாட்டல் – 01.11.2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் தலைகாட்டல் – 01.11.2019\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12111", "date_download": "2019-11-11T19:40:55Z", "digest": "sha1:Z4WVGN4FRI53VNT2625U4SVSAHM5I6PI", "length": 9814, "nlines": 121, "source_domain": "www.enkalthesam.com", "title": "இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு “ஏ” தர சான்றிதழ் » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« 118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றனரா\nமத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன – அமெரிக்கா »\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு “ஏ” தர சான்றிதழ்\nமனித உரிமை��ள் நிறுவனங்களின் உலகலாவிய அமைப்பினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ‘ஏ’ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nஅரசியல் சுதந்திரம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பேணப்படுகின்றமை தொடர்பில் ஆராயப்பட்டத்தன் பின்னரே ‘ஏ’ தர சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இது கிடைத்துள்ளமை இலங்கை மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி என அதன் தலைவர் என டி.உடகம தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் தெரிவித்ததாவது,\nதேசிய மனித உரிமை நிறுவனங்களின் உலகலாவிய அமைப்பாக சர்வதேச மனித உரிமைகள் நிறுவனம் (GANHRI)செயற்பட்டுவருகின்றது.\n1993 பரிஸ் கொள்கைக்கு இனங்க தேசிய மனித உரிமை நிறுவனம் செயற்படுகின்றதா என்பதை கண்காணிப்பதே இதன் பிரதான கடப்பாடாகும். இக் கொள்கை ஐ.நா பொது சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உலகலாவிய தரமாக பேணப்பட்டு வருகின்றது. இதன் முக்கிய அம்சம் அரசியல் சுதந்திரமானது சட்டமாகவும், நடைமுறையிலும் பேணப்பட்டு வருகின்றன.\nஇவ்வருடம் ஜனவரியில் 120 தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.\nஎனினும் 77 நிறுவங்களுக்கு மாத்திரமே “ஏ” தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தவிர இந்தியா மற்றும் நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கும் “ஏ” சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளன.\nஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 15 நாடுகளின் நிறுவனங்கள் முதற்தர சான்றிதழைப் பெற்றுள்ளன.\n19 ஆம் அரசியலமைப்பு சீர் திருத்தின் மூலம் இரண்டரை வருடங்களாக சுயாதீன ஆணைக்குழுவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை நிறுவனம் என்ற முறையில் மட்டுமல்லாது இலங்கை பொது மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். இதன் மூலம் ஆணைக்குழு மேலும் நுணுக்கமாகவும் சிறப்பாகவும் செயற்பட வேண்டியமை எதிர்பார்க்கப்படுகின்றது.\nகிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் திடீர் விஜயம்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-tamil-3-grand-finale-how-to-watch-in-online/", "date_download": "2019-11-11T19:43:28Z", "digest": "sha1:CHSUKPV7W7LOULCU5TE4ZVEBCOYKJ7LZ", "length": 13398, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bigg Boss Tamil 3 Grand Finale Live Streaming: When and Where to watch Bigg Boss Tamil 3 Grand Finale - பிக் பாஸ் சீசன் 3: இன்று ஃபைனல், ஆன்லைனில் பார்ப்பது எப்படி?", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nபிக் பாஸ் சீசன் 3: இன்று கிராண்ட் ஃபினாலே, ஆன்லைனில் பார்ப்பது எப்படி\nBigg Boss Tamil 3 Finale Live Telecast: பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்று ஃபைனல் என்பதால் பலரும் காண ஆவலாக உள்ளனர்....\nBigg Boss Tamil 3 Grand Finale Live Streaming: பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு கிராண்ட் ஃபினாலே தொடங்குகிறது என்பதால் பலரும் காண ஆவலாக உள்ளனர். அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்படி ஆன்லைனில் பார்ப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள். பிக் பாஸ் தமிழ் 3 பைனல் லைவ் அப்டேட்களை உடனுக்குடன் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திலும் காணலாம்.\nஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் 23 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த பிக் பாஸ் சீசன் 3 தொடக்கத்தில் 16 பேர் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். பிக் பாஸ் விதிகளின் படி பாத்திமா பாபு, சரவணன், வனிதா விஜயகுமார், சேரன், உள்ளிட்ட பலரும் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 105வது நாளில் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.\nதற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியா, ஷெரின் சாண்டி, முகேன் ஆகிய போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் யாராவது ஒருவர் பிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போகிறார். இந்த நிகழ்ச்சியைக் காண பார்வையாளர்கள் பலரும் ஆர்வமாக உள்ளனர்.\nபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் ஃபைனல் மாலை 6.00 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சி ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப���பாகிறது. இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்கு வாய்ப்பு இல்லையென்றால் உங்கள் மொபைல் போனிலேயே பார்க்கலாம். பிக் பாஸ் சீசன் 3 ஃபைனல் நிகழ்ச்சியை ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். அதே போல, உங்கள் மொபைல் போனில் ஜியோ டிவியில் ஸ்டார் விஜய் டிவியில் பார்க்கலாம். ஏர்டெல் டிவியிலும் பார்க்கலாம். ஹாட் ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீமிங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.\nபிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை வெல்லப்போவது யார் என்பதை மேற்கண்ட வழிகளில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். பிக் பாஸ் தமிழ் 3 பைனல் லைவ் அப்டேட்களை உடனுக்குடன் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திலும் காணலாம்.\nபாலச்சந்தர் சிலையை திறந்து வைத்த ரஜினி-கமல்: படங்கள் உள்ளே\nகமலுக்கு பிடித்த அந்த 3 நடிகர்கள் இவங்க தான்\nகமல்ஹாசன் 65வது பிறந்தநாள், குடும்பத்துடன்…. முதன் முதலாக – ஸ்பெஷல் புகைப்படங்கள்\nஉலக நாயகன் கமல் ஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு\nகமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் : பிரபலங்கள் வாழ்த்து\nரஜினியின் தர்பார் போஸ்டரை ரிலீஸ் செய்யும் சூப்பர் ஸ்டார்ஸ் யாருன்னு பாருங்க\nகமலுக்காக கொள்கையை தளர்த்திக் கொள்வாரா அஜித்\nகமல்ஹாசன் பிறந்தநாள் விழா 3 நாட்கள் கொண்டாட்டம்: கட்சியினருக்கு முக்கிய கட்டளை\n”குழந்தை இல்லாம ஒரு வாழ்க்கையா” – குழந்தையை தத்தெடுக்கும் பிக் பாஸ் பிரபலம்\nபுகழேந்தி தலைமையில் போட்டி அமமுக கூட்டம்: ‘அதிமுக ஆட்சியைப் பாதுகாக்க சிப்பாய்களாக மாறுவோம்’\nபிக்பாஸ் 3 டைட்டில் வின்னர் யார் இன்று மாலை கோலாகல நிகழ்ச்சி\nநெதர்லாந்து செஸ் பிளேயருக்கு செக் மேட் வைத்த சென்னை கிராண்ட் மாஸ்டர் பிரக்னாநந்தா\nசர்வதேச செஸ் போட்டியில், சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் பிரக்னாநந்தா கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nஐசிசி டி20 தரவரிசை இன்று (நவ.11) வெளியிடப்பட்டுள்ளது. இதில், வங்கதேசத்திற்கு எதிரான இறுதி டி20 போட்டியில், 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திய தீபக் சாஹர், 88 இடங்கள் முன்னேறி 42வது இடத்தைப் பிடித்துள்ளார்.  ஆனால், இந்த டி20 ஐசிசி பவுலர்கள் தரவரிசையில் முதன்மை இடங்களை ஸ்பின்னர்களே ஆக்ரமித்துள்ளனர். முதலிடத்தில் ஆப்கான் கேப்டன் ரஷீத் கான் நீடிக்க 2ம் இடத்தில் மிட்செல் சாண்ட்னர் உள்ளார். டாப் 9 பவுலர்களில் 8 பேர் ஸ்பின்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், […]\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஇனி நினைச்ச நேரமெல்லாம் திருப்பதி செல்லலாம் மொத்த செலவுக்கு ரூ. 1,147 போதும்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/oct/31/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3266968.html", "date_download": "2019-11-11T20:44:06Z", "digest": "sha1:AWJZAYFWSLGPXNEYQRJRD5OGEFHB7F2U", "length": 7158, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nமாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை\nBy DIN | Published on : 31st October 2019 07:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.\nமாா்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரகோடு, நெல்லிக்காவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜெப ஸ்டீபன் (48). கூலித் தொழிலாளியான இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். செவ்வாய்க்கிழமை இரவு மது குடித்துவிட்டு வந்த ஜெபஸ்டீபனை அவரது தாய் செல்வியும், தங்���ையும் தட்டிக் கேட்டனராம். இதனால் அவா்களுடன் ஜெபஸ்டீபன் தகராறு செய்துள்ளாா். இதையடுத்து, செல்வி தனது மகளுடன் அருகேயுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். புதன்கிழமை காலை வந்தபோது, ஜெபஸ்டீபன் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது.\nதகவலின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nஅயோத்தி தீர்ப்பும் உச்சகட்ட பாதுகாப்பும்\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\n12 ராசிக்குமான நவம்பர் மாத பலன்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/192921?ref=archive-feed", "date_download": "2019-11-11T20:15:04Z", "digest": "sha1:WBCTYVA33C7QPLOIUESA4UPXI6WSK6IQ", "length": 7362, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "இவர் திருந்த மாட்டாரா? மீண்டும் மோசமாக ரன் அவுட் ஆன பிரபல வீரர்.. வைரலாகும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n மீண்டும் மோசமாக ரன் அவுட் ஆன பிரபல வீரர்.. வைரலாகும் வீடியோ\nநியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் மீண்டும் சொதப்பலாக ரன் அவுட்டாகியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள நியூசிலாந்து அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி 4 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது நியூசிலாந்து அணி.\nஇரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் துபாயில் நடக்கிறது. இதில் பாகிஸ்தான் அணி, 5 விக்கெட்டுக்கு 418 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி, மீண்டும் சொதப்பலான முறையில் ரன் அவுட்டானார்.\nசமீபத்தில் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவு மிகவும் மோசமான முறையில் ரன் அவுட்டான அசார் அலி, அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மாற்றிக்கொள்ளாமல், மீண்டும் இப்படி மோசமான முறையில் ரன் அவுட்டானதை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கிண்டல் செய்து வருகிறார்கள்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/help-12123/", "date_download": "2019-11-11T19:58:53Z", "digest": "sha1:TNOSBH5TXDXZZDBDNXGPT6KEZQMYSSKB", "length": 6056, "nlines": 125, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 8 வயது சிறுமியின் உயிர்காக்க உதவிடுவீர் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 8 வயது சிறுமியின் உயிர்காக்க உதவிடுவீர் \nஅதிரையர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 8 வயது சிறுமியின் உயிர்காக்க உதவிடுவீர் \nமல்லிப்பட்டினத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் அவர்களுடைய மகள் அஃப்ரா ஃபாத்திமா நேற்று இருசக்கர வாகனம் மோதி தலையில் பலத்த காயத்துடன் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியின் குடும்ப ஏழ்மையின் சூழலை கருத்தில் கொண்டு இன்ஷா அல்லாஹ் நாளை 11.07.2019 ஜுமுஆ தொழுகைக்கு பிறகு அதிரையின் அனைத்து ஜுமுஆ பள்ளிகளிலும் அதிரை இளைஞர்கள் சார்பில் நிதி வசூலிக்க இருப்பதை அதிரை மக்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறோம். அதுசமயம் பிஞ்சு குழந்தையின் உயிரை காப்பாற்ற தங்களால் இயன்ற நிதி உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/696", "date_download": "2019-11-11T19:33:17Z", "digest": "sha1:PMJXJJGDOA7Z5U6IFYCZQZQDUNZMXS32", "length": 10573, "nlines": 277, "source_domain": "www.arusuvai.com", "title": "��ுடலங்காய் துவையல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive புடலங்காய் துவையல் 1/5Give புடலங்காய் துவையல் 2/5Give புடலங்காய் துவையல் 3/5Give புடலங்காய் துவையல் 4/5Give புடலங்காய் துவையல் 5/5\nதுவரம் பருப்பு - 100 மில்லி\nஉளுந்தம்பருப்பு - 50 கிராம்\nபுடலங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி விட்டு வாணலியில் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.\nபிறகு அதே வாணலியில் துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, வற்றல், மிளகு போட்டு தனித்தனியாக எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்.\nமிக்ஸியில் அனைத்தையும் போட்டு அதோடு புடலங்காயை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில், அரைத்தவற்றை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்துத் வதக்கிக் கெட்டியானதும் இறக்கவும்.\nஎள் துவையல் - 1\nபருப்பு துவையல் - 1\nமிகவும் நன்றி. ஆனால் நான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-11-11T20:38:15Z", "digest": "sha1:RAWOTVXJX3WSX2CPIJDSH6JKMM3TW26B", "length": 8751, "nlines": 114, "source_domain": "www.tamizhvalai.com", "title": "வரலட்சுமி – தமிழ் வலை", "raw_content": "\nநடிகர் விஷால் திருமணம் – ஆந்திரப்பெண்ணை மணக்கிறார்\nநடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அவர் நடிகை வரலட்சுமியை காதலித்து...\nகௌதம் கார்த்திக்கின் புதிய படம் நவ-29ல் துவக்கம்..\nகார்த்திக் நடிப்பில் கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபு இயக்கியுள்ள ‘இந்திரஜித்’ படம் வரும் நவ-24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் தனது தந்தை கார்த்திக்குடன்,...\nகௌதம் கார்த்திக் நடிக்கும் படம் ‘சந்திரமௌலி’..\nகௌதம் கார்த்திக் முதன்முதலாக அவரது தந்தையுடன் இணைந்து நடிக்கிறார்.. இந்தப்படத்தை விஷாலின் ஆஸ்தான இயக்குனரான திரு இயக்கவுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகிகளாக வரலட்சுமி, ரெஜினா இருவரும்...\nகௌதம் கார்த்திக்குடன�� ஜோடி சேர்ந்தார் வரலட்சுமி..\nவிஷாலை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கியவர் இயக்குனர் திரு.. மூன்று படங்களும் மிகப்பெரிய ஹிட் இல்லையென்றாலும் கூட, இந்த ஆளிடம் ஏதோ விஷயம்...\n‘சக்தி’ படம் மூலம் சினிமாவில் நுழைந்த வரலட்சுமியின் தங்கை..\nசரத்குமாரின் மகளான வரலட்சுமி ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியபின் அவரைத்தேடி தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வாய்ப்புகள் வருகின்றன....\nமூன்று விதமான டைட்டில்களில் வெளியாகும் அர்ஜூன் படம்..\nஆக்சன் கிங் அர்ஜூன் தற்போது நடித்துவரும் படம் ‘நிபுணன்’. இந்தப்படம் இவருக்கு 150வது படம் என்பது சிறப்பு. இந்தப்படத்தை இயக்குனர் அருண் வைத்தியநாதன் இயக்கியிருக்கிறார்....\nமகளிர் தினத்தில் பெண்கள் பாதுகாப்பு அமைப்பை ஆரம்பித்தார் வரலட்சுமி..\nசமீபத்தில் நடிகை பாவனா பாலியல் விவகாரம் நாடெங்கும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. நடிகை வரலட்சுமியும் தானும் அதுபோல பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் என்று கூறி...\nசிபிராஜை விட வரலட்சுமிக்குத்தான் முக்கியத்துவமாம்..\n‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தற்போது சிபிராஜை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறார்.. தெலுங்கில் சூப்பர்ஹிட்டான ‘க்ஷணம்’ என்கிற படத்தின்...\n‘சைத்தான்’ இயக்குனர் படத்தின் கதாநாயகி ஆனார் வரலட்சுமி..\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சைத்தான்’ படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. ஆச்சர்யம் என்னவென்றால் ‘சைத்தான்’ படம் வெளியாவதற்கு முன்னரே சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தை...\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\nதீபக் சாஹர் அபாரம் – இந்திய அணி வெற்றி\nஉறுதியானது உள்ளாட்சித்தேர்தல் – விரைவில் அறிவிப்பு\nஅயோத்தி வழக்கு – திருமாவளவன் சொல்லும் புதிய தகவல்\nஅயோத்தி தீர்ப்பு – பழ.நெடுமாறன் கருத்து\nஅயோத்தி வழக்கு – பகுதி பகுதியாக விமர்சிக்கும் பெ.மணியரசன்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு வந்திருக்கிறது நீதியல்ல – சீமான் கோபம்\nஅயோத்தி தீர்ப்பு ஒருதலை பட்சமானது – திருமாவளவன் விமர்சனம்\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் – உச்சநீதிமன்றம் தீர்ர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/05/blog-post_18.html", "date_download": "2019-11-11T20:32:43Z", "digest": "sha1:PNVTASOTDDGOG4ZGNV63FDDVXNERWJBM", "length": 8416, "nlines": 208, "source_domain": "www.visarnews.com", "title": "இதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Eelam Cinema » இதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\n2009 என்றால் எமக்கு நினைவில் வருவது முள்ளிவாய்க்கால் என்னும் மனிதப் பேரவலம் தான். அங்கே நடந்த பல விடையங்களை. தப்பி வந்தவர் ஒருவர் மூலம் அறிந்து கொண்ட இயக்குனர் கனேஷன் அவர்கள். இதனை முழு நீள திரைப்படமாக எடுத்துள்ளார். இந்தியாவில் சுமார் 111 திரை அரங்கில் இப் படம் 18.05.2018 அன்று வெளியாக உள்ள நிலையில்.\n20.05.2018 ஞாயிறு அன்று லண்டன் ஹரோ சபாரி சினிமாவில், இப் படம் பொதுமக்களுக்காக காண்பிக்கப்பட உள்ளது.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nகொழும்பில் அழகிய பெண்ணின் மோசமான செயல்\nஇலங்கை இராணுவத்திற்கு கூலிகளாக தமிழர்கள்\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் கொய்யா இலைகள்.....\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இ...\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்....\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சு...\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்...\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nபெண் எழுத்தாளருக்கு ஆபாசப்படம், எடிட்டர் சில்மிஷம்...\nகாலா- அனுபவி ஜனமே அனுபவி\nஞானவேல் ராஜா மீது சூர்யா பேமிலி கோபம்\nமுதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை சேனா...\nஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் பொருளாத...\nமொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்தினால் மொழிப் ...\nமோடிக்கு கிடைத்த ஆதரவே பா.ஜ.க.���ின் வெற்றிக்குக் கா...\nகர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ், மதசார்பற்ற...\nறோஹிங்கிய அகதிகளுக்காக வங்கதேசத்துக்கு நிதியுதவி அ...\nஐயோ பாவம் ஜெயம் ரவி\nஅவுஸ்திரேலியாவில் 1996 இற்குப் பிறகான மோசமான துப்ப...\nகருணைக் கொலை செய்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-11T20:51:12Z", "digest": "sha1:N2ERJ3L7BXBKBNVHEQL3DW26KTJBVAL3", "length": 7239, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "மக்ரா ஆடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமக்ரா செம்மறி ஆட்டு மந்தை\nமக்ரா செம்மறியாடு (Magra sheep) என்பது இந்தியாவில் காணப்படும் ஒரு செம்மறி ஆட்டு இனமாகும். இவை பிக்கனேரி சொக்கலா அல்லது சக்ரி என்றும் அழைக்கப்படுகின்றன. இவை ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர் மாவட்டம், நாகவுர் மாவட்டம், ஜெய்சால்மர் சுரு ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறன. என்றாலும், இந்த ஆடுகளில் கலப்பில்லாத தூய ஆடுகள் பிகானீர் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மட்டும் காணப்படுகின்றன. இந்த ஆடுகள் மட்டுமே பளபளக்கும் கம்பள கம்பளியைத் தரும் இனம் என அறியப்படுகிறது. மக்ரா ஆடுகளின் மிக முக்கியமான திரிபு ஆட்டு மந்தைகள் பிகானீரை சுற்றியுள்ள ஒரு சில கிராமங்களில் மட்டுமே காணலாம் இது மிகவும் வெள்ளையானதாகவும் பளபளக்கும் ரோமங்களைக் கொண்டதாகவும் உள்ளது. இந்த இனத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வளர்ப்பு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பிகானீர் வளர்ப்பவர்கள், கம்பளி வணிகர்கள், தொழிலதிபர்கள் போன்றோர் இந்த இன செம்மறிகளின் எண்ணிக்கை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவது குறித்து கவலைப்படுகின்றனர். மேலும், பிற பகுதிகளில் உள்ள வேற்று ஆடுகளுடன் கலப்பு ஏற்படுவதால் இந்த ஆடுகளின் தனித்தன்மை பாதிக்கப்பட்டு இனத்தூய்மையான ஆடுகளின் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. [1]\nஇந்தியாவில் தோன்றிய செம்மறி ஆட்டு இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2017, 14:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/99", "date_download": "2019-11-11T19:21:41Z", "digest": "sha1:ZOJEWPZFYFIC4KFWSGEOS5PFVJFD6CVJ", "length": 7165, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/99 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nரினின்று சிறிது வேறுபடுதலால் இகமலர்' எனப்படுவேன். தொடர்ப்பூ என்றொரு குறியும் எனக்குண்டு. நடுங்கிச் சிலிர்த் தலால் இப்பொருளைத் தரும் வெதிர்' என்னும் சொல்லை நிகண்டுகள் எனது இப்பருவத்திற்குக் காட்டின. இதற்கு இலக்கிய ஆட்சியைக் காணமுடியவில்லை. அலர்தலை உடையது அலரி. அலரி என்பதும் இப்பருவப் பெயர். இப்பருவப் பெயரை என்னினத்தில் ஒரு மலர் பெயர்பெற்று 'அலரி எனக்குறிக்கப்பட்டது. இவ்வாறு விரிவதையும் பரவுதலையும் கொண்டே அகத் துறையில் களவுக்காதல் வெளிப்பட்டுப்பரவுதலை அலர்’ என்றதை முன்னரும் குறித்தேன். பரவி விரிந்த காட்சியாலும் யாவர்க்கும் மணம் பரப்பும் ஒப்புரவாலும் தேனை வழங்கும் ஈகையாலும் அலர் ஒரு புகழ்ப் பருவம். அலராக நிறைவாழ்வு பெற்ற நான் 弱 'கழன்று உகு வீ'25 என்றபடி காம்பி 7. பருவம் - வி விருந்து கழன்று கீழே வீழ்வேன். 'குவி குழை கழன்ற o ஆலி ஒப்பின் துரம்புடைத் திறள் வி’ என்றபடி காம்பின் இணைப்பிலிருந்து கழன்றதால் அடியில் உள்துளையுடன் (தும் புடன்) காட்சி தருவேன். வி' என்னும் சொல் நீங்குதல், வீழ்தல், என்னும் பொருள் களைத் தருவது. தாயின் பிடிப்பிலிருந்து நீங்கி வீழ்வதால் \"வி\" எனப்பட்டேன். பிடிப்புகழன்றுவீழாது ஒட்டிநிற்கும்நிலையிலும்\"வி\" எனப்படுவேன். இச்சொல்லுக்குச் சாதல், ஒழிதல், மடிதல் என்னும் பொருள்களும் உள. நான் செத்தொழிந்து மடிந்துவிடவில்லை. 25 புறம் : 807 : 5 : 26 அகம் - 95 : 6, 7: 27. பூவும் ஒழிவும் நீக்கமும் மடிவும் - புள்ளின் பெயரும் சாவும் வீயே\" பிங், நி, 4089.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 சூலை 2019, 05:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/96", "date_download": "2019-11-11T19:32:01Z", "digest": "sha1:UMHAAS7DHMKQAFE72EH7XQ22A7PQAEHM", "length": 7984, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/96 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகைக்கொண்ட இயக்கம் வெற்றிபெறாது. நம் கொள்கைக்கு மாறாகவுள்ள, பழைய நிலையிலே தம் வாணாளைச் செலவழித்தார்க்குப் புதிய கொள்கைகளும், உணர்ச்சிகளும், இயக்கங்களும், பிறவும் வெறுப்பைத் தருவனவாகலின், அவ்வெறுப்பை யுடையவரையும் நம் இயக்கத்திற்குக் கொணர்தல் இன்றியமையாது.\n‘நிற்க, தேனிட்டலும் மெழுகு செய்தலுமாய தொழில் களைச் செய்யும் நாம் அனைவரும் ஈயரசிகளாக மாறிவிடுவோமாயின், நமக்காக அத்தொழில்களைப் புரிபவை யிலவாக, நம் நிலை மிக்க துன்ப நிலையாய் முடியும். இது நீங்கள் நன்கறிந்த தொன்று. இதனை நீங்களே எண்ணிப் பாருங்கள். -\n‘என்றாலும், எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது; அதனை அசட்டை செய்யாது கேட்டு, அமைவுடைத்தாயின் ஏற்றுங் கொள்ளுங்கள். அது யாதெனின், நாம் அனைவரும் ஈயரசிகளாதலினும், அவ்வரசுரிமையையே முற்றிலும் களைந்து விட்டு, அரசஈ முதல் வெற்றிவரையுள்ள அனைத்தீக்களும் தொழிலீக்களாகமாறி, நமக்குள் ஒருவகை யுயர்வு தாழ்வுமின்றி ஒருமித்து வாழ்தல் வேண்டும்’ என்றோர் சொற்பொழிவு செய்தது. w\nஇடையில், முன்னர் வசைபெற்றுச் சென்ற தொழிலி மறுமுறையும் எழுந்து, ‘நாம் அனைவரும் இன்றுவரைத் தொழிலீக்களாகவே உள்ளோம். அற்றாகவின், நமக்கு இவ்வியக்கத்தால் ஒரு வகைப்பயனும் எய்துதல் முடியாதென நினைக்கிறேன்’ என்றது.\nஎன்றலும் எழுந்தன. ஈக்கள். புகைப்படலம் போலத் திரண்டெழுந்து கம் கம் எனப் பேரொலி செய்து, தம் சினத்தை எவ்வெம்முறையில் அதற்குக் காட்டுதல் கூடுமோ அவ்வம் முறையில் காட்டின. காட்டக்கண்டஞ்சிய அது முன்போலவே தன் இருப்பிடம் அடைந்தது. அடைதலும், பகலவனும் மறைந்தனன், பறவைப்பாட்டு அடங்கின; எங்கும் இளையிருள் பரந்தது; நீலவானத்து நித்திலம் பதித்தாற்போலக் கோல மீனினம் தம் சிற்றொளி பரப்பின; பிற்பகல் முற்றும் குழப்பத்திடையுழந்த ஈக்கள் தத்தம் கூடடைந்து உறங்குவவாயின. பின்னர் அவ்விரவு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2019, 14:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட��டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/director-cheran-tweet-kavin-losliya-bigg-boss-tamil-3/", "date_download": "2019-11-11T20:23:35Z", "digest": "sha1:X5ZJZ3UUJZISAGKIDVUOW2XMD7Z3LDMJ", "length": 15947, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Director Cheran's Tweet on Kavin, Losliya - கவின் - லாஸ்லியா பேரு இனி என் நாக்குல வராது: சூடான சேரன்", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nகவின் - லாஸ்லியா பேரு இனி என் நாக்குல வராது: சூடான சேரன்\nகவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை. அவசியமுமில்லை.\nDirector Cheran: தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான கதைகளை இயக்கி, ஃபேமிலி ஆடியன்ஸின் மனதில் ஆழமாக பதிந்தவர் இயக்குநர் சேரன். குடும்ப செண்டிமெண்டுகளுக்கு இணையாக காமெடியும் சேரனின் படங்களில் தூக்கலாக இருக்கும். ”பாரதி கண்ணம்மா”, “பொற்காலம்”, “தேசிய கீதம்”, “வெற்றிக்கொடி கட்டு” என தனது தொடக்க கால படங்களில் காமெடியையும் – செண்டிமெண்டையும் சரிசமமாக வைத்த சேரன், பின்னர் முழு குடும்ப சினிமாவிற்கு மாறினார்.\nதான் இயக்கும் படங்களோடு, மற்ற இயக்குநர்களின் படங்களிலும் நடித்து வந்தார். குறிப்பாக இயக்குநர் மிஷ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த சேரனின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் தமிழ் 3’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார் சேரன்.\nஉங்களுக்கு பிடித்தவர்களை BBவீட்டிற்குள்ளும் சரி வெளிவந்த பின்னும் சரி புன்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை.. நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் என கூறினேன்.. அது உங்களுக்கு தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன்.\nதகாத வார்த்தைகளால் பேசுவதால் ப்ரச்னை தீராது.. இதை வளர்த்து நான் பெரியாளாக விரும்பவில்லை..\nநான் எவ்வளவோ பேசி பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை புறக்கணித்தார் என்பதே உண்மை. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.இருந்தும் ப்ரச்னை பெரிதாகாமல் இருக்க அவருக்கு எடுத்துச்சொன்னேன்.\nநான் வீட்டிற்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துக்கள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.. இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன்.. இதற்கு மேலும் என்னை பிடிக்காதவர்கள் என்னை பின்தொடர(follow)வேண்டாம்.. மிக்க நன்றி.\nவீட்டிலிருந்த அனைவருடனும் இணக்கமாக இருந்த அவர், இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவை மகள் போல் பாவித்தார். லாஸ்லியாவும் சேரனை, ‘சேரப்பா’ என்றே அழைத்து வந்தார். இந்நிலையில், அந்நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளர் கவினுடன் நெருக்கமானார் லாஸ்லியா. அப்போது கரியரில் கவனம் செலுத்தும்படி, தன் மகளுக்கு அறிவுரை கூறினார் சேரன். இது கவின் – லாஸ்லியா ஆதரவாளர்களுக்கு சற்று கோபத்தை வர வைத்தது. அதனால் சமூக வலைதளங்களில் சேரனுக்கு எதிரான கருத்துகளை, அவர்கள் பதிவிட்டு வந்தனர்.\nஉங்களுக்கு பிடித்தவர்களை BB வீட்டிற்குள்ளும் சரி வெளிவந்த பின்னும் சரி புண்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை.. நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் என கூறினேன்.. அது உங்களுக்கு தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் சேரன்.\nஅதோடு, “நான் எவ்வளவோ பேசி பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை புறக்கணித்தார் என்பதே உண்மை. நீங்களும் பார்த்திருப்பீர்கள்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ”கவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை. அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது” என்றும் தெரிவித்துள்ளார்.\nசேரனை காயப்படுத்தி கவின் – லாஸ்லியா ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதால் தான், சேரன் இப்படியான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சேரனின் உருக்கமான முதல் செய்தி\n’இப்போ தான் போட்டிய புரிஞ்சிக்கிட்டேன்’ – சேரனுக்கு பதிலளித்த வனிதா\nலக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கில் கலக்கிய சேரன், முகென்\n’என்னோட 3 வருஷ ரிலேஷன்ஷிப்…’ – லாஸ்லியாவை அதிர்ச்சியாக்கிய கவின்\nதண்ணீர் பிரச்னை, மது ஒழிப்பை பொம்மலாட்டத்தின் மூலம் பேசிய பிக் பாஸ் 3\nபிக்பாஸ் புரொமோ: ரெண்டு குடும்ப மானமும் கெட்டு போயிரும், ஊரே பாத்து சந்தி சிரிச்சிரும்\nபிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் யாருக்கு அதிக சம்பளம்\nஎன்னால் பிக்ப��ஸ் வீட்டை அழித்து சேரனை காப்பாற்ற முடியும் – கோபத்தில் பிரபல இயக்குநர்\nவிஷாலுக்கு எதிராக சிம்பு அமைத்த கூட்டணி\nபேச்சாற்றலால் கிடைத்த மிகப் பெரிய வெற்றி குழந்தையின் வருகையை எதிர்நோக்கும் அறந்தாங்கி நிஜாவின் நிஜ கதை\n‘அப்பவே கொடுத்திருந்தா ஜெயலலிதாவை காப்பாத்தியிருப்பாரே’ டாக்டர் பட்டம்… தெறிக்கும் ட்விட்டர்\nகோவை சிறுமி பலாத்கார கொலை வழக்கு : குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nSupreme court : கோவையில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்து கொன்ற குற்றவாளி மனோகரனுக்கு, உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.\nநாய் பாசம் இருக்கலாம் அதுக்கு இப்படியா பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தற்கொலை\nதற்கொலை செய்துக் கொள்வதால் என்னை மன்னித்து விடுங்கள்\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/portuguese/lesson-2604771295", "date_download": "2019-11-11T20:40:44Z", "digest": "sha1:EJW4PDAJIWONMZQHHNTF7G7UIUDGDFUP", "length": 4976, "nlines": 135, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Διάφορα ρήματα 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2 | Detalhes da Lição (Grego - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nΔιάφορα ρήματα 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nΔιάφορα ρήματα 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\n0 0 αδειάζω காலியாக்குவது\n0 0 ακολουθώ பின்பற்றுவது\n0 0 αλλάζω மாற்றுவது\n0 0 ανησυχώ για கவலைப்படுவது\n0 0 απαντώ பதிலளிப்பது\n0 0 αφαιρώ நீக்க���வது\n0 0 αφήνω அனுமதிப்பது\n0 0 αφήνω கீழே போடுவது\n0 0 βαριέμαι சலிப்படைவது\n0 0 βιδώνω κάτι எதையாவது திருகுவது\n0 0 βυθίζω மூழ்குவது\n0 0 γεμίζω நிரப்புவது\n0 0 για να χωρίζω பிரிந்துவிடுவது\n0 0 γνωρίζω அறிந்துகொள்வது\n0 0 δακρύζω கிழிப்பது\n0 0 δεν υπακούω கீழ்ப்படிய மறுப்பது\n0 0 δημιουργώ உருவாக்குவது\n0 0 εκνευρίζω தொந்தரவு செய்வது\n0 0 ελέγχω சரிபார்ப்பது\n0 0 ενοχλώ இடைஞ்சல் ஏற்படுத்துவது\n0 0 εξαπατώ ஏமாற்றுவது\n0 0 εξηγώ விளக்குவது\n0 0 επαναλαμβάνω மீண்டும் செய்வது\n0 0 επιθυμώ வாழ்த்துவது\n0 0 επιστρέφω திரும்ப ஒப்படைப்பது\n0 0 θέλω விரும்புவது\n0 0 θεωρώ நம்புவது\n0 0 θυμάμαι நினைவுகூறுவது\n0 0 κλέβω திருடுவது\n0 0 κτυπώ தோற்கடிப்பது\n0 0 λαμβάνει நடைபெறுவது\n0 0 μπορώ இயலுதல்\n0 0 ξεβιδώνω κάτι எதையாவது கழற்றுவது\n0 0 ξεραίνω உலர்த்துவது\n0 0 ξετυλίγω விரிப்பது\n0 0 ξυπνώ கண்விழிப்பது\n0 0 παλεύω போராடுவது\n0 0 παραπονούμαι புகார் கொடுப்பது\n0 0 πείθω வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள வைப்பது\n0 0 πετυχαίνω வெற்றிபெறுவது\n0 0 πλένω சுத்தம் செய்வது\n0 0 προστατεύω பாதுகாப்பது\n0 0 σκουπίζω துடைப்பது\n0 0 σπάζω உடைப்பது\n0 0 συλλαμβάνω கைப்பற்றுவது\n0 0 συναντώ சந்திப்பது\n0 0 συνδέω இணைப்பது\n0 0 συνηθίζω பழகிப்போவது\n0 0 συνοφρυώνομαι எரிச்சல் காட்டுவது\n0 0 σφάλλω ஒரு தவறை செய்வது\n0 0 τινάζω நடுங்குவது\n0 0 υπακούω கிழ்ப்படிவது\n0 0 υποδηλώνω பொருள் சுட்டுவது\n0 0 υπόσχομαι வாக்குறுதி அளிப்பது\n0 0 φλυαρώ அரட்டை அடிப்பது\n0 0 φυσώ ஊதுவது\n0 0 χαλαρώνω ஓய்வெடுப்பது\n0 0 χάνω இழப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/movie-review/43301-kolamavu-kokila-movie-review.html", "date_download": "2019-11-11T19:46:29Z", "digest": "sha1:PT677PQEOYDSQFAGM6GOTXX3LTVB2HZ6", "length": 13955, "nlines": 143, "source_domain": "www.newstm.in", "title": "கோலமாவு கோகிலா - திரை விமர்சனம் | Kolamavu Kokila - Movie Review", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nநயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் 'கோலமாவு கோகிலா'.\nவேலைக்காரன் படத்திற்கு பிறகு நயன்தாரா மீண்டும் சோலோவாக கலக்கியுள்ள திரைப்படம் இது. நயன்தாராவை ஒன்சைடாக லவ் பண்ணும் யோகி பாபுவின் 'கல்யாண வயசு' பாடல் செம ��ிட்டடித்தது. எனவே படத்தை காண காலை 6 மணிக்கெல்லாம் தியேட்டர் முன் இளைஞர்கள் குவிந்திருந்தனர்.\nமுக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், 'ஸ்மைல் சேட்டை' அன்புதாசன், மொட்டை ராஜேந்திரன், வி.ஜே ஜாக்குலின், விக்ரம் வேதா வில்லன் ஹரிஷ் பரேடி என படத்தில் பல கதாபாத்திரங்கள்.\nகஷ்டப்படும் குடும்பத்தில் மூத்த பெண்ணாக தோன்றுகிறார் நயன்தாரா. தனது தாய்க்கு புற்றுநோய் வந்தவுடன், அவரை காப்பாற்ற வேறு வழி தெரியாமல், போதைப்பொருள் கடத்தும் கும்பலிடம் சிக்குகிறார். பார்க்க அப்பாவி போல இருக்கும் நயன் மேல் யாருக்கும் சந்தேகம் வராது என்பதால் அவரை அந்த கும்பலும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த கும்பலை கண்டுபிடிக்க வலைவீசும் போலீசாக சரவணன், நயன்தாராவை குறிவைக்கும் வில்லன்கள் இவர்களை எல்லாம் எப்படி அப்பாவியான நயன்தாரா சமாளிக்கிறார் என்பது தான் மீதி கதை. இதற்கு நடுவே நயன்தாராவை சுற்றி வட்டமடிக்கும் யோகி பாபுவின் காமெடி.\nமிகவும் சாதாரணமான பெண்ணாக நயன்தாரா வந்து போகிறார். நடை, உடை, பாவனைகளில் எதையும் கண்டு ஒதுங்கி போகும் ஒரு மிடில் க்ளாஸ் பெண்ணை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார். ஆஹா - ஓஹோ என சொல்லும் அளவுக்கு இல்லாவிட்டாலும், சிறப்பான ஒரு பெர்பார்மன்ஸ்.\nசரண்யா வழக்கம் போல சோக சீனிலும் சரி, காமெடி சீனிலும் தனது எக்ஸ்பீரியன்ஸை காட்டியிருக்கிறார். படத்தில் எல்லாருமே அப்பப்போ காமெடி செய்திருந்தாலும், யோகி பாபுவும், அன்புதாசனும் சேரும் காட்சிகள் சிரிப்பு மழை. ஆரம்பம் முதல் முடிவு வரை, படம் கலகலப்பாக செல்கிறது. போதைப் பொருள், கேங்ஸ்டர்களை மையப்படுத்திய கதை தான், ஆனால் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் அளவுக்கு சிறப்பாக செய்துள்ளார் இயக்குநர் நெல்சன்.\nசிவகுமார் விஜயனின் கேமரா படத்திற்கு மிகப்பெரிய பலம். அனிருத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு மெருகேற்றியுள்ளன.\nக்ளைமேக்ஸ் காட்சிகள் கொஞ்சம் இழுத்தடிக்கப்படுகிறது. அதுவரை வேகமாக செல்லும் படம், அந்த இடத்தில் கொஞ்சம் பிரேக் அடிக்கிறது. திரைக்கதையின் பலம் படத்தை தூக்கி செல்கிறது. வசனங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.\nமொத்தத்தில், 'கோலமாவு கோகிலா' கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு சூப்பர் என்டர்டெ��்னர்.\nபாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதத்தளிக்கும் கேரளா: வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 167 ஆக உயர்வு\n'செக்க சிவந்த வானம்' அதிகாரபூர்வ போஸ்டர் வெளியீடு\nகேரளாவுக்கு ரூ.10 லட்சம் கொடுத்து டொனேஷன் சேலஞ் - நடிகர் சித்தார்த் தொடங்கினார்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n5. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n6. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n7. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதேவ் - திரைவிமர்சனம் | கார்த்தி, ரகுல் ப்ரீத் |\nபேட்ட - திரை விமர்சனம்\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n5. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n6. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n7. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/08/blog-post_06.html?showComment=1312617388000", "date_download": "2019-11-11T19:48:35Z", "digest": "sha1:TKBIACTKKHQYWXHNE2SJ5A5OFVQSCEAZ", "length": 23236, "nlines": 403, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இதை படிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறீங்க? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇதை படிக்காதீங்க��்னு சொன்னா கேட்கவா போறீங்க\nகணக்கு ஆ‌சி‌ரிய‌ர் : மொத்தம் பன்னிரெண்டு ஆடு வேலிக்கு‌ள்ள இரு‌க்கு. ஒரு ஆடு வேலி தாண்டி குதிச்சா மீதி எவ்வளவு ஆடு இருக்கும்\nசிறுவன் : ஒண்ணுமே இருக்காது டீ‌ச்‌ச‌ர்\nஆ‌சி‌ரிய‌ர் : உனக்கு கணக்கே தெரியலை\nசிறுவன் : டீச்சர் உங்களுக்குத்தான் ஆட்டை பத்தி தெரியலை. ஒண்ணு போச்சுன்னா.. எல்லாம் போயிடும்.\nபிரகாஷ் : தாய்க்கு பின் தாரம்னு சொல்லுரது சரியாத்தான் இருக்கு...\nபிரகாஷ் : சின்ன வயசுல அம்மா அடிச்சாங்க இப்ப பொண்டாட்டி அடிக்குரா......\nஆசிரியர்: என்னடா போயும் போயும் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் கிடைச்சுருக்கே அப்படீன்னு யாரும் வருத்தப்படவேண்டாம், என்னோட ஃபிரெண்ட் ஒருத்தன் திருச்சில 5000 ரூபாய் வாங்கிண்டு இருந்தான், இன்னிக்கு மும்பைல 1 லட்சம் வாங்கிட்டுருக்கான்.\nதாத்தா: பேராண்டி.. போய் ஒளிந்துகொள்... உன் வாத்தியார் வருகிறார்... நீ இன்று கிளாஸ் கட் அடித்து விட்டாய்...\nபேரன்: தாத்தா.. நீங்க முதல்ல போய் ஒளிந்து கொள்ளுங்க... நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் நான் இன்னைக்கி லீவ் போட்ருக்கேன்....\nஒரு L.K.G பெண்ணு கவனக்குறைவா Road Cross பண்ணிச்சாம்\nTraffic Police : நான் விசில் அடிச்சும்,கை காட்டியும் ஏன் பாப்பா கண்டுக்கல\nL.K.G Girl : நான் ஒண்ணும் அந்த மாதிரி பொண்ணு இல்ல\nஅன்று மாலையில் ஒரு L.K.G. பையன் கோபத்துடன் அந்த Traffic Police யிடம்\nL.K.G.Boy : இன்னொரு தடவ என் ஆளப் பார்த்து விசில் அடிச்ச, மவனே நீ\nBOY : ஒ , நாம எப்பவும் சேர்ந்தே இருபோம்னு சொல்றியா\nGIRL : இல்ல , நல்ல OFFER வந்தா வேற SIM CARD கு மாறிடுவேன்.\nபிரகாஷ் : பிசினஸ் எனக்கு பொண்டாட்டி மாதிரி..\nசசி : அந்த அளவு வேலையை நீ காதலிக்கிறீயா\nபிரகாஷ் : இல்லைடா, பிசினசிலேயும் நான் நிறைய அடி வாங்கியிருக்கேன்..\nடிஸ்கி: நன்றி GTALK (பிரகாஷும், சசியும் பேசும்போது ஓட்டு கேட்டோம்ல).\nL.K.G.Boy : இன்னொரு தடவ என் ஆளப் பார்த்து விசில் அடிச்ச, மவனே நீ செத்தடா\nதனி மனித தாக்குதலுக்கு கண்டனங்கள்.....பாவம் வீட்ல நடக்குறத எல்லாம் வீதிக்கு கொண்டுவந்தத்தை கண்டிக்கிறேன் ஹிஹி\nஎலேய்....என்னை வச்சு காமடி...கீமிடி பண்றியா\nமதுர வெட்டருவா உனக்காக வந்திட்டு இருக்குதுல...\nபிரகாஷ் : தாய்க்கு பின் தாரம்னு சொல்லுரது சரியாத்தான் இருக்கு...\nபிரகாஷ் : சின்ன வயசுல அம்மா அடிச்சாங்க இப்ப பொண்டாட்டி அடிக்குரா......//\nநல்ல நகைச்சுவை தரும் பதிவு நண்ப��.\nசிறுவன் : டீச்சர் உங்களுக்குத்தான் ஆட்டை பத்தி தெரியலை. ஒண்ணு போச்சுன்னா.. எல்லாம் போயிடும்.\nஉங்கள் தளத்தை எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணையுங்கள்.\nநல்ல நகைச்சுவை துணுக்குகள்.... பகிர்வுக்கு நன்றி.\nமாப்ளைக்கு மைன்ஸ் ஓட்டு யாரும் போடாதீங்கன்னா கேட்கவா போறாங்க\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா\n\\\\\\உங்களுக்குத்தான் ஆட்டை பத்தி தெரியலை. ஒண்ணு போச்சுன்னா.. எல்லாம் போயிடும்\\\\\\.\nஐயோ ..ஐயோ ..வாத்தியாருக்கு இதுகூட தெரியல\nBOY : ஒ , நாம எப்பவும் சேர்ந்தே இருபோம்னு சொல்றியா\nGIRL : இல்ல , நல்ல OFFER வந்தா வேற SIM CARD கு மாறிடுவேன்.\nபிரகாஷ் : பிசினஸ் எனக்கு பொண்டாட்டி மாதிரி..\nசசி : அந்த அளவு வேலையை நீ காதலிக்கிறீயா\nபிரகாஷ் : இல்லைடா, பிசினசிலேயும் நான் நிறைய அடி வாங்கியிருக்கேன்..\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅனைத்து நகைச்சுவைகளும் அருமை . அதிலும் அந்த ஆடு நகைச்சுவை சூப்பர்\nஇதை படிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறீங்க\nசிறந்த பதிவு.. பாராட்டுக்கள் பல...\nபிரகாஷ் : தாய்க்கு பின் தாரம்னு சொல்லுரது சரியாத்தான் இருக்கு...\nபிரகாஷ் : சின்ன வயசுல அம்மா அடிச்சாங்க இப்ப பொண்டாட்டி அடிக்குரா....../// ஹஹஹா எப்பிடி பாஸ் ))\nசுருக்கமான சிரிப்புகள்.இப்படித்தான் இருக்கவேனும் இந்த தளம்.அப்பதான் எல்லோரும் படிப்பார்கள்,சிரிப்பார்கள்.அணைத்தும் அருமை. அன்புடன் எழிலன்\nஉண்மையில் இயல்பாய் சிரிக்கவைக்கிற நகைச்சுவைகள்.அப்பா,அம்மா,தாத்தா,அம்மம்மாவை இங்கு 3 நாள் லீவு கிடைப்பதற்காக இல்லாத அப்பா அம்மாவைக்கூட திரும்பவும் சாக வைத்தபடிதான் இருக்கிறார்கள்.\nஒட்டு கேட்டாலும் நல்லாத்தான் கேட்டிருக்கீங்க போல\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் August 6, 2011 at 4:10 PM\nவழமைபோல் ஒரே சிரிப்போ சிரிப்பு பாஸ்\nஒவ்வொன்னும் ஒவ்வொரு முத்துக்கள் பாஸ்\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் August 6, 2011 at 9:56 PM\nபடிச்சு பாத்தேன் ...சிரிச்சு பாத்தேன்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போ���்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nசெங்கொடிக்கு வீரவணக்கம், தூக்குத்தண்டனையை ஆயுள்தண்...\nநம் இந்தியா ஜனநாயக நாடா\nஆல்கஹால் அருந்தி... ஆரோக்கியமா வாழ்வோம்...\nஆண்களிடம் சொல்ல டாப் 10 `பெண்மொழி'கள்\n\"வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்,பேட்டி எதற்கு\nஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்\nமடியில் கனம், வழியில் பயம் உண்மைதானே முத்தமிழ் அறி...\nஇந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசம்\n” அலறுகிறது அமெரிக்க அர...\nரஜினிகாந்த் பேச்சை கேட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சி ...\nஉண்மையிலேயே பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையானவரா\nகாங்கிரஸ் நிச்சயம் நசுக்கிவிடும் ஹசாரேயை...\nஇது இலவச மருத்துவமனை - இங்கு ட்ரீட்மென்ட் Free\nஅழகிரி மதுரையை விட்டே ஓட்டமா மதுரையில் பரபரப்பு\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nஈழப் போராட்டத்தின் இரண்டு முக்கிய உரைகள்\n இனி தொடர்பதிவு யோசிக்கவே கூடாது...\nஇந்த தொடர் பதிவைக் கண்டுபிடிச்சவன் என்கையில கிடைச்...\nஐயையோ எல்லாம் போச்சே பாமக - ராமதாஸ் அலறல்...\nஎன்ன பொழப்புடா இது - பள்ளியில் நடந்த உண்மைகள் -7\nஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து\n“பிரபாகரனுடன் யுத்தத்தின் இறுதிவரை தொடர்பில் இருந்...\nஇதை படிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறீங்க\nவிஜயகாந்துக்கு வந்த ‘வில்லங்க’ கடிதம்\nஆக்னிஸ்மேரியும் அம்லோர் அம்மாளும் - ஒரு இரத்த சரி...\nசென்னையில் சிங்களவர் மீது சரமாரி தாக்குதல்-ஒரு பரப...\nஇந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க பாருங்க\nசன் டிவி கலாநிதிமாறன் பெயரில் புகார் கொடுத்தவர் ம...\nஇந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா\nசிறு‌மியை ‌சீர‌ழி‌த்த ‌சி‌ல்லரை ம‌னித‌ர்க‌ள்(மிருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/admk-general-body-meet.html", "date_download": "2019-11-11T19:22:32Z", "digest": "sha1:6JA56KOKWBCGB2H4SWYGZFPIBREGG6OG", "length": 6789, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நவம்பர் 24-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்!", "raw_content": "\nமகாராஷ்டிராவில் திருப்பம்: ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 18- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா உள்ளாட்சி தேர்���லுக்கு விருப்பமனு: அ.தி.மு.க அறிவிப்பு விரைவில் அ.தி.மு.கவில் இணைவேன்: புகழேந்தி அறிவிப்பு திமுகவில் அன்பழகனிடம் இருந்த அதிகாரம் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றம் உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு: அ.தி.மு.க அறிவிப்பு விரைவில் அ.தி.மு.கவில் இணைவேன்: புகழேந்தி அறிவிப்பு திமுகவில் அன்பழகனிடம் இருந்த அதிகாரம் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றம் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் காலமானார் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் காலமானார் காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி: சோனியாவுடன் ஆலோசனை பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் மரணம் காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி: சோனியாவுடன் ஆலோசனை பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் மரணம் திமுக பொதுக்குழு கூட்டத்தில் சுபஸ்ரீ, சுஜித்துக்கு இரங்கல் திமுக பொதுக்குழு கூட்டத்தில் சுபஸ்ரீ, சுஜித்துக்கு இரங்கல் அயோத்தி தீர்ப்பு குறித்து அத்வானி கருத்து பேருந்தை வழிமறித்து டிக்டாக் வீடியோ: இளைஞர் கைது அயோத்தி தீர்ப்பு குறித்து அத்வானி கருத்து பேருந்தை வழிமறித்து டிக்டாக் வீடியோ: இளைஞர் கைது அயோத்தி தீர்ப்பு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற செய்தியை தந்திருக்கிறது: பிரதமர் உரை ஒடிசா, மேற்குவங்கத்தில் புல்புல் புயல்: 2 பேர் உயிரிழப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 87\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\nநவம்பர் 24-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநவம்பர் 24-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்\nசென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் வரும் 24-ம் தேதி காலை 10:30 மணிக்கு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nபரோலில் நாளை வெளியே வருகிறார் பேரறிவாளன்\nஜே.என்.யூ மாணவர்கள் முற்றுகை: சிக்கிய மத்திய அமைச்சர்\nமகாராஷ்டிராவில் திருப்பம்: ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு\nபாடகி லதா மங்கேஷ்கருக்கு உடல்நலக் குறைவு\nதெலங்கானாவில் அடுத்தடுத்து இரு ரயில் விபத்து\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-11T21:32:06Z", "digest": "sha1:2P2N6CFABD4IS5UB7657437NQEW2Z37K", "length": 3374, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கையெழுத்து – தமிழ் வலை", "raw_content": "\nஇனி தமிழில் மட்டுமே கையெழுத்து என்ற நடிகருக்குக் குவியும் பாராட்டுகள்\nஇசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் , இன்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ் ,...\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\nதீபக் சாஹர் அபாரம் – இந்திய அணி வெற்றி\nஉறுதியானது உள்ளாட்சித்தேர்தல் – விரைவில் அறிவிப்பு\nஅயோத்தி வழக்கு – திருமாவளவன் சொல்லும் புதிய தகவல்\nஅயோத்தி தீர்ப்பு – பழ.நெடுமாறன் கருத்து\nஅயோத்தி வழக்கு – பகுதி பகுதியாக விமர்சிக்கும் பெ.மணியரசன்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு வந்திருக்கிறது நீதியல்ல – சீமான் கோபம்\nஅயோத்தி தீர்ப்பு ஒருதலை பட்சமானது – திருமாவளவன் விமர்சனம்\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் – உச்சநீதிமன்றம் தீர்ர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/5-indian-foods-that-you-must-eat-daily-2043765", "date_download": "2019-11-11T20:44:27Z", "digest": "sha1:M2F7GQS27SVNBCUVYUSMWL4XP4522F63", "length": 13155, "nlines": 105, "source_domain": "doctor.ndtv.com", "title": "5 Weight Loss-Friendly Indian Foods That You Must Eat Daily | இந்த உணவுகளை நீங்கள் தினசரி தவறாமல் சாப்பிட வேண்டும்!!", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » இந்த உணவுகளை நீங்கள் தினசரி தவறாமல் சாப்பிட வேண்டும்\nஇந்த உணவுகளை நீங்கள் தினசரி தவறாமல் சாப்பிட வேண்டும்\nமோர் அல்லது தயிரை தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம். தயிரில் உடலுக்கு தேவையான, குடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய ��ல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன.\nபழங்களை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.\nநார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.\nப்ரோபையோடிக் உணவுகளை சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nஉடல் எடையை குறைக்க இங்கு பல பேர் பல டயட்களை பின்பற்றுகிறார்கள். பெரும்பாலானோர் கடைபிடிப்பது கீடோ டயட்டை தான். கீடோ டயட் என்பது அதிகபடியான கொழுப்பு மற்றும் மிக குறைந்த அளவு கார்போஹைட்ரேட். வழக்கமான இந்திய உணவுகளால் நம் உடல் எடை அதிகரிக்கும். தினசரி நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் எவ்வளவோ கேடு விளைவிக்கக்கூடிய பொருட்கள் இருக்கின்றன. பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகள் உடல் எடையை அதிகரிக்கக்கூடியது. இதற்கு பதிலாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம். உங்கள் உடல் எடை குறைய நீங்கள் தினசரி தவறாமல் சாப்பிட வேண்டிய சில உணவுகளை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.\nஅடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள். உங்கள் ஆரோக்கியம் மற்றும் எடையை பராமரிக்க 8 டிப்ஸ் இதோ...\nஎடை இழப்பு உதவிக்குறிப்புகள் : அடிக்கடி பயணத்தின்போது பின்பற்ற வேண்டிய உணவு மற்றும் உடற்பயிற்சிகள் குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் மற்றும் கெய்லா இட்சைன்ஸ் கூறும் உதவிக்குறிப்புகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.\nType 2 நீரிழிவு எல்லம் ஒரு பெரிய பிரச்சனையே இல்ல. இந்த 5 Superfood இருக்குற வரைக்கும்.\nType 2 நீரிழிவு டயட் : Type 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கும், மாற்றியமைப்பதற்கும் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு முக்கியமானது. கிளைசெமிக் குறியீட்டில் (glycemic index) குறைவாக உள்ள 5 சூப்பர்ஃபுட்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். அவை டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையை சீராக்க முடியும், மேலும் எடை குறைக்கவும் உதவும்.\nஅவ்வப்போது உங்களுக்கு ஏற்படும் பசியை போக்க நீங்கள் பழங்களை சாப்பிடலாம். மாம்பழம், பப்பாளி, மாதுளை, கொய்யா, ஆரஞ்சு, புளி, லிச்சீ, ஆப்பிள், முலாம்பழம், பேரிக்காய், ப்ளம்ஸ், வாழைப்பழம் ஆகியவை உடல் எடை குறைக்க உதவும்.\nவெங்காயம், தக்காளி, கீரை, கத்திரிக்காய், பாகற்காய், காலிஃப்ளவர், முட்டைகோஸ், மஷ்ரூம் ஆகியவை உடல் எடை குறைக்க உதவும் காய்கறிகள். இவை செரிமான சக்தியை அதிகரிப்பதுடன் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும். நார்ச்சத்து நிற��ந்த காய்கறிகள் உங்களை நிறைவாக வைத்திருப்பதுடன் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.\nதேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி சமையல் செய்வதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடலுக்கு நல்ல கொழுப்புகள் சேரும்போது உடல் எடை குறையும்.\nபார்லி, ஓட்ஸ், சிகப்பு அரிசி போன்றவை உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இவற்றில் கலோரிகள் மிகவும் குறைவு. இவற்றை சாப்பிடுவதால் நீங்கள் நாள் முழுக்க நிறைவாக இருக்க முடியும். உடல் எடையை குறைக்க சிறந்த உணவு.\nமோர் அல்லது தயிரை தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம். தயிரில் உடலுக்கு தேவையான, குடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. தயிர் செரிமானத்தை தூண்டி உடல் எடை குறைக்க உதவும்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஅடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள். உங்கள் ஆரோக்கியம் மற்றும் எடையை பராமரிக்க 8 டிப்ஸ் இதோ...\nType 2 நீரிழிவு எல்லம் ஒரு பெரிய பிரச்சனையே இல்ல. இந்த 5 Superfood இருக்குற வரைக்கும்.\n அப்படினா, புரதம் சாப்பிட சிறந்த நேரம் எதுனு தெரிஞ்சிகோங்க...\nபெண்கள் பற்றி ஆண்களும் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் இது., மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\nபதற்றத்தை குறைக்கும் நறுமண எண்ணெய்கள்\nகண்களை சுற்றியுள்ள வீக்கம் மறைய எளிய குறிப்புகள்\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை போக்கும் எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/heart/heart-cancer-causes-symptoms-risk-factors-treatment-and-prevention-026609.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-11T20:57:25Z", "digest": "sha1:3GJMYA77TPDD2L62MUBFQFJD4QJMBR33", "length": 33868, "nlines": 220, "source_domain": "tamil.boldsky.com", "title": "இதயத்துலயும் புற்றுநோய் வருமா? வந்தா இந்த அறிகுறிலாம் வெளில தெரியும்... | Heart Cancer: Causes, Symptoms, Risk Factors, Treatment And Prevention - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago இன்று எந்த ராசிக்காரர்கள் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\n1 day ago இன்றைக்கு இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல கவனமாக இருங்க...\n1 day ago பெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை காதலிக்க வைக்கிறதே தவிர வெறும் அழகு மட்டும் இல்லையாம்...\n1 day ago மாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு\nFinance இந்திய பொருளாதாரம் சில சவால்களை எதிர்கொள்கிறது.. நிர்மலா சீதாராமன்..\nNews எச்1பி விசா.. இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதி.. கணவன்.. மனைவி அமெரிக்காவில் பணிபுரிய தடையில்லை\nTechnology ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்\nMovies சர சரவென்று சார காற்று வீசும் போது தனது இசையால் கட்டிப்போட்டவர் ஜிப்ரான்.\nSports ஹாட்ரிக்.. சிறந்த பந்துவீச்சு.. யாருப்பா இவரு கிரிக்கெட் உலகை மிரள வைத்த தீபக் சாஹர்\nAutomobiles பழைய வாகனங்களின் கதை முடிகிறது... மத்திய அரசு எடுத்த அதிரடி திட்டம்\n கப்பல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n வந்தா இந்த அறிகுறிலாம் வெளில தெரியும்...\nஇதய புற்றுநோய் என்பது இதயத்தில் உருவாகும் ஒரு கட்டியால் வகைப்படுத்தப்படும் புற்றுநோயின் மிக அரிதான வடிவமாகும், இது இதய முதன்மை கட்டி என அழைக்கப்படுகிறது. இத்தகைய கட்டிகள் 75% தீங்கற்றவை (புற்றுநோயற்றவை) அதே நேரத்தில் வீரியம் மிக்க (புற்றுநோய்) வடிவம் 2000 இல் சுமார் 1 நபருக்கு ஏற்படுகிறது. இதயத்தில் காணப்படும் மிகவும் பொதுவான வகை இந்தப் புற்றுநோயானது அருகிலுள்ள உறுப்புகளான நுரையீரல் மற்றும் மார்பகங்களிலிருந்து புற்றுநோய் செல்கள் பரவுவது அல்லது மெட்டாஸ்டாஸிஸ் காரணமாக உருவாக���றது.\nஅருகிலுள்ள உறுப்புகளிலிருந்து வரும் புற்றுநோய் செல்கள் உடைந்து, இரத்த ஓட்டத்தின் மூலம் இதயத்திற்குச் செல்லும்போது, இதய புற்றுநோய் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதயத்தின் இத்தகைய மெட்டாஸ்டாஸ் செய்யப்பட்ட கட்டிகள் இரண்டாம் நிலை கட்டிகள் என அழைக்கப்படுகின்றன மற்றும் அவை பெரும்பாலும் வீரியம் மிக்கவை (புற்றுநோய்).\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேலே விவாதிக்கப்பட்டபடி, இதய புற்றுநோய் பெரும்பாலும் இதயத்தில் உருவாகும் கட்டி என்று குறிப்பிடப்படுகிறது. அவை மொத்தம் 4 வகைகள்:\n1.தீங்கற்றவை: அவை புற்றுநோயற்ற மற்றும் தீங்கு விளைவிக்காத இருதய கட்டிகள், அவை மற்ற உடல் பாகங்களுக்கு மாற்றங்களை விளைவிக்காத வகையைச் சேர்ந்தவை. தீங்கற்ற கட்டிகள் 3 வகைகளாகும், அவை பின்வருமாறு,\nமைக்ஸோமாக்கள்: இத்தகைய கட்டிகள் இதயத்தின் சுவரில் இணைக்கப்பட்டு காணப்படுகின்றன. இவை இரத்தக் கட்டிகள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு மற்றும் எடை இழப்பு.\nபாப்பில்லரி ஃபைப்ரோலாஸ்டோசிஸ்: இத்தகைய கட்டிகள் (மிட்ரல் வால்வு அல்லது பெருநாடி வால்வு) ஒரு இதய வால்வுகளில் ஏற்படுகின்றன. எம்போலைசேஷன் காரணமாக அவை அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.\nலிபோமாக்கள்: அவை பொதுவாக கொழுப்பு செல்கள் இவை இதய தசையின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. அவை எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை. ஆனால் இதயத் தடுப்பை ஏற்படுத்தக்கூடும்.\n2. மலிஞன்ட் ( Malignant): இவை இதயக் கட்டிகளின் புற்றுநோய் வடிவமாகும், ஆனால் அவை மிகவும் அரிதானவை மற்றும் இதயக் கட்டிகளில் 20% அல்லது அதற்கும் குறைவான இடத்தையே பிடிக்கின்றன. இவை 2 வகைகளாகும்\nலிம்போமாக்கள்: மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் விளைவாக இவை உருவாகும் என்று நம்பப்படுகிறது.\nசர்கோமாஸ்: இத்தகைய கட்டிகள் அதிக புற்றுநோய் வாய்ப்புள்ளவை. இவை உடல் முழுவதும் வேகமாக பரவுகின்றன. அவை பொதுவாக கண்டறியப்படுவதற்கு முன்னரே மற்ற உடல் பாகங்களுக்கு மாற்றங்களை விளைவிக்கின்றன.\n3. ஓரளவு வீரியம் மிக்க கட்டிகள்: இத்தகைய கட்டிகள் வீரியம் மிக்கவை அல்லது தீங்கற்றவை. அவை பின்வருமாறு 2 வகைகளாகும்:\nமெசோதெலியோமாஸ்: இதயத்தின் இத்தகைய கட்டிகள் வீரியம் மிக்கவை மற்றும் ��ீசோதெலியத்தில்(இதயம், நுரையீரல் மற்றும் வயிற்று குழி ஆகியவற்றைப் பாதுகாக்கும் இது ஒரு சவ்வு) காணப்படுகின்றன.\nபராகாங்லியோமாஸ்: இவை நியூரோஎண்டோகிரைன்(ஹார்மோன்களை உருவாக்கும் நரம்பு செல்கள்) திசுவில் உருவாகும் புற்றுநோய் அல்லது புற்றுநோயற்ற கட்டிகள்.\n4. மெட்டாஸ்டேடிக்: இத்தகைய கட்டிகள் பொதுவாக மற்ற உடல் பாகங்களில் எழும் மற்றும் புற்றுநோய் செல்கள் உடைந்து இதயத்திற்கு பரவுகின்றன, அவை இரத்த ஓட்டத்தின் வழியாக இதயத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன, அங்கு அவை டெபாசிட் செய்யப்பட்டு ஒரு கட்டியை ஏற்படுத்துகின்றன.\nMOST READ: இந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து - முஸ்லீம் ஓரினச்சேர்க்கை தம்பதி...\nஉடலின் எந்தப் பகுதியிலும் உள்ள செல்கள் வளர்ந்து கவனிக்கப்படாமல் பிரிக்கும்போது கட்டிகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில், டி.என்.ஏவில் பல பிறழ்வுகள் காரணமாக, புற்றுநோய் எழுகிறது. டி.என்.ஏவில் பிறழ்வானது செல் பிரிவு மற்றும் நகலெடுக்கும் செயல்பாட்டின் போது நடைபெறுகிறது. இந்த புற்றுநோய் செல்கள் பிளவுபடும்போது அவற்றின் பிறழ்வை மகள் உயிரணுக்களுக்கு அனுப்புகின்றன, இந்த வழியில், புற்றுநோய் பரவுகிறது.\nஇதுவே இதயப் புற்றுநோய் நிலையில் பார்த்தால், இதய செல்கள் நகலெடுக்காது (காயம் இல்லாவிட்டால்) மற்றும் அவை இரத்தத்தை செலுத்துவதற்கு மட்டுமே பொறுப்பு என்பதை நாங்கள் அறிவோம். எனவே, இந்த உறுப்பில் ஒரு கட்டியின் வளர்ச்சிக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. பிறகு எப்படி நடக்கும் இது நடக்கிறது\nமருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, இதயம் இணைப்பு திசுக்களால் ஆனது, எனவே அதில் புற்றுநோய் உருவாகுவது மிகவும் அரிதான நிகழ்வு. இதில் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகள் அதிக அளவில் இருப்பதால், இதயத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இரத்தத்தை செலுத்த உதவுகிறது எனவே இது உறுப்பு இரத்த நாளங்களின் நோய்களுக்கு மட்டுமே ஆளாகிறது.\nஎனவே, சுற்றுச்சூழல் மாசுபாடு, புகைத்தல் மற்றும் டி.என்.ஏ பிறழ்வு போன்ற சில நிரூபிக்கப்படாத காரணிகள் இதயத்தில் முதன்மை தீங்கற்ற கட்டியை உருவாக்க காரணமாகின்றன. ஆனால் இன்னும், இந்த நிலை மிகவும் அரிதானது மற்றும் சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇதய புற்றுநோயின் அறிகுறிகள் கட்டியின் இடம், வகை மற்���ும் அளவைப் பொறுத்தது. முதன்மை இதய புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு,\n* கட்டி மேல் இதய அறையில் இருக்கும்போது மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு.\n* கட்டி ஒரு வென்ட்ரிக்கிளில் இருக்கும்போது மார்பு வலி, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஆகியவை இதயத்திலிருந்து இரத்த விநியோகத்தைத் தடுக்கின்றன.\n* இதயத்தின் தசைச் சுவரில் கட்டி இருக்கும்போது மூச்சுத் திணறல், சோர்வு மற்றும் வீங்கிய கால்கள்.\n* இதயத்தின் தசைக்குள் கட்டி இருக்கும்போது விடுபட்ட இதயத் துடிப்பு, மயக்கம் மற்றும் இதயத் தடுப்பு ஆகியவை.\n* கட்டி இதயத்திலிருந்து உடைந்து நுரையீரலின் சிறிய தமனியில் சிக்கிக் கொள்ளும்போது ஒழுங்கற்ற இதய துடிப்பு மற்றும் கூர்மையான மார்பு வலி.\n* கட்டி இதயத்திலிருந்து உடைந்து மூளையின் சிறிய தமனியில் சிக்கிக் கொள்ளும்போது பக்கவாதம், குழப்பம் மற்றும் பேசுவதிலும் எழுதுவதிலும் சிக்கல்.\n* கட்டி இதயத்திலிருந்து உடைந்து கால்கள் அல்லது கைகளின் சிறிய தமனியில் சிக்கிக்கொள்ளும்போது துடிப்பு இல்லாத மூட்டு மற்றும் குளிர்.\n*முதன்மை இதயக் கட்டி தொற்று போன்ற குறிப்பிடப்படாத அறிகுறிகளை ஏற்படுத்தும் போது நைட்ஸ்வீட்ஸ், மூட்டு வலி மற்றும் காய்ச்சல்.\nஇதய புற்றுநோய்க்கான உண்மையான காரணம் தெரியவில்லை என்றாலும், அதற்கு நாம் ஆளாகக்கூடிய சில காரணிகள் பின்வருமாறு:\nMOST READ: சுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க...\nஇதய புற்றுநோயின் சிக்கல்கள் ஆபத்தானவை மற்றும் உயிருக்கு ஆபத்தானவை. அவை பின்வருமாறு\n*மற்ற உடல் பாகங்களுக்கு புற்றுநோய் பரவுதல். அல்லது மெட்டாஸ்டாசிஸ்\nஇதய புற்றுநோய் அறிகுறிகள் மற்ற இதய நோய்களுக்கு பொதுவானவை, அதனால்தான் நோயறிதல் மிகவும் கடினம். ஆகையால், முதன்மை இதயக் கட்டியின் துல்லியமான நோயறிதலுக்கு பின்வரும் சோதனைகள் உகந்ததாக கருதப்படுகின்றன.\n* இதய வடிகுழாய்ப்படுத்தல் (Cardiac catheterization): கட்டியின் வகை அடையாளம் காணப்படும் ஒரு சோதனை.\n* எலக்ட்ரோ கார்டியோகிராம்: அசாதாரண இதய தாளங்களைக் கண்டறியும் சோதனை.\n* எக்கோ கார்டியோகிராம்: இதயத்தின் இயக்கத்தையும் அதன் வால்வுகளையும் கண்டறிய அல்ட்ராசவுண்ட் அலைகளால் நடத்தப்படும் ஒரு சோதனை.\n* டோமோகிராபி: இதயத்தில் உ��்ள அசாதாரணங்களைக் கண்டறியும் ஒரு சோதனை.\n* கரோனரி ஆஞ்சியோகிராபி: எக்ஸ்-கதிர்களைப் போலவே இதயத்தில் உள்ள கட்டியின் வெளிப்புறத்தைக் காட்டும் ஒரு சோதனை.\nஇரத்த பரிசோதனைகள், மார்பு எக்ஸ்ரே மற்றும் இதயத்தின் எம்ஆர்ஐ ஆகியவை மற்ற முறைகளில் அடங்கும்.\nஇதய புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:\nஅறுவைசிகிச்சை: அறுவை சிகிச்சையின் மூலம் அறுவைசிகிச்சை மருத்துவர் புற்றுக்கட்டியை முற்றிலும் அகற்றுவதே இதய புற்றுநோயின் முக்கிய சிகிச்சையாகும். அதனால் இதயத்தின் சரியான செயல்பாட்டை பராமரிக்கலாம். இது பொதுவாக மென்மையான திசு சர்கோமாவுக்கு (soft tissue sarcoma) மேற்கொள்ளப்படுகிறது.\nகீமோதெரபி: இந்த அடிப்படை சிகிச்சை முறையில், சைட்டோடாக்ஸிக் மருந்துகள் இதயத்தின் புற்றுநோய் செல்களை அழிக்கவும் அறிகுறிகளைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.அறுவைசிகிச்சைக்குப் பிறகு முழுமையான கட்டி மறைந்துவிடாதபோது இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது.\nநோய்த்தடுப்பு சிகிச்சை: கடுமையான பிரச்சினைகளுடன் வாழும் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு கவனிப்பு இது. இதய நிலை தீவிரமடையும் போது, நோயாளியின் அறிகுறிகளை மேம்படுத்துவதற்கு இந்த நோய்த்தடுப்பு சிகிச்சை முக்கியமானது.\nகதிரியக்க சிகிச்சை: இந்த சிகிச்சை முறையில், புற்றுநோய்களின் உயிரணுக்களைக் கொல்லவும், கட்டியின் வளர்ச்சியைக் குறைக்கவும் எக்ஸ்-கதிர்களின் உயர் ஆற்றல் கற்றை பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறை குறைந்தபட்ச பக்க விளைவுகளை உள்ளடக்கியது.\nவருடாந்திர எக்கோ கார்டியோகிராம்: இந்த முறையில், இதயத்தின் சரியான செயல்பாட்டை சரிபார்க்க இதய வால்வுகள் மற்றும் அறைகளைக் காண எக்கோ டெஸ்ட் அல்லது அல்ட்ராசவுண்ட் போன்ற உயர் அதிர்வெண் ஒலி அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. கட்டி இருக்கும்போது இந்த முறை பயன்படுத்தப்படுகிறது, ஆனால் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது.\nMOST READ: சொந்த வீடு வேணும் கடன் வாங்க கூடாது... - செவ்வாய்கிழமையில் இதை பண்ணுங்க\nஇதய புற்றுநோய் தடுப்பு முறைகள்\n* மது அருந்துவதைக் கட்டுப்படுத்துங்கள்\n* சூரியன் ஒளி அல்லது அதன் கதிர்வீச்சுக்கு அதிகமாக வெளிப்படுவதைத் தவிர்க்கவும்.\n* புற்றுநோய் நோய்அறிதல் சோதனையை சரியான நேரத்தில் திட்டமிடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇஞ்சி சாப்பிடறதால உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nதிடீரென்று இதயம் வேகமாக துடிக்கிறதா\nஉங்க உடம்புல சூடு அதிகமாகிறதால என்னென்ன ஆபத்துகள் வருது தெரியுமா\nஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nஇந்த விரல் நீளமா இருந்தா உங்களுக்கு புற்றுநோய் வரவே வராதாம் தெரியுமா\nஉங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா\nஇதய வால்வு கசிவுன்னா என்ன தெரியுமா... இந்த அறிகுறி இருக்குமாம்...\nஉங்கள் இதய தசையில் அழற்சி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nஅசைவ உணவு அதிக சாப்பிடறவரா நீங்க அப்ப உங்க கிட்னிய பத்திரமா பாத்துக்கோங்க...\nவெப்பசோர்வால் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமாஉங்களின் இந்த செயல்கள் இதனை தூண்டுமாம்\nஇந்த கான்கார்ட் திராட்சை சாப்பிட்ருக்கீங்களா இப்படி சாப்பிடுங்க... இந்த நோய் சரியாயிடும்...\nநீங்க மூடநம்பிக்கைன்னு நினைக்கிற இந்த ஆரோக்கிய விஷயங்கள் உண்மைதானாம்... ஜாக்கிரதையா இருங்க...\nஇந்த உணவுகள் ஆண்களுக்கு அசிங்கமான மார்பகங்களை உண்டாக்கும் தெரியுமா\nஉங்கள் பெயரோட முதல் எழுத்துப்படி உங்களோட ' அந்த ' வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nகுளிகை நேரத்தில் தங்க நகை வாங்கலாம்... நகை அடகு வைக்க கூடாது - ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-zero-balance-savings-account-interest/", "date_download": "2019-11-11T20:15:29Z", "digest": "sha1:3PQZKIK2ZCMXRH44U6JLHPFCLQJRUFA6", "length": 12805, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sbi zero balance savings account interest - அட எஸ்.பி.ஐ -யில் இப்படி ஒரு வசதியா? இத்தனை நாள் தெரியாம போச்சே", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nஅட எஸ்.பி.ஐ -யில் இப்படி ஒரு வசதியா இத்தனை நாள் தெரியாம போச்சே\nமினிமம் பேலன்ஸை நிர்வகிக்க வேண்டிய அவசியமில்லை.\nபொதுவாக வங்கி கணக்குகளைத் திறக்கும் போது ஒவ்வொரு மாதமும் மினிமம் பேலன்ஸ் தொகையை வங்கி கணக்கில் நிர்வகிக்க வேண்டும். இல்லை என்றால் வங்கிகள் அதற்கு ஏற்றார் போல அபராதங்களை விதிக்கும்.\nமெட்ரோ நகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கி கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் மினிமம் பேலன்ஸ் என அழைக்கப்படும் குறைந்தபட்ச இருப்பு தொகையை நிர்வகிக்கவில்லை என்றால் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரையில் அபராதத்துடன் ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும்.\nபுறநகர் பகுதி எஸ்பிஐ வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையை நிர்வகிக்கவில்லை என்றால் 7.50 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை அபராதம் + ஜிஎஸ்டியும், கிராமப்புற எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் கணக்கு திறக்கும் போது குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அபராதம் + ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும்.\nமேலே கூறிய இந்த அபராதம் எல்லாம் சாதாரணச் சேமிப்பு கணக்கு நிர்வகிப்பவர்களுக்கு மட்டுமே ஆகும். கீழ் கொடுக்கப்பட்டுள்ள எஸ்.பி.ஐ வங்கி சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் எல்லாம் மினிமம் பேலன்ஸை நிர்வகிக்க வேண்டிய அவசியமில்லை.\nsbi zero balance :அடிப்படை சேமிப்பு கணக்கு\nஎஸ்பிஐ அடிப்படை சேமிப்புக் கணக்கைத் தனியாக அல்லது ஜாயிண்ட் அக்கவுண்ட்டாகவும் திறக்கலாம். அடிப்படை ரூபே டெபிட் கார்டு ஒன்று அளிக்கப்படும். செக் டெபாசிட் இலவசம். வங்கி கணக்கில் 1 கோடி ரூபாய்க்குள் பணத்தை வைத்து இருக்கும் போது ஆண்டுக்கு 3.5 சதவீத வட்டி விகிதமும், 1 கோடிக்கும் அதிகமாக வைத்து இருக்கும் 4 சதவீத வட்டி விகித லாபமும் அளிக்கப்படும்.\nஅடிப்படை சேமிப்புக் கணக்கைப் போன்று பிரதமர் மோடி தொடக்கி வைத்த ஜன் தன் யோஜனா சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகையை நிர்வகிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.\nஅவசர கடன் உதவி: ஐசிஐசிஐ வங்கி அறிவித்திருக்கும் புதிய திட்டம்\nஇந்த வங்கி கணக்குகளை நிர்வகிக்கக் கூடுதலாகச் செலவாகிறது என்ற காரணத்திற்காகத் தான் 2017 ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் மினிமம் பேலன்ஸை நிர்வகிக்காத கணக்குகள் மீது அபராதம் விதிப்பதாக அப்போதைய எஸ்பிஐ வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா கூறியிருந்தார்.\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nஅது என்ன ‘மூடிஸ்’ தகுதி குறைப்பு சிக்கிய எஸ்பிஐ வங்கி… தப்பித்த கனரா வங்கி\nSBI News: எஸ்.பி.ஐ. வீட்டுக் கடன், குஷியான புதிய சலுகை\nSBI ATM Rule: ஏ.டி.எம் மெஷினில் கை வைக்கும் முன்பு இதை செய்யுங்க\nSBI NEFT Rule: பணப் பரிமாற்றத்திற்கு இதைவிட பெரிய சலுகை என்ன இருக்கிறது\nஸ்டேட் வங்கியில் மாற்றம் செய்யப்பட்ட திட்டங்கள் இவைதான்\nஎஸ்பிஐ கஸ்��மர்ஸ் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவிப்பு\nஉங்களின் சந்தேகத்திற்கு விடை இதோ… எஸ்பிஐ ஏடிஎம் pin பெறுவது எப்படி\nஇனி சேவிங்ஸ் கணக்கில் இவ்வளவு தான் வட்டி- எஸ்பிஐ அறிவிப்பு\nவிண்டோஸ் ஃபோனுக்கான ஆதரவை நிறுத்தும் மைக்ரோசாஃப்ட்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் – ஆர்எஸ்எஸ்\nநெட்டிசன்களைக் கவர்ந்த நடிகை அதியா ஷெட்டி, கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் புகைப்படம்\nபாலிவுட் நடிகை அதியா ஷெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த படம் நெட்டிசன்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.\nவிமானப் பயணத்தில் சேதமடைந்த சோனாக்‌ஷி சின்ஹாவின் சூட்கேஸ்; வைரல் வீடியோ\nநடிகை சோனாக்‌ஷி சின்ஹா விமானப் பயணத்தின் போது தனது சூட்கேஸ் சேதமடைந்ததை வீடியோவாக பதிவு செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/tamilnadu/kamal-speaks-about-rajinikanth-in-politics/", "date_download": "2019-11-11T20:11:39Z", "digest": "sha1:3BZY6LKF5FMDVXCYCGDQIM73OBWE2XII", "length": 13102, "nlines": 186, "source_domain": "tamilnewslive.com", "title": "அரசியல் களத்தில் ரஜினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டிTamil News Live", "raw_content": "\nஅரசியல் களத்தில் ரஜினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nஅரசியல் களத்தில் ரஜினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nகமல்ஹாசன் “மக்கள் நீதி மய்யம்” எனும் கட்சியை கடந்த மாதம் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் செல்ல சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். அடுத்த மாதம் திருச்சியில் அவர் மாநாடு ஒன்றையும் நடத்த உள்ளார்.\nநடிகர் ரஜினி தற்போது தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். அடுத்த மாதம் (ஏப்ரல்) தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அவர் தனது புதிய கட்சியின் பெயரை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. தனது அரசியல் “ஆன்மிக அரசியல்” ஆக இருக்கும் என்று ரஜினி கூறியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து அரசியலில் ரஜினியும் கமலும் இணைந்து செயல்படுவார்களா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். என்றாலும் அரசியலிலும் தங்கள் நாகரீகமான நட்பு தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் ரஜினியுடனான தனது நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைத்து விட்டதாகவும், அரசியல் நடவடிக்கைகள் தங்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கி இருப்பதாகவும் கமல்ஹாசன் மனம் திறந்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-\nஅரசியலில் ரஜினிகாந்த் எத்தகைய கொள்கையுடன் இருக்கிறார் என்பது எனக்கு இதுவரை தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை நான் எந்த பக்கமும் சேரப் போவதில்லை.\nஎனக்கு எந்த மதமும் கிடையாது. எல்லா மதங்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. எனவே ரஜினியின் ஆன்மிக அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை.\nசினிமாவிலும் எனக்கும் ரஜினிக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. அவர் நடித்த படங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. அத்தகைய பட வாய்ப்புகளை நான் ஏற்பது இல்லை.\nஅதுபோல நான் நடித்தது போன்ற படங்களை அவர் ஏற்பது இல்லை. அதே மாதிரியான நிலைப்பாடு தான் அரசியலிலும் எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.\nரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைத்து விட்டது. இன்னும் சொல்லப்போனால் அரசியல் எங்களுக்குள் கருத்து வேறுபாட���டை நிச்சயம் ஏற்படுத்தும். இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.\nஅதற்காக அவரது இமயமலை பயணத்தை நான் கண்டிக்கிறேன் என்று அர்த்தம் அல்ல. அரசியலால் எங்களுக்குள் ஏற்படும் பிளவை நினைக்கும்போது சற்று வேதனையாகத்தான் இருக்கிறது.\nஅரசியலில் நானும் ரஜினியும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளதா என்று பலரும் கேட்கிறார்கள். சில கொள்கைகளை அவர் விட்டுக் கொடுக்கலாம். சில கொள்கைகளில் அவர் உறுதியாக இருக்கலாம்.\nஅது எங்கள் இருவருக்கும் ஏற்புடையதாக இல்லாமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில் எங்களிடையே பிளவு ஏற்படும். அது எங்களுக்கே தெரியாது.\nதேர்தல் இன்னும் வரவில்லை. வந்த பிறகு அது பற்றி பார்த்துக் கொள்ளலாம்.\nதிரை உலகில் நானும் ரஜினியும் போட்டியாளர்களாகத் திகழ்ந்தோம். என்றாலும் எங்களுக்குள் நல்ல நட்பு நிலவியது. ஆனால் அரசியலில் அதை எதிர்ப்பார்க்க முடியாது.\nஅரசியலில் விமர்சனம் செய்யும்போது, அது எங்களை முழுமையாக பிளவுபடுத்தி விடும். அது தவிர்க்க முடியாதது.\nரஜினியின் அரசியல் பற்றி என்னால் இப்போது எந்த கருத்தும் சொல்ல இயலாது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அரசியலில் நாகரீகமான போக்கை கடைபிடிக்க விரும்புகிறோம்.\nஇவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். Source\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பேன் – அணில் அகர்வால் ட்வீட்\nதூத்துக்குடி கொடூரம்: 10 க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூட்டில் மரணம்\nஅந்த சிகிரெட் இல்லாமல் நீங்கள் இன்னும் ஸ்டைலிஷாக இருப்பீர்கள் – அன்புமணி ராமதாஸ்\nஅம்மா முழு உடல் பரிசோதனை மையம்: முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பேன் – அணில் அகர்வால் ட்வீட்\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scitamil.in/2019/09/India-lost-contact-with-lander-however-chandran2-is-victory.html", "date_download": "2019-11-11T19:46:40Z", "digest": "sha1:4TCZ3DOHYCMTWBOPVLSUTPLV6CLRPQP4", "length": 9214, "nlines": 93, "source_domain": "www.scitamil.in", "title": "இந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ - #SciTamil", "raw_content": "\nஅனைத்து முடிவுகளையும் காண \"\"\nஇந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ\nசந்திராயன் 2 வின் ரோவர் விக்ரம் விண்கலத்தை விட்டு பிரிந்து நிலவின் தென் துருவத்தை அடைவதற்க்கு 2 கிமீ முன் இஸ்ரோ உடனான தொடர்பை இழந்தது.\nசந்திராயன் 2 லேண்டர் (விக்கிரம்)\nசந்திராயன் 2 வின் ரோவர் விக்ரம் விண்கலத்தை விட்டு பிரிந்து நிலவின் தென் துருவத்தை அடைவதற்க்கு 2.1 கிமீ முன் இஸ்ரோ உடனான தொடர்பை இழந்தது.\nஉலகின் எந்த நாடும் இதுவரையில் நிலவின் தென் துருவத்திற்க்கு ஆய்விற்காக எந்த ரோவரையும் அனுப்பியது இல்லை. ஆனால் மற்ற பகுதிகளில் இரசியா, சீனா, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் நிலவுக்கு ரோவரை அனுப்பியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் நாடும் நிலவுக்கு தனது பிரேஷீட் என்ற லேண்டெரை அனுப்பியது ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் அது நிலவில் மோதி விபத்துக்குள்ளானது.\nநிலவில் தென் துருவத்தின் நிலவமைப்பு தெளிவாக இல்லாததால் இஸ்ரோ குழு மெது மெதுவாக தனது தரையிறக்கதை மேற்கொள்ள முடிவெடுத்தனர்.\nஅதாவது வேகமாக தரையிறங்குவதற்க்கு பதில் ஒவ்வொரு முறை கீழே இறங்கும் போதும் தனது பூஸ்டரை பயன்படுத்தி தனது வேகத்தை குறைத்தும் மெதுவாகவாகும் தரை இறங்கியது.\nஆனால் நிலவில் இருந்து 2.1 கிமீ தொலைவில் விக்ரம் லேண்டர் இருக்கும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புவியில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து அளிக்கப்பட்ட சிக்னல்கள் சந்திரயான் 2 விண்கலத்தை அடைந்த பின் லேண்டரில் இருந்து எந்த சிக்னல்களும் கிடைக்காததால் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் மோதி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇதன் பின் இஸ்ரோ தனது விண்கலத்தின் மூலம் லேண்டருக்கும் என்ன ஆயிற்று என்று தகவல் சேகரிக்க உள்ளதாக தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nஆனாலும் சந்திராயன் 2 விண்கலம் தற்போதும் செயல்பாட்டில் இருப்பதால் சந்திராயன் 2 திட்டம் 95% வெற்றி என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் பிறகு சந்திரயான் 2 விண்கலம் ஒரு வருடதிற்க்கு தனது பனியை செய்து முடிக்கும்.\nமேலும் நவம்பர் மாத தொடக்கதில் அல்லது அடுத்த மாத இறுதியில் நிலவியல் ஆய்வு செயற்க்கை கோளான கார்டோசாட் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இது மிகத்துல்லியமாக நிறங்களை வேறுப்படுத்தும் திறன் உடையதால் மிகத்தெளிவான புகைப்படங்களை புவிக்கு அனுப்பும் என்று எதிர்ப்பார்க்கலாம்.\nதகவல்கள் அறிவியல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகிறது.\nதகவல்களின் உண்மை நிலையை சரிப்பார்த்த பின்னரே வெளியிடப்படுகிறது.\nஅனைத்து விதமான தலைப்புகளும் இணைய வாசிகளின் விருப்பத்திற்க்கு ஏற்ப பதிவிடப்படும்.\nநாங்கள் பதிவிடப்படும் செய்திகளில் தவறுகள் இருப்பின் கீழே உள்ள கருத்து பகிர்வு அமைப்பின் மூலம் தெரிவிக்கலாம்.\nகீழடி - தமிழ் பண்பாட்டின் வேர்களை தேடி | முழு விளக்கம்\nஇந்தியா தனது விக்கிரம் லேண்டரை இழந்தாலும் சந்திராயன்2 95% வெற்றியே - இஸ்ரோ\nகடலில் சிந்திய எண்ணெய்யால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாடுக்கு விஞ்ஞானிகள் தீர்வு\nஉணவகங்களில் அசைவ உணவுடன் எலுமிச்சை துண்டு வைக்க காரணம் என்ன | SciTamil\nதாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் ஏற்படும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D/productscbm_670545/100/", "date_download": "2019-11-11T19:20:20Z", "digest": "sha1:4EDQP3OIBFAQAYYC2DZGIAXI4UGFLIQI", "length": 15946, "nlines": 69, "source_domain": "www.siruppiddy.info", "title": "நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.\nகடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை தரிசித்தனர்.\nநேற்றய தினம் மிகவும் சிறப்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ நல்லூரானின் திருத்தேர் பவனி இடம்பெற்றிருந்தது.\nஇதனையடுத்து மழைபொழிந்துமக்கள் மனங்களை நல்லூரானின் அருள் பெற்றதுபோல் குளிரச்செய்திருந்தது.\nயாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்ப��ணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...\nவவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி\nவவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...\nயாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துள்ளார்.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...\nகொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டுக்குள் நத்தை\nகொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...\nவெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த கதி\nடென்மார்க்கில் இருந்து வந்த முதியவர் ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.வேலுப்பிள்ளை சிவனேசன் வயது(67) என்ற முதியவரே உயரிழந்தவர் ஆவார்.கடந்த இரண்டு நாட்களாக ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக...\nயாழ்.நயினாதீவில் தாக்கிய மினி சூற���வளி\nயாழ்.நயினாதீவில் மினி சூறாவளி தாக்கம் இடம்பெற்றிருக்கும் நிலையில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கின்றது.இறங்குதுறையிலிருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த கூடாரங் கள் காற்றினால் பிய்த்து வீசப்பட்டிருப்பதுடன், ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபங்களின் ஓடுகள் காற்றினால் துாக்கி...\nஉழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி\nவவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் உழவியந்திரம்...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...\nசிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம்\nசிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம்.2014 02.06.2014 அன்று சிறப்புடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.இவ்வைபத்தில் அடியவர்கள் கலந்துகொண்டு தொண்டாற்றி எம்பெருமானை வணங்கி நல்லருள் பெற எல்லம் வல்ல வைரவபெருமானை வேண்டிநிற்கின்றோம்\nசிறுப்பிட்டி அம்மன் கோவிலில் திருட்டு முயற்சி\nசிறுப்பிட்டி மத்தியில் இருக்கும் மனோன்மணி அம்மன் ஆலையத்தினுள் நேற்று இரவு உட்புகுந்த திருடர்கள் தாம் தேடி வந்த பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அம்மன் சிலையை சேதமாக்கி விட்டு சென்றுள்ளனர். அண்மைய காலங்களில் யாழ் க���டாவில் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்தது வருவது...\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாகவும்கொண்ட திரு நேமிநாதன் (நேமி) அவர்கள்(20.05.2014 ) இன்று தனது பிறந்த நாளை காணுகின்றார் . இவரை இவரது மனைவி , பிள்ளைகள் அபி (அபிநயன் ) சைந்தவி. மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள்,...\nகிளிநொச்சியில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம்\nகிளிநொச்சி அறிவியல் நகரில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டக் கால்நடை உற்பத்தியாளர்கள் பாலைச் சேமிப்பதிலும், பாலைப் பதப்படுத்தி அதிலிருந்து யோகட், நெய், வெண்ணெய் மற்றும் கட்டிப்பால் போன்றவற்றைத் தயாரிப்பதிலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/kamal-will-be-become-a-president-of-india/", "date_download": "2019-11-11T19:18:47Z", "digest": "sha1:5ESJMEF3L7JB4JTLGTCUQS3TWEJZFHIO", "length": 8536, "nlines": 72, "source_domain": "www.tnnews24.com", "title": "கமல்ஹாசன் தான் அடுத்த ஜனாதிபதி: பிறந்த நாள் விழாவில் பிரபல நடிகர் பேச்சு – Tnnews24", "raw_content": "\nகமல்ஹாசன் தான் அடுத்த ஜனாதிபதி: பிறந்த நாள் விழாவில் பிரபல நடிகர் பேச்சு\nகமல்ஹாசன் தான் அடுத்த ஜனாதிபதி: பிறந்த நாள் விழாவில் பிரபல நடிகர் பேச்சு\nஉலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரமுகர்களும் ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் இன்று கமல்ஹாசனின் சொந்த ஊரான பரமக்குடியில் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவின் தொடக்கத்தில் கமல் தனது தந்தை டி.சீனிவாசனின் சிலையைத் திறந்து வைத்தார். இந்த விழாவில் சாருஹாசன், பிரபு, சுஹாசினி, ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன், பிரபு உள்ளிட்ட பலரும் கொண்டனர். இந்த விழாவில் நடிகர் பிரபு பேசியதாவது:\n”5 வயதில் சினிமாவுக்கு வந்தாராம். இப்போது அவருக்கு 60 வயது ஆகிவிட்டதாம். அவரைப் பார்க்க அப்படியா தெரிகிறது. மாஸ்டர் கமல்ஹாசன் மாதிரி இருக்கிறார். அண்ணன் கமல் மீது அப்பாவுக்கு அளவு கடந்த பிரியமுள்ளது. என் திரையுலக வாரிசு கமல் மட்டும்தான் என்று அப்பா அடிக்கடி சொல்வார். தொழில்நுட்ப விஷயங்களை எல்லாம் கற்றுக்கொண்டு என் தோள் மீது ஏறிக் கொண்டு திரையுலகைப் பார்க்கிறான்���ா என அப்பா குறிப்பிடுவார். அந்த அளவுக்கு என்னை விடத் தொழில்நுட்பம் அதிகமாகவே தெரிந்தவர் என அண்ணன் கமலை அப்பா பாராட்டுவார்.\n‘எங்க குடும்பம் ரொம்பப் பெரிசு. புள்ளைக் குட்டிகளோ பத்து தினுசு’ என்று எங்க வீட்டில் பாடியது மாதிரி, இன்று அண்ணன் கமலைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் இதற்கு முன்பு அவரை இப்படிப் பார்த்ததில்லை. அவருடன் குடும்பத்தைப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமாக உள்ளது.\nஅவர் மனசுக்குள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ரொம்ப மென்மையானவர், அன்பால் அவரை அடித்துத் துவைத்துவிடலாம். அன்புக்கு அடிமை எங்கள் அண்ணன் கமல்தான். திருமதி சாருஹாசன் இங்கு பேசும்போது, அவரை ஜனாதிபதியாகப் பார்க்க வேண்டும் என்றார். உங்களைப் போல் நானும் அவரை ஜனாதிபதியாகப் பார்க்க ஆசைப்படுகிறேன்’ என்று பிரபு பேசினார்.\nகமல்ஹாசன் படத்தின் இரண்டு நிமிட டிரைலர் ரிலீஸ்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nஒரே படத்தில் ரஜினியுடன் மீண்டும் இணையும் கமல்ஹாசன்\nஎனது பிறந்த நாளில் யாரும் இதை செய்யக்கூடாது: கமல் நிபந்தனை\nகமல்ஹாசனுக்காக இசைஞானி நடத்தும் இசை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்\nஇஸ்லாமியர்கள் குறித்த தனது கருத்தில் மாற்றமில்லை ரிச்சா பாரதி அதிரடி இந்தியா முழுவதும் குவியும் ஆதரவும் எதிர்ப்பும் \nஇதை மறைக்கத்தான் திமுக திருவள்ளுவர் விவகாரத்தை கையில் எடுத்ததா\nமீண்டும் மதம் மாறினார் நயன்தாரா \n2000 நோட்டில் ஜிப் இருப்பதை கேலி செய்தவர்களுக்கு ஆப்பு வைத்தது மத்திய அரசு \n#BREKAING பஞ்சமி நில விவகாரம் அதிரடி திருப்பம் \n#BREAKING போயஸ் கார்டனில் வருமான வரித்துறை சோதனை ₹16000000000 சொத்துக்கள் பறிமுதல் \nநடிகையினால் பரமக்குடியில் பறிபோன கமலின் மானம் \nமதமாற்றம் வந்த இளம்பெண்கள் தாலி கட்டி பனிஷ்மென்ட்.. தமிழகத்தில் அதிரடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/new-gandhi-statue-for-indian-independence-day-in-abu-dhabi/", "date_download": "2019-11-11T20:34:36Z", "digest": "sha1:HLUTDV7DBCXKOU5LPSGSXX3M77MYD42M", "length": 3588, "nlines": 43, "source_domain": "www.uaetamilweb.com", "title": "அபுதாபி இந்திய தூதரகத்தில் நிறுவப்படவுள்ள காந்தி சிலை.! | UAE Tamil Web", "raw_content": "\nHome செய்திகள் அபுதாபி இந்திய தூதரகத்தில் நிறுவப்படவுள்ள காந்தி சிலை.\nஅபுதாபி இந்திய தூதரகத்தில் நிறுவப்படவுள்ள காந்தி சிலை.\n73வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அபுதாபியில் அமைந்திருக்கும் இந்திய தூதரகத்தில் காந்தியின் (இந்தியாவின் தேசத்தந்தை) சிலை வரும் வியாழக்கிழமை(15/08/2019) அன்று திறக்கப்பட உள்ளது.\nஇந்திய தூதர் “நவ்தீப் சிங் சூரி” வரும் வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு இந்திய தேசிய கொடியை ஏற்றியதுடன், இந்தியாவின் தேச தந்தை காந்தியின் சிலையை திறந்துவைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது “இந்தியாவின் தேசத்தந்தை காந்தியின்” 150வது பிறந்த நாள் நிறைவை குறிக்கும் வகையில் நியமிக்கப்படவுள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.\nஅபுதாபி இந்திய தூதரகத்தில் அமையவிருக்கும் தேச தந்தை காந்தியின் சிலை திறப்பை அமீரக வாழ் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சியுடனும் ஆவலுடனும் எதிர்ப்பார்த்த வண்ணம் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=24612", "date_download": "2019-11-11T21:03:29Z", "digest": "sha1:VT3Y7J7NJERTZRHBGT5WOZPS7INXP5VC", "length": 47292, "nlines": 313, "source_domain": "www.vallamai.com", "title": "நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-7) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nபடக்கவிதைப் போட்டி – 231 November 6, 2019\nபடக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்... November 6, 2019\nநல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-7)\nநல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-7)\nசுந்தரம் சில விஷயங்களை வீட்டில் சொல்லவில்லை. இப்போதெல்லாம் அவன் அலுவலகத்தில் வேலை நெருக்கடி மிக அதிகமாக இருக்கிறது. வேலை எவ்வளவு அதிகமிருந்தாலும் சுந்தரத்தால் சமாளிக்க முடியும். அது அல்ல பிரச்சனை. அவன் கீழ் வேலை செய்யும் வேலுமணியும், கணேசனும் லஞ்சம் வாங்கிக் கொண்டு தகுதியற்றவர்களுக்கெல்லாம் கடனைக் கண்டமேனிக்குக் கொடுத்து வைத்திருக்கிறார்கள். அப்படிக் கொடுக்கப் பட்டவர்களில் ஒருவர் கூட மாதத் தவணை ஒழுங்காகச் செலுத்தவில்லை. இதையெல்லாம் மேனேஜர் கவனத்துக்குக் கொண்டு செல்லுமுன் வேறு என்ன செய்யலா���் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அது மட்டுமல்ல ஆடிட்டிங் வேறு வந்து கொண்டிருக்கிறது. அதில் எப்படியும் இவர்கள் எல்லாரும் மாட்டுவார்கள். அப்போது தன் பெயரும் சேர்ந்து அடிபடக் கூடாதேயென்பதுதான் சுந்தரத்தின் பயம். இப்படி சுந்தரம் யோசித்துக் கொண்டே வேலை பார்த்துக் கொண்டிருந்த போது தான் மேனேஜர் வந்தார்.\n சுந்தரம் ரொம்ப டீப்பா வேலை செய்யறீங்க போலிருக்கு\n நீங்க கேட்ட ஃபைல் தானே சார் நானே எடுத்துட்டு வந்து தரேன் சார்\n தெரியுமில்ல ஆடிட்டிங் வருது. இது இயர்லி ஆடிட்டிங். டெல்லியிலருந்து ஆட்கள் வராங்க. ஒவ்வொண்ணையும் துருவித்துருவிப் பாப்பாங்க. ஏதாவது தப்பு இருந்துது நாம குளோஸ் அவ்வளவுதான். தெரியுமில்ல எங்கே உங்க அசிஸ்டண்ட்ஸ் வேலுமணியும்,கணேசனும் எங்கே உங்க அசிஸ்டண்ட்ஸ் வேலுமணியும்,கணேசனும் எப்போ வந்தாலும் அவங்களைச் சீட்டுல காணறதேயில்ல\n“இப்பத்தான் டீ சாப்பிடப் போயிருக்காங்க சார்\n நீங்க என்ன தான் மறச்சாலும் சில விஷயங்கள் வெளியில வந்து தான் ஆகணும்.”\n நீங்க வேலையே செய்யாத உங்க அசிஸ்டண்ட்சுக்கு சாதகமாப் பேசறீங்களே அதச் சொன்னேன். எல்லாருக்கும் நல்லவனா இருக்க முடியாது சுந்தரம்”\n அவங்க நெஜமாவே இப்போத்தான் டீ சாப்பிடப் போனாங்க\n“எனக்குத் தெரியாம எதையாவது மறச்சு வெக்கறீங்களா சுந்தரம்\n உங்களுக்குச் சொல்லாம எதையாவது இந்த ஆபீசுல மறைக்க முடியுமா\n“நீங்க லோன் பிராசசிங் செக்க்ஷன்லதானே இருக்கீங்க அது சம்பந்தமான ஃபைல்ஸ் எல்லாம் கிளீனா இருக்கா அது சம்பந்தமான ஃபைல்ஸ் எல்லாம் கிளீனா இருக்கா\n“அதுதான் சார் இப்போப் பாத்துக்கிட்டு இருக்கேன். நான் நடுவுல லீவுல போயிருந்த போது ஏகப்பட்ட குளறுபடி நடந்திருக்கு. சில பார்ட்டிங்களுக்கு சரியான பேப்பர்ஸ் இல்லாம கடன் கொடுக்கப் பட்டிருக்கு. இப்போ நான் பாத்துக்கிட்டு இருக்கற ஃபைல்ல இருக்கற எல்லாமே வில்லங்கமான பார்ட்டிங்க தான். சிலர் இ.எம்.ஐ சரியாக் கட்டல்ல சிலர் குடுத்த செக் பவுன்ஸ் ஆகியிருக்கு சிலர் குடுத்த செக் பவுன்ஸ் ஆகியிருக்கு அதனால் நம்ம கலக்க்ஷன் ரேட் பாதிக்கப் படுது சார்”\n“இதப் பத்திப் பேசத்தான் நான் இப்போ வந்தேன். உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ நம்ம விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் ரொம்பத் திறமையானவங்க. அவங்க மூலமா நம்ம பேங்குல முறைகேடு நடக்கறதா எனக்குத் தகவல் வந்தது. நீங்க தானே லோன் இன் சார்ஜ். அதான் உங்களைக் கேக்கலாம்னு வந்தேன்.”\n நான் போய் உங்களை சந்தேகப் படுவேனா உங்களுக்கு இது சம்பந்தமா ஏதாவது தெரியுமான்னுதான் கேட்டேன் உங்களுக்கு இது சம்பந்தமா ஏதாவது தெரியுமான்னுதான் கேட்டேன்\n“அதத்தான் பாத்துக்கிட்டு இருக்கேன் சார்\n“நீங்க சொன்ன வில்லங்க பார்ட்டிங்களுக்கு லோன் சாங்க்ஷன் பண்ணிக் கையெழுத்துப் போட்டது யாரு\n“சில கேசஸ்க்கு வேலுமணி போட்டுருக்காரு. இன்னும் சில கேசஸ்க்கு கணேசன் போட்டுருக்காரு சார்.”\n“இவ்ளோ தெரிஞ்சும் நீங்க ஏன் இந்த விஷயத்தை என் கவனத்துக்குக் கொண்டு வரல்ல நீங்க ஏன் அவங்களைக் காப்பாத்த முயற்சி செய்யறீங்க நீங்க ஏன் அவங்களைக் காப்பாத்த முயற்சி செய்யறீங்க\n பாவம் அவங்க பிள்ளைக் குட்டிக் காரங்க நானே அவங்க கிட்ட சொல்லிப் பாக்கலாம்னு நெனச்சேன் அதான்”\n இந்த விஷயம் ஹெட் ஆபீஸ் வரைக்கும் அரசல் புரசலாப் பரவியிருக்கு. நாளைக்கே ஆடிட்டிங்ல பிரச்சனைன்னு வந்தா மேலிடம் உங்களைத்தான் கேள்வி கேக்கும். அவ்வளவு ஏன் நானே உங்களைத்தான் கேப்பேன்.”\n என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா இருவது வருஷ சர்வீஸ் சார். என் பேர்ல ஒரு அப்பழுக்கு சொல்ல முடியாது, என்னையே பயமுறுத்தறீங்களே”\n“பயமுறுத்ததல சுந்தரம். நிலமையை எடுத்துச் சொன்னேன். மத்தவங்களைக் காப்பாத்தப் போயி நீங்க வம்புல மாட்டிக்காதீங்க அவ்வளவுதான் சொல்வேன். நீங்க ஏன் சார் எல்லாருக்கும் இரக்கப்படறீங்க இப்போவாவது உண்மையைச் சொல்லுங்க \n வேலுமணியும், கணேசனும் லஞ்சம் வாங்கிக்கிட்டுச் சில தகுதியில்லாதவங்களுக்கு லோன் குடுத்துருக்காங்களோன்னு எனக்குச் சந்தேகம். இது வெறும் சந்தேகம்தான் சார் எங்கிட்ட புரூஃப் எதுவும் இல்ல\n“எனக்கும் இந்தத் தகவல் கெடச்சது. சரி. இந்த ஃபைலை இன்னிக்குள்ள பாத்து முடிங்க. எனக்கு ஒரு ரிப்போர்ட் தயார் பண்ணிக் குடுங்க. லேட் நைட் ஆனாலும் பரவாயில்ல இருந்து முடிச்சிக் குடுத்துட்டுப் போயிடுங்க இருந்து முடிச்சிக் குடுத்துட்டுப் போயிடுங்க நானும் இருக்கேன். என்ன சரிதானா நானும் இருக்கேன். என்ன சரிதானா\n“கண்டிப்பா சார்” என்று சொன்னவனின் தோளைத் தட்டி விட்டுச் சென்றார் மேனேஜர். அதைத் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள் வேலுமணியும், கணேசனும். அவர்களுக்கு ஆத்திரமான ஆத்திரம், பொறாமை வேறு. சுந்தரத்திடம் இவ்வளவு நெருக்கமாகப் பழகும் மேனேஜர் தங்களைக் கண்டு கொள்ளக் கூட மாட்டேன்னென்கிறாரே என்ற வருத்தம் அவர்களுக்கு.\n ரொம்ப ஐஸ் வெக்கறாப் போலத் தெரியுதே அப்டி நீங்க என்ன செஞ்சுட்டீங்கன்னு அவரு உங்க தோளைத் தட்டிக் குடுத்துட்டுப் போறாரு அப்டி நீங்க என்ன செஞ்சுட்டீங்கன்னு அவரு உங்க தோளைத் தட்டிக் குடுத்துட்டுப் போறாரு\n இப்போல்லாம் யாரும் வேலை செஞ்சு நல்ல பேரு வாங்கறதில்ல போட்டுக் குடுத்துத்தான் நல்ல பேரு வாங்கறாங்க போட்டுக் குடுத்துத்தான் நல்ல பேரு வாங்கறாங்க\n நான் ஏன் உங்களைப் போட்டுக் குடுக்கணும்\n“நாங்க போட்டுக் குடுக்கறதுன்னுதானே சொன்னோம். எங்களைன்னு சொன்னோமா அப்ப நீங்களே ஒத்துக்கறீங்களா\n“எனக்கு யாரையும் போட்டுக் குடுக்கணும்கற அவசியம் இல்ல. உங்களப் பத்தி நான் சொல்லாமலே மேனஜருக்குத் தெரிஞ்சிருக்கு. இப்போ ஆடிட்டிங்க வேற வரப் போகுது. அதுல நீங்க மாட்டுனீங்க நேரே விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் கேக்கற கேள்விகளுக்குத்தான் பதில் சொல்லணும். என் கூட இத்தனை வருஷம் வேலை செஞ்சவங்கங்கற உரிமையில இதை உங்க கிட்ட சொல்றேன். தயவு செய்து உண்மையை நீங்களே ஒப்புக்கிட்டுச் சரண்டர் ஆகிடுங்க நேரே விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட் கேக்கற கேள்விகளுக்குத்தான் பதில் சொல்லணும். என் கூட இத்தனை வருஷம் வேலை செஞ்சவங்கங்கற உரிமையில இதை உங்க கிட்ட சொல்றேன். தயவு செய்து உண்மையை நீங்களே ஒப்புக்கிட்டுச் சரண்டர் ஆகிடுங்க\n உண்மையை ஒத்துக்கிட்டுச் சரண்டர் ஆக நாங்க அப்டி ஒண்ணும் பெரிய தப்புப் பண்ணல்ல நாங்க அப்டி ஒண்ணும் பெரிய தப்புப் பண்ணல்ல ஒவ்வொருத்தன் ஒரு லட்சம் கோடி அடிக்கிறான். அவுங்களையெல்லாம் விட்டுவீங்க. நாங்க சில லட்சங்கள் அடிச்சா எங்களைப் பிடிச்சுப்பீங்க”\n“ஏன் வேலுமணி நீ ஏன் சுந்தரம் சாரை நம்ம எதிரியாவே பாக்கறே நம்ம கூட அவர் கூட்டுச் சேரட்டும் அப்புறம் பாரு அவர் நெலமய”\n அதை நான் யோசிக்கவேயில்லையே ஏன் சார் நீங்க எங்க கூட சேர்ந்துடலாம் இல்ல நீங்க எங்க கூட சேர்ந்துடலாம் இல்ல அப்டிச் செஞ்சா மாசம் சுளையா நாப்பதாயிரம் எக்ஸ்டிரா வருமானம் வரும். இப்படி பழய பைக்குல ஆபீசுக்கு வர வேண்டாம். பொண்டாட்டிக்கு தங்க நகை நெறயப் பண்ணிப் போடலாம். மகனைச் சொந்தச் செலவுலயே அமெரிக்கா அனுப்பலாம் என்ன சொல்றீங்க அப்டிச் செஞ்சா மாசம் சுளையா நாப்பதாயிரம் எக்ஸ்டிரா வருமானம் வரும். இப்படி பழய பைக்குல ஆபீசுக்கு வர வேண்டாம். பொண்டாட்டிக்கு தங்க நகை நெறயப் பண்ணிப் போடலாம். மகனைச் சொந்தச் செலவுலயே அமெரிக்கா அனுப்பலாம் என்ன சொல்றீங்க\n நம்ம மூணு பேர்ல நீங்கதான் ரொம்பப் புத்திசாலி. நீங்க நெனச்சா இந்த ஆதாரத்தை எல்லாம் இல்லாமப் பண்ணிடலாம். அதுக்கும் ஒரு தொகை உங்களுக்குத் தனியாக் குடுத்திடுறோம் என்ன சொல்றீங்க\nகேட்டுக் கொண்டிருந்த சுந்தரத்துக்குக் கோபம் கண்மண் தெரியாமல் வந்தது. “என்ன நெனச்சுக்கிட்டு இருக்காங்க இந்தப் பயலுங்க” என்று நினைத்தவன் கோபத்தை அடக்க முடியாமல் கேட்டே விட்டான்.\n“நீங்க ரெண்டு பேரும் என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க நான்லாம் ஒழுங்கான குடும்பத்துல பொறந்து வளந்தவன். இந்த மாதிரி வேலை பாக்குர எடத்துக்குத் துரோகம் எல்லாம் என்னால செய்ய முடியாது. நீங்க பரதேசிப் பசங்க நான்லாம் ஒழுங்கான குடும்பத்துல பொறந்து வளந்தவன். இந்த மாதிரி வேலை பாக்குர எடத்துக்குத் துரோகம் எல்லாம் என்னால செய்ய முடியாது. நீங்க பரதேசிப் பசங்க உங்களுக்கு நீதி நேர்மை நாணயம்னா என்னன்னே தெரியாது. இன்னும் பயங்கரமான கெட்ட வார்த்தையில திட்டறதுக்குள்ள இங்கருந்து போயிடுங்க உங்களுக்கு நீதி நேர்மை நாணயம்னா என்னன்னே தெரியாது. இன்னும் பயங்கரமான கெட்ட வார்த்தையில திட்டறதுக்குள்ள இங்கருந்து போயிடுங்க என் வாயில வார்த்தை வந்துதுன்னா அப்புறம் நிறுத்த முடியாது”\nசத்தம் கேட்டு மேனேஜர் வந்தார். அவருக்கு தான் அசிங்கமாக சண்டை போடுவது தெரிய வேண்டாம் என்பதற்காக அவர்களோடு சிரித்துப் பேசுவது போல் நடித்தான் சுந்தரம். அதைப் பார்த்து விட்டு அவரும் ஒரு ஆச்சரியப் பார்வையை சுந்தரத்தின் மேல் வீசி விட்டு மற்றவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் போய் விட்டார்.அந்தச் செய்கை சுந்தரத்தின் மனத்தை ஏனோ குத்தியது. “ஒருவேள நம்மளும் இவங்க கூட கூட்டு சேந்துட்டோம்னு நெனச்சிப்பாரோ” என்ற பயம் வந்தது.\nமேனேஜர் போனதும் வேலுமணி மீண்டும் ஆரம்பித்தான். அவனைத் தடுத்து நிறுத்திய சுந்தரம்,\n“இதப்பாரு வேலுமணி நான் உங்க கூட சேரணும்னு கனவுல கூட நினைக்காதே அதே மாதிரி நீங்��� பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு மட்டும் நெனக்காதீங்க அதே மாதிரி நீங்க பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு மட்டும் நெனக்காதீங்க நீங்க கண்டிப்பா ஒரு நாள் மாட்டத்தான் போறீங்க நீங்க கண்டிப்பா ஒரு நாள் மாட்டத்தான் போறீங்க இதுக்கு மேல உங்க கூடப் பேச எனக்கு ஒண்ணுமில்ல” என்று சொல்லி விட்டு டீ குடித்து விட்டுக் கொஞ்சம் காலாற நடந்து விட்டு வரலாம் என்று எழுந்தான் சுந்தரம்.\nஅவன் போனதும் வேலுமணியும்,கணேசனும் குசுகுசுவென்று பேசிக் கொண்டனர்.\nமணி அந்தாள் சொல்லிட்டுப் போறதக் கேட்டியா நாம தப்ப முடியாதாம்ல\n“நீ ஏன் கவலப்படற கணேசா இந்த மாதிரி எத்தனை என்குவாரி கமிஷன் நான் பாத்திருப்பேன் இந்த மாதிரி எத்தனை என்குவாரி கமிஷன் நான் பாத்திருப்பேன் இதெல்லாம் தூசி ஆனா இந்த சுந்தரத்துக்குத்தான் ஒரு வழி பண்ணனும்ட\n தான் தான் என்னவோ பெரிய காந்தி மாதிரி பேசிட்டுப் போறான். நம்மளயும் போட்டுக் குடுத்து மாட்ட வெச்சுருக்கான் அவனச் சும்மா விடக் கூடாது.\n“நான் நெனச்சதையேதான் நீயும் சொல்ற இரு அவனை ஒரு வழி பண்ணுவோம். எங்கிட்ட ஏகப்பட்ட ஐடியா இருக்கு இரு அவனை ஒரு வழி பண்ணுவோம். எங்கிட்ட ஏகப்பட்ட ஐடியா இருக்கு அவந்தான் ஒழுக்கம்னு நெனச்சுக்கிட்டு இருக்காருல்ல மேனேஜர் அதை முதல்ல மாத்தறேன்.”\n நம்ம கூட சுந்தரம் பேசிக்கிட்டு இருந்ததைப் பாத்ததும் அவர் முகம் எப்டி மாறுச்சி\n“உன் மரமண்டைக்கு என்னதான் புரியும் மேனேஜர் சாதாரணமா போகும் போது வரும்போதெல்லாம் அவரு கண்ல படறா மாதிரி நாம சுந்தரத்தோடப் பேசணும். இத மொதல்ல செய்வோம் அப்புறமா பெரிய யோசனை ஒண்ணு வெச்சுருக்கேன்”\n உன் கூட சேர்ந்த நாள்லருந்துதானே எனக்கு வசதியே வந்தது. எம்பொண்டாட்டிக்கு, பொண்ணுக்கு நகை வாங்கிக் குடுக்க முடியுது நல்ல வண்டி வாங்க முடிஞ்சது, நாலு காசு வட்டிக்கு வெளியில குடுக்க முடியுது நல்ல வண்டி வாங்க முடிஞ்சது, நாலு காசு வட்டிக்கு வெளியில குடுக்க முடியுது உன்னை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன்”\n ரொம்ப வேலை பாத்துட்டோம் ஒரு டீ அடிச்சுட்டு வருவோம்\nஅவர்கள் போன பின் சுந்தரம் வந்தான். மேனேஜர் லேட்டாக வீட்டுக்குப் போனால் போதும் என்று சொல்லியிருந்ததால் அதைக் கல்யாணியிடம் சொல்லி விடலாம் என்று ஃபோனை எடுத்துச் சுற்றினா��். வழக்கம் போல எங்கேஜ்டு. “சே இவ யார் கூட பேசிட்டிருக்காளோ இவ யார் கூட பேசிட்டிருக்காளோ எப்பப்பாரு ஃபோன்தான். நான் ஒண்ணும் சொல்லப் போறது இல்ல எப்பப்பாரு ஃபோன்தான். நான் ஒண்ணும் சொல்லப் போறது இல்ல அவளாப் புரிஞ்சாப் புரிஞ்சிக்கட்டும்” என்று நினைத்து வேலையில் ஆழ்ந்தான்.\nஅவன் அன்று வேலை முடித்துக் கிளம்பும் போது மணி பத்து. வண்டி வேறு தகராறு செய்ய மெக்கானிக்கிடம் வண்டியைச் சரி செய்து கொண்டு வீடு திரும்ப பதினொன்றாகி விட்டது. கதவைத் திறந்த கல்யாணி\n எனக்கு ஒரு ஃபோன் பண்ணிச் சொல்லியிருக்கலாம்ல\n இதுல என்னத்தை ஃபோன் பண்ண\n நீங்க ஒரு வேளை ஏதாவது கல்யாண ரிசப்ஷனுக்குப் போயிட்டு வர்றீங்க அதனால ஃபுல்லாச் சாப்பிட்டுத்தான் வருவீங்கன்னு நெனச்சேன். இருந்தாலும் இருக்கட்டுமேன்னு சப்பாத்தி 4 வெச்சுருக்கேன். என்ன சாப்பிடறீங்களா\n நான் சொன்ன விஷயத்தை மறந்துட்டீங்க பாத்தீங்களா\n என் சித்தப்பா மகனுக்குப் பொறந்த கொழந்தையைப் பாக்கப் போகணும். அப்டியே ஜான்சான்ஸ் கிஃப்ட் செட் வாங்கிட்டு வாங்கன்னேன். மறந்துட்டீங்களா\n“ஏண்டி ஆபீசுல இருக்கற டென்ஷன்ல எத்தனைதான் ஒரு மனுஷன் ஞாபகம் வெச்சிப்பான் எல்லாம் நாளைக்கு நீயே வாங்கிக் குடுத்துட்டுப் பாத்துட்டு வா போதும்.”\n நாம் ரெண்டு பேரும் சேந்து போறதாதானே பேசினோம்”\n“தயவு செஞ்சு சொன்னாப் புரிஞ்சிக்கம்மா ஆடிட்டிங்வேற வருது. ஏகப்பட்ட குளறுபடி வேற என்னால சீக்கிரம்லாம் வர முடியாது. நீயே போம்மா ப்ளீஸ்”\n“ஒங்களுக்கு எங்க ஒறவுகாரங்க வீட்டுக்கு வரதுக்குதான் முடியாது பிசி, குளறுபடி அப்டி இப்டீம்பீங்க. இதே உங்க உறவுக் காரங்களா இருக்கட்டும் ஓடிப் போயி முத ஆளா நிப்பீங்க”\n“ஏன் சாப்பாட்டுக்கு மட்டும் இங்க வரணும் அதுவும் உங்க ஒறவுக்காரங்க வீட்டுக்கே போக வேண்டியது தானே அதுவும் உங்க ஒறவுக்காரங்க வீட்டுக்கே போக வேண்டியது தானே\n“என்னடி சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க இப்போ நான் ஒரு வேளை சோத்துக்கு எங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு முன்னால கையேந்தி நிக்கணும் அதானேடி உனக்கு வேணும் இப்போ நான் ஒரு வேளை சோத்துக்கு எங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு முன்னால கையேந்தி நிக்கணும் அதானேடி உனக்கு வேணும் ஆபீசுலர்ந்து டயர்டா வந்த மனுஷனை என்ன பாடு படுத்துற”\n“எல்லாம் நான் செய்யறதை���ே சொல்லுங்க நீங்க செய்யறது உங்களுக்குத் தெரியாது. கடசியில நீங்க ரொம்ப நல்லவரு நீங்க செய்யறது உங்களுக்குத் தெரியாது. கடசியில நீங்க ரொம்ப நல்லவரு\n“நீ என்ன வேணா நெனச்சுக்க. உன் கூட சண்டை போடற சக்தி எங்கிட்ட இல்ல எனக்கு உன் சப்பாத்தியும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம். நீ வாயை மூடிக்கிட்டு என்னைத் தூங்க விட்டாப் போதும்” என்றவன் லுங்கியுடன் பெட்ரூமை நோக்கிச் சென்றான்.\nகல்யாணிக்கு அழுகையாக வந்தது. “நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இந்த மனுஷன் இந்தக் குதி குதிக்கறாரு சாப்பிடாமக் கூடப் போறாரு. இருக்கட்டும் போ சாப்பிடாமக் கூடப் போறாரு. இருக்கட்டும் போ காலயில பாத்துக்கலாம்” என்று நினைத்து அவளும் தூங்கப் போய் விட்டாள்.\nஆனால் அவள் நினைத்தது போல இல்லாமல் மறு நாள் சுந்தரம் மிகவும் மௌனமாக இருந்தான். அவன் மனம் முழுவதும் ஆபீஸ் பிரச்சனையே ஓடிக் கொண்டிருந்தது. நேற்று இரவு கல்யாணியோடு சண்டை போட்டதைக் கூட அவன் மறந்து விட்டான். ஆனால் கல்யாணியால் அதைத் தவிர எதையும் நினைக்க முடியவில்லை.\nசுந்தரம் கிளம்பி ஆபீஸ் போன பிறகு கூட வெகு நேரம் அதையே நினைத்துக் கொண்டு கவலைப்பட்டபடி உட்கார்ந்திருந்தாள் கல்யாணி.\nஸ்ரீஜா வெங்கடேஷ், நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டதாரி. தற்போது ‘நாடக உலகில் பெண்களின் பங்கு மற்றும் நிலை’ என்ற தலைப்பின் கீழ் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். ஒரிசாவில் சில ஆண்டுகள் வாழ்ந்த இவர், இப்பொழுது தமிழகத்திற்குத் திரும்பியுள்ளார்.\nஇவருக்கு இது வரை ஆறு முழு நீள நாடகங்கள் எழுதி, இயக்கிய அனுபவம் உண்டு. அவற்றில் ‘N.R.I’ என்ற நாடகம் ஷதாப்தீர கலாகார் என்ற ஒரிய கலை மற்றும் பண்பாட்டுக் குழுவின் சார்பில் நடத்தப்பட்ட இருபத்து மூன்றாவது அகில இந்திய நாடக விழாவில் தமிழ் நாடகமாக இடம் பெற்றது. மற்றுமொரு நாடகமான ‘சங்க இலக்கியத்தில் நட்பு’ (இருமொழி), உத்கல் கலாசார பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பெயரில் மேடையேற்றப்பட்டது.\nஇவை தவிர பிரபலமான ஐந்து ஒரிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை (மொத்தம் 5 கதைகள்) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த அனுபவமும் இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. தமிழ் இலக்கிய உலகி��் தன் பெயரும் இடம் பெற வேண்டும் என்பதே இவரின் லட்சியம்.\nRelated tags : ஸ்ரீஜா வெங்கடேஷ்\nஇராமகிரி என வழங்கும் காரிக்கரை ஓர் தேவார(வைப்பு)த்தலம்\nசெண்பக ஜெகதீசன்... மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று. -திருக்குறள் -829(கூடா நட்பு) புதுக் கவிதையில்... மிகுந்த நட்புபோல் புறத்தே நடித்து, அகத்தே பகைமையு\nகுப்பாச்சுலு VS கோடபட்ரி-நாடகம் கிரேசி மோகன்….\nகிரேசி மோகன் மறைந்த அமரர். எழுத்தாளர் திரு.’’கோமல் ஸ்வாமிநாதன்’’(இவரது ‘’தண்ணீர் தண்ணீர்’’ நாடகத்தால் மேடை மேதையாய் ஆயிற்று...) அவர்கள் ‘’குங்கும்’’ ஆசிரியராய் இருந்த சமயத்தில் ஃபோனில் என்னை அழைத்து’\nஅண்ணாகண்ணன் மலை பெய்கிறது என்றாய். வெளியே எட்டிப் பார்த்தேன். மேலே கருமலையென நின்றிருந்தது மேகம். சிறு சிறு கற்களென மலை பெய்துகொண்டிருந்தது. அந்த அட\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 230\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (88)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.maddunews.com/2017/09/", "date_download": "2019-11-11T20:29:49Z", "digest": "sha1:JRQHQNBLB5BB2KDM4AGNC3KPBJZYT7LK", "length": 3770, "nlines": 85, "source_domain": "business.maddunews.com", "title": "September 2017 | busines", "raw_content": "\nடிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நிலையம்\nமட்டக்ளப்பு நல்லையா வீதியில் இயங்கிவரும் டிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நிலையத்தில் Dreams cake Decorating & Beauty care) பல்வேறு சேவைகளை மிகவும் மலிவான விலையில் பெற்றுக்கொள்ளமுடியும்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nதிங்கட்கிழமை
Dr. மைத்திரி - சிறுநீரக வைத்திய நிபுணர்
செவ்வாய்கிழமை Dr.நிஹாரா - நரம்பியல் வைத்திய நிபுணர்
Dr.யசோதா - கண் சத்தி...\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nடிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நிலையம்\nமட்டக்ளப்பு நல்லையா வீதியில் இயங்கிவரும் டிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நிலையத்தில் Dreams cake Decorating & Beauty ...\nமட்டக்களப்பில் பிரமாண்ட இசை நிகழ்வு\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பினை மேல் இருந்து பார்க்க அரிய சந்தர்ப்பம்\nடிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=9126", "date_download": "2019-11-11T19:20:03Z", "digest": "sha1:FPYOTXGLXYZC7RO4OAEM2K4AUNW3USXO", "length": 10615, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "கட்சிதாவிய ரவிகரனுக்கு அமைச்சு பதவி வழங்க திட்டமிடும் தமிழரசுக் கட்சி? – Eeladhesam.com", "raw_content": "\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு\nஎம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை பகிரங்கமாக அறிவித்தது\nசஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி இல்லை\nகட்சிதாவிய ரவிகரனுக்கு அமைச்சு பதவி வழங்க திட்டமிடும் தமிழரசுக் கட்சி\nசெய்திகள் நவம்பர் 22, 2017நவம்பர் 23, 2017 காண்டீபன்\nவடமாகாண கல்வி அமைச்சரின் அமைச்சு பதவியை பறிப்பதற்காக முழு வீச்சில் மாகாண சபையின் ஆளும் கட்சி குழு ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது கல்வி அமைச்சராக உள்ள க. சர்வேஸ்வரன் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் மாகாண சபை தேர்த்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாண சபை உறுப்பினராகி தற்போது அமைச்சராகி உள்ளார்.\nஅந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தாம் வீட்டு சின்னத்தில் இணைந்து போட்டியிட மாட்டோம் எனவும் பொது கூட்டணி அமைத்து , தமிழ் தேசிய மக்கள் பேரவையின் ஆசீர்வாதத்துடன் பொது சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் அண்மையில் தெரிவித்து இருந்தார்.\nஇந்நிலையிலையே தமிழ் தே��ிய கூட்டமைப்பில் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகி உள்ளவரின் கட்சி இனி வரும் தேர்தலில் வீட்டு சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என தெரிவித்து உள்ளமையால் அவர் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். இல்லை எனில் அவரின் அமைச்சு பதவியை பறிக்க வேண்டும் என மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சரை வலியுறுத்தி வருவதாக தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.\nஅதேவேளை கல்வி அமைச்சு பதவியை அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியில் இருந்து தமிழரசு கட்சிக்கு மாறிய முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனுக்கு அதனை வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவர்\nசஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி இல்லை\nவெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பி நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்\nடெலோவிலிருந்து முற்றாக விலகினார் சிவாஜி\nடெலோ அமைப்பிலிருந்த தனது 40 வருட அங்கத்துவத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று ராஜினாமா செய்ததன் மூலம் இழந்துள்ளார். ஏதிர்வரும் 16ம் திகதி\nசுமந்திரனின் சவாலை ஏற்ற சுகாஸ்\nநடிகர் விஜய்யை மடிந்த மாவீரர்களுக்கு சமமாக போற்றி கடிதம் எழுதிய கிளிநொச்சி விஜய் ரசிகர்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா ��ோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mosibalan.blogspot.com/2010/09/blog-post_17.html", "date_download": "2019-11-11T20:17:33Z", "digest": "sha1:5AKOJONIYRMEC6Q6JZFCALTRR4LEC5DJ", "length": 7587, "nlines": 199, "source_domain": "mosibalan.blogspot.com", "title": "மோ.சி. பாலன் பதிவுகள்: இளையராஜா விருது பெற்றதற்கு வாழ்த்து", "raw_content": "\nஇளையராஜா விருது பெற்றதற்கு வாழ்த்து\nபழசிராஜாவுக்கு விருது பெற்றாலும் ராஜா என்றுமே இளையராஜா தான். அவருக்கு வாழ்த்து வெண்பா இதோ:\nஅசைபோடும் உள்ளம் மடைவிட்ட வெள்ளம்\nதிசையெட்டும் தன்மெட்டில் எட்டும் - இறைவன்\nஇசைத்தட்டில் வைத்த இனிப்புகள் என்றும்\nநிழல்கள் படப்பாடல் தழுவி வேறொரு வாழ்த்து இதோ:\nமடை திறந்து தாவும் நதியலைதான்\nமனம் திறந்து கூவும் சிறுகுயில் தான்\nஇசைஞானி - அவர் பாடல்கள் ஆயிரம்\nராகம் பிறந்தது ரசிகர் கண் பனித்தது\nராஜா பிறந்ததால் நல்லிசை பிறந்தது\nபுது ராகம் படைப்பதாலே அவர் தான் இறைவனே\nஇசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்\nLabels: கவிதை, மரபுக் கவிதைகள், வாழ்த்து\nஇளையராஜாவுக்கு விருதா...இப்போதுதான் தெரியும். வாழ்த்துக்கு உரியவர்தான். மடைதிறந்து பாடல் கவிதையும் அருமை. மனங்களைக் குளிர்வித்த பலபல பாடல்களுக்கு சொந்தக்காரர்.\nஸ்ரீராம் சொல்வதுடன் உடன் பாடுகிறேன்.\nA R ரஹ்மான் (1)\nஅமரர் டி வி ஆர் நினைவு சிறுகதைப் போட்டி2017 (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nவயது வந்தோர் மட்டும் (1)\nஇளையராஜா விருது பெற்றதற்கு வாழ்த்து\nஇயற்பெயர் - பாலசுப்பிரமணியன் தாயின் பெயரை initial-ஆகப் போடும் வழக்கத்தை நண்பர் கௌதமன் கூற - தாய் தந்தை இருவர் பெயர்களையுமே சேர்த்து - மோகனாம்பாள் சிவசங்கரன் இவர்களின் பாலன் - மோ.சி. பாலன் என வைத்துக்கொண்டேன். மேலும் இப்பெயர் முரசு கட்டிலில் துயின்ற புலவர் மோசி கீரன் போல் ஒலிப்பது கூடுதல் சிறப்பு தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sssbalvikastn.org/rangoli_corner/maargazhi-kolam-day-27/", "date_download": "2019-11-11T19:40:16Z", "digest": "sha1:ZY77NWTQACTUJDBIQNMBGWDBEAZ2KOP6", "length": 8567, "nlines": 147, "source_domain": "sssbalvikastn.org", "title": "Maargazhi Kolam – Day 27 - Rangoli Corner", "raw_content": "\nபாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்\nநாடு புகழும் பரிசினால் ந���்றாக\nசூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே\nபாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்\nஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு\nநெய் பெய்து முழங்கை வழிவார\nகூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.\nஎதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.\nகூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து “கூடாரவல்லி” என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். “”கண்ணா உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.\nகீசுகீசு என்றெங்கும் கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/service-category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-11-11T20:46:22Z", "digest": "sha1:SS64NNAQ7PD6EU5CYSGOLXSYDJPWCHDJ", "length": 4733, "nlines": 90, "source_domain": "krishnagiri.nic.in", "title": "வருவாய் | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nசேவை வகை வாரியாக வடிகட்டி\nஅனைத்து தேர்தல் வழங்கல் சான்றிதழ்கள் சமூக நலம் போக்குவரத்து துறை வருவாய் பொது மக்கள் குறைகள் வேலைவாய்ப்பு\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – நிலம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 25, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/166", "date_download": "2019-11-11T20:42:51Z", "digest": "sha1:2CUHI2L4I3SUVXUSY2GVFCCLMUTUC5XD", "length": 6654, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/166 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/166\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\no ## 159 களில் துப்பாக்கி பிரயோகம், அரசு அலுவலகங் களுக்கு தீவைப்பு இராமநாதபுரம் மாவட்டக் கழகம் (District board) அரசு நடவடிக்கையைக் கண்டித்துத் தீர் மானம் இயற்றியது விருதுநகர் நகராட்சி கலைக்க ப்பட்டது (1942 தேவகோட்டை ரயில் நிலையத்திற்கருகில் திரைப் படத் தயாரிப்பு நிலையத்தை, காரைக்குடி ஏவி. மெய்யப்பச்செட்டியார் துவக்கியது (1943) பெருநாழியிலும், முதுகுளத்துார் ஆனையூரிலும் அர சியல் வேறுபாடு காரணமாக இந்து முஸ்லீம் களுக்கிடையே கலவரம் (1946) அபிராமத்திலும் மேலக் கொடும்பலூரிலும் இந்துமுஸ்லீம் சமூகத்தினரிடையே பதட்ட நிலை ஏற்பட்டது (1947) சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளுக்குப் பொதுத்தேர்தல் திருப் ப த் துர ரி ல் ரா ஜா ச ர் முத்தையா செட்டியாரையும், ராஜபாளையத்தில் குமாரசாமி ராஜாவையும் எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கன் போட்டி பிட்டனர் (1952) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ராமர் திரு வுருவப் படங்களை திராவிடக் கழக தொண்டர்கள் தீயிட்டு கொளுத்தினர் (1956) முதுகுளத்துார் வட்டத்தில் கீழத்துாவல் கீரந்தை பரம்பச்சேரி ஆகிய ஊர்களில் மறவர் அரிஜனங் கள் மோதல் சம்பந்தமாக போலீசார் சுட்டு 14 பேர் இறந்தனர்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.pdf/78", "date_download": "2019-11-11T20:14:08Z", "digest": "sha1:7BPTDXE4I2EJIBERKQVMTF45OJNZDZXZ", "length": 6258, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நலமே நமது பலம்.pdf/78 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n76 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஎந்திரம் (Forceps), ஊசிகள், தூரிகை (Brush), கட்டும் மெத்தைகள் (Pads), டெட்டால், டிஞ்சர் அயோடின், கரண்டி, கண் சொட்டு மருந்து, பர்னால், போரிக் ஆயின்மென்ட் போன்றவை அவசியம் கைவசம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.\n7. /. மயக்கமும் உணர்வு இழத்தலும் (Fainting and Swooning):\nஉடலில் காயம் அடைகிறபோது அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறபோது மயக்கம் ஏற்படும்.\nமூளைக்குப் போதுமான இரத்த ஓட்டம் கிடைக்காத பொழுது அல்லது இருதயம் சரியாக இயங்குவதில் குழப்பம் ஏற்படுகிறபோது உணர்விழத்தல் ஏற்படுகிறது. அறிகுறிகள்: 1. முகம் வெளுத்துப் போகிறது. 2. சுவாசம் மெதுவாகிவிடுகிறது. சிலருக்கு சில\nசமயங்களில் நடுக்கம் வலிப்பு போன்றவையும்\nஉண்டாகிவிடும். 3. வியர்த்துக் கொட்டுவது அதிகமாகி விடுவதும் உண்டு. முதலுதவிமுறை: 1. காற்றோட்டம் நன்றாக அவர் மேல் படுமாறு ஏற்படுத்த\nவேண்டும். முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளிக்க வேண்டும். 3. கால் பாகம் உயர்ந்தாற்போல், தலைப் பாகம் தாழ்வாக\nஇருப்பது போல் படுக்க வைக்க வேண்டும்.\n4. இறுக்கமாக இருந்தால் ஆடைகளைத் தளர்த்தி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 08:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/health-benefits/?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2019-11-11T21:04:50Z", "digest": "sha1:MFYTCN4P4I7GNZS4CYFLTM7544UF5IHD", "length": 10987, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Health Benefits: Latest Health Benefits News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதினமும் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமுந்தைய காலத்தில் வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களுக்கு காபி, டீ கொடுப்பதற்கு பதிலாக மோர் கொடுப்பார்கள். சொல்லப்போனால் அக்காலத்தில் மோர் இல்லா...\nஉடற்பயிற்சி செய்வதற்கு 1 மணிநேரத்திற்கு முன் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\n உங்களால் காபி குடிக்காமல் இருக்க முடியாதா இதோ உங்களுக்கான ஒரு நற்செய்தி. ஜிம் செல்பவர்களுக்கு அல்லது அன்றாடம் உடற்பயிற்சி ச...\nஹனிசக்கிள்: பயன்கள், சுகாதார நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்\nதாவரவியல் ரீதியாக லோனிசெரா என்று அழைக்கப்படுகிறது, ஹனிசக்கிள் கேப்ரிஃபோலியாசி குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தச் செடி வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு அல்லது இ...\nகாபியில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉலகளவில் பல மில்லியன் மக்கள் விரும்பி குடிக்கும் ஓர் புத்துணர்ச்சியூட்டும் பிரபலமான பானம் தான் காபி. இத்தகைய காபியை பலவாறு குடிக்கலாம். மேலும் காப...\nகாட்டு ரோஜா செடியில் வளரும் இந்த பழத்தின் நன்மைகள் பற்றி கேள்விப்பட்டதுண்டா\nரோஸ் கிப்ஸ் என்பது காட்டு ரோஜா செடியில் உள்ள ஒரு வகை பழமாகும். இதை ரோஸ் ஹெப் அல்லது ரோஸ் ஹவ் என்றும் அழைக்கின்றனர். இது பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்தில...\n அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nஉங்கள் வீட்டில் இன்று சப்பாத்தியா நீங்கள் சாப்பிடுவதற்கு செய்த சப்பாத்தி மீந்து போயுள்ளதா நீங்கள் சாப்பிடுவதற்கு செய்த சப்பாத்தி மீந்து போயுள்ளதா அப்படி மீந்து போன சப்பாத்திய நீங்க என்ன செய்வீங்க அப்படி மீந்து போன சப்பாத்திய நீங்க என்ன செய்வீங்க\nதினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்கள் வீட்டுச் சமையலறையில் பல மாயாஜாலப் பொருட்கள் நிறைந்திருக்கும் போது, வேறு என்ன வேண்டும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுச் சமையலறையிலும் இரு...\n இந்த இரண்டையும் ஒன்னா சாப்பிட்டா, ஆண்மைப் பெருகும் தெரியுமா\nமார்கெட்டுகளில் விற்கப்படும் பல உணவுப் பொருட்களின் நன்மைகள் பற்றி நமக்கு தெரியாது. சில சமயங்களில், அந்த உணவுப் பொருட்களால் உடலின் ஆரோக்கியத்தை மே...\nஉணவு உண்ட பின் ஏன் சோம்பு சாப்பிடுறது நல்லதுன்னு சொல்றாங்க... தெரியுமா\nஇந்தியாவில் ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருள் தான் சோம்பு. முக்கியமாக இது சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் பெரும்பாலும் கா...\nகாலையில் வெறும் வயிற்றில் வெல்லம் சாப்பிட்டு சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடுநீர் குடிப்பது என்பது ஆரோக்கியமான செரிமான மண்டலத்திற்கு வழிவகுக்கும். இருப்பினும், அத்துடன் வெல்லம் சேர...\nவாரம் 1 முறை 'நீர் விரதம்' இருப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா\nஉடலின் மெட்டபாலிசத்தை மீட்டமைக்க சிறந்த வழி விரதம் இருப்பதாகும். அதிலும் ஒருவர் நீர் விரதம் (Water Fasting) இருப்பதன் மூலம், உடல் சுத்தமாகும், எடை குறையும் ம...\nதினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பேர் விரும்பி சாப்பிடும் ஓர் ஜங்க் உணவு தான் பிட்சா. விடுமுறை நாட்கள் வந்தோலோ, சமைக்க முடியாவிட்டாலோ, ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/ajith-new-look-ajith-new-photos-ajith-latest-pictures/", "date_download": "2019-11-11T20:08:17Z", "digest": "sha1:YGUIDHMINKEVPJATVPQ7LDRFOOFWY2PM", "length": 9860, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ajith new look ajith new photos ajith latest pictures - ஏர்போர்ட்டில் அஜித்...! முற்றிலும் மாறுபட்ட தோற்றம் - வைரலாகும் புகைப்படங்கள்", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\n முற்றிலும் மாறுபட்ட தோற்றம் - வைரலாகும் ஃபோட்டோஸ்\n‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தையும் ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார். போனிகபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.\nஇந்நிலையில், முற்றிலும் மாறுபட்ட அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nஇதில் அஜித் மிகவும் இளமையாக தோற்றத்தில் தெரிவதால், தல ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியுடன் படங்களை ஷேர் செய்து வ��ுகின்றனர்.\nகிளீன் ஷேவ்.. குறிப்பாக மீண்டும் பிளேக் ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார் அஜித்.\nஏர்போர்ட்டில் ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுக்க முண்டியடிக்க, அவரே மொபைலை வாங்கி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.\nஅஜித் ரசிகர்கள் வெறித்தனமாக இப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.\nகமலுக்காக கொள்கையை தளர்த்திக் கொள்வாரா அஜித்\nதல 60 பட பூஜை: அஜித் ரசிகர்கள் காத்திருந்த அந்த நாள்\nஇந்தியாவின் முதல் ரேஸ் சாம்பியனுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்\n’ வைரலாகும் அஜித்தின் புகைப்படம்\nஅஜித் படங்களின் போலியான பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்: ஒன்று கூடிய ரஜினி, விஜய் ரசிகர்கள்…\nஅஜித் படத்தைப் பார்த்து கதறி அழுதேன் – எஸ்.ஏ.சந்திர சேகர் உருக்கம்\nகுற்றாலீஸ்வரனுடன் அஜித் சந்திப்பு… அதுவும் 15 வருடங்களுக்கு முந்தைய கெட்டப்பில்\nஹேஷ்டேக்கில் ராஜாங்கம் நடத்திய அஜித் ரசிகர்கள் வியந்து போன ட்விட்டர் இந்தியா\nNer Konda Paarvai Box Office Collection: சென்னை முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\n‘இந்தியாவுக்காக பந்து வீச வாருங்கள் ஹர்பஜன்’ – ரோஹித் ஷர்மா ஜாலி வேண்டுகோள்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nஐசிசி டி20 தரவரிசை இன்று (நவ.11) வெளியிடப்பட்டுள்ளது. இதில், வங்கதேசத்திற்கு எதிரான இறுதி டி20 போட்டியில், 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திய தீபக் சாஹர், 88 இடங்கள் முன்னேறி 42வது இடத்தைப் பிடித்துள்ளார்.  ஆனால், இந்த டி20 ஐசிசி பவுலர்கள் தரவரிசையில் முதன்மை இடங்களை ஸ்பின்னர்களே ஆக்ரமித்துள்ளனர். முதலிடத்தில் ஆப்கான் கேப்டன் ரஷீத் கான் நீடிக்க 2ம் இடத்தில் மிட்செல் சாண்ட்னர் உள்ளார். டாப் 9 பவுலர்களில் 8 பேர் ஸ்பின்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், […]\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் ��ுதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/health-tips/", "date_download": "2019-11-11T20:10:57Z", "digest": "sha1:REAGWCVYTVOM7BPX52W2D572H7DB3TQZ", "length": 5982, "nlines": 171, "source_domain": "tamilnewslive.com", "title": "ஆரோக்கியம் Archives | Tamil News LiveTamil News Live", "raw_content": "\nகருங்கூந்தல் வளர்ச்சிக்கு பயோட்டின் (B7 – Vitamin H)\nமுடி உதிர்தல், செம்பட்டை நிறத்தில், வலுவிழந்த கூந்தல், நுனி…\nஆரோக்கியத்திற்க்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் எட்டு பொருட்கள்\nஆயுர்வேதம் என்பது நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்று என்பது…\nமருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை குழம்பு\nபிரண்டையில் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. அஜீரணத்தை…\nநினைவு ஆற்றலைப் பெருக்கும் வல்லாரை\nநினைவு ஆற்றலுடன் மூளை தொடர்புடையது என்று நம் அனைவருக்கும்…\nசளிப்பிடித்ததோ அல்லது சனி பிடித்ததோ\nமாரடைப்புக்கு பின்னர் உணவு முறைகள்\nமாரடைப்புக்கு பின்னர் அச்சப்பட்டு கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ள…\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளைபூசணிக்காய்\nதிருஷ்டி கழிக்க பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வேண்டியது…\nவாந்தி என்பது நோயல்ல. நோய் வருவதற்கான எச்சரிக்கை, உடலுக்கு…\nதாகத்தை தணிக்க மண்பானைத்தண்ணீர் தான் சிறந்ததா\nமக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்த மண்பானை மீண்டும்…\nகர்ப்பகாலத்தில் குழந்தை வளர்ச்சியின் அஸ்திவாரமே முதல் மூன்று…\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-11T19:44:48Z", "digest": "sha1:CPONTLTP4X7GWG27OPXFCAEFO6SMKVHJ", "length": 9498, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தீபாவளி", "raw_content": "செவ்வாய், நவம்பர் 12 2019\n80-ம் ஆண்டு தீபாவளியில் பாலசந்தர் - பாரதிராஜா; ‘வறுமையின் நிறம் சிகப்பு’ -...\nஆர்டிஎக்ஸ் இல்லை; தீபாவளி பலகாரம்: டெல்லி விமான நிலையத்தில் கண்டெடுப்பு\nதீபாவளியின்போது அதிக கட்டணம் வசூலிப்பு: 2,169 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.45.28 லட்சம் அபராதம்\nஒரு தீபாவளிக்கு ரெண்டு சிவாஜி படம்... ரெண்டுமே சூப்பர்டூப்பர் ஹிட்டு\nதீபாவளி விடுமுறை முடிந்து திரும்பும் மக்களால் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து...\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் ரூ.456 கோடி மது விற்பனை: கடந்த...\nதீபாவளி தினத்தில் சவுக்கார்பேட்டையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக காற்று மாசு: தமிழ்நாடு...\nதீபாவளி முடிந்து ஊர் திரும்ப வசதியாக 16,696 அரசு பேருந்துகள் 3 நாட்களுக்கு...\nதியாகிகளுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி: போபாலில் தேசப்பற்றுமிக்க தீபாவளி\nரூ.425 கோடிக்குத் தீபாவளி மது விற்பனை : கடந்த 4 ஆண்டு சாதனையை முறியடித்த ‘குடிமகன்’கள்...\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு தீ விபத்துகள் குறைவு: மு.க.அழகிரி வீடு அருகே ‘ராக்கெட்’...\nமுன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்\nபிரதமர் மோடிக்கு மிகப்பெரிய வெற்றி: அயோத்தி தீர்ப்புக்கு...\nஅயோத்தி தீர்ப்பு அரசியல் தலையீட்டின் வெளிப்பாடு: தொல்.திருமாவளவன்\nபாஜக முன் 2 முடிவுகள்: மகாராஷ்டிராவில் ஆட்சி...\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nபண மதிப்பிழப்பு விவகாரம்; நீங்கதான் மெச்சிக்கணும்: எஸ்.வி.சேகருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/others/56588-pro-volleyball-league-calicut-vs-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-11T19:38:27Z", "digest": "sha1:7WFZJL3YGDCE4LC2XVGDATBK2I5GIC5K", "length": 11023, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "புரோ வாலிபால்: இறுதிப் போட்டியில் காலிகட்டை வீழ்த்த சென்னை ஸ்பார்டன்ஸ் தயார்...! | Pro Volleyball League: Calicut vs Chennai !", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nபுரோ வாலிபால்: இறுதிப் போட்டியில் காலிகட்டை வீழ்த்த சென்னை ஸ்பார்டன்ஸ் தயார்...\nபுரோ வாலிபால் லீக் இறுதிப்போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி காலிகட் ஹீரோஸ் அணியை நாளை எதிரகொள்கிறது. இப்போட்டியில் வெல்வது மூலம் புரோ வாலிபால் லீக்கின் முதல் பட்டம் வென்ற வரலாற்று சிறப்பை சென்னை பெறும்.\nஇத்தொடரில் காலிகட் வலிமையான அணியாக திகழ்கிறது. லீக்கில் அனைத்து போட்டிகளிலும் வென்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்ற இந்த அணி லீக் சுற்றில் சென்னை அணியை 4-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தது. ஆனால் சென்னை ஸ்பார்டன்ஸ் வீரர்கள் தங்கள் சில ஆச்சரியமூட்டும் வித்தைகள் மூலம் எதிரணிக்கு ஆபத்தானவர்களாக விளங்கினர்.\nகொச்சிக்கு எதிரான அரையிறுதியில் 1-2 என்ற செட் கணக்கில் பின் தங்கியிருந்த சென்னை பின்னர் அதிரடியான ஆட்டத்தில் வெற்றி பெற்றது.\nகோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக காலிகட் திகழ்ந்தாலும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு ஊக்கம் தரும் என கூறுகிறார் சென்னை ஸ்பார்டனின் நட்சத்திர வீரர் சொரோக்கின்ஸ். கொச்சிக்கு எதிராக அரையிறுதியில் ஆடிய அதே ஆட்டத்தை இறுதி போட்டியில் வெளிப்படுத்தினாலே கோப்பையை வெல்ல முடியும் என்கிறார் சொரோக்கின்ஸ். லாட்விய வீரரான சொரோக்கின்ஸ் அரையிறுதியில் 17 புள்ளிகளை குவித்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆஸ்திரேலிய தொடரிலிருந்து பாண்டியா நீக்கம்: மீண்டும் அணியில் ஜடேஜா\nஅதிக சர்வதேச சிக்சர்கள்: ஷாஹித் அப்ரிடியின் சாதனையை முறியடித்த கெயில்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாக். போட்டியை காண 4 லட்சம் பேர் விண்ணப்பம்\nஉலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n7. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nசென்னையில் 15,000 போலீஸ் பாதுகாப்பு\nசென்னையில் அதிகரித்துள்ள காற்று மாசுபாடு\nசென்னையில் சாலையில் சென்ற கார் தீ பிடித்தது: 2 பேர் உயிர் தப்பினர்\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n7. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/227980?_reff=fb", "date_download": "2019-11-11T19:19:16Z", "digest": "sha1:XVEJGUWBLCUL2AJNVLYQB4QNXLXJMVB7", "length": 6692, "nlines": 111, "source_domain": "www.tamilwin.com", "title": "திருகோணமலையில் 1500 மரங்கள் நடும் செயற்திட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருகோணமலையில் 1500 மரங்கள் நடும் செயற்திட்டம்\nதிருகோணமலை - மொறவெவ பிரதேசத்தில் 222ஆவது தலைமையக படைப்பிரிவின் ஏற்பாட்டில் 1500 மரங்கள் நடும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த செயற்திட்டமானது 222ஆவது படைப்பரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நெவில் விஜேசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.\nகாட்டு வளங்களை பாதுகாக்கும் நோக்கிலும், அதன்மூலம் பயன்பெறக்கூடிய வகையிலும் நான்கு ஏற்றல் நிலப்பரப்பில் இந்த மர நடுகை திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதில் மகோக்கனி, தேக்கை, முதிரை, மதுரை, நாவல் மற்றும் பனிச்சை மரங்களும் இதன்போது நாட்டப்பட்டுள்ளன.\nஇந்த நிகழ்வில் சமயத் தலைவர்கள் மற்றும் தலைமைக் காரியாலய கட்டளை தளபதி அருன ஜெயசேகர, 224ஆவது படைப்பிரிவி���் தளபதி பிரசன்ன எதிரவீர, படை அதிகாரிகள், சுற்றாடல் வன அதிகாரிகள், படை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226110?_reff=fb", "date_download": "2019-11-11T20:39:07Z", "digest": "sha1:JSUH2DO275DYQEPQJ22QAAL7BUV3DRC6", "length": 6039, "nlines": 109, "source_domain": "www.tamilwin.com", "title": "சஜித்தைக் கண்டு மிரளும் மகிந்த அணி! சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தில் செய்திகள் பல - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசஜித்தைக் கண்டு மிரளும் மகிந்த அணி சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தில் செய்திகள் பல\nதாம் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதை கண்டு தாமரை மொட்டினர் பயந்து போயுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.\nஅதனாலயே என் மீது சேறு பூசுவதற்கான நடவடிக்கையை தாமரை மொட்டினர் எடுத்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பிலான மேலதிக செய்திகளுடன் மேலும் பல செய்திகளை இன்றைய சிங்கள பத்திரிகை கண்ணோட்டத்தில் பார்க்கலாம்,\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிம�� செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/148662-women-politicians-talks-about-jayalalitha", "date_download": "2019-11-11T19:57:13Z", "digest": "sha1:7T5MFTBDE7WP3PELVD5QRTWJIMFHOXWY", "length": 9898, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 27 February 2019 - “கரும்பும் அவரே... இரும்பும் அவரே!” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்... | Women Politicians talks about Jayalalitha - Junior Vikatan", "raw_content": "\nதமிழகம்... நேற்று இன்று நாளை\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\n“கரும்பும் அவரே... இரும்பும் அவரே” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...\nஅ.தி.மு.க அணியைத் தோற்கடிக்க பா.ம.க போதும்\n\" - பா.ம.க-வை விளாசும் முன்னாள் நிர்வாகி\nவிடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...\n“நாங்கள் 300 கோடி வாங்கினோமா... நரம்பில்லாத நாக்கு எது வேண்டுமானாலும் பேசும்\n” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...\nஒரு நாக்கு... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்\n” - இது நீலகிரி அ.தி.மு.க நிலவரம்...\nமாநில சுயாட்சி - சில குறிப்புகள்...\n“மக்களின் கோபம் ஆட்சி மாற்றமாகும்\nகமல், தேவை தெளிவான அரசியல் பாதை\nஎல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது\n‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்\n“ராகுல் காந்தி பிரதமர், ஸ்டாலின் முதல்வர்\nரஜினியின் 30 ஆண்டு அரசியல் - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை\n - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”\nஜெயலலிதா சொன்னதும், இவர்கள் செய்ததும்\nதன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ\nஅரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை\nசட்ட ஆசான்களின் தகுதிகள் என்ன\nபாதிப்பு ஒரு கோடி தென்னை மரங்கள்... இழப்பீடு 52 லட்சம் மரங்களுக்கு மட்டுமே\nஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ் இடமாற்றம் ஏன்\nடெங்குக் காய்ச்சலும்... பன்றிக் காய்ச்சலும் - இனி என்ன செய்ய வேண்டும் நாம்\nதீ... தீ... தீர்ப்புகள் 2018\nதிருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்\nதொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு\nசரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்\n“ஜெயலலிதா இல்லாத ஊரில் இருக்கப்பிடிக்கவில்லை\nசாதி அடைய��ளம் துறப்பு... நல்லதா, கெட்டதா\nஎண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்\n‘அய்யா வழி’... தனி வழியா - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...\n“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்\nபாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்\n - கண்டுகொள்ளாத காரைக்கால் நிர்வாகம்\nநிர்மலாதேவியைக் கொல்ல நினைக்கும் அமைச்சர் யார்\nசமூகநலத் திட்டங்களின் ‘சாம்பியன்’ தமிழ்நாடு\n‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’\nஅலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’ - துயர் துடைக்க என்ன வழி\nமேற்கு மாவட்டங்களில் தொடரும் மோசடிகள்...\nபரியேறும் பெருமாள்... மேற்குத்தொடர்ச்சி மலை - நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைத் தடங்கள்\n“கரும்பும் அவரே... இரும்பும் அவரே” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...\n“கரும்பும் அவரே... இரும்பும் அவரே” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/judiciary/155793-gujarat-riot-victim-bilkis-bano-awarded-50-lakhs-compensation-by-sc", "date_download": "2019-11-11T20:13:51Z", "digest": "sha1:MIGH6BZ7QMW3IPXAQABGOH44SN6YWXRP", "length": 7882, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "`50 லட்சம், அரசுப் பணி, வீடு வழங்கணும்!'- பில்கிஸ் பானோ வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி | Gujarat riot victim bilkis bano awarded 50 lakhs compensation by SC", "raw_content": "\n`50 லட்சம், அரசுப் பணி, வீடு வழங்கணும்'- பில்கிஸ் பானோ வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி\n`50 லட்சம், அரசுப் பணி, வீடு வழங்கணும்'- பில்கிஸ் பானோ வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி\nகுஜராத் மாநிலத்தில், 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானோ, குஜராத் கலவரக் கும்பலால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வன்முறைச் சம்பவத்தில் அவர் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர்.\nபின்னர், குஜராத் அரசு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியது, தான் அனுபவித்த துயரங்களுக்கும், தன் மீதான வன்முறைக்கும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், அலைக்கழிப்புக்கும் இது மிகவும் சொற்பமான தொகை என்று கூறி, பானோ இதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இதுகுறித்து வாதாடிய பில்கிஸ் பானோவின் வழக்கறிஞர், அவர் அடைந்த பாதிப்புகளுக்கு அவரு���்கான நிவாரணம் ஐந்து லட்சம் என்பது மிகக் குறைவு எனவும், அதை அதிகமாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஇதைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய மூவர் அமர்வு, பானோ தங்குவதற்குகூட இடமில்லாமல், நாடோடியாக ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று அவரது துயரங்களை அறிந்துகொண்ட உச்சநீதிமன்றம், தற்போது அந்தப் பெண்ணுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேற்கொண்டு அவருக்கு அரசுப் பணியும், தங்குவதற்கான வீடும் அளிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது.\nஇவ்வழக்கில் குற்றத்தை மறைத்ததாக நிரூபிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்ட சில அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் குஜராத் அரசு காலம் தாழ்த்தி வருகிறது என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த குஜராத் அரசு, இவ்வழக்கில் தவறிழைத்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஓய்வு பெற்ற நான்கு அதிகாரிகளுக்கு பென்ஷன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பணியிலிருக்கும் ஒருவர் பதவி இறக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-110/", "date_download": "2019-11-11T20:20:11Z", "digest": "sha1:QWF3HSUITOEO5IP73SQY4JAAKICRXWRD", "length": 1846, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோற்சவம் - 24.08.2019 - Welcome to NallurKanthan", "raw_content": "\n(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம் – 23.08.2019\n(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோற்சவம் – 24.08.2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோற்சவம் – 24.08.2019\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/302251", "date_download": "2019-11-11T20:10:35Z", "digest": "sha1:HAWWHMOIRP64AYYDKHM2EOKL7LIJ344S", "length": 16471, "nlines": 207, "source_domain": "www.arusuvai.com", "title": "\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4\" | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4\"\nதோழிகளே முதல் மூன்று இழைகளும் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை. சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......\nஇங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......\nஅதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........\n\"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்..\"\nமுதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,\nவாழ்த்துக்கள் முதலில், நீங்கள் ஜூன் மாதம் முடியும் வரை காத்திருங்கள்.பின் ஜூலை ஒன்றாம் தேதி திரும்ப யூரின் டெஸ்ட் சரியான முறையில்(முதல் யூரின்) செய்து பாருங்கள். நல்ல ரிசல்ட் வர வாழ்த்துக்கள்...:-)\nஅப்பொழுது ரிசல்ட் வருவதைப் பொருத்து டாக்டரை பாருங்கள்....இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் விலகி இருங்கள்.\nஎனக்கு திருமனமாகி 1 வருடம் 3 மாதம் ஆகிரது இன்னும் குழந்தை இல்லை doctorஇடம் சென்றோம், period ஆன 2nd day வர சொன்னாங்க, thyriod,prolaction hormone tests எல்லாம் normalஆக உல்லது எனக்கு regular periods தான் இன்னும் என்ன tests பன்ன வேண்டும்,pls help me\nஅனைத்து டெஸ்ட்டும் நார்மல்ன்னா கவலை வேண்டாம்.மனதில் எப்பவும் பாசிட்டிவ் நினைவுகளோட இருங்க. உடலை சூடாக்கும் உணவுகளை தவிர்த்து தினமும் தயிர்,மோர் சேர்த்துக்கங்க.\nரெகுலர் பீரியடுன்கறதால ஓவுலேசன் டே கண்டுபிடிப்பது சுலபம்.அதாவது பீரியடின் முதல்நாளில் இருந்து 14-ஆம் நாள் ஓவுலேஷன் ஆகும். சோ பீரியடின் முதல் நாளில் துவங்கி 10-ஆம் நாள் முதல் ஒருவாரம் இன்டர்கோர்ஸ் இருக்கனும்.பின் வரும் நாட்கள் வேணாம். அடுத்த பீரியடு டேட் வரை பொருத்திருந்து பீரியடு வரலைன்னா நீங்க யூரின் டெஸ்ட் பண்ணுங்க.\nஉங்களுக்கு மலைவேம்பு கிடைத்தால் பீரியடின் முதல் 3 நாட்கள் அதை சாறாக்கி குடியுங்கள் பலன் கிடைக்கும்......வாழ்த்துக்கள்பா விரைவில் தாய்மையடைய....:-))\nஎனக்கு அபார்சன் ஆகி 40\nஎனக்கு அபார்சன் ஆகி 40 நாட்கள் ஆகிறது... ஹார்ட்பீட் இல்லாமல் அபார்சன் ஆனது... டி என் சி பண்ணல... அதனால டாக்டர் அடுத்த பீரியட் ஆனதும் பேபி க்கு ட்ரை பண்ண சொன்னங்க... எனக்கு டிப்ஸ் இருந்தா சொல்லுங்க.. எனக்கு எல்லா டெஸ்டும் நார்மல்...\nஅஸ்ஸலாமு அலைக்கும்... இப்போதான் உங்களோட பதிவைப் படிச்சேன்.. சாரி மா.. இது எப்படி ஆச்சி... சூடான பொருட்கள் எதுவும் சாப்பிட்டீங்களா இப்போ எங்கே இருக்கிங்க எந்த டாக்டர் கிட்ட காமிக்கிறீங்க இனிமேலாவது ஜாக்கிரதையா இருங்க மா.. எல்லாவற்றிர்க்கும் அல்லாஹ் போதுமானவன்..\nகரு நலமாய் வளர வழிமுறை.\nஅனைத்து தோழிகளுக்கும் வணக்கம். நான் அறுசுவைக்கு புதிது.தோழிகளே, தயவு செய்து முதல் இருமாத கரு நலமாய் வளர என்ன சாப்பிட வேண்டும் என்னன்ன தவிர்க்க வேண்டும் என கூறவும். நான் பழைய பதிவுகளில் ஒரு சில குறிப்பு படித்திருக்கிறேன்.இருப்பினும் விளக்கம். சூடாய் டீ குடிக்கலாமா என்னன்ன தவிர்க்க வேண்டும் என கூறவும். நான் பழைய பதிவுகளில் ஒரு சில குறிப்பு படித்திருக்கிறேன்.இருப்பினும் விளக்கம். சூடாய் டீ குடிக்கலாமா குளிர்ச்சியாய் 7up , பெப்சி அனுமதியா குளிர்ச்சியாய் 7up , பெப்சி அனுமதியா சிக்கன் சிறிது எடுத்துக் கொள்ளலாமா சிக்கன் சிறிது எடுத்துக் கொள்ளலாமா மேலும் காலை நேர வாந்தியை குறைப்பது எப்படி. மேலும் காலை நேர வாந்தியை குறைப்பது எப்படி. இரவில் கை,கால் வலி , முதுகு வலி நார்மலா. தயவு செய்து உங்கள் தங்கைக்கு உதவுங்கள். நன்றி.\nஉன்னை போல் பிறரை நேசி.\nஹாய், தோழிகளே அவரசமா ஓடி வாருங்கள்.........\nதயவு செய்து யாராவது உங்களுக்கு இப்படியான அறிகுறிகள் இருந்ததா அல்லது வேறென்ன அறிகுறிகள் குழந\nதோழிகளே என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள். ..\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்க���ம் பெண் குழந்தை பெயர்\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nமிகவும் நன்றி. ஆனால் நான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trinconews.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2019-11-11T19:37:00Z", "digest": "sha1:XU7J3JT6MMFVGZIKPGBK7EJAD3OM7KMC", "length": 11588, "nlines": 122, "source_domain": "www.trinconews.com", "title": "இத்தனை கோடி வசூல் செய்ததா மிருதன்? பிரமாண்ட வசூல் - TrincoNews", "raw_content": "\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருமலை மண்ணிலும் திமிறி எழுந்த காளைகள்..\nதிருக்கோணமலை புல்மேட்டையில் கடற்றொழிலாளர்கள் கண்டனப்பேரணி\nHome Cinema இத்தனை கோடி வசூல் செய்ததா மிருதன்\nஇத்தனை கோடி வசூல் செய்ததா மிருதன்\nஜெயம் ரவி நடிப்பில் கடந்த வாரம் மிருதன் படம் திரைக்கு வந்தது. இப்படத்தின் சென்னை வசூல், தமிழக வசூல் அனைத்தும் நம் தளங்களில் தெரிவித்திருந்தோம்.தற்போது இப்படம் உலகம் முழுவதும் செய்த வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது.\nஇதில் முன்பே கூறியது போல் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 10 கோடி வசூல் செய்துள்ளது.மற்ற மாநிலம், வெளிநாடுகள் சேர்த்து மிருதன் ரூ 10.5 கோடி வசூல் செய்ய, மொத்தம் 3 நாட்களில் ரூ 20.5 கோடி வசூல் செய்துள்ளதாம். ஜெயம் ரவி திரைப்பயணத்தில் இவை ஒரு மைல் கல் தான் என கூறப்படுகின்றது.\nPrevious Postதலைக்கவசம் இன்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவருக்கு அபராதம் Next Postபுலி நஷ்ட ஈடு- முடிவு கிடைக்குமா\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தம���ழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nசித்திரைப் புத்தாண்டு விளையாட்டு வைபவம்\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உலகளாவிய இந்துக்கள் தைத்திருநாளை கொண்டாடுகின்றனர்\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா தடை – தமிழர்களாய் ஒன்றிணைவோம்\nதிருகோணமலையில் துரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு விளக்கமறியல்..\nதுபாயில் பிராந்தியங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி – மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை)\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nபயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்\nமூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு\nடெங்கு பற்றிய விளக்கம் விழிப்புணர்வு\nபன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் இவைகள் தான்..மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\nதிருமலை மண்ணிலும் திமிறி எழுந்த காளைகள்..\nதிருக்கோணமலை புல்மேட்டையில் கடற்றொழிலாளர்கள் கண்டனப்பேரணி\nதிருகோணமலையை சேர்ந்த அபிஷாயினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நாமல்\nகுணா கல்வி நிலையம் – நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்\nநான் யாரை தலைவர் என்று சொல்வேனோ அவர் இருந்திருந்தால் அவர் சொல்லியிருப்பார்- தமிழர்களிடம் மன்னிப்பு கோரினார் சேரன்\nமரணித்(க்கா)த கவிஞன் இலக்கியவாதி நா.முத்துக்குமார்\nmichael on அடி உதையில் முடிந்த திருமலை உதைப்பந்தாட்ட மத்தியஸ்த AGM\nvmwebs Ent on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nT.Rajasingam on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nM.Thayaparan on திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின் அவல நிலை\nTamil on திருமலை பஸ் வண்டியுடன் லொறி மோதியதால் பாறிய வீதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-11-11T20:43:05Z", "digest": "sha1:76TYH4BOW3YKETSCUCRS3OHYK5BIOZUL", "length": 11626, "nlines": 149, "source_domain": "newuthayan.com", "title": "ரணிலா? சஜித்தா? வாக்கெடுப்பை கோருகிறார் சுஜீவ | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக ​வேண்டுமென்றால் கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அவ்வாறு வாக்கெடுப்பு நடத்தினாலும் அமைச்சர் சஜித்தே வெற்றிபெருவார் என்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.\nசுகததாச உள்ளக அரங்கில் இன்று நடைபெற்ற ஐ.தே.க உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nபிரதமர் ரணிலுடன் நீண்ட நாள்கள் பணியாற்றியிருக்கோம். அவரை ஒருபோதும் கைவிட்டதில்லை. காலை பிடித்துக் கேட்கிறேன் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குங்கள். ஐ.தே.கவின் எதிர்காலம் உங்களின் கரங்களில் இருக்கிறது. ராஜபக்ஷக்களுக்கு ஆதரவளிக்கும் ஊடகப்பேய்கள் ஐ.தே.கவை பிளவுப்படுத்த போலியான செய்திகளை வௌியிட்டு வருகின்றன. சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்க களமிறக்குவது தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார்.\nஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்க வேண்டுமானால், அதனை அறிவித்து, கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தி வேட்பாளரை தீர்மானிக்க வெண்டும். அவ்வாறு வாக்கெடுப்பு நடத்தினாலும் சஜித்தே வெற்றிபெறுவார். அமைச்சர் சஜித் ஜனாதிபதியாக இதுவே சிறந்த தருணம். சிங்கப்பூருக்கு இணையான நாடாக இலங்கையை கட்டியெழுப்ப அவரால் முடியும். சஜித் ஜனாதிபதியாவார். அவரது ஆட்சியில் எந்தவொரு ஆளுங்கட்சி உறுப்பினர்களும் ஊழல் ​மோசடிகளில் ஈடுபட இடமளிக்கமாட்டார். – என்றார்.\nஅமேசன் தீயை அணையுங்கள்; அக்கரைப்பற்றில் பேரணி\nரணில் – சஜித் சந்திப்பு இன்று இல்லை\nவடகிழக்கு இணைப்பு தவிர்ந்த கோரிக்கைகளை ஏற்றது ஜேவிபி\nவாழ்க்கை சுமையே போதைப் பொருள் பாவனைக்கு காரணம் – மஹிந்த\nவேலணை மத்திய கல்லூரிக்கு மீண்டும் பதக்கம் \nஎரிபொருள் சூத்திரம் – இன்றைய அறிவிப்பு\nஅதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வை பெறுவோம் – சம்பந்தன்\nமாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருது வழங்கல்\nதமிழரசு கட்சி உறுப்பினர் கோத்தாவுக்கு ஆதரவு\nஎரிபொருள் சூத்திரம் – இன்றைய அறிவிப்பு\nஅதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வை பெறுவோம் – சம்பந்தன்\nமாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருது வழங்கல்\nதமிழரசு கட்சி உறுப்பினர் கோத்தாவுக்கு ஆதரவு\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nஎரிபொருள் சூத்திரம் – இன்றைய அறிவிப்பு\nஅதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வை பெறுவோம் – சம்பந்தன்\nமாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருது வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/156", "date_download": "2019-11-11T19:25:07Z", "digest": "sha1:RD3NGAIX7TOHWYMH7C7GPKXNUJT33WJM", "length": 8031, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/156 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவீரமகனொருவன், மனக்கினிய மகளொருத்தியை மணம் புணருங் காலத்தே, அரசனது போர்ப்பறை முழங்கக் கேட்டான். ஒருத்தியை மணந்து நுகரும் இன்பத்திலும், தன் நாட்டிற்கு உற்ற இடர் நீக்குதலால் உளதாகும் இன்பம் பெரிதெனக் கருதி மணத்தைத் தள்ளிவைத்துப் போர்க்குச் செல்கின்றான்.\n‘விளங்கிழைப் பொலிந்த வேளா மெல்லியற் சுணங்கனி வனமுலை யவளொடு நாளை மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ, ஆரம ருழக்கிய மறங்கிளர் முன்பின் நீளிலை யெஃக மறுத்த உடம்பொடு வாரா உலகம் புகுதல் ஒன்றெனப் படைதொட் டனனே குரிசில்.” என்று பரணர் கூறுகின்றார்.\nஇவ்வண்ணம் கல்வியறிவும், உடல் வன்மையும் ஒருங்கு பெற்றுத் திகழும் தமிழ் மகனுக்குத் திருமணம் செய்விக்கும் எண்ணம் இந்நாளில், பெற்றோர���க்கு அமைகின்றது. அந்நாளில் அங்ஙனம் இல்லை. தக்கோனாய் மணப்பதம் பெற்ற மகன், தன் மனம் விரும்பும் மாண்புடைய மகள் ஒருத்தியைத் தானே தேர்ந்து காண்கின்றான். அவளது மனவொருமையைப் பல நெறிகளால் ஆராய்கின்றான். கற்பின் திண்மையைக் களவில் ஒழுகிக் காண்கின்றான். பின் தன் களவு நெறி உலகறிய வெளிப்படுத்து கின்றான். ‘அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின், அங்கு அதன் முதல்வன் கிழவன் ஆகும்’ என்றே ஆசிரியர் தொல்காப்பியனார் உரைக்கின்றார். பின்னர், பெற்றோர் மணத்திற்கு இயைந்து மணம் புணர்விக்கின்றனர்.\nமனைவாழ்க்கையின் மாண்பு குறித்து அவன் செய்யும் திறம் மிக்க வியப்புத் தருவதாகும். தான் நடத்தும் வாழ்க்கை தன் நலமே குறித்த வாழ்வாதல் கூடாது. ஈதலும் இசைபட வாழ்தலுமே மனைவாழ்க்கை, தன் வாழ்வு ஏனை எவ்வகை மக்கட்கும் ஏமம் பயக்கும் வாழ்வாதல் வேண்டும். தான் ஈட்டிய பொருளைத் தானே நுகர்தலின்றிப் பிறர்க்கும் பயன்பட வாழவேண்டிய தமிழ்மகன் பொருள் ஈட்டல் கருதிக் கலங்கள் ஏறிக் கடல் கடக்கின்றான். செல்பவன் தன் மனைவியின் பிரிவாற்றாமை கண்டு தெருட்டு முகத்தால் வாழ்வின்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2019, 23:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/19", "date_download": "2019-11-11T20:32:20Z", "digest": "sha1:QWMLPVEXXXDTJRJKSUFPHANJ4DTKLZ2H", "length": 6249, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தேன் சிட்டு.pdf/19 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகாலச் சக்கரம் காலச் சக்கரம் சுழல்கிறது. ஓயாத சுழற்சி ஓயாத முன்னேற்றம், சக்கரம் உருண்டுகொண்டிே இருக்கிறது. - காலச் சக்கரம் என்று சுழல ஆரம்பித்தது: எங்கே தொடங்கியது எங்கே, எப்பொழுது நிற்க: போகிறது எங்கே, எப்பொழுது நிற்க: போகிறது-யாரும் திட்டமாகக் கூற முடியாது. என்ருே அது உருண்டோட ஆரம்பித்தது: எங்கேயோ அது தனது பயணத்தைத் தொடங்: கியது; போய்க்கொண்டே இருக்கிறது. ஒய்வில்லை: தயக்கமில்லை; உறக்கமில்லை; பின்நோக்கிப் பார்ப்பு தில்லை; ஒரே சீரான ஒட்டம்; ஒரே திசையை நோக்கிப் பிரயா���ம். காலச் சக்கரத்திற்குப் பின்னேட்டமில்லை; முன் னேட்டமே உண்டு. பின்னேட்டத்தை அது பழக வில்லை. அதை அதற்குப் பழக்குவோரும் இல்லையோ-யாரும் திட்டமாகக் கூற முடியாது. என்ருே அது உருண்டோட ஆரம்பித்தது: எங்கேயோ அது தனது பயணத்தைத் தொடங்: கியது; போய்க்கொண்டே இருக்கிறது. ஒய்வில்லை: தயக்கமில்லை; உறக்கமில்லை; பின்நோக்கிப் பார்ப்பு தில்லை; ஒரே சீரான ஒட்டம்; ஒரே திசையை நோக்கிப் பிரயாணம். காலச் சக்கரத்திற்குப் பின்னேட்டமில்லை; முன் னேட்டமே உண்டு. பின்னேட்டத்தை அது பழக வில்லை. அதை அதற்குப் பழக்குவோரும் இல்லையோ எண்ணெய் ஆட்டும் செக்கிலே பூட்டிய மாடு சுற்றிச் சுற்றி ஒரே வட்டத்தில் சுழன்று வந்து கொண்டிருக்கிறது. கிணற்றிலே தண்ணிர் இறைப் பதற்குக் கமலையிலே பூட்டிய மாடு முன்னும் பின்னு மாக ஒரே இடத்தில் போய்க்கொண்டிருக்கிறது. காலச் சக்கரத்தின் போக்கு இவைகளைப் போல் அல்ல. அது முன்னேறிக்கொண்டே இருக்கிறது. ஒரு முறை அடியெடுத்து வைத்த பாதையை அது மறுபடியும் கண்ணெடுத்துப் பார்ப்பதே இல்லை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 23:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/13/hyundai-said-april-september-export-up-4-for-passenger-vehicles-016393.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-11T21:55:01Z", "digest": "sha1:2NESXA7MZSHCJXVSZFBYZ5UPAVMQYWHT", "length": 24058, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா? | Hyundai said April - September export up 4% for Passenger vehicles - Tamil Goodreturns", "raw_content": "\n» கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nகொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nஇது தான் சரியான விருந்து..\n8 hrs ago வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\n11 hrs ago ஆர்பிஐ துணை ஆளுநர் பதவிக்கு இத்தனை பேரா..\n12 hrs ago முரட்டு விருந்து.. திருமண வரவேற்பிற்கு ரூ.8 லட்சத்துக்கு விஸ்கி ஆர்டர்.. கலக்கும் தம்பதிகள்\n12 hrs ago ஜாடியில் ஜாக்பாட்.. ரூ. 4 கோடி லாபம்னா சும்மாவா..\nNews கார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாரு���ி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nMovies ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் மிக முக்கியமாக கருதப்படும் \"83\" பல விருதுகளை வெல்லுமா \nLifestyle திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : பொதுவாகவே ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக பல லட்சக்கணக்கான பேர் வேலையிழந்து தவிக்கும் நிலையில், இன்னும் பல ஆயிரம் பேர் வேலையை இழக்கும் சூழ்நிலை நிலவி வருவதாகவும் பல நிபுணர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.\nஇது ஒரு புறம் எனில் மறுபுறம், ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையினரும் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் இந்த பண்டிகைகால சீசனில் விற்பனை அதிகரிக்கும் என்பது தான்.\nமேலும் இந்த எதிர்பார்ப்போடு மட்டும் அல்லாது, விற்பனையை ஊக்கப்படுத்த பல சலுகைகளையும் ஆஃபர்களை, தள்ளுபடிகளையும் வாரி வழங்கி வருகின்றன இந்த நிறுவனங்கள்.\nஇதை ஊக்கப்படுத்தும் விதமாகவே, ஹூண்டாய் பயணிகள் வாகன ஏற்றுமதியானது, நடப்பு நிதியாண்டில் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் வாகன உற்பத்தியாளர் சங்கம் சியாம் தெரிவித்துள்ளது.\nஇந்த பயணிகள் வாகன ஏற்றுமதியானது கடந்த ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில் 3,65,282 வாகனங்கள் என்றும், இதே கடந்த ஆண்டு இதே காலத்தில் 3,49,951 வாகனங்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதே கார் ஏற்றுமதியானது கடந்த ஏப்ரல் - செப்டம்பர் மாதத்தில் 5.61 சதவிகிதம் அதிகரித்து, 2,86,495 வாகனங்களாகவும், இதே பயன்பாட்டு வாகனங்கள் ஏற்றுமதியானது 77,397 ஆகவும் உள்ளதாகவும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கமான சியாம் தெரிவித்துள்ளது.\nஎனினும் இந்த மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில், வேன்கள் ஏற்றுமதி 27.5 சதவிகிதம் சரிவைக் கண்டு, 1,390 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 1,919 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.\nமேலும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஹூண்டாய் முதலிடத்திலும், ஃபோர்டு இந்தியா இரண்டாவது இடத்திலும், இதே மாருதி சுசூகி மூன்றாவது இடத்திலும் உள்ளதாகவும் இந்த அறிக்கைகள் கூறுகின்றன.\nஇதில் ஃபோர்டு இந்தியா 71,850 வாகனங்களை கடந்த ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களில் ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 6.6 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஇதே மாருதி சுசூகி இந்தியா 52,603 கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இதே கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 4.09 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதே வோக்ஸ்வோகன் நிறுவனம் கடந்த ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில் 37,908 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இதே நிசான் மோட்டார் இந்தியா 33,897 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இதே மகேந்திரா அன்ட் மகேந்திரா 7,280 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இதே ரெனால்ட் இந்தியா 6,885 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஹூண்டாய் நிறுவனத்துக்கு ரூ.330 கோடி அபராதம்.. கடும் கோபத்தில் அமெரிக்கா\nசுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத எலக்ட்ரிக் கார் - ஹூன்டாய் நிறுவனம் ரூ. 2000 கோடி முதலீடு\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய Hyundai 1,400 கோடி முதலீடு செய்யப்போகிறது..\nஇந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 6 கார்களுமே மாருதி தானா..\nOla-வில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்த Hyundai..\n100% தண்ணீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் கார் ஆலை ஆந்திராவில் தொடக்கம்\nகார் தொழிற்சாலைகளுக்கு பூட்டு, அதிரடி முடிவுகளால் பணியாளர்கள் ஆச்சர்யம்..\nஐ10 கார் விலையை உயர்த்த ஹூண்டாய் நிறுவனம் திடீர் முடிவு..\nபழைய காராக இருந்தாலும் இதற்குச் சந்தையில் மவுசு அதிகம்..\nஇந்திய கார் விற்பனை சந்தையை ஆளும் 3 நிறுவனங்கள்..\nஜனவரி முதல் கார்களின் விலை உயரும்.. கார் வாங்க திட்டமிடுவோர் உஷார்..\nகார் ஏற்றுமதியில் மாருதி சுசூகி முதல் இடம்..\nஅட இது நல்ல விஷயமாச்சே.. முத்ரா திட்டத்தின் கீழ் 112 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கம்.. \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tirunelveli.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-11T20:33:14Z", "digest": "sha1:E7ME7TM5YZ7IWITOFCV7YGBFYQIXDOLP", "length": 14241, "nlines": 114, "source_domain": "tirunelveli.nic.in", "title": "வன உயிரினம் | திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடுஅரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருநெல்வேலி மாவட்டம் Tirunelveli District\nசேவைகள் மற்றும் கட்டண விபரம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை\nஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்திட்டங்கள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்\nஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்\nதமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்\nதமிழ்நாடு மகளிா் நல சமூக பொருளாதார முன்னேற்ற நிறுவனம்\nமாவட்ட வழங்கல் (ம) விற்பனைச் சங்கம்\nதமிழ்நாடு நகா்புற வாழ்வாதார இயக்கம்\nதீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா\nமாவட்ட புள்ளி விபர கையேடு\nகளக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.1988 இல் தேசிய புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் 817ச.கி.மீ.இல் ஏற்படுத்தப்பட்டது.புலிகள் சரணாலயம் சேரன்மகாதேவியிலிருந்து 20கி.மீ. தொலைவிலும் அம்பாசமுத்திரத்திலிருந்து 15கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.அருகில் மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமானநிலையம் அமைந்துள்ளது. அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு சாலை வழியாக முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு செல்ல்லாம்.ஏராளமான பேரூந்துகள் அம்பாசமுத்திரம் களக்காடு சாலை வழியாக இயக்கப்படுகின்றன.முண்டந்துறை புலிகள் சரணாலயம் வெளிப்பகுதியிலிருந்து 817ச.கி.மீ. மையப்பகுதியிலிருந்து 459ச.கீ.மீ. மற்றும் இடைப்பகுதியிலிருந்து 358ச.கி.மீ. பகுதியில் அமைந்துள்ளது.இந்த வனப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட 24 இயற்கை வழிகள் உள்ளன.இது மலையேற்றத்திற்கு ஒரு பரபரப்பான அனுபவத்தை வழங்குகிறது.அனைத்து தினங்களிலும் பார்வை நேரமாக காலை 6மணி முதல் மாலை 6மணி வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.சிறந்த பருவமாக செப்டம்பர் முதல் ஜனவரி வரையாகும்.முண்டந்துரை மற்றும் தலையணை வனப்பகுதியில் தங்குமிடங்கள் உள்ளன.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூந்தன்குளம் பகுதி 1994 ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது.இப்பகுதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 38கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.இங்க தார்சாலையில் வசதியாக இணைக்கப்பட்டுள்ள கூந்தன்குளம் மற்றும் கடன்குளம் நீர்பாசன வசதிகள் காணப்படுகின்றன.கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் அதிக எண்ணிக்கையில் நீர்ப்பறவைகள் காணப்படுகின்றன.தென்னிந்தியாவிலேயே பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு தேவையான நீர் அதிக கொள்ளவை கொண்டுள்ளது.பறவைகள் சரணாலயத்தின் தேசியப்பெயராக கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலியிலிருந்து 38கி.மீ.தொலைவில் நாங்நேரி தாலுகாவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பறவைகள் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இப்பகுதிக்கு வருகை புரிகின்றது.இந்தகிராமத்தில் மக்கள் அரிதாகவே வசிக்கின்றனர்.டிசம்பர் இறுதியில் பறவைகள் புலம்பெயர்ந்து வருகின்றன.ஜீன் மற்றும் ஜீலை மாதங்களில் முட்டைகளை இட்டு குஞ்சு பொரிக்கின்றன.பின்னர் இந்த இளம் பறவைகள் பறந்து செல்லும் வயதை அடைந்து இங்கிருந்த புலம்பெயர்ந்த செல்கின்றன.\nஓவியங்கள் போன்று வரையப்பட்ட வண்ணமயமான பறவைகள் வடகிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து இங்கு வருகை புரிகின்றன. ஐந்து தலைமுறைகளாக இந்த பறவைகள் அதிர்ஷ்டவசமாக பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.இந்த பறவைகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை மக்கள் சேகரித்து குனோ என்ற பறவைகளின் கழிவுகள் உரங்கள் தயாரிக்க பயன்படுகின்றன.இந்த பறவைகள் சுதந்திரமாக இங்கு சுற்றிதிரிகின்றன.இங்குள்ள பறவைகளுக்கு யாரேனும் த���ங்கு இழைத்தால் அவர்களுக்கு மொட்டை அடித்து கழுதை மீது ஏற்றி தண்டனை கொடுக்கின்றனர்.\nதிருநெல்வேலியிருந்து 57கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.1062அடி உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியியை சுற்றி ஏராளமான தோட்டப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன.ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் இப்பகுதியை சுற்றி காணப்படுகின்றன.பாம்பே பர்மா என்ற தேயிலைத்தோட்டம் மிகப்பிரபலமானதாக அறியப்படுகிறது.இங்கே 4000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.மலைகளின் அரசி என்று அழைக்கபடும் உதகமண்டலத்தை போன்று அருமையான சூழலை தருகிறது.\n© உள்ளடக்கம் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்குரியது , ஆக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nஇறுதியாக மாற்றிய தேதி: Nov 04, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/68630-veer-chakra-award-announced-for-wing-commander-abhinandan.html", "date_download": "2019-11-11T20:30:03Z", "digest": "sha1:FOLLGDQHRAULJVQQQ2QVEHXLVHWCB6JY", "length": 10997, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது! | Veer Chakra Award Announced for Wing Commander Abhinandan", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது\nஇந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் வீரத்தை போற்றும் வகையில் அவருக்கு மத்திய அரசு வீர் சக்ரா விருது வழங்கப்படவுள்ளது.\nசென்னையை சேர்ந்த அபிநந்தன் இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இந்திய வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.\nஅப்போது, விங் கமாண்டர் அபிநந்தன் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். அந்த தாக்குதலின் போது, பாகிஸ்தான் விமானம் சுட்டத்தில் அபிநந்தன் வந்த விமானம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது.\nஇதையடுத்து, பிரதமர் மோடியின் முயற்சியுடன் பாகிஸ்தான் பிடியில் சிக்கிய அபிநந்தன் பத்திரமாக 60 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். இந்நிலையில், அபிநந்தனின் வீரத்தை போற்றும் வகையில் அவருக்கு மத்திய அரசு வீர் சக்ரா விருது அறிவித்துள்ளது.\nஅதேபோல், பிப் 27 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலின் போது விமானப்படைக்கு தலைமை வகித்த வீரர் மிண்டி அகர்வாலின் சிறப்பான பணியை போற்றும் வகையில் அவருக்கு யூத் சேவா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நாளை நடைபெறும் சுந்திர தினவிழாவில் இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசோனியா வாழ்த்து பேனரில் ராபர்ட் வத்ரா: மீண்டும் உருவாகும் சர்ச்சை\nசுருளி அருவியில் குளிக்கத் தடை\nநிலவின் சுற்றுப்பாதையில்... சந்திராயன் 2...\nஅத்திவரதரை தரிசித்த சில நிமிடங்களில் பிறந்த ஆண் குழந்தை\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n3. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n4. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n7. சென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியாவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் பாகிஸ்தான்... விமானி அபிநந்தனை கேலி செய்து வீடியோ வெளியீடு\n’விங் கமாண்டர்’ அபிநந்தனின் படைப்பிரிவுக்கு சிறப்பு 'பேட்ச்' - பெருமைப்படுத்திய இந்திய விமானப்படை\nஇந்திய விமானப்படை விமானி அபிநந்தன் ராஜஸ்தானுக்கு மாற்றம்\nஅபிநந்தனுடன் செஃல்பி எடுத்து மகிழ்ந்த சக வீரர்கள் \n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n3. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n4. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n7. சென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/11/blog-post_99.html", "date_download": "2019-11-11T20:13:54Z", "digest": "sha1:GGRHPRZKNY3PXDQT2TDFL3AGBWZFTZRF", "length": 8626, "nlines": 87, "source_domain": "www.thulirkalvi.com", "title": "பயிற்சி வகுப்புகள் - துளிர்கல்வி", "raw_content": "\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materials On One Record\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materia...\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ.\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ. பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலு...\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் பணிபுரிய ஆசிரியர்கள் யாருக்கெல்லாம் விலக்கு\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் பணிபுரிய ஆசிரியர்கள் யாருக்கெல்லாம் விலக்கு உள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் பணிபுரிய உள்ள ஆசிரியர்கள் வி...\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nமுடி திருத்தும் நிபுணர்களுக்கு தலைமையாசிரியரின் வேண்டுகோள்\nமுடி திருத்தும் நிபுணர்களுக்கு தலைமையாசிரியரின் வேண்டுகோள்\n*பலனற்றுப் போகும் பயிற்சி வகுப்புகள்\n*_எந்த ஒரு பணிக்கும் பயிற்சி என்பது அவசியமான ஒன்று, பணியேற்பதற்கு முன்பு தரப்படும் பயிற்சிகள், பணியேற்ற பிறகு தரப்படும் பணியிடைப் பயிற்சிகள் என இரண்டு வகைகள் உண்டு. ஆசிரியர்களும் பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகுதான் பணியேற்கின்றனர். பணிக் காலத்திலும் தொடர்ந்து அவர்களுக்கு பணியிடைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த பயிற்சிகளின் தன்மை என்ன இவற்றில் என்னென்ன விதமான சிக்கல்கள் இருக்கின்றன. ஆராய்வோம் இவற்றில் என்னென்ன விதமான சிக்கல்கள் இருக்கின்றன. ஆராய்வோம்\n*_சமீபத்தில், தமிழக பள்ளி ஆசிரியர்கள் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் வரவழைக்கப்பட்டார்கள். தொடர்ச்சியாக 5 நாட்கள் பயிற்சி தரப்பட்டது. இதன் பின்னணி என��ன\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desathinkural.com/tamilnews/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-11-11T21:03:44Z", "digest": "sha1:HDOJLJSJ3SWHRSVD2J3XMLGT5FPVNBRA", "length": 52179, "nlines": 99, "source_domain": "desathinkural.com", "title": "வரலாற்றுவழி தமிழ்த்தேசியமும் கற்பனையான இந்தியத் தேசியமும் - பேராசிரியர்.த.செயராமன். - Desathinkural", "raw_content": "\nவரலாற்றுவழி தமிழ்த்தேசியமும் கற்பனையான இந்தியத் தேசியமும் – பேராசிரியர்.த.செயராமன்.\nதமிழினத்திற்கு ஒரு பெருமை உண்டு. உலகின் மிகப் பழமையானதும், இன்று வரைப் பயன்பாட்டில் உள்ளதும், செறிவான சொல்வளமும், இலக்கிய வளமும் கொண்ட ஒரு செவ்வியல் மொழிக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள். மற்றவர்களுக்கெல்லாம் தான் பிறந்தது முதல் நாவில் தவழ்வது தாய்மொழி. தமிழைப் பொறுத்தவரை, 24 மொழிகளைப் பெற்றெடுத்ததுடன், 82 உலக மொழிகளுக்கு மூலமாக விளங்குவதால் மற்ற பல மொழிகளுக்குத் தாய்மொழி. மாந்த இனம் தோன்றிய பகுதியாகக் கருதப்படும் ஆப்பிரிக்காவின் கிழக்குப்பகுதியிலிருந்து மடகாஸ்கர் மற்றும் இன்றையத் தென்னிந்தியப் பகுதியைத் தழுவி தெற்கில் கடலில் இருந்த பெருநிலப்பரப்பு கடலில் படிப்படியாக மூழ்கி மறைந்ததாலும், எஞ்சியுள்ள தொல்மாந்தர் தோன்றிய நிலப்பரப்பில் தொடர்ந்து வாழும் பேற்றினைக் கொண்டவர்கள் தமிழர்கள். உணவு சேகரிக்கும் நிலை, வேட்டையாடும் நிலை ஆகியவற்றைக் கடந்து, ஆற்றங்கரைகளில் நிலை கொண்டு, வேளாண் சமூகமாக மாறி, உபரி உற்பத்தியைப் பெருக்கி, உலக அளவில் வணிகம் செய்து, செல்வத்தைக் குவித்தவர்கள் தமிழர்கள்.\nதமிழ்த் தேசத்தின் வரலாற்றுவழி இருப்பு\nதமிழர்களுக்குக் கூடுதலாகவும் ஒரு பெருமை உண்டு. ஐரோப்பாவில் முதலாளிய உற்பத்திமுறை தோன்றிய பிறகே மொழி அடிப்படையிலான தேசங்கள் தோன்றின. 15-ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவில் ஒன்றன்பின் ஒன்றாகத் தேசங்கள் எழுந்தன. 1789-இல் வெடித்த பிறகு ஜனநாயகக் குடியரசுகளாகத் தேசங்கள் மாறின.\nகிரேக்கத்தில் ‘பொலிஸ்’ என்று அழைக்கப்பட்ட ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, தீப்ஸ், கொரிந்து போன்ற ‘நகர நாடுகள்’ (City States) இருந்தன. தமிழர்களைப் போலவே கிரேக்கர்களும் பழம் பெருமை வாய்ந்தவர்கள். ஆனால், சங்க காலத்திலேயே, மூவேந்தர்களின் தமிழ் அரசுகள் ஒற்றை தேசமாக அறியப்பட்டது. ‘தேசம்’ என்ற சொல்லாலேயே பண்டைத் தமிழகம் அழைக்கப்பட்டது என்பது பலருக்கும் வியப்பளிக்கும். இதற்குக் கல்வெட்டுச் சான்றும் உள்ளது.\nவடஇந்தியாவில், இன்று பாட்னா எனப்படுகிற பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மௌரிய வம்சத்தின் மூன்றாவது பேரரசராகிய அசோகரின் (கி.மு.268-232) பேரரசில் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி அடங்கியிருந்தாலும், தெற்கே தமிழர்களின் நிலப்பரப்பு அதில் அடங்கவில்லை. சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர மற்றும் தம்பபண்ணி (இலங்கை) ஆகியவை தம் எல்லைப் பகுதியில் சுதந்திர நாடுகளாகவும் நட்புறவோடும் உள்ளன என்று அசோகர் தம் 2 மற்றும் 13-வது பாறைச் சாசனங்களில் தெரிவிக்கிறார்.\nஅசோகருடைய சமகாலத்திய கலிங்க (ஒடிசா) அரசராகக் கருதப்படும் காரவேலர் மிக முக்கியத் தகவலைத் தம் ஹத்திக்கும்பா கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறார். கடந்த காலத்தில், தனது நாட்டுக்கே (கலிங்கம்) அச்சுறுத்தலாக, 113 ஆண்டுகளாக நிலவி வந்த, தமிழர் அரசுகளின் கூட்டமைப்பான ‘திரமிரதேச சங்கதா’ வை(தமிழ்த் தேச சங்கம் -Tramiradesa Sanghata) தான் தோற்கடித்துவிட்டதாகக் காரவேலர் பெருமை பேசுகிறார். கி.மு. 3-ஆம் நூற்��ாண்டிலேயே தமிழர்களை ஒரு தேசமாகக் கருதியமைக்கு இது ஒரு கல்வெட்டுச் சான்றாகும். தமிழ்த்தேசியம் என்பது இயல்பான வரலாற்றுவழித் தேசியம் ஆகும்.\nதமிழ்த் தேசத்துக்கு மொழியே முகம்\nஉலக வரையறுப்புகள் மற்றும் பிரகடனங்களின்படி, ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான இறையாண்மையுள்ள தேசத்தை நிறுவிக் கொள்ளலாம். அது அந்தத் தேசிய இனத்தின் பிறப்புரிமை. இத்தேசிய இனங்கள் அதன் பொதுமொழி மூலம் அடையாளம் காணப்படுகின்றன. மொழிதான் ஒரு தேசிய இனத்தின் முகம். மொழியின் அடிப்படையில்தான் நாடு -என்பது தொல்காப்பியர் காலத்திலேயே உணரப்பட்டது. மூவேந்தர்கள் ஆண்டாலும், தமிழ்மொழி எதுவரைப் பேசப்படுகிறதோ அதுவே தமிழ்த்தேசம் என்ற பார்வை சங்க காலத்திலேயே இருந்தது.\n‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’\nஎன்று தொல்காப்பிப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார்.\n‘தமிழ் கெழு மூவர் காக்கும்,\nமொழி பெயர் தே எம்’- என்று தமிழ் வழங்காப் பகுதியை அகநானூறு குறிப்பிடுகிறது.\nதமிழ்த் தேசத்தை ‘தமிழ்நாடு’ என்று பதிவு செய்யும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம். தமிழ்வழக்கும் பகுதியை ‘தமிழ்நாடு’ (சிலப்.25-165) என்றும், ‘தென் தமிழ்நாடு’ (சிலப்.10-58) என்றும் அது குறிப்பிடுகிறது.\nஅதுபோன்றே, ‘தமிழ்நாடு’ என்று தமிழகத்தைக் கம்பர் (கி.பி. 13-ம் நூற்றாண்டு) குறிப்பிடுகிறார். ‘அகன் தமிழ்நாடு’ (கிட்கிந்.749) ‘தென் தமிழ்நாடு’ (கிட்கிந். 750, 918), ‘செந்தமிழ்நாடு’ என்று கூறும் கம்பர், வட மொழி பரவிவிட்ட வடஇந்தியப் பகுதியையும், தமிழ் வழங்கும் பகுதியையும் வெவ்வேறாகப் பிரித்துக் காட்டுகிறார். ‘வடசொற்கும், தென் சொற்கும் வரம்பாகி நின்ற வேங்கடம் (கிட் கிந். 745) என்று வேங்கடமலையை தமிழகத்தின் எல்லை ஆக்குகிறார். மொழியின் அடிப்படையிலேயே தேசங்கள் என்பது தமிழ்ப் புலவர்களின் தெளிவான பார்வையாகும். பக்தி இலக்கியமாகிய பெரியபுராணம், ‘அருந்தமிழ்நாடு’, ‘தண்டமிழ்நாடு’, ‘தென்றமிழ்நாடு’, ‘வண்டமிழ்நாடு’, ‘கன்னித்தமிழ்நாடு’, ‘தமிழ் வழங்குநாடு’, ‘தமிழ்த்திருநாடு’, ‘செந்தமிழ்நாடு’ என்று மொழியையும், நாட்டையும் இணைத்துத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.\n என்பதைத் தெளிவாக இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உயைாசிரியர் இளம் பூரணார், தொல்காப்பியம் நூ��்பா-496 -க்கு பொருள் கூறும்போது, ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் குழப்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பதைக் கூறும்போது,\n‘நும் நாடு யாது என்றால்,\nதமிழ்நாடு என்றல்’ என்று கூறுகிறார்.\nஐரோப்பாவில் தேசம் அல்லது மொழிவழி நாடு பற்றிய பார்வை கி.பி. 15-ம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது. ஆனால் தமிழர்கள் சங்ககாலம் முதலே தங்கள் தாயகம், மொழி அடிப்படையில் தேசம் பற்றியப் பார்வையில் தெளிவாக இருந்தார்கள்.\n‘இமிழ் கடல் வேலித் தமிழகம்’\n‘வையக வரைப்பில் தமிழகம்’ என்று புறநானூறும், இக்காலத்திற்குப் பின் எழுதப்பட்ட பரிபாடல் திரட்டு ‘தமிழ் நாட்டகம்’ என்றும் குறிப்பிடுகின்றன.\nமொழியின் அடிப்படையில் தமிழர் என்ற இன அடையாளம்\nபக்தி இலக்கியக் காலத்தில் தமிழர்கள் தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்தினர். பூதத்தாழ்வார் ‘இருந்தமிழ் நன் மாலை இணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது’ (நாலாயிர திவ்விய பிரபந்தம்) என்று தம்மை தமிழன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறார். தமிழர்கள் தங்களையும், ஆரியர்களையும் வெவ்வேறாகப் பிரித்து அறிந்தனர். சிலப்பதிகாரம், வடமொழியாளர்களை ‘வடவாரியர்’ என்று குறிப்பிடுகிறது. அப்பர் திருமறைக்காட்டில் சிவபெருமானுக்கு சமஸ்கிருதத்திலும் தமிழிலும் வழிபாடு நடப்பதை ஆரியம் வேறு, தமிழ் வேறு என்று வேறுபடுத்திக் காட்டும் வகையில்\n“ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்”\nஎன்று குறிப்பிடுகிறார். தமிழர்களுடைய பண்பாடும், வடஇந்தியப் பண்பாடும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை.\n‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’,\n‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’\nஎன்ற ஆன்றோர் வாக்குகள், தமிழனத்தின் அறம் சார்ந்த விழுமியத்தின் வெளிப்பாடுகள். ஆரியரின் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்தே இவ்விழுமியங்கள் (Values) முன்நிறுத்தப்பட்டன.\nதமிழ், தமிழகம், தமிழ்நாடு என்று தமிழ் இலக்கியங்கள் பேசினாலும் திருக்குறள் மாந்த இனம் முழுமைக்கும் நன்னெறி புகட்டும் பொதுமறையாக எழுதப்பட்டமையால், அதில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்த்தேசம் என்று பெயர் குறிப்பிடப்படவில்லை. அதனால்தான் பாரதியார்\n“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”\nபுராதன இந்தியா என்பது உண்டா\nஇந்தியா என்ற நாடு ஆங்கிலேயரின் வாளின் வலிமையால் உருவாக்கப்பட்டு, பிரிட்டிஷ் காலனியாதிக்கப் பகுதியாகிறது. அதற்கொரு நிர்வாகக் கட்டமைப்பையும் ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். வெற்றிகொள்ளப்பட்ட பகுதிகள் சிறிதாயிருந்தபோதும், பின்னர் காலனியப் பேரரசாக உருவெடுத்தபோதும் ‘இந்தியா’ என்றே ஆங்கிலேயர் அழைத்தனர். இந்தியாவுக்கென ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு ஆங்கிலேயர்களால் 1773-இல் உருவாக்கப்பட்டு, வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு அதன் முதல் கவர்னர் ஜெனரல் ஆக்கப்பட்டார்.\nஆங்கிலேயர் வரும்வரை இந்தியத்துணைக் கண்டம் ஒற்றை நிர்வாகத்தின் கீழ், ஒரு நாடாக இருந்ததே இல்லை. இன்று பலரும் கருதிக்கொள்வதுபோல இந்திய தேசம் அல்லது பாரத தேசம் என்ற ஒன்று வரலாற்றில் இருந்ததே இல்லை. புராணிகர்கள் குறிப்பிடுகிற 56 தேசங்களிலும் கூட இந்திய தேசம், பாரத தேசம் என்ற ஒன்று கிடையாது. ‘புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்’ என்ற நூலை 1918-இல் பி.வி.ஜகதீச ஐயர் எழுதினார். இதில் சொல்லப்படும் 56 தேசங்களில் சீனம், பாரசீகம், காந்தாரம், காம்போஜம், நேபாளம் கூட இருக்கின்றன. ஆனால் பாரத தேசம் அதில் இல்லை. சோழ தேசம், பாண்டிய தேசம், கேரள தேசம், திராவிட தேசம் அதில் இருக்கின்றன.\nபாரத தேசம் என்ற கருத்தியல் உருவாக்கம்\nஅமாவாசை தர்ப்பணத்தின்போது சொல்லப்படும் மந்திரத்தில்\n‘மன்வந்த்ரே அஷ்டா விம்ஸதி தாமே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மோரோ’\nஎன்று வருகிறது. 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் விரிவாக நடத்தப்பட்ட சமஸ்கிருதம் தொடர்பான மொழி ஆய்வுகளால் உயிரூட்டப்பட்ட ஆரிய இன உணர்வால் உந்தப்பட்டவர்கள் தங்களுக்கான தேசத்தை ‘பாரதம்’ என்று அழைக்கத் தொடங்கினர். இந்தியத் துணைக் கண்டத்தை பரதகண்டம் என்றும் பல அறிவாளர்கள் குறிப்பிடத் தொடங்கினர். இந்திய அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்படும் 22 மொழிகளில் சிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்குத் தாயகம் கிடையாது. சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடித்தவர்கள் இந்திய விடுதலைக்குப்பின் தாயகம் இல்லாத சமஸ்கிருதத்திற்கு தாயகம் வழங்கும் வகையில், இந்தியாவுக்குப் ‘பாரதம்’ என்று பெயர் சூட்ட விரும்பினார்கள். இந்திய அரசியல் சட்டம் 1946 முதல் 1949 வரை எழுதப்பட்டது. 1948 செப்டம்பர் வரையிலும் இந்தியா என்ற பெயரே ஏற்கப்பட்டது. இ��்தியா என்பது வரலாற்றில் அறியப்பட்ட பெயர் என்பதால், இந்தியாவுக்கு ‘பாரதவர்ஷம்’ என்று பெயர் வைக்க எழுப்பப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால், சேத் கோவிந்ததாஸ் போன்ற இந்து மதவாதிகள் அரசியல் சட்ட அவைக்குள்ளும் வெளியிலும் பாரதம் என்று பெயரிட வற்புறுத்தி வந்தனர். 1949 செப்டம்பர் 17-ஆம் தேதியன்று கொண்டுவரப்பட்ட திருத்தம் இந்தியாவின் பெயராக ‘இந்தியா அதாவது பாரத்’ என்று அறிவித்தது. அதன் பிறகு, தொடர் பிரச்சாரத்தின் மூலம் ‘பாரத தேசம்’ என்ற சொல்லாடல் புழக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டது.\nஇவ்வாறு புராதன இந்தியாவில் இல்லாத, உலகறிந்த வரலாற்றிலும் இல்லாத பாரததேசம் என்ற சொல்லாடல் முன்னிலைப்படுத்தப்படுவதன் நோக்கமே இந்துத்துவத் திட்டமான இந்து இந்தியாவைப் படைப்பதே. தமிழ்மொழியில், சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் என எந்த நூலிலும், பாரததேசம் என்றோ, இந்திய தேசம் என்றோ எந்தக் குறிப்பும் கிடையாது. அதைப் போன்றே இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எந்த மொழியிலும் இந்தியா பாரதம் போன்றவை குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால் இந்தக் கருத்தியல்களும் சொல்லாடல்களும் சமீபத்தியவை.\nஇந்தியத் தேசியத்தை உருவாக்கி அதை மெல்ல இந்து தேசியமாக அமைத்துவிடும் முயற்சிகள் தொடர்கின்றன. இந்த நோக்கத்தைக் கொண்ட அரசியலாளர்கள், தேசம், தேசியம், தேசியஇனம் போன்றவை குறித்த அரசியல் அறிவியல் அடிப்படையில் எவ்விதப் புரிதலுமின்றி குழப்பமான கருத்துகளை வெள்ளோட்டம் விடுகிறார்கள். இந்து தேசியம் என்ற ஒன்று உருவாகவே வாய்ப்பில்லை. இந்தியத்துணைக் கண்டத்தில் பல்வேறு சமயங்கள் காலாகாலமாக இருந்து வருகின்றன. இதில் பெரும்பான்மையினருடையதாகக் கருதப்படும் இந்து மதம் என்பது ஆங்கிலேயர்கள் வரும்வரை இருந்ததேயில்லை. ஆங்கிலேயர்கள்தாம் முன்பிருந்த பல மதங்களையும், வழிபாடுகளையும் ஒருங்கிணைத்து செயற்கையாக உருவாக்கி இந்து மதம் என்று பெயரிட்டார்கள். இந்தியாவில் அரசு நிர்வாகத்தை கைக்கொண்ட ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிர்வாகத்தை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில் 1794-ஆம் ஆண்டு மானவ தர்மசாஸ்திரத்தை சர் வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ‘இந்து சட்டம்’ (Hindu Law) என்று பெயரிட்டார். இந்த ம��ழிபெயர்ப்பு நூலின் அடிப்படையில், எச்.டி.கோல்புரூக் ‘தி இந்து லா’ என்ற இந்து சட்டத் தொகுப்பை உருவாக்கினார்.\nஇவ்வாறு பல்வேறு மதங்களை இணைத்துச் செயற்கையாக இந்து மதம் உருவாக்கப்பட்டதைக் காஞ்சி சங்கராச்சாரியார் தம் நூலில் குறிப்பிடுகிறார் :\n“நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும், வெள்ளைக்காரன் நமக்கு இந்து என்று பொதுப்பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம்…. வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப்பெயர் தந்து, இன்று இந்திய தேசம் என்று ஒன்று இருக்கும்படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்\n(தெய்வத்தின்குரல், பாகம் 1, ஏழாம் பதிப்பு, வானதி பதிப்பகம், சென்னை, 1988, பக்.305-306)\nஇந்து என்பது ஒரு இனமோ, ஒரு மதமோ அல்லது நாடோ அல்ல. அது குறிப்பிட்ட புவியியல் பகுதியைக் குறித்தது. அக்கேமீனட் பேரரசுக்கால கிரேக்க கல்வெட்டு சிந்துநதிக் கரையோரப் பகுதிகளை ‘ஹிந்துஷ்’ என்று குறிப்பிடுகிறது. பிற்கால அராபியர் சிந்துநதிக்கு அப்பால் இருந்த இந்திய துனைக்கண்ட மக்களை ‘அல்ஹிந்த்’ என்று குறிப்பிட்டனர். 19-ம் நூற்றாண்டில் அதிகாரத்திலும், பதிவியிலும் அதிக பங்கு கேட்க அவரவர் சமுகத்தினர் எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட வேண்டிய தேவை எழுந்தது. ஆகவே, அதிகாரத்தை துய்க்க துடித்த மேல் தட்டு மக்களால் இந்து என்ற சமய உருவாக்கம் வரவேற்கப்பட்டது. செயற்கையாக அனைத்து மதங்களையும் இனைத்து இந்த வரையறுக்குள் பௌத்தர், சமணர், பழங்குடிகள் கொண்டுவரப்பட்டனர். 1955-ஆம் ஆண்டு இந்து சட்டம் தொகுக்கப்பட்டபோதும், இந்து என்பது இலக்கணப்படுத்தப்படவில்லை ‘எவன் ஒருவன் மதத்தால், இஸ்லாமியனோ, கிறித்துவனோ, பார்ச்சியோ, யூதனோ அவனுக்கு இச்சட்டம் பொருந்தாது என்று அது குறிப்பிடுகிறது.\nஆங்கிலேயரின் வாளின் நுனியால் இணைக்கப்பட்ட இந்தியா; செயற்கையாக இணைக்கப்பட்ட இந்து மதம்; 200 ஆண்டுகால ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் எழுந்த விடுதலைப் போராட்டம்; ஆங்கிலேயரே உருவாக்கிய மையப்படுத்தப்பட்ட ஓர் அரசதிகாரம்; ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னும் ஒரு நாடாகத் தொடரும் நிலை; அதைக் கட்டிக்காக்க ஓர் இறுக்கமான அரசியலமைப்பு இதுதான் இந்திய தேசியத்தின் இரகசியம். 1980-களில் தான் அனைத்து இந்திய தேசியம் உருவாகப் தொடங்கியது. ஆங்கிலம் அறிந்த மத்திய தர வர்க்க அறிவாளிகள், பிராமணர்கள் இந்திய அளவில் கைகோர்த்தனர். இந்திய உருவாக்கத்தில் பலன் இருப்பதாக உணர்ந்தனர். இவர்களே இந்திய தேசியம் என்ற செயற்கை தேசியத்தை உருவாக்கப் பங்களித்தவர்கள்.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்தவர்கள் விபரம் அறிந்தவர்களாக இருந்தபடியால், இந்தியாவை ஒரு ‘தேசம்’ (Nation) என்று இந்திய அசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அதைப் போலவே, பல்தேசிய இன மக்கள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் தங்கள் மரபு வழித் தாயகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களுக்குக் குறைந்த பட்சம் உண்மையான கூட்டாட்சி முறையாவது வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி வழங்க வேண்டும் என்றுதான் அரசியல் அமைப்பு அவையில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அன்றைய இந்து-முஸ்லிம் கலவரச் சூழலில் அனைத்து அதிகாரங்களும் மைய அரசில் குவிக்கப்பட்டன. அரசியல் அறிவியலாளர் கே.சி.வியர் கூறுவதுபோல, இன்று நிலவுவது ‘அரை-குறைக் கூட்டாட்சி’ (Quasi Federal) இந்திய அரசியல் சட்டத்தில் அதை எழுதியவர்கள் ‘கூட்டாட்சி’ (Federal) என்ற சொல்லைத் தவிர்த்தார்கள்.\nஇந்தியா என்ற நாடு எப்போதாவது ஒரு தேசமாகக் கருதப்படுமா என்ற சந்தேகம் இந்தியத் தலைவர்களுக்கே இருந்தது. இந்திய விடுதலை வீரரும், பிரம்மசமாஜ் உறுப்பினருமான பிபின் சந்திரபால், 1881-ஆம் ஆண்டில் ‘ஓர் இந்தியா’ என்பது கற்பனையான நிறைவேறாக் கனவு (Chimera), சாத்தியமில்லாதது, ஆனால் உருவாக்கப்பட்டால் நலம் தரும், என்று கருத்தறிவித்தார். பலகோடி செலவில் முன்னெடுக்கப்பட்ட தொடர் பிரச்சாரமும், கற்பிதமும், எதிர்க்கருத்துகள் தண்டனைக்குரிய குற்றமாக நடைமுறைப்படுத்தப்பட்டமையும் இந்தியாவை ஒரு தேசமாகக் காட்டுகின்றன.\nஇரஷ்யாவைச் சேர்ந்த ஆய்வாளர் ஏ.எம். டயகாவ் இவ்வாறு குறிப்பிடுகிறார் :\n“இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியா இங்கிலாந்தின் காலனியாக இருந்த உண்மை காரணமாக வெளி உலகத்திற்கு இந்தியா ஏதோ ஒன்றிப்போன தன்மை கொண்டது போலவும், அதில் வசிக்கும் மக்கள் கூட்டம் அத்தனையும் ஒரே வகையைச் சேர்ந்தது போலவும் ஒரு தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது… சக்திவாய்ந்த தேச விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவில் வசிக்கிற ��த்தனை மக்களும் ஓரளவு அதிகமாக அல்லது குறைவாகப் பங்கு பெற்றது இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிப்போய் இருக்கிறார்கள் என்ற பிரமையை மேலும் படைத்திருக்கிறது… இந்தியாவில் இங்லீஷ்காரர்களைப்போல, பிரெஞ்சு, இத்தாலிக்காரர்களைப்போல தொகையில் குறைவில்லாத மக்கள் வாழ்கிறார்கள் என்பதும், அவர்கள் தங்கள் தனிப்பட்ட கலாச்சாரத்தாலும், மொழியாலும், இலக்கியத்தாலும், பழக்கவழக்கங்களாலும், தங்களது தனித் தேசிய குணாதிசயங்களாலும் பிரத்யேகத் தன்மை பெற்றிருப்பவர்கள் என்பதும், தங்களது வரலாற்று முறையான வளர்ச்சியில் ஒரு நீண்ட பாதையைக் கடந்து வந்திருப்பவர்கள் என்பதும் ஒரு சிலருக்குத்தான் தெரியும்.”\nஇந்தியா ஒரு நாடு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், அது ஒரு தேசமல்ல. ‘நேஷன்’ (Nation) என்னும் ஆங்கிலச்சொல் ‘தேசம்’ ‘தேசிய இனம்’ இரண்டையும் குறிக்கும். இதற்கு அடிப்படையானவை நான்கு கூறுகள். அவை,\n2. ஒரு தொடர்ச்சியான வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு.\n3. ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு.\n4. பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் ‘தாம் ஓரினம்’ என்ற உளவியல் -இவற்றைக் கொண்டிருக்கும் வரலாற்றுப் போக்கில் உருவான மக்கள் சமுதாயமே ஒரு தேசம் ஆகும்.\nஇந்த அடிப்படைக் கூறுகளை இந்தியா நிறைவு செய்யவில்லை. ஆகவே, அது ஒரு நாடு, தேசமல்ல (a State and not a Nation). மார்க்சியரான பிரகாஷ் காரத் ‘சோஷியல் சைன்டிஸ்ட்’ (எண் 37)-இல் இவ்வாறு கூறுகிறார். அதுதான் உண்மை.\n“இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்பது முழுக்க முழுக்க வரலாற்றறிவியலற்ற வார்த்தையாகும். மொழியால், எல்லையால், பண்பாட்டால் தெளிவாகப் பிரிந்துள்ள பெரிய தேசியஇனங்கள் குறைந்தபட்சம் 12 இருக்கின்றன. தெலுங்கு, அஸ்ஸாமி, வங்காளி, ஒரியா, தமிழ், மலையாளி, கன்னடிகா, மகாராஷ்டிரியன், குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி (ஹிந்துஸ்தானி) மற்றும் காஷ்மீரி, இவைகளுக்கப்பால் மணிப்புரி, திரிபுரி, நாகர்கள், கரோ மற்றும் சந்தால் போன்ற ஏராளமான சிறு தேசிய இனங்களும் இருக்கின்றன.\nஉலகம் முழுவதும் ஒவ்வொரு தேசிய இனமும், அதன் மொழியாலேயே அறியப்படுகிறது. ஆங்கிலேய தேசிய இனம் ஆங்கில மொழியாலும், பிரெஞ்சு தேசிய இனம் பிரெஞ்சு மொழியாலும், ஜெர்மானிய தேசிய இனம் ஜெர்மன் மொழியால் அறியப்படுவதுபோலவே, தமிழ்த் தேசிய இனம் தமிழ்மொழியாலும், மராட்டிய தேசிய இனம் மராட்டிய மொழியாலும், வங்காள தேசிய இனம் வங்காள மொழியாலும் அறியப்படுகின்றன. இத்தகைய தேசிய இனங்கள் தனித்தனி சுதந்திர தேசங்களையும் அமைக்க உலக சாசனங்களால் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன.\nஇந்திய தேசியம் என்பது ஒரு தேசியம் என்பதற்கான அடிப்படைத் தகுதிகளை நிறைவு செய்யவில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் தேசிய இனங்களின் தனி அடையாளங்களை அழித்து ஓர் ஒற்றைத் தன்மையை வலியுறுத்துகிறது. இது நிலப்பரப்பு தேசியம் (Territorial Nationalism) ஆகும். இந்தியத் தேசியரான ம.பொ.சிவஞானம் ‘இந்திய தேசியத்தின் வயது 100’ என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் வயது அவ்வளவே.\nஒரு மதம் ஒரு தேசத்தை உருவாக்காது\n65 கோடி மக்கள் தொகை கொண்ட ஐரோப்பாவில் இறையாண்மையுள்ள 50 தேசங்கள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளின் பண்பாடுகள் வேறுபாடு காணமுடியாத அளவிற்கு ஒற்றுமை உடையன. கிறித்துவ மதம் ஐரோப்பா முழுவதையும் ஒரே உலகமாக இனைத்து இருந்தது. இடைக்காலத்தில், போப்பாண்டவருக்கு அத்தனை அரசுகளும் அடங்கிக் கிடந்தன. ஆனாலும் இந்தக் கிறித்தவ பண்பாட்டு ஓர்மை அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்திவிடவில்லை. மொழியையே அடையாளமாக கொண்டு தனித்தனி தேசங்கள் எழுந்தன. இஸ்லாமிய நாடுகள் 23 உள்ளன. அவற்றுள் பெரும்பாலனவை மேற்கு ஆசியாவில் இருக்கின்றன. ஒரே இறைவன் பற்றிய நம்பிக்கை, புனித குரான் ஆகியவை இஸ்லாமியர்களை ஒரு தேசமாக இணைத்துவிடவில்லை. பண்பாடு மற்றும் சமயம் என்பது வேறு. அரசியல் என்பது வேறு. அரசியல் தேசியஇனஅடிப்படையிலேயே அமையும்.\nஏசு கிறித்துவின் புகழ்பாடுவதாலேயே ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒரே தேசம் என்று கூறுவது எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறானது, இராமன் உள்ளிட்ட கடவுளர்களை இந்தியாவில் பல இலக்கியங்கள் குறிப்பிடுவதால் இந்தியா ஒரு தேசம் என்று வாதிடுவது. காப்பிய நாயகர்களை இந்திய எல்லை தாண்டியும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.\nஇயல்பான மொழிவழித் தெசியத்தை மறுக்கலாமா\nஇயல்பான மொழிவழி தேசிய இனங்களின் இருப்பையும், அடையாளத்தையும் முற்றிலுமாக அழித்து, இந்திய தேசியம் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் அடக்கி விடவும், அதை மெல்ல மெல்ல இந்து தேசியமாக மாற்றியமைக்கவும், சமயச்சார்பற்ற இந்தியா என்ற கருத்தியலைக் கைவிட்டு, ஆரிய, வேத, சமஸ்கிருத, இந்திச் சார்புடைய ‘பாரததேசம்’ என்பதை நிலைநிறுத்திவிடவும், விடாது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி’ – ஆகிய தமிழ்க்குடி போன்றே, பல தேசிய இனங்கள் விட்டுக் கொடுத்துத்தான், இந்தியா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் மரபுவழி தேசியங்களையும், தேசங்களையும் அழித்து ஒரு மொழி, ஓர் இனத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தும் மதவாத தேசியத்தை முன்னிறுத்தினால், அது இந்தியாவின் இருப்புக்கே ஆபத்தாய் முடியும்.\nஆசிரியர் குறிப்பு – தினமணி இதழில் 01-08-2018 அன்று நடுப்பக்கக் கட்டுரையாக வெளியான அர்ஜுன் சம்பத் எழுதிய ‘தமிழ்த்தேசியமும் இந்தியத் தேசியமும்’ என்ற, அறிவியல் அடிப்படையற்ற, அரசியல் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரைக்கு மறுப்பாக, பேராசிரியர் த.செயராமன் அவர்களால் எழுதப்பட்ட ‘வரலாற்றுவழி தமிழ்த்தேசியமும் கற்பனையான இந்தியத் தேசியமும்’ என்ற இக்கட்டுரையை தற்போது வெளியிட இயலவில்லை என்று தினமணி இதழ் தெரிவித்துள்ள நிலையில், இணையத்தில் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.\nஒப்பந்த சாகுபடி தனிச் சட்டத்திற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maulalaivaayakakaala-tamaila-inavalaipapau-nainaaivaenatala-vaarama", "date_download": "2019-11-11T20:12:54Z", "digest": "sha1:4WPBM2ST3OQPEMXUNOGZ4OPXCUT5Z3F3", "length": 11347, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "“முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்” | Sankathi24", "raw_content": "\n“முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்”\nகடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் மே 12ம் திகதியிலிருந்து எதிர்வரும் மே 18ஆம் நாள் வரையான காலப்பகுதியில் “முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரம்” அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட இறுதி நாட்களை “முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக” தமிழ் மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக புலம்பெயர் தேசமெங்கும் பரவியிருக்கும் தமிழ் உறவுகளால் மே12ம் நாள் ஞாயிற்றுக்கிழமையில் இந்நினைவேந்தல் வார நிகழ்வுகள் தொடங்குகின்றது.\nஇந்த நாட்களில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் நரபலி எடுக்கப்பட்டு, தமது இன்னுயிர்களை இழந்த எது உறவுகளையும், சிங்களத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்று போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களையும், இந்நாட்களில் நினைவேந்தி வணக்கமும், அஞ்சலியும் செய்வோம் நாளை ஆரம்பமாகின்ற முள்ளிவாய்கால் தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் வாரத்தில், அனைவரும் ஒற்றுமையாக, எந்த பேதங்களிமின்றி இணைந்து நினைவேந்தலைக் கடைப்பிடிக்க வேண்டும். நினைவேந்தல் வாரத்தில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் துடிதுடித்துப் பதைபதைத்து போன, துன்பகரமான இந்நாட்களை, ஆடம்பரகளையும்/ களியாட்ட நிகழ்வுகளையும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட உறவுகளின், சொந்தங்களின் வலிகளிலும் நாம் பங்கெடுத்துக் கொள்வது தன்மானமுள்ள அனைத்து உறவுகளின் கடமையாகும்.\nமே 18ம் நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகப் பரப்பெங்கும் உங்களுக்கு அருகில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, இறுதித் தருணத்தில் எந்தவித அஞ்சலிகளும், சடங்குகளும் இன்றி உயிரிழந்த அனைத்து உறவுகளையும் இத்தருணத்தில் நினைவு கொள்ளவேண்டும். இதற்காக எல்லோரையும் அன்புடனும், உரிமையுடனும் அழைக்கின்றோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில் இறை நம்பிக்கை உடையவர்கள், தங்கள் உறவுகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காக / ஆத்மசாந்திக்காக கோயில்கள், தேவாலயங்களில் வழிபாடுகளை நடத்தலாம். கூட்டுணர்வுடன் கூடிய நினைவேந்தல்கள், தலைமுறைகள் தாண்டி நீடித்து நிலைக்கக் கூடியவை. அவை, சார்ந்த சமூகங்களுக்கான கடப்பாடுகளை மீள மீள வலியுறுத்தி வருவன. அதனை தக்க வைத்தல் என்பதே வரலாற்றில் வெற்றியை உறுதி செய்யும். ஒப்பீட்டளவில் இத்தருணத்தில் தாயகத்திலுள்ள மக்களுக்கு உணர்வுபூர்வமாக பெரும் ஆறுதலை, புலம்பெயர் சமூகம் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். இங்கு ஆறுதல் என்பது வலிகளைப் பகிர்ந்து கொள்வது மாத்திரமல்ல. தாயகத்திலுள்ள மக்கள் எதிர்கொண்டு நிற்கும் வாழ்தலுக்கான சவால்களையும் பகிர்ந்து கொள்வதாகும், அத்துடன் அநியாயமாக இழக்கப்பட்ட இந்த உறவுகளுக்காக, நீதிவேண்டி தொடர்ந்து எம்மால் முடிந்தளவு போராட வேண்டும்.\nநமது மக்கள் அடைந்த துயரத்தையும் துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள் உயிர்ப்பாய், உள்வாங்கி நாம் ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதிபூண்டு கொள்வோம்\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nபிரான்சில் உணர்வோடு இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nதமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பான கலந்தாய்வு\nதிங்கள் நவம்பர் 04, 2019\nபிரெஞ்சு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தமிழ் மக்களின் பிரச்சினை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\nதமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பான கலந்தாய்வு\nதிங்கள் நவம்பர் 04, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/38236-2019-09-27-08-10-11", "date_download": "2019-11-11T20:45:48Z", "digest": "sha1:EZDUAU5LFKRSR2KCV3GANYRCYEGAXDWW", "length": 9525, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "நாட்களின் துண்டுகள்", "raw_content": "\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு - இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும்\nதிருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்\nநமது நெறி திருக்குறள்; நமது மதம் - மனித தர்மம்\nபேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்\nதிருப்பூர் அவலம் - ஜெய் சுமார்ட் சிட்டி..\nஒரு கிராம் தங்க���ும் ஒரு கிலோ ஆப்பிளும்\nஸ்தல ஞுஸ்தாபன சட்டத் திருத்தம்\nபைப் இல்லா பட்டணம் பாழ்\nவெளியிடப்பட்டது: 27 செப்டம்பர் 2019\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-62/18728-2012-02-27-05-39-15", "date_download": "2019-11-11T21:04:03Z", "digest": "sha1:RR55RUQFYZ5XBIH4XRSHCJ43AIA3OGWZ", "length": 12954, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "ஓரக்கண் பார்வை என்றால் என்ன?", "raw_content": "\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு - இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும்\nதிருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்\nநமது நெறி திருக்குறள்; நமது மதம் - மனித தர்மம்\nபேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்\nதிருப்பூர் அவலம் - ஜெய் சுமார்ட் சிட்டி..\nஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ ஆப்பிளும்\nஸ்தல ஞுஸ்தாபன சட்டத் திருத்தம்\nபைப் இல்லா பட்டணம் பாழ்\nவெளியிடப்பட்டது: 27 பிப்ரவரி 2012\nஓரக்கண் பார்வை என்றால் என்ன\nஓரக்கண் (Squint) அல்லது மாறுகண் (strabismus) என்பது இரண்டு கண்களும் ஒரே திசையில் ஓரிடத்தைப் (குறிப்பிட்ட புள்ளியை) பார்க்க இயலாத் தன்மைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயராகும். ஒவ்வொரு கண் விழியின் ஓட்டமும், நான்கு நேராகவும் இரண்டு சாய்ந்தும் உள்ள ஆறு தசை நார்களின் (muscies) செயல்களைப் பொறுத்தே அமையும். இவற்றின் குறைகளே ஓரக் கண்பார்வையை ஏற்படுத்துகின்றன.\nகுழந்தைகளின் தொலைப்பார்வைக் கோளாறு (long sightedness) பல தடவைகளில் உள்புறமாக ஓரக்கண் பார்வையைத் தோற்றுவிக்கிறது. அதுவும் குறிப்பாகக் குழந்தையானது அருகிலுள்ளவற்றைப் பார்க்கும்போதே இது தோன்றும்.\nகிட்டப்பார்வைக் கோளாறு (short sightedness) வெளிப்புறப் பக்கவாட்டுப் பார்வையை (squint) உண்டாக்கும். குழந்தைப் பருவ காலத்திற்குச் சில ஆண்டுகள் கழித்தே ஓரக்கண்பார்வை பக்கவாதத் தாக்கத்தால் (paralysis) வழக்கமாய்த் தோன்றுகிறது. காரணம் மூளையைச் சில நோய்கள் தாக்குதலால் அல்லது கண்களின் தசை நார்களின் நரம்புகளைச் சில நோய்கள் தாக��குதலால் இது ஏற்படுகிறது.\nஒரு கண் மற்ற கண்ணைக் காட்டிலும் சிறந்த பார்வை உடையதாயின், சிறந்த பார்வையுடைய கண் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால் மேலும் மேலும் திறன் குறைந்து அதன் செயல் தன்மை குறைந்துகொண்டே செல்லத் தொடங்குகிறது. எனவே “ஒருக்கணிப்புக்கண் சிகிச்சை” எவ்வளவு விரைவாகத் தொடங்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் தொடங்கப்பட வேண்டும். ஒரு கறுப்பு லென்சை, சிறப்புக் கண்ணின் தனிப்பயனைத் தடை செய்யும் பொருட்டு, ஒரு பக்கத்தில் கொண்ட மூக்குக் கண்ணாடியை அணிவதே வழியாகும். இவ்வணிதல், செயல் குறைந்து வரும் கண்ணை மேலும் செயலிழப்பதிலிருந்து தடுக்கும். கண்ணின் தசைநார்களை வலுப்படுத்த உதவுவதற்காகச் சரியான பார்வை சார்ந்த பயிற்சிகள் (orthoptic exercises) எனக் கூறப்படும் தனிப்பட்ட பயிற்சிகள் கொடுக்கவேண்டும். அப்பயிற்சியில் சரியாக இலக்கு நோக்கி உதவ ஓர் ஊடுருவத் துளையிட்ட மூக்குக் கண்ணாடியும் கொடுத்தல் உண்டு. சில நபர்களுக்கு நோயுற்ற கண்ணின் தசை நார்களைச் சரிப்படுத்த அல்லது சிறந்த கண்ணின் வலுமிகுந்த தசைநார்களின் வலுவை நெகிழச் செய்ய அறுவைச் சிகிச்சையும் தேவைப்படும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-11-11T20:13:43Z", "digest": "sha1:B26PK3J46XX3YDJDGIXODLXFL5RNMG3X", "length": 6263, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கண்களை காக்கும் காய்கறிகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். அதனால் தான் மருத்துவர்கள் உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். நம் அன்றாட��் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன.\nபச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.தினமும் எதாவது ஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது.\nகுறைந்த பட்சம் வராத்திற்கு இரண்டு தடையாவது கிரை சேர்க்க வேண்டும் . அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி௧2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.\nபச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.\nவைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது.\nதக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன.\nஇறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Tajikistan", "date_download": "2019-11-11T19:38:24Z", "digest": "sha1:GFI43EM7TMP3GPQ4VKJNLI7ECNUXVMJE", "length": 7412, "nlines": 83, "source_domain": "classifieds.justlanded.com", "title": "siru vilambarangalஇன தட்ஜகிச்தான்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவை���ள்வகுப்புகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nSiru vilambarangal அதில் தட்ஜகிச்தான்\nவியாபார கூட்டாளி அதில் தட்ஜகிச்தான்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் தட்ஜகிச்தான்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் தட்ஜகிச்தான்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் தட்ஜகிச்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%80_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8C", "date_download": "2019-11-11T20:25:53Z", "digest": "sha1:HQ4ARCXQVGLZPOLCTC5MBT7ZTPPPNDAR", "length": 2545, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லூயிசு பெர்னார்டு கைடன் டீ மோர்வௌ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலூயிசு பெர்னார்டு கைடன் டீ மோர்வௌ\nலூயிசு பெர்னார்டு கைடன் டீ மோர்வௌ (Louis-Bernard Guyton de Morveau 1737–1816). பிரான்சு நாட்டு வேதியலாளர்; அரசியலாளர்; வேதியல் தனிம, சேர்மங்களுக்குப் பெயரிடுதல் (Chemical nomenclature)பணியினை முறையாக்கியவர்; அலுமினியம் ஆக்சைடு சேர்மத்திற்கு அலுமினா என 1760-ல் பெயரிட்டவர்.\nலூயிசு பெர்னார்டு கைடன் டீ மோர்வௌ\nலூயிசு பெர்னார்டு கைடன் டீ ���ோர்வௌ\nவேதியல் தனிம, சேர்மங்களுக்குப் பெயரிடும் முறை\nஆர். வேங்கடராமன், முழுமை அறிவியல் உலகம்', பக். 3607\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-11T21:04:45Z", "digest": "sha1:MZYVJLAWKAWMZSTKBPIK4ZPVEWN2N2U7", "length": 6553, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "உள்ளக வளிப் பண்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉள்ளக வளிப் பண்பு (Indoor Air Quality) என்பது, கட்டிடங்களுக்கு உள்ளே இருக்கும் வளியின் தரம் தொடர்பானது ஆகும். இது, உள்ளக வளியில் கலந்திருக்கக் கூடிய, மனிதரின் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய, பல்வேறு வகையான அம்சங்களைப் பற்றிக் கவனத்துக்கு எடுக்கிறது. உள்ளக வளியில், நுண்ணுயிரிகள் (பூஞ்சணம், பாக்டீரியா), வேதியியல் பொருட்கள் (காபனோரொட்சைட்டு, ரேடான்), மற்றும் பல வகையான, உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் கலக்கின்றன. அண்மைக்கால ஆய்வுகள் உள்ளக வளி, வெளியே இருக்கும் வளியைவிட அதிக மாசடைந்தது எனக் காட்டுகின்றன. உண்மையில் உள்ளக வளி, வெளிப்புற வளியைவிட, உடற் தீங்கு விளைவிப்பதற்கான அதிக வாய்ப்புக்களைக் கொண்டது. காற்றோட்டத்தின் மூலம் மாசுகளின் செறிவைக் குறைத்தல், வடித்தல், மாசுகள் உருவாகக் கூடிய இடங்களிலேயே அவற்றைத் தடுத்தல் அல்லது குறைத்தல் என்பன உள்ளக வளிப் பண்பை மேம்படுத்துவதற்கான அடிப்படை வழிமுறைகள் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-11T20:50:03Z", "digest": "sha1:JGLPNNSSF2CARMYCP6Z2JMYCTCC7XG2H", "length": 7453, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:அஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"அஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 56 பக்கங்களில் பின்வரும் 56 பக்கங்களும் உள்ளன.\nஉன்னை கொடு என்னை தருவேன்\nநடிகர்கள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2014, 04:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/168", "date_download": "2019-11-11T20:15:10Z", "digest": "sha1:XT5RDN5YR2XYECTTWJCJYLRIYCTGSWYP", "length": 6690, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/168 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/168\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n161 வழியாக மின்அல்ை செய்தித் தொடர்பு துவக்கம் (1972) மதகுபட்டியில் கள்ளர்களுக்கும் அரிஜனங்களுக்கு மிடையே மோதல்கள் (1972) இராமேஸ்வரம் தீவை மண்டபத்துடன் இணைப் பதற்காக கடல் மேல் சாலையமைக்கும் திட்டத்தை இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி துவக்கி வைத் தி.து. \"r (1976) தேவகோட்டையை ஒட்டிய உஞ்சனையில் ஜாதி இந்துக்களுக்கும் அரிஜனங்களுக்கும் இடையே கோவில் திருவிழா சம்பந்தமாக மோதல்கள் - (1979) கிழக்கு இராமநாதபுரம் மாவட்டம் பகுதிக்கென தமிழக அரசு பொதுத்துறையில் மருதுபாண்டியர் போக்குவரத்துக் கழகம் துவக்கப்பட்டது (1983) சென்னையையும் இராமேஸ்வரத்தையும் மிகக் குறைந்த நேரமாகிய 14 மணியில் இணைப்பதற்காக சேது எக்ஸ்பிரஸ் ரயில் துவக்கம் (1983) இராமேஸ்வரம் தீவில் வீசிய குருவளியினல் பாம் பன், தங்கச்சிமடம் ரயில் பாதை தடைப்பட்டது இலங்கையில் நிகழ்ந்த வன்செயல்களினல் இரா மேஸ்வாம் தலைமன்னர் கப்பல் போக்குவரத்துத் தடைபட்டது - - இராமநாதபுரம் நகரில் இராமநாதபுரம் மாவட்ட ஆயிரவைசியர்களின் முதல் மாநாடு to இலங்கைத் தமிழினப் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்க ஆசிரியர்களும் மாணவர்கள��ம் அரசு ஊழியர்களும் கருப்புப்பட்டை அணிந்து ஊர்வலங் கள் நடத்தினர்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/mission-mangal-taapsee/", "date_download": "2019-11-11T20:07:45Z", "digest": "sha1:ZHDNRXGHEUBGJTJBKH7J5QX2QPBJJE3G", "length": 8475, "nlines": 139, "source_domain": "tamilveedhi.com", "title": "கியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ! - Tamilveedhi", "raw_content": "\nமனதை வருடும்.. புத்துணர்வு பயணக்குறிப்பு பற்றி நடிகை ஆஷிமா நாவல்\n‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம் மேக்கர் விருது’ பெறுகிறார் டெல் கே கணேசன்\n6 பேக் உடற்கட்டுடன் அஜித்; ’வலிமை’ அப்டேட்\nஆடை இல்லாமல் அமலாபால் போட்ட குளியல்; வைரலாகும் புகைப்படம்\nநவம்பர் 15ல் பிரம்மாண்ட வெளியீடாக வருகிறது ‘சங்கத்தமிழன்’\nபப்ஜி மோஷன் போஸ்டரை வெளியிடும் விஜய் சேதுபதி\nடிசம்பர் 6’ல் வெளிவரும் கதிரின் ’ஜடா’\nஇது எங்க ‘தர்பார்’ கோட்டை; சமூக வலைதளங்களை அதிர வைக்கும் ரஜினி ரசிகர்கள்\nHome/Spotlight/கியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\nதமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகண்ட படம் தான் ‘ஆடுகளம்’. இப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் டாப்சி.\nஅதன் பிறகு, சில படங்களில் நடித்தாலும், பல பாலிவுட் படங்களில் தனது கவனத்தை செலுத்தினார்.\nபல வெற்றியும் கண்டு டாப் நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில், இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘மிஷன் மங்கள்’. இப்படத்தின் ட்ரெய்லர் இரு தினங்களுக்கு முன் வெளியானது.\nஅதில், டாப்சி வாகன ஓட்டிக் கொண்டிருக்கும் போது அடுத்த கியரை போடும்போது அருகில் இருந்த ஆணின் அந்தரங்க உறுப்பை பிடித்து விடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nCinema Mission Mangal taapsee சினிமா டாப்சி மிஷன் மங்கள்\nஅதிரடி ஆக்‌ஷனுக்கு தயாராகும் யோகிபாபு\nதந்தையின் பிரேதம் முன் திருமணம் செய்து கொண்ட வாலிபர்\nசென்னை மக்களின் நிஜ வாழ்வியலை கூறும் ‘ஷார்ப்’\nசூப்பர் டீலக்ஸால் விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை\n“பிரேக்கிங் நியூஸ்”… சத்தியமா இது படத்தோட பெயர் தான்\n“96” படத்தால் அதிகம் பாரம் தாங்கும் மனிதனாக உருவாகியுள்ளேன் – விஜய் சேதுபதி\nமனதை வருடும்.. புத்துணர்வு பயணக்குறிப்பு பற்றி நடிகை ஆஷிமா நாவல்\n‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம் மேக்கர் விருது’ பெறுகிறார் டெல் கே கணேசன்\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nரசிகர்களை திருப்திபடுத்த ரஜினியின் அதிரடி திட்டம்..\nமனதை வருடும்.. புத்துணர்வு பயணக்குறிப்பு பற்றி நடிகை ஆஷிமா நாவல்\n‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம் மேக்கர் விருது’ பெறுகிறார் டெல் கே கணேசன்\n6 பேக் உடற்கட்டுடன் அஜித்; ’வலிமை’ அப்டேட்\nஆடை இல்லாமல் அமலாபால் போட்ட குளியல்; வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296318&dtnew=6/12/2019", "date_download": "2019-11-11T21:13:02Z", "digest": "sha1:7UEPI3DPG6HGDTNUKYISKCQKQ6VSPGB7", "length": 16485, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "| என்னது...கடனை திருப்பி கேட்பதா! தொழிலதிபரின் வீடு புகுந்து சூறை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\n தொழிலதிபரின் வீடு புகுந்து சூறை\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி துவக்கம் நவம்பர் 12,2019\nஅயோத்தி தீர்ப்பு:0.3 ஏக்கர் நிலத்துக்கு மட்டுமே பொருந்தும் நவம்பர் 12,2019\nஆயுதம், வீரர்கள் குவிப்பு ; எல்லையில் பாக்., சேட்டை நவம்பர் 12,2019\n4வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை நவம்பர் 12,2019\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி ;சபரிமலைக்கும் எதிர்பார்ப்பு நவம்பர் 12,2019\nகோவை:தொழிலதிபர் வீடு புகுந்து காவலாளியை தாக்கி, சூறையாடிய நான்கு பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை, சவுரிபாளையத்தை சேர்ந்தவர்அற்புதராஜ்; கார் விற்பனை மையம் வைத்துள்ளார். இவரிடம் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் தாமோதரன் என்பவர், 4 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.\nபணத்தை பலமுறை கேட்டும், தாமோதரன் தரவில்லை. இதுகுறித்து தனது நண்பர்கள் சிலரிடம் அற்புதராஜ் கூறினார்.இதையறிந்த தாமோதரன், நேற்று முன்தினம் காரில் நான்கு பேருடன் அற்புதராஜ் வீட்டுக்கு சென்றார்.அங்கு வெள்ளலுாரை சேர்ந்த காவலாளி ரங்கநாதன், 71, வீட்டுக்குள் அனுமதிக்கமறுத்தார். நான்கு பேரும் காவலாளியைதாக்கி, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். சி.சி.டிவி., கேமரா, ஒயர், பூந்தொட்டி, சேர்உள்ளிட்டவற்றை உடைத்து, சூறையாடி தப்பி சென்றனர்.புகாரின்பேரில் கொலை மிரட்டல், தாக்குதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், வழக்குபதிவு செய்து, தப்பி சென்ற நான்கு பேர்கும்பலை, பீளமேடு போலீசார் தேடி வருகின்றனர்.\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2279750", "date_download": "2019-11-11T21:21:56Z", "digest": "sha1:DZVJCC6HXUOECBQT7ECXQY3TIMBXQGOY", "length": 16984, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "போரை எதிர்கொள்ள தயார்; ஈரானுக்கு சவுதி எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nஸ்ரீநகர்: துப்பாக்கிச்சண்டையில் இரு பயங்கரவாதிகள் ...\nசபரிமலை நடை 16-ம் தேதி திறப்பு\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கலா\nகாஷ்மீரில் 'மினி' பஸ் சேவை துவங்கியது\nமருத்துவமனையில் துரைமுருகன் மீண்டும், 'அட்மிட்'\nஇளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை\nமாணவியரை கவர்ந்த தலைமுடி தானம் 1\nமருத்துவ சாதன பூங்கா ; மத்திய அரசு அனுமதி 2\nலாரி மோதியதில் கார் தீப்பிடித்தது: ஒருவர் பலி\nஇளம்பெண் கொன்று எரிப்பு ; ஆட்டோ டிரைவர் கைது\nபோரை எதிர்கொள்ள தயார்; ஈரானுக்கு சவுதி எச்சரிக்கை\nரியாத்:மத்திய கிழக்கு நாடுகளான ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையேயான உறவு கசந்துள்ள நிலையில், 'ஈரானுடன் போரை விரும்பவில்லை; ஆனால் எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்' என, சவுதி அரேபியா கூறியுள்ளது.\nமத்திய கிழக்கு நாடான, ஈரானுடனான, அணு ஒப்பந்தத்தை, அமெரிக்கா ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து பொருளாதார தடையும் விதித்தது.ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையேயான உறவு, ஏற்கனவே மோசமாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில், யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரசு எமிரேட்சின், கடல் பகுதியில், எண்ணெய் கப்பல்கள் மீது, தாக்குதல் நடத்தப்பட்டன.\nஇந்த தாக்குதலில், சவுதி அரேபியாவின், ���ண்ணெய் டேங்கர்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலை, ஈரான் நடத்தியதாக, அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், யு.ஏ.இ., கடல்பகுதியில், தனது போர்க் கப்பலையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.இதனால், சவுதி அரேபியா - ஈரான் இடையேயான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது.\nசவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர், அடேல் அல் - ஜூபயர் கூறியதாவது:ஈரானுடன் போர் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. போர் ஏற்படுவதை தவிர்க்கவே நாங்கள் விரும்புகிறோம். அதே நேரத்தில், ஈரானால் போரில் இறங்கினால், அதை சமாளிக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.\nநோன்பு காலத்தில் சாப்பிட்ட 80 பேர் கைது\nஅர்னால்டு முதுகில் உதைத்த நபர் கைது\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாச��ர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநோன்பு காலத்தில் சாப்பிட்ட 80 பேர் கைது\nஅர்னால்டு முதுகில் உதைத்த நபர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2019/nov/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3274291.html", "date_download": "2019-11-11T20:42:37Z", "digest": "sha1:GX2MIDY7HIW3FFYNEA7UY63WVET2M2Z2", "length": 6775, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முகநூலில் அவதூறு: இருவா் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nமுகநூலில் அவதூறு: இருவா் கைது\nBy DIN | Published on : 08th November 2019 08:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூா் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாமக நிறுவனா் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய இருவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.\nமீன்சுருட்டி அருகேயுள்ள வாணதிரையான் குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் சிவச்சந்திரன் (23 ). இவா் தனது முகநூல் பக்கத்தில் இருவா் மீதும் அவதூறு பேசி பரப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த பாமக ஒன்றியச் செயலா் பாலமுருகன் அளித்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து,சிவச்சந்திரன் மற்றும் அவ��ுக்கு உதவியாக இருந் காடுவெட்டி கிராமத்தைச் சோ்ந்த வினோத்குமாா் ஆகிய இருவரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nஅயோத்தி தீர்ப்பும் உச்சகட்ட பாதுகாப்பும்\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\n12 ராசிக்குமான நவம்பர் மாத பலன்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32656", "date_download": "2019-11-11T19:20:57Z", "digest": "sha1:V32APYIR2EJUGFHKBHM3C6URDBG6EZQR", "length": 17092, "nlines": 209, "source_domain": "www.arusuvai.com", "title": "இரண்டு முறை (Cervical Cerclage ) தோல்வி / குழந்தை இழப்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇரண்டு முறை (Cervical Cerclage ) தோல்வி / குழந்தை இழப்பு\nநிரந்த தாய்மை தீர்வை எதிர்பார்த்து...\nஎனக்கு இரு முறை குழந்தை இறந்து பிறந்தது முதல் (Feb / 2015) முறை 21 வது வாரம் முதல் நாள் வலி ஏற்பட்டது மருத்துவரிடம் சென்றதற்கு குழந்தை ஏற்கனவே அடிவயிற்றில் இறங்கிவிட்டது அபார்ட் ஆய்டும் என்றார்கள். அதேப்போல் அன்றே குழந்தை பிறந்து இறந்தது.\nஇந்த முறை மிகவும் கவனமாக மருத்துவரின் ஆலோசனை படி மூன்றாம் மாதத்திலே கற்பபை வாயை தைத்துவிட்டர்கள் (Cervical Cerclage). எல்லாம் சரியாக சென்றது Feb / 04 / 2016 அன்று வரை. அன்று அதே 21 வது வாரம் காலை திடிரென வலி ஏற்பட நம்பிக்கையுடன் மருத்துவரிடம் சென்றோம். ஆனால் மருத்துவர் குழந்தை தையலை பிய்த்துகொண்டு வெளியேற பார்க்கிறது , தையலை பிரிக்கவிட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் தையலை பிரித்தார்கள் , சிறிது நேரத்தில் குழந்தையும் பிறந்து இறந்தது.\nமுதல் பிரசவம் வெளிநாட்டில் இரண்டாவது கும்பகோணத்தில். இந்த முறை மருத்துவர் 20 வாரத்திற்கு மேல் குழந்தை வளர்ச்சி அதிகரிக்கும் அந்த அளவுக்கு கர்பபை விரிவு கொடுக்கமாட்டுகிறது எனவே குழந்தை பலவீனமான பகுதி வழியாக வெளியேறுகிறது என என்ன என்னவோ சொல்கிறார்கள்.\nதயவு செய்து இது போன்ற பிரட்சனை யாருக்கேனும் ஏற்பட்டதாகவும் / அதில் தீர்வு கண்டதாகவும் தெரிந்தால் தயவு செய்து தெரிய படுத்தவும்.\nஅல்லது நல்ல மருத்துவர் தெரிந்தாலும் ஊர் / மருத்துவர் பெயர் தெரிய படுத்தவும்.\nஇன்னொரு இழப்பை எங்களால் தாங்கமுடியாது எனவே தகுத்த ஆலோசனை வேண்டி...\nCervical Cerclage என்று இங்குள்ள சேர்ச் பாக்ஸ் ல் தேடவும் . ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விதான் .\n தோழிகள் ஆறுதல் பதிலை படித்ததும் சிறிது நம்பிக்கை பிறக்கிறது இன்னும் மீலாத பயத்துடன்.\n\"Transabdominal Cervical Cerclage \" செய்து வெற்றி பெற்றவர்கள் அல்லது அதை பற்றி கேள்விபட்டவர்கள் பதில் கூறினால் இன்னும் நன்மை பிறக்கும். இன்னொரு இழப்பை உடல் தாங்காது என்பதை விட மனது தாங்கும் பக்குவமில்லை. அதனால் இதில் அனுபவமுள்ள மருத்துவமனை / மருத்துவர் பற்றிய விவரங்கள் தெரிந்தாலும் தெரிவியுங்கள் தோழிகளே.\nஎன் இரண்டு குழநதைகளுக்கும் \"babycenter.com\" பதிவு செய்திருந்தேன் . அதன் அப்டேட் தினமும் என்னை வேதனைக்குள்ளக்குகிறது. அப்டேட் வராமல் எப்படி தடுப்பது \nமெயில் இன்பொக்ஸ் ஐ ஒபென் பண்ணி பேபி செண்டர் மெயில் ஐ செலக்ட் பண்ணுங்கோ. அப்பறம் மேல றைட் சைட்ல உள்ள அறோவ் ஐ கிளிக் பண்ணினால் அனுப்பினவங்களை புளொக் பண்ணும் ஆப்ஷன் வரும் அதை கிளிக் பண்ணுங்கோ தொடந்து வராது.\nஅல்லது மேல குட்டி பாக்ஸ் மாதிரி இருக்கிறதை கிளிக் பண்ணினால் ரிப்போட் ஸ்பாம் ந்னு வரும் அதை கிளி பண்ணினாலும் தொடந்து வராது\n@surejini நன்றி தோழி .\nநன்றி தோழி . செய்துவிட்டேன். மருத்துவமனை பற்றிய தகவல் யாரேனும் கொடுத்தால் விசாரிக்க எதுவாக இருக்கும்.\nநன்றி . அவரை பற்றி சென்னையில் உள்ளவர்களிடம் விசாரிக்கிறேன். இணையத்தில் கூட அவரை பற்றி சில நேர் / எதிர் கருத்துக்களை பார்க்க நேரத்து.\n@ Preety : உங்கள் ஆறுதலான\nஉங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி தோழி..\nஎனது சந்தேகம் இரண்டாவது முறை மிகவும் நான் மிகவும் கவனாமாக இருந்தேன். அத்தியாவிசிய தேவைகள் தவிர்த்து மற்ற நேரங்களில் படுத்தே இருந்தேன். அதனால் தான் தற்போது மிகவும் பயமாக இருக்கிறது மூன்றாவது முறை முயற்சிக்கலாம என.\nஇரண்டாவது முறை டாக்டர் சொன்னது - 21 வது வாரத்திலிருந்து \"கற்பபை விரிய\" மாட்டுது என���ே குழந்தைதானாக வெளியேறுகிறது என சொன்னார் . இது சாத்தியமா.. செயற்கையாக கர்ப்பை விரிய மருத்துவம் இல்லையா.. செயற்கையாக கர்ப்பை விரிய மருத்துவம் இல்லையா.. ஐந்து மாதம் (குழந்தை வெளிஏறிய) முதல் நாள் வரை எல்லாம் நலமாக இருக்கிறது என இரண்டு முறையும் சொன்னார்கள் அந்த நாள் திடிரென ரத்தபோக்கு பிறகு குழந்தை வெளியேறுகிறது.\nஉங்களுக்கு குழந்தை வெளியேறிய வாரம் என்ன.. வெளியேறிய காரணம் என்ன சொன்னார்கள்... வெளியேறிய காரணம் என்ன சொன்னார்கள்... கர்ப்பை சம்மந்தமாக (எனக்கு சொன்னது போல் ) ஏதாவது சொன்னார்களா..\nஉங்கள் மருத்துவமனை / மருத்துவர் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் தோழி.\nயாரவது எனக்கு udane உதவுங்கல்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nமிகவும் நன்றி. ஆனால் நான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/critic/", "date_download": "2019-11-11T19:44:51Z", "digest": "sha1:ZEYIN6Q3CBQHVY7IH2HF6NAC55V3PXOM", "length": 12772, "nlines": 152, "source_domain": "10hot.wordpress.com", "title": "Critic | 10 Hot", "raw_content": "\nதிரைப்பட அனுபவ, விமர்சன, நுண்ணரசியல், கமல் என்னும் நடிகன் vs பிரச்சாரகர், இன்ன பிற தொகுப்பு: உன்னைப் போல் ஒருவன்\nவெள்ளைக் கமல். வெள்ளை லட்சுமி. இருவரும் சேர்ந்து நிறம் மட்டாக இருக்கும் லாலை வதைப்பது – 6 minutes ago\nகாய்கறி மட்டுமே வாங்கிச் செல்வதன் இவ்வளவு பெரிய காரியத்தை சாதிப்பதில் மாமிசம் உண்பவர்களை மட்டம் தட்டுவது – 10 minutes ago\nரம்ஜான் மாதத்தில் வெளியான படத்தில் கமல் மதியம் சாப்பிடுவதைக் காண்பித்து அவர் ஹிந்து எனச் சொல்லாமல் சொல்வது – 11 minutes ago\nநடாஷா என்ற அன்னிய சக்திக்கு அல்லக்கையாக கரிகாலன் என்ற திராவிடன் – 14 minutes ago\nமாரார் என்னும் ஹிந்துவின் கீழ் ஆரிப், சக்காரியா என அனைவரும் அடங்கி இருப்பது – 16 minutes ago\nகாந்தியை கரம்சந்த என்றே அழைப்பது. காந்தியைப் பற்றி பேசியவர் ஜின்னாவைப் பற்றிப் பேசாதது. – 16 minutes ago\nபோலீஸ் ஸ்டேஷனில் பாம் வைத்துவிட்டு வெளியில் வரும் பொழுது கையைக் கழுவிக்கொண்டு வராத லாஜிக் பிழை – 24 minutes ago\nகரிகாலனுக்கு ஒரு வார்த்தை கூட வசனம் கிடையாது, நடாஷா கேள்வி கேட்கும் போது கூட ���லைய மட்டுமே ஆட்டுகிறார் வாய் திறக்கமாட்டேன்கிறார் – 15 minutes ago\nகமலின் எல்லா படங்களிலும் நடிக்கும் நாசர் இந்த படத்தில் வராதது,மனுஷ்யபுத்திரனின் பாடலும்இருட்டடிப்பு – கண்டிப்பா -துவா\nமார்கெட்டில் தக்காளி மட்டுமே வாங்கும் சாமானியன் வெங்காயம் வாங்குவதில்லை… பெரியார் கொள்கை சாமனியனுக்கு தேவையில்லையா\nகமல் மோகன்லாலுடன் பேசும் முக்கிய காட்சியில் அவருக்கு பின்னே இரண்டு கம்பிகள் தெளிவாக இருக்கும் – ட்வின் டவர்ஸ்\nசாமானியன் கட்டியிருக்கற வாட்ச்ல ‘Made in Switzerland’னு இருக்கு… அப்ப ஜெனிவா ஒப்பந்தத்தை மறுக்கறதைதான் மறைமுகமா சொல்றாரா\nலென்சு வச்சு பார்த்தா பாமோட வலது மூலை பக்கத்துல“Made in P…”னு இருக்கே, என்ன சொல்லவர்றார்\nதமிழ்நாட்டு சாமானியன் கோவணம் கட்ட வழியில்லாம எலிக்கறி சாப்பிடறான், இவரு பிஸ்தா மாதிரி பேண்ட் சட்டை, அன்னிய மோகமா\n”ராம் ஜானே”ன்னோ, “பீட்டர் ஜானே”ன்னோ பாட்டு வைக்கலையே ஏன் அந்த சாமிகளுக்கு தெரியாதா\nமுகம்மதுகுட்டி என்ற மம்முட்டியை நடிக்கவைக்காமல், மோகன்லால் என்ற நாயரை தேர்ந்தெடுத்த நுண்ணரசியல்னு :)) – about 1 hour ago\nஒரு காட்சியில் கமல் கழுத்து சுளுக்கு எடுப்பதைப்போல தலையாட்டுவார், கவனித்தீர்கள்னா அது துஆ செய்யறதைபோலவே இருக்கும்\nகமல் கையை கோர்த்திருக்கும் ஸ்டைல் ஒரு கிருஸ்துவர் சர்ச்சில் ப்ரே செய்வதைபோலவே இருக்கும்.மற்ற கமல் படங்களில் அது இல்லை\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-11T20:45:04Z", "digest": "sha1:ZAFBIUN56DTNSU2IMMFH3DGGQY4YDTBJ", "length": 5156, "nlines": 90, "source_domain": "krishnagiri.nic.in", "title": "தடுப்பணை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எ���ுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதடுப்பணை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்\nதடுப்பணை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்\nவெளியிடப்பட்ட தேதி : 31/07/2019\nதடுப்பணை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் [ 29 KB ]\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 11, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/201924?ref=archive-feed", "date_download": "2019-11-11T20:20:57Z", "digest": "sha1:BGPQYDICYZCK3TSTU2EFHGWN2PCEXHQ3", "length": 8768, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "சிங்கத்தை செல்லமாக வருடி விளையாடிய நபர்: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிங்கத்தை செல்லமாக வருடி விளையாடிய நபர்: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதென் ஆப்பிரிக்காவில் வனவிலங்கு பூங்கா ஒன்றில் சிங்கம் ஒன்றை செல்லமாக கொஞ்சி விளையாடிய நபரின் கையை கடித்துக் குதறி பதம் பார்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதென் ஆப்பிரிக்க நாட்டவரான 55 வயது பீற்றர் நார்டே என்பவரையே சிங்கம் கடித்துக் குதறியுள்ளது.\nசம்பவத்தன்று தமது 10-வது திருமண நாளை கொண்டாடும் பொருட்டு பீற்றர் தமது மனைவியுடன் Tikwe River Lodge என்ற வனவிலங்கு பூங்காவிற்கு சென்றுள்ளார்.\nஇந்த நிலையில் சிங்கம் ஒன்றை தனியாக பார்த்த பீற்றர், அந்த சிங்கத்தை செல்லமாக அருகாமையில் அழைத்துள்ளார்.\nபின்னர் சிறிது நேரம் செல்லமாக கொஞ்சியுள்ளார். திடீரென்று அந்த சிங்கமானது பீற்றரின் கை ஒன்றை கவ்வியது, மட்டுமின்றி கடித்துக் குதறவும் செய்துள்ளது.\nஅருகாமையில் இருந்த பெண் ஒருவர், இதைப் பார்த்து அலறியுள்ளார். ஆனாலும் அந்த சிங்கமானது பீற்றரை இழுத்துக் கொண்டு அதன் கூண்டு அருகாமையில் சென்றுள்ளது.\nஇதனிடையே சுதாரித்துக் கொண்ட பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து பீற்றரை மீட்டுள்ளனர். சிங்கத்திடம் இருந்து மீட்டாலும், பீற்றரின் நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும், அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் இன்னமும் மீளவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசுற்றுலாப்பயணிகள் வனவிலங்கு பூங்காக்களில் சிங்கங்களிடம் சிக்குவது இது முதன்முறை அல்ல.\nகுட்டியாக இருக்கும்போதே சிங்கம் ஒன்றை வளர்த்து பராமரித்து வந்த பிரித்தானிய வனவிலங்கு பூங்கா நிறுவனர் ஒருவர், அந்த சிங்கத்தாலையே கடந்த மே மாதம் கடுமையாக தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-11T20:19:42Z", "digest": "sha1:5ZOEDJV5HA5R5SOPNCV2ZTXMXVRVD2BF", "length": 9603, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் (1938-1965)[1] என்று அறியப்படும் ஆசிரியர் வீரப்பன், இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது தீக்குளித்து உயிர்விட்ட போராளி ஆவார்.\n2 இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம்\nஇவர் 1938இல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின், குளித்தலை அருகே உள்ள ப. உடையாம்பட்டி என்னும் ஊரில் பிறந்தவர். 1952இல் ஈ.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்றார். 1955இல் தன் அண்ணன் நல்லகருப்பன் முயற்சியால் ஆசிரியர் பயிற்சி முடித்து, ஹையர் கிரேடு ஆசிரியராகத் தேர்ச்சிபெற்று, வேலை பார்த்துக் கொண்டே செகண்டரி கிரேடு ஆசிரியர் தேர்ச்சி பெற்றார். 1962ஆம் ஆண்டு முதல் பல்வேறு ஊர்களில் ஆசிரியராகப் பணியாற்றியபின் க. ஐயம்பாளையத்தில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார் [2] பள்ளி நேரம் போகத் தன் தமிழ் மொழிப் புலமையை வளர்த்துக் கொள்ளவும், கரூர், திருச்சி, குளித்தலை போன்ற பகுதிகளில் நடக்கும் தி.மு.க பொதுக்கூட்டங்களுக்கும் சென்று வந்தார். இளைஞர்களை ஊக்குவித்து இளைஞர் மன்றங்களைத் தொடங்கச்செய்து திராவிட இயக்க ஏடுகளை இளைஞர்களைப் படிக்க வைத்து வந்தார். மாணவர்களுக்குத் தமிழின் பெருமையைப் பற்றிப் பாடங்களை நடத்தி வந்தார்.\nஇந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம்தொகு\nஜனவரி 26, 1965 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி எனும் சட்டத்தை அமல்படுத்த நடுவணரசு தயாராகி வந்தது. தலைமையாசிரியரான வீரப்பனே மாணவர்களைத் திரட்டி இந்தி எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தினார் [3] இந்தித் திணிப்பை கண்டித்து பல்வேறு வகையில் இந்தி எதிர்ப்பு போரில் உயிர் நீத்த தியாகிகளின் செய்திகள் இதழ்களில் வந்தவண்ணம் இருந்தன. இந்தப் போர் முறை ஆசிரியர் வீரப்பனை என்னவோ செய்தது.\nஇந்தியைத் திணிக்க விரும்பும் அரசிடம் வேலை செய்யக்கூடாது என்று முடிவெடுத்து வீரப்பன், அப்போதைய முதலமைச்சர் பக்தவத்சலம், பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்குக் கண்டனக் கடிதங்களும், அண்ணா, கலைஞர் போன்றோர்க்கு தமிழைக் காக்க முயற்சி செய்யுங்கள் என்று வேண்டுகோள் கடிதங்களும் எழுதி, அவற்றை 10.2.1965 அன்று அஞ்சலில் அனுப்பிவிட்டு அதைத் தன் நாட்குறிப்பில் எழுதினார்.\n11.2.1965 அன்று தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு தன் உடையோடு மேலும் பல வேட்டிகளை உடம்பில் சுற்றி, மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீயிட்டுக் கொண்டார். தீயைக்கண்டு அனைக்க வந்தவர்களைப் பார்த்து, \"என்னைக் காப்பாற்ற முயற்சிக்காதீர்கள், தூக்க மாத்திரைகளையும் அதிகமாகச் சாப்பிட்டுள்ளேன் எனவே என்னைக் காப்பாற்ற முடியாது, என் நாட்குறிப்பில் எல்லாவற்றையும் எழுதியுள்ளேன்\" என்று சத்தம் போட்டார். காக்கும் முயற்சி பலனின்றி இறந்தார்[4] அப்போது அவருக்கு வயது 27, திருமணம் செய்திருக்கவில்லை.\nஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்\n↑ தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம்,பக்கம்19\n↑ தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 20\n↑ தீயில்வெந்த தமிழ்ப் பு���ிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 30\nதொடரும் மொழிப்போர், மொழிப்போர் / அத்தியாயம் 14\nமொழிப்போர் தியாகிகள் மண்டபம், சென்னை\nமொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகத்துக்கு அஞ்சலி, தினமணி, நாள்: ஜனவரி 26, 2014\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-11T20:57:51Z", "digest": "sha1:ZJ42OJCRC5NMICSBFHBITX73AMMDTGKC", "length": 6275, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "எலன் குராஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎலன் குரோஸ் (Ellen Kuras, பிறப்பு: ஜூலை 10, 1959) அமெரிக்காவைச் சார்ந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.[1] இவர் அமெரிக்காவின் நியூ செர்சியில் பிறந்தவர். இவர் மைக்கேல் கோண்ட்ரி மற்றும் ஸ்பைக் லீ ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்தவர். 2013 ஆம் ஆண்டின் 63-வது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவின் நடுவர்களில் இவரும் ஒருவர்.[2] இவர் 1992 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்கள் ஒளிப்பதிவு செய்துவருகிறார். 2008 ஆம் ஆண்டில் பெட்ராயல் திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 23:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16709-director-siva-opens-up-about-thala-ajiths-biopic-title.html", "date_download": "2019-11-11T20:52:21Z", "digest": "sha1:EJC7ANCMRLAYGHATDGQBIM4OHTCTO7IE", "length": 8571, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அஜீத் வாழ்க்கை வரலாறு இயக்க டைரக்டர் சிவா ரெடி.. தன்னம்பிக்கை டைட்டிலும் தயார்... | Director Siva opens up about Thala Ajiths biopic title - The Subeditor Tamil", "raw_content": "\nஅஜீத் வாழ்க்கை வரலாறு இயக்க டைரக்டர் சிவா ரெடி.. தன்னம்பிக்கை டைட்டிலும் தயார்...\nதல அஜித்குமார் நடித்த வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என 4 படங்களை இயக்கியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் சிவா. இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படத்தை சிவா இயக்க உள்ளார். இது கிராமத்து பின்னணியிலான குடும்ப கதையாக உருவாகவிருக்கிறது. நீண்ட வருடங்கள��க்கு பிறகுவேட்டி சட்டை அணிந்து ரஜினி நடிக்க உள்ளதாக தெரிகிறது.\nஅஜீத்துக்கு அடுத்தடுத்து 4 ஹிட் படங்களை அளித்த சிவா மீண்டும் அவர் படத்தை இயக்குவது எப்போது என்று ரசிகர்கள் கேட்ட வண்ணமிருக்கின்றனர். கடைசியாக இவர்களது கூட்டணியில் வந்த விஸ்வாசம் படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வசூல் ரஜினி நடித்த பேட்ட படத்தின் வசூலை மிஞ்சியதாக தகவல் வந்தது. அதுபோல் ஒரு வசூல் சாதனை படத்தை தர வேண்டும் என்பதாலேயே சிவாவுக்கு தான் நடிக்கும் படத்தை இயக்க ரஜினி வாய்ப்பு அளித்திருப்பதாக கூறப்படுகிறது.\nஇயக்குனர் சிவாவிடம் ஒரு பேட்டியில், அஜித்தின் வாழ்க்கை வரலாற்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் படத்துக்கு என்ன டைட்டில் வைப்பீர்கள் என கேட்டபோது தன்னம்பிக்கை என டைட்டில் வைப்பேன் என்று கூறியிருக்கிறார் சிவா.\nஅஜீத்தின் வாழ்க்கையை படமாக்கும் நோக்கத்துடன் அவரது வாழ்க்கை சம்பவங்களை சிவா தொகுத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அஜீத் அனுமதி தருவாரா என்பதுதான் தெரியவில்லை.\nஆதித்யா அருணாசலம் ஆன சூப்பர் ஸ்டார்... தர்பார் படத்தில் ரஜினி கதாபாத்திர பெயர் தெரிந்தது...\nஅசுரனை பார்த்துவிட்டு சிம்புவை திட்டிய தயாரிப்பாளர்.. திறமை இருந்தும் வீட்டிற்குள் அடைந்து கிடப்பது ஏன்\n கோபத்தில் பொங்கிய நிவேதா தாமஸ்.. யாருகிட்ட என்ன கேள்வி கேட்கறதுன்னு விவஸ்தை இல்லையா...\nரகுல், ராஷ்மிகா, நித்யா, விஜய்தேரகொண்டா கோவாவில் கூட்டணி... புதுடிரெண்ட் செட் செய்வது எப்படி...\n7 வருடமாக காணாமல்போன பிரியாமணி... மறுபடியும் வருகிறார்.. இருமொழி படத்தில் நடிக்கிறார்...\nநடிக்க ரெடியாகும் நெடுஞ்சாலை ஷிவதா.. குழந்தைபெற்றதும் உடற்பயிற்சியில் தீவிரம்...\nமணிரத்னம் இயக்கத்தில் மகனுடன் நடிக்கிறார் ஜெயம் ரவி... 2 முறையாக இணையும் தந்தை- மகன்...\nஇந்தியன் 2வில் கமலுடன் இணையும் பாபி சிம்ஹா... போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்...\nதளபதி 64-ல் இணைந்த 96 பட நடிகை.. யார் தெரியுமா\nசொகுசு கார் வாங்கி சர்ச்சையில் சிக்கிய பிரித்விராஜ்...கூடுதலாக ரூ. 9 லட்சம் அபராதம் கட்டினார்..\nஅசுரன் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா... தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ்...\nNivetha gets angry with the questions about virginityMaharastraShivasena governmentசிவசேனா-பாஜக மோதல்சிவசேனா ஆட்சிசிவசேனாவுக்கு காங்கி���ஸ் ஆதரவுமகாராஷ்டிரா தேர்தல்பாபர்மசூதி நிலம்maharastra electionநடிகர் விஜய்Bigilபிகில்விஜய்Atleeநயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16824-kamal-haasan-reveals-his-plans-for-marudhanayagam.html", "date_download": "2019-11-11T20:52:51Z", "digest": "sha1:3XLPGEY5YGCSNQE2FUTKE7CYLDYGKHKZ", "length": 9148, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கமல் இல்லாமல் மருதநாயகம்... ரசிகர்களை அதிர வைத்த உலகநாயகன் அறிவிப்பு.. | Kamal Haasan reveals his plans for Marudhanayagam - The Subeditor Tamil", "raw_content": "\nகமல் இல்லாமல் மருதநாயகம்... ரசிகர்களை அதிர வைத்த உலகநாயகன் அறிவிப்பு..\nஉலக நாயகன் கமல்ஹாசன் மிகவும் விரும்பி நடிக்கயிருந்த படம் மருதநாயகம். 1997ம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசெபத், அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இப்படத்திற்கான தொடக்க விழா நடத்தினார்.\nமருதநாயகம் வேடத்தில் கமல் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன. பட்ஜெட் கருதி படம் நிறுத்தப்பட்டது. ஆனாலும் கோடிக்கணக்கான செலவில் அரை மணி நேர காட்சிகளை கமல் படமாக்கியிருக்கிறார். வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனங்கள் இப்படத்தை தயாரிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. இதையடுத்து படம் கிடப்பில் போடப்பட்டது.\nஇந்நிலையில், மருதநாயகம் படம் எப்போது வெளிவரும் என்று கமலிடம் கேட்டதற்கு அதிர்ச்சியான பதில் அளித்திருக்கிறார்.\nஅவர் கூறும்போது,'மருதநாயகம் படத்தை நிச்சயமாக திரையில் பார்ப்பீர்கள். ஆனால் கமல்ஹாசன் இல்லாமல் வேறு நடிகர் நடித்திருப்பார். நான் வைத்திருந்த கனவுகளை யெல்லாம் இனி வேறு நடிகர்களை நடிக்க வைத்து நிறைவேற்றுவேன் தொடர்ந்து என்னுடைய ராஜ்கமல் கம்பெனி இயங்கும். என் அரசியல் பயணத்தை பாதிக்காத வகையிலான படங்களில் மட்டுமே நடிப்பேன் என தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.\n2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால் அதில் கவனம் செலுத்து வதற்காக இப்போதிலிருந்தே படங்களில் நடிப்பதை நிறுத்த முடிவு செய்திருக்கிறார் கமல். இதனால் நடிப்புக்கு அவர் முழுக்குபோடுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. கமலின் இந்த பேட்டி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇதற்கிடையில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இப்படத்தின் முக்கிய காட்சிகளை போபாலில் ஷங்கர் படமாக்கி வருகிறார்.\nஜம்மு காஷ்மீர் கவர்னராக கிர��ஷ் சந்திர முர்மு நியமனம்.. சத்யபால் கோவாவுக்கு மாற்றம்\nவிஜய் படத்தை பாராட்டும் அஜீத் ரசிகர், ரசிகைகள்... பிகில் வேற லெவல்...\n கோபத்தில் பொங்கிய நிவேதா தாமஸ்.. யாருகிட்ட என்ன கேள்வி கேட்கறதுன்னு விவஸ்தை இல்லையா...\nரகுல், ராஷ்மிகா, நித்யா, விஜய்தேரகொண்டா கோவாவில் கூட்டணி... புதுடிரெண்ட் செட் செய்வது எப்படி...\n7 வருடமாக காணாமல்போன பிரியாமணி... மறுபடியும் வருகிறார்.. இருமொழி படத்தில் நடிக்கிறார்...\nநடிக்க ரெடியாகும் நெடுஞ்சாலை ஷிவதா.. குழந்தைபெற்றதும் உடற்பயிற்சியில் தீவிரம்...\nமணிரத்னம் இயக்கத்தில் மகனுடன் நடிக்கிறார் ஜெயம் ரவி... 2 முறையாக இணையும் தந்தை- மகன்...\nஇந்தியன் 2வில் கமலுடன் இணையும் பாபி சிம்ஹா... போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்...\nதளபதி 64-ல் இணைந்த 96 பட நடிகை.. யார் தெரியுமா\nசொகுசு கார் வாங்கி சர்ச்சையில் சிக்கிய பிரித்விராஜ்...கூடுதலாக ரூ. 9 லட்சம் அபராதம் கட்டினார்..\nஅசுரன் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா... தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ்...\nNivetha gets angry with the questions about virginityMaharastraShivasena governmentசிவசேனா-பாஜக மோதல்சிவசேனா ஆட்சிசிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவுமகாராஷ்டிரா தேர்தல்பாபர்மசூதி நிலம்maharastra electionநடிகர் விஜய்Bigilபிகில்விஜய்Atleeநயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%A4%E2%80%8C%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%87-%E2%80%8C%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%A4%E0%AF%80%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E2%80%8C-68-%E0%AE%AE%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E2%80%8C%E0%AE%B0%E0%AF%81%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E2%80%8C%E2%80%8C%E2%80%8C%E0%AE%A3%E0%AE%BF%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-109020600071_3.html", "date_download": "2019-11-11T19:27:17Z", "digest": "sha1:LBRMBR5B2YNCBZPUOS3KWFE54EWPGJHM", "length": 13393, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "த‌னி ஈழமே ‌நிர‌ந்தர‌த் ‌தீ‌ர்வு‌; 68% ம‌க்க‌ள் ஆதரவு- லயோலா கல்லூரி க‌ரு‌த்து‌க் க‌‌‌ணி‌ப்பு | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 12 நவம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொ��ு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nத‌னி ஈழமே ‌நிர‌ந்தர‌த் ‌தீ‌ர்வு‌; 68% ம‌க்க‌ள் ஆதரவு- லயோலா கல்லூரி க‌ரு‌த்து‌க் க‌‌‌ணி‌ப்பு\nதுணிச்சலுடன் கருணாநிதி செயல்பட வேண்டும் : ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக செயல்படாமல் முதலமை‌ச்சர் கருணாநிதி தலைமையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்றும் 86 சதவீதம் பேரும், ஆட்சி பயத்தை விடுத்து துணிச்சலுடன் கருணாநிதி செயல்பட வேண்டும் என்று 71 சதவீதம் பேரும் கூறியிருக்கிறார்கள்.\nஆட்சியை இழந்தால் மீண்டும் கருணாநிதி ஆ‌ட்‌சி‌க்கு வருவா‌ர் : இலங்கை‌த் தமிழர் பிரச்சனையில் ஒருவேளை ஆட்சியை இழந்தால் மீண்டும் கருணாநிதி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என்று 58 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nவிடுதலைப்புலிகளை மன்னிக்க வேண்டு‌ம் : காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் மக்களின் எதிர்பார்ப்பு குறித்த கேள்விக்கு இந்திராகாந்தியை கொன்ற சீக்கியர்களை மன்னித்தது போல விடுதலைப்புலிகளையும் மன்னிக்க வேண்டுமென்று 66 சதவீதம் பேரும், சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்று 22 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமுதல் இடம் வகிக்கும் தமிழ்நாடு : நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை‌த் தமிழர் பிரச்சனைதான் தமிழ்நாட்டில் முதல் இடம் வகிக்கும் என்று 30 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள். மத்திய அரசின் செயல்பாடுகள் இலங்கை அரசை ஆதரிப்பதாகவே உள்ளது என்று 86 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய அரசு இலங்கைக்கு போர் தளவாடங்களையும், ராணுவப் பயிற்சியையும் வழங்குவதை நிறுத்த வேண்டுமென்று 49 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.\nநாடாளுமன்ற தேர்தல் ஆளும் கட்சிக்கு எ‌திராகவே அமை‌ப்பு : தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை பிரச்சனை முக்கிய இடத்தை பெற்றால் அதன் வெளிப்பாடு ஆளும் கட்சிகளுக்கு எதிராகவே அமையும் என்று 68 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் கட்சிக்கு 39 சதவீதம் பாதிப்பு ஏற்படும் என்றும், மத்தியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு 24.5 சதவீத எதிர்ப்பும், தி.மு.க.வுக்கு 21 சதவீத எதிர்ப்பும் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.\nம‌க்களவை‌த் தே‌ர்தலை‌ப் புற‌க்க‌ணி‌க்க வே‌‌ண்டு‌ம்: ‌விஜயகா‌ந்‌த்\nஇல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்காக உலகநாடுக‌ளி‌ன் ஆதரவை ‌திர‌ட்ட குழு அமை‌ப்பு\nபோர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் முழுமையாக கடையடைப்பு நடந்தது\nபவானிசாக‌‌ர் அக‌திக‌ள் முகா‌மி‌ல் 2,500 பே‌ர் உண்ணாவிரதம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nலயோலா கல்லூரி இலங்கைத் தமிழர் தனி ஈழமே\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cargillsbank.com/ta/blog/product_type/services/", "date_download": "2019-11-11T21:10:06Z", "digest": "sha1:DUHCSVS6NXOHCTU23PRUAANZSFXRS2ME", "length": 9737, "nlines": 205, "source_domain": "www.cargillsbank.com", "title": "Services | Cargills Bank Tamil", "raw_content": "\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nவிவசாய வியாபாரம் மற்றும் நுண் நிதி கடன்\nபெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில்\nCARGILLS CASH சேமிப்புக் கணக்கு\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nவிவசாய வியாபாரம் மற்றும் நுண் நிதி கடன்\nபெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில்\nCARGILLS CASH சேமிப்புக் கணக்கு\nகிளை / ஏரிஎம் இயந்திர அமைவிடத்தை அறிந்துகொள்ளல்\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nபெருநிறுவன வங்கி மற்றும் இதர சேவைகள்\nநிறுவனம் மற்றும் சிறு மற்றும் நடு அளவிலான தொழிற்துறை\nகார்கில்ஸ் வங்கி பணம் அனுப்பல் சேவை\nSitemap © கார்கில்ஸ் வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமனித சமுதாயத்தில் வங்கிக் கடன்\ncargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/eminence/%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-11T20:01:29Z", "digest": "sha1:7LVSQDZJEDAUDCT2Z7Y5O7TGZAQRJPXV", "length": 9659, "nlines": 84, "source_domain": "www.thejaffna.com", "title": "நாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > வாத்தியம் > நாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்\nநாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்\nஉசாத்துணை: பூச்சொரியும் பொன்னுச்சிமரம் நூல்.\nயாழ்ப்பாணத்து அளவெட்டியில் 1931ம் ஆண்டு பிறந்தவர் பத்நாதன். தன் ஏழாவது வயதினிலேயே இசைத்துறைக்குள் நுழைந்த இவர் முதற்குரு அவரது தந்தையார் நாதஸ்வர வித்துவான் நா. கந்தசாமி அவர்கள்.\nஎந்தக் கலையாயிருந்தாலும், முதலில் தாளத்திலே பயிற்சியும் தேர்ச்சியும் அடைய வேண்டும் என்பது தந்தையாரின் குருவாக்கு. இதன் பிரகாரம் சுமார் பத்துவருட காலம் பிரபலமான வித்துவான்கள் பலருக்கும் தாளக்காரராய் பணிபுரிந்தார் இவர். அவரது தகப்பனார் தொடக்கம், அக்காலத்தே பிரபல தவில் வித்துவான்களாய் இருந்த வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை, திரு முல்லைவாசல் முத்துவேற்பிள்ளை போன்றவர்களுக்கும் நல்லூர் முருகையாப்பிள்ளை, அப்புலிங்கம் பிள்ளை ஆறுமுகம்பிள்ளை போன்ற வித்துவான்களுக்கெல்லாம் பத்மநாதன் அவர்கள் தாளக்காரராய் இருந்துள்ளார்.\nதனது தந்தையாரை தொடர்ந்து சுந்தரம்பிள்ளை, கந்தசாமிப்பிள்ளை, திருநாவுக்கரவு ஆகியோரிடமெல்லாம் நாதஸ்வரம் கற்ற இவர் தனது பதினெட்டாவது வயதில் அன்று பிரபல்யமான தவில் நாதஸ்வரக்குழுவினை நடாத்திவந்த இவரது மாமனார் அளவெட்டி நே. கணேசபிள்ளை அவர்களது குழுவில் உதவி நாதஸ்வரம் வாசிப்பவராய் இணைந்து கொண்டார்.\nஇவர் இருபத்தைந்தாவது வயதில் தனியாய் இசைக்குழுவொன்றை ஆரம்பித்தபோது இவருடன் உடன் வாசிப்பவராய் பாலகிருஸ்ணனும், தவில் வாசிப்பவர்களாய் பிரபல தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களும், இவரது மைத்துனர் சாரங்கபாணியும் இணைந்து கொண்டார்கள்.\nபத்மாதன் அவர்கள் உலகின் பல நாடுகளுக்கும் சென்று கச்சேரிகள் செய்துள்ளார். 1968ம் ஆண்டில் சென்னை மியூசிக் அக்கடமியிலும், பின் மதுரையில் நடைபெற்ற இரண்டாவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டிலும் நாதஸ்வரம் வாசித்து பாராட்டுப் பொற்றுள்ளார். 1979இல் இலண்டனில் இருக்கின்ற பிரபலமான இசைக்கூடங்களில் ஒன்றான West Minister Hall இல் இவரது இசைக்கச்சேரி இடம்பெற்றது.\n1963ம் ஆண்டு சிலாபம் முன்னேஸ்வரம் தேவஸ்தான கும்பாபிடேகத்தில், மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் பத்மநாதன் அவர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்திருக்கின்றார்கள். 1964இல் பன்னாலையில் நடைபெற்ற சேக்கிழார் மாநாட்டில் சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்கள் இவருக்கு “நாதஸ்வர கலாநிதி” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார்கள்.\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலே 47 வருட காலம் ஆஸ்தான வித்துவானாகவும் பணிபுரிந்த இவருக்கு, 1982ம் ஆண்டு இலங்கையில் கலைஞர்களுக்கான உயரிய விருதான கலாசூரி விருது கிடைத்தது.\nதன் இறுதிக்காலம் வரையில் ஒரு நாதஸ்வரக் கலைஞனாகவே வாழ்ந்த கலசூரி பத்மநாதன் அவர்கள், தனது 72 ஆவது வயதில் 2003ம் ஆண்டு ஜூலை 15ம் திகதி இறையடி சேர்ந்தார்.\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-11-11T20:54:25Z", "digest": "sha1:4E6SUC3V4O3PF6NVOWAEOLC7FIBUKLFH", "length": 5820, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புங்குடுத்தீவு கடற்கரை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தலைமையில் விமானப்படை வீரர்களுக்கு வீர விக்ரம பதக்கம் சூட்டும் விழா\nராஜபக்ஷ தரப்புக்கு ஒரு படிப்பினை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் - அமீர் அலி.\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்\nவசந்த கரன்னாகொட, தஸநாயக்க உட்பட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nபெண் வைத்தியரை தாக்க முயற்சி ; வைத்திய சேவைகள் முடக்கம்\nஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கட்டட தீ விபத்து; விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nவிளையாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றங்களை தடுக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்\nசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேர் கைது\nசெல்லக்கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு. கத்திக்குத்து ; ஒருவர் பலி - ஒருவர் படுகாயம்\nசந்திரிக்கா கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பரபரப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: புங்குடுத்தீவு கடற்கரை\nவெள்ளிக்கிழமை கடலுக்கு சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு மீ��வர்கள் 5 நாட்களின் பின் புதன்...\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்\nவசந்த கரன்னாகொட, தஸநாயக்க உட்பட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nஇங்குருவத்தே சுமங்கல தேரரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயற்சி\nவெள்ளை வேன் விவகாரம் ; விசாரணையை முன்னெடுக்கும் பொறுப்பு சி.ஐ.டி. பிரதானியிடம் கையளிப்பு\nஅமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்களை கோத்தாபய சமர்ப்பிக்கவில்லை : ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-11-11T20:01:45Z", "digest": "sha1:23XBWEARZMUXBP4K5X3BXUIYWUQUCRKI", "length": 6708, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "விழுப்புரம் அரசுப்பள்ளியில் பாஜக கொடி கலரில் போடப்பட்ட பெஞ்ச் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nவிழுப்புரம் அரசுப்பள்ளியில் பாஜக கொடி கலரில் போடப்பட்ட பெஞ்ச் \nவிழுப்புரம் அரசுப்பள்ளியில் பாஜக கொடி கலரில் போடப்பட்ட பெஞ்ச் \nவிழுப்பரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் குழந்தைகள் உட்காரும் பெஞ்சுகள் பச்சை, காவி கலந்த பாஜக கொடி நிறத்தில் இருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த பெஞ்சுகள் அகற்றப்பட்டன.\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்க விழா, செட்டாப் பாக்ஸ் வழங்கும் விழா, பெண் குழந்தைகள் காப்போம் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது.\nஇந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கலந்து கொண்டு வகுப்புகளை தொடங்கி வைத்தார். மழலையர் பிரிவுகளுக்காக பள்ளியில் 5 வகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.\nஅந்த வகையில் குழந்தைகள் அமரும் இருக்கைகள் பாஜக கொடி நிறத்தில் இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த இருக்கைகளின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த இருக்கைகள் அகற்றப்பட்டன.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொட���க்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-08-01/puttalam-technology/123995/", "date_download": "2019-11-11T20:14:25Z", "digest": "sha1:RU43Z6QNH7VIKQVRLLPSY5VA5AQG4YL5", "length": 23752, "nlines": 78, "source_domain": "puttalamonline.com", "title": "இணையவெளியில் இளைஞர்களின் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் வரையறுக்கப்படக்கூடாது - Puttalam Online", "raw_content": "\nஇணையவெளியில் இளைஞர்களின் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் வரையறுக்கப்படக்கூடாது\nஇணையவெளியில் (cyber space) இளைஞர்களின் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் வரையறுக்கப்படக்கூடாது என www.iVoice.lk எனும் வலைத்தளத்தை உத்தியோகபூர்வமாக அங் குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டகலாநிதி. ஹர் டீ சில்வாதெரிவித்தார்.\nசமூகஅபிவிருத்திக்கான இளைஞர் பங்களிப்பைமேம்படுத்தும் முன்முயற்சியொன்றாக இலங்கைஅபிவிருத்திஊடகவியலாளர் மன்றத்தினால் (SDJF) ஐக்கியநாடுகள் சனத்தொகைநிதியத்தின் (UNFPA)ஆதரவுடன் www.iVoice.lk எனும்வலைத்தளத்தினைஉத்தியோகபூர் வமாகஅங்குரார்ப்பணம் செய்துவைக்கும்நிகழ்வு 2017 ஜூலை18ஆம் திகதிகொழும்பு 07இல் அமைந்துள்ளலக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் நடைபெற்றது.\nகருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரமானது, இளையசமுதாயத்தின் அடிப்படைஉரிமையொன்றாகும் எனதேசியகொள்கைகள் மற்றும் பொருளாதாரஅலுவல்கள் பிரதிஅமைச்சர் கௌரவ ஹர் டீ சில்வா,குறித்தநிகழ்வில் கலந்துகொண்டுதெரிவித்தார்.\nwww.iVoice.lk என்பது,சான்றுகளைஅடிப்படையாகக் கொண்டுமக்களால் முன்னெடுக்கப்பட்டு இதழியல் துறையைமேம்படுத்தும் இணையத்தளமொன்றாகும். பெண்கள், இளைஞர்கள்,முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பானசமூகப் பிரச்சினைகள் அதில் அறிக்கையிடப்படுகின்றன. 2030ஆம் ஆண்டளவில்அடையப்படவேண்டியஅபிவி ருத்தி இலக்குகளைஅடைந்துகொள்வதைஅடிப் படையாகக்கொண்டுமக்கள் முன்னெடுக்கின்ற,தீர்வுகளைசமர் ப்பிக்கும் செயற்பாடுகளில் இளைஞர்களின் செயற்படுநிலையிலானபங்களிப்பைநி றைவேற்றுவதற்குரியசந்தர்ப்பங் கள்இதன்மூலம் வழங்கப்படுகின்றன.\nஇந்நிகழ்வில்பிரதமஅதிதியாகக் கலந்துகொண்டதேசியகொள்கைகள் மற்றும் பொருளாதாரஅலுவல்கள்பிரதிஅமைச் சர் கௌரவ ஹர்~ டீ சில்வா இங்குதனதுகருத்துக்களைத் தெரிவித்ததுடன்,அத��ல் குறிப்பாக“அமைதியானசமூகமொன்றைத் தோற்றுவிக்கின்றபோது இளைஞர் யுவதிகள் செயற்படுநிலையிலானதொருபங்களிப் பைவழங்குதல் வேண்டும்”என்றும்,அத்துடன் “அவர்கள் விமர்சனரீதியாகத்தமதுகருத்துக் களைமுன்வைத்துசெயலூக்கத்துடன் சமூகமுன்னேற்றத்தில் சமூகஊடகங்களைப் பயன்படுத்தமுடியும்”என்றும் குறிப்பிட்டார். சமூகஊடகப் பரப்பினுள் இளைஞர்களுக்குப் பரந்தளவிலானதோர் இடைவெளிகாணப்படுவதோடு,அவர்களின் சுதந்திரமானபேச்சுக்களுடன் முரண்படுவதைவிடுத்துஅதற்குப் பதிலாக,அவர்கள் துணிவுடன் சமூகஊடகங்களினூடாகதமதுகருத்துக் களைத் தெரிவிப்பதற்கானசந்தர்ப்பங்களை யும்,அவற்றுக்குரித்தானகலாசார ரீதியிலான பகுதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் எனமேலும் தெரிவித்தார். அத்துடன், இணையவெளியை இளைஞர்களுக்குவரையறுக்கக்கூடாது என்பதைஅரசாங்கமும் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் கருத்துவெளியிட்டார்.\nஇலங்கைஅபிவிருத்திஊடகவியலாளர் மன்றத்தின் தவிசாளர்,பேராசிரியர் டப்ளியூ.ஏ.டீ.பீ.வனிகசுந்தரதனது உரையில்,றறற.iஏழiஉந.டமஆனது, இளைஞர்கள் தமதுகருத்துக்கள்,கதைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகமக்களிடமிருந்துஎழுகின் றதீர்வுகளைஆக்கபூர்வமானமுறையில் முன்வைப்பதற்கெனஉபயோகிக்கக்கூடி யமாற்று டிஜிட்டல் மக்கள் ஊடககருவியொன்றாகும். அது,தான் வாழ்கின்றசமூகத்தினுள் நிலவுகின்றபிரச்சினைகள் குறித்துப் பேசுவதுடன்,அவற்றுக்கானதீர்வு களையும் முன்வைத்துமக்களைமேம்படுத்து வதற்குப் பயன்படுத்தமுடியுமானபலம்மிக் கசமூகத்தளமாகும்.\nஇலங்கைஅபிவிருத்திஊடகவியலாளர் மன்றம் மற்றும் ஐக்கியநாடுகள் சனத்தொகைநிதியம் என்பவற்றுக்கிடையில் ஏற்பட்டுள்ள இப்பிணைப்பின் மூலம், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சகதொடர்புகளைமேம்படுத்திக்கொள் வதற்கும்,அத்துடன் சமூகப் பிரச்சினைகளைஅறிக்கையிடும் போதும்,ஆக்கபூர்வமானதீர்வுகளை வழங்குகின்றபோதும், இளைஞர்களின்பங்களிப்புக்களைஊக் குவித்துஅவர்களுடன் அதிகமாகத் தொடர்புபட்டுசெயலாற்றுவதற்குமா னசந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்தப் பிணைப்பின் முக்கியத்துவம் தொடர்பாகஉரையாற்றியஐக்கியநாடு கள் சனத்தொகைநிதியத்தின் இலங்கைக்கானபிரதிநிதிதிருமதிறி ட்சுநெக்கேன் குறிப்பிடுகைய��ல்,“இளைஞர்கள் வலுவூட்டப்பட்டுஅவர்களுக்குச் சரியானவாய்ப்புக்கள் வழங்கப்படும் போது,அவர்கள் மாற்றத்தைக் கொண்டுவருகின்றவினைத்திறன்மிக் கவர்களாகின்றனர். இதனால்தான் ருNகுPயுஇளைஞர்களுடன் கைகோர்த்து,தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையில் அவர்கள் பங்கேற்பதற்குஅவர்களுக்குஉதவு வதுடன்,நிலைபேண்தகுஅபிவிருத்தி க்கான 2030ஆம் ஆண்டுநிகழ்ச்சிநிரலைமுன்னெடுத் துச் செல்வதற்கானதளமொன்றையும் அவர்களுக்கெனஉருவாக்குகின்றது”எ ன்றார்.\nசிறந்ததோர் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குசமூகஊடகங் களைஎவ்வாறுபயன்படுத்துவதுஎன் பதுதொடர்பில்மும்மொழியிலானநேரடி க் குழுக்கலந்துரையாடலொன்று இதன்போதுநடைபெற்றது. குறித்தகலந்துரையாடலில் சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலசமூகஊடகப் பரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி,நதீவா ஸலமுதலிஆரச்சி,கோபிஹரன் பேரின்பம் மற்றும் ஹிமால் கொத்தலாவலஆகியோர் அடிப்படையானகருத்துக்களைத் தெரிவித்துபங்களிப்புச் செய்தனர். அதிலும் குறிப்பாக,சமூகமுன்னேற்றத்தின் போதுபுத்திசாதுரியமானமுறையில் சமூகஊடகங்களைப் பயன்படுத்தமுடியுமானமுறைகள் தொடர்பாகவும் தமதுதனிப்பட்டஅனுபவங்களைஅவர்கள் இங்குபகிர்ந்துகொண்டனர்.\nஊடகவியலாளரும் தொலைக்காட்சிநிகழ்ச்சித் தொகுப்பாளரும் நூலாசிரியருமானநதீவாஸலமுதலிஆரச் சி (;யேனநைறஅய),இலங்கையில் ஏற்பட்டஅனர்த்தநிலைமையொன்றின்போ து பேஸ்புக் சமூகஊடகத்தைப் பயன்படுத்திஆரம்பித்தபாரியசெயற் பணிகள் தொடர்பாக இங்குதனதுஅனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அதிலும் குறிப்பாகமக்களைஅறிவுறுத்திஆரம் பித்த இச்செயற்பணிகளினுள் அவர் தனிப்பட்டரீதியில் அறிந்திராதமக்களுடன் இரண்டறக்கலந்தமைமற்றும் அதனூடாகவெள்ளஅனர்த்தநிலைமைகளின் போதுமக்களுக்குதனதுஒத்துழைப்பை வழங்குவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தமைபற்றியும் குறிப்பிட்டார்.\n“வெள்ளஅனர்த்தத்தினால் இடம்பெயர்ந்தமக்களுக்குமதியஉணவு ப்பொதிகள் வழங்குவதற்கானதேவையொன்று இருப்பதாகநான் தெரிவித்தேன். நாம் அறிந்திராதமக்களிடமிருந்தும் எதிர்பார்த்ததைவிடஅதிகமாக,குறி த்தசமூகசெயற்பணியின் பொருட்டுஉதவிகள் கிடைத்தன”.\nடிஜிட்டல் ஊடகநி புணரான கோபிஹரன் பேரின்பம் (@gopiharan) இளைஞர் சமூகஊடகச் செயற்பாடுகளின் மூலம் பொதுமக்களின்பிரச்சினைகளைத் தீர்க்கின்றபோதுகுறித்தசமூ கஊடகங்களைஆக்கபூர்வமானமுறையில் பயன்படுத்திக்கொள்ளமுடியும் எனவும் அதற்காகமக்களைஅறிவுறுத்தவேண்டு ம் எனவும் இந்தக் கருத்தாடலின்போதுதெரிவித்தார். சமூகஊடகபிரசாரங்களுக்குஅரசாங் கத்தால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதென்பதுபிழையா னஊகமாகும்.“யாழ்ப்பாணத்தில் நீர் மாசடைதல் தொடர்பானபேஸ்புக் பிரசாரமொன்றைநாம் தொடங்கியபோதுபல்லாயிரக்கணக்கா னமக்கள் எம்முடன்ஒன்றிணைந்தனர். ஈற்றில்,அதனையொத்தபிரச்சினைகளி னால் பாதிக்கப்பட்டபல்வேறுபட்ட ஏனைய இளைஞர் குழுக்களும் வேறுபகுதிகளில் இருந்துஎமதுபிரசாரத்தில் தம்மை இணைத்துக்கொண்டனர். ஒருவரையொருவர் முன்னொருபோதும்கண்டிராத,வேறுபட் டசமயங்களைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானமக்களைநாம் கொண்டிருந்ததோடு, மூன்றுகிலோமீற்றர்களுக்குமேற் பட்ட தூரத்திற்குநாம் அமைதிப் பேரணிகளையும் நடத்தியிருந்தோம். அதிமேதகு ஜனாதிபதிகூடஎமது இச்செயற்பாட்டுக்குதனதுபதிலிறு ப்பைவழங்கியிருந்தார்.\nஇளம் ஊடகவியலாளரும் செயற்படுநிலையில் சமூகஊடகத்தைப் பயன்படுத்துபவருமானஹிமால் கொத்தலாவல (@Himalkk) குறிப்பிடுகையில்,செயற்பாடில்லா மல் அபிப்பிராயமொன்றைமாத்திரம் சமூகஊடகத்தில் வெளிப்படுத்துவதுகூட,மக்களைப் பாதிக்கின்றபிரச்சினைகள் குறித்துஅவர்களுக்குமத்தியில் சிறந்தஅறிவைத் தோற்றுவிக்கும். சமூகஊடகத்தில் தமதுசுதந்திரமானபேச்சுக்களைப் பயன்படுத்துவதற்கானபூரணசுதந்தி ரத்தை இளைஞர்கள் கொண்டுள்ளனர். ஆனால்,வெறுப்பூட்டும் பேச்சுக்கள் ஊக்குவிக்கப்படக்கூடாது”எனக் கூறினார்.\nபல்வேறுபட்டசமூகப் பிரச்சினைகளை இனங்கண்டுஅடையாளப்படுத்தும் பொருட்டுசமூகஊடகப் பரப்பில்,குறிப்பாக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் என்பவற்றில்,மிகவும் செயற்படுநிலையுடன் இயங்கிவரும் இவர்,ட்விட்டரில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டபின்தொடர்பவர்களைக் (followers) கொண்டுள்ளார். நேர்மறையானசமூகமாற்றமொன்றைத் தோற்றுவிக்கும் பொருட்டுசமூகஊடகத்தைப் பயன்படுத்துவதில் கோபிமிகுந்தஉபாயத்துடன் இருந்துவருகின்றார்.\nகொழும்பு,யாழ்ப்பாணம்,காலி,கல் முனைமற்றும் நாடுபூராவும் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்குமேற்பட்ட இளைஞர்கள் இந்நிகழ்வில் செயல்முனைப்புடன் பங்குபற்றியிருந்தனர்.\nமேலதிகதகவல்களைப் பெற்றுக்கொள்ளதயவுசெய்துஇலங்கை அபிவிருத்திஊடகவியலாளர் மன்றத்தின் (SDJF) தொடர்பாடல் குழுவினரை info@ldjf.orgஎனும் மின்னஞ்சல் முகவரியூடாகத் தொடர்புகொள்ளவும்.\nShare the post \"இணையவெளியில் இளைஞர்களின் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் வரையறுக்கப்படக்கூடாது\"\nபுத்தளம் பாத்திமா, சாந்த அன்ரூஸ் கல்லூரிகளுக்கு விஷேட விடுமுறை\nபுத்தளம் ஸாஹிரா பழைய மாணவர் கிளை கத்தாரில் உதயம்\nஜனாதிபதி தேர்தல்… எப்போதோ தீர்மானித்த தீர்ப்புகள்…\nகல்விப் பணியில் நீங்கள் பதித்த தடம்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் – ராவுத்தர் அப்துல் ஒபூர் காலமானார்\nபுத்தளத்தில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்த “வித்தியாலயம்” சஞ்சிகை வெளியீட்டு விழா\nவெற்றிகரமாக நடந்துமுடிந்த “அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா” நூல் அறிமுக விழா\nபுத்தளத்தில் “வித்தியாலயம்” ஆய்வுச் சஞ்சிகை வெளியீட்டு விழா சனிக்கிழமை இடம்பெறும்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞா் அமைப்பின் தலைமைத்துவ பயிற்சி\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=sanga+ilakiya+tiranaiugal&si=0", "date_download": "2019-11-11T21:56:22Z", "digest": "sha1:TJ3H2LIOIEQ6DA7DRGVXZQ5HVAK4QZ2D", "length": 11258, "nlines": 231, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » sanga ilakiya tiranaiugal » Page 1", "raw_content": "\nகுறிப்பு: இந்த சேவையானது இன்னும் கட்டமைக்கப்பட்டு கொண்டுள்ளது, தவறுகளுக்கு மன்னிக்கவும்.\nதங்களின் தேடலுக்கு எந்தவித முடிவுகளும் இல்லை.\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\npakka, சிவசாமி, உடல் பருமனை, வன்முறையும், oorum, தியானம் யோகம் ஞானம், பஞ்ச தந்திரக் கதைகள், sugam tharum, venkatavan, தேனும், குமாரநந்தன், கருப்பு விதைகள், அதிர்ஷ்ட பட்சியும் நேரமும், இந்திய குற்ற விசாரணை, ஏஞ்சல்ஸ்\nஎனது வானின் ஞானச் சுடர்கள் - Enathu Vaanin Gnana Sudargal\nதேர்வுக்கான தமிழ் இலக்கணம் - Thervukana Tamil Ilakanam\nமீடியம் பட்ஜெட் வீடுகளுக்கான வாஸ்து வரைபடங்கள் - Medium Budget Veedugalukkaana Vaasthu Varaipadangal\nதிருமந்திரம் விரிவுரை தொகுதி 2 - Thirumanthiram Virivurai(Vol-II)\nமருத்துவம் (ஓலைச்சுவடி வடிவில்) -\nதொழில் முனைவு மேம்பாடு - Thozhil Munaivu Mempadu\nகர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும் - Karpinigalukkana Unavum, Unavu muraigalum\nசிறுவர்க்கான கொங்குநாட்டுக் குட்டிக்கதைகள் - Siruvarkaana Kongunaatu kutikathaigal\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 2 - Kudumba Jothida Kalanjiyam - 2\nசிகரங்களை நோக்கி - Sigarangalai Nokki\nஉலகம் இப்படித்தான் - Ulagam ippadithaan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30676", "date_download": "2019-11-11T21:54:27Z", "digest": "sha1:OEOAYGFY3LH2XOV2KRV7VPG7FPG5DLGY", "length": 6543, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Mulla and the Spy and other stories - Mulla and the Spy and other stories » Buy tamil book Mulla and the Spy and other stories online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஆசிரியரின் (The Publishers) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nமட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள் - Matilda\nசிறுவர்க்கான அறிவியல் கூறும் அற்புதப்பாடல்கள் - Siruvarkana Ariviyal Koorum Arputhapaadalgal\nசிறுவர்களுக்கான திருக்குறள் விளக்கப் பாடல்கள் - Siruvarkalukana Thirukural Vilakka Padalgal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.nyforgedwheels.com/ta/off-road-wheels-cws-03.html", "date_download": "2019-11-11T20:57:33Z", "digest": "sha1:WEJIVLGWYGX7WCLRLL7J7EUGAWTJLW3G", "length": 10023, "nlines": 245, "source_domain": "www.nyforgedwheels.com", "title": "சீனா ஷாங்காய் Feipeng தானியங்கி - சாலை வீல்ஸ் போகலாம்-03 ஆஃப்", "raw_content": "\nமின்சார பயணிகள் கார் வீல்ஸ்\nபந்தய கார் வீல்ஸ் CWR-01\nசாலை வீல்ஸ் போகலாம்-03 ஆஃப்\nவிண்வெளி தர 6061-T6 போலி அலுமினியம் அலாய்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் உங்கள் குறிப்பிட்ட பயன்பாடு பொருத்துவதும் machined\nவாழ்நாள் மட்டுமே கட்டுமான உத்தரவாதத்தை\n18 மாதங்கள் உத்தரவாதத்தை முடிக்க\nஅலாய் சக்கரங்கள் விரட்டுவதற்கான விட இலகுவான மற்றும் வலிமையான\nமுன்னணி நேரக்: 15-30 நாட்கள்\nகொடுப்பனவு: டி / டி, எல் / சி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\n2.Main தயாரிப்புகள்: கள்ள வீல்\n4.Location: ஷாங்காய், சீனா (பெருநில)\n2.Material: அலுமினியம் அல்லாய் T6061\n3.Warranty: வாழ்நாள் லிமிடெட் அமைப்பு உத்தரவாதத்தை (பூச்சு 18 மாதங்கள்)\nமுக்கிய குறிப்புகள் / சிறப்பு அம்சங்கள்\nகார் அனைத்து வகையான பொருத்து, தொடர்பு வாடிக்கையாளர் சேவை உறுதிப்படுத்த\n2.Lead நேரம்: 15- 30 நாட்கள்\n2.Delivery விவரங்கள்: 15-30days உள்ள பணம் பெற்று பின்னர்\nஏற்று 1.Small ஒழுங்கு, MOQ மட்டுமே 4 பிசிக்கள் உள்ளது.\nசக்கர துறையில் 40 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் பொறியியல் குழு வழங்கப்பட்ட 2.Unique விருப்ப போலி சேவை.\n3.Lifetime வரையறுக்கப்பட்ட அமைப்பு உத்தரவாதத்தை மற்றும் 18 மாதங்கள் உத்தரவாதத்தை முடிக்க.\n4.Our விலை சாதகமானது மற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளர் மேல் தரமான வைத்திருக்கிறது.\nமுந்தைய: மின்சார பயணிகள் கார் வீல்ஸ் இபி-01\nஅடுத்து: சாலை வீல்ஸ் போகலாம்-04 ஆஃப்\nசிறந்த ஆஃப் கள்ள சாலை வீல்ஸ்\nவிருப்ப சாலை வீல்ஸ் ஆஃப் கள்ள\nவிருப்ப ஆஃப் சாலை போலி வீல்ஸ்\nலைட்வெயிட் ஆஃப் சாலை வீல்ஸ் கள்ள\nஇனிய சாலை போலி வீல்ஸ்\nசாலை வீல்ஸ் போகலாம்-04 ஆஃப்\nசாலை வீல்ஸ் போகலாம்-02 ஆஃப்\nபந்தய கார் வீல்ஸ் CWR-01\nபந்தய கார் வீல்ஸ் CWR-02\nபயணிகள் கார் வீல்ஸ் CWP-03\nபயணிகள் கார் வீல்ஸ் CWP-02\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசிஏஎஸ் சந்தை, ஷாங்காய், சீனா\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-11T20:17:15Z", "digest": "sha1:SU5NHQJV4Q33CE7IRUX5QBD6SV2PHTZQ", "length": 6213, "nlines": 43, "source_domain": "muslimvoice.lk", "title": "இலங்கை முஸ்லிம் இளைஞர்களுக்கு இந்தியாவில் அரசியல்துறை பயிற்சி | srilanka's no 1 news website", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம் இளைஞர்களுக்கு இந்தியாவில் அரசியல்துறை பயிற்சி\n(இலங்கை முஸ்லிம் இளைஞர்களுக்கு இந்தியாவில் அரசியல்துறை பயிற்சி)\nஅகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அங்கத்தவர்களுக்கும் தொண்டர்களுக்கு அரசியல்துறை தொடர்பாக இந்திய��வில் பயிற்சிகளை வழங்குவதற்கு அகில இந்திய முஸ்லிம் லீக் தயாராக இருப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் கூறினார்.\nஇந்தியத் தூதுக் குழுவினர் ஞாயிறன்று கொழும்பிலுள்ள அகில இலங்கை முஸ்லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளத் தலைமையகத்துக்கு விஜயம் செய்தனர்.\nஅகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் உபதலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nதொடர்ந்து அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,\nஅகில இந்திய முஸ்லிம் லீக்கும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியும் இணைந்து எதிர்காலத்தில் நெருங்கிய உறவுகளைக் கட்டி எழுப்புவதற்கு, நான் இந்தியா சென்றதும் எமது தலைமையிடம் அது பற்றி பேச்சு வார்த்தை நடத்துவேன்.\nஅத்தோடு, அடுத்தடுத்து நடக்கும் அரசியல்துறை தொடர்பான பயிற்சி மாநாடுகளில் இலங்கையிலுள்ள இளைஞர்கள் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். அதிலும் முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாக்கார் எங்களுடைய தலைவரோடு நெருங்கிச் செயற்பட்ட ஒருவர். அதே போன்று மர்ஹும் ஏ.எச்.எம் அஸ்வர் எமது ஒவ்வொரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையில் ஓர் இணைப்புப் பாலமாகச் செயற்பட்டவர் எனவும் தெரிவித்தார்.\nஇந்திய சட்டமன்ற உறுப்பினர் கே. எம். எம். முஹம்மத் அபுபக்கர் நிகழ்வில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.\nஅகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் உபதலைவர் ஷாம் நவாஸ் மற்றும் முன்னாள் தலைவர்களான, என்.எம்.அமீன், சட்டத்தரணி ரஷீட் எம்.இம்தியாஸ், உதவிச் செயலாளர் பௌஸர் பாரூக், செயற்குழு உறுப்பினர் நஸீர், இந்திய ஊடகவிலாளர் திருச்சி சாஹுல் ஹமீது, மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, மீடியா போரத்தின் செயலாளர் சாதிக் சிஹான் ஆகியோரும் நிகழ்வில் பிரசன்னமாயிருந்தனர்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவராக அமைச்சா் பைசா் முஸ்தபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-phi-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-11-11T19:28:57Z", "digest": "sha1:3WX3ZWL5Q3P2NT5SVRIVVMFJH65BBILE", "length": 10833, "nlines": 146, "source_domain": "newuthayan.com", "title": "வடமேற்கு மாகாணத்தில் PHI வேலைநிறுத்தம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசிகள் நிறுத்தப்பட்டுள்ளன. | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nவடமேற்கு மாகாணத்தில் PHI வேலைநிறுத்தம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nவடமேற்கு மாகாணத்தில் PHI வேலைநிறுத்தம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nபுத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பொது சுகாதார ஆய்வாளர்கள் தொடங்கிய வேலைநிறுத்தம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இது கடந்த 5 ஆம் திகதி தொடங்கப்பட்ட்து குறிப்படத்தக்கது.\nபதவி உயர்வு, பயண கொடுப்பனவு, மற்றும் சேவை பாதுகாப்பு கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்கத் தவறியதால் வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டதாக PHI சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரியா தெரிவித்தார். வேலைநிறுத்தம் காரணமாக வடமேற்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு திட்டங்கள், நீர் மாதிரிகள் சரிபார்ப்பு, உணவு ஆய்வு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது போன்ற கடமைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.\nமருத்துவ ரீதியிலும் தமிழினம் அழிகின்றது – சிவமோகன்\nஆசிரியர் நியமனத்தில் அநீதி – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு\nசேருநுவரயில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான பீடி சுறுளுடன் மூவர் கைது\nதாக்குதல் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் கைது\nபெண் பொலிஸின் சங்கிலி அறுப்பு – இருவர் கைது\nஎரிபொருள் சூத்திரம் – இன்றைய அறிவிப்பு\nஅதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வை பெறுவோம் – சம்பந்தன்\nமாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருது வழங்கல்\nதமிழரசு கட்சி உறுப்பினர் கோத்தாவுக்கு ஆதரவு\nஎரிபொருள் சூத்திரம் – இன்றைய அறிவிப்பு\nஅதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வை பெறுவோம் – சம்பந்தன்\nமாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருது வழங்கல்\nதமிழரசு கட்சி உறுப்பினர் கோத்தாவுக்கு ஆதரவு\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதின���் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nஎரிபொருள் சூத்திரம் – இன்றைய அறிவிப்பு\nஅதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வை பெறுவோம் – சம்பந்தன்\nமாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருது வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16540-tamannaah-not-scared-of-ghosts.html", "date_download": "2019-11-11T20:55:27Z", "digest": "sha1:6LVIXH2O3YPIUSDIWSVCNIKWMI7PZQ7V", "length": 10257, "nlines": 80, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பேயாக நடிக்கும் தமன்னாவுக்கு பேய் பயமா?.. அவரே சொன்ன பதில்.. | Tamannaah Not scared of ghosts - The Subeditor Tamil", "raw_content": "\nபேயாக நடிக்கும் தமன்னாவுக்கு பேய் பயமா.. அவரே சொன்ன பதில்..\nதேவி, தேவி 2 படங்களில் நடிகையின் ஆவி ஒன்று உடலுக்குள் புகுந்ததுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்த தமன்னா மீண்டும் பெட்ரோமாக்ஸ் என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:\nபேய் படத்தில் தொடர்ந்து நடிப்பதை நானும் விரும்பவில்லை. ஆனால் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அனந்த பிரம்மோ மற்ற பேய் படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும். இது காமெடி பேய் படம்.\nகண்ணே கலைமானே, சைரா நரசிம்ம ரெட்டி என சீரியஸ் படங்களில் நடித்ததால் ஒரு காமெடி படத்தில் வித்தியாசத்துக்காக நடித்தேன். பேய் பயம் இருக்கிறதா என்கிறார்கள். சிறுவயதில் பயம் இருந்தது இப்போது பேய் பயம் கிடையாது.\nவைதேகி காத்திருந்தால் படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி - செந்தில் காமெடியில் பெட்ரோமாக்ஸ் பற்றி வரும் காமெடி பற்றி இப்பட இயக்குனர் ரோகின் விளக்கினார். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. படத்துக்கு பெட்ரோமாக்ஸ் பெயர் வைத்ததற்கு அந்த காமெடியும் ஒரு காரணம். என்னதான் பெட்ரோமாக்ஸ் என பெயர் வைத்திருந்தாலும் இதுவரை நான் பெட்ரோமாக்ஸ் விளக்கை பார்த்ததே இல்லை.\nஹீரோக்களுக்கு டைட்டிலுக்கு மேல் அவர்களின் பெயர்களை போடுவதைப்போல் இப்படத்துக்கு தமன்னா நடிக்கும் என்று எனது பெயரை போஸ்டரில் போட்டிருக்கிறார்கள். இதுபோல் என் பெயரை நான் பார்ப்பது முதல்முறை என்றாலும் என் ஒருத்தியால் மட்டுமே இந்த படம் உருவாகிவிடவில்லை. இதில் நடித்த மற்றவர்களுக்கும் இதில் பங்கு உண்டு. அவர்களில் ஒருத்தியாகத்தான் நான் நடித்திருக்கிறேன். எனவே இது அனைவருடைய படம் தான்.\nஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும்தான் நடிக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி ஒரு வட்டத்தில் சிக்க மாட்டேன். எல்லா விதமான படங்களிலும் நடிக்க தான் விருப்பம். பிரபலமான ஒருவரின் வாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதிலும் ஸ்ரீதேவியின் வாழ்க்கை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் உடனே ஒப்புக்கொள்வேன். சமீகாலமாக ஹீரோ, ஹீரோயின் என்ற பாகுபாடு குறைந்து வருகிறது. ஹீரோக்களுக்க நிகராக ஹீரோயின்களும் உழைக்கின்றனர்.\nகர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் மருத்துவ கல்லூரிகளில் ஐ.டி. ரெய்டு..\nரஜினியின் புதியபட சிக்கலை தீர்த்த சூர்யா.. சிவா இயக்கவிருந்த படத்துக்கு புதுபிரச்னை..\n கோபத்தில் பொங்கிய நிவேதா தாமஸ்.. யாருகிட்ட என்ன கேள்வி கேட்கறதுன்னு விவஸ்தை இல்லையா...\nரகுல், ராஷ்மிகா, நித்யா, விஜய்தேரகொண்டா கோவாவில் கூட்டணி... புதுடிரெண்ட் செட் செய்வது எப்படி...\n7 வருடமாக காணாமல்போன பிரியாமணி... மறுபடியும் வருகிறார்.. இருமொழி படத்தில் நடிக்கிறார்...\nநடிக்க ரெடியாகும் நெடுஞ்சாலை ஷிவதா.. குழந்தைபெற்றதும் உடற்பயிற்சியில் தீவிரம்...\nமணிரத்னம் இயக்கத்தில் மகனுடன் நடிக்கிறார் ஜெயம் ரவி... 2 முறையாக இணையும் தந்தை- மகன்...\nஇந்தியன் 2வில் கமலுடன் இணையும் பாபி சிம்ஹா... போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்...\nதளபதி 64-ல் இணைந்த 96 பட நடிகை.. யார் தெரியுமா\nசொகுசு கார் வாங்கி சர்ச்சையில் சிக்கிய பிரித்விராஜ்...கூடுதலாக ரூ. 9 லட்சம் அபராதம் கட்டினார்..\nஅசுரன் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா... தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ்...\nNivetha gets angry with the questions about virginityMaharastraShivasena governmentசிவசேனா-பாஜக மோதல்சிவசேனா ஆட்சிசிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவுமகாராஷ்டிரா தேர்தல்பாபர்மசூதி நிலம்maharastra electionநடிகர் விஜய்Bigilபிகில்விஜய்Atleeநயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2394047", "date_download": "2019-11-11T21:27:19Z", "digest": "sha1:HKHJLQBQVLLFPTOBRXORBVUGS4HMD2ZA", "length": 18280, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "| ரூ.20 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்: சேலத்தில் பதுக்க முயன்ற 2 பேருக்கு காப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் சம்பவம் செய்தி\nரூ.20 லட்சம் புகையிலை பொருள் பறிமுதல்: சேலத்தில் பதுக்க முயன்ற 2 பேருக்கு காப்பு\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி துவக்கம் நவம்பர் 12,2019\nஅயோத்தி தீர்ப்பு:0.3 ஏக்கர் நிலத்துக்கு மட்டுமே பொருந்தும் நவம்பர் 12,2019\nஆயுதம், வீரர்கள் குவிப்பு ; எல்லையில் பாக்., சேட்டை நவம்பர் 12,2019\n4வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை நவம்பர் 12,2019\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி ;சபரிமலைக்கும் எதிர்பார்ப்பு நவம்பர் 12,2019\nசேலம்: இரண்டு நாட்களில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை, பறிமுதல் செய்த போலீசார், சேலத்தில் பதுக்க முயன்ற இருவரை கைது செய்தனர்.\nதீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், உத்தரபிரதேசத்திலிருந்து, சேலம் கந்தம்பட்டி பைபாஸில் செயல்படும், தனியார் பார்சல் நிறுவனத்துக்கு நேற்று முன்தினம், 53 மூட்டை புகையிலை பொருட்கள் வந்தன. அது, கிச்சிப்பாளையம், காளிகவுண்டர் காட்டிலுள்ள ஒரு வீட்டில் இறக்கப்பட்டது. கிச்சிப்பாளையம் போலீசார், சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தி, 53 மூட்டைகளையும் பறிமுதல் செய்து, உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவனிடம் ஒப்படைத்தனர். பார்சல் குறித்து, சேலம், ஜலால் புறாவை சேர்ந்த சித்திக், 28, காளி கவுண்டர் காடு ஹாரிப், 38, ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். அதில், புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. பின், அவர்களை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவல்படி, பார்சல் நிறுவனத்திலிருந்த மேலும் சில பண்டல்களை, சூரமங்கலம் போலீசார் பறிமுதல் செய்தனர். அது, நெத்திமேடு, இட்டேரி சாலையிலுள்ள, 'ரேகா இண்டஸ்ட்ரீஸ்' எனும் நிறுவனத்துக்கு அனுப்ப இருந்தது தெரிந்தது. அந்நிறுவனத்தினர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். நேற்று காலை, மேலும் ஏழு பண்டல்கள், சித்திக் பெயரில் அதே பார்சல் நிறுவனத்துக்கு வந்தது. சூரமங்கலம் போலீசார், அதில் புகையிலை பொருட்கள் இருப்பதை உறுதி செய்து பறிமுதல் செய்தனர். இரண்டு நாட்களில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து, நெத்திமேடு, செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில் உள்ள குடோன், வீடுகளில், தீபாவளி விற்பனைக்கு வரவழைக்கப்பட்டு, புகையிலை பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதா என, விசாரிக்கின்றனர்.\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்ப��்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/aug/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE-3206972.html", "date_download": "2019-11-11T21:12:58Z", "digest": "sha1:PNGFN7IVXTQG5MTWX7TOQVF7KAMMOAO3", "length": 12608, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முற்பட்ட ஜாதியினர் கணக்கெடுப்புக்குப் பிறகே புதுவையில் பொருளாதார இடஒதுக்கீடு அமல்: முதல்வர் நாராயணசா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுற்பட்ட ஜாதியினர் கணக்கெடுப்புக்குப் பிறகே புதுவையில் பொருளாதார இடஒதுக்கீடு அமல்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nBy DIN | Published on : 05th August 2019 12:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுற்பட்ட ஜாதியினர் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகே புதுவையில் பொருளாதார இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.\nமத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள முற்பட்ட ஜாதியினருக்கான பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு, புதிய கல்விக் கொள்கை மசோதா ஆகியவை குறித்து புதுவை தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகளுடன் முதல்வர் நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.\nகூட்டத்துக்குப் பிறகு, முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nபுதிய கல்வ��க் கொள்கையைப் பொருத்தவரை, அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. மாநிலத்துக்கு மாநிலம் கல்வித் திட்டங்கள் மாறும். அதற்கேற்க கல்விக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என பெரும்பாலான அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.\nஇந்தக் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கல்வி நிறுவனங்கள், பெற்றோர்கள், மாணவர்களின் கருத்துகளும் கேட்கப்படும். அனைத்துக் கருத்துகளும் பதிவு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பப்படும். பொருளாதார ஒதுக்கீட்டைப் பொருத்தவரை புதுவையில் வசிக்கும் முற்பட்ட ஜாதியினர் எவ்வளவு பேர், அவர்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எவ்வளவு பேர் என்பதைக் கணக்கீடு செய்த பிறகுதான் பொருளாதார ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும்.\nஎவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் அமல்படுத்தினால், பிற சமூக மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என அனைத்துக் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர். ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது.\nஎனவே, முற்பட்ட ஜாதியினர் கணக்கெடுப்பும் சாத்தியமானதுதான். இந்தக் கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்றார் அவர்.\nகூட்டத்தில் சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி, தலைமைச் செயலர் அஸ்வனி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, புதுவை காங்கிரஸ் துணைத் தலைவர் நீல.கங்காதரன், புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ., பாஜக பொதுச் செயலர் ரவிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் அ.மு.சலீம், முன்னாள் செயலர் இரா.விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுவை மாநிலச் செயலர் ஆர்.ராஜாங்கம், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலர் ராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலர் தேவ.பொழிலன், மதிமுக மாநில அமைப்பாளர் கபிரியேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தன.\nகூட்டத்தில் பாஜகவை தவிர, அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றைப் புதுவையில் அமல்படுத்தக் கூ��ாது என்றே கருத்து தெரிவித்தனர்.\nஇதேபோல, சென்டாக் மூலம் கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nஅயோத்தி தீர்ப்பும் உச்சகட்ட பாதுகாப்பும்\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\n12 ராசிக்குமான நவம்பர் மாத பலன்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-11T20:10:53Z", "digest": "sha1:BSKEC4EDLMTZLOB5PSMRQBWGNY5VZQCD", "length": 2892, "nlines": 83, "source_domain": "www.tamilxp.com", "title": "ஆவாரம் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்த இந்த பூவை சாப்பிடுங்கள்\nஎந்த விதமான நிலத்திலும் வளரக்கூடிய அரிய மருத்துவ மூலிகை செடிதான் இந்த ஆவாரம் பூ மரம். ஆவாரம் பூவை பறித்து சுத்தப்படுத்தி, துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிட்டு...\nதேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்\nபல்வேறு கீரை வகைகளும் அதன் முதன்மையான பயன்களும்\nஉங்களது இலவச மற்றும் கட்டணக் கட்டுரைகளை வெளியிட\nதேர்தல் 2019 ட்ரெண்டிங் மீம்ஸ் – MAR 26\n2019 தேர்தல் ட்ரெண்டிங் மீம்ஸ்\nவிஸ்வரூபம் 2 படம் பார்த்தவர்கள் கூறும் கருத்து என்ன\nபாஜகவை வம்புக்கு இழுக்கும் LKG பட ட்ரெய்லர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/director-r-kannan-on-film-makiong.html", "date_download": "2019-11-11T20:09:21Z", "digest": "sha1:VXBMHBH5G4AYZ5DGRAZDO4PXWWUCNJKT", "length": 47867, "nlines": 91, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தயாரிப்பாளரைக் காப்பாற்றுபவராக இயக்குநர் செயல்படவேண்டும்! - ஆர். கண்ணன்", "raw_content": "\nமகாராஷ்டிராவில் திருப்பம்: ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 18- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன���தாரா உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு: அ.தி.மு.க அறிவிப்பு விரைவில் அ.தி.மு.கவில் இணைவேன்: புகழேந்தி அறிவிப்பு திமுகவில் அன்பழகனிடம் இருந்த அதிகாரம் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றம் உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு: அ.தி.மு.க அறிவிப்பு விரைவில் அ.தி.மு.கவில் இணைவேன்: புகழேந்தி அறிவிப்பு திமுகவில் அன்பழகனிடம் இருந்த அதிகாரம் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றம் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் காலமானார் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் காலமானார் காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி: சோனியாவுடன் ஆலோசனை பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் மரணம் காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி: சோனியாவுடன் ஆலோசனை பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் மரணம் திமுக பொதுக்குழு கூட்டத்தில் சுபஸ்ரீ, சுஜித்துக்கு இரங்கல் திமுக பொதுக்குழு கூட்டத்தில் சுபஸ்ரீ, சுஜித்துக்கு இரங்கல் அயோத்தி தீர்ப்பு குறித்து அத்வானி கருத்து பேருந்தை வழிமறித்து டிக்டாக் வீடியோ: இளைஞர் கைது அயோத்தி தீர்ப்பு குறித்து அத்வானி கருத்து பேருந்தை வழிமறித்து டிக்டாக் வீடியோ: இளைஞர் கைது அயோத்தி தீர்ப்பு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற செய்தியை தந்திருக்கிறது: பிரதமர் உரை ஒடிசா, மேற்குவங்கத்தில் புல்புல் புயல்: 2 பேர் உயிரிழப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 87\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\nதயாரிப்பாளரைக் காப்பாற்றுபவராக இயக்குநர் செயல்படவேண்டும்\nநான் இயக்குநர் மணிரத்னம் அவர்களிடம் கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்து ஆயுத எழுத்து வரை ஏழு வருடங்கள் வேலை செய்துள்ளேன்.\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\nதயாரிப்பாளரைக் காப்பாற்றுபவராக இயக்குநர் செயல்படவேண்டும்\nநான் இயக்குநர் மணிரத்னம் அவர்களிடம் கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்து ஆயுத எழுத்து வரை ஏழு வருடங்கள் வேலை செய்துள்ளேன்.\nஅங்கே கற்றுக்கொண்ட விசயங்களைத்தான் இன்னும் நான் பின்பற்றி வருகிறேன். அவர் முப்பது முதல் நாற்பது நாட்களுக்குள் ��ொத்தப் படத்தையும் முடித்து விடுவார். முப்பதே நாளில் ஓகே கண்மணியை ஷூட் பண்ணி முடித்தார். செக்கச் சிவந்த வானம் 30 முதல் 40 நாட்களுக்குள்ளேயே முடித்தார்கள். காரணம் கிரவுண்ட் ஒர்க் பர்ஃபெக்டாக இருக்கும். ஸ்கிரிப்ட்தான் முக்கியம். நேர்த்தியான ஸ்கிரிப்டை ஒரு வருடம் உட்கார்ந்து, நிறைய நேரம் எடுத்துக் கொண்டு மிகத் துல்லியமாகத் தயாரித்து விடுவார். என்ன பண்ணப் போறோம் என்பது அந்த ஸ்கிரிப்டில் தெளிவாக இருக்கும். ஸ்கிரிப்டில், சின்னச் சின்ன விசயங்கள், லொக்கேசன் பார்ப்பது, ஆர்ட் டைரக்டர் அமர்த்துவது, கேமராமேன், காஸ்ட்யூம் டிசைன் என ஒரு வருட வேலை இருக்கும். ஷூட்டிங் 30 நாள். இந்த ஒரு வருட வேலைக்குப் பெரிதாக செலவிருக்காது. ஷூட்டிங் தான் இருப்பதிலேயே அதிக செலவு வைப்பதாகும். லட்சக்கணக்கில் தினமும் செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே அதனைக் குறைக்க வேண்டுமானால் துல்லியமாக பக்கா ஸ்கிரிப்ட் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஇதைச் செய்ய வேண்டுமானால் நிறைய கதைகளை நாம் கேட்க வேண்டும். அதில் உங்களைக் கவர்ந்த கதையைத் தேர்வு செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற கதைதானா அது என்பதைத் தெரிந்து கொள்ள, நிறைய நண்பர்களிடம் அக்கதையைச் சொல்லி விவாதிக்க வேண்டும். அந்தக் கதைக்கான ஸ்கிரிப்டுக்கு டைரக்டரோடு உட்கார்ந்து நிறைய மெனக்கெட வேண்டும். வசனம் உட்பட ஒவ்வொரு விசயத்திலும் நாம் ஈடுபாடு கொள்ள வேண்டும்.\nநான் தயாரிப்பாளருக்குப் பிடித்த டைரக்டராக இருக்கக் காரணம், எல்லாப் படங்களையும் நான் 30 அல்லது 35 நாட்களில்தான் எடுத்திருக்கிறேன். இவன் தந்திரன் படத்துக்கு 27 நாள்தான் எடுத்தேன். ஒரு வீடு தேவையாக இருந்தது. ஒரிஜினல் வீடாக இருந்தால் அதிக செலவாகி இருக்கும். எனவே பிலிம் சிட்டியில் செட் போட்டோம். அங்கே வாடகை ஐயாயிரம் ரூபாய்தான். ஆர்ட் டைரக்டரிடம் சொல்லி ரிஷப்ஷன் ஏரியாவை வீடு மாதிரி செட் பண்ணிவிட்டோம். கதைப்படி அந்த வீடு தியேட்டருக்கு முன்னாடி இருக்கும். அந்தப் பிம்பத்தை வரவைக்க சீனிவாசா தியேட்டர் வாசலில் எடுத்துக் கொண்டோம். அந்தப் படத்தில் எத்தனை முறை உள்ளே வருகின்றனர்; வெளியே போகின்றனர் என்பவை போன்ற காட்சிகளை எல்லாம் ஒன்றரை நாளிலேயே எடுத்து விட்டேன். இன்டீரியரை, பிலிம் சிட்டியில் எடுத்து விட்டே��். ஒரிஜினல் வீட்டில் எடுத்தால் குறைந்தது 25 நாட்களாவது ஆகும். செட் போட்டதால் 10 நாட்களிலேயே எடுக்க முடிந்தது.\nஒரு டைரக்டர் மிகவும் புத்திசாலியாக இருக்க வேண்டும். அவர் தயாரிப்பாளரைக் காப்பாற்ற வேண்டும்.\nநாம் திட்டமிட்ட வேலை திடீர் என நடக்காமல் போகும். உதாரணமாக திட்டமிட்ட நாளில் மழை வந்துவிட்டால் வேலையை கேன்சல் செய்யாமல் அன்று இன்டிரியரில் ஷூட்டிங்கை வைத்து விட வேண்டும்.\nசில சமயங்களில் 9 மணி முதல் மாலை 6 வரை உள்ள முதல் கால்ஷீட் முடிந்தும் கூடுதலாக இரண்டு மணி நேர இரண்டாவது கால்ஷீட்டில் போக வேண்டியிருக்கும். அந்த இரண்டாவது கால்ஷீட்டில் நிறைய டெக்னிசியன்களின் தேவை இருக்காது. காலையிலிருந்து இருக்கும் 140 பேரும் இரண்டாவது கால்ஷீட்டுக்கு தேவைப்பட மாட்டார்கள். இதை புரடக்சன் மேனேஜரிடம் சொல்லி ஆட்களைக் குறைத்து விடலாம்.\nஎல்லா விசயத்திலும் தயாரிப்பாளர் கவனமாக இருக்க வேண்டும். காஸ்ட்யூம் பில் வந்தால் கூட சரிபார்க்காமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது.\nஒரு படத்தில் வீட்டின் மேற்கூரை வைக்க செட் போட வேண்டியிருந்தது. ஆர்ட் டைரக்டர் ஒன்றரை லட்சம் ஆகும் என்றார். பேரம் பேசி ஒரு லட்சமாக்கினோம். ஒன்பது நாள் அதில் சூட்டிங் இருந்தது. கணக்குப் பார்த்தால் ஒரு நாளைக்கு பத்தாயிரம் வாடகை மாதிரி வரும். இதனால் ஒத்துக் கொண்டேன். அதே நேரத்தில் செம்மொழிப் பூங்காவில் ஒரு நாள் படமெடுக்க ஆர்ட் டைரக்டர் அறுபதாயிரம் செட் போடக் கேட்டார். ஒரு நாளைக்கு மட்டும் அறுபதாயிரம் என்பது அதிகம் என ஒத்துக்கொள்ளவில்லை. அதாவது நமக்குத் தேவையான விசயங்கள் தரமாகவும் அதே நேரத்தில் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.\nபணத்தை வேஸ்ட் பண்ணாமல் படம் பண்ண வேண்டும் என்பது நான் மணி சாரிடம் கற்றது.\nசனிக்கிழமை ஆனால் கட்டாயம் இரண்டு கால்சீட் போக வேண்டும். கேரவான், வண்டி எல்லாம் நாள் வாடகைதான். எனவே இரண்டு கால்ஷீட் போனால் நிச்சயம் பணம் மிச்சமாகும். மற்ற நாளில் இரண்டு கால்ஷீட் போனால் மறுநாள் லேட்டாக வருவார்கள். மறுநாள் லீவ் என்பதால் சனிக்கிழமை மட்டும்தான் இந்த யோசனை சாத்தியம்.\nமொத்தத்தில் தயாரிப்பாளரின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு நாம் படமெடுக்க வேண்டும். எதையும் வேஸ்ட் பண்ணக் கூடாது. எடுத்த படம் தியேட்டருக்கு வரவேண்டும் என்றால் தயாரிப்பாளருக்கு நாம் சப்போர்ட் பண்ண வேண்டும்.\nநான் ஏன் டைரக்டராக இருந்து தயாரிப்பாளர் ஆனேன் சூழ்நிலைதான் காரணம். என்னால் 35 நாளில் படத்தை முடிக்க முடியும். ஒரு டைரக்டர், ப்ரடியூசராக மாறும்போது, ஹீரோவிலிருந்து டெக்னீசியன் வரைக்கும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளும் மனநிலை இருக்கிறது. அதையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n*இவ்வளவு வேகமாக நீங்கள் படமெடுக்கும்போது ஆர்ட்டிஸ்டை எப்படி ஏற்க வைக்கிறீர்கள் இப்படி நாங்கள் சிக்கனமாகவும் வேகமாகவும் படம் பண்ணினாலும் தரத்தில் குறையாது என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்\nநாம் தெளிவாக இருந்தோம் என்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது ஸ்கிரிப்டில் தெளிவாக இருந்து விட்டால் பிரச்சினையே இல்லை. கீழே உள்ளவர்கள் ‘சார்..அதில வந்து’ என ஸ்கிரிப்டில் ஆலோசனைகளை சொல்ல விடக்கூடாது. நமது முடிவுகளைத் தெளிவாக அடுத்தடுத்து நடைமுறைப்படுத்திப் போய்க்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு ஆர்ட் டைரக்டர், கேமரா மேன், டைரக்டர் எல்லாம் பர்ஃபெக்டாக அமைய வேண்டும்.\nஎப்படி முப்பது முப்பத்தைந்து நாளில் படத்தை முடிக்கிறீர்கள்\nமுதலில் தினமும் காலை ஏழரை மணிக்கே வேலையை ஆரம்பித்து விட வேண்டும். டிபன் முடித்து விட்டுதான் ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தால் தொலைந்தோம். இதையெல்லாம் முடித்துவிட்டு ஷூட்டிங் போனீர்கள் என்றால் மணி பத்தாகி விடும். அடுத்து உடனே லஞ்ச் பிரேக் வந்துவிடும், இரண்டிலிருந்து மூன்று வரை லஞ்ச். அதன் பின் ஒரு மணி நேரம் வேலையே நடக்காது. அதனால் வேலையைக் கச்சிதமாக முடிக்க, காலை சீக்கிரமே ஆரம்பித்து விடுவதுதான் நல்லது. என்னுடைய படத்தில் ஹீரோயினுக்கு நாளைக்கு எடுக்க வேண்டிய சீனுக்கு இன்று மாலையே காஸ்ட்யூம் கொடுத்து விடுவேன். மறு நாள் காலை 5 மணிக்கு மேக்கப் ஆளை ஹீரோயின் ரூமுக்கே அனுப்பி ஹீரோயினை தயார்ப்படுத்தி ஏழு மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு மேக்கப்போடு வரவைத்து விடுவேன். ஹீரோ 9 மணிக்குதான் வருவார். அவர் வரும் வரை அவர் இல்லாமல் எடுக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் 9 மணிக்கு முன்பே முடித்து விடுவேன்.\nஉங்கள் படங்கள் உடனுக்குடன் வியாபாரம் ஆகிவிடுகிறது. எப்படி செய்கிறீர்கள்\nமுதலில் நாம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும்- இவர் எடுத்தால் சீக்கிரம் படத்தை முடித்துக் கொடுப்பார்-என்ற நம்பிக்கை நம் வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். சந்தானத்தை வைத்து ஒரு படம் பண்ணுகிறேன். பாதி முடிந்து விட்டது. அடுத்த பாதிக்கு அஜார்பைசான் நாட்டுக்குக் கிளம்புகிறேன். இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே இந்தி ரைட்ஸ் விற்று விட்டது. எப்.எம்.எஸ். விற்று விட்டது. தமிழ் நாடு தியேட்டர்ஸ்க்கு பேசிக் கொண்டிருக்கிறோம். இதற்கு முக்கிய அடிப்படை என்னவென்றால் – ஆர்ட்டிஸ்ட் வேல்யூ கொஞ்சமாவது இருந்தால்தான் வியாபாரம் ஆகும். புதுமுகங்களை மட்டுமே வைத்துப் படம் பண்ணினால் இது கொஞ்சம் கஷ்டம். அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், இமான் இவர்கள் எல்லாம் இருக்கும்போது படத்துக்கு ஒரு கலர் இருக்கும். அது போக நின்னுக்கோரி என்ற தெலுங்கு ஹிட் படத்தின் ரீமேக் இது. மவுனராகம் மாதிரியான ஸ்கிரிப்ட். படத்தில் எந்த விதத்திலாவது ஒரு மேஜிக்கை நாம் கொடுத்தாக வேண்டும். டிசைன் பண்ணுவதில் இருந்து இதைத் தொடங்க வேண்டும். படத்தின் பர்ஸ்ட் லுக் முதற்கொண்டு சின்னச் சின்ன விசயங்களில் கேர் எடுத்து செய்ய வேண்டும்.\nபுதுமுகங்களை வைத்துப் படமே பண்ண முடியாதா\nபுதுமுகங்களை வைத்துப் பண்ணிய ‘காதல்’ படத்தில் ஸ்கிரிப்ட் பலமாக இருந்தது. மணிரத்னம் போன்ற பேர்வாங்கியவர்கள், எல்லாம் புதுமுகங்களை வைத்துப் பண்ணலாம். அதற்கும் வேல்யூ இருக்கிறது. ஷங்கர் சார் புதுமுகங்களை வைத்து காதல் படம் எடுக்க முடியும். ஏனென்றால் அதற்கு ஒரு பிராண்ட் வேல்யூ இருக்கிறது. ஆனால் புதிதாகப் படம் பண்ண வருபவர்கள் ஒரு ஆர்ட்டிஸ்டை வைத்துப் பண்ணினால் பாதுகாப்பு என்பது என் நம்பிக்கை.\nமூன்று கோடி போட்டு மூன்று கோடி எடுக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தால்தான் ஷூட்டிங்குக்கே போகவேண்டும். எந்த வருமானமும் உத்தரவாதம் இல்லை என்றால் படம் பண்ணக் கூடாது.\nசேட்டிலைட் சானலிலும் ஆர்ட்டிஸ்ட் படம் மட்டும்தான் வாங்குவார்கள். இருப்பதே மூன்று சேனல்கள்தான். டிஜிட்டலிலும் பெரிதாகக் காசு வந்திடாது. ஆக ஒரு பிராண்ட் வேல்யூ இல்லாமல் புதுமுகத்தை வைத்துப் பண்ண முடியாது. மிகச்சிறந்த ஸ்கிரிப்ட் வைத்திருந்தால் ஒரு பெரிய கம்பெனியை வைத்துப் படம் பண்ணலாம்.\nசெலவைக் குறைத்து படம் பண்ணினாலும் படம் பற்றி விளம்பரம் வரும் முன்பே விற்று விடும் சூத்திரம் என்ன\nஇப்போது நாங்கள் சந்தானத்தை வைத்துப் பண்ணும் படத்தை எடுத்துக் கொள்வோம். அவருக்கு என ஒரு மார்க்கெட் வேல்யூ உள்ளது. எனவே அவரை வைத்துப் படம் ஆரம்பிக்கும்போதே இவ்வளவு கொடுத்து வாங்கிக் கொள்கிறேன் என வருகின்றனர். படம் முடித்த பின் விற்றால் இன்னும் அதிகம் விற்க வாய்ப்பு இருந்தாலும் இப்போதே விற்பதால் கைக்குக் கிடைக்கும் பணம், அது தரும் ஐம்பது லட்சம் வட்டி எல்லாம் ஒரு உத்திரவாதமான ஒன்று. எவ்வளவுக்கு எவ்வளவு வட்டியைக் குறைக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமக்கு நல்லது.\nஇன்பிலிம் அட்வர்டைசிங் – ஒரு படத்தில் எனக்கு பைக் தேவைப்பட்டது. இன்பிலிம்-க்குப் போய்விட்டேன். ஒரு பைக்கை சும்மாவே கொடுத்துவிட்டார்கள். படத்தில் கதைப்படி பெண் பார்க்க வேண்டுமானால் “பாரத் மேட்ரிமோனியில் பதிவு செய்” என்று வசனம் வைத்தால் அந்தக் கம்பெனியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயை விளம்பர வருவாயாக வாங்கிவிட முடியும். (இதைத்தான் இன் பிலிம் என்கின்றனர். இதை வாங்கித் தரும் தரகர்கள் பத்து சதவீத கமிசன் பெற்றுக் கொள்கின்றனர்.) அந்த இரண்டு லட்ச ரூபாயை வைத்து நான்கு நாள் ஷூட்டிங் செலவை ஈடுகட்ட முடியும்.\nஅதேபோல் சின்னச் சின்ன பாத்திரங்களுக்கு ஆர்ட்டிஸ்ட்டைப் போடுங்கள். புதுமுகத்துக்குப் பதில் மயில்சாமியையோ, ராஜேந்திரனையோ போட்டு எடுங்கள். தயாரிப்பாளருக்கு வேண்டியவர், உறவினர் என்பதற்காக எல்லாம் ஒருவரை படத்தில் சேர்க்க வேண்டாம். படம் கெட்டுவிடும். ஹீரோயினுக்கு அப்பா என்றால் ஆர்ட்டிஸ்ட் சம்பளம், இருபதாயிரம், முப்பதாயிரம்தான். அவர் நேரத்தை மிச்சம் செய்வதுடன், கேரக்டருக்கு உயிர்தந்து விடுவார். என் படங்களில் பார்த்தால் படம் முழுக்க ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பார்கள். இப்படி இருப்பதால் விற்பதற்கு ஒரு வேல்யூ உருவாகி விடுகிறது.\nஇன்னொன்று, ஒரு படம் பண்ணிக் கொண்டிருக்கும்போதே அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்து விட வேண்டும். சந்தானம் படத்தின் ஸ்கிரிப்ட் இரண்டு வருசமாக போய்க்கொண்டு இருந்தது. இப்போது அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்து விட்டால், தற்போதைய படம் எடிட்டிங் எல்லாம் முடித்த உடன் அடுத்த படத்தின் ஷூட்டிங் வேலையை உடனே தொடங்கிவிட முடியும்.\nஒரு படத்தில் தயாரிப்பாளராகவும் டைரக்டராகவும் இருக��கும்போது எப்படி உங்களை உணர்வீர்கள் காசை மிச்சம் செய்பவராகவா தரத்தில் காம்ப்ரமைஸ் செய்யாத டைரக்டராகவா\nஒரு படத்தின் தரத்தைப் பார்த்துதான் வியாபாரம் நடக்கிறது. படத்தை வாங்க வரும் ஜாம்பவான்களை ஏமாற்றிவிட முடியாது. அதே நேரத்தில் ஆர்ட்டிஸ்ட் – குப்பையான இடத்தில் நிற்கவைத்தால் நடித்துவிட மாட்டார்கள். அதர்வாவுக்கு ஒன்றரைக் கோடி கொடுக்கிறோம் என்றால் அவருக்கும் ஒரு கேரியர் இருக்கிறது. அவரும் கண்ட இடத்தில் நின்று நடித்து விட மாட்டார். எனவே இங்கே எல்லாம் குவாலிட்டியைக் குறைக்க முடியாது. எங்கே செலவைக் குறைக்கலாம் என்றால் காலை 7 முதல் மறுநாள் காலை 2 வரை ஷூட் பண்ணினீர்கள் என்றால் செலவைக் குறைக்கலாம். தரமும் குறைந்து விடாது.\nஒரு டைரக்டர் தயரிப்பாளராகும்போது இன்னும் கூடுதல் பொறுப்பாகிறது. ஐம்பது நாளில் எடுக்க வேண்டியதை அவரே முப்பத்தைந்து நாளில் எடுப்பார். தயாரிப்பாளர் வேறொருவராக இருக்கும்போது ஆர்ட்டிஸ்ட் 9 மணிக்குத்தான் வருவேன் என்று சொல்வாரானால் ஏற்றுக் கொண்டு யூனிட் காத்துக் கொண்டிருக்கும். ஆனால் டைரக்டரே தயாரிப்பவராகவும் இருந்தால், அவர், ஆர்ட்டிஸ்ட்டிடம் “இது என்னோட சொந்த தயாரிப்பு. ஏழு மணிக்கு வந்திடுங்க” எனப் பொறுப்பெடுத்து சொல்வார். ஆர்ட்டிஸ்ட்டும் அதைப் புரிந்து நடப்பார். இது படத்தின் செலவை கணிசமாகக் குறைக்கிறது.\nகண்டேன் காதலை படத்தை நாற்பது நாளிலேயே முடித்தோம். அதில் ரயில் காட்சிகளை விசாகப்பட்டினம், விருதுநகர், விருத்தாசலம் என பல ஸ்டேஷன்களில் 12 நாட்கள் எடுப்பதாக பட்ஜெட் போட்டிருந்தனர். ஆனால் அதை மாற்றி செங்கல்பட்டு ஸ்டேசனில் மட்டும் ஊர் பேரை மாற்றி மாற்றி ஷூட் பண்ணி, இரண்டரை நாளிலேயே படத்தை முடித்தோம். இனி கண்ணன் சார் படத்தில் நடிக்க மாட்டேன் என்றார் தமன்னா. ‘என் மகளை இரண்டரை நாள் சித்திரவதை செய்திட்டீங்க’ என்றார் அவரின் தந்தை. ரயிலைப் பொறுத்தவரை பீக் ஹவர்ஸ் தவிர மூன்று மணி நேர இடைவேளையைதான் படம் பிடிக்கத் தருவார்கள். அதைப் பயன்படுத்த நாங்கள் செங்கல்பட்டிலேயே ரூம் போட்டுத் தங்கி ஸ்டேசனில் நின்று கொண்டிருந்த ரயிலையே வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் மாற்றி மாற்றி எடுத்து வேலையை முடித்தோம்.\nசில இடங்களில் செலவைப் பொறுத்து காம்ப்ரமைஸ் பண்ண முடியாது. பூமராங் படம் நதி நீர் இணைப்பைப் பற்றியது, அதில் ஆயிரம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வைத்து, இருப்பதிலேயே காஸ்ட்லி கோரியோகிராபரான பிருந்தா மாஸ்டரை வைத்து பண்ணினோம். படத்தின் குவாலிட்டிக்கு முக்கியமாக இது தேவைப்பட்டது. அதை எல்லாம் நீங்கள் ஒதுக்கவே முடியாது. ஸ்கிரிப்ட் என்ன டிமாண்ட் பண்ணுகிறதோ அதை ஒரு டைரக்டராக செய்துதான் ஆக வேண்டும்.\n(தனஞ்ஜெயன்: கதையில் ட்ரெயின் சீன் இருந்தால் அதைப் படமாக்குவது சவாலான விஷயம். காஞ்சிபுரத்தில் மட்டும்தான் அனுமதிக்கின்றனர். அதுவும் ஐந்து மணி நேரம் மட்டுமே ஒரு நாளைக்கு அனுமதிப்பார்கள். அதற்குக் கட்டணம் மட்டும் 14 லட்சம். மெட்ரோவில் எடுக்கக் கட்டணம் 25 லட்ச ரூபாய்.)\nகண்ணன்: தயாரிப்பாளராகவும் டைரக்டராகவும் இருப்பதால் ஒவ்வொரு செலவையும் நான் தான் பார்க்கவேண்டும், கையெழுத்துப் போடவேண்டும் என்பதில்லை. அதற்கு ஒரு கேஷியரும் ஒரு புரடக்சன் மேனேஜரும் வைத்துக் கொள்கிறோம். இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிந்த பிறகு இரவில் இரண்டு மணி நேரம் செலவழித்து ஒவ்வொரு செலவையும் பரிசீலிக்க வேண்டும். செலவு ஏன் கூடியுள்ளது என்பதை எல்லாம் கணக்கில் கொண்டு பார்க்கவேண்டும். அதை முடித்தபின் அடுத்த நாள் ஷூட்டிங்குக்கான டைரக்டராக மாறிட வேண்டும். ஒவ்வொரு விசயத்திலும் கவனம் வைக்க வேண்டும். உதாரணமாக கண்டினியூட்டி. இது இல்லாமல் ஒரு ஷூட்டிங்கே நின்றுபோய் விடக் கூடும்.\nஎன்னுடைய முதல் படத்துக்கு தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சார்தான். அவர் ஒவ்வொரு நாளும் கூடவே இருந்தது மிகவும் உதவியாக இருந்தது. ஒரு யாகம் வளர்க்கும் காட்சியை எடுக்க பத்து செங்கல்கள் தேவைப்பட்டது. செங்கல் ஒன்றுக்கு வாடகை மட்டும் பத்து ரூபாய் என்றார்கள். தியாகராஜன் சார், அதை கட் பண்ணிவிட்டு வீட்டு மாடியில் கிடந்த பழைய செங்கல்களை எடுத்து வரச் சொல்லி அதை வைத்துப் படமெடுக்கச் சொன்னார். தேவையில்லாமல் நூறு ரூபாய் ஏன் செலவழிக்க வேண்டும் என்று ஒவ்வொன்றையும் பார்த்து செய்வார் அவர். இதெல்லாம் எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்தது.\nஅந்தப் படத்துக்கு ஒரு வீடு செட் போட வேண்டியிருந்தது. தியாகராஜன் சார், இதற்கு எட்டு லட்சம் ஆகும் என ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் வாடகையில் வியாசர்பாடியில் ஒரு தனி வீடு பிடித்து வீடு காட்சிகளை முடித்து விட்டோம். வெளிப்புறத்தை வேறொரு அபார்ட்மெண்டை எடுத்து விட்டு, வியாசர்பாடி வீட்டுக்குள், படத்தை முடித்து அபார்ட்மெண்டில் நடப்பது போல் காண்பித்து விட்டேன். என் கதைப்படி அபார்ட்மெண்டில் காட்சி வருகிறது. தயாரிப்பாளர் பணம் தராதபோதும் அதை மாற்றுவழியில் காட்சியாக மாற்றிவிட்டேன். ஸ்கிரிப்டையும் மீறக் கூடாது. தயாரிப்பாளரையும் பேலன்ஸ் பண்ண வேண்டும். முடிந்த அளவுக்கு அவரோடு மோதாமல் நாம் தரத்தைக் கொண்டு வந்து விட்டால் நல்லது. நல்ல ஹிட் கொடுத்து விட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஓரளவு சுதந்திரம் கிடைத்து விடும்.\nபடத்தை இன்னும் சிக்கனமாக எடுப்பது பற்றி.\nஏற்கெனவே சூட்டிங் நடந்த வீட்டுக்குப் போகக் கூடாது. முதலில் அதனைக் குறைந்த வாடகைக்குத் தருபவரிடம் எதையாவது சொல்லி ஏற்றி விடுகின்றனர். இரண்டாம் முறை போய் நின்றால் லட்சக்கணக்கில் வாடகை கேட்கின்றனர். முன்பெல்லாம் ஒரு வீட்டை எடுத்தால் இருபத்து நான்கு மணி நேரமும் படம் பிடிக்கலாம். இப்போது எட்டுமணி நேர வாடகை என்றெல்லாம் கேட்கின்றனர். எனவே இதுவரை ஷூட்டிங் நடக்காத வீட்டைத்தேடி நாம் போக வேண்டும்.\nஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய வண்டிகள் நிற்கக் கூடாது. தேவையானதை மட்டும் கொண்டு செல்ல வேண்டும். எல்லா ஆர்ட்டிஸ்ட்க்கும் கேரவான் தரமுடியாது என்பதை முதலிலேயே சொல்லி ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும்.\nஷூட்டிங் கிளம்பும்போது ஸ்பாட்டுக்குப் போகும் வரை ஒவ்வொரு விசயத்தையும் ‘ரெடியாச்சா கிளம்பியாச்சா’ என போன் போட்டு விரட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.\nஎல்லாம் முடித்த பின் போஸ்ட் புரடக்சனில், தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. ஸ்கிரிப்டுக்கு எப்படி கவனம் எடுத்துக் கொள்கிறோமோ, ஷூட்டிங்கில் தரத்தில் எப்படி காம்ப்ரமைஸ் ஆவதில்லையோ அதே அளவு டப்பிங், கலரிங், எடிட்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், மிக்சிங், சவுண்ட் எபக்ட்ஸ் என போஸ்ட் புரோடக்சனுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். அதற்கு நிறைய டைம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு மாதம் வரை எடுத்துக் கொள்ளலாம்.\n(BOFTA திரைப்படக் கல்லூரி நடத்திய திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் தயாரிப்பாளருமான இயக்குநருமான கண்ணன் நிகழ்த்திய உரையிலிருந்து)\n\"மக்களிடம் வரவேற்பு கிடைத்த பிறகு படத்துக்கு எதிராக மீடியாவால் எழுத முடியாது\" - இயக்குநர் ராம்\n’’படம் லாபமாக ஓட நடிகர் முக்கியமல்ல, கதைக் கருதான் முக்கியம்’’: தயாரிப்பாளர் சதீஷ்குமார்\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 2\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 1\n- சந்தை ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பிரதீப்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12119", "date_download": "2019-11-11T19:59:12Z", "digest": "sha1:GZPV2HKJ4FY5T7I3L6NOL3FWQXELFR65", "length": 11002, "nlines": 120, "source_domain": "www.enkalthesam.com", "title": "மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன – அமெரிக்கா » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன – அமெரிக்கா\nமின்னுயர்த்திக்கு 40 லட்சம் ஒதுக்கும் உறுப்பினர்கள் எதிர்க்கும் மாற்றுதிறனாளி உறுப்பினர் »\nமத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன – அமெரிக்கா\nசிறிலங்காவின் அரசியலமைப்பில் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், 2017ஆம் ஆண்டிலும், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ள, அனைத்துலக மத சுதந்திரம் தொடர்பான, 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nசிறிலங்காவின் தேசிய கிறிஸ்தவ இவாஞ்சலிக்கல் கூட்டணியின் ஆவணங்களின்படி, தேவாலயங்கள், கிறிஸ்தவ மதகுருமாருக்கு எதிரான தாக்குதல்கள், வழிபாட்டு இடங்களுக்கு தடை ஏற்படுத்தல் போன்ற 97 சம்பவங்கள் கடந்த ஆண்டில் இடம்பெற்றதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன் கடந்த ஆண்டு ரம்ழான் நோன்புக் காலத்திலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும், பள்ளிவாசல்கள் மற்றும் வழிபாட்டு இடங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட பல சம்பவங்கள் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் சபை அறிக்கையிட்டுள்ளது என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“பொது பல சேனா போன்ற பௌத்த தேசியவாத அமைப்புகள் தொடர்ச்சியாக சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருவதுடன், மத, இன சிறுபான்மையினரை- குறிப்பாக சமூக ஊடகங்களின் மூலம், சிறுமைப்படுத்தும் செயலையும் மேற்கொண்டு வருகின்றன.\nமத சிறுபான்மையினர் உடல் ரீதியாக தாக்கப்பட்ட, அவர்களின் வழிபாட்டு இடங்கள் தாக்கப்பட்ட சில சம்பவங்களில் அரசாங்க அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்றும் சில அறிக்கைகள் கூறுகின்றன.\nகிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு எதிராக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் குறைந்தபட்ச நடவடிக்கைகளையே எடுத்தனர் அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nதேசிய நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு மத சிறுபான்மையினர் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்றும், எனவே மத சிறுபான்மையினரைப் பாதுகாக்குமாறும், அனைவருக்குமான மத சுதந்திரத்தை பாதுகாக்குமாறும் சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைச் சந்திக்கின்ற போதெல்லாம், அமெரிக்கத் தூதுவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருக்கிறார்“ என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் திடீர் விஜயம்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2012/11/blog-post_25.html", "date_download": "2019-11-11T19:31:33Z", "digest": "sha1:ELWJ6S6UHVQDB2XU5F3EEQ76CYNNBIBY", "length": 26381, "nlines": 124, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: கும்பகோணமும் கோமாளிச்சட்டமும்...!!!", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nசமீபத்தில் ஒரு பத்திரிக்கையை புரட்டிக்கொண்டிருந்தபோது கும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்து வழக்கு விசாரணையைப்பற்றி படிக்க நேர்ந்தது. அந்த தீவிபத்தின் மறுநாள் செய்தித்தாள்களில் கருகிய பிஞ்சுகளின் படங்களைப்பார்த்து கட்டுப்படுத்தமுடியாமல் கண்ணீர் வடித்தவர்களில் நானும் ஒருவன். ( இவ்வளவுக்கும் அப்போது எனக்கு திருமணம்கூட நடந்திருக்கவில்லை. திருமணமாகாத ஒருவருக்கே அது தாங்க முடியாத துயரமென்றால், பெற்றோர்கள் என்ற நிலையிலிருந்து அந்தச்செய்தியை எதிர்கொண்டவர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும். அதைவிட அந்த நிகழ்வில் குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும். அதைவிட அந்த நிகழ்வில் குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும்...) ஏற்கனவே வெகுநாட்களாகவே நமது நாட்டில் பல வழக்குகள் மீடியாக்களாலும், மக்களாலும் அப்போதைய காலகட்டத்தில் மட்டும் பரபரப்பாக பேசப்பட்டு சில நாட்களுக்குப்பின்னர் எவ்விதத் தகவலுமின்றி அமுங்கிப்போவதைப் பற்றி பதிவெழுதவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.\nகும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்து வழக்கின் சமீபத்திய விசாரணையில் அந்த விபத்தில் காயங்களுடன் உயிர்தப்பி வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளிடம் குற்றவாளித்தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இடைவெளியின்றி அடுத்தடுத்து கேள்வி கேட்டு குழப்பியிருக்கிறார்கள். ஒரு மனசாட்சியில்லாத வக்கீல் தீவிபத்தில் தப்பிய ஒரு சிறுவனிடம் அதே தீவிபத்தில் இறந்துபோன அவனது நண்பனைப்பற்றி விசாரணை என்ற பெயரில் தீ விபத்தில் இறந்துபோன அவனது நண்பன் தீப்பற்றிய போது என்ன செய்து கொண்டிருந்தான். அவன் உடலில் முதன் முதலில் எங்கு தீப்பிடித்தது. அவன் உடலில் முதன் முதலில் எங்கு தீப்பிடித்தது... என்றெல்லாம் கேள்விகேட்டு குழப்பியிருக்கிறார். இது எல்லாவற்றுக்கும் மேலாக அந்தக்கட்டுரையின் இறுதியில் குற்றவாளித்தரப்பு வழக்கறிஞர் ஒருவர் பேட்டியளித்திருக்கிறார்.\nஅதில் அவர் ‘’இது ஒரு விபத்து. அவ்வளவே தவிர எனது கட்சிக்காரர் (அந்��த்தனியார் பள்ளியின் கரஸ்பாண்டன்ட்) குற்றமற்றவர். அரசாங்க வக்கீல்கள்தான் தேவையில்லாமல் அந்த தீ விபத்தில் தப்பிய குழந்தைகளை வைத்து பொய்சாட்சி சொல்லவைக்கிறார்கள்’’ என்று தனது அதிபுத்திசாலிமான கருத்தைப்பதிந்திருக்கிறார்.\nஅந்த வக்கீலின் சட்டையைப்பிடித்து சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றியது. அதை இங்குதான் கேட்கமுடியும்...\nஅய்யா வழக்கறிஞரே... உங்களுக்கு என்னுடைய (எங்களுடைய) ஒரே கேள்வி இதுதான். ஒருவேளை உங்கள் வீட்டு பிஞ்சுகள் அந்தப்பள்ளியில் படித்து அந்தத் தீவிபத்தில் இறந்திருந்தால் அப்போதும் உங்கள் பதில் இதுவாகத்தான் இருந்திருக்குமா\nஏற்கனவே இருக்கும் ஓட்டைகளில் எல்லாம் உங்களைப் போல பல பெருச்சாளிகள் புகுந்து விளையாடி பல குற்றவாளிகளை பாதுகாப்பாக உலவ விட்டதோடுமில்லாமல் புதிதாக குற்றம் புரிய திட்டமிடுபவர்களுக்கு கூட பயமில்லாத மனநிலையை உண்டாக்கி வைத்திருக்கிறீர்கள். தீவிபத்து நடந்து 94 பிஞ்சுகள் கருகியது 2004ம் ஆண்டு. 2012ம் ஆண்டுதான் வழக்கு தஞ்சை செஷன்ஸ் கோர்ட்டிலேயே நொண்டியடிக்க ஆரம்பித்திருக்கிறது. இன்னமும் இது செல்ல வேண்டிய தூரம் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று நிறைய இருக்கிறது. எங்களுக்குத்தெரியும்... உங்களைப்போன்ற வக்கீல்கள் இருக்கும்வரை நிச்சயம் நீதி கிடைக்காதென்பது. இந்த வழக்கு விசாரணையை இழுத்தடித்து உங்கள் வருமானத்தை தக்கவைத்துக்கொள்ள நீங்கள் இதை உச்சநீதிமன்றம் வரை இழுப்பீர்கள் என்பதும் வழக்கு முடிவதற்குள்ளாகவே அதற்கு காரணமான குற்றவாளிகள் அனைவருமே வயோதிகமடைந்து இயற்கையாகவே மரணித்துப்போய் உங்கள் கல்லாப்பெட்டிக்கு சில்லறைபோட நீங்களும் அடுத்தடுத்த குற்றவாளிகளை தயார் செய்திருப்பீர்கள் என்பதும் புதிதல்ல.\nகுற்றங்களும், ஊழல்களும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருப்பதன் ஒரே காரணம் நமது சட்டத்தின் சாராம்சம்தான். எவ்வளவு பெரிய குற்றம் புரிந்தாலும் ஜாமீனும், வாய்தாவும், குற்றவாளிக்கும் ஆதரவளிக்கும் வழக்கறிஞர்களும் இருக்கும்வரை இங்கே குற்றங்கள் பெருகிக்கொண்டேதான் இருக்கும்.\nகும்பகோணத்தில் பிஞ்சுகள் கருகிக்கிடந்த சோகத்திலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஆதரவாக வாதாட இங்கே வக்கீல்கள் இருக்கிறார்கள்.\nஉயிர்காக்கும் மருந்துகளில் போலிகளை உலவ விட்டு மக்களின் உயிரோடு விளையாடி கோடிகளை சம்பாதித்தவர்க்கு ஆதரவாக வாதாடவும் இங்கே வக்கீல்கள் இருக்கிறார்கள்.\nநிதி நிறுவனம் என்ற பெயரில் ஏழை எளியவர்களின் பணத்தை விழுங்கி ஏப்பம்விட்டு பல குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியவர்களுக்கு ஆதரவாக வாதாடவும் இங்கே வக்கீல்கள் இருக்கிறார்கள்.\n... வக்கீலை நடுரோட்டில் வெட்டிக்கொன்றவர்களுக்கும், சப்-இன்ஸ்பெக்டரை நடுரோட்டில் வெட்டிக்கொன்றவர்களுக்கும்கூட ஆதரவாக வாதாட வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்.\nகேட்டால் குற்றவாளியாகவே இருந்தாலும்கூட தங்களிடம் வரும் கிளைன்ட்டுகளுக்கு ஆதரவாக வாதாடி அவர்களை விடுவிப்பதுதான் தங்களது வக்கீல் தொழில் தர்மம் என்பார்கள்.\nஒவ்வொரு குற்றங்களுக்குப்பின்னாலும் நேரடிக்குற்றவாளிகள் மட்டுமில்லாமல் பல மறைமுக குற்றவாளிகளும் எந்தவித தண்டனையுமில்லாமல் உலவுவதும் குற்றங்கள் பெருகுவதன் மற்றுமொரு காரணம்.\nகும்பகோணம் தீவிபத்தில் அந்தத்தனியார் பள்ளியை நடத்திய தாளாளர் மட்டும்தான் குற்றவாளியா... சரியான அடிப்படை வசதியற்ற, பாதுகாப்பற்ற அப்படியொரு கட்டிடத்தில் பள்ளிக்கூடம் நடந்ததை அனுமதித்த அரசு அதிகாரிகளுக்கு எந்தவொரு தண்டனையுமில்லையா... சரியான அடிப்படை வசதியற்ற, பாதுகாப்பற்ற அப்படியொரு கட்டிடத்தில் பள்ளிக்கூடம் நடந்ததை அனுமதித்த அரசு அதிகாரிகளுக்கு எந்தவொரு தண்டனையுமில்லையா\nஒவ்வொருமுறை பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போது அந்த வாகனத்தை ஓட்டிய டிரைவர் மீது மட்டும் வழக்கு பதிந்துவிட்டு பராமரிப்பில்லாத வாகனத்தை பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனமாக அனுமதித்த பள்ளி நிர்வாகம் மீதும், அப்படிப்பட்ட வாகனங்களை முறையாக ஆய்வுசெய்யாத அரசு அதிகாரிகள் மீதும் எந்தவித வழக்கும் பாயாதா\nவிபத்துக்கள் நடக்கும் முன்பே விழித்தெழாமல் பள்ளிவாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது மட்டும் ரொம்ப யோக்கியர்கள் போல எல்லா பள்ளி வாகனங்களையும் ஆர்.டி.ஓ ஆபீசிற்கு வரச்சொல்லி சோதனையிடும் அதிகாரிகளின் கடமை உணர்ச்சியை நினைக்கும் போது தலையிலடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை நமக்கு\nசப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதனை கொன்ற ரவுடிகளை ஆரம்பத்திலேயே களையெடுக்காமல் காவல்துறையின் கைகளை கட்டிப்போட்ட காவல்துறை உயரதிகாரிகளுக்கு எந்தவித தண்டனையுமில்லையா\nஆல்வின் சுதனை கொன்ற ரவுடிகள்மீது ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையின் கைகளை கட்டிப்போட்ட உயரதிகாரிகளுக்கு தண்டனை என்ன தெரியுமா... வெறும் இடமாற்றம்... இந்த இடமாற்றம்தான் அவர்கள் செய்த தவறுக்கு தண்டனையென்றால் அவர் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இடத்திலும் அதேப்போல ரவுடிகளை வளரவிடமாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதமிங்கே... வெறும் இடமாற்றம்... இந்த இடமாற்றம்தான் அவர்கள் செய்த தவறுக்கு தண்டனையென்றால் அவர் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இடத்திலும் அதேப்போல ரவுடிகளை வளரவிடமாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதமிங்கே\nநிதிநிறுவன மோசடி வழக்குகள் ஏராளமிங்கே. ஆனால் இதுவரையிலும் எதாவது ஒரேயொரு நிதிநிறுவன அதிபராவது தண்டனை பெற்றிருக்கிறாரா... மோசடி செய்தவர்கள் அனைவருமே மோசடி செய்த பணத்திலேயே வழக்குக்கும் செலவு செய்து கொண்டு வாழ்க்கைக்கும் செலவு செய்து கொண்டு சொகுசாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வழக்குகளின் கதி என்னானது என்று எடுத்துக் கூறுவதற்குகூட இங்கே எந்தவொரு ஊடகத்திற்கும் மனமில்லை. பரபரப்பு செய்திகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் மக்களின் மனநிலையும், ஊடகங்களின் நடைமுறையும் பல பழைய வழக்குகளின் ஊத்திமூடப்பட்ட நிலையை வெளிக்கொண்டு வருவதேயில்லை. (என்னைப்பொருத்தவரை 2ஜி ஊழல்கூட அல்ரெடி இந்த வரிசையில் சேர்ந்தாகிவிட்டது... மோசடி செய்தவர்கள் அனைவருமே மோசடி செய்த பணத்திலேயே வழக்குக்கும் செலவு செய்து கொண்டு வாழ்க்கைக்கும் செலவு செய்து கொண்டு சொகுசாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வழக்குகளின் கதி என்னானது என்று எடுத்துக் கூறுவதற்குகூட இங்கே எந்தவொரு ஊடகத்திற்கும் மனமில்லை. பரபரப்பு செய்திகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் மக்களின் மனநிலையும், ஊடகங்களின் நடைமுறையும் பல பழைய வழக்குகளின் ஊத்திமூடப்பட்ட நிலையை வெளிக்கொண்டு வருவதேயில்லை. (என்னைப்பொருத்தவரை 2ஜி ஊழல்கூட அல்ரெடி இந்த வரிசையில் சேர்ந்தாகிவிட்டது\nஇங்கே ஏதாவது ஒரேயொரு ஊழல் அரசியல்வாதியாவது கடுமையான தண்டனை பெற்றதற்கான வரலாறுகளோ, இல்லை... கடுமையான தண்டனை பெறுவதற்கான சாத்தியக்கூறுகளோ உண்டா\nவெற��மனே கசாப்பை தூக்கிலிட்டுவிட்டு தீவிரவாதத்தையே அடியோடு ஒழித்தது போலவும், நீதியை நிலைநாட்டியது போலவும் மார்தட்டிக்கொள்ளும் அரசும், நீதிமன்றங்களும் இன்னும் கொஞ்சம் ஆழச்சிந்திக்கவேண்டும். அந்தத்தீவிரவாத தாக்குதலில் வெளிவந்த மற்றுமொரு ஊழல் தரமற்ற புல்லட் புரூஃப் ஜாக்கெட். அந்த ஊழலை மறைக்க அதன் அத்தனை ஆதாரங்களும் வெகு சாதாரணமாய் அழிக்கப்பட்டதை இங்கே எத்தனை மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது\nஜாமீன்களும், வாய்தாக்களும், அப்பீல்களும் திருத்தி எழுதப்படாதவரை இங்கே சட்டம் வெறும் செல்லாக்காசுதான். நீதி என்பது நிதி உள்ளவன் வகுத்ததுதான்.\nகுற்றம் செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பமுடியாத சூழலும், கடுமையான தண்டனைகளும் நிறைவேற்றப்படாதவரை இங்கே குற்றங்களும், ஊழல்களும் குறையவேப்போவதில்லை என்பதுதான் நிஜம்.\nகட்டுரையை படித்து முடித்த உங்களுக்கு ‘’இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப்போகட்டும்’’ என்ற பழைய வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பாவின் டயலாக் நியாபகத்துக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/uthiram-nakshatra-dosha-pariharam-tamil/", "date_download": "2019-11-11T19:35:24Z", "digest": "sha1:WFNP2J3II7J7QVPC6KSWWTYTTX6X5NFC", "length": 12880, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "உத்திரம் நட்சத்திரம் | Uthiram nakshatra dosha pariharam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் ஏற்பட செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nஉத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் ஏற்பட செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nஉலகிற்கு பகல் வேளையில் சூரிய ஒளி என்பது அனைத்து உயிர்களும் சீராக வாழ்வதற்கு உதவியாக இருக்கிறது. அதைப்போன்றே அந்த சூரிய ஒளியால் நமக்கு ஏற்படும் உடல் வெப்பமும் பல வகைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஒரு சிறந்த இயற்கை வழி வைத்தியமாக இருக்கிறது. கோடைக்காலங்களில் அதிக வெப்பத்தை தருகின்ற நட்சத்திர கிரகமாக சூரியன் இருக்கிறது. அந்த சூரியனுக்குரிய நட்சத்திரங்களில் ஒன்று தான் உத்திர நட்சத்திரமாகும். அத்தகைய சூரியனின் அருளாற்றல் நிறைந்த உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் யோகங்களும், அதிர்ஷ்டங்களும் மிகுதியாக பிற செய்யவேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கே கொள்ளலாம்.\n27 நட்சத்திரங்களின் வரிசையில் பன்னிரண்டாவது நட்சத்திரமாக வருவது உத்திரம் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சூரிய பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதி தேவதையாக ஸ்ரீ லட்சுமி தேவி இருக்கிறார். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த உடல்பலம் பெற்றவர்களாகவும் சுறுசுறுப்பு குணம் கொண்டவராகவும் இருப்பார்கள். எனவே கடுமையாக உழைத்து வாழ்வில் அனைத்திலும் வெற்றியை சுவைப்பார்கள். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டங்களையும் மிகுதியான செல்வ சிறப்புகளையும் பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.\nஉத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் எப்போதும் சிறப்பான பலன்களை பெறுவதற்கு ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை தினம் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் சூரிய பகவானுக்குரிய சூரியனார் கோயிலுக்கு சென்று சூரிய பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, ஆரஞ்சு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் வாழ்வில் தற்போது இருக்கின்ற பொருளாதார நிலை மேன்மேலும் பெருகுவதற்கு வெள்ளிக்கிழமைகள் தோறும் லட்சுமி தேவி கோவிலுக்கு சென்று லட்சுமிக்கு துளசி மா���ை மற்றும் தாமரைப்பூ சமர்ப்பித்து வழிபடுவதால் செல்வ வளம் அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை வருகின்ற பிரதோஷ தினத்தன்று சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் பால் மற்றும் தேன் அபிஷேகம் செய்து வழிபடுவதாலும் உங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற துரதிர்ஷ்டங்கள் நீங்கி யோகங்களும், அதிர்ஷ்டங்களும் அதிகம் உண்டாகும்.\nதினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் சூரிய பகவானை நோக்கி கரங்களை கூப்பி “ஓம் சூரிய தேவாய நமஹ” என்ற மந்திரத்தை 10 முறை துதித்து உங்கள் அன்றாட செயல்களில் ஈடுபடுவது ஏற்றமிகு பலன்களை தரும். வயதில் மூத்தவர்களை மதித்து அவர்களின் பாதங்களை தொட்டு ஆசீர்வாதம் பெறுவது சூரிய பகவானின் அருள் உங்களுக்கு முழுவதும் கிடைக்க செய்யும். உத்திர நட்சத்திரக்காரர்களுக்குரிய தல விருட்சமாக இலந்தை பழ மரம் இருக்கிறது. இலந்தை பழ மரம் தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தினத்தில் சென்று இலந்தை மரத்தையும், அங்கிருக்கும் இறைவனையும் வழிபாடு செய்வதாலும் வாழ்வில் மிக அதிகமான யோகங்களை தரக்கூடிய ஒரு அற்புத பரிகாரமாக இருக்கிறது.\nஅத்தி வரதர் டிக்கெட் குறித்த அறிவிப்பு\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஅதிகாலையில் இந்த மந்திரத்தை சொன்னால் அன்றைய நாள் அமோகமாக இருக்கும்.\nநாம் யாரிடமும் மறந்தும் சொல்லக்கூடாத ரகசியங்கள் – சாணக்கிய நீதி\nஅரிசியில் ஏன் அன்னபூரணியை வைத்து வழிபடுகின்றோம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2015/08/08/why-police-action-against-ambur-rioters-differ-in-implementation/", "date_download": "2019-11-11T20:46:43Z", "digest": "sha1:PIGUA5MZOTSWFZBXK2SACZ4HWPWLH3SE", "length": 19751, "nlines": 61, "source_domain": "islamindia.wordpress.com", "title": "ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (2) | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை\nமொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள் – திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை\nஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை\nஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை\nஆகஸ்ட்.5 வேலூர் கோர்ட்டில் ஆஜர்: ஷமீல் அகமதுவை கைது செய்தபோது, பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்த தகவல்களை வைத்தும், விசாரணை என்ற பெயரில் எந்தெந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டார் அப்போது யார் யார் எல்லாம் உடன் இருந்தார்கள் அப்போது யார் யார் எல்லாம் உடன் இருந்தார்கள் ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதா காணாமல் போன பவித்ராவை கண்டுபிடிக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்ற கேள்விகளை வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தெரிவிக்கும், அனைத்து பதில்களையும் போலீசார் எழுத்துபூர்வமாகவும், வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.\nஆம்பூர் கலவரம் 105 பேர் கைது, முஸ்லிம் பெண்கள் ஆர்பாட்டம்\nஆகஸ்ட்.7 வரை விசாரணை: விசாரணையின் போது பதிலளித்த இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், ’’நான் ஷமில் அகமதுவை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரிக்கவில்லை. ஷமில் அகமதுவை அடிக்கவும் இல்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது’’ என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், ‘‘அப்படியானால் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் நடந்தது என்ன என எழுதி தாருங்கள்’’ என்று கூறி ஒரு பேப்பரை கொடுத்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜோ, ‘‘நான்தான் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் எதுவும் நடக்கவில்லை என்று கூறுகிறேனே. பின்னர் நான் எதை எழுதி தருவது என எழுதி தாருங்கள்’’ என்று கூறி ஒரு பேப்பரை கொடுத்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜோ, ‘‘நான்தான் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் எதுவும் நடக்கவில்லை என்று கூறுகிறேனே. பின்னர் நான் எதை எழுதி தருவது எழுதி கொடுக்க வேண்டிய தகவல் என்னிடம் ஒன்றும் இல்லை’’ என்று கூறிவிட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் கொடுத்த பேப்பரை திருப்பி கொடுத���துவிட்டார்[1]. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் அவர் வருகிற 7–ந் தேதி மாலை 4 மணிக்கு வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறார்[2].\nபோலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை: ஆம்பூர் முஸ்லிம்கள் புகார் கொடுத்ததின் ஆதாரமாக இவ்வாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகிறார், செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றனர். ஆனால், கலவரத்தில் ஈடுபட்டு, போலீஸாரையேத் தாக்கி, பெண் போலீஸாரை மானபங்கப்படுத்தி, பொது மக்களைத் தாக்கி, வாகனங்களைத் தாக்கி, எரித்தது, போக்குவரத்தைக் குலைத்தது, கலவரத்தில் ஈடுப்பட்டது, பொது சொத்தை நாசப்படுத்தியது போன்ற வேலைகளில் ஈடுபட்ட கலவரக்காரர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 100 பேருக்கும் மேல் கைது என்று செய்தி வந்தது, பிறகு ஜாமீனில் விடுதலை என்றும் செய்தி வந்தது, ஆனால், கலவரக்காரர்கள் அவ்வாறு தாராளமாக, எவ்வாறு செயல்பட்டனர் என்ற விசாரணை விவரங்களைப் பற்றி ஏன் செய்திகள் வெளிவருவதில்லை: ஆம்பூர் முஸ்லிம்கள் புகார் கொடுத்ததின் ஆதாரமாக இவ்வாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகிறார், செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றனர். ஆனால், கலவரத்தில் ஈடுபட்டு, போலீஸாரையேத் தாக்கி, பெண் போலீஸாரை மானபங்கப்படுத்தி, பொது மக்களைத் தாக்கி, வாகனங்களைத் தாக்கி, எரித்தது, போக்குவரத்தைக் குலைத்தது, கலவரத்தில் ஈடுப்பட்டது, பொது சொத்தை நாசப்படுத்தியது போன்ற வேலைகளில் ஈடுபட்ட கலவரக்காரர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 100 பேருக்கும் மேல் கைது என்று செய்தி வந்தது, பிறகு ஜாமீனில் விடுதலை என்றும் செய்தி வந்தது, ஆனால், கலவரக்காரர்கள் அவ்வாறு தாராளமாக, எவ்வாறு செயல்பட்டனர் என்ற விசாரணை விவரங்களைப் பற்றி ஏன் செய்திகள் வெளிவருவதில்லை எல்லாவற்றிற்கும் முன்பாக முஸ்லிம் இணைதளங்களோ மார்டின் தான் கொலையாளி என்று தீர்மானித்துள்ளன[3]. “டெக்கான் குரோனிகள்” என்ற நாளிதழ் அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது[4]. வழக்கம் போல “மனித உரிமைகள் இயக்கம்” போன்றவையும் ஆம்பூரில் உண்மையில் நடந���தது என்ன என்று அங்குள்ளவர்களிடம் பேட்டி கண்டு எழுதி வருகிறார்கள். ஆனால், அவர்களும், நோயின் மூலகாரணத்தை ஆராயாமல் இருக்கிறார்கள்.\nஷமீல் அகமதுவை பவித்ராவுடன் பழகுவதை ஏன் அவரது மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் முதலியோர் தடுக்கவில்லை: தன் மனைவி காணவில்லை என்று பழனி கொடுத்த புகார் மீது தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இப்பிரச்சினை உருவாகியிருக்கிறது என்றால், திருமணம் ஆன ஷமீல் அகமது, ஏன் திருமணமான பவித்ராவுடன் தொடர்பு வைத்திருந்தான்: தன் மனைவி காணவில்லை என்று பழனி கொடுத்த புகார் மீது தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இப்பிரச்சினை உருவாகியிருக்கிறது என்றால், திருமணம் ஆன ஷமீல் அகமது, ஏன் திருமணமான பவித்ராவுடன் தொடர்பு வைத்திருந்தான் அவனது மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் முதலியோர் தடுக்கவில்லையே அவனது மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் முதலியோர் தடுக்கவில்லையே டெல்டா ஷூ கம்பெனியிலிருந்து, இருவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டபோதே, விசயம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டுமே டெல்டா ஷூ கம்பெனியிலிருந்து, இருவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டபோதே, விசயம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டுமே மே-ஜூன் விவகாரங்களைப் பார்த்தால், நடு-நடுவே பல விசயங்கள் மர்மமாகவே இருக்கின்றன:\nகடந்த மே மாதம் 17-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பவித்ரா, ஈரோட்டில் உள்ள ஷமீலிடம் சென்றுவிட்டார். அப்படியென்றால், அவர்கள் திட்டமிட்டபடிதான் செய்திருக்கின்றனர்.\nநடுவில் பழனி பவித்ராவை தேடி அலைகிறார். ஷமீல், சரவணன், புகழேந்தி முதலியோருடன் தொடர்பு கொண்டு விசாரிக்கிறார். அதாவது, பவித்ராவின் நண்பர்கள் என்று பழனிக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறது.\nமே.24-ம் தேதி பவித்ராவை காணவில்லை என்று பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பழனி புகார் கொடுத்தார்.\n) ஈரோட்டில் தங்கியிருந்த பவித்ராவும், ஷமீல் அகமதுவும் என்ன செய்து கொண்டிருந்தனர்\nஜூன் மாதம் 2-வது வாரத்தில் பழனியின் செல்போனில் தொடர்புகொண்ட ஷமீல், “பவித்ராவை பேருந்தில் ஊருக்கு அனுப்பிவைக்கிறேன். அவரிடம் எதுவும் கேட்க வேண்டாம்”. என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். ஆனால், ஆம்பூருக்கு வரவேண்டிய பவித்ரா சென்னைக்கு ஏன் சென்றாள் ஷமீல் மட��டும் எப்படி தனியாக ஆம்பூருக்கு வரவேண்டும் ஷமீல் மட்டும் எப்படி தனியாக ஆம்பூருக்கு வரவேண்டும் ஷமீல் என்றைக்கு ஆம்பூருக்கு வந்தார் என்று தெரியவில்லை.\nபழனி ஷமீல் வீட்டிற்குச் சென்று சண்டை போடுகிறார். அவர்கள் தங்களுக்குத் தெரியாது என்று விரட்டி விடுகின்றனர். இதனால், ஷமீலின் மீது சந்தேகம் இருப்பதாக போலீஸிடம் பழனி சென்று சொல்லியிருக்கலாம்.\n15-06-2015 அன்று போலீஸார் விசாரணைக்கு ஷமீலைக் கூட்டிச் செல்கின்றனர்.\nஜூல.4 அன்று சென்னையில் பவித்ரா, சரவணன்-புகழேந்தி முதலியோருடன் போலீஸில் சிக்குகிறார்.\n02-06-2015 முதல் 04-07-2015 வரை சென்னையில் பவித்ரா எப்படி இருந்தாள்\nஆக, பவித்ரா-ஷமீல் இருவரையும் எல்லாவற்றையும் மீறி ஊக்குவித்தது யார்\nசந்தேகிக்கப்படுவது போல, இதில் “லவ்-ஜிஹாத்” போன்ற விவகாரம் உள்ளதா அல்லது வேறு விவகாரங்கள் உள்ளனவா அவ்வுண்மைகளை மறைக்க இப்பிரச்சினை திசைத்திருப்பப்படுகிறதா\nபெண்ணிய வீராங்கனைகள் ஒரு பெண்ணின் பிரச்சினை மற்றும் பெண் போலீஸாரே பாலியல் தொல்லைகளில் உட்படுத்தப்பட்டார்கள் எனும் போது, ஏன் மௌனமாக இருந்தார்கள், இருக்கிறார்கள்\nதேசிய ஊடகங்களும் இவற்றை கண்டுகொள்ளாதது வேடிக்கையாக இருக்கிறது.\nஇதற்கு மதசாயம் பூசப்படுவதாக “ராஜ் டிவி” கூறுகிறது[5].\n[2] மாலைமலர், ஆம்பூர் கலவர வழக்கு: ஷமில் அகமதுவை தனி அறையில் விசாரிக்கவில்லை – இன்ஸ்பெக்டர் மார்ட்டின் தகவல், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஆகஸ்ட் 06, 11:09 AM IST.\nExplore posts in the same categories: ஆம்பூர், ஆர்பாட்டம், இன்ஸ்பெக்டர், இறப்பு, எரிப்பு, கலவரம், கலாட்டா, கல்வீச்சு, கைது, கொலை, சிபிசிஐடி, பள்ளி கொண்டா, பள்ளிகொண்டா, பழனி, பவித்ரா, பிரேம் ராஜ், பிரேம்ராஜ், புகார், மார்டின், மார்டின் பிரேம்ராஜ், வேலூர், ஷமீல்\nThis entry was posted on ஓகஸ்ட் 8, 2015 at 11:30 முப and is filed under ஆம்பூர், ஆர்பாட்டம், இன்ஸ்பெக்டர், இறப்பு, எரிப்பு, கலவரம், கலாட்டா, கல்வீச்சு, கைது, கொலை, சிபிசிஐடி, பள்ளி கொண்டா, பள்ளிகொண்டா, பழனி, பவித்ரா, பிரேம் ராஜ், பிரேம்ராஜ், புகார், மார்டின், மார்டின் பிரேம்ராஜ், வேலூர், ஷமீல். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: ஆம்பூர், ஆர்பாட்டம், இன்ஸ்பெக்டர், இறப்பு, கலவரம், கலாட்ட்டா, கல்வீச்சு, கைது, கொலை, சிபிசிஐடி, தவ்ஹீத் ஜமாத், பள்ளி கொண்டா, பள்ளிகொண்டா, பழனி, பவித்ரா, பிரேம் ராஜ், பிரேம்ராஜ், புக���ர், போலீஸ், மார்டின், மார்டின் பிரேம்ராஜ், வழக்கு, வேலூர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_(1985_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-11-11T20:50:14Z", "digest": "sha1:ZNYVOLDA4U7LUCSSWJM5F57YX3MGKVPF", "length": 9177, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "மங்கம்மா சபதம் (1985 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மங்கம்மா சபதம் (1985 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமங்கம்மா சபதம் திரைப்படத்தின் நீலக்கதிர் இறுவட்டுவின் முன்பக்க அட்டையாகும்.\nமங்கம்மா சபதம் (ஆங்கிலம்:Mangamma Sapatham) செப்டம்பர் 21, 1985 ஆம் ஆண்டு அன்று கே. விஜயன் இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவி, சத்யராஜ், மற்றும் பலர் நடித்தது வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும்.\nமங்கம்மா சபதம் திரைப்படம் 1985 ஆம் ஆண்டு அன்று கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் அவர்கள் இரண்டு கதாபாத்திரங்களன தந்தை மற்றும் மகனாக நடித்துள்ளார். நடிகை சுஜாதா இரண்டாவது (மகன்) கமல்ஹாசனின் அம்மாவாகவும், நடிகை மாதவி காதலியாகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சத்யராஜ் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இக் கதையின் துவக்கம் கமல்ஹாசனின் சொத்துக்களை தனதாக்கிக் கொள்வதர்க்காக கமல்ஹாசனையும் அவர் மனைவியான சுஜாதாவையும் கொலை செய்ய சத்யராஜ் திட்டம் தீட்டுகிறார். அதில் கமல்ஹாசன் (தந்தை) இறந்துவிடுகிறார். கர்பினியான சுஜாதா தப்பித்து விடுகிறார். அதன் பிறகு சுஜாதாவிற்கு மகனாக கமல்ஹாசன் பிறக்கிறார். பின்னர் தன் மகனைவைத்து தன் கனவரைக் கொலை செய்தவர்களைப் பழிவாங்குகிறார் சுஜாதா, சத்யராஜின் கூட்டாளியாக சுகுமாரி நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் ஆச்சி மனோரமா சென்னை தமிழான மெட்ராஸ் பாஷையில் பேசி நகைச்சுவையாக நடித்துள்ளார். மேலும் இத் திரைப்படம் நவம்பர் 23, 1984 ஆம் ஆண்டு அன்று மிதுன் சக்கரவர்த்தி, ஸ்மிதா பாட்டீல், அம்ரிஷ் பூரி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த, கசம் பைதா கரனே வாலே கி என்ற இந்தித் திரைப்படத்தின் தழுவல் ஆகு���்.[2]\n↑ \"மங்கம்மா சபதம் திரைப்படத்தின் வரலாறு\" (2007). பார்த்த நாள் பிப்ரவரி 10, 2013. - (ஆங்கிலம்)\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மங்கம்மா சபதம் (1985 திரைப்படம்)\nசங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2019, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/cbse-ncert-to-launch-tamanna-aptitude-test-for-students-005384.html", "date_download": "2019-11-11T19:53:52Z", "digest": "sha1:BEAEXRKRRRVDLHSHRWFSVSU46OKHZFVG", "length": 13972, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு! | CBSE, NCERT to launch 'Tamanna' aptitude test for students - Tamil Careerindia", "raw_content": "\n» TAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nTAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nசிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்கள் எதிர்கால திட்டம் குறித்தும், திறனறியும் வகையில் தமன்னா என்ற தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது \"Try And Measure Aptitude And Natural Abilities\" என்பதன் சுருக்கமே தமன்னா (TAMANNA) தேர்வு ஆகும்.\nTAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nபள்ளிப் படிப்பை முடித்து வெளியேறும் மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு ஏற்ற உயர்கல்வி துறையைத் தேர்வு செய்யும் வகையில் மாணவர்கள் தங்களது திறன்களை அறியும் விதமாக சிபிஎஸ்இ சார்பில் தமன்னா என்னும் தேர்வு முறை கொண்டுவரப்பட்டுள்ளது.\nசிபிஎஸ்இ மற்றும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) இணைந்து செயல்படுத்தியுள்ள இத்தேர்விற்கு Try And Measure Aptitude And Natural Abilities என பெயரிட்டுள்ளனர். இதன் சுருக்கமே தமன்னா (Tamanna) என்பதாகும்.\nஇத்தேர்வானது வாய்மொழித் திறன், மொழித்திறன் என மொத்தம் 7 தலைப்புகளில் சுமார் 70 நிமிடங்களுக்கு நடைபெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்விற்கு என தனியாக புத்தகமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் தமன்னா தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தங்களது திறனை அறிந்து, அதற்கேற்ப உயர்கல்வித் துறையைத் தேர்வு செய்து கொள்ள முடியும். மேலும், இத்தேர்வில் வெற்றி, தோல்வி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது எனவும் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும். அதுமட்டுமின்றி மாணவர்கள் விருப்பப்பட்டார் மட்டும் இத்தேர்வில் பங்கேற்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசிபிஎஸ்இ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் அறிவிப்பு\nஇராணுவப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு அனுமதி - பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதி\nசிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nஅங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கெடு விதித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்\nமத்திய அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகவுள்ள கதர் சீருடைகள்.\nகட்டாயக் கல்வி சட்டத்தை மீறும் சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\nசிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nJNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\n9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது: சிபிஎஸ்இ எச்சரிக்கை\n10-ம் வகுப்பு கணிதத் தேர்வை 2 தாள்களாக நடக்கும்- சிபிஎஸ்இ புதிய திட்டம்\nகட்டண உயர்வுக்கு சிபிஎஸ்இ விளக்கம்- ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\nசிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் அதிரடியாக உயர்வு: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கே அதிகம்\nAAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\n8 hrs ago AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\n9 hrs ago மத்திய அரசு வேலை தேசிய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n13 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியம். தமிழக அரசில் ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n14 hrs ago AIIMS Recruitment 2019: ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை\nNews கார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nMovies ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் மிக முக்கியமாக கருதப்படும் \"83\" பல விருதுகளை வெல்லுமா \nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nLifestyle திருமண மோதிரத்தை நான்காவது விரலில் ம���்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇந்தியன் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்- விண்ணப்பிக்கலாம் வாங்க\nTANUVAS Recruitment 2019: கால்நடை பல்கலைக்கழகத்தில் பணியாற்ற ஆசையா\nபி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/viral-video-twitter-today-viral-video/", "date_download": "2019-11-11T20:27:03Z", "digest": "sha1:AKJJYYUCD5SV4UEMUHI242SCJF3DH5VI", "length": 12289, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "viral video twitter today viral video - ”உன்ன பெத்த பாவத்துக்கு எனக்கே பயம் காட்டுறியா” தாய் சிங்கத்தை அலற விட்ட சிங்க குட்டி வீடியோ!", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\n”உன்ன பெத்த பாவத்துக்கு எனக்கே பயம் காட்டுறியா” தாய் சிங்கத்தை அலற விட்ட சிங்கக்குட்டி வீடியோ\nதினமும் அடிக்கும் லூட்டி கூண்டில் இருக்கும் சிசிடிவி கேமிராவில்\nviral video twitter today : ”நான் பெத்த சிங்கக்குட்டி என்னோட மல்லுக்கட்டி எனக்கே பயம் காட்டுது கண்மணி என் கண்மணி” இப்போது அந்த தாய் சிங்கத்தின் கரணட் மைண்ட் வாய்ஸ் சாங் இதுதான். அமைதியாக படுத்திருக்கும் தாய் சிங்கத்தை அதன் குட்டி சிங்கம் ஒன்று பயத்தால் தெறிக்க விட்ட வீடியோ ஒட்டு மொத்த இணையத்தையும் புரட்டி போட்டுள்ளது.\nஸ்காட்லாந்து நாட்டில் உள்ள எடின்பெர்க் உயிரியல் பூங்காவில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை வீடியோ பார்த்த அனைவரும் மீண்டும் மீண்டும் ப்ளே செய்து ரிப்பிட் மோடில் இந்த வீடியோவை பார்த்து வருகிறார்கள். நீங்களும் முதலில் பார்த்துவிடுங்கள்.\nஸ்காட்லாந்தின் எடின்பெர்க் உயிரியல் பூங்காவில் தாய் சிங்கம் ஒன்று, மூன்று குட்டிகளுடன் வாழ்ந்து வருகிறது.இந்த மூன்று குட்டிகளுமே சேட்டை பிடித்த சிங்கக்குட்டிகளாக இருப்பதாக பாதுகாவலர்கள் அடிக்கடி கூறி வந்துள்ளனர். இதை உண்மை என விளக்கும் வீடியோ தான் இப்போது நீங்கள் பார்த்த சம்பவம்.\nதாய் சிங்கம் முன்னால் படுத்திருக்க தனக்கு எத��ரே இருக்கும் 2 சிங்கக்குட்டிகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தாய் சிங்கத்தையே தெறிக்க விட அந்த 3 ஆவது சிங்கக்குட்டி சத்தமே இல்லாமல் நடந்து வந்து தாய் சிங்கத்தின் பின்னாடி நின்றுக் கொண்டு வவ்’வென்று கத்தி பயம் காட்டுகிறது.\nஉடனே, தாய் சிங்கமும் அலறி அடித்துக் கொண்டு எழுகிறது. பார்ப்பதற்கே இந்த வீடியோ அவ்வளவு க்யூட்டாக இருக்கும் போது தினமும் அந்த 3 சிங்கக்குட்டிகளும் என்னென்ன வேலை பார்க்கும் என்று நினைத்து பாருங்கள். மொத்தத்தில் பாவம் அந்த தாய் சிங்கம் தான். இந்த குட்டிகள் 2 மாதத்திற்கு முன்பு தான் பிறந்துள்ளன.\nஇவர்கள் தினமும் அடிக்கும் லூட்டி கூண்டில் இருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.\nவீட்டு வேலைக்கு ஆள் வேணுமா கீதா அக்காவுக்கு கால் பண்ணுங்க… வைரலாகும் சூப்பர் விசிட்டிங் கார்ட்\nஅண்ணே, அந்த பக்கம்தானே போறீங்க, லிப்ட் கொடுங்க…: வைரலாகும் யானையின் வீடியோ..\nதங்கமாவே இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா\nஆசையாய் வளர்த்தவரிடம் செல்லம் கொஞ்சம் கரடியின் க்யூட் வீடியோ…\nநீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் – என்கிறதோ இந்த யானை…. (வீடியோ)\nஅமெரிக்காவில் சைகை மொழியில் பேசும் கொரில்லா வீடியோ வைரல்\nவகுப்புத் தோழனின் கோட்டை வீட்டுக்கு எடுத்துவந்த சிறுமி; விசாரிக்கும் தந்தை வீடியோ வைரல்\nஆஸ்திரேலியாவில் லைட்டரை மென்று தீப்பற்ற வைத்த நாய்க்குட்டி; வைரல் வீடியோ\nமானத்தை வாங்காதீங்கய்யா…: ஷபானா ஆஸ்மியின் பதிவால் சந்தி சிரிக்கும் சென்னை விமானநிலையம்\nபிரதமர் மோடி-ஷி ஜின்பிங் இருவருக்கும் பாலமாக இருந்த இந்திய அதிகாரி யார் தெரியுமா\nமகாபலிபுரத்தில் மோடி- ஜீ ஜின்பிங் சந்திப்பு.. 1 மணி நேரத்தை கடந்து இருவரும் பேசியது என்ன\nமுதல் படத்திலேயே ரஜினி தயாரிப்பாளர்: ‘செம்பருத்தி அகிலாண்டேஸ்வரி’\nபிரியாவுக்கு பயணம் செய்வதும், படங்கள் பார்ப்பதும், சமையல் செய்வதும் பிடித்தமானவைகள்.\nகமல் படத்துல அறிமுகமான நீலிமா, இன்னைக்கு சின்னத்திரைல அசைக்க முடியாதவங்க\n‘நான் மகான் அல்ல’ படத்தில் சிறந்த சப்போர்ட்டிங் கதாபாத்திரத்திற்காக, எடிசன் விருதும் வென்றார்.\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nடெபாசிட்டிற்கு இரட்��ை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/self-improvement-articles", "date_download": "2019-11-11T19:45:45Z", "digest": "sha1:N7XI7MX2K2RJE4YWALMWHPHK4DU6HQJ5", "length": 19882, "nlines": 228, "source_domain": "tamil.webdunia.com", "title": "Self Improvement Articles | Get tamil Kids Stories | Kids jokes| Do you know| Famous personalities | Kids Poem|Webdunia Nanhi Dunia - Webdunia tamil", "raw_content": "செவ்வாய், 12 நவம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகுழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம் பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன\nகடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதை சமூக ஆர்வலர்கள் கவலையுடன் பார்த்து வருகின்றனர்\nகுழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி\nகுழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் உள்பட பல்வேறு காரணங்களுக்காக தினமும் பாக்கெட் மணி கொடுப்பது என்பது தற்போது அனைத்து குடும்பங்களிலும் சாதாரணமாகிவிட்டது.\nகுழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...\nப��ற்றோர் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிகப்பெரிய கல்வி தன்னம்பிக்கை தான். தன் மீது நம்பிக்கை கொள்வது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, பிற்காலத்தில் தன்னை காத்து வந்த பெற்றோர்கள் இல்லாவிட்டாலும், பணமோ பிற சொத்துக்களோ இல்லாவிட்டாலும், ...\nகுழந்தைகள் எத்தகைய சூழ்நிலையில் எத்தகைய பண்புகள் வளரும்\nதன்னைப் பற்றிய விமரிசனத்தில் வளரும் குழந்தை: மற்றவர்களைக் கண்டனம் செய்யக் கற்றுக் கொள்கிறது.\nகுழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை மாற்ற என்ன செய்யலாம்\nகுழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.\nகுழந்தைகளுக்கு இந்த கோடையை எவ்வாறு பயனுள்ளதாக செய்வது\nஉங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள், ATM-ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் ...\nசிறந்த மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் கையாளும் வழிமுறைகள்\nசிறந்த மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது. கல்வி கற்பது கடமை மட்டும் அல்லாமல் உரிமையும் ஆகும்.\n‌சி.எ‌ன்.எ‌ன். ‌ஹ‌‌ீரோ ஆ‌ப் ‌தி இய‌ர் எ‌ன்ற ‌விரு‌தி‌ற்கு இ‌ந்‌தியாவை‌ச் சே‌ர்‌ந்த 29 வயது இளைஞ‌ர் ‌கிரு‌ஷ‌்ண‌ன் எ‌ன்பவ‌ர் தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். உலக‌ம் முழுவது‌ம் இரு‌ந்து 10 ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் போ‌ட்டி‌யி‌ட்ட இ‌ந்த ...\nபூ‌வி‌ன் மகர‌ந்த‌த்‌தி‌ல் இரு‌ந்து தேனை உ‌றி‌ஞ்‌சி அவ‌ற்றை தே‌ன் கூடுக‌ளி‌ல் சேக‌ரி‌த்து வை‌க்கு‌ம் அ‌ரிய செயலை செ‌ய்யு‌ம் தே‌னீ‌க்க‌ளை‌ப் ப‌ற்‌றிய ஒரு க‌ட்டுரை இது.\nந‌ல்ல ம‌னிதனாக வாழ வே‌ண்டு‌ம் எ‌‌ன்றா‌ல் நம‌க்கு முத‌லி‌ல் ந‌ம்‌பி‌க்கையு‌ம், ந‌ம்மா‌ல் முடியு‌ம் எ‌ன்ற த‌ன்ன‌ம்‌பி‌க்கையு‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம்.\n‌நினைவா‌ற்ற‌ல் எ‌ன்பது ஒரு கலை\n‌நினைவா‌ற்ற‌ல் எ‌ன்பது அனைவரு‌க்குமே இரு‌க்கு‌ம் ‌விஷய‌ம்தா‌ன். ஆனா‌ல் பலரு‌ம் என‌க்கு ஞாபக மற‌தி அ‌திகமா‌யிடு‌ச்‌சி எ‌ன்று புல‌ம்புவா‌ர்க‌ள். ஒரு ம‌னித‌னி‌ன் மூளை‌யி‌ல் ஒரு ல‌ப்ர‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் பு‌த்தக‌ம் அள‌வி‌ற்கு ‌விஷய‌ங்களை ப‌திவு செ‌ய்து ...\n‌சில மேதைகளு‌ம், சாதனையாள‌ர்களு‌ம் நம‌க்காக ‌வி‌ட்டு‌ச் செ‌ன்ற பொ‌ன் மொ‌ழிகளை இ‌ங்கு பா‌ர்‌க்கலா‌ம்.\nசொ‌ர்‌க்கமு‌ம் நரகமு‌ம் தா‌ய், த‌ந்தைய‌ர்தா‌ம் - ந‌பிக‌ள் நாய‌க‌ம்\nஇறை‌த் தூத‌ர் ந‌பிக‌ள் நாயக‌ம் அவ‌ர்க‌ள், பெ‌ற்றோரை கவ‌னி‌க்காத ‌பி‌ள்ளைகளை ‌மிகவு‌ம் க‌ண்டி‌க்‌கிறா‌ர். ஒரு முறை, அவ‌ன் மூ‌க்கு ம‌ண்ணாக‌ட்டு‌ம் எ‌ன்று மூ‌ன்று முறை கூ‌றினா‌ர். இதை‌ப் பா‌ர்‌த்த அரு‌கி‌ல் இரு‌ந்தவ‌ர், யாரை இ‌ப்படி கடி‌ந்து ...\nகு‌ழ‌ந்தைக‌ள் மு‌ன்பு ‌தீய பழ‌க்கவழ‌க்க‌ங்க‌ள்\nகுழ‌ந்தைக‌ள் மு‌ன்பு ‌‌சிகரெ‌ட் ‌‌பி‌டி‌ப்பது, ‌வீ‌ட்டி‌ல் மதுபான‌ங்களை வா‌ங்‌கி வ‌ந்து குடி‌ப்பது போ‌ன்றவ‌ற்றை பெ‌ரியவ‌ர்க‌ள் த‌வி‌ர்‌த்து ‌விட வே‌ண்டு‌ம்.\nகருணை காட்டாதவனுக்கு கருணை கிடையாது\nகடலூரில் பண‌த்‌தி‌ற்காக சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு கீழ் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் விதித்த தூக்குத் தண்டனையை சென்னை உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.\nஒரு நா‌ட்டி‌ல் பொருளாதார ‌நிபுண‌ர் ஒருவ‌ர் இரு‌ந்தா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் எ‌ந்த பெ‌ரிய கா‌ரியமாக இரு‌ந்தாலு‌ம், அ‌ந்த ‌நிபுணரை அழை‌த்து ஆலோசனை‌க் கே‌ட்ட ‌பிறகே எதையு‌ம் செ‌ய்வா‌ர். அ‌ந்த நா‌ட்டு ம‌ன்ன‌ர் ம‌ட்டும‌ல்லாம‌ல், அ‌ண்டை நா‌ட்டு ...\nதானியங்கி தண்ணீர் குழாய் செய‌ல்படு‌ம் ‌வித‌ம்\nந‌ம் கைகளை ‌நீ‌ட்டினாலே‌ப் போது‌ம், குழா‌யி‌ல் இரு‌ந்து ‌நீ‌ர் வெ‌ளிவரு‌ம். கைகளை‌க் கழு‌வி‌க் கொ‌ண்ட ‌பிறகு கைகளை எடு‌த்த ‌பிறகு தானாகவே த‌ண்‌ணீ‌ர் வருவது ‌நி‌ன்று‌ப் போகு‌ம். இ‌ப்படி தா‌னிய‌ங்‌கி த‌ண்‌ணீ‌ர் ‌குழா‌ய்களை ச‌மீப‌த்‌தி‌ல் நா‌ம் பல ...\nகுழ‌ந்தைகளா ஒ‌வ்வொருவரு‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஏதாவது ஒரு ல‌ட்‌சிய‌த்தை‌க் கொ‌ண்டிரு‌க்க வே‌ண்டு‌ம். தா‌ம் கொ‌ண்ட ல‌ட்‌சிய‌த்தை அடைய அனை‌த்து வ‌ழிக‌ளிலு‌ம் முய‌ற்‌சி செ‌ய்து, அ‌தி‌ல் தோ‌ல்‌வி க‌ண்டாலு‌ம் துவ‌ண்டு‌‌விட‌க் கூடாது. முய‌ற்‌சியே‌ச் ...\n‌சிறா‌ர்களு‌க்கான ‌விருது‌க்கு‌‌க் காரணமான ச‌ம்பவ‌ம்\nஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் இ‌ந்‌தியா முழுவது‌ம் ‌வீர ‌தீர செய‌ல்க‌ள் பு‌ரி‌ந்து உ‌யி‌ர்களை‌க் கா‌ப்பா‌ற்ற து‌ணி‌ந்த ‌சிறா‌��்களை‌த் தே‌ர்‌‌‌ந்தெடு‌த்து ‌விருதுக‌ள் வழ‌ங்க‌ப்படு‌கி‌ன்றன. ஆ‌ண்டு தோறு‌ம் குடியரசு‌ ‌தின ‌விழா‌வி‌ன் போது இ‌ந்த ‌சிறா‌ர்க‌ள் ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbaynews.com/archives/22111", "date_download": "2019-11-11T19:29:32Z", "digest": "sha1:YCFBK37BZWLH75QR5NXBK6QJSPSYTCLT", "length": 17079, "nlines": 150, "source_domain": "tamilbaynews.com", "title": "சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ அறிக்கை - Tamil News 24/7", "raw_content": "\nசஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ அறிக்கை\nsrilanka - இலங்கை செய்திகள்\nசஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ அறிக்கை\nஎதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.\nஇதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nகுறித்த அறிக்கையில், இலங்கைக்கு ஜனநாயக ரீதியாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்தற்கான தேர்தல் 2019 நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது அதிகூடிய எண்ணிக்கையிலான ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டைக் குறிப்பிட விரும்புகிறது.\nஇத்தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோருடன் மற்றும் பலரும் போட்டியிடுகின்றனர். தற்போதுள்ளவாறு மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்களில் முதல் இருவருக்கிடையிலேயே போட்டி பிரதானமாக நிலவுவதாகத் தோன்றுகிறது.\nபுதிதாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி உண்மையாகவே ஜனநாயகத்தில் பற்றுறுதி கொண்டவராகவும், சர்வாதிகாரப் போக்கில் அதிகாரத்துவவாதம் மற்றும் எதேச்சாதிகாரம் ஆகியவற்றிற்கு எதிரானவராகவும் இருக்க வேண்டும்.\nஅத்துடன் சட்டவாக்கத்துறை, நிறைவேற்��ுத்துறை மற்றும் நீதித்துறை, சேவைத்துறை, குறிப்பாக அரசாங்க சேவை, பொலிஸ் சேவை மற்றும் ஆயுதப்படை சேவை ஆகியவற்றின் மீதும் சொல்லப்பட்ட சேவைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் பல்வேறு நிறுவனங்களின் மீதும் உண்மையாகவே பற்றுறுதி பூண்டவராகவும் இருத்தல் வேண்டும்.\nஅதேபோல், அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்ட ஒருவராகவும் நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்டவராகவும், அனைத்துப் பிரசைகளினதும் விசேட தனித்துவத்தைப் போற்றிப் பாதுகாக்கவும் வேண்டும்.\nஅதேவேளை, தாம் சமத்துவமானவர்கள் என்றும் நாடு தம் அனைவருக்கும் உரியது என்று உணர்வதைப் போலவே தாம் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் உணரும் ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்று, சகல பிரசைகளும் தேசிய ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் ஆட்சியில் உண்மையாகவே பங்குபற்ற அவர்களது இனத்துவம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாது அவர்களுக்கு உதவுவதற்கு பற்றுறுதி பூண்டவராகவும் இருக்கவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஇவ்விரு வேட்பாளர்களினதும் முன்னைய செயற்பாடுகளுடன் சேர்த்துப் பார்க்கப்படும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பற்றிய ஒரு பரிசீலனையானது, புதிய ஜனநாயக முன்னணியின் சஜித் பிரேமதாசவின் வேட்பிலும் நிகழ்ச்சித் திட்டங்களிலும் கொள்கைகளிலும் நம்பிக்கை வைப்பதுதான் சரியான செயலாக அமையும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.\nபொருளாதார விடயங்கள் தொடர்பாக, இரு வேட்பாளர்களும் மிகவும் விரிவான வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். எந்த அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும்.\nஊழல் என்பது இரு வேட்பாளர்களது அரசாங்கங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டாகும். இலங்கை இருப்புக்கொள்ள வேண்டுமாயின், ஊழல் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்.\nஇவ்வனைத்துக் காரணிகளையும் கவனத்திற்கொண்டு, குறிப்பாக முக்கிய முனைகளில் அவர்களது முன்னைய செயற்பாடுகளையும் அவரவர் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையிலான எதிர்காலச் செயற்பாடுகளையும் கவனத்தில் கொண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங���கைத் தமிழரசுக் கட்சி அனைத்து மக்களையும், குறிப்பாக தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களை அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nPosted in srilanka - இலங்கை செய்திகள்\nHistory - தடம் புரளும் தடயங்கள்\nகீழடி - ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி \nx கீழடியில் கிடைத்திருக்கும் தொல்லியல் ஆதாரங்கள் தமிழகத்தில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகர நாகரிகம் நிலவி வந்ததை நிரூபிக்கின்றன. ஒரு கரித்துண்டின் ஆயுளை வைத்துக்கொண்டு தமிழின் வயது மூத்தது என்று எப்படிச் சொல்ல முடியும்\nபொதுச் செயலாளரின் கடிதத்திற்கு : அஜித் பி பெரேரா, சுஜீவ சேனசிங்க பதில்\nநாட்டை நேசிக்கும் அனைவரும் நாட்டுக்காக சரியான முடிவை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி\nயாழ். மக்கள் – மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக :93.77 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருட பூர்த்தி மாநாடு\nமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்\nநிர்வாக உத்தியோகத்தர்களின் பணிப் பகிஷ்கரிப்பு – தற்காலிகமாக இடைநிறுத்தம்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் கார்த்திகை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nதமிழர் ஒற்றுமைக் கழகம் வீல் நடாத்தும் ஒளி விழா\nகுறும்படப் போட்டி காணொளிப் பாடற்போட்டி\nதிருமந்திரம் ( பாகம் 2 )\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் கார்த்திகை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nபிட்டுக்கு மண்சுமந்த லீலை’- திருவிழா கோலம் பூண்ட மதுரை\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய இன்றய குடைத்திருவிழா காட்சிகள்.09.09.2019\nஅராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் 01.09.2019\nஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயம் தொண்டைமனாறு ஸ்ரீ லங்கா – வருடாந்த மகோற்சவம் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/premier-league/42981-liverpool-crushes-west-ham-4-0.html", "date_download": "2019-11-11T19:32:57Z", "digest": "sha1:LOJQEOHFFHRLPBQCEYIH7J5LWICKRIOU", "length": 11171, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "வெஸ்ட் ஹேமை துவம்சம் செய்தது லிவர்பூல்! | Liverpool crushes West Ham 4-0", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழ��ப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nவெஸ்ட் ஹேமை துவம்சம் செய்தது லிவர்பூல்\nவெஸ்ட் ஹேம் அணிக்கு எதிரான இங்கிலாந்து பிரீமியர் லீக்கின் முதல் போட்டியில் விளையாடிய லிவர்பூல், 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.\nகடந்த சீசனில், ஜெர்மன் பயிற்சியாளர் யர்கன் க்லாப் தலைமையில், பிரீமியர் லீக்கில் 4 இடத்தை பிடித்தாலும், அட்டகாசமாக விளையாடி ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதி போட்டி வரை சென்றது லிவர்பூல். ஆனால், இந்தமுறை நிச்சயம் பிரீமியர் லீக் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு முதல் போட்டியில் வெஸ்ட் ஹேமுடன் லிவர்பூல் மோதியது. மான்செஸ்டர் சிட்டியின் முன்னாள் வெற்றி பயிற்சியாளர் மானுவேல் பெல்லக்ரினி வெஸ்ட் ஹேம் அணியின் புதிய பயிற்சியாளராக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசிறப்பாக போட்டியை துவக்கியது லிவர்பூல். சாடியோ மானே, முஹம்மது சாலா, ஃபிர்மீனோ ஆகிய 3 அட்டாக் வீரர்களும் தங்களது வேகத்தால் வெஸ்ட் ஹேமுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். கடந்த ஆண்டு பிரீமியர் லீக்கில் 32 கோல்கள் அடித்து சாதனை படைத்த சாலா, 19வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இடதுபுறம் இருந்து ராபர்ட்சன் கொடுத்த பாஸ் கோல் கீப்பரை தாண்டி வர, இரண்டடி தூரத்தில் இருந்து எளிதாக கோல் அடித்தார் சாலா. முதல் பாதி முடியும் நேரத்தில், மில்னர் கொடுத்த பாசை, மானே கோலுக்குள் தள்ளி 2-0 என முன்னிலை கொடுத்தார்.\nஇரண்டாவது பாதியிலும் தனது ஆதிக்கத்தை லிவர்பூல் தொடர்ந்தது. 53வது நிமிடத்தில் ஃபிர்மீனோ கொடுத்த பாஸை கோல் அடித்தார் மானே. ரெப்ரீ கோலை வழங்கிய பின்னர், ரீபிளேவில் அது ஆப்ஸைடு என தெரிய வந்தது. போட்டி முடியும் நேரத்தில், லிவர்பூலுக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி, ஸ்டர்ரிட்ஜ் கோல் அடித்தார். 4-0 என அபார வெற்றி பெற்றது லிவர்பூல். அட்டகாசமாக விளையாடிய மில்னர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ��ம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\n7. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐபிஎல்: ரஸ்சல் அதிரடியில் கந்தலான ஹைதராபாத்\nபெங்களூரை துவம்சம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nபாகிஸ்தானில் ஐபிஎல் ஒளிப்பரப்புக்கு தடை\nநாளை வெளியாகும் ஐபிஎல் முழு அட்டவணை\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\n7. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/media_5.html", "date_download": "2019-11-11T19:29:55Z", "digest": "sha1:H7DXEAB5FT2YFN6XSDNSP5IO6PVRMZKK", "length": 6881, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "பெருமாள் இயற்கை எய்தினார்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பெருமாள் இயற்கை எய்தினார்\nடாம்போ November 05, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர்களுள் ஒருவரான பெருமாள் இயற்கை எய்தியுள்ளார்.தமிழ் ஊடகப்பரப்பில் ஒரு ஜாம்பவான் என்று அழைக்கப்பட்ட பெருமாள் ஈழநாடு பத்திரிகை ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியிருந்தார்.\nயாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஈழநாடு பத்திரிகையை தொடர்ந்து அது மூடப்பட்ட பின்னராக உதயன் நாளிதழில் இவரின் பங்கு முக்கியமானது.\nஇளம் ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்த அவரை யாழ். ஊடக அமையம் வாழும் போதே கௌரவித்துமிருந்தது.\nமதுரை ம���நகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nகருணாவுக்கும் வெள்ளையடிப்பு:றோ பிபிசி தமிழோசை\nஇந்திய றோவின் டெல்லி தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பிபிசி தமிழோசை தற்போது இன அழிப்பின் பங்காளிகளிற்கு வெள்ளை அடிக்க தொடங்கியுள்ளது...\nகோத்தா உத்தரவில் பிள்ளையானே பயிற்சி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் தமிழீழ விடுதலைப் ...\nபலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்தது\nஈராக்கில் இணையத் தொடர்புக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாக்தாதிலும், நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் அரசாங்க எத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/bigil-collection-news-are-fake-says-produce-rajan/", "date_download": "2019-11-11T19:54:54Z", "digest": "sha1:G7G63A647RXC2PNARZ6P2XYYGMRRZDP3", "length": 8263, "nlines": 72, "source_domain": "www.tnnews24.com", "title": "’பிகில்’ லாபகரமான படம்ன்னு யார் சொன்னது? பிரபல தயாரிப்பாளர் ஆவேசம் – Tnnews24", "raw_content": "\n’பிகில்’ லாபகரமான படம்ன்னு யார் சொன்னது\n’பிகில்’ லாபகரமான படம்ன்னு யார் சொன்னது\nதளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் பத்தே நாட்களில் ரூபாய் 200 கோடி வசூல் செய்ததாகவும், இன்னும் ஒரு சில நாட்களில் 300 கோடி வசூலை எட்டிவிடும் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது\nஇது குறித்து பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் தனியார் ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் கூறிய போது ’பிகில்’ படம் லாபகரமான படம் என்று யார் சொன்னது அந்த படம் பத்திரிகையாளர்களால் அதிகப்படியான வசூல் செய்ததாக பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன\nதமிழகத்தில் ரூ.100 கோடி, ரூ.200 கோடி அளவுக்கு தியேட்டரில் வசூல் செய்யும் நிலைமை உண்மையில் இல்லை. ’பிகில்’ திரைப்படத்தின் உண்மையான வசூலை கண்டு அதன் தயாரிப்பாளர் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்\nபிகில் படத்தின் இயக்குனர் அந்த படத்துக்கு மிக அதிகப்படியாக செலவு செய்ததால் தான் இந்த நஷ்டத்தை தயாரிப்பாளர் தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விஜய் ஒரு நல்ல நடிகர், அவருக்கு மிக அதிகமான ரசிகர்கள் இருக்கின்றார்கள். மேலும் விஜய் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வருக தந்து படக்குழுவினர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார். அவருக்கென ஒரு மாஸ் இருக்கின்றது. இருப்பினும் படத்தின் பட்ஜெட் ஒரு குறிப்பிட்ட அளவில் இருந்தால் மட்டுமே விஜய் உள்பட எந்த பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் அந்த படத்தின் தயாரிப்பாளர் லாபம் பெற முடியும் என்று பிகில் படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்\nஒரு திரைப்படம் உண்மையில் எவ்வளவு வசூல் ஆனது என்பதற்கான அதிகாரபூர்வமான தகவல் மற்றும் ஆதாரங்கள் இல்லாத நிலையில் ஒரு சில பத்திரிகையாளர்கள் படத்தின் வசூலை பொய்யாக அதிகப்படியாக தெரிவித்து வருவது சினிமா உலகிற்கே பின்னடைவாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது\nRelated Topics:bigilk rajanVijayகே ராஜன்தயாரிப்பாளர்பிகில்வசூல்விஜய்\nஇந்த வசதியை பயன்படுத்திய முதல் திரைப்படம் ‘பிகில்’ தான்\nஅடேங்கப்பா நடிகர் விஜய் என்னமா ஜெபம் பன்றாரு \nதியேட்டரில் பிகில் வசூலை முந்திய கார்த்திக் படம்\nதளபதி விஜய் படத்தில் இணைந்த மூன்றாவது நாயகி\nதளபதியுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிகில் பட சிங்கப்பெண்\nபிகில் தயாரிப்பாளரின் நெருக்கடியால் ‘ஆதித்யவர்மா’ ரிலீஸ் தள்ளிவைப்பா\nஇதை மறைக்கத்தான் திமுக திருவள்ளுவர் விவகாரத்தை கையில் எடுத்ததா\nஇங்கிலாந்தில் பணம் கட்ட���மல் ஓடிவந்த திமுக உறுதிப்படுத்திய தூதரகம் கிழித்து தொங்கவிட்ட SG சூர்யா உறுதிப்படுத்திய தூதரகம் கிழித்து தொங்கவிட்ட SG சூர்யா \nமிரட்டப்பட்டாரா திருமாவளவன் ஏன் தடை செய்யப்படவேண்டும்\nமீண்டும் மதம் மாறினார் நயன்தாரா \nஇந்த ஒரு ஆதாரம்தான் அயோத்தி தீர்ப்பையே மாற்றியதாம் \n#BREKAING பஞ்சமி நில விவகாரம் அதிரடி திருப்பம் \n2000 நோட்டில் ஜிப் இருப்பதை கேலி செய்தவர்களுக்கு ஆப்பு வைத்தது மத்திய அரசு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20178?to_id=20178&from_id=17646", "date_download": "2019-11-11T19:18:22Z", "digest": "sha1:HT3BVCLJO4O7FUDKXZCNFAEWCBKBLMAB", "length": 8438, "nlines": 74, "source_domain": "eeladhesam.com", "title": "வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை – Eeladhesam.com", "raw_content": "\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு\nஎம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை பகிரங்கமாக அறிவித்தது\nசஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி இல்லை\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nசெய்திகள் டிசம்பர் 7, 2018டிசம்பர் 13, 2018 இலக்கியன்\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை மாணவா்களும் மீன் வேட்டையில் ஈடுபட்டிருப்பதை காண முடிந்தது.\n36 அடிக்கு மேல் குளத்தின் நீா்மட்டம் உயா்ந்த நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் குளத்தின் வான் க தவுகள் திறந்து வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் வான் பாயும் பகுதி ஊடாக குளத்திலிருந்து பெருமளவு மீன்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாடசாலை மாணவா்களும் பொதுமக்களும் இணைந்து மீன் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.\nஇதனை பெருமளவு மக்கள் வேடிக்கையாக பாா்த்தக் கொண்டதுடன், தாங்களும் மீன்வேட்டையில் கலந்து கொண்டிருந்தனா்.\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று\nசுவிசில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளின் படத்தொகுப்பு\nசுவிஸ் நாட்டில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு\nயாழில் இருந்து காரில் கஞ்சா கடத்திய ஐவர் ஓமந்தையில் கைது\nயாழ் மாநகரசபையின் பட்ஜெட் தோற்கடிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mosibalan.blogspot.com/2017/07/blog-post.html", "date_download": "2019-11-11T20:54:35Z", "digest": "sha1:HD2F5TQY3SEAQKB5OPDL62MKBPKLEQ5Q", "length": 8625, "nlines": 223, "source_domain": "mosibalan.blogspot.com", "title": "மோ.சி. பாலன் பதிவுகள்: ஹெல்மெட் போடு", "raw_content": "\n\"மெட்டுப்போடு\" பாடல் ராகத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பாடல்\nதங்கமே தலையைக் காக்கும் கவசம் போடு\nஉன் தலையெழுத்தை மாற்றி எழுத சபதம் போடு\nஎத்தனை எத்தனை உடல்கள் தந்தோம்\nஅத்தனையும் போதும் தம்பி வெட்கக்கேடு\nஹெல்மெட் போடு ஹெல்மெட் போடு\nநீ பைக் எடுத்து வெளியில் சென்றால் ஹெல்மெட் போடு\nஹெல்மெட் போடு ஹெல்மெட் போடு\nஒரு விபத்து வந்தால் உயிரைக் காக்கும் ஹெல்மெட் போடு.\nஇடி தாங்கிக் கொள்ள நீ மேகம் இல்லை\nநீ வேகம் தாங்கும் தேகம் கொள்ளவில்லை\nகட்டுக்கடங்காத காளை போலே சீறவேண்டாம்\nகட்டறுந்த பட்டம் போலே விழ வேண்டாம்\nஇனி சாலை மேலே உன் செந்நீர் வேண்டாம்\nஉனைச் சார்ந்த்தோர் கண்ணில் கண்ணீர் என்றும் வேண்டாம்\nகண்மூடி காற்றில் பாய்ந்து செல்ல வேண்டாம்\nகண்கள் மூடி மண்ணில் சாய்ந்து மாய வேண்டாம்\nஇது பந்தயமல்ல - உயிரைப் பணயம் வைக்கும்\nபத்து மாதம் சென்ற பின்பே மண்ணில் வந்தாய்\nபத்து நொடியில் விண்ணை நோக்கிச் செல்லவேண்டாம்\nஉன் வேகம் எல்லாம் உன் தொழிலில் காட்டு\nஉன் ஆசையெல்லாம் அன்பரிடம் காட்டு\nகொஞ்சம் நிதானத்தை சாலையிலே நீயும் காட்டு\nநின்று நிலையாக நீயும் வாழ்ந்து காட்டு\nஹெல்மெட் விழிப்புணர்வு கவிதை அருமை.\nA R ரஹ்மான் (1)\nஅமரர் டி வி ஆர் நினைவு சிறுகதைப் போட்டி2017 (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nவயது வந்தோர் மட்டும் (1)\nஇயற்பெயர் - பாலசுப்பிரமணியன் தாயின் பெயரை initial-ஆகப் போடும் வழக்கத்தை நண்பர் கௌதமன் கூற - தாய் தந்தை இருவர் பெயர்களையுமே சேர்த்து - மோகனாம்பாள் சிவசங்கரன் இவர்களின் பாலன் - மோ.சி. பாலன் என வைத்துக்கொண்டேன். மேலும் இப்பெயர் முரசு கட்டிலில் துயின்ற புலவர் மோசி கீரன் போல் ஒலிப்பது கூடுதல் சிறப்பு தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/tamailaca-caolaaipapalalai-tamailamaolai-acairaiyarakalaukakaana-varautaanata-caeyalamaravau", "date_download": "2019-11-11T19:56:09Z", "digest": "sha1:PSTLO2AH3S3XOFFCTXJDTRL5Y4IL4XCR", "length": 9523, "nlines": 49, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "தமிழ்ச் சோலைப்பள்ளி தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான வருடாந்த செயலமர்வு! | Sankathi24", "raw_content": "\nதமிழ்ச் சோலைப்பள்ளி தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான வருடாந்த செயலமர்வு\nவியாழன் அக்டோபர் 31, 2019\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டாவது நாள் செயலமர்வு கடந்த (27.10.2019) ஞாயிற்றுக்கிழமை நந்தியார் பகுதியில் இடம்பெற்றது.\nதமிழ்ச்சோலைப் பள்ளிகளில் வளர்தமிழ் 6 தொடக்கம் வளர்தமிழ் 12 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இச்செயலமர்வு காலை 09.30 மணிக்கு அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதம் இசைக்கப்பட்டதையடத்து தாய்த் தமிழகத்தில் ஆழ்துளைக் கிணற்றில் வீழ���ந்த குழந்தை சுர்ஜித்திற்காகவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.\nதொடர்ந்து பயிற்றுநர்கள் சிறப்பாக குறித்த செயலமர்வை நிகழ்த்தியிருந்தனர். 2019 தமிழ்மொழித் தேர்வுகள் மற்றும் பாடத்திட்ட விளக்கத்தினை தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியக செயற்பாட்டாளர் ஆசிரியர் திரு.அகிலன் அவர்கள் நடாத்தியிருந்தார். ‘ஆசிரியவாண்மை” – உளவளம் பற்றி ஆசிரியை திருவாட்டி கை. கமலாவதி அவர்கள் சிறப்பாக விளக்கியிருந்தார்.\nஇலக்கியம் பகுதியை பேராசிரியர் கலாநிதி தனராஜா அவர்களும் பயிற்றுநர் திருமதி தி.உதயராணி அவர்களும் தனித்தனியாக வழங்கியிருந்தனர். வரலாறு பகுதியினை பயிற்றுநர் திரு.கி.தவராஜா அவர்கள் ஒளிப்படங்கள் வாயிலாக சிறப்பாக விளக்கியிருந்தார். கவிதை என்னும் தலைப்பில் பயிற்றுநர் திரு.வி.பாஸ்கரன் அவர்கள் தனது ஆற்றுகையை வெளிப்படுத்தியிருந்தார்.\nஇலக்கணம் தொடர்பில் பயிற்றுநர் திருவாட்டி சோ.சர்வேஸ்வரி அவர்கள் கையேடுகளை வழங்கி இரண்டு பிரிவுகளாக மிவும் சிறப்பாக செயலமர்வை நிகழ்த்தியிருந்தார். தொடர்ந்து ஆசிரியர்கள் தமது கற்பித்தலில் தாம் கொண்டுள்ள சந்தேகங்களை கேட்க, அதற்கு செயலமர்வை நடாத்திய பயிற்றுநர்கள் பொருத்தமான பதில்களை வழங்கியிருந்தனர்.\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் உரைநிகழ்த்தியிருந்தார். அவர் தனது உரையில், ஆசிரியர்களின் பணி குறித்துப் பாராட்டியதுடன், இப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், எதிர்வரும் நவம்பர் 27 புதன்கிழமை மாவீரர் நாளில் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்வதுடன் தங்கள் மாணவர்களையும் கலந்துகொள்ளச் செய்வதும் அவசியம் எனவும் கேட்டுக்கொண்டார்.\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தொடர்ந்து செயலமர்வு நிறைவுகண்டது. கடந்த 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை பாலர்நிலை முதல் வளர்தமிழ் 5 வரை தமிழ் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு பொண்டிப் பகுதியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nபிரான்சில் உணர்வோடு இடம்��ெற்ற கேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nதமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பான கலந்தாய்வு\nதிங்கள் நவம்பர் 04, 2019\nபிரெஞ்சு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தமிழ் மக்களின் பிரச்சினை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\nதமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பான கலந்தாய்வு\nதிங்கள் நவம்பர் 04, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/world-news/item/236-2016-10-15-05-33-02", "date_download": "2019-11-11T21:22:54Z", "digest": "sha1:GNRB23KGOA7HS3JOU2BELODOPRT46PBA", "length": 14995, "nlines": 197, "source_domain": "www.eelanatham.net", "title": "இலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா - eelanatham.net", "raw_content": "\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nகோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம்\nஜெயலலிதா மிகவும் கவலைக்கிடம் : அப்பலோ\nஎழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா Featured\nஇலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கி இருப்பதை, முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பிறகு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.\nஇலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார்.\n''விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூட தமிழ் அடையாளத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினாரே தவிர இந்து மதத்தை முன்வைத்து அல்ல '' என்று அவர் கூறினார்.\n1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள்\nதமிழகத்தில் வரும் நவம்பர் 17 ஆம் தேதி தேசிய அளவில் தலித் முன்னணியின் மாநாடு ஒன்றை நடத்தவிருப்பதாக கூறிய அவர், அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவண மையத்தின் புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி, இந்தியாவிலே தமிழகத்தில் அதிகளிவில் கெளரவ கொலைகள் நடத்திருப்பதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள் தலித்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஜெ., உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முடியாத நிலை\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசிய அவர், தமிழக முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் உடம்பிற்கு என்ன என்பதையே யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர் யாருமே முதல்வரை சந்திக்க முடியவில்லை என்கிற போது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல வேண்டாம். அவரது உடல் நிலை குறித்த நல்ல ���கவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.\nமுன்னர் இருந்த சுறுசுறுப்பு தற்போது இல்லை\nமேலும், ஆட்சி அதிகாரம் குறித்து பல தரப்பட்ட தகவல் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளுநர் ஒ.பன்னீர் செல்வத்திடம் பொறுப்புகளை வழங்கி இருப்பதாகவும், முதல்வர் ஜெயலலிதா முன்னர் சுறுசுறுப்பாக ஆட்சி செய்தது போன்ற நிலை தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஇறுதியாக, உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள நான்கு கட்சியும் தோழமையுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம் Oct 15, 2016 - 1526848 Views\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள் Oct 15, 2016 - 1526848 Views\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு Oct 15, 2016 - 1526848 Views\nMore in this category: பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதேசியத் தலைவர் படத்தை வைத்திருந்தவர் நாடுகடத்தல்\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nமைத்திரி இந்தியாவுக்கு திடீர் விஜயம்\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/03/fruits-for-reduce-body-weight.html", "date_download": "2019-11-11T20:11:22Z", "digest": "sha1:46ITZBS3WCFS77746KYRLQJXNT7LXAU7", "length": 6263, "nlines": 122, "source_domain": "www.tamilxp.com", "title": "உடல் எடையை குறைக்க போறீங்களா? இதோ உங்களுக்கான பழங்கள் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health உடல் எடையை குறைக்க போறீங்களா\nஉடல் எடையை குறைக்க போறீங்களா\nஉடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சரியான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டியது அவசியம்.\nஎடையை அதிகரிக்க நினைப்போர் சர்க்கரை அதிகம் உள்ள பழங்களையும், எடையை குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரை குறைவாக உள���ள பழங்களையும் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.\n* தினமும் காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை பழத்தை ஜூஸ் போட்டு வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை வேகமாக குறையும்.\n* ப்ளாக்பெரியில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால் டயட்டில் இருக்கும் போது இதனை உட்கொள்ளலாம்.\n* இதேபோன்று வைட்டமின் சி அதிகமுள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தை உட்கொள்ளலாம்.\n* பொட்டாசியம், வைட்டமின் சி அதிகமுள்ள அதேநேரத்தில் சர்க்கரை குறைவாகவுள்ள பப்பாளி பழத்தை சாப்பிட்டாலும் உடல் எடை குறையும்.\n* தர்பூசணியில் 90 சதவீதம் நீர்ச்சத்தும், 10 சதவீதம் சர்க்கரையும் உள்ளது. எனவே இவற்றை உட்கொண்டால், வயிறு விரைவில் நிறைவதோடு, உடல் எடையும் குறையும்.\n* உட‌ற்பருமனாக இரு‌ப்பவ‌ர்க‌ள் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து வ‌ந்தா‌ல் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு ஒரு ‌நிலையான தன்மைக்கு வருவதால் உடற்பருமன் குறைவதாக மரு‌த்துவ ஆ‌ய்வுக‌ள் தெரிவிக்கின்றன.\nஉடல் எடையை குறைக்க என்ன செய்யலாம்\nஉடல் எடையை குறைக்கும் உணவுகள்\nஉடல் எடையை குறைக்கும் டிப்ஸ்\nஉடல் எடையை குறைக்கும் பழங்கள்\nஉடற்பயிற்சி அதிகமாக செய்தால் என்னவாகும்\nகுழந்தைகளுக்கு பசும்பால் கொடுத்தால் நல்லதா\nஆரோக்கியம் அதிகரிக்க தினசரி உணவில் இருவேளை உலர் திராட்சை\nமயூராசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nருசியான வாழைப்பழம் குழிப்பணியாரம் செய்யும் முறை\n‘பில்லா பாண்டி’ படத்தின் டீஸர்\nவிரைவில் வருகிறது தேவர் மகன் 2 – எப்போது\nநடிகர் ஜே கே ரித்தீஷ் குமார் மாரடைப்பால் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-11T21:02:11Z", "digest": "sha1:2HPX2W5ERU5COS6MBCQIRV3VSTWUZZUK", "length": 16306, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெனடிக்ட் கரைசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெனடிக்ட் கரைசல் அல்லது பெனடிக்ட் வினைபொருள் (Benedict's reagent) என்பது அமெரிக்க வேதியலாளரான ஸ்டான்லி ரொசிட்டர் பெனடிக்ட் என்பவரைப் பெருமைப்படுத்துவதற்காகப் பெயரிடப்பட்ட ஒரு வேதி வினைபொருள் ஆகும்.[1]\nஇது ஒரு போசணைக் கரைசலிலுள்ள தாழ்த்தும் வெல்லங்களைச் சோதிப்ப���ற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இக்கரைசலால் அனைத்து ஒருசக்கரைட்டுகளையும் பல இருசக்கரைட்டுகளையும் கண்டறிய முடியும். பெனடிக்ட் கரைசல் அல்டிகைட்டுகளையும் அல்பா-ஐதரொக்சி கீட்டோன்களையும் கண்டறிகின்றது. இதனாலேயே ஃப்ரக்டோசு ஒரு அல்டிகைடு உடைய தாழ்த்தும் வெல்லம் அல்லவென்றாலும் அல்பா-ஐதரொக்சி கீட்டோன் உடைய வெல்லமாக இருப்பதால் பெனடிக்ட் கரைசல் மாற்றத்தைக் காட்டுகின்றது. ஏனெனில் அல்பா-ஐதரொக்சி கீட்டோன் வெல்லங்களை பெனடிக்ட் கரைசலிலுள்ள காரம் அல்டோசுகளான குளுக்கோசு அல்லது மன்னோசு ஆக மாற்றுகின்றது.[2]\nகரைசலில் அல்டோசுகள் அல்லது அல்பா-ஐதரொக்சி கீட்டோன் காணப்பட்டால் நீல நிறமான கரைசல் படிப்படியாக பச்சை நிறமாகவும், மஞ்சள் நிறமாகவும், செம்மஞ்சள் நிறமாகவும் இறுதியாக செங்கட்டிச் சிவப்பு நிறமாக மாறுதலைக் காட்டும். கரைசலில் இவ்வெல்லங்கள் அதிகளவில் இருந்தால் முழுமையாக இம்மாற்றம் கிடைக்கப்பெறும். குறைந்த செறிவெனில் இடைப்பட்ட நிறங்களையே கரைசல் காட்டும். 100g நீரேற்றப்படாத சோடியம் காபனேற்று (Na2CO3), 173 g சோடியம் சித்திரேற்று (C3H4OH(COOH)2COONa), மற்றும் 17.3g நீரேற்றப்பட்ட செப்பு சல்பேற்று(CuSO4.5H2O) ஆகியவற்றோடு நீரைக் கலந்து ஒரு லீற்றர் பெனடிக்ட் கரைசல் தயாரிக்கப்படுகின்றது.[3]\nஇக்கரைசலில் உள்ள Cu2+ அயன்கள் வெல்லங்களால் தாழ்த்தப்பட்டு Cu+ அயனைக் கொடுக்கின்றது. இவ்வயன் நீரில் கரையாத வீழ்படிவாகும் செப்பு(I)ஒக்சைட்டைத் (Cu2O) தருகின்றது. இச்சிவப்பு நிறமே கரைசலில் உள்ள வெல்லத்தைக் காட்டிக்கொடுக்கின்றது. கரைசலின் வெவ்வேறு நிறங்கள் கரைக்கப்பட்ட வெல்லத்தின் வெவ்வேறு செறிவுகளைக் காட்டுகின்றன. பச்சை நிறக் கலங்கல் 0.5% செறிவையும், மஞ்சள் நிறம் 1% செறிவையும், செம்மஞ்சள் நிறம் 1.5% செறிவையும், 2% அல்லது அதற்கு மேற்பட்ட செறிவை சிவப்பு நிற வீழ்படிவும் காட்டுகின்றன.\nவெல்லச் சோதனை செய்யும் முறை[தொகு]\nஒருசக்கரைட்டுகளுக்கான பெனடிக்ட் பரிசோதனையில் உணவு அல்ல்து போசணை மாதிரியுடன் தயாரிக்கப்பட்ட பெனடிக்ட் கரைசல் இடப்பட்டு, நான்கு தொடக்கம் பத்து நிமிடங்களுக்கு நீரில் வைத்து கொதிக்கும் வெப்பநிலைக்கு அருகில் வரை சூடாக்கப்படும். கரைசலில் ஏற்படும் மேற்கூறிய நிறமாற்றம் கரைசலில் வெல்லம் உள்ளதைக் காட்டிக் கொடுத்து விடும். சுக்ர்ரோசானது குளுக்கோசு மற்றும் ஃப்ரக்டோசு ஒருசக்கரைட்டுகள் இணைந்து உருவான இருசக்கரைட்டாகும். இவை இணைக்கப்பட்டுள்ள கிளைக்கோசைடிக் பிணைப்பு காரணமாக சுக்ரோசால் தன் மூலக்கூற்று வளையக் கட்டமைப்பைத் திறந்து அல்டிகைட்டை உருவாக்க முடியாது. எனவே சுக்ரோசு (சாதாரண சீனி) ஒரு தாழ்த்தும் வெல்லமல்ல. எனவே நேரடியாக வெல்லச் சோதனைக்குட்படுத்தப்பட்டால் சிவப்பு நிறமாற்றத்தைக் காட்டாது. எனவே இவ்வாறான தாழ்த்தா வெல்லங்கள் ஐதான ஐதரோகுளோரிக் அமிலம் மூலம் நீரேற்றப்பட்டு பின்னர் காரம் ஒன்றின் மூலம் கரைசலை நடுநிலையாக்கி பின்னரே வெல்லச்சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. பெனடிக்ட் கரைசலால் உணவில் உள்ள மாப்பொருளைக் கண்டறிய இயலாது, ஏனெனில் மாப்பொருள் மிக அரிதாகவே இக்கரைசலோடு தாக்கமடையும். மாப்பொருளின் பெரிய மூலக்கூறின் அந்தத்திலேயே Cu2+ ஐத் தாழ்த்தக்கூடிய அல்டிகைடு உள்ளது. எனவே தாக்கம் விளைவை அவதானிக்க முடியாதளவுக்கு மிகவும் மந்தமானது.\nநீரில் கரைக்கப்பட்ட உணவு மாதிரி + 3 ml பெனடிக்ட் கரைசல், பின்னர் சில நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து பின்னர் ஆற விடவும். சிவப்பு அல்லது செம்மஞ்சள் அல்லது மஞ்சள் அல்லது பச்சை நிற வீழ்படிவு பெறப்பட்டமை குளுக்கோசு போன்ற தாழ்த்தும் வெல்லம் கரைசலில் உள்ளது.\nநீரில் கரைக்கப்பட்ட உணவு மாதிரி + 3 ml பெனடிக்ட் கரைசல், பின்னர் சில நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து பின்னர் ஆற விடவும். மாற்றமில்லை தாழ்த்தும் வெல்லம் கரைசலில் இல்லை\nஇக்கரைசல் விஞ்ஞான ஆய்வுகூடங்களில் வெல்லப்பரிசோதனையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. மாணவர்களுக்கு வெல்லங்கள் பற்றிக் கற்பிக்கும் போது இக்கரைசல் மூலம் வெல்லங்களை இனங்காணும் முறை பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகின்றது.\nசிறுநீருடன் குளுக்கோசு வெளியேறுதலைக் கண்டறிய பெனடிக்ட் கரைசல் பயன்படுத்தப்படுகின்றது. இது நீரிழிவு நோயைப் பரிசோதிக்க சென்ற சில வருடங்களுக்கு முன் பயன்பட்ட முறையாகும். தற்போது நேரடியாக குருதியிலுள்ள குளுக்கோசின் அளவைப் பரிசோதித்தலே அதிகம் கையாளப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் ���கிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tirunelveli.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-11T19:29:50Z", "digest": "sha1:XKE6Z5V3BCUZVNHYTLYHC2IQSOFCPM3L", "length": 24381, "nlines": 326, "source_domain": "tirunelveli.nic.in", "title": "மாவட்ட ஆட்சியர்கள் | திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடுஅரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருநெல்வேலி மாவட்டம் Tirunelveli District\nசேவைகள் மற்றும் கட்டண விபரம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை\nஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்திட்டங்கள்\nஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்\nஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்\nதமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்\nதமிழ்நாடு மகளிா் நல சமூக பொருளாதார முன்னேற்ற நிறுவனம்\nமாவட்ட வழங்கல் (ம) விற்பனைச் சங்கம்\nதமிழ்நாடு நகா்புற வாழ்வாதார இயக்கம்\nதீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா\nமாவட்ட புள்ளி விபர கையேடு\nமாவட்ட ஆட்சியா்கள் பெயா் (திருவாளா்கள்)\n215 திருமதி.சில்பா பிரபாகா் சதீஷ்,இ.ஆ.ப மே 25 முப 2018\n214 சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப ஜூன் 05 முப 2017 மே 24 முப 2018\n213 B. முத்துராமலிங்கம், M.COM., I/C மே 31 பிப 2017 ஜூன் 4 பிப 2017\n212 முனைவா்.M. கருணாகரன், இ.ஆ.ப மே 25 முப 2016 மே 31 பிப 2017\n211 C. சமயமூர்த்தி இ.ஆ.ப மே 01 முப 2016 மே 24 முப 2016\n210 முனைவா்.M. கருணாகரன், இ.ஆ.ப அக் 23 முப 2013 ஏப்ரல் 30 முப 2016\n209 C. சமயமூர்த்தி இ.ஆ.ப டிசம் 16 முப 2012 அக் 23 முப 2013\n208 முனைவர் R. செல்வராஜ், இ.ஆ.ப ஜூலை 29 முப 2011 டிசம் 16 முப 2012\n206 S. நடராஜன் இ.ஆ.ப. ஜூன் 6 2011 ஜூலை 28 பிப 2011\n204 M. ஜெயராமன், இ.ஆ.ப. ஜூன் 3 முப 2009 ஜூன் 5 முப 2011\n203 முனைவர். R. பழனியாண்டி இ.ஆ.ப. பிப்ர 23 முப 2009 ஜூன் 2 பிப 2009\n202 G. பிரகாஷ், இ.ஆ.ப. ஆகஸ் 13 பிப 2008 பிப்ர 23 பிப 2009\n200 G. பிரகாஷ், இ.ஆ.ப. மே 26 பிப 2006 ஜூன் 12 முப 2008\n199 அதுல் ஆனந்த், இ.ஆ.ப. ஜூன் 6 2004 மே 26 பிப 2006\n197 சுனில் பாலிவால், இ.ஆ.ப. ஜூன் 11 2001 ஜூன் 5 2004\n195 DR. நிரஞ்சன் மார்டி, இ.ஆ.ப. 9 ஜூன் 1996 21 ஏப்ரல் 1998\n192 V.K. ஜெயக்கொடி, இ.ஆ.ப 3 மார்ச் 1995 7 டிசம் 1995\n191 R. ஜெயராமன், இ.ஆ.ப 12 செப் 1993 2 மார்ச் 1995\n189 S. ரா��ரெத்தினம் , இ.ஆ.ப. 5 ஜூன் 1989 24 பிப்ர 1991\n187 K. பொன்னுசாமி,இ.ஆ.ப 2 மே 1988 16 ஜூன் 1988\n186 அசோக் குமார் குப்தா, இ.ஆ.ப, I/C 25 ஏப்ரல் 1988 1 மே 1988\n185 K. பொன்னுசாமி, இ.ஆ.ப 4 ஆகஸ் 1987 24 ஏப்ரல் 1988\n183 P.R. பிந்து மாதவன், இ.ஆ.ப 15 ஜூன் 1987 20 ஜூலை 1987\n175 R. சண்முகம், இ.ஆ.ப 7 பிப்ர 1978 6 ஜூன் 1978\n173 வெங்கட்ராமன் சுந்தரம் , இ.ஆ.ப. 6 செப் 1976 10 ஐனவரி 1978\n172 S. நாராயண், இ.ஆ.ப 11 மார்ச் 1976 5 செப் 1976\n171 K. மாதவ சர்மா, இ.ஆ.ப. 11 பிப்ர 1975 10 மார்ச் 1976\n169 R. ஷண்முகசிகாமணி இ.ஆ.ப 18 அக் 1972 30 ஏப்ரல் 1974\n167 K. வெங்கடேசன் , இ.ஆ.ப 8 ஏப்ரல் 1970 30 ஏப்ரல் 1971\n165 T.V. அந்தோணி,இ.ஆ.ப 5 செப் 1968 8 மார்ச் 1969\n164 M.M. ராஜேந்திரன், இ.ஆ.ப 24 மார்ச் 1965 4 செப் 1968\n163 M. சந்திரசேகரன், இ.ஆ.ப 22 டிசம் 1963 24 மார்ச் 1965\n158 N. கிருஷ்ணஸ்வாமி , இ.ஆ.ப 4 ஏப்ரல் 1958 28 ஜூன் 1959\n154 முகம்மது சலாலுதீன், இ.ஆ.ப 18 ஜூன் 1955 21 ஜூலை 1955\n153 J. சுப்புசாமி, இ.ஆ.ப 7 ஜூன் 1955 17 ஜூன் 1955\n152 S.M. பாலகிருஷ்ணா பிள்ளை, இ.ஆ.ப 17 அக் 1954 6 ஜூன் 1955\n150 A. A. சோமசுந்தரம், இ.ஆ.ப 16 ஆகஸ் 1954 10 செப் 1954\n149 S.M. பாலகிருஷ்ணா பிள்ளை, இ.ஆ.ப 18 பிப்ர 1954 15 ஆகஸ் 1954\n148 R. குஞ்சிதபாதம், I/C 1 பிப்ர 1954 17 பிப்ர 1954\n144 R.S. சுப்பிச் பிள்ளை,இ.ஆ.ப 8 அக் 1949 13 ஏப்ரல் 1953\n143 K. குலாம் மஹ்மூத்,இ.ஆ.ப 15 ஆகஸ் 1947 7 அக் 1949\n140 S.M. ந்ககூட சாஹிப் 28 ஆகஸ் 1944 8 அக் 1944\n135 T. பாஸ்கர்ராவ் நாயுடு, I.C.S. 30 ஆகஸ் 1939 30 நவம் 1939\n110 C.G. டோதுண்டெர் 13 மார்ச் 1914 10 ஜூன் 1915\n107 W. பிரான்சிஸ் 7 நவம் 1911 9 செப் 1912\n104 L. டேவிட்சன் 12 ஏப்ரல் 1910 1 ஆகஸ் 1910\n102 L. டேவிட்சன் 9 மார்ச் 1909 7 மார்ச் 1910\n100 L.M. வ்ய்ஞ்சு 2 டிசம் 1907 2 டிசம் 1908\n94 J.P. பெட்டிபோர்ட 9 ஜூன் 1899 6 டிசம் 1900\n90 A.W.B. ஹிஜிஜென்ஸ் 21 டிசம் 1894 12 நவம் 1897\n89 பென்னட்டின் மெக்லியோட் 25 ஜூன் 1894 20 டிசம் 1894\n87 F.A. நிக்கல்சன் 6 நவம் 1890 27 மார்ச் 1891\n86 J.H.A. ட்ரேமேன்ஹேரே 12 அக் 1889 5 நவம் 1890\n84 J. தோம்ப்ஸன் 7 டிசம் 1888 12 ஜூலை 1889\n83 F.A. நிக்கல்சன் 3 மே 1888 6 டிசம் 1888\n81 J. லீ வார்னர் 15 நவம் 1886 11 நவம் 1887\n79 H.M. வின்டெர்போதம் 28 ஏப்ரல் 1885 13 மே 1886\n78 J. லீ வார்னர் 26 மே 1884 27 ஏப்ரல் 1885\n76 J.B. பென்னிங்டன் 18 ஜூன் 1880 28 ஜூன் 1883\n74 J.B. பென்னிங்டன் 25 மே 1877 17 மார்ச் 1880\n72 W.H. கிலென்னி 14 ஐனவரி 1876 20 பிப்ர 1876\n70 J.B. பென்னிங்டன் — —\n65 W.A. கப்பல் 28 பிப்ர 1874 6 மார்ச் 1874\n60 J.B. பென்னிங்டன் 6 அக் 1868 20 அக் 1868\n57 A. A. வெடித்தேர்புர்ன் 30 ஜூன் 1865 16 மே 1866\n56 G. பண்புரி 31 ஐனவரி 1865 29 ஜூன் 1865\n55 J. சில்வர் 4 நவம் 1859 30 ஐனவரி 1865\n54 V.H. லெவிங்கே 20 டிசம் 1858 3 நவம் 1859\n52 J. சில்வர் 19 நவம் 1855 23 பிப்ர 1858\n50 C. வ்ஹீட்டிங்ம் , I/C 17 ஜூலை 1849 9 ஆகஸ் 1849\n48 C. வ்ஹீட்டிங்ம் , I/C 13 டிசம் 1848 21 டிசம் 1848\n46 C. வ்ஹீட்டிங்ம் , I/C 25 மார்ச் 1847 21 ஐனவரி 1848\n42 C. வ்ஹீட்டிங்ம் , I/C 19 ஜூன் 1843 25 ஜூலை 1843\n40 H.C. மேன்ட்கோ���ொ்ரி 26 ஆகஸ் 1841 12 செப் 1842\n38 E.P. தோம்ப்ஸன் 5 மார்ச் 1840 15 நவம் 1840\n31 J.C. வ்ரூஜிதன் 19 பிப்ர 1834 3 மார்ச் 1837\n28 (பதிவுகள் இல்லை) 18 டிசம் 1832 29 ஐனவரி 1833\n27 J. ப்ளாக்கபூரின் 17 ஜூலை 1832 17 டிசம். 1832\n26 T.V. ஸ்டோன்கவுஸ் 10 மார்ச் 1832 16 ஜூலை 1832\n22 (பதிவுகள் இல்லை) டிசம் 1827 25 பிப்ர 1828\n21 H.W. கீண்டெர்சலே 7 ஜூன் 1827 டிசம் 1827\n20 (பதிவுகள் இல்லை) 23 மே 1827 —\n13 E.H. வூட்காக் 8 ஐனவரி 1816 28 பிப்ர 1816\n12 J. காட்டன் 26 ஐனவரி 1814 7 ஐனவரி 1816\n11 (பதிவுகள் இல்லை) 26 டிசம் 1812 25 ஐனவரி 1814\n10 J. அன்புரி 18 ஆகஸ் 1812 25 டிசம் 1812\n8 J. ஹெபிபுர்ன் 25 அக் 1810 14 ஆகஸ் 1812\n6 J. ஹெபிபுர்ன் 21 மார்ச் 1807 17 ஜூன் 1810\n5 J. அன்புரி 16 ஐனவரி 1807 20 மார்ச் 1807\n4 J. ஹெபிபுர்ன் 14 மே 1806 15 ஐனவரி 1807\n2 ஜார்ஜ் பாரிஸ் 12 ஐனவரி 1803 4 நவம் 1803\n1 S.R. லூஷிங்டன் 8 ஆகஸ் 1801 11 ஐனவரி 1803\n© உள்ளடக்கம் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்குரியது , ஆக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nஇறுதியாக மாற்றிய தேதி: Nov 04, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2013/12/50-finolex.html", "date_download": "2019-11-11T20:15:00Z", "digest": "sha1:TW34DX57KVNSD6XNRBQJ5T54QBVQEK7Q", "length": 7857, "nlines": 84, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: 50% லாபம் கொடுத்த Finolex பங்கு", "raw_content": "\n50% லாபம் கொடுத்த Finolex பங்கு\nநமது போர்ட் போலியோவில் \"FINOLEX CABLES\" என்ற பொறியியல் நிறுவனத்தை பரிந்துரைத்து இருந்தோம்.\nமேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :\nபங்கு ஒரு பார்வை: Finolex Cables\nஇந்த நிறுவனம் 52 ரூபாய்க்கு பரிந்துரைக்கப்பட்டது. தற்போது 78 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதாவது நமக்கு இரண்டு மாதங்களில் 50% லாபம் கொடுத்து உள்ளது.\nஇந்த உயர்வுக்கு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.\nஇங்கு நிறுவனத்தின் சுருக்கமான நிதி நிலை அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.\nநிதி நிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களை பார்ப்போம். கடந்த வருட காலாண்டு அறிக்கையுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nநிகர லாபம் 38% அதிகரித்துள்ளது.\nFranklin Mutual Fund நல்ல முடிவுகளை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் 6 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது.\nகடந்த வருடத்தில் எதிர்பார்த்த நிதி முடிவுகள் இல்லாததால் பங்கு விலை கடுமையாக சரிந்தது. நாம் குறைந்த விலையில் இருந்த போது பங்கை வாங்கியது நமக்கு 50% லாபம் கிடைக்க முக்கியக் காரணமாக அமைந்தது.\nஇன்னும் வளர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால் இரண்டு வருடங்களில் நமது முதலீடு இரண்டு மடங்காககே கூட வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த பங்கில் தொடருவோம்.\nநமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம்.\nஎளிய வழியாக muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு ஒரு Test Mail அனுப்புங்கள். கட்டுரைகள் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nவெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல்\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/tags/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.php", "date_download": "2019-11-11T19:27:21Z", "digest": "sha1:RCC76CURRBR2INPUUVFSKJM5BADQB5HO", "length": 2259, "nlines": 34, "source_domain": "www.quotespick.com", "title": "சூரியன் தமிழ் பொன்மொழிகள் | சூரியன் Tamil Ponmozhigal", "raw_content": "\nநல்லது நடந்தேற, சூரியன் அவன் ஒளி\nவான்பொழிந்து சூரியஒளி அளித்து மண் சுமக்க\nநல்லது நடந்தேற, சூரியன் அவன் ஒளி கற்றை உம் வாழ்வில் வீச வேண்டும், இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்\nநல்லது நடந்தேற, சூரியன் அவன் ஒளி\nவான்பொழிந்து சூரியஒளி அளித்து மண் சுமக்க\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவீரம் தமிழ் மரபின் வேர்\nஇந்த சூரியன் தமிழ் பொன்மொழிகளை (Tamil Ponmozhigal) உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.memees.in/?current_active_page=2&search=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81", "date_download": "2019-11-11T19:39:48Z", "digest": "sha1:22T745VVVL5KLFJR37FPZYFQFPE3PAS5", "length": 7167, "nlines": 172, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | மருதமலை வடிவேலு Comedy Images with Dialogue | Images for மருதமலை வடிவேலு comedy dialogues | List of மருதமலை வடிவேலு Funny Reactions | List of மருதமலை வடிவேலு Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅவங்க எங்க இருந்தா உனக்கென்னய்யா என்கிட்ட பிடுங்கின காச கொடுய்யா\nகான்ஸ்டபிள்ஸ் இவனுங்கள கூட்டிக்கிட்டு போய் அருத்துடுங்க\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங���க\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nஇவனா கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான்\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nஒகே பை த பை\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nஷட் அப் யுவர் ப்ளடி மவுத்\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\ncomedians Vadivelu: Livingston with vadivelu - லிவிங்க்ஸ்டன் பிறந்த நாள் வடிவேலுவுடன்\nவருங்கால முதல்வர் முருகேசன் வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-11T20:35:09Z", "digest": "sha1:N3ZPH44P6AGH2QNZH3DYYHZQQGAO6JXO", "length": 4472, "nlines": 49, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கடுகை பயன்படுத்தி முகத்தை அழகாக்கலாம்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகடுகை பயன்படுத்தி முகத்தை அழகாக்கலாம்\nகண்களுக்கு கீழே பை தொங்குகிறதா கடுகைப் பொடி செய்து சலித்து அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து கண்களுக்கு கீழே தடவுங்கள். கடுகு எண்ணெய் 6 சொட்டுகள் எடுத்து சூடாக்கி அதை அரிப்பு, தோல் உதிரும் இடங்களில் தடவி மசாஜ் செய்தால் அரிப்பு பறந்துவிடும்.\nஒரு வாரம் வரை இதனை செய்யவேண்டும். கறுத்த முகத்தை ஜொலிக்க வைக்க கொஞ்சம் கடுகு கொஞ்சம் பயத்தம்பருப்பை தயிரில் கலந்து ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவி வரலாம். முட்டிப் பகுதிகளின் கருமையைப் போக்க சிறிதளவு கடுகை நீரில் ஊறவைத்து குழைத்து தடவி வரவும். கர்ப்பகால வயிற்று வரிகளை ஒழிக்க சூடான கடுகு எண்ணெயுடன் வெண்ணெயை கலந்து தினமும் வயிற்றில் தடவி வரவும்.\nஎலும்புகள் உறுதிபட கடுகு எண்ணெயை சூடாக்கி உடல் முழுவதும் தடவி கடலை மாவு தேய்த்து குளிக்கவும். கடுகு எண்ணெயை சூடாக்கி பாதம் முழுக்க தடவவும், பிறகு இளஞ்சூட்டு நீரில் கால்களை வை‌த்‌திரு‌ந்தா‌ல் வெடிப்புகள் மறையும். தலை முடி‌க்கு ஷாம்பூ வேண்டாம் கடுகு 100, சீயக்கா��் ஒரு கிலோ, துவரை 100 கிராம், வெந்தயம் அரை கிலோ அரைத்துப் பொடி செய்து கொண்டு தலைக்கு பயன்படுத்தவும். தலை முடி ‌நிலை‌க்கு‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/bestsellers/", "date_download": "2019-11-11T20:32:02Z", "digest": "sha1:NKRHFDKNW6FAAKDXQUTKISS4J7JPMJOE", "length": 15797, "nlines": 308, "source_domain": "10hot.wordpress.com", "title": "Bestsellers | 10 Hot", "raw_content": "\n10, ஆக்கம், எழுத்தாளர், சிறந்த, தமிழ், தலை, நாவல், நூல், பத்து, புனைவு, பெஸ்ட், ஹாட், Bestsellers, Books, Hot, India, Notable, Tamil Nadu, Tamils, Top\nஇன்றைய தேதியில் யார் ஹாட்\nஎவருடைய புத்தகங்கள் சுடச்சுட விற்கின்றன\nஆயிரம் எழுத்தாளர்களின் நூல்கள் உள்ள என் வீட்டில் விருந்தினர் வந்தால், எவை விரும்பி கேட்கப்படுகின்றன\nபத்தாம் வகுப்பு வரை தமிழ் படித்துவிட்டு அயல்நாடு போய்விட்டாலும், பார்ட்டிகளிலும் சந்திப்புகளிலும் எந்த ஆசிரியரின் ஆக்கங்கள் அதிகம் பேசப்படுகின்றன\nபுத்தக விற்பனையாளர் பத்ரியை கேட்காமல் விமரிசகர் ஜெயமோகனிடம் சர்வே போடும் இட்லி வடை சரிபார்க்காமல் சிலிகான் ஷெல்ஃப் ஆர்வி மதிப்பிடாமல் சாமானியனின் பட்டியல்:\nஎழுதாவிட்டாலும் இன்றும் ஆயிரம் பொன்\nபுதியது லாண்டிரி குறிப்பாகவே இருந்தாலும் ஆயிரம் பொன்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://rcpp19.ru/smuttymoms/tag/tamil-actress-nagma-sex/", "date_download": "2019-11-11T20:27:21Z", "digest": "sha1:WJXMLJZ3OJM27ALYDCATGVFELVLX652Q", "length": 9035, "nlines": 71, "source_domain": "rcpp19.ru", "title": "Tamil Actress Nagma Sex - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | rcpp19.ru", "raw_content": "\nநடிகை மஞ்சும் விஷால் குஞ்சும் – காமக்கதை\nமரண அடி ஒள் வீடியோ\nகடந்த சில தினங்களில் இணையத்தை மிரட்டிய துளசியின் ஓல் வீடியோ\nமருமகளை ஓக்கும் மாமனாரின் ஓல்\nகாதலனுக்கு பூளை ஊம்பும் வீடியோ\nசுண்டி இழுக்கும் வெள்ளை முலை வீடியோ\nப்ளீஸ் , மெல்ல செய்டா, ப்ளீஸ், ப்ளீஸ் ஐயோ வலிக்குதுடா மெல்ல…\nஎன் பெயர் சுகந்தி . வயது 29 . ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளேன். நான் தங்கள் தமிழ் டர்ட்டி ஸ்டோரீஸ் வெப்சைட்��ில் உள்ள கதைகளை விரும்பி படிப்பேன். . என்...\nகுளியலறை ஓட்டை வழியே சுகன்யா ஆண்டி குளிப்பதை பார்த்து ரசித்தேன்\nநண்பர்களே, என் பெயர் சபாபதி, வயது இருபத்தெட்டு, பிறந்தது யாழ்ப்பாணம் என்றாலும், சிங்களவர் தொல்லையால் ஆறு வயதிலேயே பெற்றோருடன் ராமனாதபுரத்தில் வந்து வளர ஆரம்பித்தேன். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் சென்னைக்கு வேலை...\nஆஹா ஆஹா அம்மா அப்படிதான் வேகமா ஊம்புங்க ஆ…..ஆ….ம்ம்ம்\nநூத்து கணக்கில் மார்கெட்டில் கரிகாய்கள் வாங்கினாலும், ஒரு சில ருபாய் பொறுமான கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி ஓசியில் வாங்குவது தான் பலருக்கு பிடிக்கும். அதில் தான் திருப்தியும் கூட. ஆயிரக்கணக்கில் தங்க மாளிகையில்...\nரதியின் கூதியை தரமாக நாக்கு போட்டு ஓத்தேன்\nவணக்கம் தோழர்களே, குடும்பத்தில் உள்ளே நடக்கும் செக்ஸ் சம்பங்கள் அனைத்தும் சற்று சுவாரசியமாக இருக்கும். முதலில் தயக்கத்துடன் ஆரம்பம் ஆகும் செக்ஸ் லீலைகள், ஒரு கட்டத்தில் உச்சக்கட்ட செக்ஸாக மாறும்போது எவரலையும் தடுக்க...\nயயனத்தி ஆண்டி நைட்டிக்குள் கையைவிட்டு கிண்டினேன்\nநான் டுபாயில் என் மனைவி சுமிதாவுடன் இருக்கிறேன். எங்களுக்க கல்யாணமாகி இரண்டு வருடம் இருக்கும். அவளது அழகில் மயங்கித் தான் அவளைத் திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/zodiac-signs-with-erratic-emotions-026699.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-11T20:54:09Z", "digest": "sha1:F5IYTFMJITOR4SFCPKCRBBLQADERZMK6", "length": 21466, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிகாரங்க எப்பவும் ஒழுங்கற்ற உணர்ச்சிகளோட இருப்பங்களாம்... உஷாரா இருங்க...! | Zodiac Signs With Erratic Emotions - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n24 min ago சர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா\n2 hrs ago இனி ஆபிஸ்ல நாள்தோறும் சுறுசுறுப்பாக இருக்கணுமா\n2 hrs ago இந்த விரல் சின்னதாக இருக்கும் ஆண்களின் பாலியல் வாழக்கை செம்மையா இருக்குமாம் தெரியுமா\n3 hrs ago ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவனை தரிசித்தால் சொர்க்கத்திற்கு போகும் வரை சோறு கிடைக்கும்\nNews சூரியனை க்ராஸ் செய்யும் மெர்குரி.. வானில் இன்று இரவு, சிறப்பான சம்பவம்.. மிஸ் பண்ணிறாதீங்க\nSports க்யூட் பேபி.. ஆனானப்பட்ட வார்னர் மகளே விராட் கோலி ஃபேன்தான்.. வைரலாகும் வீடியோ\nMovies ஒரே கட்டுரையில் உருக வைத்த மகள்.. கண்ணீர்விட்டு அழுத முன்னாள் உலக அழகி\nAutomobiles யமஹாவின் 2020 ட்ரஸர் 700 பைக் ஐக்மா கண்காட்சியில் அறிமுகமானது...\nTechnology வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் தினசரி 3ஜிபி டேட்டா.\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியம். தமிழக அரசில் ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nFinance எலெக்ட்ரீஷியனுக்கு 2.5 கோடி பரிசு பணத்தை எப்படி செலவழிக்க போகிறார் தெரியுமா..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ராசிகாரங்க எப்பவும் ஒழுங்கற்ற உணர்ச்சிகளோட இருப்பங்களாம்... உஷாரா இருங்க...\nஉங்களிடம் ஒழுங்கற்ற உணர்ச்சிகள் இருக்கும்போது அவை அனைத்து இடங்களிலும் இருக்கும். ஒரு நிமிடம் சிரிக்கும் நீங்கள் அடுத்த நிமிடமே அழத் தொடங்கிவிடுவார்கள். நீங்கள் உணர்ச்சிகளால் இயக்கப்படுபவராக இருப்பீர்கள். இதனால் மற்றவர்களுக்கு உங்களுடன் இருப்பது மிகுந்த சிரமமானதாக இருக்கும். இவர்கள் எப்பொழுதும் அதிக உணர்ச்சிவசப்படுவார்கள், மற்றவர்களையும் தூண்டுவார்கள்.\nஇவர்களுடன் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஏனெனில் இவர்களால் அவர்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் தூண்டப்படலாம். இது அவர்கள் உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தும். ஒருவர் இப்படி ஒழுங்கற்ற உணர்ச்சிகளை கொண்டிருக்க பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் அதில் முக்கியமானது அவர்களின் பிறந்த ராசி ஆகும். இந்த பதவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படி ஒழுங்கற்ற உணர்ச்சிகள் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒழுங்கற்ற உணர்ச்சிகளை கொண்டவர்களில் முதல் இடத்தில் இருப்பவர்கள் கடக ராசிக்காரர்கள்தான். ஏனெனில் அவர்கள் ஒரு நொடியில் மாறக்கூடிய பல உணர்வுகளைக் கொண்டுள்ளார்கள்.இவர்கள் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், இதனை தங்களுக்கு பாதுகாப்பு என்று இவர்கள் கருதுவார்கள். ஆனால் இது அவர்களுக்கு எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். இவர்கள் வெடித்துவிட எப்போதும் ��யாராக இருப்பார்கள். இவர்களின் உணர்ச்சிப்பாதையை பின்பற்றுவது என்பது மற்றவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். இவர்கள் நிலையற்றவர்களாக இருப்பார்கள், ஒருநாள் இவர்கள் கோபப்படும் ஒரு விஷயத்திற்கு அடுத்தநாள் கோபப்படமாட்டார்கள்.\nமீனம் நிறைய உணர்ச்சிகளைக் கொண்டுள்ளார்கள், இவர்களின் உணர்வுகள் பல சிக்கல்களைக் கொண்டதாக இருக்கும். இவை பொருத்தமற்ற நேரத்தில் வெளிப்படும். இவர்கள் எவ்வளவு அதிகமாக உணர்ச்சிகளை அடக்கி வைக்கிறார்களோ அந்த அளவிற்கு இவர்கள் வெடித்து சிதறுவார்கள். அவர்கள் தங்கள் கலை அல்லது வேலையில் என்ன உணர்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள், ஆனால் சில நேரங்களில், அது மட்டும் போதாது. அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த நினைக்கும் போது அவை கட்டுப்பாடின்றி வெளிப்படும்.\nMOST READ: உங்களின் பாலியல் ஆசையும், சக்தியும் அதிகரிக்கணுமா இந்த ஈஸியான வேலைய பண்ணுங்க போதும்...\nதுலாம் ராசிக்காரர்கள் மோதல் அல்லது மனவருத்தத்தை தவிர்ப்பதற்காக தங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் தங்களை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது அது மிகப்பெரிய அளவில் இருக்கும். இவர்களால் விமர்சனத்தையோ, நிராகரிப்பையோ தாங்கிக்கொள்ள இயலாது. எனவே அதனை உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருப்பதன் மூலம் மறைத்து விடுவார்கள். தங்களின் வார்த்தையை அனைவரும் கேட்க வேண்டுமென்று இவர்கள் நினைப்பார்கள், ஆனால் அதனை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு எப்போதும் தயக்கம் இருக்கும். அதனால்தான் இது நிலையற்ற மற்றும் தன்னிச்சையான முறையில் வெளிப்படுகிறது.\nவிருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் உணர்வை தீவிரமாக வெளிப்படுத்தக்கூடியவர்கள். அதால்தான் அவர்களின் உணர்ச்சிகள் ஒழுங்கற்றவையாக உள்ளது. இவர்கள் சிறிய அல்லது மென்மையான உணர்வுகளுக்கு ஆளாவது இல்லை, மாறாக பெரிய மற்றும் கடுமையான உணர்ச்சிகளுக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் இவர்கள் நடந்துகொள்ளும் விதமும் கடுமையாக இருக்கிறது. ஒருவேளை நீங்கள் விருச்சிக ராசிக்காரர்கள் காயப்பட காரணமாக இருந்தால் அவர்களிடம் இருந்து நீங்கள் தப்பிக்கவே முடியாது. கண்டிப்பாக அவர்கள் உங்களை பழிவாங்காமல் விடமாட்டார்கள்.\nMOST READ: காலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள�� உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nசிலசமயம் மேஷ ராசிக்காரர்கள் மிகவும் சகஜமாக நடந்து கொள்வார்கள், அவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பதை அனைவரும் மறக்கும் அளவிற்கு நடந்து கொள்வார்கள். இவர்கள் சாகசத்தை விரும்புபவர்களாகவும், வேடிக்கையானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்கள் உணர்ச்சிவசப்படும் போது அவர்களை சுற்றியிருக்கும் அனைவரும் அதிர்ச்சியடையும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் மனக்கிளர்ச்சி நிறைந்தவர்கள், ஒருபோதும் தங்கள் நிலையில் இருந்து பின்வாங்க மாட்டார்கள். இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துவார்கள், அதில் எது வேண்டுமென்றாலும் உங்கள் காயப்படுத்தலாம். தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய பிறகு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விடுவார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரங்க எப்பவும் பழைய காதல மறக்க முடியாம கஷ்டப்படுவாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\nபொய் சொல்றதுல இந்த ராசிக்காரங்கள மிஞ்ச ஆளே கிடையாதாம் தெரியுமா\nஆண்கள் அவங்க ராசிப்படி தன்னோட காதலிக்கிட்ட உண்மையா எதிர்பார்க்கறது என்னனு தெரியுமா\nதுலாம் ராசிக்காரங்களோட இந்த குணம்தான் எல்லாருக்கும் இவங்கள பிடிக்க காரணமாம் தெரியுமா\nஇந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nஉங்க ராசிப்படி நீங்க செய்யுற ஒரு மோசமான காரியம் என்ன தெரியுமா\nஇந்த ராசிக்காரங்களுக்கு பயம்னா என்னனே தெரியாதாம்...உங்க ராசியும் இதுல இருக்கா\nகாதல வெளிப்படுத்துறதுல எந்த ராசிக்காரங்க பெஸ்ட்னு தெரியுமா\nஇந்த ராசிக்காரங்களால அடுத்தவங்க விஷயத்துல மூக்க நுழைக்காம இருக்கவே முடியாதாம் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்களுக்கு இயற்கையாவே டிடெக்டிவ் மூளை இருக்குமாம் தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் கண்டிப்பாக வைரம் அணியக்கூடாது... இல்லனா ஆபத்துதான்...\nஅக்டோபர் மாத ராசி பலன்கள் - மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பரிகாரங்கள்\nRead more about: libra cancer aries துலாம் மேஷம் கடகம் விருச்சிகம்\nOct 18, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nயாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க நயவஞ்சகத்துல எல்லாரையும் மிஞ்சிடுவாங்களாம்...ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...\nஉங்களுக்கு பிடிச்ச பொண்ணு உங்கள காதலிக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-11T20:43:51Z", "digest": "sha1:V2PAHYF5YP7UBAMNVFRMTELWOXXY7UBD", "length": 6994, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:குழந்தை மருத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் குழந்தை மருத்துவம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"குழந்தை மருத்துவம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 22 பக்கங்களில் பின்வரும் 22 பக்கங்களும் உள்ளன.\nபிறந்த குழந்தை நடத்தை மதிப்பீடு அளவுகோல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2017, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/oct/31/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-3267269.html", "date_download": "2019-11-11T20:25:55Z", "digest": "sha1:RTFXGGE7ID6XGF7WZESSFTN32UHVIVS6", "length": 8040, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தயானந்த்சாகா் பல்கலைக்கழகத்துக்கு அசோசெம் விருது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nதயானந்த்சாகா் பல்கலைக்கழகத்துக்கு அசோசெம் விருது\nBy DIN | Published on : 31st October 2019 07:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெங்களூரு: தென்னிந்திய அளவில் சிறந்த தனியாா் பல்கலைக்கழகமாக தோ்வு செய்யப்பட்டுள்ள தயானந்த்சாகா் பல்கலைக்கழகத்துக்கு அசோசெம் விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அப்பல்கலைக்கழத்தின் துணை வேந்தா் ஏ.என்.என்.மூா்த்தி பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் ��ூறியது:\nதென்னிந்திய அளவில் அறிவியல், நவீன தொழில்நுட்பம், உயா்கல்வி உள்ளிட்ட துறைகளில் தயானந்த்சாகா் பல்கலைக்கழகம் சிறந்து விளங்கி வருகிறது. இதனை கௌரவிக்கும் வகையில் அசோசெம், தயானந்த்சாகா் பல்கலைக்கழகத்துக்கு தென்னிந்திய அளவில் சிறந்த தனியாா் பல்கலைக்கழகமாக தோ்வு செய்து விருது வழங்கி கௌரவித்துள்ளது.\nபுதுமை மற்றும் படைப்பாற்றலை வளா்ப்பதற்கான ஆா்வம், முயற்சிகள்கள், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குதல், நமது நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு பங்களிப்பது, மாணவா்களிடையே தொழில்முனைவோரை ஊக்குவித்தல் உள்ளிட்டவைகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் பல்கலைக்கழகத்தின் பணியைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் தலைமை பண்பு உள்ளவா்களை உருவாக்குவதை அங்கீகரித்து, எனக்கும் சாதனையாளா் விருதை வழங்கி கௌரவித்துள்ளது என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nஅயோத்தி தீர்ப்பும் உச்சகட்ட பாதுகாப்பும்\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\n12 ராசிக்குமான நவம்பர் மாத பலன்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/jobs/45679-tnusrb-si-recruitment-2018-last-few-days-to-apply-for-202-sub-inspector-fingerprint-positions.html", "date_download": "2019-11-11T20:25:53Z", "digest": "sha1:QNPCLECC5F2IXUX4AEUUA3RCQ3G54JU4", "length": 11054, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "காவல்துறையில் 202 எஸ்.ஐ பணியிடங்கள்; டிகிரி படித்திருந்தாலே போதும்! | TNUSRB SI Recruitment 2018: Last few days to apply for 202 Sub-Inspector (Fingerprint) positions", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nகாவல்துறையில் 202 எஸ்.ஐ பணியிடங்கள்; டிகிரி படித்திருந்தாலே போதும்\nதமிழக அரசு சீருடைப் பணியாளர் தேர்வுகுழுமம் (Tamil Nadu Uniformed Service Recruitment Board) 202 எஸ்.ஐ காலிப்பணியிடங்களை அறிவ��த்துள்ளன. தமிழக காவல்துறையின் இந்த பணிக்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது.\nபணியின் பெயர்: எஸ்.ஐ (ஃபிங்கர்ப்ரிண்ட்)\nஅறிவிப்பு வெளியான நாள்: ஆகஸ்ட் 29\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 28\nவயது வரம்பு: 20 -28 வயது, மேலும், குறிப்பிட்ட வகுப்பினருக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.\nதகுதி: அறிவியல் தொடர்பாக ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், பள்ளியில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஇதர விபரங்கள்: பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 30% இட ஒதுக்கீடு, மீதியுள்ள 70% ஆண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஏற்கனவே காவல்துறையில் பணியில் இருப்பவர்களுக்கு தனியாக 20% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 5 ஆண்டுகள் காவல்துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.\nதேர்வு முறை: எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தொடர்ந்து உயரம், கண்பார்வை உள்ளிட்ட உடற்தகுதி சோதனையிலும் வெற்றி பெற வேண்டும். எழுத்துத்தேர்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் விபரங்களுக்கு அறிவிக்கையை பெற http://www.tnusrbonline.org/SI_Fingerprint_Notification.pdf கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை: tnusrbonline.org என்ற இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதட்டிக் கேட்டிருக்க வேண்டும்: பிக்பாஸ் ப்ரோமோ 3\nஅசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்\n'வங்கிக் கடனை அடைக்க விடாமல் தடுக்கின்றனர்'- மல்லையா புகார்\nவாட்ஸ்ஆப் அப்டேட்: மெசேஜை ஓபன் பண்ணாமல் ஃபோட்டோவை பார்க்கலாம்\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n3. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n4. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n7. சென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n3. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n4. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n7. சென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/special-story/general/50019-how-rahul-can-claim-him-a-kaul-brahmin.html", "date_download": "2019-11-11T19:30:37Z", "digest": "sha1:M75HAHZ565SSTH224HUDVX7LYXP546SX", "length": 20137, "nlines": 145, "source_domain": "www.newstm.in", "title": "பிராமணர் கோத்திரம் கூறி ராகுல் செய்யும் ஏமாற்று அரசியல்! | How Rahul can claim him a Kaul Brahmin!", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nபிராமணர் கோத்திரம் கூறி ராகுல் செய்யும் ஏமாற்று அரசியல்\nதேர்தல் காலம் நெருங்கி வந்தாலே, நாட்டின் மூளை முடிக்கில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளவர் ராகுல். மதச்சார்பின்மைக்கு அடிபோட்டு பேசவும் சிறுபான்மையின வாக்குவங்கியை குறிவைத்தும் மசூதிகளுக்கும் சீக்கிய கோயில்களுக்கும் போவதுமென திரிகிறார் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ராகுல் காந்தி. அவரது இந்த அரசியல் சாதாரண குடிமகனுக்கும் நன்கு தெரியும்.\nஆனால், தற்போது தனது கோத்திரத்தைக் கூறி புது வகை உத்தியை கையில் எடுத்துள்ளார் ராகுல்.\nகடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ராஜ் பப்பர், சி.பி. ஜோஷி ஆகியோர் பிரதமர் மோடியைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி சர்ச்சையான கருத���துகளை கூறி மலிவு அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் பிரமதர் மோடியின் பரம்பரை குறித்து சர்ச்சையாகப் பேசியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே, காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் பிரதமர் மோடியின் அம்மா வயதுபோல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து செல்கிறது என்று பிரதமர் மோடியின் தாயாரை அவதூறாகப் பேசினார்.\nஇதற்கு பதிலடி தரும் வகையில் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா, மகாகாளேஸ்வரர் கோயிலுக்கு சென்ற ராகுல் காந்தியின் கோத்திரம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். மோடியும் இதனைத் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பதிலடி தந்தார்.\nஇந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதியில்லாத சோம்நாத் கோயிலுக்கு கடந்த ஆண்டு ராகுல் காந்தி சென்றபோது, அவர் பூணூல் அணிந்த சிவபக்தர் என விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இதனை சுட்டிக்க்காட்டியே பாஜக செய்தித் தொடர்பாளரின் கேள்வி அமைந்தது. இந்த நிலையில், ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற ராகுல் புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலின் பூஜையில் பங்கேற்றார்.\nஅப்போது அங்கிருந்த பூசாரி, ராகுலின் கோத்திரம் குறித்து கேட்க, தான் ஒரு கவுல் பிராமணர் என பதிலளித்த ராகுல், முன்னோர்களின் பெயர்களையும் (கையிலிருந்த ஆவணத்தின் உதவியுடன்) கூறினார். கவுல் எனப்படுவது காஷ்மீர் பிராமணர்களை குறிக்கும் சொல். சிறப்பாக பிறந்தவன் என்பது தான் இதன் நேரடி பொருள்.\nபிரதமர் மோடி பிராமணர் அல்லாத தாழ்ந்த சமுகத்திலிருந்து வந்ததால் அவரால் இந்துக்களின் நலன் குறித்து சிந்திக்க முடியாது என்று மலிவாக பேசி வரும் காங்கிரஸார்கள் என்றாவது காங்கிரஸ் தலைமை அதாவது அந்தக் குடும்பத்தின் பின்னணியை வெளிப்படையாக கூறி அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்கிற உண்மையை அம்பலப்படுத்த முடியுமா உழைப்பின் பெயரால் உயர்ந்து படிப்படியாக கட்சிக்காகவும் மக்கள் சமுதாயத்துக்காகவும் போராடி, அதன் பலனாக ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக தன்னை உயர்த்தி பிரபலமாகி, மக்களின் மனங்களைக் கவர்ந்து பின்னர் பிரதமராக மின்னும் நரேந்திர மோடி குறித்து இவர்கள் எடுத்துச் செல்���ும் அரசியல் ஒரு நாளுக்கும் பலன் தராது. ஆனால் சில உண்மைகள் குறித்து நிச்சயம் சிந்திக்க வேண்டி உள்ளது. அது தான் ராகுல் கூறும் தனது காஷ்மீரி பிராமன கோத்திரம். இது தற்போது எங்கிருந்து வந்தது.\nமோடி வசைக்கு வகுக்கப்பட்ட ராகுலின் 'பரம்பரை' பொய்கள்\n2014 பிரதமர் வேட்பாளராக களம் இறங்கிய மோடியை பார்த்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ், ராகுலின் பரம்பரையை பாருங்கள்... நேரு, இந்திரா, ராஜீவ் என அத்தனை பேரும் பிரபலங்கள். மோடியின் அப்பா யாரென்று கூடத் தெரியாது என்று பேசினர். அக்கட்சியின் தலைவரோ ஒரு பிரதமர் வேட்பாளர் என்றும் பாராமல், மோடியை காங்கிரஸ் அலுவலகத்தில் டீ விற்க சொல்லுங்கள் என்றார். இத்தகைய தரம் தாழ்ந்த அரசியலை தான் காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது.\nமுதலில் இவர்கள் எப்படி பிராமணர்கள் ஆக முடியும், சரி விடுங்கள் முதலில் இவர்கள் இந்து மத பின்னணியில் பிறந்தவர்களா கோத்திரம் என்பது இன்னார் வழி வந்தவர்கள் என்பது அல்லது வம்சாவழி என்று குறிப்பிடும் அடையாளம் ஆகும். இந்திராவுக்கு பார்ஸி இனத்தவரோடு திருமணம் நடைபெற்றது. அவரது இரண்டு குழந்தைகள் ராகுல் காந்தியும் பிரியங்கா வத்ராவும் முதலில் பார்ஸிக்கள் அல்லது இஸ்லாமியர்களாகவே அடையாளம் காணப்பட வேண்டும்.\nஏனெனில் முன்னாள் பிரதமாராக இருந்தாலும் இந்திராவுக்கு பிறந்த குழந்தைகள் அவர்களது தந்தையின் குலத்தையே ஆவண அடையளமாகக் கொள்ள முடியும். அடுத்ததாக ராஜீவ் காந்தி, இத்தாலி நாட்டு கிறிஸ்தவ பெண்ணான சோனியா மெய்னோவை மணந்தார். பார்ஸி அல்லது இஸ்லாமிய அடையாளம் கொண்ட நபர் கிறிஸ்தவ பெண்ணை மணந்த பின் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளான ராகுல் மற்றும் பிரியங்கா எவ்வாறு இந்து மத அடையாளத்தைக் கொள்ள முடியும், பின்னர் தானே இவர்கள் பிராமண கோத்திரத்தை கொள்ள முடியும்.\nஅரசியல் செய்து பிழைக்க நாட்டில் அனைத்து பிரிவினைவாத முயற்சிகளையும் பின்பற்றியாயிற்று தற்போது இந்தத் தேர்தலுக்கு நெடுங்காலமாக கையாண்டு வந்த பரம்பரை அரசியலை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. இறுதியில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக இருக்கட்டும். ஆனால் இவர்களது மலிவான அரசியல் குறித்து உரக்க பேசியாக வேண்டியதும் சிந்திக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் நார்வேயுடன் காங்கிரஸ் ஒத்துழைப்பா\nஸ்ரீராம ஜென்ம பூமி: அறியவேண்டிய உண்மைகளும் அகழ்வாராய்ச்சி குறிப்புகளும்\nகர்நாடக இசையில் ஊடுருவலும் கிறிஸ்தவ கலாசாரத் திருட்டும்\nகிறிஸ்தவர்களை கவர்ந்திழுக்க 'பலே' தேர்தல் அறிக்கை: தெலங்கானாவிலும் வேலையை காட்டும் காங்கிரஸ்\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\n7. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிவசேனா கட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் ஆலோசனை\nஅயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\nசிவசேனாவிற்கு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\n7. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/swiggy-produced-new-service-to-people/", "date_download": "2019-11-11T20:57:34Z", "digest": "sha1:5374ZFSILULRJFISPKFL47HMMMQ4COPT", "length": 13144, "nlines": 177, "source_domain": "www.sathiyam.tv", "title": "உங்களுக்கு என்னவெல்லாம் தேவை? - இதோ வந்துவிட்டது SWIGGY-ன் அதிரடி சேவை..! - Sathiyam TV", "raw_content": "\nகையில் மனைவியின் தலை.. வீட்டில் தலையில்லாத உடல்.. கணவரின் கொடூர செயல்..\n2 வது மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்..\nஅரை குறை ஆடை.. விமான நிலையத்தில் அவமானமடைந்த பிரபல நடிகை..\nகடல் தாண்டி வந்த காதலி.. காதலன் கந்தசாமிக்கா அன்புக்கரசியாக மாறிய எலிசபெத்..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\nநம்பர் 1 செல்போன் எது..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n“ஆமா அது நான் தான்..,” மாடல் அழகியின் மீ டூ புகார்..\n“என்ன இப்படி சொல்லிட்டாரு..” திருவள்ளுவர் சர்ச்சை.. ரஜினி சொன்ன அதிரடி கருத்து..\nபிகில் லாபம்னு யார் சொன்னாங்க.. போட்டுத்தாக்கிய பிரபல தயாரிப்பாளர்..\n கமல் சொன்ன அதிரடி கருத்து..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 NOV…\n11 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India உங்களுக்கு என்னவெல்லாம் தேவை – இதோ வந்துவிட்டது SWIGGY-ன் அதிரடி சேவை..\n – இதோ வந்துவிட்டது SWIGGY-ன் அதிரடி சேவை..\nஉணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி புதிதாக ஸ்விகி கோ என்ற சேவை ஆப் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.\nபிரபலமான ஸ்விகி நிறுவனம் உணவு டெலிவரியைத் தாண்டி பயனாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து விதமான சிறுசிறு வேலைகளையும் செய்து கொடுக்கும் வகையில் ஸ்விகி கோ என்ற ஆப்பை அறிமுகம் செய்ய உள்ளது.\nஇதன்மூலம் பயனாளர்கள் தங்களுடைய நகருக்குள் பார்சல் அனுப்புதல், பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்திற்கு சாப்பாடு கொடுத்து விடுதல், அயர்ன் கடையில் துணி கொடுத்தல் போன்ற அனைத்து வகையான வேலைகளுக்கும் ஸ்விகியின் சேவையைப் பெற முடியும்.\nபிக் அப் மற்றும் ட்ராப் சேவை எனக் கூறப்படும் ஸ்விகி கோ ப���ங்களூர் நகரில் முதலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பின்னர் வருகிற 2020ஆம் ஆண்டுக்குள் இந்த சேவை நாடு முழுவதும் உள்ள 300 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.\nமேலும் ஸ்விகி ஸ்டோர்ஸ் மூலம் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், மருந்து, பூ போன்றவையும் கிடைக்கும் வகையில் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nகையில் மனைவியின் தலை.. வீட்டில் தலையில்லாத உடல்.. கணவரின் கொடூர செயல்..\nதிருமண விழாவில் ஆடிய மாப்பிள்ளை… இவருடன் திருமணம் வேண்டாம் மணபெண்\nஜாலியா குளிக்க சென்ற பசங்க… ‘வேண்டாம்னு சொன்னனே கேட்டியா பெற்றோர்கள்.. துயரத்தில் குடும்பங்கள்\nநேற்று பெயிண்டர்.. இன்று கோடீஸ்வரன்.. அடித்த ஜாக்பாட்..\nஹைதராபாத்தில் ஒரே தண்டவாளத்தில் வந்த இரு ரயில்கள் மோதி விபத்து..\nடெல்லி JNU பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 NOV...\nகையில் மனைவியின் தலை.. வீட்டில் தலையில்லாத உடல்.. கணவரின் கொடூர செயல்..\n2 வது மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்..\nஅரை குறை ஆடை.. விமான நிலையத்தில் அவமானமடைந்த பிரபல நடிகை..\nகடல் தாண்டி வந்த காதலி.. காதலன் கந்தசாமிக்கா அன்புக்கரசியாக மாறிய எலிசபெத்..\nதிருமண விழாவில் ஆடிய மாப்பிள்ளை… இவருடன் திருமணம் வேண்டாம் மணபெண்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்களின் வாக்கு யாருக்கு \nதூங்கிய அண்ணனின் கழுத்தை அறுத்த தம்பிகள்..\nவியபாரத்தில் நஷ்டம்… குடும்பமே எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/offers/17-day-uae-sale-offering-up-to-80-discount/", "date_download": "2019-11-11T20:26:57Z", "digest": "sha1:FTV4WDDBIMVDS6DC3PZGJXB2Z4U2NJ67", "length": 3465, "nlines": 47, "source_domain": "www.uaetamilweb.com", "title": "UAE- இல் 17 நாட்கள் மெகா தள்ளுபடி விற்பனை அடுத்த வாரம் துவக்கம்..!! | UAE Tamil Web", "raw_content": "\nHome ஆஃபர்ஸ் UAE- இல் 17 நாட்கள் மெகா தள்ளுபடி விற்பனை அடுத்த வாரம் துவக்கம்..\nUAE- இல் 17 நாட்கள் மெகா தள்ளுபடி விற்பனை அடுத்த வாரம் துவக்கம்..\nஐக்கிய அரபு அமீரகத்தில் 17 நாட்கள் மெகா தள்ளுபடி விற்பனை அடுத்த வாரம் ஷார்ஜாவில் தொடங்க இருக்கிறது.\nஅடுத்த வாரம் 23 ஆம் தேதி Expo Centre Sharjah -வில் மெகா அதிரட�� தள்ளுபடி விற்பனை தொடங்குகிறது. இந்த விற்பனையில் 80% வரை தள்ளுபடியில் ஷாப்பிங் செய்யலாம்.\nரமலான் மாதத்தில் விற்பனை நேரம் இரவு 8 மணியிலிருந்து அதிகாலை 2 மணிவரை உண்டு. அதே போல் ஜூன் மாதத்தில் Eid விடுமுறை தினங்களில் விற்பனை நேரம் மாலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை உண்டு, என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயர்தர பிராண்டுகள் அனைத்திற்கும் தள்ளுபடி விற்பனை. மேலும், வாடிக்கையாளர்கள் வசதிக்காக கார் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19496%3Fto_id%3D19496&from_id=20802", "date_download": "2019-11-11T20:22:50Z", "digest": "sha1:RKDPWT55S3WPZBN5AD6LRS4RMYLP6QXJ", "length": 9800, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "அனைவரும் சிறிலங்கா அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும் – அமெரிக்கா – Eeladhesam.com", "raw_content": "\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு\nஎம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை பகிரங்கமாக அறிவித்தது\nஅனைவரும் சிறிலங்கா அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும் – அமெரிக்கா\nசெய்திகள் அக்டோபர் 27, 2018அக்டோபர் 27, 2018 இலக்கியன்\nசிறிலங்காவில் அனைத்து தரப்புகளும் வன்முறைகளில் இருந்து விலகி, சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nசிறிலங்கா பிரதமராக நேற்று மாலை மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவின், கீச்சகப் பக்கத்திலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\n”சிறிலங்காவின் நிகழ்வுகளை அமெரிக்கா அவதானித்துக் கொண்டிருக்கிறது. அனைத்து தரப்புகளும் சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு அமைய செயற்படுமாறும், வன்முறைகளில் இருந்து விலகி, சரியான வழிமுறைகளை பின்பற்றுமாறும், நாம் அழைப்பு விடுகிறோம்.\nச���றிலங்கா அரசாங்கம், ஜெனிவாவில் அளித்த மனித உரிமைகள், மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல், நீதி, மற்றும் நல்லிணக்கம் தொடர்பான வாக்குறுதிகளை நிலைநாட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.\nஎனினும், சிறிலங்காவின் புதிய பிரதமராகப் பதவியேற்ற மகிந்த ராஜபக்ச தொடர்பாக அமெரிக்கா இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. அவருக்கு வாழ்த்துக் கூறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநல்லிணக்க செயற்பாடுகளுக்கு உதவி வழங்கத் தயார் – அமெரிக்கா\nஅனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தேசிய சமயங்களுக்கான மாநாடு\nஇலங்கை விடையத்தில் பார்வையாளர்கள் மட்டுமே நாம் அமெரிக்கா\nதற்போதைய அரசியல் நெருக்கடியை வெளிப்படையான முறையில், ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவையும், அதன் தலைவர்களையும் ஒரு\nஉடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோருகிறது அமெரிக்கா\nஅரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இது\nநாடாளுமன்றத்தை 3 வாரங்களுக்கு முடக்கினார் சிறிலங்கா அதிபர்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை கோரும் ஐ.தே.க\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்க���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2019/07/mantra-pushpam-meaning-in-tamil.html", "date_download": "2019-11-11T20:49:02Z", "digest": "sha1:QJTKZS2C7AXFHQDSEWYCAYDZPP76X3RN", "length": 17128, "nlines": 173, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Mantra pushpam meaning in tamil", "raw_content": "\nஓம் யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா\nஅபாம் புஷ்பம்/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ ய ஏவம் வேத (1)\nயாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ, அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான். நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான். (1)\nயோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அக்னிர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோக்னேராயதனம் வேத/ ஆயதனவான்\nபவதி/ ஆபோ வா அக்னேராயதனம்/ ஆயதனவான் பவதி/ய ஏவம் வேத (2)\nயாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (2)\nயோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ வாயுர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ வாயோராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை வாயோராயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (3)\nயாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். காற்றே நீரின் ஆதாரம். யார் காற்றின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே காற்றின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (3)\nயோபா மாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அஸெள வை தபன்னபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோமுஷ்ய தபத ஆயதனம் வேத\nஆயதனவான் பவதி/ ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (4)\nயாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். கொதிக்கும் சூரியனே நீரின் ஆதாரம். யார் கொதிக்கும் சூரியனின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (4)\nயோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ சந்த்ரமா வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யச்சந்த்ரமஸ ஆயதன��் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (5)\nயாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நிலவே நீரின் ஆதாரம். யார் நிலவின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நிலவின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (5)\nயோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ நக்ஷத்ராணி வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ நக்ஷத்ராணாமாயதனம் வேத/\nஆயதனவான் பவதி/ ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (6)\nயாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நட்சத்திரங்களே நீரின் ஆதாரம். யார் நட்சத்திரங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நட்சத்திரங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (6)\nயோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ பர்ஜன்யோ வாஅபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத\nஆயதனவான் பவதி/ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (7)\nயாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மேகமே நீரின் ஆதாரம். யார் மேகங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மேகங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (7)\nயோபாமாயதனம் வேத/ ஆயதனாவான் பவதி/ ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யஸ்ஸம்வத்ஸரஸ்யாயதனம்\nவேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (8)\nயாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மழைக்காலமே நீரின் ஆதாரம். யார் மழைக்காலத்தின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மழைக்காலத்தின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (8)\nயோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத/ ப்ரத்யேவ திஷ்டதி (9)\nயாரொருவன் நீரில் நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோ, அவன் அதிலேயே நிலை பெறுகிறான். (9)\nஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே/ நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே/ ஸ மே காமான் காமகாமாய மஹ்யம்/ காமேச்வரோ வைச்ரவணோ ததாது/ குபேராய வைச்ரவணாய/ மஹா ராஜாய நம: (10)\nதலைவர்களுக்கெல்லாம் தலைவனும், பெரும் வெற்றிகளைக் கொடுப்பவனுமான குபேரனை நாங்கள் வணங்குகிறோம். விருப்பங்களை நிறைவேற்றுபவனும், செல்வத்தின் தலைவனான அவன், என் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு எனக்குத் தேவையான செல்வத்தைக் கொடுக்கட்டும். செல்வத்தின் தலைவனான குபேரனுக்கு,மன்னாதிமன்னனுக்கு வணக்கங்கள்.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27530", "date_download": "2019-11-11T19:20:24Z", "digest": "sha1:HU43FWC4BKPXVJUVMHDPDOO36LS4HW7L", "length": 7585, "nlines": 144, "source_domain": "www.arusuvai.com", "title": "நானும் செல்லாமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n#அன்றாட வாழ்வில் இயந்திர பாவனை பெண்களுக்கு உகந்ததா \n#மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு தேவையா \n#அன்றாட வாழ்வில் இயந்திர பாவனை பெண்களுக்கு உகந்ததா இல்லையா\n#மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு தேவையா இல்லையா\nபட்டிமன்றம் 96 - ஹாஸ்டலில் தங்கி படிப்பதா\nபட்டிமன்றம்-41-திருமணம் முடிந்ததும் சுதந்திரம் அதிகம் பறிக்கப்பட்டது ஆண்களுக்கா\nநீங்க படித்த வாக்கியம், உங்கலுக்கு பிடித்த வாக்கியம் செல்லுங்கள்\nபட்டி-102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா நிதி ஒதுக்குவது நல்லதா \nபட்டிமன்றம் 51 **பட்டாசுகள் பண்டிகைக்கு அவசியமா அவசியமில்லையா\nசமைத்து அசத்தலாம் பகுதி - 20, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்ற சிறப்பு இழை - 3\nபட்டிமன்றம் - 14 : பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா\nபட்டிமன்றம் - 75**--->பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா இல்லையா\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nமிகவும் நன்றி. ஆனால் நான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/38886-2019-10-15-06-10-11", "date_download": "2019-11-11T21:01:40Z", "digest": "sha1:4XH7LTPK3RYOY4PQY6XU3DOZIW6PZBAM", "length": 9694, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "அன்றாடத்தின் எதிர்கொள்ளல்கள்", "raw_content": "\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு - இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும்\nதிருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்\nநமது நெறி திருக்குறள்; நமது மதம் - மனித தர்மம்\nபேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்\nதிருப்பூர் அவலம் - ஜெய் சுமார்ட் சிட்டி..\nஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ ஆப்பிளும்\nஸ்தல ஞுஸ்தாபன சட்டத் திருத்தம்\nபைப் இல்லா பட்டணம் பாழ்\nவெளியிடப்பட்டது: 15 அக்டோபர் 2019\nகண்ணுக்குள்ளேயே வரிசை கட்டி நிற்கின்றன\nசன்னல் காக்கை ஒரே மாதிரிதான் கரைகிறது\nசோம்பல் எரிச்சல் தயக்கம் துள்ளல்\nஉங்கள் வாகனம் ஓர் உதையில் புரிந்துகொள்ளும்\nகிரீம் உதிர்ந்த சவுத்த ரொட்டி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/samsung-galaxy-a20s-launch-in-india-news-2112327", "date_download": "2019-11-11T20:00:39Z", "digest": "sha1:YEYBNTR7AB7L2XK2ICOKU4QLVQWONF3M", "length": 10385, "nlines": 175, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Samsung Galaxy A20s Price in India Rs 11999 Launch Specifications Features । இந்தியாவில் அறிமுகமாகும் Samsung Galaxy A20s!", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமாகும் Samsung Galaxy A20s\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nSamsung Galaxy A20s, இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வருகிறது\nசெல்ஃபிக்களுக்காக முன்புறத்தில் 8-megapixel கேமரா சென்சார் உள்ளது\nஉலகளவில் Galaxy A20s-ஐக் கடந்த மாதம் அறிவித்தது samsung\nSamsung Galaxy A20s கடந்த மாதம் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய கேலக்ஸி ஏ-சீரிஸ் தொலைபேசி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy A20-க்கு அப்டேட்டாக வருகிறது.\nஇந்தியாவில் Samsung Galaxy A20s விலை\nஇந்தியாவில் Samsung Galaxy A20s-ன்\u001d3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோ���ேஜ் வேரியண்டிற்கு விலை 11,999 ரூபாயும், அதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை 13,999 ரூபாயும் ஆகும். ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் வருகிறது. மேலும், Samsung India eShop, Samsung Opera House, leading e-commerce portals மற்றும் சில்லறை கடைகள் மூலம் இன்று விற்பனைக்கு வரும்.\nSamsung Galaxy A20s விவரக்குறிப்புகள்\nடூயல் சிம் (நானோ), One UI உடன் Android 9 Pie-யும் Samsung Galaxy A20s- இயங்குகிறது. 6.5-inch HD+ (720x1560 pixels) Infinity-V display-யுடன் 19.5:9 aspect ratio அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி octa-core Qualcomm Snapdragon 450 SoC-ல் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Samsung Galaxy A20s-ல் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் f/1.8 lens உடன் 13-megapixel primary sensor-ரும், ultra-wide lens உடன் 8-megapixel secondary sensor-ரும் மற்றும் depth sensing-கிற்கு 5-megapixel tertiary sensor-ரும் உள்ளது. செல்ஃபிக்களுக்காக முன்புறத்தில் 8-megapixel கேமரா சென்சார் உள்ளது.\nSamsung Galaxy A20s-ல் 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,000mAh பேட்டரியை சாம்சங் வழங்கியுள்ளது. தவிர, தொலைபேசி 163.3x77.5x8.0mm மற்றும் 183 கிராம் எடையும் கொண்டது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 8 மற்றும் Redmi 8A\nஅதிரடி விலைக்குறைப்பில் சாம்சங் போன்கள்\n60-மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது Oppo Reno 3\nஇந்தியாவில் அறிமுகமாகும் Samsung Galaxy A20s\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nGoogle Maps-ல் எடிட் செய்யலாம்\n - இனி உங்கள் கைகளில் புது ரிலீஸ் படங்கள்\nMIUI 11 அப்டேட் பெறும் Redmi 8 மற்றும் Redmi 8A\n BSNL-ன் அடுத்த அதிரடி அறிவிப்பு\nஅதிரடி விலைக்குறைப்பில் சாம்சங் போன்கள்\nOops.... Instagram-ல் இனி இது கிடையாது\nபேட்டரி ஆயுளை பாதிக்கும் WhatsApp அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-11-11T20:03:57Z", "digest": "sha1:7WO335QM5AVEZ2V4IRB7WGEEPRE77XFW", "length": 5095, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "காற்றாலை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாற��றால் உந்தப்படும், ஆற்றல் உற்பத்தி செய்யும் பொறி ஆகும். இவை காற்று உருவாக்கும் இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றன. இந்த வகையில் செய்யப்படும் ஆற்றல் உற்பத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்காத தூய ஆற்றல் ஆகும்.\nஉலகில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது. காற்றாலை - ஒரு அலசல்\nஆதாரங்கள் ---காற்றாலை--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 திசம்பர் 2013, 06:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ifgtb-coimbatore-recruitment-2019-2020-apply-for-mts-ldc-post-005413.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-11T20:04:19Z", "digest": "sha1:6G6QOWZEKCZEEO5HFRTZM2JXUNQRKBUQ", "length": 14444, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது தேர்ச்சியா? கோவையிலேயே மத்திய அரசு வேலை! | IFGTB Coimbatore Recruitment 2019-2020: Apply for MTS & LDC Post - Tamil Careerindia", "raw_content": "\n கோவையிலேயே மத்திய அரசு வேலை\n கோவையிலேயே மத்திய அரசு வேலை\nகோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் மற்றும் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதில், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n கோவையிலேயே மத்திய அரசு வேலை\nநிர்வாகம் : வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB)\nமொத்த காலியிடங்கள் : 15\nஊதியம் : மாதம் ரூ.18,000\nஊதியம் : மாதம் ரூ.19,900\nகல்வித் தகுதி : 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதேர்ந்தெடுக்கும் முறை : எழுத்து தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : http://ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அஞ்சல் வழ��யாக அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :\nஎஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு - ரூ.100\nமற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.300\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ifgtb.icfre.gov.in/advertisements.php என்னும் அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பைக் காணவும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 25.11.2019 தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.\n தேசிய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n தமிழக அரசில் ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n12ம் வகுப்பு தோல்வியடைந்த மாணவா்களுக்கு மடிக்கணினி இல்லை\n10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களே.. வந்தாச்சு அரையாண்டுத் தோ்வு அட்டவணை\nTNPSC Recruitment 2019: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை\nரத்தாகிறது முப்பருவ பாடத் திட்டம்- அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு ஒரே பாடநூல்\nஇந்தியன் ஆயில் காப்பரேஷன் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nசெல்போனை ஒரு மணி நேரம் சுவிட்ச் ஆஃப் பண்ணுங்க: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை\nநீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக் கூடாது சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி கேள்வி.\nதமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழக வனத்துறையில் பணியாற்ற ஆசையா 320 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு : வழிமுறைகள் வெளியீடு\n தேசிய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n33 min ago மத்திய அரசு வேலை தேசிய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n4 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியம். தமிழக அரசில் ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n5 hrs ago AIIMS Recruitment 2019: ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை\n2 days ago 10-வது தேர்ச்சியா கப்பல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nMovies சீதா வேஷத்தில் நடிச்சாச்சு இனி அம்மன் வேஷம் போடலாம் என்று நயன் சிந்தனை செய்கிறார்\nSports மண்ணை வைத்து சாதித்த தீபக்.. சிஎஸ்கே-வில் கற்றுக் கொண்ட வித்தை.. ரகசியத்தை உடைத்த சாதனை நாயகன்\nNews நோய் தீர்க்கும் ஐப்பசி அன்��ாபிஷேகம் - சிவ ஆலயங்களில் நாளை கோலாகலம்\nLifestyle செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nTechnology பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்: 3 ஜிபி டேட்டா- வேலிடிட்டி எத்தனை நாட்கள் தெரியுமா\nFinance ஆர்பிஐ துணை ஆளுநர் பதவிக்கு இத்தனை பேரா..\nAutomobiles ரூ.7,000 கோடி முதலீட்டுடன் இந்தியாவில் லேண்ட் ஆகிறது கிரேட்வால் கார் நிறுவனம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nTN MRB: ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n கூட்டுறவு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2019/08/13035814/Rs1-lakh-reward-for-driving-an-auto-at-the-railway.vpf", "date_download": "2019-11-11T21:00:33Z", "digest": "sha1:HX7NZOMUDIUMXIMEWO4RX2U6UVVTCBD6", "length": 13028, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs.1 lakh reward for driving an auto at the railway station to help pregnant women || கர்ப்பிணிக்கு உதவ ரெயில் நிலையத்துக்குள் ஆட்டோவை ஓட்டிச்சென்றவருக்கு ரூ.1 லட்சம் பரிசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்ப்பிணிக்கு உதவ ரெயில் நிலையத்துக்குள் ஆட்டோவை ஓட்டிச்சென்றவருக்கு ரூ.1 லட்சம் பரிசு + \"||\" + Rs.1 lakh reward for driving an auto at the railway station to help pregnant women\nகர்ப்பிணிக்கு உதவ ரெயில் நிலையத்துக்குள் ஆட்டோவை ஓட்டிச்சென்றவருக்கு ரூ.1 லட்சம் பரிசு\nகர்ப்பிணிக்கு உதவ ரெயில் நிலையத்துக்குள் ஆட்டோவை ஓட்டிச்சென்றவருக்கு ரூ.1 லட்சம் பரிசை சிவசேனா இளைஞர் அணி வழங்கியது\nமேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள விரார் ரெயில் நிலையத்தில் நின்ற மின்சார ரெயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடித்துக்கொண்டு இருந்தார். அப்போது, ரெயில் நிலையத்திற்கு வெளியே சவாரிக்காக காத்திருந்த ஆட்டோ டிரைவர் சாகர் கம்லாகர் கவாட் (வயது34) என்பவர் இதை அறிந்ததும் சற்றும் தாமதிக்காமல் தனது ஆட்டோவை ரெயில் நிலைய பிளாட்பாரத்திற்குள் ஓட்டிச்சென்று அந்த கர்ப்பிணியை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார். ரெயில் நிலைய பிளாட்பாரத்துக்குள் வாகனங்க��் வருவது குற்றம் என்பதால் அவர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.\nஇந்தநிலையில், கர்ப்பிணிக்காக ரெயில் நிலையத்திற்குள் ஆட்டோவை ஓட்டிச்சென்ற சாகர் கம்லாகர் கவாட்டியின் மனிதாபிமானத்தை பாராட்டும் வகையில் சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்தார். அதற்கான காசோலையை விரார் பகுதி சிவசேனா இளைஞரணி நிர்வாகிகள் சாகர் கம்லாகர் கவாட்டின் வீட்டுக்கு சென்று அவரிடம் வழங்கினார்கள்.\n1. முட்புதரில் உடல் வீச்சு: ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை தலையை தேடும் பணி தீவிரம்\nமாயமானதாக தேடப்பட்ட ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முட்புதரில் தலையில்லாத அவரது உடல் மட்டும் மீட்கப்பட்டது. தலையை போலீசார் தேடி வருகிறார்கள்.\n2. அன்னூரில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை - உடல் குளத்தில் வீச்சு\nஅன்னூரில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மர்ம ஆசாமிகள் அவருடைய உடலை குளத்தில் வீசி சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n3. நெற்குன்றத்தில் ஆட்டோ டிரைவர் கழுத்தை நெரித்துக்கொலை தோழியுடன் மனைவி கைது\nநெற்குன்றத்தில், ஆட்டோ டிரைவரை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த அவருடைய மனைவி மற்றும் தோழியை போலீசார் கைது செய்தனர்.\n4. வாடகைக்கு வரமறுத்த ஆட்டோ டிரைவரை பாட்டிலால் குத்தியவர் கைது\nவாடகைக்கு வரமறுத்த ஆட்டோ டிரைவரை பாட்டிலால் குத்தியவாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n5. தனியார் கிளனிக் வரண்டாவில் ஆட்டோ டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார் கொலையா\nதனியார் கிளனிக் வரண்டாவில் ஆட்டோ டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n1. சிவசேனாவில் இருந்தே மராட்டியத்தின் முதல் மந்திரி வருவார்; சஞ்சய் ராவத் எம்.பி.\n2. காற்று மாசு அதிகரிப்பு: டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்\n3. ரூ.5 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி: ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு என்னவாகும்\n4. வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - அரசு அறிவிப்பு\n5. மராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆ���ரவு வழங்க சோனியா மறுப்பு\n1. உஷாரய்யா உஷாரு: பெண்கள் எப்போதும் ஆண்களுடனான நட்பை எல்லையோடு வைத்திருப்பது மிக மிக அவசியம்\n2. திருமணமான 6 மாதத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை கர்ப்பம் கலைந்ததால் விபரீத முடிவு\n3. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்து வீசப்பட்ட கார் புரோக்கரின் தலை-உடல் மீட்பு - கோவில்பட்டி கோர்ட்டில் 2 பேர் சரண்\n4. தாம்பரத்தில் கார் மோதி போலீஸ் ஏட்டு பலி - கல்லூரி மாணவர் கைது\n5. திண்டிவனத்தில் பயங்கரம்: கத்தியால் குத்தி டிரைவர் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/nov/09/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-3275019.html", "date_download": "2019-11-11T20:26:32Z", "digest": "sha1:Z52VXAGFK3FEK2FMXHP6J3I4SAT66THE", "length": 8892, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தையல் பயிற்சியில் பங்கேற்ற மகளிருக்கு சான்றிதழ்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nதையல் பயிற்சியில் பங்கேற்ற மகளிருக்கு சான்றிதழ்\nBy DIN | Published on : 09th November 2019 06:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதையல் பயிற்சியைப் பாா்வையிட்ட அன்னிபெசண்ட் மகளிா் முன்னேற்ற மையத் தலைவி மகேஸ்வரி, பயிற்சியாளா் விஜயா.\nகாரைக்காலில் நடைபெற்ற மகளிருக்கான ஒரு மாத கால தையல் பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.\nகாரைக்கால் அன்னி பெசண்ட் மகளிா் முன்னேற்ற மையமும், விஜயா தையல் பயிற்சி நிலையமும் இணைந்து, பெண்கள் சுய தொழிலின் மூலம் வருமானம் ஈட்டும் வகையில், தையல் பயிற்சியை ஒரு மாத காலம் நடத்தியது. வெள்ளிக்கிழமையுடன் நிறைவுபெற்ற இப்பயிற்சியில் 25 முதல் 40 வயதுக்குள்பட்ட குடும்ப பெண்கள் 20 பேரும், கணவரை இழந்த பெண்கள் 12 பேரும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா்.\nவிஜயா தையல் பயிற்சி மைய பயிற்சியாளா் விஜயா பயிற்சியளித்தாா். ஜாக்கெட், டிசைன் ஜாக்கெட், ���ுடிதாா் உள்ளிட்டவை வெட்டி தைப்பதற்கான பயிற்சியளிக்கப்பட்டது. நிறைவு நாளில் அன்னிபெசண்ட் மகளிா் முன்னேற்ற மையத் தலைவி மகேஸ்வரி பயிற்சியில் பங்கேற்ற பெண்களின் தையல் திறனைப் பாா்வையிட்டு, பாராட்டினாா். பயிற்சி பெற்ற அனைவருக்கும் மையத்தின் சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.\nஇதுகுறித்து, மகளிா் முன்னேற்ற மையத் தலைவி கூறியது:\nமகளிா் பல நிலைகளில் முன்னேற்றம் காணும் வகையில் மையத்தின் சாா்பில் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்பயிற்சியும், விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நடத்தப்பட்ட தையல் பயிற்சியில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் பங்கேற்று, பயனடைந்தனா். இவா்கள் அவரவா் பகுதியில் சுயதொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nஅயோத்தி தீர்ப்பும் உச்சகட்ட பாதுகாப்பும்\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\n12 ராசிக்குமான நவம்பர் மாத பலன்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/nov/08/%E0%AE%90%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3274035.html", "date_download": "2019-11-11T21:09:32Z", "digest": "sha1:FY2CASHKLCEYD7BJO62XOXRKLULFQWTA", "length": 7703, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஐஓபி சாா்பில் இலவச சுயதொழில் பயிற்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nஐஓபி சாா்பில் இலவச சுயதொழில் பயிற்சி\nBy DIN | Published on : 08th November 2019 05:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஐஓபி வங்கி சாா்பில் வேலைவாய்ப்பற்றவா்களுக்கு இலவசமாக சுயதொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nகரூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றவா்களுக்கு இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மூலம் சுயதொழில் தொடங்குவதற்கான பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் பொம்மை தயாரித்தல் (13 நாள்),தையல் பயிற்சி, எம்பிராய்டரி பயிற்சி, அப்பளம் மசாலா பொடி மற்றும் ஊறுகாய் தயாரித்தல், சிசிடிவி கேமரா, செக்யூரிட்டி அலாரம் மற்றும் புகை கண்காணிப்பு பயிற்சி, காஸ்ட்யூம் நகை தயாரித்தல், அழகுக்கலை, சணல் பொருட்கள் தயாரித்தல், ஆடு வளா்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.\n19 முதல் 45 வயதுள்ள எட்டாம் வகுப்பு வரை படித்தோா் பங்கேற்கலாம். பயிற்சியின் போது வங்கியில் தொழில் கடன் பெறுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும் தகவலுக்கு இயக்குநா், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், 191/2, இரண்டாம் தளம், கோவை ரோடு, (மதன் டிரேடா்ஸ் அருகில்) கரூா்-639002. 04324-248816. என்ற முகவரியில் அணுகலாம் என வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநா் ரங்கநாத பிரபு தெரிவித்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nஅயோத்தி தீர்ப்பும் உச்சகட்ட பாதுகாப்பும்\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\n12 ராசிக்குமான நவம்பர் மாத பலன்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailaolaiyaina-urakapa-paeraolai-2019-kairaamaiya-kalaai-natanapapaotatai", "date_download": "2019-11-11T19:29:13Z", "digest": "sha1:HR5YTJXPGRRUN4T3XX77WOMAVGLDIEPW", "length": 20790, "nlines": 88, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ்ஒளியின் 'ஊரகப் பேரொளி\" 2019 கிராமிய கலை நடனப்போட்டி! | Sankathi24", "raw_content": "\nதமிழ்ஒளியின் 'ஊரகப் பேரொளி\" 2019 கிராமிய கலை நடனப்போட்டி\nபுதன் மே 01, 2019\nபிரான்சில் ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி நான்காவது தடவையாக நடாத்திய 'ஊரகப் பேரொளி\" கிராமிய கலை நடனப்போட்டி – 2019 கடந்த 27.04.2019 சனிக்கிழமை சார்சல் பகுதியில் காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.\nஆரம்ப நிகழ்வாக கேணல் சங்கர் அவர்களின் நினைவுத்தூபிக்கு முன்பாக சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.\nமண்டப வாயிலில் வரவேற்பு விளக்கினை சார்சல் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. டக்லஸ் அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து அண்மையில் சிறிலங்காதேசத்திலும் தமிழர் தாயகத்திலும் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.\nதொடர்ந்து மங்கள விளக்கினை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. மகேஸ் அவர்கள், பிரதம விருந்தினர் பிரதம நடுவர் கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் கலைகலாசாரபீட பேராசிரியர் திரு.பாலசுகுமார் அவர்கள், ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி பொறுப்பாளர் திரு. ரூபன், மதிப்புக்குரிய பாலசுகுமார் அவர்கள், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் ,Val d'Oise நாடாளுமன்ற உறுப்பினர் François Pupponi அவர்கள், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் திரு.பாலகுமாரன் அவர்கள், கலாசார நலன் காப்பக நிறுவனத்தின் சார்ந்த Nadine Delarue அவர்கள், மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருமதி நித்தி முகுந்தினி அவர்கள், அனைத்துலக கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் திரு.முகிலன் அவர்கள்,\nநடுவர்களாகக் கடமையாற்றியவர்களான திருமதி கௌரிகரன் உசாநந்தினி அவர்கள், திருமதி இரவீந்திரன் பிறேமளாதேவி அவர்கள், செல்வி ஹெரால்ட் ஜொசிட்டா பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம அவர்கள், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத் தேர்வுப் பொறுப்பாளர் திரு.அகிலன் அவர்கள், ஐரோப்பிய தமிழர் ஒன்றியப் பொறுப்பாளர் திரு. கிருபாகரன் அவர்கள் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள், நடுவர்கள், கட்டமைப்பு பொறுப்பாளர்கள், ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி உறுப்பினர்கள், பாரம்பரிய வாத்திய இசைகளுடன் இன்னியம் அணிவகுப்புடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.\nVal d'Oise நாடாளுமன்ற உறுப்பினர் François Pupponi உரையினைத் தொடர்ந்து, அவருக்கு ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி பொறுப்பாளர் திரு. ரூபன் அவர்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி மதிப்பளிப்புச் செய்தார்.\nதொடர்ந்து கிராமிய போட்டி நிகழ்வின் நடுவர்கள் மேடையில் மேடையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டு, மதிப்பளிக்கப்பட்டனர். இந்த மதிப்பளித்தலினை பிரான்சு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருமதி நித்தி முகுந்தினி அவர்கள் வழங்கியிருந்தார்.\nஊரகப்பேரொளிக்காக பிரான்சு கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட பாடல் திரையில் ஒளிபரப்பாகியது. வரவேற்புரையை திருமதி வாணி தியாகராஜா அவர்கள் வழங்க வரவேற்பு நடனத்தை செல்வி முத்துராஜா சுவேத்திக்கா வழங்கியதுடன் அறிமுகவுரையை முன்னாள் அதிபர், ஆசிரியர் திரு.சத்தியதாசன் அவர்கள் ஆற்றியிருந்தார்.\nதமிழர்களின் வீரத்திலும், தீரத்திலும் உறைந்துபோன முழவுக்கருவியான பறை இசையை மூத்த கலைஞர் திரு.பரா அவர்களின் குழுவினர் சிறப்பித்திருந்தனர்.\nதொடர்ந்து நடுவண் பிரிவுக்கான போட்டிகள் ஆரம்பமாகி நிறைவடைந்ததும் இடைவேளையையடுத்து, ஊரகப்பேரொளியின் இரண்டாவது பாடல் காண்பிக்கப்பட்டது.\n\"சீனத்தமிழன்\" William Chian (வில்லியம் சியான்) அவர்களின் பெண்குரல் பாடல் தமிழில் ஒலித்ததைத் தொடர்ந்து, உயிரிழை முள்ளம்தண்டு வடம் பாதிப்புற்றோர் அமைப்புக்கு நிதி சேகரிக்கப்பட்டது. சிற்றுரைகளை திரு.பாஸ்கரன் (இலங்கை பழைய மாணவர் சங்கம் சார்பாக), சார்சல் நகரபிதா Patrick Haddad ஆகியோர் ஆற்றியிருந்தனர்.\nரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி சார்பாக சார்சல் தமிழ் சங்கத்தினால் சார்சல் நகரபிதா மதிப்பளிப்பு செய்யப்பட்டார். பொன்னாடையை திரு.கணேஸ் கணபதிப்பிள்ளை அவர்களும், நினைவுப் பரிசினை, சங்கத் தலைவர் திரு. டக்லஸ், மற்றும் திரு.மணிவேந்தன் ஆகியோர் வழங்க, Nadine Delarue அவர்களின் மதிப்பளித்தலினை சார்சல் சங்க உறுப்பினர் ஒருவர் பொன்னாடை போர்த்தினார்.\nதொடர்ந்து கீழ்ப்பிரிவு, மேற்பிரிவு, உயர்பிரிவு போட்டிகள் இடம்பெற்றிருந்த அதேவேளை,\nசிறப்ப நடனத்தை வெர்சைல் சங்க நிர்வாகத்தினர், ஆசிரியர், பெற்றோர் மற்றும் வட்டுக்கோட்டை நாடக கூத்து கழகத்தின் பொய்க்கால் குதிரை ஆட்டம் என்பன இடம்பெற்றன.\nபயிற்றுனர் மதிப்பளிப்பு (பிரதம விருந்தனர், பிரதம நடுவர் திரு பாலசுகுமார் மற்றும் ஆசிரியர் திருமதி லதா ராஜன் அவர்களால்) பிரதமவிருந்தனர் பிரதம நடுவர் திரு.பாலசுகுமார் அவர்களின் சிறப்புரையினைத் தொடர்ந்து திரு.பாலசுகுமார் அவர்களின் 'ஒரு தேவதையின் சிறகசைப்பு\" நூலிற்கான முன்னுரை ஆசிரியர் திருமதி லதாராஜன் அவர்கள் வழங்க நூல் பற்றிய உரையினை திரு. பாலசுகுமார், திரு. அகிலன் ஆகியோர் வழங்கியிருந்னர். தொடர்���்து நூல் வெளியிட்டுவைக்கப்பட்டது.\nசிறப்புரைகளை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள், திரு.செல்வநாயகம் தசரதன் சார்சல் சங்கச் செயலாளர் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.\nசித்தோரியா கராத்தே கழகத்தின் சிலம்பாட்டம், கராத்தே சிறப்பு நிகழ்வுகளாக இடம்பெற்றிருந்தன.\nநன்றியுரையினை ஆசிரியர் திருமதி லதாராஜன் அவர்கள் வழங்கியதைத் தொடர்ந்து உயிரிழை முள்ளம் தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்புக்கு ஆதரவு வழங்குவதற்காக ரிரிஎன் தமிழ்ஒளி நடாத்திய நல்வாய்ப்பு சீட்டிழுப்பும் நல்வாய்ப்புப் பார்க்கப்பட்டு வாழைக்குலை வழங்கப்பட்டது.\nரிரிஎன் தமிழ்ஒளி நிர்வாக பொறுப்பாளர் திரு. சோதிராசா அவர்களால் நடுவர்கள் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.\nமேலதிகமதிப்பளித்தலை நிழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சௌந்தா அவர்கள் வழங்கியிருந்தார். திரு.ரவி, திரு.சிவா, செல்வன் சங்கீர்தன், அறிவிப்பாளர் திரு. கிருஸ்ணா, அறிவிப்பாளர் செல்வி சோபிகா ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.\nபோட்டியில் பங்குகொண்டு வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு பரிசில்களை சிறப்பு விருந்தினர்களும் நடுவர்களும் செயற்பாட்டாளர்களும் வழங்கியிருந்தனர்.\n4 ஆவது ஊரகப்பேரொளி 2019 இன் வெற்றியாரம் நடன ஆசிரியை திருமதி றொணி செல்வராஜ் (திரான்சி மற்றும் சேர்ஜி தமிழ்ப்பள்ளி மேற்பிரிவு கரகாட்டம்) அவர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தை ரிரிஎன் தமிழ் ஒளி தொலைக்காட்சி பொறுப்பாளர் திரு.ரூபன் அவர்கள் வழங்கி மதிப்பளித்திருந்தார்.\nநம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் உரைத்து நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.\n1) செல் தமிழ்ப்பள்ளி செம்பு நடனம்\n(நடன ஆசிரியை திருமதி. வினோதா செந்தூரன்)\n2) எவ்றி குக்குரோன் தமிழ்ப்பள்ளி குறவன் குறத்தி நடனம்\n(நடன ஆசிரியை திருமதி. பபிதராணி ரகுதாஸ்)\n3) வில்நெவ் சென் ஜோர்ஸ் தமிழ்ப்பள்ளி கோலாட்டம்\n(நடன ஆசிரியை திருமதி. சிவநாதன் அம்பிகாபதி)\n1) செல் தமிழ்ப்பள்ளி சுளகு நடனம்\n(நடன ஆசிரியை திருமதி. வினோதா செந்தூரன் )\n2) சேர்ஜி தமிழ்ப்பள்ளி சுளகு நடனம்\n(நடன ஆசிரியை திருமதி. றொணி செல்வராஜ்)\n3) நுவாசி லு குரோன் தமிழ்ப்பள்ளி வேப்பிலை நடனம்\n(நடன ஆசிரியை திருமதி. வினோதா செந்தூரன்)\n1) வெர்சாய் தமிழ���ப்பள்ளி தப்பாட்டம்\n(நடன ஆசிரியை திருமதி. டெஸ்மினி டார்வின் )\n2) செல் தமிழ்ப்பள்ளி பின்னல் கோலாட்டம்\n(நடன ஆசிரியை திருமதி. வினோதா செந்தூரன்)\n3) திரான்சி - சேர்ஜி தமிழ்ப்பள்ளி தப்பாட்டம்\n(நடன ஆசிரியை திருமதி. றொணி செல்வராஜ்)\n4ம் ஊரகப்பேரொளி வெற்றியாரம் 2019 நடன ஆசிரியை திருமதி றொணி செல்வராஜ் (திரான்சி மற்றும் சேர்ஜி தமிழ்ப்பள்ளி மேற்பிரிவு கரகாட்டம்)\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nபிரான்சில் உணர்வோடு இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nதமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பான கலந்தாய்வு\nதிங்கள் நவம்பர் 04, 2019\nபிரெஞ்சு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தமிழ் மக்களின் பிரச்சினை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\nதமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பான கலந்தாய்வு\nதிங்கள் நவம்பர் 04, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/taikaila-tairaaipa-pa-tatataai-otata-paakataatai-maiitaana-taakakautala-camapavama", "date_download": "2019-11-11T19:57:14Z", "digest": "sha1:46MOOBOHIQ3B5UB3K7GVTJXKGVKR5ASB", "length": 26380, "nlines": 70, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "திகில் திரைப்­ப­டத்தை ஒத்த பாக்தாதி மீதான தாக்குதல் சம்பவம்! | Sankathi24", "raw_content": "\nதிகில் திரைப்­ப­டத்தை ஒத்த பாக்தாதி மீதான தாக்குதல் சம்பவம்\nசெவ்வாய் அக்டோபர் 29, 2019\nவடமேற்கு சிரி­யாவில் அமெ­ரிக்க இரா­ணு­வத்தால் மேற்­கொள்­ளப்பட்ட தாக்­குதல் நட­வ­டிக்­கையின் போது ஐ.எஸ். தீவி­ர­வாதக் குழுவின் தலைவர் தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்தார்.\nஐ.எஸ். தீவி­ர­வாத குழுத் தலைவர் அமெ­ரிக்க இரா­ணுவ மோப்ப நாயால் துரத்­தப்­பட்ட நிலையில் சுரங்கப் பாதை­யொன்­றுக்குள் பிர­வே­சித்து தான் அணிந்­தி­ருந்த குண்­டுகள் பொருத்­தப்­பட்ட தற்கொலை மேலங்­கியை வெடிக்க வைத்து உயி­ரி­ழந்­துள்­ள­தாக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளி­கை­யி­லி­ருந்து ஆற்­றிய உரையில் குறிப்­பிட்­டுள்ளார்.\nடொனால்ட் ட்ரம்ப் பக்­தா­தியை இலக்­கு­வைத்துத் தாக்­குதல் நடத்தப்ப­டு­வ­தையும் அவர் தனது 3 பிள்­ளை­க­ளையும் இழுத்துக் கொண்டு சுரங்கப் பாதையில் பிர­வே­சித்து குண்டை வெடிக்க வைப்ப­தையும் வெளிப்­ப­டுத்தும் நேரடி ஒளிப­ரப்புக் காட்­சியை தொலைக்­காட்சி இணைப்பின் மூலம் ஒரு திகில் திரைப்­ப­டத்தை பார்ப்­பது போன்று கண்­டு­க­ளித்­துள்ளார்.\nமேற்­படி தாக்­குதல் நட­வ­டிக்கை தொடர்­பான நேரடி ஒளிப­ரப்பை அவ­தா­னிக்கும் முக­மாக டொனால்ட் ட்ரம்ப் அமெ­ரிக்க இரா­ணுவ ஜென­ரல்கள் மற்றும் உப ஜனா­தி­பதி மைக் பென்ஸ் உள்­ள­டங்­க­லான அதி­கா­ரி­க­ளுடன் அமெ­ரிக்க நேரப்­படி கடந்த சனிக்­கி­ழமை மாலை 5.00 மணிக்கு வெள்ளை மாளி­கை­யி­லுள்ள பிரத்­தி­யேக அறைக்குள் பிர­வே­சித்­துள்ளார். அதன்பின் அவர் ஏனை­ய­வர்­க­ளுடன் இணைந்து நேரடி தொலைக்­காட்சி இணைப்பின் மூலம் சிரி­யா­வி­லான நிலை­மை­களை பார்­வை­யிட்­டுள்ளார்.\nஇந்­நி­லையில் அமெ­ரிக்க இரா­ணு­வத்தின் விசேட படை­ யினர் 8 உலங்­கு­வா­னூர்­தி கள் மூலம் ஈராக்­கி­லுள்ள விமானப் படைத்தளமொன்­றி­லி­ருந்து ஒரு மணித்­தி­யாலம் 10 நிமிட அதி அபாய­க­ர­மான பய­ணத்தை மேற்­கொண்டு சிரிய நேரப்­படி நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை நள்­ளி­ரவு தாண்டி சிறிது நேரத்­திற்குப் பின்னர் பக்­தாதி மறைந்­துள்­ள­தாக புல­னாய்வுத் தகவல் மூலம் அறியப்­பட்ட பின்­தங்­கிய பிராந்­தி­ய­மான பறி­ஷாவை வந்­த­டைந்­தனர்.\nஐ.எஸ். தீவி­ர­வா­திகள் பலம் பெற்று விளங்­கிய அந்தப் பிராந்­தியத்தின் மீது இரா­ணுவ உலங்­கு­வா­னூர்­திகள் வட்­டமிடு­வது புதிதான ஒன்­றல்ல என்­பதால் பிர­தே­ச­வா­சி­க­ளுக்கு அந்த உலங்­கு­வானூர்­தி­களின் ஒலி வியப்­பெ­த­னையும் ஏற்­ப­டுத்­த­வில்லை. ஆனால் அவ்­வாறு உலங்­கு­வா­னூர்­திகள் வட்­ட­மிட்­டதைத் தொடர்ந்து அந��தப் பகு­தியில் உயி­ரி­ழப்­பு­களை ஏற்­ப­டுத்தக்கூடிய தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டு­வது வழ­மை­யா­க­வுள்­ளதால் தமது உயிரைப் பாது­காத்துக்கொள்ள வேண்டும் என்ற பீதியே பிர­தே­ச­வா­சி­க­ளுக்கு ஏற்­பட்­ட­தாக கூறப்படு­கி­றது.\nஅவர்­க­ளது அச்­சத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் ஒரு சில நிமி­டங்களில் அந்தப் பிராந்­தி­யத்தில் சர­மா­ரி­யாக துப்­பாக்கி வேட்­டுக்கள் தீர்க்­கப்­பட்­டன.\nமேற்­படி தாக்­குதல் நட­வ­டிக்­கையின் போது அமெ­ரிக்க உலங்­கு­வா­னூர்­திகள் சிரி­யாவில் ரஷ்­யாவின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள வான் பரப்பின் மீதாக பறந்­த­தாக ஜனா­தி­பதி ட்ரம்ப் தெரி­வித்தார். இந்தத் தாக்­குதல் நட­வ­டிக்­கைக்­காக அமெ­ரிக்­கா­வுக்கு மேற்­படி வான் பரப்பை திறந்து விட்ட ரஷ்­யா­வுக்கும் வெற்­றி­க­ர­மாக தாக்­குதல் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்த அமெ­ரிக்க விசேட படை­யி­ன­ருக்கும் அவர் பாராட்டைத் தெரி­வித்தார்.\nஇதன்­போது அமெ­ரிக்கப் படை­யினர் இட்லிப் மாகா­ணத்தில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு ஆத­ர­வான ஹாயத் தஹ்­ரீர அல் ஷாம் தீவி­ர­வா­தி­களின் கட்­டுப்­பாட்டின் கீழுள்ள பின்­தங்­கிய பாறிஷ் கிரா­மத்தில் பக்­தாதி மறைந்­துள்­ள­தாக நம்­பப்­பட்ட வீட்டின் மீது உக்­கி­ர­மாக சூட்டுத் தாக்­கு­தலை நடத்­தினர்.\nதொடர்ந்து உலங்­கு­வா­னூர்­தி­க­ளி­லி­ருந்து மோப்ப நாய் சகிதம் கயிற்றின் மூலம் தரை­யி­றங்­கிய அமெ­ரிக்க விசேட படை­யினர் துப்பாக்கிச் சூட்டை நடத்­திய வண்ணம் பக்­தாதி மறைந்­துள்­ள­தாக அறி­யப்­பட்ட வீட்டை நோக்கி விரைந்­தனர்.\nஇதன்­போது ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் பலர் சுட்டுக் கொல்­லப்­பட்­ட­துடன் சிலர் தாமாக முன்­வந்து அமெ­ரிக்கப் படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்­தனர். இந்­நி­லையில் அமெ­ரிக்கப் படை­யி­னரால் குறிப்­பிட்ட வீட்­டி­லி­ருந்து 11 சிறு­வர்கள் எது­வித காய­மு­மின்றி பாது­காப்­பாக மீட்கப்­பட்­ட­தாக டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.\nஇந்தத் தாக்­குதல் நட­வ­டிக்­கையில் உயிர் தப்­பி­ய­வர்­களைவிடவும் இறந்­த­வர்­களே அதிகம் என அவர் தெரி­வித்தார்.\nஇறந்­த­வர்­களில் பக்­தா­தியின் இரு மனை­வி­யரும் உள்­ள­டங்­கு­கின்­றனர். அவர்கள் குண்­டுகள் பொருத்­தப்­பட்ட தற்­கொலை மேலங்­கி­களை அணிந்­தி­ருந்த போதும் அந்த மேலங்­கிகள் வெடிக்­காத நிலையில் காணப்­பட்­ட­தாக அமெ­ரிக்க இரா­ணுவம் கூறு­கி­றது.\nஇந்தத் தாக்­கு­தலின் போது அமெ­ரிக்கப் படை­யினர் அந்த வீட்டின் பிர­தான வாயி­லி­னூ­டாக உள்ளே பிர­வே­சிப்­பதைத் தவிர்த்­துள்­ளனர். ஏனெனில் அந்த வாயில் பகு­தியில் தம்மை சிக்க வைக்க ஏதா­வது செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கலாம் என அவர்கள் சந்தேகம் கொண்­டி­ருந்­தனர்.\nஇதன் கார­ண­மாக அவர்கள் அந்த வீட்டின் மதில் சுவ­ரொன்றின் ஒரு பகு­தியை வெடி வைத்துத் தகர்த்து உள்ளே பிர­வே­சித்­துள்­ளனர். அத்துடன் அவர்கள் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக தாம் வீட்டிற்குள் பிர­வே­சிப்­ப­தற்கு முன்னர் தம்­முடன் கொண்டு சென்ற ரோபோ­வொன்றை அந்த வீட்­டிற்குள் அனுப்பும் நட­வ­டிக்­கை யில் ஈடு­பட்­டனர்.\nஇந்­நி­லையில் அந்த வீட்டில் மறைந்­தி­ருந்த பக்­தாதி தனது 3 பிள்­ளைகள் சகிதம் தப்­பிச் செல்லும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார். இதன்போது அவரை இரா­ணுவ மோப்ப நாய் சகிதம் அமெ­ரிக்க விசேட படை­யினர் துரத்திச் செல்­லவும் அவர் சுரங்­க­மொன்­றுக்குள் பிள்­ளை­க­ளுடன் பிர­வே­சித்து தான் அணிந்­தி­ருந்த குண்­டுகள் பொருத்தப்­பட்­டி­ருந்த தற்­கொலை மேலங்­கியை வெடிக்க வைத்து மர­ணத்தைத் தழு­வி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்த சம்­ப­வத்தில் அவ­ருடன் சென்ற அவ­ரது 3 பிள்­ளை­களும் மர­ண­ம­டைந்­துள்­ளனர். அத்­துடன் அவரை துரத்திச் சென்ற மோப்ப நாய் காய­ம­டைந்­துள்­ளது.\nஇந்த சம்­ப­வத்­திற்கு சிறிது நேரத்தில் சுரங்­கத்திலிருந்த சட­லங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட மர­பணு பரி­சோ­த­னையில் பக்­தாதி உயிரிழந்துள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nபுல­னாய்வுத் தக­வல்­களின் பிர­காரம் பக்­தாதி தொடர்ந்து இரு வாரங்க­ளாக அமெ­ரிக்க விசேட படை­யி­னரின் கண்­கா­ணிப்பின் கீழ் இருந்­துள்ளார். அவரை இலக்கு வைத்து இதற்கு முன்னர் மேற்கொள்ளப்­ப­ட­வி­ருந்த சுமார் 3 தாக்­குதல் நட­வ­டிக்­கைகள் அவர் இடத்தை மாற்றிக் கொண்­டதால் கைவி­டப்­பட்­டி­ருந்­தன.\nஇது­வரை காலமும் பக்­தாதி சிரிய– ஈராக்­கிய எல்­லை­யி­லேயே மறைந்­தி­ருப்­ப­தாக நம்­பப்­பட்­டது. ஆனால் அவர் தற்­போது கொல்லப்­பட்­டுள்ள இடம் அந்தப் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து வெகு தொலைவில் துருக்­கிய எல்­லைக்கு அண்­மையில் அமைந்­து���்­ளது. பக்­தாதி பதுங்­கி­யி­ருந்த வீடு இரு வாரங்­க­ளாக கண்­கா­ணிப்­பி­லி­ருந்­த­தா­கவும் அதனைத் தாக்­கு­வ­தற்கு அமெ­ரிக்க விசேட படை­யினர் இரு மணி நேரத்தை எடுத்துக்கொண்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.\n2014 ஆம் ஆண்டில் சிரிய மற்றும் ஈராக்­கிய பிராந்­தி­யத்தில் இஸ்­லாமிய தேச­மொன்று உரு­வாக்­கப்­ப­டு­வ­தாக சுய பிர­க­டனம் செய்­த­தை­ய­டுத்து உல­க­ளா­விய ரீதியில் பெரும் பர­ப­ரப்பை பக்­தாதி ஏற்படுத்­தி­யி­ருந்தார்.\n2011ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் தீவி­ர­வா­தி­யொ­ரு­வ­ராக அமெரிக்­காவால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இனங்­கா­ணப்­பட்ட பக்தாதியை கைது­செய்ய அல்­லது கொல்­வ­தற்கு வழி­வ­குக்கும் தகவலை வழங்­கு­ப­வர்­க­ளுக்கு 10 மில்­லியன் டொலர் சன்­மா­னத்தை வழங்­கு­வ­தாக அமெ­ரிக்கா அறி­வித்­தி­ருந்­தது.\nதொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இத்­தொகை 25 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக அதி­க­ரிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து அவரால் உரு­வாக்­கப்­பட்ட ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவின் உறுப்­பி­னர்­க­ளாலும் அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்­க­ளாலும் சிரியா மற்றும் ஈராக்கில் மட்­டு­மல்­லாது உல­க­ளா­விய ரீதியில் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு­தொகைத் தாக்­கு­தல்­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.\nசிரி­யா­வி­லி­ருந்து அமெ­ரிக்கப் படை­யி­னரை வாபஸ் பெறும் வரையில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான போராட்டத் தில் அமெ­ரிக்­கா­வுக்கு உதவி வந்த குர் திஷ் தலை­மை­யி­லான சிரிய ஜன­நா­யகப் படை­யினர் தெரி­விக்­கை­யில், ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களும் பக்­தா­தியும் அதி­க­ளவில் நட­மாடும் இடங்கள் குறித்து விப­ரங்­களை அமெ­ரிக்­கா­வுடன் தாம் பகிர்ந்து கொண்­டி­ருந்­த­தாக கூறு­கின்­றனர்.\nபக்­தா­தியின் மரணம் குறித்து டொனா ல்ட் ட்ரம்ப் தெரி­விக்­கையில், அவர் ஒரு நாயைப் போலவும் கோழை­யொ­ரு­வரைப் போலவும் மர­ணத்தைத் தழு­வி­யுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ளார்.\n2011ஆம் ஆண்டு அமெ­ரிக்க விசேட படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் நட­வ­டிக்­கை­யொன்றின்போது கொல்­லப்­பட்ட அல் கொய்தா தீவிரவாத குழுவின் முன்னாள் தலைவர் ஒஸாமா பின்லேடனின் சடலம் கடலில் புதைக்கப்பட்டது போன்று பக்தாதியின் சடலமும் கையாளப்படவுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிறையன் தெரிவித்தார்.\nஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான எமது போராட்டத்தில் பக்தாதியின் மரணம் முக்கியத்துவமிக்க தருணமொன்றாகவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் டுவிட்டர் இணையத் தளத்தில் தன்னால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்\nவட சிரிய நகரான ஜராபுலஸிற்கு அருகில் அமெரிக்க இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட பிறிதொரு தாக்குதல் நட வடிக்கையில் பக்தாதியின் வலது கரமாக விமர்சிக்கப்படும் ஐ.எஸ். பேச்சாளரான அபூ அல் ஹஸன் அல் முஹாஜிர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.எஸ். சிரிய ஜனநாய கப் படையினர் தெரிவிக்கின்றனர்.\nஇந் நிலையில் ஐ.எஸ். தீவிரவாத குழுவின் புதிய தலைவராக மறைந்த முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் இராணுவ அதிகாரியான அப்துல்லாஹ் கர்டாஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇவருக்கு வாக்களியுங்கள்... ஆனால் தீர்வு கிடையாது\nதிங்கள் நவம்பர் 11, 2019\nஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எடுக்கக்கூடிய முடிவு என்னவாக இருக்கும் என்ப\nவாக்களிக்கும் தீர்மானத்தை மக்களிடமே விட்டுவிடுங்கள்\nசனி நவம்பர் 09, 2019\nஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என்பதை நிறுதிட்டமாகக் கூறமுடியவில்லை\nமண்டோதரியை சீதை என்று நினைத்த அனுமன்\nதிங்கள் நவம்பர் 04, 2019\nஇலங்கை வேந்தன் இராவணனால் கடத்தப்பட்ட சீதையைக் கண்டறிய அனுமன் இலங்கைக்கு வருகி\nராஜீவ் காந்தியின் படுகொலையில் இன்றுவரை அவிழ்க்கப்படாத முடிச்சுக்களும் மர்மம்களும்\nவியாழன் அக்டோபர் 31, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\nதமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பான கலந்தாய்வு\nதிங்கள் நவம்பர் 04, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40335/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-11T19:48:47Z", "digest": "sha1:7RJX4FIR3NA5VYBMHEHT2FB25RFHFMKQ", "length": 10276, "nlines": 166, "source_domain": "www.thinakaran.lk", "title": "காணாமற்போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம் | தினகரன்", "raw_content": "\nHome காணாமற்போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nகாணாமற்போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nகாணாமற்போனோர் அலுவலகத்தின் (Office on Missing Persons – OMP) யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை அகற்றும்வரையான தொடர் போராட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (15) ஆரம்பித்தனர்.\nயாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nநல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்த்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அங்கிருந்து காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்துக்குச் சென்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nகாணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணியகத்தை திறப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனையும் மீறி அந்தப் பணியகம் கடந்த மாத இறுதியில் திறந்துவைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் அந்தப் பணியகத்தை அகற்றுமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\n(மயூரப்பிரியன் - யாழ்.விசேட நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅத்துரலியே ரத்தன தேரரின் முனைப்பிலேயே ஜனாதிபதி மன்னிப்பு\nஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கைகொலை குற்றம் தொடர்பில் ஆயுட் தண்டனை...\n1,113 கிலோ பீடி இலைகளுடன் பேசாலையை சேர்ந்த இருவர் கைது\nகிளிநொச்சி, இரணைமாதாநகர் பகுதியில், 1,113 கிலோகிராம் பீடி இலைகளுடன் இருவர்...\nஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு தீ விபத்து; CID விசாரணை\nகொழும்பு கோட்டை முதலிகே மாவத்தையில் உள்ள ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு...\n2019 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஒழுங்கு விதிகள்\nஇலங்கையின் 8ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர்...\nஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்��டி\nஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்...\nசுமார் 8,000 பிக்குனிகளுக்கு வாக்குரிமை இல்லை\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 8,000 பிக்குனிகள் வாக்களிக்கும்...\nவாக்கெண்ணும் நடவடிக்கைகளுக்காக 143,000 அரச ஊழியர்கள்\nஜனாதிபதித் தேர்தலில் வாக்கெண்ணும் நடவடிக்கைகளுக்காக 143,000 அரச ஊழியர்களை...\nஇலங்கை போக்குவரத்து சபைக்காக 2,000 பஸ் வண்டிகள்\nஇலங்கை போக்குவரத்து சபைக்காக 2,000 பஸ் வண்டிகளை இறக்குமதி செய்ய...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-11-11T19:22:59Z", "digest": "sha1:VHKH225KLSWNXXLYW36BAXVHTQUFI5W7", "length": 6579, "nlines": 127, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் பரபரப்பு : கிறிஸ்தவ ஆலயத்தை அடித்து உடைத்த விஷமிகள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் பரபரப்பு : கிறிஸ்தவ ஆலயத்தை அடித்து உடைத்த விஷமிகள் \nஅதிரையில் பரபரப்பு : கிறிஸ்தவ ஆலயத்தை அடித்து உடைத்த விஷமிகள் \nஅதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகே அமைந்துள்ளது புனித பாத்திமா அன்னை ஆலயம். இங்கு கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.\nஇந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஆலயத்தின் கண்ணாடிகள் அனைத்தும் சில விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிரை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இன்று செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் ஆலயத்திற்குள் புகுந்த விஷமிகள், ஆலயத்தில் இருந்த சிலைகளை அடித்து உடைத்துள்ளனர். இது அதிரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒற்றுமையாக வாழும் ஊரில் கலவரத்தை உருவாக்கி, அதில் குளிர்காய நினைக்கும் சில சமூக விரோதிகளின் விஷச்செயலாக இருக்குமோ என பொதுமக்கள் மத்தியில் சந்தேகமும் அச்சமும் எழுந்துள்ளது.\nஎனவே ஆலயம் தாக்கப்பட்ட விவகாரத்தில் விரைந்து செயல்பட்டு சமூக விரோதிகளை அடையாளங்கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அதிரை மக்களின் விருப்பமாகும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106429", "date_download": "2019-11-11T21:10:35Z", "digest": "sha1:FPJHOTDO5XS7PTVBOV5WILUOY4VREY67", "length": 12769, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "கஞ்சி -கடிதங்கள்", "raw_content": "\nமரவள்ளி கிழங்கு, அப்பளம் தவிர மற்ற எல்லா துணை உணவுகளும் அந்த கடையில் நான் சாப்பிட்டுள்ளேன். பலாக்காயை கீறி அதனுடன் உப்பும் காரமும் குறைவாக சேர்த்து கொஞ்சம் தேங்காய் துருவி இட்டு கஞ்சியுடன் தருவார்கள். எழுதும் போதே எச்சில் ஊறுகிறது. அரிசியின் மணம்தான் கஞ்சியின் தனிச்சிறப்பு. அந்த மணம் தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக கிடைக்கும் எந்த அரிசியிலும் இல்லை.\nகேரளம் வந்தது முதல் பல சத்யாக்களில் சாப்பிட்டுள்ளேன். அவை எல்லாமே நல்ல சுவைதான். ஆனால் அவை ஒன்றுடன் இன்னொன்றை ஒரு விகிதத்தில், ஒரு பக்குவத்தில் கலப்பதால் கிடைக்கும் சுவை. அவ்வுணவுகளில் எதாவது ஒன்று கூடினாலோ குறைந்தாலோ அவ்வளவுதான். ஆனால் கஞ்சி இயல்பான சுவை. தொடுகறி எதுவும் இல்லாமலே அதனை ரசித்து உண்ண முடியும். ஆகவே கஞ்சிதான் இந்த மண்ணின் சுவை என்று நான் நம்புகிறேன்.\nதுயரம் என்னவென்றால் அந்த கடையை ஒரு மாதத்திற்கு முன்பே மூடிவிட்டார்கள். பக்கத்திலிருக்கும் ஐயப்பன் கோயில் சத்யாவுக்கு, அந்த எளிய பெண்கள் நடத்திய கடை பலியானது. இன்னும் அந்த பந்தல் பிரிக்கப்படவில்லை. எவ்வளவு யோசித்தாலும் அந்த பெண்களின் முகங்கள் நினைவில் வரவில்லை. என்றாவது அந்த பெண்கள் வேலை செய்யும் கடையிலோ அல்லது அந்த பெண்களின் வீடுகளிலோ கூட சாப்பிட நேர்ந்தால் கண்டிப்பாக கண்டுபிடித்து விடுவேன். அப்போதாவது அவர்களை ஒரு படம் எடுத்து கொள்ள வேண்டும்.\nகஞ்சி கட்டுரையை நான் மிக விரும்பி வாசித்தேன். ஏனென்றால் எனக்���ு அது ஒரு சொந்த அனுபவம். நான் கேரளத்தில் பணிநிமித்தமாகச் சென்றபோது அங்கே அன்றெல்லம் ராத்திரியில் கஞ்சிதான் கிடைக்கும். நான் அன்று எஞ்சீனியரிங் வேலைக்காக இடுக்கி ஜில்லாவில் வேலைபார்த்தேன். அன்றெல்லாம் மழையும் குளிரும்தான். ஒருசில வீடுகளில்தான் சாப்பாடு. கஞ்சி வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு மாசத்திற்குள் நான் கஞ்சிக்கு அடிமையாக ஆகிவிட்டேன். ஏனென்றால் மற்றதெல்லாம் பிறகு. கஞ்சிசாப்பிட்டால் ராத்திரியில் தூக்கம் சுகமாக இருக்கும். வயிறு அமைதியாக இருக்கும். தூக்கத்தில் தொந்தரவுகளே இருக்காது. சீக்கிரமே செரித்துவிடுவதனால் வயிறு காலியாகிவிடுவதுதான் காரணம். இன்றைக்கும் வரை கஞ்சிதான். அனேகமாக உலகில் அரிசியை இப்படி கஞ்சியாகச் சாப்பிடுபவர்கள் மலையாளிகள் மட்டும்தான் என நினைக்கிறேன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 50\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 32\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன��� விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/67879-pak-persons-sent-to-jail-for-printng-and-cerculating-fake-indian-currencies-in-nepal.html", "date_download": "2019-11-11T19:29:46Z", "digest": "sha1:4VHMTUQLLP3OFITFYG7S6J3IU6ACNCD5", "length": 8850, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "நேபாளத்தில் இந்திய கரன்சி கள்ள நோட்டு அச்சடித்த பாகிஸ்தானியர்களுக்கு சிறை | Pak persons sent to jail for printng and cerculating fake indian currencies in nepal", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nநேபாளத்தில் இந்திய கரன்சி கள்ள நோட்டு அச்சடித்த பாகிஸ்தானியர்களுக்கு சிறை\nநேபாள நாட்டில் இந்திய ரூபாய் நோட்டுகள் மாதிரி வடிவில் கள்ள நோட்டுகளை அச்சடித்து அவற்றை புழக்கத்தில் விட்ட பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.\nகடந்த மே மதம் அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 4 பேருக்கும் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்தது. அவர்களிடமிருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாலின சமத்துவ பயணத்தில் ஓர் மைக்கல் : குடியரசுத் தலைவர் புகழாரம்\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ���யிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. டெல்லி: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவன் போக்ஸோ சட்டத்தில் கைது\n7. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவங்கதேசத்துக்கு எதிரான வெற்றி....கொண்டாட வேண்டிய வெற்றி.....\nமாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: ஒருவர் கைது\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை வெல்லப்போவது யார்\nகர்நாடக பிரீமியர் லீக் சூதாட்ட தரகர் கைது\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. டெல்லி: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவன் போக்ஸோ சட்டத்தில் கைது\n7. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/68360-former-president-pranab-mukherjee-presented-the-bharat-ratna-govind-ramnath.html", "date_download": "2019-11-11T19:31:26Z", "digest": "sha1:4PFFWBJQTBBO53WQAYW6BD6OTGAKM6XN", "length": 9334, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் | former President Pranab Mukherjee presented the Bharat Ratna Govind Ramnath", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nபிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\nமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.\nடெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பாரத ரத்னா விருதை வழங்கினார். இதேபோல், சமூக செயற்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாமிய மொழி பாடகர் பூபேன் ஹசாரிகாவுக்கும் பாரத ரத்னா விருதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமிஷன் மங்கல் படத்திலிருந்து இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது : வீடியோ உள்ளே\nசென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு\nமங்கல்யான் விண்கலம் உருவான வரலாறு குறித்த படத்திலிருந்து புதிய ட்ரைலர்\nசென்னையில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\n7. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெல்லியில் ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம்\nடெல்லி: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவன் போக்ஸோ சட்டத்தில் கைது\nடெல்லியின் தற்போதைய நிலைக்கு பாகிஸ்தான், சீனா தான் காரணம் - வினீத் அகர்வால் குற்றச்சாட்டு\nடெல்லி காற்று மாசு: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\n7. ஜம்��ு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-62/19893-2012-05-16-11-14-29", "date_download": "2019-11-11T20:57:53Z", "digest": "sha1:HGRBCVQF4PIC6T3LE7E3N34UXAMSUCYS", "length": 11415, "nlines": 217, "source_domain": "www.keetru.com", "title": "மீன் சாப்பிடுவதன் மூலம் கண் நோய்கள் வருவதை தடுக்கலாம்!", "raw_content": "\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு - இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும்\nதிருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்\nநமது நெறி திருக்குறள்; நமது மதம் - மனித தர்மம்\nபேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்\nதிருப்பூர் அவலம் - ஜெய் சுமார்ட் சிட்டி..\nஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ ஆப்பிளும்\nஸ்தல ஞுஸ்தாபன சட்டத் திருத்தம்\nபைப் இல்லா பட்டணம் பாழ்\nவெளியிடப்பட்டது: 16 மே 2012\nமீன் சாப்பிடுவதன் மூலம் கண் நோய்கள் வருவதை தடுக்கலாம்\nதொடர்ந்து மீன்களை சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் வராது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபெண்கள் தொடர்ந்து மீன்களை சாப்பிடுவதால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் பெருமளவு கிடைக்கும். இந்த ஒமேகா அமிலம் நீண்ட கால கண் நோய்களை தவிர்க்க உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nகண்ணில் உள்ள ரெட்டினா விழித்திரையில் ஒரு பகுதியாக மாக்யூலர் உள்ளது. இந்த மாக்யூலர் பாதிக்கப்படுவதால் பார்வை குறைபாடு ஏற்படும். இந்த குறைப்பாட்டை தவிர்ப்பதற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ள மீன் வகைகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என ஆய்வாளங்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்த ஆய்வு கடந்த 10 ஆண்டுகளாக 38 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை பார்வையியல் தொடர்பான ஆவண இதழில் ஜுன் மாதம் வெளியிடப்படுகிறது. 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் உணவு பழக்க முறையையும், அந்த உணவு வகைகள் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு தொடர்புடையதாக உள்ளது என்றும் ஆய்வு செய்தனர்.\nஒமேகா கொழுப்பு அமில உணவு அதிகம் எடுத்துக் கொண்ட பெண்களுக்கு மாக்யூலர் நோய் தாக்கம் 38 சதவீதம் குறைவாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வினை பிர்கமிம்���ன் வில்லியம் கிறிஸ்டின், யு.எஸ் பாஸ்டன் பெண்கள் மருத்துவமனை மற்றும் ஹார்வர்டு மருத்துவ பள்ளி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.\n(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10686/news/10686.html", "date_download": "2019-11-11T20:53:17Z", "digest": "sha1:N6VY4YGXZFQPAOYHSJUD7BPEM2RNOCHH", "length": 5314, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "80 இலட்சம் ரூபா பெறுமதியான “பியற் 407” காரை ஜனாதிபதி முரளிதரனுக்கு கையளிப்பார்! : நிதர்சனம்", "raw_content": "\n80 இலட்சம் ரூபா பெறுமதியான “பியற் 407” காரை ஜனாதிபதி முரளிதரனுக்கு கையளிப்பார்\nகிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்துள்ள முத்தையா முரளிதரனுக்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அன்பளிப்பாக வழங்கும் 80 இலட்சம் ரூபா பெறுமதியான “பியற் 407” காரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையளிக்கவுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முரளிதரன் இந்த உலக சாதனையைப் படைப்பாரென எதிர்பார்க்கப்பட்டதால் அன்றைய தினம் அங்கு வைத்து முரளிக்கு இந்தக் காரை ஜனாதிபதி கையளிக்கவிருந்தார். எனினும் மழைகாரணமாக முரளி சாதனை படைப்பதில் தாமதமேற்பட்டதால் முரளிக்கு ஜனாதிபதி கார் பரிசளிப்பது ஒத்திவைக்கப்பட்டது. அஸ்கிரிய டெஸ்ட் முடிவடைந்து இலங்கை அணி கொழும்பு திரும்பியதும் எதிர்வரும் ஏழாம் திகதி அலரிமாளிகையில் வைத்து இந்தக் காரை ஜனாதிபதி முரளிக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபொலிஸ், இராணுவத்தை வீதியில் நிறுத்துவதல்ல தேசிய பாதுகாப்பு\nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\nஅஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்\nபெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்கள் எதிரியை எவ்வாறு தண்டிப்பது..\nநீதிநெறி பழமொழிகள்-7 l சாணக்கிய நீதி..\nஉலகையே மிரள வைக்கும் 7 அதிசய கண்டுபிடிப்புகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/11130/news/11130.html", "date_download": "2019-11-11T20:58:19Z", "digest": "sha1:PHEIN4VXKDAEY527ZMEW5MFXB7LQBBLN", "length": 8046, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கனடாசெல்ல விஸா இல்லை! : நிதர்சனம்", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கனடாசெல்ல விஸா இல்லை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையிலிருந்து கனடா செல்வதைத் தடுப்பதற்கு கனேடியத் தூதரகம் நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என அடையாளம் காணப்படும் எவருக்கும் விஸா அனுமதி வழங்க வேண்டாமென கனேடியத் தூதரகம் அதிகாரிகளுக்கு உத்தியோகப்பற்றற்ற அறிவித்தல் வழங்கியிருப்பதாக தூதரகத்தின் உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கனடா செல்வதற்கு விண்ணப்பித்திருந்த யாழ்ப்பாணத்தில் கல்விபயின்ற ஒருவரின் விஸா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்ற காரணத்துக்காகவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கனடா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மலேசியா சென்று அங்கிருக்கும் கனேடியத் தூதரகத்தின் ஊடாக கனடாவுக்கான விஸா பெற்றுச் சென்றதாகத் தெரியவருகிறது. குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மலேசியாவிலிருந்து கனேடிய விஸா பெற்றுச் சென்றுள்ளார். இலங்கையிலுள்ள கனேடியத் தூதரகத்தின் விஸா அனுமதிக் கட்டுப்பாடு தொடர்பாக அறிந்து கொண்டிராத மலேசியாவிலுள்ள கனேடியத் தூதரகம் அந்தப் பாராளுமன்ற உறுப்பினருக்கு விஸா வழங்கியிருந்ததாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தடைசெய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் சேர்த்திரு���்பதாக அந்த ஊடகச் செய்தி கூறுகிறது.\nபொலிஸ், இராணுவத்தை வீதியில் நிறுத்துவதல்ல தேசிய பாதுகாப்பு\nஉடல் ரீதியான பரிசோதனை அவசியம்\nஅஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்\nபெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்கள் எதிரியை எவ்வாறு தண்டிப்பது..\nநீதிநெறி பழமொழிகள்-7 l சாணக்கிய நீதி..\nஉலகையே மிரள வைக்கும் 7 அதிசய கண்டுபிடிப்புகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2015/12/thangamagan-trailer-dhanush-amy-jackson.html", "date_download": "2019-11-11T21:14:59Z", "digest": "sha1:W5QSCLCPG2RO2U3OYIRR4D3LWR25N4KU", "length": 19507, "nlines": 187, "source_domain": "www.tamil247.info", "title": "'தங்கமகன்' ட்ரெய்லர் - Thangamagan Official Trailer | Dhanush, Amy Jackson, Samantha, Anirudh Ravichander ~ Tamil247.info", "raw_content": "\nஎனதருமை நேயர்களே இந்த ' 'தங்கமகன்' ட்ரெய்லர் - Thangamagan Official Trailer | Dhanush, Amy Jackson, Samantha, Anirudh Ravichander' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வ��ர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nநாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்..\nஜாதகத்தில் உள்ள கெட்ட நேரத்தை/ சகுனத்தை கழிப்பதற்க்காக நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மங்கல...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nசமையல்: அவித்த ‪'அவல் புட்டு‬' செய்வது எப்படி\nபுதுசா கார் வாங்க போறீங்களா\nகாந்தி கணக்கு என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன\nஇது ஒரு நல்ல குப்பை மேலாண்மைத் திட்டம்..\nடெல்லி ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க விதியை சமா...\nVIDEO: பெண்கள் விரும்பி அணியும் தங்க சங்கிலியை எப்...\nVIDEO: ஷாப்பிங் செய்யும் பெண்ணின் பம்மை தொட்ட பொறு...\n\"நெஞ்சு கரிப்பு\" சரியாக எளிய வீட்டு மருத்துவம்..\nவாட்ஸப்பிலும், முகநூளிலும் களாய்ப்பவர்கள் வழங்கும்...\nபிறப்பு, இறப்பு பதிவை ஒரு வருடத்திற்குள் செய்யாவி...\nசுரு சுருப்பாக வேலை செய்வது எறும்பு.. என்று சொல்வத...\nசட்டையின் பட்டன்கள் எண்ணிக்கை குறையும் பொழுது..\nஇந்த தம்பதியர் 50000 க்கும் மேல் மெழுகுவர்த்திகள் ...\nகண் எதிரே பறிபோன மனைவியின் உயிர்...மின்விசிறியை பி...\n7 நாட்கள் மழை வெள்ள பேரிடர் கஷ்டத்தின் பிறகு நடக்க...\nகுப்பை... (தற்சமயம் மிகவும் அவசியம் எல்லோரும் பார்...\nமழை நீரில் நனைந்த பொருட்களால் ஏற்ப்படும் மின் விபத...\nமழை வெள்ளத்தில் மூழ்கிய இருசக்கர வாகனத்தை எப்படி ஸ...\nபேரிடரை சந்தித்த பிறகு பூஜ்யத்திலிருந்து வாழ்க்கைய...\nசென்னை வழியே செல்லும் ஆறுகள், சென்னையை சுற்றியுள்ள...\nவாழைதாரிலிருந்து பழம் எடுக்கும் பொழுது கவனமாக எடுக...\n12 ரூபாயில் கிடைக்கும் கிருமிநாசினி - பொட்டாசியம்...\nமழை வெள்ளம் வடிந்த இடங்களில் மீண்டும் வீடுகளுக்குள...\nஉங்கள் கழிவறையில் வீசும் துர்நாற்றத்தை நீக்கவும், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/support-for-the-un-resolution/", "date_download": "2019-11-11T21:16:04Z", "digest": "sha1:YFN3EJFUSE4S7QSL47NQYAN7P52UPARE", "length": 5951, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "மரண தண்டனைக்கு தடை விதிக்கும் ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவு – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\nமரண தண்டனைக்கு தடை விதிக்கும் ஐ.நா தீர்மானத��திற்கு ஆதரவு\nமரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி ஒலித்து வருகிறது.\nஇந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபையின், 3-வது குழுவில் மரண தண்டனையை ஒழித்துக்கட்டும் வகையில், அந்த தண்டனைகளை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க கோரும் வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 123 ஓட்டுகளும், எதிராக 36 ஓட்டுகளும் கிடைத்தன. 30 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.\nஎனவே பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது.\nஇந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா ஓட்டு போட்டது. இதுபற்றி ஐ.நா. சபைக்கான இந்திய தூதரகத்தின் முதல் நிலை செயலாளர் பவுலோமி திரிபாதி கூறும்போது, “இந்த வரைவு தீர்மானமானது, மரண தண்டனையை ஒழிக்கிற வகையில், அந்த தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க கோருகிறது. ஆனால் நாங்கள் எதிராக ஓட்டு போட்டோம். ஏனெனில் மரண தண்டனைக்கு ஆதரவான சட்டம் இந்தியாவில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில், அரிதிலும் அரிதாகத்தான் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஆனால் இதில் தேவைப்படுகிற அனைத்து விதமான சட்ட நடைமுறைகளையும் இந்தியா கொண்டுள்ளது. நியாயமான விசாரணை நடத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.\n← கஜா புயல் எதிரொலி – சில ரயில்கள் ரத்து\nமாநிலத்தின் பெயர் மாற்றம் விவகாரம் – மம்தா பானர்ஜி முடிவுக்கு மத்திய அரசு தடை →\nஆப்கானிஸ்தானில் வேட்பாளர் மீது குண்டு வீசி தாக்குதல்\nஇந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் – பாகிஸ்தான்\nமெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து விபத்து – 20 பேர் பலி\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/benefits-of-drinking-jeera-water-with-lemon-and-honey-at-night-before-bed-026259.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-11T21:51:53Z", "digest": "sha1:M3ZJ5NVG3OS2YGS45SWMSH22J7QHEXTQ", "length": 21240, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் இரவில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்த சீரக டீயைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! | Benefits Of Drinking Jeera Water With Lemon And Honey At Night Before Bed - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago இன்று எந்த ராசிக்காரர்கள் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\n1 day ago இன்றைக்கு இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல கவனமாக இருங்க...\n1 day ago பெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை காதலிக்க வைக்கிறதே தவிர வெறும் அழகு மட்டும் இல்லையாம்...\n1 day ago மாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு\nNews சிவசேனாவுக்கு ஆதரவு தருவாரா.. சோனியா காந்தியை இன்று சந்திக்கிறார் சரத்பவார்.. முக்கிய ஆலோசனை\nFinance இந்திய பொருளாதாரம் சில சவால்களை எதிர்கொள்கிறது.. நிர்மலா சீதாராமன்..\nTechnology ஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்\nMovies சர சரவென்று சார காற்று வீசும் போது தனது இசையால் கட்டிப்போட்டவர் ஜிப்ரான்.\nSports ஹாட்ரிக்.. சிறந்த பந்துவீச்சு.. யாருப்பா இவரு கிரிக்கெட் உலகை மிரள வைத்த தீபக் சாஹர்\nAutomobiles பழைய வாகனங்களின் கதை முடிகிறது... மத்திய அரசு எடுத்த அதிரடி திட்டம்\n கப்பல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமும் இரவில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்த சீரக டீயைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமசாலா பொருட்களுள் ஒன்றான சீரகம் வெறும் சமையலில் மட்டும் பயன்படுவதில்லை. இது பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால், ஆயுர்வேதத்தில் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீரகம் உணவிற்கு நல்ல மணத்தைக் கொடுப்பது மட்டுமல்லாது, உடலினுள் சென்று பல அற்புதங்களைச் செய்கிறது. அதாவது பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது.\nஒருவர் சீரகத்தை சமையலில் மட்டும் சேர்க்காமல், அந்த சீரகத்தைக் கொண்டு ஒரு டீ தயாரித்துக் குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நம்மில் பலரும் சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்போம். இந்த சீரக நீரைக் குடிப்பதால், உடல் உஷ்ணம் குறையும் என்பது அனைவருக்கும் தெரியும்.\nஆனால் சீரகத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து டீ தயாரித்து தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் எனத் தெரியுமா இக்கட்டுரையில் அந்த சீரக டீயின் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி நன்மை பெறுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமிகச்சிறிய அளவிலான சீரகத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதில் உள்ள சத்துக்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமான உடலைப் பெற உதவி புரிபவையாகும்.\nஇப்போது சீரக டீயைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.\nசீரக டீயை ஒருவர் தினமும் குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும். இந்த டீயில் உள்ள சீரகம் மற்றும் எலுமிச்சை, உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து, கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைத்து, உடல் எடை வேகமாக குறைய உதவும். எனவே உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் இரவில் படுக்கும் முன் சீரக டீயை மறக்காமல் குடித்து வாருங்கள். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, சீரக டீயை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nசீரக டீயை தினமும் இரவில் குடித்து வந்தால், உடலினுள் தேங்கி இருக்கும் அதிகப்படியான நச்சுக்கள் நீங்கி, உடல் சுத்தமாக இருக்கும். உடலினுள் நச்சுக்களின் தேக்கம் இல்லையென்றால், உள்ளுறுப்புக்களின் செயல்பாடுகள் தங்கு தடையின்றி சிறப்பாக இருக்கும். முக்கியமாக இந்த டீ இரத்தத்தையும் சுத்தம் செய்யும்.\n அப்படியானால் சீரக டீயை தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் குடியுங்கள். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை உடனே சரியாகிவிடும். சொல்லப்போனால் இந்த பானம் காலையில் அலாரம் வைத்தது போன்று உங்களை எழுப்பிவிடும்.\nசீரகத்தில் உள்ள இரும்புச்சத்து நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும். இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவியாக இருக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், தொற்றுக்களின் அபாயத்தைக் குறைக்கும்.\nசீரக டீ இரத்த சோகை பிரச்சனையை இயற்கையாக சரிசெய்யும். ஒருவருக்கு இரத்த சோகை பிரச்சனையானது இரும்புச்சத்து குறைபாட்டினால் வரக்கூடியது. எனவே தினமும் ஒரு டம்ளர் சீரக டீயைக் குடித்து வந்தால், உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.\nநீங்கள் அடிக்கடி சளி, இருமல் பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களாஅப்படியானால் சீரக டீயை தினமும் தவறாமல் குடியுங்கள். இதனால் மார்பு பகுதியில் சளி தேங்குவது தடுக்கப்படுவதோடு, தொடர்ச்சியான இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.\nஉடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றுவதில் மிகச்சிறந்த பானம் தான் சீரக டீ. இந்த சீரக டீயை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது பித்த நீர் உற்பத்திக்கு உதவி புரிந்து, கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும்.\nசீரக டீ தயாரிக்கும் முறை\n* சீரகம் - 1 டீஸ்பூன்\n* எலுமிச்சை - பாதி\n* தேன் - சுவைக்கேற்ப\n* தண்ணீர் - 1 1/4 டம்ளர்\n* ஒரு பாத்திரத்தில் 1 1/4 டம்ளர் நீரை ஊற்றி, அதில் சீரகத்தைப் போட்டு, ஒரு டம்ளராகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.\n* பின் அதை இறக்கி வடிகட்டி, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து கொண்டால், சீரக டீ தயார்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதினமும் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடற்பயிற்சி செய்வதற்கு 1 மணிநேரத்திற்கு முன் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஹனிசக்கிள்: பயன்கள், சுகாதார நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்\nகாபியில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகாட்டு ரோஜா செடியில் வளரும் இந்த பழத்தின் நன்மைகள் பற்றி கேள்விப்பட்டதுண்டா\n அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nதினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n இந்த இரண்டையும் ஒன்னா சாப்பிட்டா, ஆண்மைப் பெருகும் தெரியுமா\nஉணவு உண்ட பின் ஏன் சோம்பு சாப்பிடுறது நல்லதுன்னு சொல்றாங்க... தெரியுமா\nகாலையில் வெறும் வயிற்றில் வெல்லம் சாப்பிட்டு சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nவாரம் 1 முறை 'நீர் விரதம்' இருப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா\nதினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nRead more about: health benefits health health tips wellness ஆரோக்கிய நன்மைகள் ஆரோக்கியம் ஆரோக்கிய குறிப்புகள் உடல் நலம்\nகருட புராணத்தின் படி உங்க மரணம் இப்படித்தான் இருக்குமாம்... நிம்மதியான மரணத்துக்கு என்ன செய்யணும்\nஇந்த ராசிக்காரங்க��ுக்கு இன்றைக்கு ரொமான்ஸ் அதிகரிக்கும்\nபாதாம் பால் குடிப்பது உங்க ஆரோக்கியத்துல எப்படிப்பட்ட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cargillsbank.com/ta/blog/product_type/loans/", "date_download": "2019-11-11T21:10:54Z", "digest": "sha1:BVYB2MJEDV6Y3WQ52YW7SJ2MT3IQ3TRH", "length": 10054, "nlines": 208, "source_domain": "www.cargillsbank.com", "title": "Loans | Cargills Bank Tamil", "raw_content": "\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nவிவசாய வியாபாரம் மற்றும் நுண் நிதி கடன்\nபெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில்\nCARGILLS CASH சேமிப்புக் கணக்கு\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nபாவனைக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள்\nவிவசாய வியாபாரம் மற்றும் நுண் நிதி கடன்\nபெருநிறுவன மற்றும் சிறிய நடுத்தர தொழில்\nCARGILLS CASH சேமிப்புக் கணக்கு\nகிளை / ஏரிஎம் இயந்திர அமைவிடத்தை அறிந்துகொள்ளல்\nவாழ்க்கை ஒரு பந்தயம், நீங்கள் அதில் ஜெயிப்பதற்கு நாம் உதவக் காத்திருக்கின்றோம்.\nஅதி கூடிய வரவுள்ள சேமிப்புக் கணக்கு\nகார்கில்ஸ் வங்கி Salary கணக்கு\nமூத்த பிரஜைகள் சேமிப்புக் கணக்கு\nCargills Cash சேமிப்புக் கணக்கு\nபெருநிறுவன வங்கி மற்றும் இதர சேவைகள்\nநிறுவனம் மற்றும் சிறு மற்றும் நடு அளவிலான தொழிற்துறை\nகார்கில்ஸ் வங்கி பணம் அனுப்பல் சேவை\nSitemap © கார்கில்ஸ் வங்கி லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமனித சமுதாயத்தில் வங்கிக் கடன்\ncargillsbank.com மூலமாக பிரத்தியேகமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முகநூல் வழியாக உள்நுழையவும் அல்லது கணக்கொன்றை உருவாக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/173878", "date_download": "2019-11-11T21:00:40Z", "digest": "sha1:WCIX2WWBHKY4LTZIV4UKCUMGXLKWCJ75", "length": 8063, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "கூலிப்படைக்கு சொன்னேனா? ஆடியோ உண்மையா? Bigg Boss மீரா மிதுன் கோபத்துடன் பேட்டி - Cineulagam", "raw_content": "\nவிஜய்யை மோசமாக விமர்சித்தவர்களுக்கு நடிகர் ஆனந்த்ராஜ் பதிலடி\nவிஜய்யின் பிகில் உலகம் முழுவதும் செய்த மொத்த வசூல்- இப்பட நடிகையே போட்ட பதிவு\nபடுத்த படுக்கையாக இருக்கும் நடிகர் அமிதாப் பச்சன்.. புகைப்���டம் பார்த்து ரசிகர்கள் சோகம்\nடிக்டொக்ல இன்னும் என்னலாம் வீடியோவா வரபோகுதோ... குளிக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை..\nஅரசு விழா மேடையில் தல-தளபதி பெயரை கூறிய நபர்.. யாருக்கு அதிக ரெஸ்பான்ஸ் கிடைத்தது பாருங்க\nபிகில் அட்லீக்கு சம்பளம் தெரியும், கைதி வெற்றிப்படத்தை கொடுத்த லோகேஷிற்கு இவ்வளவு தான் சம்பளமா\nபிகில் படத்தின் தற்போதைய வசூல் நிலவரம் இதோ\nசூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் மூக்குத்தி முருகனின் அரிய புகைப்படங்கள்...\nநடிகர் கருணாஸிற்கு இவ்வளவு பெரிய மகளா எப்படி இருக்கிறார் தெரியுமா\nபிச்சைக்காரனுக்கு பெண் கொடுத்த உணவு... கடைசியில் வெட்ட வெளிச்சமாகிய பாரிய உண்மை\nநீச்சல் குளத்து பக்கத்தில் படு ஹாட்டான போஸ் கொடுத்த தளபதி 64 நடிகை மாளவிகா\nமஞ்சக் காட்டு மைனாவாக கலக்கும் நடிகை அதிதி பாலன் போட்டோ ஷுட்\nபாலிவுட் நடிகை ஊர்வசி ரதுலாவின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகவர்ச்சி உடையில் நடிகை ராஷி கண்ணா - புகைப்பட தொகுப்பு\n Bigg Boss மீரா மிதுன் கோபத்துடன் பேட்டி\nதொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிவரும் நடிகை மீரா மிதுன் மீது ஜோ மைக்கேல் என்பவர் கொடுத்த புகார் காரணமாக எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மீரா மிதுன் பேசிய ஒரு ஆடியோவும் பரவியது.\nஇந்த சர்ச்சை பற்றி பேட்டி அளித்துள்ள மீரா மிதுன், \"என்னுடைய போன் என்னுடைய மேனேஜர் இடம் தான் இருந்தது. நான் படத்திற்காக டப்பிங் பேசிய ஆடியோ உட்பட பல விஷயங்கள் அந்த போனில் இருந்தது. நான் பிக்பாஸில் இருந்து வந்தபிறகு மீடியாவில் ஜோ மைக்கேல் கொடுத்த பேட்டிகளை பார்த்து கோபத்தில் பேசியது அது. நான் கூலிப்படை வைத்தேனா. என்னை பார்த்தால் அப்படியா தெரிகிறது. அந்த ஆடியோ நான் சரியாக கேட்கவிலை. நான் பேசியதை எல்லாம் மிக்ஸ் செய்து இப்படி போட்டிருக்கலாம்\" என கூறியுள்ளார்.\nமேலும் தன்னுடைய மேனேஜர் ஏன் ஜோ மைக்கேல் இடம் பணத்திற்காக சென்று சேர்ந்தார் என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.\n\"ஒரு பெண்ணை பற்றி இப்படியா பேசுவது. நான் இதையெல்லாம் பார்த்து டிப்ரஷனில் தற்கொலை பண்ணியிருந்தால் என்ன பண்ணியிருப்பீங்க. தினமும் என அம்மாவுக்கு போன் செய்து மிரட்டுகின்றனர். வீட்டிற்கும் ரௌடிகளை அனுப்புகின்றனர். இனிமேல் என்னை பற்றி ஆதாரம் இல்லாமல் மீடியாவில் நான் ஏ��ாற்றிவிட்டேன் என புகார் சொல்பவர்கள் மீது முதலில் எப்ஐஆர் போடுவேன். இத்தனை நாள் இருந்தது போல இனி விடமாட்டேன்\" என மேலும் மீரா மிதுன் கோபத்தில் பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2392563", "date_download": "2019-11-11T21:12:12Z", "digest": "sha1:LFAMYNAQQE6FJOHPS44NJZ2VW4KJQF3H", "length": 19712, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "பொருளாதாரம் பற்றி மோடிக்கு ஏதும் தெரியாது : ராகுல்| Dinamalar", "raw_content": "\nசபரிமலை நடை 16-ம் தேதி திறப்பு\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கலா\nகாஷ்மீரில் 'மினி' பஸ் சேவை துவங்கியது\nமருத்துவமனையில் துரைமுருகன் மீண்டும், 'அட்மிட்'\nஇளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை\nமாணவியரை கவர்ந்த தலைமுடி தானம் 1\nமருத்துவ சாதன பூங்கா ; மத்திய அரசு அனுமதி 2\nலாரி மோதியதில் கார் தீப்பிடித்தது: ஒருவர் பலி\nஇளம்பெண் கொன்று எரிப்பு ; ஆட்டோ டிரைவர் கைது\nதொழில்துறை உற்பத்தி 4.3 சதவீதம் சரிவு 14\nபொருளாதாரம் பற்றி மோடிக்கு ஏதும் தெரியாது : ராகுல்\nசண்டிகர் : 2014 ல் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது என காங்., எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.\nஅரியானாவில் மகேந்திர கர் எனுமிடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல், பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். ராகுல் பேசும் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது. கோடீஸ்வர தொழிலதிபர்களை மேலும் வளர்ப்பதே தான் மோடியின் நோக்கம். 2014ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவின் புகழ் பெற்ற 2 அல்லது 3 பொருளாதார நிபுணர்களை சந்தித்துப் பேசினேன். அப்போது ஏற்பட்ட வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு நூறுநாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும், விவசாயிகள் கடன்கள் தள்ளுபடியும்தான் முக்கியக் காரணங்களாக இருந்தன.\nலோக்சபா தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் நீதி திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும். வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்பட்டிருக்கும். லோக்சபா தேர்தலில் மோடி வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அரியானாவில் ஆட்சியை மாற்ற உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. லோக்சபா தேர்தலில் செய்த தவறை மீண்டும் செய்து விடாதீர்கள். ஜிஎஸ்டி, பணமதிப்ப��ழப்பு போன்றவற்றால் தான் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. பா.ஜ., அரசு ஏழைகளின் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து, கோடீஸ்வரர்களிடம் அளிக்கிறது. 5 மாநிலங்களில் விவசாய கடனை அரசு தள்ளுபடி செய்தது. அது பொருளாதாரத்தை பாதிக்கவில்லை. உயர்த்தி உள்ளது. மக்களின் கவனத்தை மோடி திசை திருப்புகிறார் என்றார்.\nRelated Tags ராகுல் காங்கிரஸ் மோடி பொருளாதாரம் பா.ஜ.\nபிரபுல் பட்டேலிடம் 12 மணி நேரம் விசாரணை(22)\nகடும் நிதி நெருக்கடி : மூடப்பட்ட ஐ.நா., (29)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nYaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்\nஉலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதற்கு பல காரணங்கள்.. ஆனால் நமது அமுல் இளைஞ்சருக்கு கண்ணில் தெரிவதெல்லாம் மோடி மட்டுமே.. கண்ணுல வெரல வுட்டு ஆட்டுனா பாவம் பப்புவும் எம்புட்டு நாளக்கித்தான் வலிக்காதமாதிரி நடிப்பாரு..\nபுரட்சி தலைவர் பாடிய பாடல் நியபகம் வறுத்து,\"\"பயித்திய காரர் பத்தும் சொல்வார் போகட்டும் விட்டு விடு \"\",வெற என்ன சொல்ல இந்த லூ....பத்தி ..\nபடிச்ச பொருளதார மெதய கைபுல்லயா ஆட்டி படச்ச கட்டி அதுக்கு தல கிடயது,வாலு மட்டும் தான் ஆடுது .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பக��தியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரபுல் பட்டேலிடம் 12 மணி நேரம் விசாரணை\nகடும் நிதி நெருக்கடி : மூடப்பட்ட ஐ.நா.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/nov/10/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3275816.html", "date_download": "2019-11-11T21:24:11Z", "digest": "sha1:VNROTOKDDCH6MX5HVZ46WW2V2E2LX2FJ", "length": 10140, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதிய பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணி ஓரிரு மாதத்தில் தொடங்கும்ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nபுதிய பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணி ஓரிரு மாதத்தில் தொடங்கும்: ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்\nBy DIN | Published on : 10th November 2019 12:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்த�� மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதிய பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணி ஓரிரு மாதத்தில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.\nபொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வேலூா் புதிய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் உள்பட நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.\nஇதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் பா.காா்த்திகேயன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், வியாபாரிகள், வாகன உரிமையாளா்கள் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.\nஆட்சியா் நேரில் ஆய்வு: பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ. 46 கோடி மதிப்பீட்டில் வேலூா் புதிய பேருந்து நிலையத்தை மேம்படுத்துவது குறித்தும், வேலூா் நகரம் மற்றும் கிரீன் சா்க்கிள் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.\nமாநகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, எம்எல்ஏ பா.காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.\nஆய்வுக்கு பின்னா், ஆட்சியா் அ.சண்முக சுந்தரம் கூறியது:\nபொலிவுறு நகரம் திட்டத்தில் வேலூரை மேம்படுத்துவதற்கான 2-ஆம் கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது புதிய பேருந்து நிலையம் மேம்படுத்துதல், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்கள், ஆட்டோ, பேருந்து ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.\nபுதிய பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் ஓரிரு மாதத்தில் தொடங்க உள்ளன. இப்பணிகள் 9 மாதங்கள் அல்லது ஓா் ஆண்டுக்குள் நிறைவடையும். இப்பணிகள் தொடங்கும் முன்பு தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தவும் ஆய்வு செய்து வருகிறோம். தற்காலிக பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தர���ிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nஅயோத்தி தீர்ப்பும் உச்சகட்ட பாதுகாப்பும்\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\n12 ராசிக்குமான நவம்பர் மாத பலன்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/209666?ref=archive-feed", "date_download": "2019-11-11T20:15:49Z", "digest": "sha1:PEIXN5RGZ73RJHVOZ6JW4OBOTE6ITEXE", "length": 7738, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "நடுரோட்டில் பிச்சையெடுத்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்... ஒரே நாளில் என்ன நடந்தது தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடுரோட்டில் பிச்சையெடுத்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்... ஒரே நாளில் என்ன நடந்தது தெரியுமா\nஇந்தியாவில் பாட்டுப்பாடி பிச்சையெடுத்து கொண்டிருந்த பெண் ஒருவருக்கு, தற்போது பாலிவுட்டில் பாடும் அளவிற்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.\nமேற்குவங்கத்தில் ராணுமோண்டால் என்ற பெண் அங்கிருக்கும் இரயில் நிலையம் மற்றும் சாலைகளில் பாட்டு பாடி பிச்சையெடுத்து வருகிறார்.\nஅந்த வகையில் அவர் சமீபத்தில் இரயில் நிலையத்தில் அமர்ந்து லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை அப்படியே ஸ்ருதி மாறாமல் பாடியுள்ளார்.\nஇதைக் கண்ட அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதால், ராணு ஒரே இரவில் பிரபலமானார்.\nஇதைத் தொடர்ந்து பாடகரும், இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவன், தான் இசையமைக்கும் பாலிவுட் படத்தில் ராணுவிற்கு ஒரு பாடல் பாட வாய்ப்பளித்துள்ளார். இதற்காக பிச்சையெடுத்து கொண்டிருந்த அவர் அழைத்துச் செல்லப்பட்டு, அழகு நிலையத்தில் வைத்து அவருடைய ஸ்டலையே அப்படியே மாற்றினர்.\nஇதைக் கண்ட இணையவாசிகள் சிலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், ஒரு சிலர் ஒரே நாளில் அடித்த இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-11T19:26:11Z", "digest": "sha1:QN4ZUDHIDRX544JKZVG4HFTQDQJRHVXO", "length": 5823, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு~வாய்க்கால் தெருவை சேர்ந்த அ.மு.இ. முஹம்மது இப்ராஹிம் அவர்கள்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு~வாய்க்கால் தெருவை சேர்ந்த அ.மு.இ. முஹம்மது இப்ராஹிம் அவர்கள்..\nமரண அறிவிப்பு~வாய்க்கால் தெருவை சேர்ந்த அ.மு.இ. முஹம்மது இப்ராஹிம் அவர்கள்..\nவாய்க்கால் தெருவை சார்ந்த மர்ஹும் அ.மு.இ. முஹம்மது மொஹிதீன் அவர்களின் மகனும், ஹாஜி மு.இ.முஹம்மது ஹனீபா அவர்களின் மருமகனும், முஹம்மது ஹாஜி, அஹமது தாஸுல் மற்றும் செய்யது ஆகியோரின் சகோதரரும், முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தகப்பநாருமாகிய அ.மு.இ. முஹம்மது இப்ராஹிம் அவர்கள் புது தெரு (வடபுறம்) (மீரா மெடிக்கல் வீட்டு சந்து) இல்லத்தில் இன்று பகல் 3 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.\nஇன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் தக்வா பள்ளி மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/darbar-motion-poster.html", "date_download": "2019-11-11T20:03:54Z", "digest": "sha1:TGD5MZU6Y2R2HES7EXPQW33KBIJ3VPGM", "length": 6727, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'தர்பார்' மோஷன் போஸ்டர்", "raw_content": "\nமகாராஷ்டிராவில் திருப்பம்: ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 18- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு: அ.தி.மு.க அறிவிப்பு விரைவில் அ.தி.மு.கவில் இணைவேன்: புகழேந்தி அறிவிப்பு திமுகவில் அன்பழகனிடம் இருந்த அதிகாரம் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றம் உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு: அ.தி.மு.க அறிவிப்பு விரைவில் அ.தி.மு.கவில் இணைவேன்: புகழேந்தி அறிவிப்பு திமுகவில் அன்பழகனிடம் இருந்த அதிகாரம் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றம் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் காலமானார் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் காலமானார் காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி: சோனியாவுடன் ஆலோசனை பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் மரணம் காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி: சோனியாவுடன் ஆலோசனை பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் மரணம் திமுக பொதுக்குழு கூட்டத்தில் சுபஸ்ரீ, சுஜித்துக்கு இரங்கல் திமுக பொதுக்குழு கூட்டத்தில் சுபஸ்ரீ, சுஜித்துக்கு இரங்கல் அயோத்தி தீர்ப்பு குறித்து அத்வானி கருத்து பேருந்தை வழிமறித்து டிக்டாக் வீடியோ: இளைஞர் கைது அயோத்தி தீர்ப்பு குறித்து அத்வானி கருத்து பேருந்தை வழிமறித்து டிக்டாக் வீடியோ: இளைஞர் கைது அயோத்தி தீர்ப்பு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற செய்தியை தந்திருக்கிறது: பிரதமர் உரை ஒடிசா, மேற்குவங்கத்தில் புல்புல் புயல்: 2 பேர் உயிரிழப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 87\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் இதனை கமல்ஹாசன் அவரது…\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் இதனை கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'தர்பார்' திரைப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், இதன் மோஷன் போஸ்டரை, நண்பர் அவர்களின் 'தர்பார்' மோஷன் போஸ்டர் எனக் கூறி தனது பிறந்தநாளான இன்று கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார்.\nஜெயம் ரவி வெளியிட்ட 'காளிதாஸ்' ட்ரைலர்\n'அடுத்த சாட்டை' படத்தின் ட்ரைலர்\nரஜினிக்காக கமல் வெளியிடும் 'தர்பார்' போஸ்டர்\n'ஆதித்ய வர்மா' படத்துக்கு 'ஏ' சான்றிதழ்\n'குண்டு' படத்துக்கு 'யூ' சான்றிதழ்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/8086/", "date_download": "2019-11-11T19:32:50Z", "digest": "sha1:5O7KZNYWHYLYYQFCYQ5GHDDJRHUGNTC5", "length": 16246, "nlines": 162, "source_domain": "globaltamilnews.net", "title": "இனவாத மதவாத செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனவாத மதவாத செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம்.\nஇனவாதத்தையும் , மதவாதத்தையும் , தூண்டி இன நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக ஜனாதிபதி , பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப் பட்டு உள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் நடைபெற்றது அதன் போது குறித்த பிரேரணையை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் முன் மொழிந்தார்.\nகுறித்த பிரேரணையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது ,\nஅண்மைக்காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கும் செயல்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளை சில தீவிர மதவாத மற்றும் இனவாத பௌத்த பிக்குகளே முன்னெடுத்து வருகின்றனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு , மட்டக்களப்பு மாவட்ட மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்னதேரர் , கிராம சேவையாளர் ஒருவரை மிரட்டி , உயிர் அச்சுறுத்தல் விடுத்ததுடன் , தமிழ் மக்களுக்கு எதிரான அசிங்கமான வார்த்தை பிரயோகத்தையும் மேற்கொண்டு இருந்தார். இவற்றினை பொலிசார் பார்த்துக்கொண்டு இருந்தனர். தேரருக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனை இந்த சபை வன்மையாக கண்டிக்கின்றது. என தெரிவித்தார்.\nஇனத்தை கேவலமாக பேசும் போது பொலிசார் வேடிக்கை.\nஅதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன், ஒரு மத துறவி அசிங்கமாக பேசிய போதும் பொலிசார் நடவடிக்கை எடுக்க வில்லை. இதே செயற்பாட்டை இந்து மதகுருவோ , கிருஸ்தவ பாதிரியாரோ , அல்��து முஸ்லீம் மௌலவியோ செய்து இருந்தால் பொலிசாரின் நடவடிக்கை வேறு விதமாக அமைத்து இருக்கும்.\nஒரு இனத்தையே கேவலமாக பேசி உள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுக்க பொலிசார் முன் வரவில்லை. வேடிக்கை மாத்திரமே பார்த்தனர் என தெரிவித்தார்.\nசட்டவிரோத கட்டடங்கள் அகற்றப்பட வேண்டும்.\nஅதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் கே.சயந்தன் , சட்ட அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களை அகற்றும் அதிகாரம் உள்ளூராட்சி அமைச்சுக்கு உண்டு அந்த வகையில் அந்த அதிகாரம் மாகாண சபையிடமும் உண்டு. அதனை நாம் செய்யலாம் அதற்கு எல்லாம் பிரேரணை நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை.\nசட்ட அனுமதி பெறாமல் கட்டபப்டும் விகாரைகள் மாத்திரம் அல்ல ஆலயங்கள் , தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல் என்பவை கூட அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.\nவார இறுதி நாட்களில் தான் சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்படுகின்றன.\nஅதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் இதுவரை உள்ளூராட்சி திணைக்களங்களால் எத்தனை வழக்குகள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன \nசட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து சட்ட ரீதியாக அவற்றை அகற்ற வேண்டும். வடக்கில் சட்டவிரோத கட்டடங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டி முடிக்கப்பட்டு விடுகின்றன. அந்த தினங்களில் விடுமுறை என்பதனால் சட்டவிரோத கட்டடம் தொடர்பில் அதிகாரிகளின் கவனம் இல்லாத நேரத்தில் அவ்வாறு கட்டி முடிக்கப் படுகின்றது.\nஅவ்வாறு கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் தொடர்பில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் அதன் பின்னர் எடுக்க மாட்டார்கள் அதனால் தான் சட்ட விரோத கட்டடங்கள் அதிகமாக வார இறுதி நாட்களில் கட்டப்படுகின்றது என தெரிவித்தார்.\nTagsஇனவாத ஐக்கியத்தையும் கடும் நடவடிக்கை நல்லிணக்கத்தையும் பிரேரணை மதவாத வடமாகாண சபை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் காயம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nMCC ஒப்பந்தத்திற்கான எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்ய 5 நீதிபதிகள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீ விபத்தில் 47 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டியும் தீக்கிரை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ் சங்கிலியன் பூங்காவில் TNAயின் பிரசாரக் கூட்டம்…\nரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு விசாரணை விசேட ஜூரி சபை முன் நடைபெற்றது.\nவடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் எட்டு பேர் வெளிநாட்டுகளுக்கு பயணம்\nஇரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் காயம்… November 11, 2019\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு… November 11, 2019\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்… November 11, 2019\nMCC ஒப்பந்தத்திற்கான எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்ய 5 நீதிபதிகள்…. November 11, 2019\nதீ விபத்தில் 47 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டியும் தீக்கிரை.. November 11, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2018/06/trilokanathar-temple-vaippu-sthalam.html", "date_download": "2019-11-11T19:28:19Z", "digest": "sha1:SUAHSW2PVBLT6YZAOAGYDFRROGNQW5HF", "length": 16063, "nlines": 208, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Trilokanathar temple- vaippu sthalam", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n*தினமும் ஒரு தேவார வை��்புத் தல தொடர்:*\n*தேவார வைப்புத் தல தொடர் எண்:19*\n*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*\n*🏜திரிலோகநாதர் திருக்கோயில், இரும்புதல் - (இரும்புதலை)*\nமக்கள் வழக்கில் இத்தலத்தை இரும்புதலை என்று அழைக்கிறார்கள்.\n(ஆங்காங்கு சில இடங்களில் 'இரும்புத்தலை' என்றும் எழுதப்பட்டுள்ளதை காணமுடிகிறது.)\nகாலை 8.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.\nபூண்டி (தஞ்சை நீடாமங்கலம்.) 99446 87952\n*📖வைப்புத் தல பாடல் உரைத்தவர்:*\nஆறாம் திருமுறையில், ஐம்பத்தோராவது பதிகத்தில், ஆறாவது பாடலில் இருக்கிறது.\nகும்பகோணம் - பாபநாசம் - திருக்கருகாவூர் - சாலியமங்கலம் பாதையில் திருக்கருகாவூரை அடுத்து ஐந்து கி.மீ -ல் இரும்புதலை (இரும்புத்தலை) எனும் பெயர் பலகை காணப்படும்.\nபெயர்ப் பலகையுள்ள இவ்விடத்திலிருந்து எளிதில் இத்தலத்தை அடையலாம்.\nஇத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.\nசித்திரைப் பௌர்ணமி அன்று மட்டும் சுவாமி புறப்பாடு நடக்கிறது.\nஇவ்வூர் சிவாலயக் கல்வெட்டில் *'மனுகுல சூளாமணி மங்கலத்து திருஇரும்புதல் உடைய மகாதேவர்'* என்று உள்ளது.\nஇரண்டாம் குலோத்துங்கன், ராஜேந்திர சோழன் அரியணை ஏறி பத்தாம் ஆண்டு நிறைவானபோது, இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்ததாக கல்வெட்டு கூறுகிறது.\nஇவனது திருப்பணிக்கு ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்னதான தலம் இது.\nஇரும்புதல் என்பது ஒரு பழைய திருக்கோயிலின் பெயர். \"இரும்புதலார் இரும்பூளையுள்ளார்\" என்று பாடினார் திருநாவுக்கரசர்.\nசோழ நாட்டில் ஆவூர்க் இரும்புதல் கூற்றத்தில் அவ்வாலயம் அமைந்திருந்தது.\nஇரும்புதலுடைய மகா தேவர்க்கு இராஜராஜன் முதலாய பெருமன்னர் விட்ட நிவந்தங்கள் என்று சாசனத்தில் காணப்படும்.\nஅக்கோயில் மனுகுல சூளாமணி சதுர் வேதி மங்கலம் என்ற ஊரில் இருந்ததாகக் கூறுவர்.\nதிருவீழிமிழலையில் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு வீழிநாதஸ்வாமியை வணங்கி, ஒரு குறைவாக இருந்த மலருக்காக, தன்கண்ணையே ஆயிரமாவது மலராக இட்டு, இழந்துவிட்டிருந்த சக்ராயுதத்தை பெற்றார் மகாவிஷ்ணு.\nஇச்செயலைக் கண்டு மகாலட்சுமி ஏளனம் செய்ததால், சிவனின் சாபத்திற்கு ஆளாக நேர்ந்தது.\nஇந்த சாபத்தால் மாதங்கியாக பரச்சி என்னும் புலையலாகப் பிறந்து, பின் வணங்கி சாபம் நீங்க��� இழந்த அழகை மீண்டும் பெற்றார்.\nபஞ்ச் ஆரண்யங்களான தண்டகாருண்யம், நைமிசாரண்யம், வடாரண்யம், ஜம்பகாரண்யம், மாதவி வனம் - திருக்கருக்காவூரின் வரிசையில் வில்வாரண்யம் இது.\nதிருவீழிமிழலையில் இருந்து இந்தத் தலத்தைப் பாடியுள்ளார் அப்பர் பெருமான்.\nஇத்தலத்தில், சம்பந்தர், மற்றும் அப்பர் பெருமானின் மூல விக்கிரகங்கள் இருப்பதால், பாடல் பெற்றும் பின்னர் அது கிடைக்காமல் போயிருக்கலாம் என்று நம்பிக்கை இருந்து வருகிறது.\nபெரும்புலியூர், இன்னம்பர், இரும்புளை வரிசையில், இரும்புதலார் என அப்பர் பெருமான் குறிப்பிட்டிருக்கிறார்.\nதிரு விரும்புதல் என்கிற சொல் மருவி திரு இரும்புதல் ஆனதென்பர்.\nமகாலட்சுமி வணங்கி சாபம் நீங்கப் பெற்ற தலம் இது.\nஅம்பாள் ஜடாமகுட ரூபியாக இரண்டு கரங்களில் தாமரை மலருடன் மற்றிரு கரங்களில் அபய\nஅம்பாள் நின்ற கோலம். மகாலட்சுமியின் அம்சமான காட்சி.\nஅம்பாள் மத்ய ஸ்தாபனம். அதாவது சிவனுக்கு இடப்புறமாகவோ, வலப்புறமாகவோ இல்லாமல், மூலஸ்தானத்திலேயே அம்பாள் விளங்குவது விசேஷம்.\nசித்ரா பெளர்ணமியில் பஞ்ச மூர்த்தி வெள்ளாற்றுக் காவேரியில் எழுந்தருளல் விசேஷம்.\nஇங்குள்ள நடராஜருக்கு வருடத்தில் ஆறு அபிக்ஷேங்கள்.\nகோஷ்டத்தில் வலஞ்செய்கையில், வராஹி, சனி, சூரியன், பைரவர், விநாயகர், துர்க்கை ஆகியோரும் இருக்க தரிசிக்கலாம்.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilanveethi.blogspot.com/2018/11/blog-post.html", "date_download": "2019-11-11T19:21:38Z", "digest": "sha1:TXEGEUCMEOPS42DP4KF4GZZS3HITNEWM", "length": 25618, "nlines": 265, "source_domain": "tamilanveethi.blogspot.com", "title": "தமிழன் வீதி: பிறிதொன்றாய் - கவிதை", "raw_content": "\nவெள்ளி, நவம்பர் 02, 2018\nஇந்த வாரம் (29.10..2018) கல்கி இதழில் எனது கவிதை \nகுட்டி மீன்கள் நீந்தும் அத்தடாகத்தில்\nஉயிரோடு இருந்தானா என்பதை இனிதான்\nபல முறை அவன் இதே தடாகத்தில்\nஅவனது தோல்கள் உரிந்து செதில்களாக உதிரும்வரை...\nஅவன் அவற்றோடு நீந்தி களித்தின்புறுவான்\nகாலிடிக்கில் வழுக்கிச் செல்லும் அம் மீன்கள்\nஅதற்காக அவனிடத்திலிருந்து பொறிகளை பரிசாக பெறுவதுண்டு\nசொப்புவாய்யைத் திறந்து கவ்வும் அழுகே...அழகு\nகொதி நிலையற்ற அவ்வாழ் பிரதேசத்தில்\nஅக்கரையில் மிதந்த ��வனது உடலை\nஇடுப்பில் கயிறுக் கட்டி இக்கரை கொண்டுவந்தார்கள்\nஇனி அவனது உடலை பிரேதப்பரிசோதனை செய்யவேண்டும்\nபுறம் அகம் எதுவுமின்றி உயிர் போன\nஅறிக்கை; 'சந்தேகத்திற்கிடமான மரணம்' என்று சொல்லிவிட...\nமீன்கள் துள்ளிக் குதித்து நீந்தின\nPosted by -தோழன் மபா, தமிழன் வீதி at வெள்ளி, நவம்பர் 02, 2018 Labels: எனது கவிதைகள் , கல்கியில் எனது படைப்புகள் , தோழன் மபா கவிதைகள்\nகவிதை இறந்ததைக் குறித்து உயிரோட்டமான வார்த்தைகளுடன்...\n2 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 10:00\nதொடர்ந்து வலைப் பூவில் எழுதுங்கள்\n3 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபுத்தக அலமாரி ஈழம் தினமணி எனது கவிதைகள் 'சென்னை புத்தகக் காட்சி' தினமணியில் எனது எழுத்துகள் ஜெயலலிதா தமிழமுதம் சென்னை செய்திகள் ஊடகங்கள் சினிமா படித்ததில் பிடித்தது (பைத்தியம்) ஊடக ஊடல் எனது பிதற்றல்கள் தேர்தல் 2011 புத்தக விமர்சனம். ஊர் மனம் மீண்டும் கணையாழி 2014 பாராளுமன்ற தேர்தல் அதெல்லம் ஒரு காலம் அதெல்லாம் ஒரு காலம்... அநீதி இது நமக்கான மேய்ச்சல் நிலம் இன்ஷியலையும் தமிழில் எழுதுங்கள் உங்கள் நலம். சென்னை புத்தகக் காட்சி செம்மொழி ஜன்னலுக்கு வெளியே... தினமணி கதிரில் வலைப்பதிவர்கள் அறிமுகம் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி கல்கியில் எனது படைப்புகள் குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் ��ோட்டத்தில் திருடர்கள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன் திமுக திருவாலங்காடு வாரா வாரம் அடுப்பாங்கரை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தரங்கம் அரசியல் இந்திய விளையாட்டுத்துறை உடல் நலம் எழுத்தாளர் ஜெயகாந்தன் கபடி கபடி கல்கியில் எனது படைப்புகள் குமுதம். சமுக அவலம் சமூக நலன். சாதி சென்னை ஜெயலலிதா கைது தமிழக உணவகங்கள் தமிழ் இணைய மாநாடு தமிழ் மணம் திணிக்கப்பட்ட தீபாவளியும். புறம்தள்ளப்பட்ட பொங்கலும். படித்ததில் பிடித்தது பறந்துபோன பட்டாம்பூச்சி பார்சிக்கள் யார் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வாங்க... மறக்க முடியாத மனிதர்கள் வாழ்த்துகளா - வாழ்த்துக்களா. எது சரி வெளிச்சம் \"அவதார் திரைப்படமும் - ஈழத் தமிழனின் விடுதலையும்\" amma அஜ்மல் கசாப் அதிமுக அப்பைய தீட்சிதர் அமெரிக்க இந்திய உறவு அய்யப்பன் ஆனந்த விகடன் இந்திய ஜனநாயகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்திரா கொலை இந்து ராம் உலகம் உயிரோடு இருக்குமா எங்க கிராமம் எதிர்கட்சிக்குதான் வாய்ப்பு எனது கார்டூன் எனது தந்தை ஏ ஜோக். ஒரு பாலியல் தொழிலாளியின் கதை ஓமந்தூரார் தோட்டத்தில் திருடர்கள் கால் செண்டர் காவிரி காவிரி ஆறு குளத்தில் குளிப்பதில்லை. கேட்ஜட் கொடியம்பாளையம் கோமல் சுவாமிநாதன் சதுரங்காட்டம் சமையல் சரத்குமாரும் சக்சேனாவும் சாகித்ய அகாடமி விருது சிட்டுக்குருவி சீக்கியருக்கு கவுரவம். சுனாமி சுய சொரிதல் சென்னையில் குண்டு வெடிப்பு சென்னையில் விபச்சாரம் ஜெயில் டாஸ்மாக் டிஸ்கவரி டைம் பாஸ் தமாசு தமிழகத்திலிருந்து யாரை தேர்ந்தெடுப்பது தமிழர் திருநாள் தமிழில் சிறந்த நூறு நாவல்கள் தமிழில் வித விதமான வாழ்த்துகள் தமிழ் ச��னிமாவின் நூற்றாண்டு சாதனை தமிழ் விக்கிபீடியா தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகள் தி இந்து (தமிழ்) நாளிதழில் எனது கார்டூன். தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி...... தினமணி இலக்கியத் திருவிழா தினமணியில் எனது எழுத்துகள் வலைப்பதிவர்கள் தினமலர் திராவிடம் திருப்பூர் புத்தகத் திருவிழா திருமாவளவன் தில்லி அகில இந்திய தமிழ் அமைப்புகளின் மாநாடு. தில்லை தீட்சதர்கள் நண்டு கொழம்பு நம்மை நாம் அறிவோம் நூதன திருடர்கள் நைட்டியை கழற்றுங்க பட்டித் தொட்டி பன்றிக் காய்ச்சல் பழவேற்காடு பா. ஜ.க. பார்த்ததில் பிடித்தது பாலியல் கல்வி பால்வினை நோய் பிரபு சாவ்லா பிளிக்கர் பிஸி பேச்சில்லா ஜீவன் பேஸ்புக் பொது இடத்தில் இந்தியர்கள் எப்படி..... மங்கையர் மலரில் எனது கவிதை மது போதை மனநலம். அதரவற்றோர் மருத்துவ உலகம் முக நூல் மொழிகள்... ரஜினிகாந்த் ராகுல் காந்தி லாட்டரி வட்டியும் முதலும் வருகிறது வால்மார்ட் விகடனில் எனது படைப்புகள் வீடியோ கட்சிகள் வைகோ\nஎன் விகடனில் என் வலைபதிவு\nஜூன் மாத என் விகடனில் (சென்னை மண்டலத்தில்) வந்த என் வலைப் பதிவு \"எம்மாம் பெரிய விஷயம்\nதூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்\n\"சேமித்துவைக்க வைக்கவேண்டியவை\" ச மீபத்தில் முக நூலில் (FACE BOOK) ஒரு அதிசயத்தை கண்டேன்\nபெண்களுக்கு இரவு உடையாக இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால், இன்று அது படும்பாடு சொல்லிமாளாது. என்னமோ...\nதமிழ் நாட்டில் லாட்டரியை தடை செய்து 10 ஆண்டாகிவிட்டது\n இன்றைய டாஸ்மாக் போல் அன்று திரும்பிய பக்கமெல்லாம் லாட்டரி கடைதான். தெருவுக்க...\nஏனோ தெரியவில்லை இப்போதெல்லாம் வெற்றிலை பாக்கு மீது ஒரு கிரேஸ் வந்துவிட்டது. வயசாயிட்டான்னு தெரியலை 😆 மாயவரம் போயிருந்த போத...\nகொ ஞ்ச நாளா பிளிக்கர் பக்கமே உலாத��திக்கிட்டு இருக்கேன். பேஸ்புக், வலைத்தளம் பக்கம் தலை காட்டவே ...\n\"தெரிந்தே ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கலாமா\nசன் நியூஸில் பாலியல் தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு நேயரின் கேள்வி பின்வருமாறு இருந்தது. ...\nதமிழன் வீதி. - தோழன் மபா\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் பின் தொடரும் பதிவுகள்\n8.காரணம் - காரியம் - ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (...\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\" - Post by தமிழன் வீதி.\nதிருவள்ளுவர் சொன்னது அறம், கீதை சொல்வது தர்மம் - திருவள்ளுவர் சொன்னது அறம், கீதை சொல்வது தர்மம்\nவிக்கிப்பீடியாவில் கட்டுரைப் போட்டி - இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கிடையே வரலாற்றில் இல்லாத விறுவிறுப்பான போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஜனவரி 10 2020 வரை நடைபெறும் போட்டியில் சுமார் மூன்று...\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன் - மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி அக்தோபர் 20 – 23 வரையில் கெடா,எயிம்சு பல்கலைக்கழகத்தில் பார்புகழ் பாவலர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியா...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்... - ஐயப்பன் கோயில் குருவாயூரப்பன் சன்னிதியில் கர்ப்பக்ரஹ கதவு சார்த்தி நெய்வேத்யம் நடந்துகொண்டிருந்தது. நடை திறந்து கற்பூரார்த்தி தரிசனம் செய்துவிட்டு பிரதக்ஷி...\nமீளும் வரலாறு - நந்தன் கதையை நான் எப்போது தெரிந்துகொண்டேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம் எங்கள் கிராமத்தைச் சுற்றி பல்...\nParasite | 2019 | South Korea | இயக்குநர் - Bong Joon-ho - அயல் திரை - 15 ‘ஒட்டுண்ணிகளின் ஒடுங்கிய உலகம்’ கான் திரைப்பட விழா 2019-ல், அதன் உயரிய விருதான Palme d'Or-ஐ வென்றுள்ள திரைப்படம் இது. இந்தப் பிரிவில் த...\nஅம்பேத்கரும் அவரது தம்மமும் - முன்னுரையாகச் சில சொற்கள் - எஸ்.பாலச்சந்திரன். - * இந்தியா முழுவதிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தலித் மக்களின் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள காலம் இது. ஆ...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற��றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nகல்கி - 26 மார்ச் 2017 - ஆப்ஸ் அலர்ட் -\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ் - தனலட்சுமி தியேட்டர் (மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை) குமரன் தியேட்டர் (புழுதிவாக்கம்) ரங்கா தியேட்டர் (நங்கைநல்லூர்) ஜெயலட்சுமி தியேட்டர் (ஆதம்பாக்கம்) மதி த...\nபெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை - \"1984 நாவலில் சொல்லப்பட்ட பெரிய அண்ணன் கண்காணிக்கும் ஆர்வெலியன் அரசு நோக்கி நாம் மெதுவாக சென்றுகொண்டிருக்கிறோம்\" என ஓய்வு பெற்ற நீதிபதியான பி. என். ஸ்ரீக...\n10 காண்பி எல்லாம் காண்பி\nஉங்க கையெழுத்து எப்படி இருக்கும்\nசித்தர்கள் மற்றும் மனிதர்கள் தோற்றம் பற்றிய நாம் அறிந்துக் கொள்ளவேண்டிய தளம்.\nமகளிர் உரிமை மற்றும் பாதுகாப்பு\nஎனது படைப்புகள் காப்புரிமைகுட்பட்டது. @ தோழன் மபா. தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/04/07-04-2018-raasi-palan-07042018.html", "date_download": "2019-11-11T19:48:52Z", "digest": "sha1:QS3AXT3WKMCW2JSWOGZAQ6ZFPX26VDII", "length": 24384, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 07-04-2018 | Raasi Palan 07/04/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து விலகும். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nமிதுனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றி\nயடையும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகடகம்: அனுபவ பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பணப்புழக்���ம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருக்கு அசதி, சோர்வு வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதுலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nமகரம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.\nமீனம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீ...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாம...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வ...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை ...\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி ...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்ப...\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது ...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வே...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்த...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன்...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுர...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூ���ு க...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அர...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இ...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எத...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்டா...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்...\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப...\nதந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்...\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்ப...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS ...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்...\nஉலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை - இன...\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பி...\nஎடை குறைக்கும் நித்யா மேனன். யாருக்காக\nபிக் பாஸ் ரைசாவுக்கு திடீர் அழைப்புகள்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக...\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிட...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு...\nமத்திய அரசின் எடுபிடி போல தமிழக அரசு செயற்படுகிறது...\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது\nயேமெனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க $2.96 பில்...\nயூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கு...\nதெலுங்கில் ஒரு சுச்சி லீக்ஸ்\n\"புகழுக்காக நான் தியாகம் செய்வது...\" காஜல் கன்ஃபெஷ...\nநான் சிறு வயதிலேயே மனதளவில் நொறுங்கி விட்டேன்... ம...\nஅரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்... இதுதான் ஸ்டெர...\nவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் அடிக்கும் ந��யகி\nமட்டக்களப்பு - கொழும்பு வீதியில் விபத்து\nபேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்\nமாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் க...\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மை...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இ...\nகாவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை...\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ...\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு....\nஅட, ஜுலிக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப...\nஅமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டால...\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜய...\nதலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 ஆண்டு நிறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/130", "date_download": "2019-11-11T20:07:47Z", "digest": "sha1:TVJQSJBOQUDTUDDXDR47TUVDWBF6U2ZS", "length": 7627, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண் சிங்கம்.pdf/130 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகப் பேசும் யுவதி வராமல் நின்றுவிட்ட பிறகே, அவள் என் ப்ொழுதை எப்படிப் போன் மயமாக்கிக் கொண்டிருந்தாள் என்பது புரிந்தது. அவள் வராத தனுல் வெறுமையாகி விட்ட காலம் சுமையாய்க் கன்த்துத் தொங்கியதாகத் தோன்றியது. ஆமா, நீ இனிமேல் வரவிேமாட்டாயா என்று ஏங்கியது என் உள்ளம்.\nமறுநாள் அவன் வந்தாள்-இருட்டறையில் புகும் ஒளிபோல ஒளி வெள்ளத்தில் மினுமினுக்கும் எழில் மலர்போல் திகழ்ந்தாள் அவள் என் உள்ளத்தைத் தாக்குகின்ற ஒரு படையெடுப்புமாதிரி வந்து, அசைந் தாடி, ச்ெயல் புரிந்த உமாவின் பார்வையும் சிரிப் பும் அசைவும் நெளிவும் என்னைக் கிளர்ச்சியுறச் செய்தன. உமா, என்ன மன்னித்து விடு என் றேன். மன்னித்தோம் என்று ஒரு ராணியின் மிடுக்கோடு அவள் சொன்னுள். அருவியெனச் இப்பை அள்ளித் தெளித்தாள். பிறகு, இயல்பான சுபாவத்தோடு பேச்சை எங்கெங்கோ திருப்பி விட் டாள். .\nஅவளுக்கு என் மீது அளவற்ற அன்பு என்று எனக்குப்புரிந்து விட்டது. எனக்கு அவளிடம் ஆச�� ஏற்பட்டிருந்தது. அவளேக் காணமுடியாத நாளெல் லாம் ப்ல்னற்ற நாளே என்றும் பட்டது. στούf வாழ்வைப் ப்ய்னுள்ளதாக, இனிமை நிறைந்ததாக மாற்றுவதற்கு அவள் என் துணைவியாக வேண்டும் என்று என் மனம் ஜபழ் புரியத் தொடங்கியது._ஆவ ளுக்கும் அந்த ஆன்ச இருந்தது. அதை நான் சிறிது சிறித்ாக உணர்ந்து கொள்ள முடிந்தது\nஒரு நாள் உமா ஒய்யாரமாக வந்து நின்ருள். 'இன்று என்னிடம் என்ன புதுமை சேர்ந்திருக்கிறது, சொல்லுங்கள் பார்க்கலாம் என்ருள். நான் அவளே மேலும் கீழுமாக நோக்கினேன். எனது தாமதத் தையும் மெளனத்தையும் பொறுக்க முடியாதவளாய் அவள் கத்தினுள். ஏ மக்கு கண்ணு கூடத் தெரி யலியா என்ன என்று கேட்டு, அவள் விரலால் கழுத்தைச் சுட்டினுள். மாம்பிஞ்சுகளைக் கோத்து\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2018, 16:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/15", "date_download": "2019-11-11T20:56:57Z", "digest": "sha1:L2HQPQGO27LLPDXQPAJ72XJ3CUXOIWZZ", "length": 6978, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/15 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nதிருக்குறளுக்குச் சிறப்புப்பாயிரம் எழுதியுள்ள பழைய புலவர்களே 'சனி சரன்’ கோயில் சாமிகளைப்போலக் காட்சியளிக்கின்றனர். அக்கோயிலில், ஒன்று கிழக்கே பார்க்கும்; இன்னொன்று மேற்கே பார்க்கும்; மற்றொன்று தெற்கே பார்க்கும்; வேறொன்று வடக்கே பார்க்கும். இவ்வாறே அப்புலவர்களும் பல்வேறு வகையான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.\n(1) திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவினது. (திருவள்ளுவமாலை-9-கல்லாடர், 10-சீத்தலைச்சாத்தனார், 11-மருத்துவன் தாமோதரனார், 12-நாகன் தேவனார், 15-கோதமனார், 17-முகையலூர்ச் சிறு கருந்தும்பி யார், 18-ஆசிரியர் நல்லந்துவனார், 19-கீரந்தையார். 30 பாரதம் பாடிய பெருந்தேவனார், 31 உருத்திரசன்மகண்ணர், 39-உறையூர் முது கூற்றனார், 46-அக்காரக்கனி நச்சுமனார்; 49-தேனிக்குடிக்கீரனார், 53-ஆலங்குடி வங்கனார்).\n(2) திருக்குறள் அறம், பொ��ுள், இன்பம், வீடு என்னும் நான்கு பிரிவினது. (7-நக்கீரனார், 8-மாமூலனார், 20-சிறு மேதாவியார், 33-நரிவெரூஉத்தலையார், 40-இழிகட் பெருங்கண்ணனார்.)\n(3) திருவள்ளுவர் மூன்றிலேயே நான்கையும் அடக்கி யிருக்கிறார். (22-தொடித்தலைவிழுத்தண்டினார், 44-களத்தூர்க்கிழார்).\n(4) திருவள்ளுவர் வேதக்கருத்தைத் தமிழில் எழுதினார். (4-உக்கிரப் பெருவழுதியார், 28-காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், 37-மதுரைப் பெரு மருதனார், 42-செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்.)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 3 சூலை 2019, 03:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82", "date_download": "2019-11-11T20:20:07Z", "digest": "sha1:L2VBDBGSRRA56LDJ4KV4AFM27KZDK7YX", "length": 10608, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெங்களுரூ News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\n7000 கோடி முதலீடு செய்யும் மாருதி சுசூகி.. முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..\nஇந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி தனது உற்பத்தி அளவை மேம்படுத்த டோயோட்டா உடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இதன் மூலம் டோயோட்...\nபெங்களுரூ மெட்ரோ திட்டத்திற்காக 200 கோடி கொடுத்த இன்போசிஸ்..\nமென்பொருள் ஏற்றுமதியில் நாட்டின் முன்னணி நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ், பெங்களுரீல் மிகப்பெரிய அளவில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு...\nகொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. ரோபோடிக்ஸ் துறையில் புதிய வளர்ச்சி..\nஉலக வர்த்தகச் சந்தைக்கு ஏற்ப இந்தியாவில் அனைத்துத் துறையிலும் ஆட்டோமேஷன் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ரோபோடிக்ஸ் துறையில் அதிகளவில் வேலைவா...\nபெங்களூரில் வெடித்த பிரச்சனை.. மாத சம்பளக்காரர்களுக்கு வருமான வரித்துறை வைக்கும் செக்..\nவருமான வரித்துறை வரி ஏய்ப்பு செய்பவர்களையும், வரி ஏய்ப்பு செய்யக்கூடிய வாய்ப்புகளையும் தீவரமாகக் கண்காணிக்கிறது. இந்நிலையில் பெங்களூரில் முன்னண...\n சந்தை நிலவரம் எப்படி இருக்கு..\nஇந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தின் உள்கட்டுமானத்தை மேம்படுத்தும் முதற்கட்ட முயற்சியாக மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி அமைக்கும் த��ட்டம், இந்திய ரியல...\nபெங்களுரில் காஸ்ட்லியான வீட்டின் விலை ரூ.50 கோடி.. மிளகாய் பஜ்ஜி கணக்கில் விற்பனை..\nஇந்தியாவில் ஆடம்பர வீடுகளின் விற்பனையின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தென் மாநிலங்களில் இதன் அளவு சற்று கு...\nஹோட்டல்களில் இப்படியும் மோசடி நடக்கிறது.. உஷாரா இருங்க..\nஜூலை 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின் வர்த்தகச் சந்தையில் மாற்றங்களுக்கும், குழப்பங்களுக்கும் பஞ்சமில்லை. இ...\nஅமேசான் நிறுவனத்தை வம்புக்கு இழக்கும் பிளிப்கார்ட்.. எதுக்கு..\nநாட்டின் முன்னணி ஈகாரமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் பெங்களுரை தலைமையாகக் கொண்டு இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்கிறது. இந்நிலையில் பெங்களுரூ வாசி...\nஆரக்கிள் நிறுவனத்தின் புதிய டேட்டா சென்டர்.. அதுவும் 6 மாதத்தில் வருகிறது..\nஅமெரிக்கத் தொழில்நுட்ப சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஆரக்கிள், அடுத்த 6 மாதத்தில் இந்தியாவில் தனது புதிய டேட்டா சென்டரை அமைக்க உள்ளதாக அறி...\nபிளிப்கார்ட் முதலீட்டில் இயங்கும் மேப்மைஇந்தியா VIDTEQ நிறுவனத்தைக் கைப்பற்றியது..\nஇந்தியாவின் முன்னணி ஜிபிஎஸ் நேவிகேஷன் மற்றும் லொகேஷன் சேவையை அளிக்கும் மேப்மைஇந்தியா நிறுவனம் பெங்களுரில் இருக்கும் VIDTEQ நிறுவனத்தைக் கைப்பற்றிய...\nநோக்கியாவை தொடர்ந்து இந்தியா வருகிறது லெனோவோ.. தமிழ்நாடு, கர்நாடகா யாருக்கு லாபம்..\nமும்பை: உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனைக்கும், அதனைச் சார்ந்துள்ள வர்த்தகத்திற்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது இந்தியா தான். இந்த வகையில் இந்திய ஸ...\nஉலகிலேயே குறைவாகச் சம்பளம் வாங்குவது 'பெங்களுரூ' ஐடி ஊழியர்கள் தான்: ஸ்டார்ட்அப் உலகம்\nஇந்தியாவில் டெக்னாலஜி மட்டும் அல்லாமல் பல துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சி அடைத்துள்ளது. ஆனா இந்த விஷயத்தில் மட்டும் அல்ல. உலகின் டாப் 20 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2305763", "date_download": "2019-11-11T21:25:15Z", "digest": "sha1:IBDEAOU3FX6B5DRQXZWCDTA6RGE7WWHL", "length": 16551, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "| தனியார் பள்ளி பணம் தராமல் இழுத்தடிப்பு: ராணுவ வீரர் மனைவி கலெக்டரிடம் புகார் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கரூர் மாவட்டம் பொது செய்தி\nதனியார் பள்ளி பணம் தராமல் இழுத்தடிப்பு: ராணுவ வீரர் மனைவி கலெக்டரிடம் புகார்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி துவக்கம் நவம்பர் 12,2019\nஅயோத்தி தீர்ப்பு:0.3 ஏக்கர் நிலத்துக்கு மட்டுமே பொருந்தும் நவம்பர் 12,2019\nஆயுதம், வீரர்கள் குவிப்பு ; எல்லையில் பாக்., சேட்டை நவம்பர் 12,2019\n4வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை நவம்பர் 12,2019\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி ;சபரிமலைக்கும் எதிர்பார்ப்பு நவம்பர் 12,2019\nகரூர்: தனியார் பள்ளி நிர்வாகம் பணத்தை தராமல் இழுத்தடிப்பதாக, ராணுவ வீரர் மனைவி, கலெக்டர் அன்பழகனிடம் மனு கொடுத்தார்.\nஅதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாபேட்டையை சேர்ந்தவர் தெய்வானை. இவர் கணவர் சேனாபதி ராணுவத்தில் பணிபுரிகிறார். புலியூரில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மகள் ஹாசினியை, மூன்றாம் வகுப்பில் சேர்த்து, கட்டணமாக, 45 ஆயிரத்து, 600 ரூபாய் கட்டினோம். இந்நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து படிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. எங்கள் சூழ்நிலை கடிதம் மூலம் தெரிவித்து, பணத்தை திரும்ப தரும்படி கோரினோம். அதற்கு பள்ளி நிர்வாகம், 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே திரும்ப தருவோம் என்றனர். அதுபோல் மனு எழுதி தர மறுத்து விட்டேன். அதனால், பணத்தை கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம், ஆதாரங்களுடன் மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம், பள்ளி நிர்வாகத்திடம் இருந்து பணம் பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n» கரூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரி���ிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/874064.html", "date_download": "2019-11-11T21:47:56Z", "digest": "sha1:WG2NBAODOMMN7J7TKRCRU7WJIZ7TXMEU", "length": 7103, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பிரதமர் ரணில் யாழிற்கு பயணம் – தமிழ் தலைமைகளுடன் பேச்சு", "raw_content": "\nபிரதமர் ரணில் யாழிற்கு பயணம் – தமிழ் தலைமைகளுடன் பேச்சு\nOctober 16th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய இன்று (புதன்கிழமை) யாழிற்கு செல்லும் அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.\nஅத்தோடு இந்த விஜயத்தின்போது தமிழ் கட்சிகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தனது நிலைப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை அறிவிக்கவில்வை.\nஇந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் தலைமைகளையும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதுதவிர, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர்களுடனும் நேரில் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nஇந்த சந்திப்புக்களில் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவை கோரும் ரணில், தமது எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேவேளை யாழ். சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை திறந்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஓய்வுக்கு முன்னரேயே கோடி ரூபா செலவில் மாளிகையை நிர்மாணித்தாரா மைத்திரி…\nபாசையூர் வலை திருத்தும் மண்டபத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஆனல்ட்\nநீரில் மூழ்கும் கிராமங்கள்…வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்…\nஈஸ்டர் தாக்குதல் – முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக குழு நியமனம்\nயாழில் கிளைமோருடன் 19 வயது இளைஞன் கைது\nகோட்டாபய மேற்கொண்ட குற்றங்கள் அனைத்தும் தற்போது வெளியில் வந்துள்ளன – சரத்பொன்சேகா\nமஹிந்தவிடமிருந்து முஸ்லிம்களை சர்வதேசத்தினரே பிரித்தனர் – ஏ.எல்.எம். அதாவுல்ஹா\nஅரசியல் சேவைக்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் – மகேஸ் சேனாநாயக்க\nசு.கவின் முழுமையான ஆதரவு கோட்டாவிற்கு இல்லை – ராஜித சேனாரட்ன\nஆட்சியைக் கைப்பற்ற மக்கள் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் – சஜித்\nபிரதமர் ரணில் யாழிற்கு பயணம் – தமிழ் தலைமைகளுடன் பேச்சு\nஈஸ்டர் தாக்குதல் – முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக குழு நியமனம்\nயாழில் கிளைமோருடன் 19 வயது இளைஞன் கைது\nகோட்டாபய மேற்கொண்ட குற்றங்கள் அனைத்தும் தற்போது வெளியில் வந்துள்ளன – சரத்பொன்சேகா\nமஹிந்தவிடமிருந்து முஸ்லிம்களை சர்வதேசத்தினரே பிரித்தனர் – ஏ.எல்.எம். அதாவுல்ஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/category/social-media/science/", "date_download": "2019-11-11T20:05:37Z", "digest": "sha1:3LUOA2CJJZIFRUVHHQ4SBBYBLLPCEUKA", "length": 15929, "nlines": 80, "source_domain": "www.tnnews24.com", "title": "தொழில்நுட்பம் – Tnnews24", "raw_content": "\nமல்லையா பாணியில் கோவையில் ரமேஷ் 2200 கோடி மோசடி \nவிஜய் மல்லையா பாணியில் கோவையை சேர்ந்த ரமேஷ் சீட்டு கம்பெனி நடத்தி சாதாரண மக்களின் 2200 கோடி பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளார். கோவையில் 80...\nஅப்துல்கலாம் போன்று புதிய கண்டுபிடிப்பு அசத்திய IIT \nமீண்டும் இன்று புது அப்டேட் வெளியிட்ட வாட்ஸ் அப் இந்த முறை நீங்கள் எதிர்பார்க்காத மாற்றம்\nபிரதமர் பெயரை பயன்படுத்தி தமிழகத்தில் நூதன மோசடி உஷார் ஆகுங்கள் மக்களே எச்சரிக்கை விடுத்த காவல்துறை \nசமூகவலைத்தளம். நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல்துறை துணை ஆணையர் சரவணன் தெரிவித்த தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,முன்பு வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி ATM எண், பாஸ்வர்ட் உள்ளிட்டவற்றை கேட்டு வந்த திருடர்கள் தற்போது...\nஜியோ வைத்த ஆப்பு இனி மிஸ்ட் கால் வராது \nஜியோ வைத்த ஆப்பு இனி மிஸ்ட் கால் வராது ஒரு செல்போன் நிறுவனத்தின் சந்தாதாரர் மற்றொரு நிறுவனத்தின் சந்தாதாரரை அழைக்கும்போது, எடுத்துக்காட்டாக (airtel to jio ) ரிங்க்டோன் குறைந்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் முதலில்...\nவாட்ஸாப்பில் ஊடுருவிய இஸ்ரேல் நிறுவனம் எதற்காக என்று தெரியுமா\nஉலகிலேயே உளவு பார்ப்பதில் கைதேர்ந்த நாடு இஸ்ரேல், வலிமையான உளவு அமைப்பினை கொண்ட இஸ்ரேலில் பல்வேறு தனியார் உளவு அமைப்புகளும் உள்ளன, இவை உளவு மென்பொருள் உள்ளிட்டவையை தயாரித்து மற்ற நாடுகளுக்கு விற்றுவிடும். அதேபோல் தற்போது...\nயாரும் எதிர்பார்க்காத புதிய சாதனை நிகழ்த்திய ஆர்பிட்டர்\nயாரும் எதிர்பார்க்காத புதிய சாதனை நிகழ்த்திய ஆர்பிட்டர் இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் அனுப்பப்பட்ட சந்திரயான் 2. இவை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பப்பட்டனர். பின்பு இஸ்ரோ விஞ்ஞானிகள் பல...\nஅரசியல் விளம்பரத்திற்கு டுவிட்டரின் நிறுவனம் எடுத்த முடிவுக்கு என்ன காரணம்\nஅரசியல் விளம்பரத்திற்கு டுவிட்டரின் நிறுவனம் எடுத்த முடிவுக்கு என்ன காரணம் ட்விட்டர் நிறுவன தலைமை நிர்வாகி ஜாக் ஜேக் டோர்சே, டுவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். நவம்பர் 22ஆம் தேதி முதல்...\n சமூகவலைத்தளம்., ரஜினிகாந்தின் எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவினை கண்டுபிடித்து, அதனை இந்திய ராணுவத்தில் பணிபுரிய வைக்க ஆசைப்படுவார், ஆனால் அதுபோல் தற்போது நிஜத்திலும் நடக்க...\nகூடங்குளம் அணுமின்நிலைய கணினிகளில் ஹேக்கர்ஸ் நுழைந்தது உண்மையா\nகூடங்குளம் அணுமின் நிலைய கணினிகளில் வைரஸ் புகுந்திருப்பது உண்மைதான் என கூடங்குளம் அணுசக்தி நிலையம் ஒப்புதல் அளித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய தொழில்நுட்பம் தொடர்பான தகவல்கள் திருடப்பட்டதாக இணையத்தில் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகள் பொய்யானவை...\nடிக் டாக் பயித்தியங்கள் களமிறங்கியது சுர்ஜித் உறவினர்கள் வேதனை \nடிக் டாக் பயித்தியங்கள் களமிறங்கியது சுர்ஜித் உறவினர்கள் வேதனை வீடியோ இணைப்பு சமூகவலைத்தளம்., ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 50 மணி நேரத்தை தாண்டி நீடித்து வருகிறது,...\nதீபாவளி வாழ்த்து சொல்ல வாட்ஸாப்பில் புது வசதி நீங்களும் பயன்படுத்தி வாழ்த்து சொல்லுங்கள் \nதீபாவளி வாழ்த்து சொல்ல வாட்ஸாப்பில் புது வசதி நீங்களும் பயன்படுத்தி வாழ்த்து சொல்லுங்கள் அனைவரும் இன்று தீபாவளி திருநாளை சொந்த பந்தம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடிக்கொண்டு இருப்பீர்கள் அனைவரும் இன்று தீபாவளி திருநாளை சொந்த பந்தம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடிக்கொண்டு இருப்பீர்கள் \nதீபாவளியை முன்னிட்டு எந்த நிறுவனமும் வழங்காத அட்டகாசமான சலுகையை வழங்கிய BSNL \nதீபாவளியை முன்னிட்டு எந்த நிறுவனமும் வழங்காத அட்டகாசமான சலுகையை வழங்கிய BSNL மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் தீபாவளியை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் தனது லேன்லைன் மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு வாழ்த்து கூறுவதற்கு வரம்பில்லாத சலுகையை...\nஉலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடம் சென்றார் அமேசான் நிறுவனர் முதலிடத்தை பிடித்தது யார்\nஉலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடம் சென்றார் அமேசான் நிறுவனர் முதலிடத்தை பிடித்தது யார் உலக பணக்கார்கள் பட்டியலில் 24 ஆண்டுகளாக பில் கேட்ஸ் முதலிடத்தில் இருந்தார். அவரை பின்னுக்குத் தள்ளி 2018-ல் அமேசான் ஆன்லைன்...\nகீழடி உள்ளிட்ட 4 இடங்களில் மீண்டும் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித���துள்ளது. தமிழகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணியில் தமிழர்களின் தொன்மையான வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து அகழாய்வு பணிகளை...\n உளவுத்துறை கடும் எச்சரிக்கை பாதுகாப்பு அதிகரிப்பு\n உளவுத்துறை கடும் எச்சரிக்கை பாதுகாப்பு அதிகரிப்பு தலைநகர் டெல்லியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கவரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தலைநகரின் முக்கிய இடங்களில்...\nஇன்று நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வங்கி சேவை தடை நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இந்திய வங்கி பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் பல பகுதிகளில் வங்கி சேவைகள் முடக்கப்படுகின்றன. பொதுத்துறை...\nசென்னையிலிருந்து இயக்கப்படும் தீபாவளி சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் இடங்கள் பற்றி தெரியுமா\nசென்னையிலிருந்து இயக்கப்படும் தீபாவளி சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் இடங்கள் பற்றி தெரியுமா வருடத்தில் நாம் ஸ்பெஷலா கொண்டாடப்பட கூடிய பண்டிகைகளில் தீபாவளி ஒன்றாகும். தீபாவளி பண்டிகை வந்தாலே எல்லா பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்கள்...\nதீபாவளி பரிசாக வந்துவிட்டது ஜியோவின் அதிரடி சேவை\nஉலகின் முதல் நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு நிறுவனங்களுக்கு தொடர்பு கொள்ளும் தனது அன்லிமிடெட் கால் சேவையை நிறுத்துவதாக தெரிவித்தது. அதற்கு பதிலாக நிமிடத்திற்கு “ஆறு ” பைசா...\nIAS, IPS தேர்வு குறித்து அறிவிப்பு\nIAS, IPS தேர்வு குறித்து அறிவிப்பு 2020 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19503", "date_download": "2019-11-11T20:44:07Z", "digest": "sha1:3Z5JV2UHMFPIQU53G2T644TN6UDXUZUO", "length": 9195, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "அரசியலமைப்பின் பிரகாரம் செயலாற்றுங்கள்: ஐரோப்பிய ஒன்றியம் – Eeladhesam.com", "raw_content": "\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு\nஎம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை பகிரங்கமாக அறிவித்தது\nஅரசியலமைப்பின் பிரகாரம் செயலாற்றுங்கள்: ஐரோப்பிய ஒன்றியம்\nசெய்திகள் அக்டோபர் 27, 2018 இலக்கியன்\nஅரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையின் சகல தரப்பினரையும் செயலாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலையைக் கருத்திற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு இன்று (சனிக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை சுட்டிக்கட்டியுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் ஆகியோர் இலங்கையின் அரசியல் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்தவகையில, அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுமாறும், அசம்பாவிதங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதேவேளை அரசியல் யாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதுடன், பொது ஸ்தாபனங்கள் மற்றும் ஊடகங்களுக்கு காணப்படும் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை பகிரங்கமாக அறிவித்தது\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாாவுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இரா.சம்பந்தனால் இன்று (07) விடப்பட்ட\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவர்\nசஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி இல்லை\nவெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பி நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்\nதேசிய தொலைகாட்சி ஒளிபரப்பு நிறுத்தம் : அந்த பகுதிக்கு சென்ற மங்கள , ராஜித விரட்டியடிப்பு\nமஹிந்தவு���்கு ஆதரவு வழங்கத்தயார் – நிபந்தனை விதித்த கூட்டமைப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mosibalan.blogspot.com/2013/06/blog-post_15.html", "date_download": "2019-11-11T19:30:25Z", "digest": "sha1:MKY5MT5FS7GSL35ZOQKG32W7Z43ENYYL", "length": 6705, "nlines": 205, "source_domain": "mosibalan.blogspot.com", "title": "மோ.சி. பாலன் பதிவுகள்: செருப்பு", "raw_content": "\nஉன் காலின் கீழ்க் கிடக்கிறேன்.\nஉன் வழியே என் வழி....\nமலத்தின் மீது நீ நடந்தால்\nLabels: கவிதை, வசன கவிதைகள்\nஇது செருப்பைப் பற்றிய கவிதை மட்டுமல்ல. சிறப்பான ஒருவன் செருப்பான கதையும் கூட.\nஆம்.. செருப்பின் தியாகத்தை புரிந்துணரச் செய்யும் வரிகள்..\nA R ரஹ்மான் (1)\nஅமரர் டி வி ஆர் நினைவு சிறுகதைப் போட்டி2017 (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nவயது வந்தோர் மட்டும் (1)\nஇயற்பெயர் - பாலசுப்பிரமணியன் தாயின் பெயரை initial-ஆகப் போடும் வழக்கத்தை நண்பர் கௌதமன் கூற - தாய் தந்தை இருவர் பெயர்களையுமே சேர்த்து - மோகனாம்பாள் சிவசங்கரன் இவர்களின் பாலன் - மோ.சி. பாலன் என வைத்துக்கொண்டேன். மேலும் இப்பெயர் முரசு கட்டிலில் துயின்ற புலவர் மோசி கீரன் போல் ஒலிப்பது கூடுதல் சிறப்பு தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-11-11T20:50:05Z", "digest": "sha1:E5ZQC6ZODIAT7JB4K7JKEWZU3QICQMJM", "length": 27258, "nlines": 310, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ்நாடு கலை இலக்கியப் பெர���மன்றம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்\nதமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 ஆகத்து 2019 கருத்திற்காக..\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன. செங்கற்பட்டு, ஆக. 17- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் காஞ்சிபுரம் – செங்கற்பட்டு மாவட்டங்கள் வழங்கும் தமிழ்சான்றோர்களுக்கான தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கும் விழா ஆடி 30, 2019 / 15.8.2019 அன்று காலை 11 மணிக்குச் செங்கற்பட்டில் புத்தக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய – இரசிய பண்பாட்டு நட்புறவுக் கழகத்தின் பொதுச் செயலாளர் ப.தங்கப்பன் 27 விருதாளர்களுக்கு விருது வழங்கினார். ஓவியக்கவி நா.வீரமணி தலைமையில் விருது பெற்றவர்கள்: குரு.சம்பந்தம் – தொல்காப்பியர்…\nதமிழ்க் குறும்பாக்கள் புதிய உயரங்களைத் தொட்டுள்ளன – கவிஞர் மு.முருகேசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 கருத்திற்காக..\nதமிழ்க் குறும்பாக்கள் புதிய உயரங்களைத் தொட்டுள்ளன – கவிஞர் மு.முருகேசு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்(காஞ்சி மாவட்டம்) சார்பில், கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய குறும்பா(ஐக்கூ) நூல் வெளியீட்டு விழா செங்கற்பட்டிலுள்ள சைலா அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்குக் கலை இலக்கியப் பெருமன்றம் காஞ்சி மாவட்டத் தலைவர் ஓவியக்கவி நா. வீரமணி தலைமை தாங்கினார். கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய ‘கூடிழந்த பறவையின் குரல்’ எனும் குறும்பா நூலை மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா வெளியிட்டார். இதழாளர் கவிஞ்ர் மு.முருகேசு பெற்றுக்கொண்டார். நூலைப் பெற்றுக்கொண்ட கவிஞர் மு.முருகேசு…\nகவிஞர் மு.முருகேசிற்குக் குன்றக்குடி அடிகளார் விருது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 அக்தோபர் 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nகவிஞர் மு.முருகேசிற்குக் குன்றக்குடி அடிகளார் விருது சென்னை. ஐப்பசி 12, 2048 / அக். 29. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் புது நூற்றாண்டுப் புத்தக இல்லமும் (என்.சி.பி.எச்.) இணைந்து நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற நூல்களுக்கு சென்னை முகப்பேரிலுள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வ��ருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘ஒல்லி மல்லி குண்டு கில்லி’ எனும் நூல், 2016-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த சிறுவர் இலக்கிய நூலாகத் தேர்வு…\nஇலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 மே 2017 கருத்திற்காக..\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் இலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி 29ஆம் ஆண்டாக நடத்தப்படவுள்ளது. ஆய்வுநூல்கள், மொழிபெயர்ப்பு, புதினங்கள், சிறுகதை, சிறார் நூல்கள், கவிதை, கட்டுரை, குறும்படம், ஆவணப்படம் என ஒன்பது பிரிவுகளில் இரண்டு சமப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. கவிதை, கட்டுரை நூல்கள், 2016, 2017 இல் வெளிவந்தவையாக இருக்கவேண்டும். படங்கள் 2016, 2017 இல் தயாரிக்கப்பட்டிருக்கவேண்டும். மற்ற வகைகள் 2013க்குப் பின் வெளிவந்திருக்க வேண்டும். கையெழுத்துப்படிகளும் ஏற்றுக்கொள்ளப்படும். 2012க்குப் பிறகு இப்போட்டிகளில் ஏற்கெனவே பரிசு பெற்றவர்கள்…\nமு.பாலசுப்பிமணியன் எழுதிய ‘அன்னப்பறவை’ சிறுவர் பாடல் நூலுக்கு விருது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 நவம்பர் 2016 கருத்திற்காக..\nபுதுவை மு.பாலசுப்பிமணியன் எழுதிய ‘அன்னப்பறவை’ சிறுவர் பாடல் நூலுக்குக் குன்றக்குடி அடிகளார்விருது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், புது நூற்றாண்டு (என்.சி.பி.எச்.) புத்தக நிறுவனம் இணைந்து விருது வழங்கும் விழா – 2016 நடத்தின. புதுக்கோட்டையில் நடைபெற்ற இவ் விழாவில் சிறந்த நூல்களுக்காண விருதுகள் பல துறைகளில் வழங்கப்பட்டன. சிறுவர் இலக்கியத்துக்கான தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு விருது புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் மு.பாலசுப்பிமணியன் எழுதிய ‘அன்னப்பறவை‘ சிறுவர் பாடல் நூலுக்கு வழங்கப்பட்டது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் க.பாசுகரன் …\nஓவியம், ஒப்புவித்தல் போட்டிகள் : மாணவர்களுக்குப் பாராட்டு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 செப்தம்பர் 2016 கருத்திற்காக..\nமாணிக்கவாசகம் பள்ளியில் ஓவியம், ஒப்புவித்தல் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெ���்று பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு முதலிடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் இராசேசு வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தேவகோட்டை கிளையின் சார்பாக…\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nவிக்கிப்பீடியாக் கட்டுரைப் போட்டி : தொடர்தொகுப்பு நிகழ்வு\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nவிக்கிப்பீடியாக் கட்டுரைப் போட்டி : தொடர்தொகுப்பு நிகழ்வு\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : ஏ.பாசுகர்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் ���ிருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nவிக்கிப்பீடியாக் கட்டுரைப் போட்டி : தொடர்தொகுப்பு நிகழ்வு\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21297", "date_download": "2019-11-11T20:07:42Z", "digest": "sha1:VD2SGOB4MQ3D3UDTQH3PPH6WBBPNE3AT", "length": 17504, "nlines": 336, "source_domain": "www.arusuvai.com", "title": "பிட்லே | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகொண்டைக்கடலை - 100 கிராம்\nதுவரம் பருப்பு - 50 கிராம்\nதேங்காய்த்துருவல் - கால் கப்\nமல்லித்தூள் - அரை மேசைக்கரண்டி\nபுளி - கோலி குண்டு அளவு\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி + 2 தேக்கரண்டி\nகடுகு - 3/4 தேக்கரண்டி\nகடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி\nமிளகாய் வற்றல் - 7\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nகொண்டைக்கடலை, துவரம் பருப்��ு இரண்டையும் வேக வைத்து எடுத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். ஊற வைத்த புளியை முக்கால் கப் அளவிற்கு கரைத்து வைத்து கொள்ளவும்.\nவெறும் வாணலியில் எண்ணெய் இல்லாமல் சீரகத்தை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு போட்டு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும். அதிலேயே மிளகாய் வற்றலை போட்டு வறுத்து எடுக்கவும்.\nஅம்மியில் அல்லது மிக்ஸியில் வறுத்த கடலைப்பருப்பு, சீரகம், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.\nபிறகு நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும். வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளித்தண்ணீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க வைக்கவும்.\nகொதிக்கும் போது உப்பு மற்றும் வேக வைத்த துவரம்பருப்பை போட்டு கிளறி விடவும்.\nஅதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலை போட்டு இரண்டு நிமடம் கொதிக்க விடவும்.\nகொதித்ததும் தேங்காய் விழுது, அரைத்த பொடி மற்றும் மல்லி பொடி போட்டு கிளறி விடவும்.\nநன்கு கிளறி விட்டு நான்கு நிமிடம் வரை வைத்திருந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து விடவும்.\nசுவையான கொண்டைக்கடலை பிட்லே தயார். இது சாதம், இட்லி, தோசை மற்றும் இடியாப்பத்திற்கு நன்றாக இருக்கும். இந்த குறிப்பினை நமக்கு வழங்கியவர் திருமதி. செல்லம்மா அவர்கள்\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nகீரை உருளை மசாலா குருமா\nஇந்த ரெசிபி பேர் மட்டும் தெரியும், எப்படி பண்றதுன்னு தெரியாம இருந்துச்சு. அழகா பண்ணி காட்டி இருக்கீங்க. எங்களுடைய சார்பா செல்லம்மா அவர்களுக்கு வாழ்த்தை சொல்லிடுங்க\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nபார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு...இத சாதத்துடன் சாப்பிடனுமா இல்ல டிஃபன் கோட சாப்பிடனுமா\nரொம்ப நல்லா இருக்கு... செய்முறை படிக்கும்போதே சுவை எப்படி சூப்பரா இருக்கும்னு புரியுது. அவசியம் செய்து பார்த்து சொல்றேன். :)\nபீட்லே....... பெயரும் வித்தியாசமா இருக்கு........செய்முறையும் வித்தியாசமா இருக்கு. எப்பவும் வெங்காயம் தக்காளி, கத்தரிக்காய் போட்டு தான் கொண்டைகடலை குழம்பு வைப்பேன். நைட் செய்வதற்கு கடலை ஊறப் போட்டுள்ளேன். கண்டிப்பா இன்னைக்கு இந்த முறையில் செய்யப் போறேன்.\nஅன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...\nபிட்லெ நான் செஞ்சி பார்த்துட்டேன். ரொம்ப நல்லா இருக்கு. காரமாகவும் இருந்தது சுவையாகவும் இருந்தது. கணவரிடம் பாராட்டும் கிடைத்தது. பிட்லெ சொல்லித்தந்தவங்களுக்கு மிக்க நன்றி.\nமிகவும் நன்றி. ஆனால் நான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2012/01/", "date_download": "2019-11-11T19:27:54Z", "digest": "sha1:Z4ZKR3H4HNHDF2H7SDHIMGWHYYJZJWJJ", "length": 11039, "nlines": 102, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: January 2012", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nஎன்ன கொடுமை சார் இது\nகாலை நேரத்தில் பேருந்தின் கூட்டத்தில் நசுங்கி... வியர்த்து... விறுவிறுத்து... அலுவலகமோ... இல்லை பள்ளிக்கூடமோ சென்ற அனுபவம் நம்மில் பலபேருக்கு நிச்சயம் இருக்கும். ஆனால் பலவருடமாய் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அந்தக்கொடுமைகள் இன்றளவும் மாறவில்லையென்பதை எப்படி எடுத்துக்கொள்ளவென்று தெரியவில்லை. எத்தனை அரசாங்கங்கள் மாறினாலும்... எவ்வளவு கட்டணத்தை ஏற்றினாலும்... பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்தினாலும்... கூட்டநெரிசல் என்பது நாம் கும்பிடாமலே வாங்கி வந்த வரம்போல நம் தலைக்கு மேல் உட்கார்ந்து சிரித்துக்கொண்டேதானிருக்கிறது.\nநான் தினந்தோறும் வேலைக்குச்செல்லும் வழியில் தினமும் நான் பார்க்கும் காட்சிதான் இந்தப்படத்திலிருப்பது. \"SAFETY\" என்ற ஒற்றை வார்த்தை மேலைநாடுகளில் தாரகமந்திரம். ஆனால் நம்நாட்டில் இன்னமும் அது தலைகீழ்தான்... மனித உயிரின் மதிப்பு... விதிகளை மதிக்காத மனப்பாங்கு கொண்ட நமக்கும், சொந்த மக்களின் மீ��ே பல ஜாலியன் வாலாபாக்குகள் நடத்திக்கொண்டிருக்கும் நமது அரசாங்கங்களுக்கும் எப்போதுதான் விளங்கப்போகிறதோ தெரியவில்லை...\nஇலவச பஸ் பாஸ் வழங்கும் அரசாங்கங்கள் பள்ளி நேரத்தில் மட்டுமாவது மாணவர்களுக்கென அந்தந்த வழித்தடத்தில் தனிப்பேருந்துகளை இயக்கலாம்.\nசெய்யாத பட்சத்தில்... பள்ளிக்கு நேரத்திற்கு செல்ல வேண்டி விபரீதங்களைப்பற்றி கவலைப்படாமல் இப்படி தொங்கிக்கொண்டு செல்லும் நாளைய அரசர்களைக்குறை சொல்வதா... இல்லை சரியான பேருந்து வசதி செய்து கொடுக்காமல் எந்தக்கட்டிடத்தை மாற்றலாம்... இல்லை சரியான பேருந்து வசதி செய்து கொடுக்காமல் எந்தக்கட்டிடத்தை மாற்றலாம்... எந்த மந்திரியை மாற்றலாம்... எந்த மந்திரியை மாற்றலாம்... என்று யோசனை செய்து கொண்டிருக்கும் அரசாங்கத்தைக்குறை சொல்வதா... என்று யோசனை செய்து கொண்டிருக்கும் அரசாங்கத்தைக்குறை சொல்வதா... இல்லை... சிக்னலுக்கு சிக்னல் லாரிகளிடம் பிச்சையெடுத்துக்கொண்டு இதைப்போன்ற பயணங்களை ஒழுங்குபடுத்தாத... கண்டும் காணாமலிருக்கும் அதிகாரிகளைக்குறை சொல்வதா... இல்லை... சிக்னலுக்கு சிக்னல் லாரிகளிடம் பிச்சையெடுத்துக்கொண்டு இதைப்போன்ற பயணங்களை ஒழுங்குபடுத்தாத... கண்டும் காணாமலிருக்கும் அதிகாரிகளைக்குறை சொல்வதா\nயாரைக்குறை சொன்னாலும் விபரீதங்கள் நடந்தபின்னும் விழித்துக்கொள்ளாத, எந்தவொரு விபரீத விபத்துக்களையும் ஓரிருவாரம் பரபரப்புச்செய்தியாக்கிவிட்டு பாடம் கற்றுக்கொள்ள மறக்கும் நம் மனோபாவங்கள் மாறும்வரை இங்கே எதுவும் மாறப்போவதில்லை என்பதே நிஜம்\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஉலகின் தீரா மர்மங்க��்... – டாப் லிஸ்ட்\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nஎன்ன கொடுமை சார் இது\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=885", "date_download": "2019-11-11T20:33:22Z", "digest": "sha1:WB5EOYEGZCDHDUFIYSENCMEOQPHH3H45", "length": 20860, "nlines": 74, "source_domain": "www.tamilscope.com", "title": "குருப் பெயர்ச்சியால் நிம்மதியான தூக்கத்தை பெறப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்…! – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home செய்திகள் குருப் பெயர்ச்சியால் நிம்மதியான தூக்கத்தை பெறப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்…\nகுருப் பெயர்ச்சியால் நிம்மதியான தூக்கத்தை பெறப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்…\nகுருப் பெயர்ச்சி திருக்கணிதப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சி செல்வம் செல்வாக்கு வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியத்தை தரப்போகிறது.\nநிம்மதி இழந்து தவித்தவர்களுக்கு நிம்மதியை தரப்போகிறது. இத்தனை நாட்களாக தூக்கம் தொலைத்து தவித்த சில ராசிக்காரர்களுக்கு நல்ல நிம்மதியான தூக்கத்தை தரப்போகிறார் குருபகவான்.\nஎந்த ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் நிம்மதியான தூக்கம் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும். ஆழ்ந்த தூக்கம், அடுத்த நாள் பொழுதை சுறுசுறுப்புடன் தொடங்குவதற்கு மிக அவசியம். ஆனால் உண்மை என்னவென்றால், இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட நேரம் கடந்த பின்னரே சிரமப்பட்டு தூங்குகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் காலையில் விழிக்கும்போது உடல் சோர்ந்து காணப்படுவார்கள். கண்களும் பொலிவற்று காணப்படும். அதன் தாக்கத்தால் அன்றைய பொழுதை தடுமாற்றத்துடன்தான் கடக்கமுடியும்.\nநம்மில் பலர் இரவில் தூக்கம் வராமல் சிரமப்பட்டிருக்கிறோம், இன்றும் பட்டுக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் வேலைக்கு ��ெல்பவர்கள். இவர்களுக்கு இரவு சாப்பிட்டு படுத்தவுடன் தூக்கம் வராததால், படம் பார்ப்பது, நண்பர்களுடன் வாட்ஸ் அப் மூலம் பேசுவது, பாடல்கள் கேட்பது அல்லது புரண்டு புரண்டு படுப்பது என செய்வதுண்டு. தூக்கக் குறைபாடு குறிப்பாக நரம்பு தளர்ச்சியை ஏற்படுத்துகிறது.\nஉடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம், சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நிம்மதியான தூக்கம் இல்லையென்றால், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு முதல் இதய குறைபாடுகள் வரை ஏற்படும். தூக்கமின்மை குறைபாடுகளுக்கு என்ன காரணம், என்ன சிகிச்சை என்பதில் மருத்துவர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.\nதொலைந்த உறக்கம்:மூளையில் சுரக்கும் செரோட்டின் அளவு குறையும் போது தான் தூக்கமின்மை பிரச்னை உருவாகிறது. அதிக உடல் எடை காரணமாகவும் தூக்கம் தடைபடும். பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் உறக்கம் பிரச்னையே. இரவில் நீண்ட நேரம் டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பது மற்றும் மனக்குழப்பம், மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல் இருந்தாலும் தூக்கம் பிரச்னையாக மாறும். தூக்கமின்மையின் காரணமாக எந்த விஷயத்திலும் இவர்களால் முழு ஈடுபாடு காட்ட முடியாது. கவனக்குறைவால் மற்ற வேலைகளும் கெடும். தூக்கம் தடைபட்டு அடிக்கடி எழுந்திருத்தல் போன்ற தொல்லைகள் தொடரும். இதனால் உடல் சோர்வு, தெளிவாக முடிவெடுக்கத் தெரியாமல் திண்டாடுதல், உடல் தளர்ச்சி, யோசிக்க முடியாமல் திணறுதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை துவங்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ளலாம்.\nதூக்கத்தை கெடுப்பவர்கள்:ஒருவர் ஜாதகத்தில் சுகஸ்தானம் எனப்படும் நான்காம் இடம் கெட்டுவிட்டாலோ அல்லது சுகஸ்தானாதிபதி அசுப சேர்க்கை பெற்று விட்டாலோ அவர்களின் சுகம் மற்றும் தூக்கம் கேள்விக்குறிதான். அவர்களுக்கு அன்னை மற்றும் அன்னைக்கினையான பெண்களாலும் சொத்துக்களாலும் வாகனங்களாலும் தூக்கம் பறிபோகும். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனப்படுகிறது. ஏழாம் பாவம் கெட்டுவிட்டால் மனைவியும் நண்பர்களும் நமது தூக்கத்தை சூறையாடிவிடுவார்கள்.\nதூக்கத்திற்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பு:12ஆம் பாவம் அடுத்தது தூக்கத்திற்கென்றே ஜாதகத்தில் சிறப்பித்து கூறப்பட்ட பாவம் 12ம் பாவமாகும். எனவேதான் இதனை அயன சயன போக மோக்ஷ ஸ்தானம் என சிறப்பாக கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் 12ம் பாவம் வலுவாகவே கூடாது. தூக்கத்தை பொருத்தவரை 12ம் பாவாதிபதியின் நிலையை கொண்டும் அதனோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களை கொண்டும் தூக்கத்தின் தன்மையை தீர்மானித்துவிடலாம். 12ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருப்பது சிறப்பல்ல.\nகுருபகவான்:காலபுருஷனுக்கு 12ம்பாவ அதிபதியான குரு கெட்டுவிட்டால் அவர்களுக்கு நல்ல தூக்கம் என்பது கனவில் கூட கிடைக்காது. புதனோ சுக்கிரன் அல்லது சந்திரன் இவர்கள் யாராவது ஒருவர் 12ம் பாவத்தில் நின்றுவிட்டால் அவர்கள் தூக்கம் முறையற்றதாக எப்போது வேண்டுமானாலும் தூக்கிக்கொண்டே இருப்பார்கள். சரி இந்த குரு பெயர்ச்சியால் சிலருக்கு தூக்க குறைபாடு பாதிப்பு நீங்கும். சுகமான உறக்கம் கிடைக்கும். ரிஷபம், கடகம், கன்னி, ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும் 12ஆம் பாவத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது.\nரிஷபம்:குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசிக்கு 12, 2, 4ஆகிய வீடுகளை பார்க்கிறார். சுக ஸ்தானம், மோட்ச ஸ்தானம், குடும்ப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது. குரு பார்வையால் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். குதூகலமாக இருப்பீர்கள். சனியால் சங்கடப்பட்ட நீங்கள் நிம்மதி அடைவீர்கள். குடும்பத்திற்கு தேவையான வண்டி வாகன சேர்க்கை ஏற்படும், வீடு வாகனம் வாங்கும் யோகம் வரும். சுகங்களை அனுபவிப்பீர்கள். அப்புறம் என்ன நிம்மதியான தூக்கம் வரும். காரணம் உங்க 12 ஆம் வீட்டில் குருவின் பார்வை பட்டு நிம்மதியை ஏற்படுத்துவார்.\nகடகம்:குருபகவான் உங்க ராசிக்கு 12, 8, ஆறாம் வீடுகளை பார்க்கிறார். உங்க கடன் நோய்கள் தீரும். அவமானங்கள் தீரும் காலம் வரப்போகிறது. மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த நீங்க மன நிம்மதி அடைவீர்கள். உங்க பிரச்சினை எல்லாம் முடிந்த பின்னர் இரவில் நிம்மதியாக உறங்குவீர்கள். காரணம் உங்க ராசிக்கு 12 ஆம் வீடான மோட்ச ஸ்தானத்தில் குருவின் பார்வை விழுகிறது. இனி கையை காலை நீட்டி ஹாயாக படுங்க உறக்கம் ஓடி வந்து தழுவும்.\nகன்னி:கன்னி ராசிக்காரர்களே… குரு பகவான் உங்க ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். உங்க ராசிக்கு எட்டாம் வீடு, பத்தாம் வீடு, பனிரெண்டாம் வீடுகளை பார்க்கிறார். குருவின் பார்வையால் நீங்கள் இதுநாள்வரை பட்ட அவமானங்கள் முடிவுக்கு வரும். உங்களுக்கு ஏற்பட்ட கண்டங்கள் நீங்கும், ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். சுகமான நித்திரை கிடைக்கும். குடும்பத்தோடு மனைவி மக்களோடு நிம்மதியாக பொழுதை கழிக்கலாம்.\nநல்ல தூக்கத்திற்கு பரிகாரம்:அமைதியான தூக்கத்திற்கான பரிகார ஸ்தலங்கள். மதுரையில் மீனாட்சி அம்மன் புதன் அம்சமாகவே இருக்கிறார்.கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இருக்கும் திருவெண்காடு புதன் ஸ்தலமாகும். தனி சன்னதியில் புத பகவான் அருள்புரிகிறார். நவதிருப்பதிகளில் திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும். கும்பகோணத்திற்கருகில் உள்ள திங்களுர், திருப்பதி மற்றும் குணசீலம், சோமநாதேஸ்வரர், போன்றவை திங்கள் பரிகார ஸ்தலங்களாகும். கஞ்சனுர், ஸ்ரீரங்கம், மற்றும் திரு மயிலை அருள்மிகு வெள்ளீஸ்வரர் ஆலயங்கள் சுக்கிரன் பரிகார ஸ்தலங்களாகும். உங்க ஊருக்கு அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வர நிம்மதியான உறக்கம் வரும்.\nபணிக்குச் சென்ற இடத்தில் காதல்… அமெரிக்கப் பெண்ணை இந்துமத முறைப்படி திருமணம் செய்த தமிழன்..\nமனித முகத்துடன் ஆற்றில் சுற்றித் திரியும் மீன்கள்.. அதிர்ச்சியில் உறைந்து போன பொது மக்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்.. இந்திய உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு..\nகுழந்தைகளைப் பலியெடுக்கும் ஆழ்துணைக் கிணறுகள்.. மதுரைத் தமிழனின் அசத்தல் கண்டுபிடிப்பு..\nநின்று கொண்டே சாப்பிடும் வழக்கம் கொண்டவரா நீங்கள்.. அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குத் தான்..\nவீபூதி அணிவதால் கிடைக்கும் பலன்கள் \nபிக்போஸ்சில் முகேனுடன் சண்டையிட வனிதா தான் காரணமா\nவீதியில் பிச்சையெடுத்த குடும்பத்தை தனது வீட்டிற்கு அழைத்து பேருதவி புரிந்த பிரபல நடிகர்..\nஜென்ம சனியிடம் இருந்து தப்பித்தாலும் ஏழரைச் சனியிடம் சிக்கி சிக்கலில் மாட்டப் போகும் ராசிக்காரர்கள் நீங்கள் தான்…. ஜாக்கிரதை…\nஉறைய வைத்த பயங்கர மழை வெள்ளம்…கல் மனதையும் கரைய வைக்கும் புகைப்படம���\nகண்டு கொள்ளாமல் உறங்கிய கள்ளக்காதலன்.. ஆத்திரத்தில் திருமணமான பெண் செய்த கொடூரம்\nஆஞ்சநேய வழிபாட்டில் வெற்றிலை மாலையின் சிறப்புக்கள்…. உங்கள் வாழ்வில் வெற்றிபெற அனுமனை இப்படி வழிபடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vipinfotech.com/tag/street-photography/", "date_download": "2019-11-11T20:18:42Z", "digest": "sha1:ML3EWGKHOMSHC7FTYVAYFDBT355BKFFT", "length": 1883, "nlines": 43, "source_domain": "vipinfotech.com", "title": "street photography Archives | VIP INFOTECH", "raw_content": "\nஎல்லாருக்குமே அவுங்க ஆசைப்பட்ட வாழ்வு கிடைக்குமான்னு தெரியல .ஆனால் கையில் ஒரு நிகான் கேமரா இருந்தால் போதும் LIFE u செமையா இருக்கும்\nகாட்டுக்குள்ள மழைபிரேதேசத்துல கூட பேச யாருமே இல்லாம , பொறாமை பாசம் நேசம் ஆளு கேளு எவளும் இல்ல ,மரம் செடி இழை கூட பேசிகிட்டு, அவற்றின் ஒவ்வொரு அழகான தருணத்தையும் ரசித்து நினைவுகளாக சேகரிக்கும் வாழ்வு ஒரு சில பேருக்குத்தான் கிடைக்கும்\nஒரு சிறந்த பொழுதுபோக்குன்னா , SPEND TIME WITH NATURE WITH DSLR CAMERA .வேற எதுவும் இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/samsung-galaxy-m30-mobile-launch-today/", "date_download": "2019-11-11T21:37:37Z", "digest": "sha1:JWXRJYJN3QWC5NKD6PO7BGM4PHQRGT7A", "length": 7752, "nlines": 94, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Samsung Galaxy M30: ரூ.14,990க்கு சாம்சங் கேலக்ஸி எம்30 மொபைல் வெளியாகலாம் - Gadgets Tamilan", "raw_content": "\nSamsung Galaxy M30: ரூ.14,990க்கு சாம்சங் கேலக்ஸி எம்30 மொபைல் வெளியாகலாம்\nஇன்று விற்பனைக்கு வரவுள்ள சாம்சங் கேலக்ஸி எம்30 மொபைல் போனில் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் மூன்று கேமராவினை பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது. கேலக்ஸி எம் 10 மற்றும் கேலக்ஸி எம் 20 இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றது.\nகடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்த கேலக்ஸி எம் சீரிஸ் மாடலின் கேலக்ஸி எம்10 மற்றும் எம்20 மொபைல் போன்களின் மூன்றாவது ஃபிளாஷ் விற்பனை இன்றைக்கு பகல் 12 மணிக்கு தொடங்க உள்ளது. அடுத்ததாக வரவுள்ள கேலக்ஸி எம் 30 பற்றி தொடர்ந்து காணலாம்.\nசாம்சங் கேலக்ஸி எம்30 6.38 அங்குல முழு ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி திரையுடன் கூடிய AMOLED டிஸ்பிளவுடன் 1,080 x 2,220 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டு டிஸ்பிளேவ பாதுகாக்க 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன் வரவுள்ளது. இந்நிறுவனத்தின் Exynos 7904 சிப்செட் கொண்டிருப்பதுடன் 4ஜிபி ரேம் உடன் 64 ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு பெற்றிக்கலாம். கூடுதலாக ���ேமிப்பு திறனை விரிவுப்படுத்த 128 ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.\nமிக விரைவான டர்போ சார்ஜிங் முறையுடன் கூடிய 5000mAh பேட்டரி பெற்றிருக்கலாம். கைரேகை சென்சார், ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே, இரு சிம் கார்டு ஸ்லாட், 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் பெற்றிருக்கும். எனவே, சாம்சங் கேலக்ஸி எம்30 மொபைல் விலை ரூ.14,990 என விற்பனைக்கு தொடங்கலாம்.\nஇன்று மாலை 6.00 மணிக்கு விற்பனைக்கு கேலக்ஸி எம்30 போன் வெளியிடப்பட உள்ளது.\nWhatsApp: வாட்ஸ்ஆப் பற்றி சுவராஸ்ய டாப் 10 தகவல்கள்\nசாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது\nசாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196998?ref=archive-feed", "date_download": "2019-11-11T19:58:08Z", "digest": "sha1:SMCBDCHJJ55LWWH3TIJDC2CYJFG6YPU4", "length": 8278, "nlines": 114, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணிலுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு! கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வி���ாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணிலுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்ற நிலைக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇன்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையினை அடுத்து ஐந்து சிறுபான்மை கட்சிகளின் தமது ஆதரவினை ரணிலுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.\nஇலங்கையில் அரசாங்கத்தை அமைப்பது என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இன்றி எந்தவொரு கட்சியினாலும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nஇதேவேளை ஏனைய சிறுபான்மை கட்சிகளும் ரணிலுக்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.\nஅதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கையில் தொங்கு பாராளுமன்றம் அமைந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/124626/", "date_download": "2019-11-11T20:12:20Z", "digest": "sha1:CYWRVVEYXRGTYQW35T6M2QGZBSU7M2ZY", "length": 10563, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆப்கானிஸ்தானை இங்கிலாந்து 150 ஓட்டங்களால் வென்றுள்ளது – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆப்கானிஸ்தானை இங்கிலாந்து 150 ஓட்டங்களால் வென்றுள்ளது\n12 ஆவது உலகக் கிண்ணத் தொடரில 24 வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினை இங்கிலாந்து 150 ஓட்டங்களால் வென்றுள்ளது. நேற்றையதினம் மன்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து அதனடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில்398 ஓட்டங்களை பெற்றது.\nஇதனையடுத்து 398 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 247 ஓட்டங்களைப் பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 150 ஓட்டங்களால் வென்றுள்ளது. இந்தப் போட்டியில் சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அதிகூடிய 6 ஓட்டங்களைப் பெற்ற வீரராக இங்கிலாந்து அணித்தலைவர் ஒய்ன் மோர்கன் உலக சாதனை படைத்துள்ளார். அவர் 17 , 6 ஓட்டங்களை பெற்று இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளார்.\nஅத்துடன் இந்தப் போட்டியில் இங்கிலாந்து சார்பாக 25 6 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்த நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அதிகூடிய 6 ஓட்டங்களை பெற்ற அணியாக இங்கிலாந்து பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\n#உலகக் கிண்ண #ஆப்கானிஸ்தான் #இங்கிலாந்து\nTagsஆப்கானிஸ்தான் இங்கிலாந்து உலகக் கிண்ண\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் காயம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nMCC ஒப்பந்தத்திற்கான எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்ய 5 நீதிபதிகள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீ விபத்தில் 47 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டியும் தீக்கிரை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ் சங்கிலியன் பூங்காவில் TNAயின் பிரசாரக் கூட்டம்…\nநம்பிக்கெட்ட சூழல் – பி.மாணிக்கவாசகம்…\nகோபா அமெரிக்கா கால்பந்து -ஜப்பானை சிலி வென்றுள்ளது.\nஇரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் காயம்… November 11, 2019\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு… November 11, 2019\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்… November 11, 2019\nMCC ஒப்பந்தத்திற்கான எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்ய 5 நீதிபதிகள்…. November 11, 2019\nதீ விபத்தில் 47 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டியும் தீக்கிரை.. November 11, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2016/01/Health-Benefits-Of-Guava-Leaves-Koyya-ilai-maruthuva-payangal.html", "date_download": "2019-11-11T21:44:13Z", "digest": "sha1:ZAYOEZ3ZCHPO5OV7ZGQ6CRBCRG6UEHTG", "length": 34474, "nlines": 243, "source_domain": "www.tamil247.info", "title": "ஒரு கொய்யா இலையில் இவ்ளோ மருத்துவ பயன்களா..!! ~ Tamil247.info", "raw_content": "\nஒரு கொய்யா இலையில் இவ்ளோ மருத்துவ பயன்களா..\n⍟ தைராய்டு: கொய்யா இலை கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.\n⍟ கொய்யாப் பழம் மலச்சிக்கலைப் போக்கும். கொய்யா இலை கஷாயம் வாந்தி-பேதியைத் தடுக்கும்.\n⍟ உதிரப் போக்கு: கொய்யா இலைகளை கொதி நீரி��் போட்டு கஷாயமாக்கிக் குடித்தால், உதிரப் போக்கு தடைபடும்.\n⍟ கொய்யா இலைகளை நன்கு கழுவி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று அருந்தினால் கொழுப்பைக் குறைக்கும், நீரிழிவை தடுக்கும், மேலும் வயிற்று போக்கினால் அவதிபடு பவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும். கொய்யா இலைசாறில் வயிற்று போக்குக்கு பொதுவான காரணமாக இருக்கக்கூடிய ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.\n⍟ வயிற்றுப்போக்கு: வயிற்றுப்போக்கு உள்ளவர்கள், 30 கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 1-2 டம்ளர் நீரில் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வர வயிற்றுப்போக்கிற்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.\n⍟ இருமல்: கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன.\n⍟ கொய்யா மரத்தின் இளம், புதுக் கிளைகளின் இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.\n⍟ ஈறு வீக்கம்: ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் கொய்யா இலையைக் காய்ச்சி கொப்பளிக்கலாம்.\n⍟ பல் வலி: கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்றால், வயிற்றுப் புண், பல் வலி நீங்கும்.\n⍟ வயிற்று வலி: கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டு வந்தால், 8 கொய்யா இலையை, 1 1/2 லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, தினமும் மூன்று முறை குடித்து வர, வயிற்று வர நீங்கும்.\n⍟ காயம் ஆற: கொய்யா மரத்தின் குருத்து இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும்.\nசிலருக்கு தோலில் உண்டாகும் காயம் எளிதில் ஆறாமல் இருக்க என்ன காரணம்..\n⍟ கொய்யா இலையை இளம் தளிர் இலைகளாக பார்த்து ஒரு கப் இலை எடுத்துக்கொள்ளுங்கள். இலைகளை நன்கு கழுகி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். தேன் சேர்த்து கலந்தும் குடிக்கலாம்.\n⍟ நீரிழிவு நோய்: ஜப்பானில் உள்ள யாகுல்ட் மத்திய நிறுவனம் நடத்திய கொய்யா இலை பற்றிய ஆய்வில் கொய்யா இலை தேனீர் ஆல்பா-glucosidease நொதி செயல்பாட்டை குறைத்து இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். Type 2 நீரிழிவு நோயாளிகள் 12 வாரங்கள் தொடர்ந்து கொய்யா இலையின் தேநீரை பருகினால் சர்க்கரையின் அளவில் மாறுதல்கள் ஏற்படும்.\n⍟ கொழுப்பு குறைய: கொய்யா இலையின் தேநீரை பருகுவதால் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடின் அளவுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.\nகொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆராய்ச்சி ஒன்றில் தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு பராமரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. மேலும் கொய்யா இலை கல்லீரலுக்கான சிறந்த டானிக் எனலாம்.\nஇந்த முறையில் அரிசி சாதம் செய்து சாப்பிட்டால் உடல் எடை கூடாது..\n⍟ தோல் பிரச்சினை: கொய்யா, தோல் அமைப்புமுறை மேம்படுத்துகிறது. தளர்வான தோல் சரிசெய்வதில் சந்தையில் கிடைக்கும் ஊட்டமளிக்கும் லோஷன்களை விட இது சிறந்தது. கொய்யாவில் உள்ள தாதுக்கள் மற்றும் சத்துக்கள் தோலின் நிறம் மற்றும் தோலின் சுருக்கத்தை சரிசெய்கிறது.\n⍟ முகம் பொலிவு பெற, கரும் புள்ளிகள் மறைய: கொய்யா இலைகளை மசித்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தொடர்ந்து முகம் கழுவி வந்தால் முகம் பொலிவு பெரும், கொய்யா இலைகளில் உள்ள பாக்டீரியா கொள்ளும் தன்மையால் கரும் புள்ளிகளை உண்டாக்கும் பாக்டீரியா அழிக்கப்பட்டு கரும் புள்ளிகள்(Acne and Black spots) மறையும்.\n⍟ பொடுகுத் தொல்லை: பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், கொய்யா இலையை அரைத்து பொடி செய்து, நீரில் கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், அதில் உள்ள கசப்புத்தன்மையினால் பொடுகை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.\nபொடுகு தொல்லை போக்கும் 4 எளிய வீட்டு வைத்தியங்கள் ..\n⍟ முடியை உறுதிபடுத்த: கொய்யா இலையை 20 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி பலம் பெறும்.\n⍟ நுனி முடி வெடிப்பு: முடி வெடிப்புக்களைத் தடுப்பதற்கு, கொய்யா இலையை அரைத்து பேஸ்ட் செய்து, கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.\n⍟ பேன் தொல்லை: கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.\nபேன், ஈறு தொல்லை போக 3 எளிய வீட்டு மருத்துவம்.\n⍟ தலையில் அரிப்பு: தலை���ில் ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊற வைத்து அலச வேண்டும்.\nதேங்காய் எண்ணெயின் 8 முக்கிய பயன்கள்..\n⍟ செரிமானத்தை அதிகரிக்கும்: செரிமான பிரச்சனை இருந்தால், கொய்யா இலையின் டீயை குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் நடைபெறும். மேலும் கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.\n⍟ விந்தணு உற்பத்தி: ஆண்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரமும் அதிகரிக்கும்.\n⍟ குடி போதையை உடனே முறிக்க: குடி போதையில் உள்ளவர்களுக்கு போதையை உடனே முறிக்க கொய்யா இலையை உண்ண கொடுத்தால் உடனே வெறி இறங்கும் என்பார்கள்.\nஇதை படிப்பவன் எவனும் நண்பன் குடித்துவிட்டு மீதி வைத்த சரக்கை குடிக்க மாட்டான்.\n100 கிராம் கொய்யா இலையில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு:\nபுரதம் – 2.55 கிராம்\nவைட்டமின் B6 – 0.11 மி.கி (8%)\nகோலைன் – 7.6 மி.கி (2%)\nவைட்டமின் சி – 228.3 மி.கி (275%)\nகால்சியம் – 18 மி.கி (2%)\nஇரும்பு – 0.26 மி.கி (2%)\nமெக்னீசியம் – 22 மி.கி (6%)\nமாங்கனீசு – 0.15 மி.கி (7%)\nபாஸ்பரஸ் – 40 மி.கி (6%)\nபொட்டாசியம் – 417 மி.கி (9%)\nசோடியம் – 2 மி.கி (0%)\nதுத்தநாகம் – 0.23 மி.கி (2%)\nஎனதருமை நேயர்களே இந்த 'ஒரு கொய்யா இலையில் இவ்ளோ மருத்துவ பயன்களா.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஒரு கொய்யா இலையில் இவ்ளோ மருத்துவ பயன்களா..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nநாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்..\nஜாதகத்தில் உள்ள கெட்ட நேரத்தை/ சகுனத்தை கழிப்பதற்க்காக நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மங்கல...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபொருட்காட்சியில் விற்கப்படும் டெல்லி அப்பளம் தயாரி...\nபெண்கள் உடலிலுள்ள வேண்டாத முடிகளை இயற்க்கை முறையில...\nகடன் வாங்கியவனும், வாங்கிய கடனை திருப்பி கேட்ட நண்...\n கீழே இறங்குன்னேன்\" - காமராஜர்\nஉண்மை, பொய் இரண்டிற்கும் என்ன வித்தியாசம் - அய்யா ...\n'மைக்ரோமேக்ஸ்' நிறுவனரை கரம்பிடித்த நடிகை அசின் - ...\nஇனி IRCTC இணையதளத்தில் ஒரு டிக்கெட் முன்பதிவு செய்...\nசிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள்...\nகாரம் சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் அருந்த கூடாது - ...\nஇதுதான் எம்மினத்திற்கும் காளைகளுக்கும் இடையேயான உற...\nதொண்டை சதை வளர்ச்சியை அறுவை சிகிச்சை இல்லாமல் குணம...\nஆண்மை சக்தியை பெருக்க மூலிகை வைத்தியம்.\n'ரஜினி முருகன்' திரைவிமர்சனம் - Rajini Murugan Thi...\n[Video] தனது தாயை துன்புருத்திய மனைவியை பொறி வைத்த...\n[Video] குரங்கு முகத்துடன் பிறந்த பன்றி குட்டியை ப...\nஒரு கொய்யா இலையில் இவ்ளோ மருத்துவ பயன்களா..\n[Video] முத்தமிட ஆசையாக சென்ற பெண்ணின் வாயை கடித்த...\nஎப்பொழுதெல்லாம் உணவு உண்டால் உடல் நலம் கெட்டுப்போக...\nஉளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி - குழந்தைகள் பிறந்த பிற...\nYoutube தளத்திலுள்ள வீடியோவை வேகமாகவோ அல்லது மெதுவ...\nமன கவலையை போக்க Ranga Ratina Ragasiyam (ரங்க ராட்ட...\nநரைத்��� தலை முடி கருப்பாக மாற என்ன செய்ய வேண்டும்\nஆஞ்சியோபிளாஸ்ட்டி Vs பை-பாஸ் சர்ஜரி இரண்டிற்கும் எ...\nதாய் தகப்பன் செய்த பாவ புண்ணியம் குழந்தைகளை எவ்வாற...\nநேரத்துக்கு சாப்பிடுங்கள் என்று சொல்வதன் விளக்கம் ...\nவயிற்று புண், குடல் புண் சரியாக எளிய நாட்டு மருத்த...\nஉடல் பருமன் குறைக்கும் கொள்ளு குடம்புளி தேநீர் மரு...\n'மாலை நேரத்து மயக்கம்' திரை விமர்சனம் - Maalai Ner...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/enthan-navil-pudhu-pattu-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-11-11T20:13:12Z", "digest": "sha1:UORPSISIO7GWF32DVPMTV5VAL5EY22UY", "length": 6218, "nlines": 144, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Enthan Navil Pudhu Pattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு Lyrics - Tamil & English Others", "raw_content": "\nEnthan Navil Pudhu Pattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு\nஎந்தன் இயேசு தருகின்றார் (2)\nஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்\nபாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா (2)\n1. பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில்\nதேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார் – ஆனந்தம்\n2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்\nபாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம்\n3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்\nநாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம்\n4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்\nநிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – ஆனந்தம்\n5. இவ்வுலகப்பாடு என்னை என்ன செய்திடும்\nஅவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் – ஆனந்தம்\nNaan Valnthalum Ummodu Thaan – நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்\nDevakumara Ketkiratha – தேவகுமாரா கேட்கிறதா\nKalvari Sneham – கல்வாரி சிநேகம்\nYen Intha Padukal – ஏன் இந்தப் பாடுதான்\nAgni Agni Elupudhal – அக்கினி அக்கினி எழுப்புதல்\nIthu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும்\nEnthan Navil Pudhu Pattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99860", "date_download": "2019-11-11T21:30:46Z", "digest": "sha1:BQIYMEO7T5OJWL4NONFZMA7ARZZOTHEY", "length": 9322, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி: கழனியூரன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 35 »\nநாட்டாரியல் ஆய்வாளரான கழனியூரனை நான் நாலைந்துமுறை நெல்லையில் சந்தித்திருக்கிறேன். ஒருமுறை சவேரியார் கல்லூரியில் நிகழ்ந்த நாட்டாரியல் அரங்கில் பிறகு தி.க.சிவசங்கரன் அவர்களின் இல்லத்தில். சற்றே நாணத்துடன் தாழ்ந்த குரலில் பேசுபவர். உரையாடும்போது நம் கைகளைப்பற்றிக்கொள்ளும் வழக்கம் கொண்டவர்\nகி.ராஜநாராயணனின் தாக்கத்தால் நாட்டாரியலாய்வுக்கு வந்தவர் கழனியூரன் என்னும் புனைபெயர் கொண்ட எம். எஸ். அப்துல் காதர். நாட்டார்கதைகளை சேகரிப்பதிலும் ஆவணப்படுத்துவதிலும் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலமாக பணியாற்றியவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைத்திரட்டுக்களின் ஆசிரியர்.கி.ராஜநாராயணனின் கதைச்சேகரிப்பில் கழனியூரன், பாரததேவி இருவரின் பங்களிப்பும் மிக அதிகம்\nஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-20\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீல���் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/191895?ref=archive-feed", "date_download": "2019-11-11T19:55:21Z", "digest": "sha1:D7MVMRYAQGH4DZDGA4AJCRURSGDUYUII", "length": 8517, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "இளவரசி மேகன் மெர்க்கலின் உதவியாளர் திடீர் ராஜினாமா: என்ன நடக்கிறது அரண்மனையில்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளவரசி மேகன் மெர்க்கலின் உதவியாளர் திடீர் ராஜினாமா: என்ன நடக்கிறது அரண்மனையில்\nபிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் திருமணத்தில் பெரிதும் உதவிகரமாக இருந்த மேகனின் உதவியாளர் திடீரென தனது வேலையை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.\nஏற்கனவே மேகன் மீது மகாராணியார் கோபமாக இருந்ததாக ஒரு செய்தி வெளியான நிலையில் என்ன நடக்கிறது பிரித்தானிய அரண்மனையில் என்னும் கேள்வி எழுந்துள்ளது.\nஅரண்மணையில் பணி புரிவதைக் குறித்து பலரும் கனவு காணும் நிலையில் மேகனுக்கு நெருக்கமான தனிப்பட்ட உதவியாளர் ஒருவர், தான் பொறுப்பேற்றபின் ஆறே மாதங்களில் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.\nMelissa என்ற அந்த பெண் ஹரி மேகன் திருமணத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.\nஅவரது ராஜினாமா, அரண்மனையில் உள்ள அனைவருக்கும் பெரிய இழப்பு என்று அரண்மனை வட்டாரத்தில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார்.\nமேகன் நடந்து கொள்ளும் முறை குறித்து மகாராணியார் ஹரியை எச்சரித்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியானதையடுத்து இந்த சம்பவமும் நடந்துள்ளதால் அது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nதிருமணத்தின்போது ஒரு குறிப்பிட்ட நகையை மேகன் அணிய விரும்பியதாகவும், அது கிடைக்கவில்லை என்பதால் மேகன் கோப���்பட்டதாகவும், இதைக் கேள்விப்பட்ட மகாராணியார் ஹரியை எச்சரித்ததாகவும் செய்திகள் வெளியாகின.\nமேகன் விரும்பியதையெல்லாம் அணிய முடியாது, நான் என்ன கொடுக்கிறேனோ அதைத்தான் அவர் அணிய வேண்டும் என்று மகாராணியார் கூறினாராம்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/10/blog-post_445.html", "date_download": "2019-11-11T20:29:12Z", "digest": "sha1:U7VZC4A3HRKJLD55RDZK45KPMVZ74WUR", "length": 9833, "nlines": 80, "source_domain": "www.thulirkalvi.com", "title": "பி.எட்., சான்றிதழ்கள்: பல்கலை புது நிபந்தனை - துளிர்கல்வி", "raw_content": "\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materials On One Record\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materia...\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ.\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ. பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலு...\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் பணிபுரிய ஆசிரியர்கள் யாருக்கெல்லாம் விலக்கு\nஉள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் பணிபுரிய ஆசிரியர்கள் யாருக்கெல்லாம் விலக்கு உள்ளாட்சி தேர்தல் 2019 - தேர்தல் பணிபுரிய உள்ள ஆசிரியர்கள் வி...\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nமுடி திருத்தும் நிபுணர்களுக்கு தலைமையாசிரியரின் வேண்டுகோள்\nமுடி திருத்தும் நிபுணர்களுக்கு தலைமையாசிரியரின் வேண்டுகோள்\nபி.எட்., சான்றிதழ்கள்: பல்கலை புது நிபந்தனை\nபி.எட்., சான்றிதழ்கள்: பல்கலை புது நிபந்தனை\nபி.எட்., படிப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் அசல் சான்றிதழ்களை, வரும், 7ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு, கல்லுாரிகளுக்கு, கல்வியியல் பல்கலை நிபந்தனை விதித்துள்ளது. தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 700க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், ஆண்டுதோறும், பி.எட்., படிப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் அசல் சான்றித���்களை, பல்கலைகளில் தாக்கல் செய்து, அவற்றை சரிபார்க்க வேண்டும். இவ்வாறு சரிபார்த்தால் மட்டுமே, அந்த மாணவர்களின் சேர்க்கை அங்கீகரிக்கப்படும்.\nஇந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, அசல் சான்றிதழ்களின் சரிபார்ப்பு, அக்., 9ல் துவங்கி, 18ல் முடிந்தது. இதிலும், பல கல்லுாரி மாணவர்களின் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை. அந்த கல்லுாரிகளுக்கு, அக்., 22ம் தேதி வரை கூடுதல்TK அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசத்தில் பல கல்லுாரிகள், முழுமையாக சான்றிதழை சமர்ப்பிக்காமல், அரைகுறையாக சமர்ப்பித்துள்ளன.\nஅந்த கல்லுாரிகளுக்கு, வரும், 4ம் தேதியும், 7ம் தேதியும், சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவ., 4, 7ல், மீதமுள்ள சான்றிதழ்களை சமர்ப்பிக்காவிட்டால், மாணவர்களின் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படாது. அவர்களுக்கு பல்கலையின் தேர்வில்பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்படாது என, பல்கலை நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://business.maddunews.com/2014/09/asial-leak.html", "date_download": "2019-11-11T20:17:50Z", "digest": "sha1:N4EEIFIVSCW7BXUZ3VP56SU7X7LTRFGA", "length": 3157, "nlines": 84, "source_domain": "business.maddunews.com", "title": "ASIAL LEAK | busines", "raw_content": "\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nதிங்கட்கிழமை
Dr. மைத்திரி - சிறுநீரக வைத்திய நிபுணர்
செவ்வாய்கிழமை Dr.நிஹாரா - நரம்பியல் வைத்திய நிபுணர்
Dr.யசோதா - கண் சத்தி...\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nடிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நிலையம்\nமட்டக்ளப்பு நல்லையா வீதியில் இயங்கிவரும் டிரீம்ஸ் கேக் அழகுபடுத்தல் மற்றும் அழகுபடுத்தல் நிலையத்தில் Dreams cake Decorating & Beauty ...\nமட்டக்களப்பில் பிரமாண்ட இசை நிகழ்வு\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பினை மேல் இருந்து பார்க்க அரிய சந்தர்ப்பம்\nவண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்காவில் சர்வதேச சிறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/06/25/", "date_download": "2019-11-11T19:20:35Z", "digest": "sha1:WOSGZU5F63RO54G2LFLDSPBSMZX4WYGV", "length": 8450, "nlines": 76, "source_domain": "rajavinmalargal.com", "title": "25 | June | 2019 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 704 வீணாக்கும் ஒவ்வொரு நொடியும்\nசங்கீதம்31:15 என் காலங்கள் உம் கரத்தில் இருக்கிறது…\nதாவீதிற்கு அதிக செல்வந்தமும், உல்லாசமான ஓய்வு நேரமும் கிடைத்தது என்று நாம் பார்த்தோம். எல்லா ராஜாக்களும் யுத்தத்துக்கு போகும் காலத்தில் அனைத்து இஸ்ரவேலும் யோவாபின் தலைமையில் யுத்தத்தில் இருந்தபோது தாவீது மட்டும் தன் வீட்டில் உல்லாசமாய் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான்.\n ஓய்வு எடுப்பது தவறே இல்லை. பெரிய கூட்டமாய் வந்த ஜனங்களுக்கு ஊழியம் செய்த தன்னுடைய சீஷரைப் பார்த்து , தன்னுடன் வந்து சற்று இளைப்பாறும்படி கர்த்தராகிய இயேசு கூறினார். அமைதியான ஓய்வு நேரம் அலைபாயும் உள்ளங்களை சீராக்கும். ஆனால் ஓய்வு என்ற பெயரில் நேரத்தை வீணாக்கக்கூடாது.\nதாவீதுக்கு வந்த உல்லாசமான ஓய்வு அதிகமாய் சம்பாதித்ததால் கிடைத்தது. அவன் காலத்தை உபயோகப்படுத்தாமல் வீணாக்கிக் கொண்டிருந்தான்.\nஒருவேளை நாம் ஒரு போட்டியில் வெற்றி பெறுகிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நமக்குப் பரிசுத்தொகை ஒரு நாளுக்கு 86,400 ரூபாய். இது ஒவ்வொருநாளும் நம்முடைய வங்கிக்க்கணக்கில் கொடுக்கப்படும்.\nஇதற்கு சில விதிமுறைகளும் கொடுக்கப்படுகின்றன\nமுதலில் நாம் செலவழிக்காத பணத்தை வங்கி திரும்ப எடுத்துவிடும். இதற்காக நாம் அந்தப்பணத்தை வேறொரு வங்கிக்கு மாற்ற முடியாது. அதை கட்டாயமாக செலவழிக்க வேண்டும்.\nஅடுத்த விதிமுறையானது, வங்கி இந்த போட்டியை எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்தி விட முடியும். நமக்கு எச்சரிப்பு இல்லாமலே போட்டி நின்றுவிடலாம்.\n நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் வாங்க முயற்சி செய்வோம். நமக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு பைசாவையும் நாம் உபயோகப்படுத்த முயற்சி செய்வோம். நமக்காக மட்டும் அல்ல மற்றவருக்காகவும் செலவிடுவோம்.\nஇந்தப்போட்டி நம் ஒவ்வொருவருக்கும் உண்மாயான ஒன்றுதான்.\nநம் ஒவ்வொருவருக்கும் இந்த வங்கிக் கணக்கு உள்ளது. நாம் கண் விழிக்கும் வேளை ஒவ்வொரு நாளும் 86,400 வினாடிகள் நமக்கு பரிசாக அளிக்கப்படுகிறது. நாம் படுக்கப்போகும்போது நாம் செலவழிக்காத வினாடிகள் எடுத்துக்கொள்ளப்படும். நாம் உபயோகப்படுத்தாத அத்தனை நொடிகளும் நஷ்டம்தான்\nநேற்று கொடுத்தது இன்று திரும்ப வராது\nநம்முடைய கணக்கு எப்பொழுதுவேண்டுமானாலும் முடிவடையும்\n86400 ரூபாயை விட கடவுள் நமக்கு கொடுக்கும் 86400 நொடிகள் எத்தனை மேலானவை\n தாவீது வீணாய் செலவழித்த நேரம் அவனை பாவத்தில் தள்ளியது\nஇதழ்: 789 இரக்கத்தை சிநேகியுங்கள்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர்:1 இதழ்:33 எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்\nமலர் 3 இதழ் 222 வறண்ட நிலம் செழிப்பாய் மாறும்\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nஇதழ்: 740 வழிப்போக்கனான என்னை போஷித்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/always-keep-these-things-secret-in-your-life-026411.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-11T20:55:39Z", "digest": "sha1:WOUJHU7SEOBEJPRUSG23C6S4GJOCTUZL", "length": 19525, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்களின் எந்தெந்த ரகசியங்கள் உங்களின் நிம்மதியை கெடுக்கும் தெரியுமா? | Always keep these things secret in your life - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n7 hrs ago திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\n9 hrs ago செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n9 hrs ago உலக சிங்கிள் தினமான இன்று முரட்டு சிங்கிளா இருக்குறதுல என்ன நன்மை இருக்குனு தெரிஞ்சுக்கோங்க...\n10 hrs ago ஆபிஸ்-ல மதிய நேரத்துல தூக்கம் வராம இருக்க இத ம���ியம் சாப்பிடுங்க...\nNews கார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nMovies ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் மிக முக்கியமாக கருதப்படும் \"83\" பல விருதுகளை வெல்லுமா \nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்களின் எந்தெந்த ரகசியங்கள் உங்களின் நிம்மதியை கெடுக்கும் தெரியுமா\nஅனைவருக்குமே மற்றவர்களின் ரகசியங்களை தெரிந்து கொள்வதில் அதிகம் ஆர்வம் இருக்கும். ஆனால் நமது ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்ல விரும்ப மாட்டோம். எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்களிடம் கூறாத சில ரகசியங்கள் நம்மிடம் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கும் வரைதான் நமது வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்.\nஅனைவரும் வாழக்கையில் ரகசியங்களை வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் எதனை ரகசியமாக வைத்திருக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானதாகும். தேவையான விஷயங்களை வெளியே சொல்வது எப்படி ஆபத்தானதோ அதேபோலத்தான் தேவையற்ற விஷயங்களை உங்களுக்குள்ளே வைத்திருப்பதும் ஆபத்து. இந்த பதிவில் நீங்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள கூடாத ரகசியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களின் சிந்தனைகளை மற்றவர்களிடம் கூறுவதில் தவறில்லை. ஆனால் உங்களின் வாழ்க்கையின் குறிக்கோள் அதற்காக நீங்கள் வைத்திருக்கும் உத்திகள், வியூகங்கள் போன்றவற்றை மற்றவர்களிடம் கூறவேண்டுமென்ற அவசியமில்லை. விஞ்ஞானரீதியாக தங்களின் திட்டங்களை அனைவரிடமும் கூறுபவர்கள் தோல்வியை தழுவ அதிக வாய்ப்புள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஉங்களின் குடும்ப பிரச்சினைகள் குறித்தோ அல்லது உங்கள் குடும்பத்தில் இருபவர்களின் குறைகள் குறித்தோ ஒருபோதும் பிறருடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. உங்களின் குடும்ப பிரச்சினைகள் எப்போதும் நாலு சுவருக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இவ்வாறு பகிர்ந்து கொள்வது பின்னாளில் உங்களுக்கே பிரச்சினையை ஏற்படுத்தலாம். மேலும் இது உங்கள் குடும்பத்தின் மீதான மற்றவர்களின் பார்வையை மாற்றும்.\nMOST READ: இந்த விஷயங்களை கூறிவிட்டால் மாமியார், மருமகள் இடையே பிரச்சினையே வராதாம் தெரிஞ்சிக்கோங்க...\nமற்றவர்களுக்கு தானமோ அல்லது உதவியோ செய்துவிட்டு அதனை அனைவரின் முன்னும் சொல்வதில் என்ன பயன் இருக்கிறது. வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று கூறுவார்கள். நீங்கள் செய்ய வேண்டியதை செய்துவிட்டு அமைதியாக இருங்கள் அதற்கான பலன் உங்களை தேடி வந்து சேரும்.\nமற்றவர் மீதான உங்களின் கண்ணோட்டம்\nஉங்களுடன் பணிபுரிபவர்கள், படிப்பவர்கள், பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் என ஒவ்வொருவரின் மீதும் உங்களுக்கு தனிப்பட்ட விமர்சனங்களும், கண்ணோட்டமும் இருக்கும். இதனை எப்பொழுதும் உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களிடம் இவற்றை பகிர்ந்து கொள்வது உங்களின் மீது மற்றவர்கள் விமர்சனத்தை வைக்கவும், முத்திரைக் குத்தவும் வழிவகுக்கும்.\nநீங்கள் புதிதாக விலை மதிப்பான பொருள் வாங்கினால் அதனை மற்றவர்களுக்கு காட்டலாம், ஆனால் அதன் விலையை மற்றவர்களிடம் கூற வேண்டுமென்ற அவசியமில்லை. உங்களின் உடைமைகள் உங்களுக்கானது மட்டுமே, அதனை மற்றவர்களிடம் சொல்வதில் என்ன பயன் இருக்கப் போகிறது. இது உங்களை தற்பெருமை மிக்கவர்களாக காட்டுவதுடன் மற்றவர்களுக்கு உங்கள் மீது பொறாமையை ஏற்படுத்தும்.\nMOST READ: இந்த ராசிக்காரங்களோட தொலைநோக்கு பார்வை இவங்கள அதிபுத்திசாலியா மாத்துமாம் தெரியுமா\nஉங்களின் நெருக்கமான உறவுகள் பற்றியோ அல்லது உங்கள் மனைவியுடனான உங்களின் நெருக்கமான தருணங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. உங்களின் அந்தரங்கள் ரகசியமாக இருக்க வேண்டியது உங்களின் இல்லற வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாகும். இது உங்களின் இல்லற வாழ்க்கைக்குள் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் தம்பதிகளுக்குள் விரிசல்கள் ஏற்படலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் காதலை சி���ந்த காதலாக மாற்ற இந்த விஷயங்களை ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...\nஉங்க வாழ்க்கை எப்பவும் சோகமா இருக்கா இந்த விஷயங்கள மட்டும் பண்ணுங்க எதையும் சமாளிக்கலாம்...\nஇந்த சின்னம் கையில் இருப்பவர்கள் தங்களின் ஆணவத்தால் தோல்வியை சந்திப்பார்களாம் தெரியுமா\nஇந்த வகை ஆண்கள் எளிதில் காதலில் ஏமாற்றிவிடுவார்களாம்\nஉண்மையாவே மனவலிமை இருக்குறவங்க இதெல்லாம் பண்ணவே மாட்டாங்களாம்... நீங்களும் அதுல ஒருத்தரா\nஉங்க பிறந்த தேதி படி உங்க காதல் வாழ்க்கை யாரோட நல்லா இருக்கும்னு தெரிஞ்சிக்கணுமா\nஉங்கள் முன்னாள் காதலன்/காதலியிடம் இந்த வார்த்தைங்கள தெரியாமகூட சொல்லிராதீங்க...\nஇந்த மாதிரி பொண்ணு கிடைச்சா கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கோங்க...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களின் காதல் பொருந்தா காதலாக இருக்க வாய்ப்புள்ளதாம்...\n காதலிக்கிறதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா இத படிங்க உடனே லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க...\n... சட்டப்பிரிவு 377 ஐ சந்தித்து ஒன்றாக சேர்ந்து வாழும் ஓரினச்சேர்க்கை தம்பதி...\nமோடியும் வனமகனும் - வைரலாகும் இந்த வனமகன் யார்\nSep 20, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநீங்கள் உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஉங்க வாழ்க்கை எப்பவும் சோகமா இருக்கா இந்த விஷயங்கள மட்டும் பண்ணுங்க எதையும் சமாளிக்கலாம்...\nகருட புராணத்தின் படி உங்க மரணம் இப்படித்தான் இருக்குமாம்... நிம்மதியான மரணத்துக்கு என்ன செய்யணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/188855?ref=archive-feed", "date_download": "2019-11-11T19:55:41Z", "digest": "sha1:VFKZ3K2IW7ZBQS6B2UUUHV73NDTXYBJU", "length": 7271, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது ஏறிச் சென்ற கார்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய திக் திக் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது ஏறிச் சென்ற கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய திக் திக் வீடியோ\nஇந்தியாவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உட்கார்ந்து ஷு லேஸ் கட்டிக் கொண்டிருந்த போது, திடீரென்று அவன் மீது கார் ஏறிச் சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையின் காமராஜ் நகரில் உள்ள கடந்த 24-ஆம் திகதி சிறுவன் ஒருவன் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவனின் ஷு லேஸ் அவிழ்ந்துவிட்டதால், அதை சிறுவன் கழற்றி மாட்டிக் கொண்டிருந்தான்.\nஅருகில் காரை இயக்கிய பெண், சிறுவன் இருப்பதை அறியாமல் காரை எடுத்து, அவன் மீது ஏறிச் சென்றார். இதனால் சிறுவன் டயரில் மாட்டாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nகாருக்கிடையில் சிக்கிய போதும், அந்த சிறுவன் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மீண்டும், நண்பர்களுடன் சென்று விளையாடினான். இந்த காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியதையடுத்து, தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/special-story/general/37999-the-wise-one-is-mighty.html", "date_download": "2019-11-11T19:36:14Z", "digest": "sha1:53SDCV2JX4XJ7KCUSEZTGNVP2M4UAQVV", "length": 13204, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "புத்தியுள்ளவன் பலவான் | The wise one is mighty", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nஅரசன், ஒருவனுக்கு திடீரென்று ஒரு வினோதமான எண்ணம் தோன்றியது.தான் வாழ்க்கையில் அதுவரை கண்ணால் பார்த்தே இராத பழம் ஒன்றை,தனது பிரஜைகளில் யார் ஒருவர் கொண்டு வந்து தருகிறார்களோ,அவர்களுக்கு தனது நாட்டிலுள்ள ஒரு ஊரை பரிசாக தருவதாகப் பறை சாற்றினான்.\nஇதைக் கேள்விப்பட்டதும்,ஆயிரக்கணக்கானோர் அரசனுடைய மாளிகைக்கு வெளியே வரிசையில் வந்து நின்றனர்.இந்தக் கூட்டத்தை எதிர்பார்க்காத அரசன் தனது முடிவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தான். அதாவது, அப்பழத்தை தான் ஏற்கனவே பார்த்திருந்தால் அதனை கொண்டு வந்தவர்களே அதனை முழுதாக விழுங்க வேண்டும் என்பதாகும் .\nஇதை க��ட்டவுடன் வரிசையில் நின்ற பலர் காணாமல் போயினர். மற்றவர்கள் தைரியமாக வரிசையில் நின்றனர்.\nஒருவர் தேசிக்காயை அரசனுக்கு காட்டினார் . அரசன் அதை பார்த்துள்ளதாக கூறினான். மனமுடைந்த அவர் அரசன் ஆணைப்படி அந்த தேசிக்காயை முழுதாக விழுங்கினார்.\nஅடுத்து விளாம்பளம் கொண்டு வந்தவரும் கஷ்டத்துடன் அந்த விளாம்பழத்தை முழுதாக விழுங்கினார்.\nபின்னால் வந்த இளைஞன் அன்னாசிப்பழம் ஒன்றை கையில் ஏந்தியவண்ணம் அரசனைப் பார்த்து தலைவணங்கி பரிசைக் கேட்டான்.அரசன் கோபத்துடன் அப்பழத்தை ஏற்கெனவே பார்த்துள்ளதாகக் கூறி அதனை விழுங்க சொன்னான்.\nஅன்னாசிப்பழம் கொண்டு வந்தவன் அதை விழுங்குவதும் பின்னர் அதனை வெளியே எடுத்து சிரிப்பதுவுமாக இருந்தான்.அவன் வாயெல்லாம் ரத்தம் ஓடியது. அப்படியும் அவன் சிரிப்பை நிறுத்தவில்லை. அரசன் காரணம் புரியாமல், பயங்கர கோபத்துடன், \"ஏன் இப்படி சிரிக்கிறாய்\" என்று கேட்டான் .\nஅதற்கு அன்னாசிப்பழம் கொண்டு வந்தவன் சொன்னான், \"அரசே நான் இந்த அன்னாசிப்பழத்துடன் இந்த கஷ்டப்படுகிறேனே. பின்னால் ஒருவன் பலாப்பழத்துடன் நிற்கிறான். அவன் அதனை எப்படி விழுங்கப்போகிறான் என்பதை நினைக்கும் போது இந்த கஷ்டத்திலும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.\" என்றான்.\nஅரசன் உடனடியாக பலாப்பழத்துடன் நிற்பவனை உள்ளே வரச்சொல்லி ஆணையிட்டான்.\nஅவனோ எமகாதகன், மகா புத்திசாலி. அன்னாசிப்பழத்துடன் முன்னே போனவன் படும்பாட்டை கேள்விப்பட்டு உடனடியாக பழத்தை வெட்டி அதிலொரு சுளையை மட்டும் எடுத்துக்கொண்டு அரசன் முன் வந்து நின்றான்.\nஅரசன் தான் அப்பழத்தை பார்த்துள்ளதாகக் கூறினாலும் அவனது புத்தி சாதுரியத்தை பாராட்டி தான் சொன்னபடி தனது பரிசை அவனுக்கு வழங்கினான்.\nபுத்தியுள்ளவன் பலவான் என்பார்கள். வாழ்வில் எத்தகைய சூழ்நிலையிலும் தடுமாறாமல் புத்தியை தீட்டினால் வெற்றி நிச்சயம். தம்மை நோக்கி வரும் பாதகமான சூழலையும் புத்தியுள்ளவர்கள் சாதகமாக மாற்றிக் கொள்வார்கள். தெளிந்த சிந்தனையோடு இன்றைய நாளை துவங்குவோம். மேலும் பல நிகழ்வுகளை தெரிந்துக்கொள்ள இணைந்திருங்கள் : http://www.newstm.in\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவ��ப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n7. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதளபதியை குழந்தைகள் விரும்புவது ஏன்\nமோகன் ஒரு நகைச்சுவை ஞானி: கமல்ஹாசன்\n542 தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி நிலவரம் :Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n7. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/03/1-150.html", "date_download": "2019-11-11T19:20:32Z", "digest": "sha1:YIHE4N4HC2XBUCVHY3OZIOKY4PB325S6", "length": 55440, "nlines": 491, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக) | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரட்டை, கேள்வி பதில், தொடர், நட்பு, நூறாவது பதிவு, பேட்டி\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)\nவலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் பிரகாஷின் அன்பான வணக்கங்கள். ஒரு வழியா 150 இடுகைகள் வரை போட்டாச்சு. இவையெல்லாம் உங்கள் ஒவ்வொருவரின் அன்பும், ஆதரவால் மட்டுமே சாத்தியமாயிற்று. ஒவ்வொரு இடுகைக்கும் நேர் / எதிர் பின்னூட்டம் எழுதியவர்களுக்கும், இடுகைகளுக்கு ஓட்டு போட்டு திரட்டிகளில் பிரபலமாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுளேன்.\nஇன்றுவரை 80 நண்பர்கள் என் வலைப்பூவை தொடர்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கம். இன்னும் நிறைய நண்பர்கள் என் வலைப்பூவை தொடர அன்புடன் அழைக்கிறேன்.\nஎன் வலைப்பூவை பார்த்து, வாசித்து நேரம், காலம் கூட பார்க்காமல், என் சந்தேகங்களுக்கு சிறந்த ஆலோசனைகளும், கருத்துகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிற வலைச்சரம் சீனா ஐயா அவர்களை பேட்டி எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அதோடு அவரிடம் கேள்விகள் கேட்க உங்களையும் பங்கு பெற வைத்ததில் ஒரு திருப்தி.\nஇந்த இடுகையில் என் கேள்விகளை சீனா ஐயாவிடம் கேட்டுள்ளேன். அடுத்த இடுகையில் உங்கள் கேள்விகள் வலம் வரும். சீனா ஐயா பற்றிய அறிமுகம் தேவையெனில் அவரின் \"அசைபோடுவது...\" என்ற வலைப்பூவை பார்க்கவும்.\n01 : சீனா பெயர்க்காரணம் கூறுக\nஎன்னுடைய பெயர் சிதம்பரம். எங்கள் உறவு முறையில் சீனாதானா என முதலிரண்டு எழுத்துகளை வைத்து அழைப்பார்கள். நான் அதில் இருந்து முதற் சொல்லை மட்டும் வைத்து சீனா எனப் புனைப் பெயர் வைத்துக் கொண்டேன். அவ்வளவு தான் - சீன நாட்டிற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.\n02: புதியதாக வலைப்பூ துவங்குபவர்க்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்\nபுதியதாக வலைப்பூ துவங்குபவர்கள் முதலில் சிறிய சிறிய இடுகையாக எழுதலாம். மூன்று இடுகைகள் இட்ட வுடன் திரட்டிகளில் இணைக்கலாம்., தமிழ் மணத்தில் இணைப்பது அவசியம். பிறகு வருகிற மறுமொழிகளுக்கு அன்பான நன்றி கலந்த பதிலுரைகள் அளிக்க வேண்டும். அவர்களின் வலைப்பூவினிற்குச் சென்று படித்து மறு மொழி இட வேண்டும்.\nபிறகு தமிழ் மணத்தில் உள்ள சூடான இடுகைகள் , வலது பக்கம் வரும் இடுகைகள் - இவற்றிர்க்கெல்லாம் சென்று படித்து மறு மொழிகள் இட வேண்டும். எதிர் மறை எண்ணங்கள் துவக்கத்தில் எழுத வேண்டாம். ஆக்க பூர்வமான நேர் மறை கருத்துகளையே துவக்கத்தில் எழுத வேண்டும்.\n03 : இன்றும் நீங்கள் விரும்பிப் பார்க்கும் பழைய திரைப்படங்கள் எவை \nவிரும்பிப் பார்க்கும் திரைப்படங்கள் எனில் - தில்லானா மோகனாம்பாள், வீர பாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன், கல்யாணப் பரிசு இன்னும் எத்தனை எத��தனையோ ..... இப்பொழுதெல்லாம் பொழுது போக்குவதற்காக வீட்டிற்கு அருகில் உள்ள அம்பிகா திரையரங்கத்தில் சனி / ஞாயிறு ஏதேனும் ஒரு நாள் மாலைக் காட்சிக்கு என்ன படம் என்று கூடப் பார்க்காமல் சென்று விடுவோம். ஆக மாதத்தில் 4 / 5 படங்கள் அவ்வளவு தான்.\n04 : பணி ஓய்விற்கு முந்தைய வாழ்க்கை - பிந்தைய வாழ்க்கை . இந்த இரண்டில் தங்களுக்குப் பிடித்த, மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய வாழ்க்கை எது \nபணி நிறைவிற்குப் பின் - பணி நிறைவிற்கு முன் - ஓய்வு என்ற சொல்லே நமது அகராதியில் இருக்கக் கூடாது. இறுதி வரை ஏதேனும் செய்து கொண்டே இருக்க வேண்டும். சரி எது பிடித்ததெனில் - எதெது எவ்வப்பொழுது நடக்கிறதோ அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளும் எண்ணம் கொண்டவன். திட்டமிடுதல் எல்லாம் கிடையாது. செய்பவை அனைத்துமே பிடிக்கும். முன்னர் பணிச்சுமை அதிகம் - தற்பொழுது நேரம் எவ்வாறு கழிப்பதென எண்ணம். இரண்டுமே பிடித்திருக்கிறது. பணி புரிந்த காலத்தில் செல்ல இயலாத இடங்களுக்கெல்லாம் இப்பொழுது செல்கிறோம். ஆன்மீகச் சிந்தனை வளர்ந்திருக்கிறது.\n05 : நீங்கள் எத்த்னை பேரிடம் ஐ லவ் யூ சொல்லி இருக்கிறீர்கள் அப்படி சொல்லி அடி வாங்கிய அனுபவம் உண்டா \nஐ லவ் யூ சொல்வது மிகவும் எளிதான செயல். அன்பினைப் பகிர்வதர்க்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை, அடியும் வாங்க வேண்டியதும் இல்லை. காதல் எல்லாம் கல்லூரி வாழ்க்கையோடு சரி. இப்பொழுது சில நேரங்களில் நினைத்துப் பார்ப்பதுண்டு. அவ்வளவு தான். எங்கள் காலத்தில் காதல் என்பது அவ்வளவு எளிதல்ல.\n06 : வலயுலகில் உங்கள் சாதனை என்ன அச்சாதனையை எட்டிப் ப்டிக்கக் காரணமாக இருந்தது எது \nஒரு புகழ் பெற்ற ஓவியரிடம் ஒருவர் கேட்டாராம். உங்களின் படைப்பிலேயே சிறந்த படைப்பு எது என. அவர் பதிலளித்தாராம் - எனது அடுத்த படைப்பெனெ. நீதி என்ன வெனில் சாதனை என்று ஒன்றுமில்லை. நாளுக்கு நாள் முன்னேற வேண்டும். பிரபலமாக வேண்டும். எழுதும் திறமை வளர்க்க வேண்டும். நட்பு வட்டம் பெருக வேண்டும்.\nநாங்கள் அயலகம் சென்றிருந்த போது, நேரத்தைச் செலவிட, தேடிய பொழுது, தமிழ்ப் பதிவுகள் கண்களில் பட்டன. அதனை ஆய்ந்து நானும் ஒரு வலைப்பு ஆரம்பித்து நான் பிறந்ததில் இருந்து .... என வாழ்க்கைச் சரிதம் எழுத ஆரம்பித்தேன். நடை ஒரு மாதிரி இருந்தாலும் மறு மொழிகள் அதிகம் வந்த காரணத்தினால் தொடர்ந்து எழுதினேன். பிறகு கணினியில் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு ( தினசரி 10 / 12 மணி நேரம் ) கிடைத்தது. கண்ணில் பட்டவற்றை எல்லாம் படித்தேன் - மறு மொழி இட்டேன். டெம்ப்ளேட் மறுமொழி அல்ல - 2 3 வரிகள் இடுகையில் இருந்து எடுத்துப் பாராட்டி எழுதிய மறுமொழிகள். திரட்டி தமிழ் மணத்தில் \"ம\" திரட்டியில் தினசரி என் பெயர் முதலில் இருக்க வேண்டும் என வெறியுடன் படித்து எழுதினேன். பின்னூட்டப் பிதாமகன் எனப் பெயர் பெற்றேன். இப்பொழுது இருக்கும் பதிவர்களுக்கு நான் அதிகம் அறிமுகமில்லாதவனாக இருக்கலாம். நான் சென்று பார்வை இட்ட பதிவர்களின் பெயர்கள் ஒரு இடுகையில் இட்டிருக்கிறேன். சென்று பார்க்க அன்புடன் அழைக்கிறேன்.\n07 : தற்போது சில பதிவர்களிடையே கருத்து மோதல் ஏற்படுகிறேதே இதைப் பற்றி தங்கள் கருத்து \nஎழுத்தாளர்கள் என்றாலே சர்ச்சை இருக்கத்தான் செய்யும். தவிர்க்க இயலாது. சங்க காலத்திலேயே புலவர்கள் சர்ச்சை செய்திருக்கிறார்கள். ஆகவே கருத்து மோதல் என்பது தவறல்ல. ஆனாலும் வரம்பு மீறாமல் இருக்க வேண்டும். அணி சேர்க்கக் கூடாது. ஊதிவிட்டு மகிழ்பவர்களைத் தவிர்க்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த வரை எல்லா மோதல்களுமே சுபமாகத் தான் முடிந்திருக்கிறது. ரசிப்போம்.\n08 : உங்களூக்கு சிகரெட், மது பானம் போன்ற பழக்கங்கள் உண்டா \nஇப்பழக்கங்கள் இல்லாத மனிதனே கிடையாது. யாராவது நான் நினைப்பது கூடக் கிடையாதென்று கூறினால் அவன் தான் உலக மகா பொய்யன். வாழ்வினில் ஒரே ஒரு தடவையாவது மது / புகை பிடித்தல் இவற்றில் ஈடு படாதவனே கிடையாது. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களினால் ஈடு படுவார்கள். தவறில்லை. ஆனால் அடிமையாகக் கூடாது.\n09 : மனைவியிடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா\nஅந்தரங்கம் புனிதமானது. இருப்பினும் வள்ளுவரே கூறிய படி பொய்யும் பேசலாம் அவை நன்மை பயக்குமெனில். கண்டு பிடிக்கும் திறமை பெண்களிடம் அதிகம்.\n10 : இது தேர்தல் சமயம் என்பதால் கேட்கிறேன். யார் ஆட்சிக்கு வந்தால் நல்லதென நினைக்கிறீர்கள் - ஏன் \nஇனிமேல் பிறப்பவர் ஆட்சிக்கு வந்தால் தான் நல்லது. இருப்பவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் கோடி வீட்டில் கொள்ளி வைப்பவர்தான் இன்று சிறந்தவர்.\n11 : பணி செய்த காலத்தில் லஞ்சம் வாங்குவது / கொடுத்தது\nலஞ்சம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ள பதவியில் நான் இல்லை. அதனால் லஞ்சம் வாங்க வில்லை. வாய்ப்புகள் வந்து நான் வாங்க வில்லை எனில் தான் நான் உயர்ந்தமனிதன். இன்று லஞ்சம் கொடுக்காமல் ஏதேனும் செய்ய இயலுமா அரசு இயந்திரங்கள் செயல் படும் விதம் உலகம் அறிந்ததே\n12 : உங்களை சோகத்தில் ஆழ்த்திய நிகழ்ச்சி எது \nதாயும் தந்தையும் இறந்தது தான்.\n13 : வலைச்சர ஆசிரியராக வாரம் ஒருவரைத் தேர்ந்தெடுத்து எழுதச் சொல்வது போல - என் பதிவினிற்கு உங்களை ஒரு வாரம் ஆசிரியராக நியமித்தால் - என் வலைப்பூவினில் எழுதுவீர்களா \nஎழுத மாட்டேன். ஏனெனில் நான் தற்பொழுது என் வலைப்பூவினிலேயே எழுதுவதில்லை.சிறப்பான காரணம் ஒன்றும் இல்லை.,\n14 : பிரபல பதிவராக என்ன செய்ய வேண்டும் \nஇரண்டாவது கேள்விக்கான பதில் இதற்கும் பொருந்தும். அடிப்படை எண்ணம் நம் திறமையினை வளர்க்க வேண்டும். நாளுக்கு நாள் எழுத்து மிளிர வேண்டும். படிப்பவர்கள் / தொடர்பவர்கள் அவர்களாகப் பெருக வேண்டும். நாம் ஒவ்வொருவரையும் வாருங்க எங்கள் வீட்டிற்கென அழைப்பதெல்லாம் ஆரம்ப காலத்திலேயே நிறுத்தி விட வேண்டும். தொடர்ந்து அழைத்தால் வெறுப்பு கூடும். டெம்ப்ளேட் மறுமொழிகள் / மொக்கை / கும்மி - மழை பொழியும். பயனில்லாத ஒன்றாகச் சென்று விடும்.\n15 : இந்தியாவில் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத இடங்கள் எவை \nபிடித்த இடங்கள் சென்று இரசித்த இடங்கள் அனைத்துமே - பிடிக்காத இடங்கள் செல்லாத இடங்கள் அனைத்துமே \n16 : அடுத்த தலைமுறை என்று ஒன்றிருந்தால் நீங்கள் என்னவாக பிறக்க ஆசைப் படுகிறீர்கள் \nஅடுத்த பிறவியே வேண்டாமென விரும்புகிறேன். நம் கையில் இல்லையே \n17 : உங்களிடத்தில் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விஷயங்கள் எது \nஎன்னிடத்தில் எனக்குப் பிடித்த குணம் - என் தன்னம்பிக்கை. எதனையும் செய்து முடிக்க இயலும் என்ற நம்பிக்கை. பிடிக்காதது என் சோம்பேறித் தனம். அது என் இரத்தத்தில் ஊறியது. இரண்டும் முரண்பட்டதல்ல - இரண்டுமே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.\nபதிவின் நீளம் கருதி பொன்மொழியும், விடுகதையும் இந்த இடுகையில் இணைக்கவில்லை.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரட்டை, கேள்வி பதில், தொடர், நட்பு, நூறாவது பதிவு, பேட்டி\nஐயா அருமையாக வெளுத்துக்கட்டிய���ருக்கார்... அடுத்த பகுதிக்காய் காத்திருக்கிறோம்..\nவைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஉங்களின் கேள்விகளும் அதற்கான அய்யாவின் பதில்களும் அருமை\nநல்ல கேள்வி . மிக அருமையான பதில்கள். சீனா சாரைப் பற்றி பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன்\nஅருமை சீனா சாரை பற்றி தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி\nவேடந்தாங்கல் - கருன் said...\nவலைச்சரம் ஐயாவின் நல்ல சிந்தனைக்கு எடுத்துக்காட்டு...\n>>வாழ்வினில் ஒரே ஒரு தடவையாவது மது / புகை பிடித்தல் இவற்றில் ஈடு படாதவனே கிடையாது.\nஇதில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை..\nபுதிய பதிவர்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது\nபடித்து சிரித்தேன் நல்லதொரு காமெடிப் பதிவு.. எப்படி சார் உங்களால மட்டும் இப்படி \n//நாம் ஒவ்வொருவரையும் வாருங்க எங்கள் வீட்டிற்கென அழைப்பதெல்லாம் ஆரம்ப காலத்திலேயே நிறுத்தி விட வேண்டும். //\nநன்றாக இருக்கிறது. பலவற்றை தெரிந்து கொண்டேன்\nMANO நாஞ்சில் மனோ said...\n//வாழ்வினில் ஒரே ஒரு தடவையாவது மது / புகை பிடித்தல் இவற்றில் ஈடு படாதவனே கிடையாது.//\n//லஞ்சம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ள பதவியில் நான் இல்லை. அதனால் லஞ்சம் வாங்க வில்லை. வாய்ப்புகள் வந்து நான் வாங்க வில்லை எனில் தான் நான் உயர்ந்தமனிதன்.//\nநன்றாக இருந்தது, மேலும் தொடருங்கள், புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்க்கும்...\nமது புகைபிடிக்காமல் இன்னும் பலர் இருகின்றனர் .\n./வாழ்வினில் ஒரே ஒரு தடவையாவது மது / புகை பிடித்தல் இவற்றில் ஈடு படாதவனே கிடையாது./ இந்த கருத்தை தவிர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம்.மற்றபடி நல்ல பேட்டி வாழ்த்துக்கள்\nடெம்ப்ளேட் மறுமொழி அல்ல - 2 3 வரிகள் இடுகையில் இருந்து எடுத்துப் பாராட்டி எழுதிய மறுமொழிகள்.//\nபேட்டி ஸ்வாரஸ்யமாக இருக்கிறது ஓட்டு போட்டுவிட்டேன்\nஅய்யா பேசிய விதம் இயல்பாக இருக்கிறது.\nஆரம்ப கால கட்டங்களில் அவர் அளித்த ஊக்குவிப்பு எங்களை இன்றும் நெகிழ்வூட்டுகிறது.\nசீனா சார் மிக அருமை.. பெயர்க்காரணமும்..:))\nவலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் உங்கள் வலைச்சரம் வாழ்க..\nமிச்சத்தையும் எப்போ போட போறீங்க ப்ரகாஷ்..\nநல்ல கேள்விகள், திறமையான பதில்கள். இன்னும் ஆர்வமுடன் எதிர் பார்க்கிரோம்.\nவிறு விறுப்பான பேட்டி. தொடர்ந்து ���ாளை வருகிறேன்\nரொம்ப நல்லாயிருக்குங்க கேள்வி - பதில்பாராட்டுக்கள்\n***நான் அதில் இருந்து முதற் சொல்லை மட்டும் வைத்து சீனா எனப் புனைப் பெயர் வைத்துக் கொண்டேன். அவ்வளவு தான் - சீன நாட்டிற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ***\nசிதம்பரம்னா சீனா தானானு சொல்லுவாங்க கேள்வி பட்டிருக்கேன்.\nசீனானா அந்த நாடுதான் எனக்கு ஞாபகம் வந்தது :)\nநல்ல பேட்டி. சீனா மற்றும் பிரகாஷ் இருவருக்கும் நன்றி\n//அணி சேர்க்கக் கூடாது. ஊதிவிட்டு மகிழ்பவர்களைத் தவிர்க்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த வரை எல்லா மோதல்களுமே சுபமாகத் தான் முடிந்திருக்கிறது. ரசிப்போம்.//\nஉங்களது 150 பதிவுக்கு வாழ்த்துக்கள்.. அதோடு உங்கள் கேள்விகளும், அய்யாவின் பதிலும் அருமை... நிறைய தெரிந்து கொண்டேன் அவர்களின் பதிலில் இருந்து.. தொடர்ந்து கலக்குங்கள் நண்பரே\n//நாம் ஒவ்வொருவரையும் வாருங்க எங்கள் வீட்டிற்கென அழைப்பதெல்லாம் ஆரம்ப காலத்திலேயே நிறுத்தி விட வேண்டும். //\nநான் வலைப்பூ தொடங்கி 6 மாதங்கள் ஆகிறது.. இப்போது ஒரு மாதமாக சில நண்பர்களுக்கு மின்னஞ்ல் மூலம் எனது புதிய பதிவினை அறிமுகபடுத்தி அழைப்பதுண்டு.. ஐயா சொல்வதை பார்த்தால் நான் இதை நிறுத்தவேண்டுமா. இல்லை இதை தொடர்ந்தால் நான் பிரபல பதிவராக ஆகமுடியாதா. இல்லை இதை தொடர்ந்தால் நான் பிரபல பதிவராக ஆகமுடியாதா. (மின்னஞ்சல் அனுப்பும்முன் பின்னூட்டம் அளித்தாலும் என்னை பின்தொடர்பவர்கள் 10 பேர் தான்.. ஆனால் இப்போது 40 பேர்..)\nவணக்கம் சகோதரம், இந்த வலைச்சரம் ஆசிரியரை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள். கேள்விகளில் ஒரு சிலவற்றைத் தவிர்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது.\n//06 : வலயுலகில் உங்கள் சாதனை என்ன அச்சாதனையை எட்டிப் ப்டிக்கக் காரணமாக இருந்தது எது //\nவலையில் எழுதுவது எங்களுடைய மன ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே, ஆகையால் இங்கு போட்டி போட்டுச் சாதிக்க நினைப்பது தவறானது. ஆதலால் இந்தக் கேள்வியைத் தவிர்த்திருக்காலாம் தோழா. நானா நீயா என்று எல்லோரும் போட்டி போட்டுச் சாதனை புரிய எழுதப் புறப்பட்டால் உப்புமா பதிவுகள் தான் தொடர்ச்சியாக வரும். ஆகவே வலையில் சாதிக்க வேண்டும் என்கின்ற விடயத்தை விட்டு வலையினூடாக இருக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி எங்களை மெருகேற்றி, எங்கள் எழுத்துத் திறமைகளை கூராக்கலாம் என்பது என் கருத்து.\n08 : உங்களூக்கு சிகரெட், மது பானம் போன்ற பழக்கங்கள் உண்டா \nஒரு எழுத்தாளரைப் பேட்டி காணும் போது, அவரது எழுத்துக்களையும், அதற்கான அவரது பின்னணியையும் மட்டுமே அலசி ஆராய்தல் நல்லது என நினைக்கிறேன்.(கல்வி, அவர் முன்னேறிய விதம்) ஆதலால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையுடனான கேள்விகளைத் தவிர்த்தல் நல்லது.\n//பணி செய்த காலத்தில் லஞ்சம் வாங்குவது / கொடுத்தது\nஇக் கேள்விக்கு ஒரு சின்ன உதாரணம் கூறுகிறேன். நாங்கள் ஒரு நடிகையைப் பேட்டி எடுக்கப் போகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நடிகையைப் பார்த்து நீங்கள் படம் நடிக்கும் காலத்தில் யாருடனாவது தவறான உறவு கொண்டதுண்டா, என்று கேட்பது போன்ற உணர்விற்கு ஈடானது, ஆகவே இப்படியான வினாக்களைத் தவிர்த்து உங்களது அடுத்த பகுதியினைத் தொடர வாழ்த்துக்கள்.\nஇதுவும் அவரது பேட்டி அடிப்படையில் பார்த்தால் தவிர்க்கப்பட வேண்டிய கேள்வி.\n14 : பிரபல பதிவராக என்ன செய்ய வேண்டும் \nஒரே ஒரு வரியில் என் மன ஓட்டத்தை, இவ் இடத்தில் சொல்ல விரும்புகிறேன். பிரபல பதிவர் எனும் எண்ணங்களை விட்டு, நாம் எமது எழுத்துக்களை மெருகேற்றி, எம் தமிழறிவைக் கூராக்கும் வகையில் பதிவெழுதுவதினாலே போதும். இதில் பிரபல பதிவர் என்றொரு போட்டி மனப்பான்மையும், சண்டைகளும் சச்சரவுகளும் குழப்பங்களும் வேண்டாம்.\nஉங்களின் பேட்டியில் இன்னும் நிறைய விடயங்களைச் சேர்த்துக் கொண்டால் வாசகர்களுக்குப் பயனாக இருக்கும் என நினைக்கிறேன். உங்கள் பொன்னான நேரத்தைச் செலவழித்து, வாழ்வில் உயர்ந்த, தேர்ந்த ஒரு எழுத்தாளரை/ பதிவரை எங்களுக்காகப் பேட்டி எடுத்துப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.\nசகோதரா, உங்களின் நூற்றி ஐம்பதாவது பதிவிற்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்தும் நிறைய விடயங்களை எழுதுவதோடு, தமிழ் நாட்டில் உள்ள சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஊடாக உங்கள் பதிவுகள் வெளியாகி தமிழகத்திலும், இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் உள்ள பாமர மக்களும் வலையுலகம் பற்றி அறிந்து எழுத்துலகப் புரட்சி செய்யும் வண்ணம் நீங்கள் எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன்.\nஎன் மனதில் பட்டவற்றைச் சொல்கிறேன். நான் அதிகம் படித்தவனும் இல்லை. மற்றவர்களை அடக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டவனும் இல்லை. என்னால் சரி, பிழைகளைச் சுட்டித் தான் பின்னூட்டி விமர்சனமளிக்க முடியும். ஆகவே என் பின்னூட்டங்களை ஏற்றுக் கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.\nசரி... இத நான் ப்ளாக்கர் நண்பனிலும் பார்த்தேன் நீங்க அவர்ட்ட இருந்து திருடினிங்கலா இல்ல அவர் உங்ககிட்ட இருந்து திருடினார என்பது தெரியவில்லை.. எதோ ஒன்னு.... என் தளத்துக்கு செல்லுங்கள் வலைமான்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nவிஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ\nமதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு\nநடுவர் அசோக டிசில்வாவின் தீர்ப்புத் திருவிளையாடல்க...\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150...\nஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ\nஇந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ\nசென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ\nபிகில் - சினிமா விமர்சனம்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/31", "date_download": "2019-11-11T20:28:11Z", "digest": "sha1:WASN35QSKJPMB62FPLLEITAE6SYOIM7A", "length": 7926, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/31 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n27 மெதுவாக மிதந்து செல்லலாயிற்று. இப்படிச் சுமார் நூறு கஜம் சென்றதும் தங்கமணி பேசத் தொடங்கினான். சுந்தரம், இப்போதும் நாம் இரண்டு பேரும் மாறிமாறித் துடுப்புப் போடு வோம். ஒரே இருட்டாகவே இருந்தாலும் கரையில் உள்ள மரங்கள் தெரிகின்றன. கரை ஓரமாகவே ஆற்று வெள்ளம் போகிற திசையில் மெதுவாகப் பரிசலைச் செலுத்த முயலுவோம்” என்று அவன் கூறினான். \"ஆற்றுவேகத்தை எதிர்த்து மறுகரைக்கு உங்களால் பரிசலைத் தள்ள முடியுமா ” என்று கண்ணகி கவலையோடு கேட்டாள். மறுகரைக்குப் போனால் சத்திரத்திற்கு ஓடிவிட லாம் என்பது அவள் ஆசை. 'நேருக்கு நேராக எதிர்க்கரையை நோக்கிப் போக முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்று வெள்ளத் தோடு பரிசலைப் போகவிடலாம். முதலில் தாழிவயிறனிட மிருந்து தப்பவேண்டும். பிறகுதான் மற்ற வேலை\" என்றான் தங்கமணி. \"தேங்காய் தீர்ந்துவிட்டால் தாழிவயிறன் நம்மையே வாயில் போட்டுக்கொண்டாலும் ஆச்சரியமில்லை. அப்பா ” என்று கண்ணகி கவலையோடு கேட்டாள். மறுகரைக்குப் போனால் சத்திரத்திற்கு ஓடிவிட லாம் என்பது அவள் ஆசை. 'நேருக்கு நேராக எதிர்க்கரையை நோக்கிப் போக முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்று வெள்ளத் தோடு பரிசலைப் போகவிடலாம். முதலில் தாழிவயிறனிட மிருந்து தப்பவேண்டும். பிறகுதான் மற்ற வேலை\" என்றான் தங்கமணி. \"தேங்காய் தீர்ந்துவிட்டால் தாழிவயிறன் நம்மையே வாய���ல் போட்டுக்கொண்டாலும் ஆச்சரியமில்லை. அப்பா எத்தனை தேங்காயைத் தின்று தீர்த்துவிட்டான்' என்றான் சுந்தரம். \"எதிர்க்கரையைச் சேராவிட்டாலும் தாழிவயிறனுக்கும் குள்ளனுக்கும் தப்பி வந்துவிட்டோம். இது நமக்கு முதல் வெற்றி' என்று கூறிக்கொண்டே தங்கமணி ஜின்காவிற்கு ஏதேதோ சமிக்ஞைகள் செய்தான். டேய் ஜின்கா, ஆற்றில் பாய்ந்து நேராகச் சத்திரத் திற்குப் போ : அப்பா இல்லாவிட்டாலும் அம்மாவிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டு உடனே வந்து சேர். ஆற்று ஒரமாகவே வந்து பரிசலுக்கு வந்துவிடு' என்று சொல்லிவிட்டு அதைத் தட்டிக் கொடுத்தான். ஜின்கா உற்சாகத்தோடு ஆற்றில் குதித்து வேகமாக நீந்திச் செல்லலாயிற்று. \"அம்மாவிடம் கொடுக்கச் சொன்னாயே, ஏன் எத்தனை தேங்காயைத் தின்று தீர்த்துவிட்டான்' என்றான் சுந்தரம். \"எதிர்க்கரையைச் சேராவிட்டாலும் தாழிவயிறனுக்கும் குள்ளனுக்கும் தப்பி வந்துவிட்டோம். இது நமக்கு முதல் வெற்றி' என்று கூறிக்கொண்டே தங்கமணி ஜின்காவிற்கு ஏதேதோ சமிக்ஞைகள் செய்தான். டேய் ஜின்கா, ஆற்றில் பாய்ந்து நேராகச் சத்திரத் திற்குப் போ : அப்பா இல்லாவிட்டாலும் அம்மாவிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டு உடனே வந்து சேர். ஆற்று ஒரமாகவே வந்து பரிசலுக்கு வந்துவிடு' என்று சொல்லிவிட்டு அதைத் தட்டிக் கொடுத்தான். ஜின்கா உற்சாகத்தோடு ஆற்றில் குதித்து வேகமாக நீந்திச் செல்லலாயிற்று. \"அம்மாவிடம் கொடுக்கச் சொன்னாயே, ஏன் ” என்று கண்ணகி கேட்டாள். அந்தக் குள்ளன் நம்மை இந்தக் காட்டிலே சிறை செய்துவிட்டுச் சும்மா இருந்திருக்கமாட்டான். அவன் என்னவாவது சூழ்ச்சி செய்திருப்பான் என்று எனக்குத்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 13:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnpsc-recruitment-2019-apply-online-for-assistant-section-officer-post-005417.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News", "date_download": "2019-11-11T20:00:23Z", "digest": "sha1:YWUBHVNQ7PBJJ4VXA43SZEZEVFER5T3X", "length": 15015, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "TNPSC Recruitment 2019: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை! டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு! | TNPSC Recruitment 2019: Apply Online For Assistant Section Officer Post - Tamil Careerindia", "raw_content": "\n» TNPSC Recruitment 2019: ரூ.1 ல���்சம் ஊதியத்தில் வேலை\nTNPSC Recruitment 2019: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை\nதமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் காலியாக உள் உதவி பிரிவு அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.\nTNPSC Recruitment 2019: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை\nநிர்வாகம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலியிடங்கள் : 05\nபல்கலைக் கழக மானிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த பல்கலைக்கழகத்தின் பாடப்பிரிவில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nமேலும், இந்தியை ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் குறித்த போதுமான அறிவு அவசியம் தேவை.\nவயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.\nதேர்வு முறை : டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in, www.tnpscexams.net அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 08.12.2019- க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.\n தமிழக அரசில் ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n கூட்டுறவு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் காஞ்சிபுரம் சமூக நலத்துறையில் வேலை\nTNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nசிவில் சர்வீஸ் தேர்���ெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nCo-optex Recruitment 2019: பட்டு கூட்டுறவு சங்கத்தில் பணியாற்ற ஆசையா\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தமிழக சிறைத் துறையில் ஜெயிலர் வேலை- டிஎன்பிஎஸ்சி அழைப்பு\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nTNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு. குரூப் 2 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்.\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் தமிழக நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி வேலை- டிஎன்பிஎஸ்சி\n தேசிய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n32 min ago மத்திய அரசு வேலை தேசிய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n4 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியம். தமிழக அரசில் ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n5 hrs ago AIIMS Recruitment 2019: ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை\n2 days ago 10-வது தேர்ச்சியா கப்பல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nMovies சீதா வேஷத்தில் நடிச்சாச்சு இனி அம்மன் வேஷம் போடலாம் என்று நயன் சிந்தனை செய்கிறார்\nSports மண்ணை வைத்து சாதித்த தீபக்.. சிஎஸ்கே-வில் கற்றுக் கொண்ட வித்தை.. ரகசியத்தை உடைத்த சாதனை நாயகன்\nNews நோய் தீர்க்கும் ஐப்பசி அன்னாபிஷேகம் - சிவ ஆலயங்களில் நாளை கோலாகலம்\nLifestyle செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nTechnology பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்: 3 ஜிபி டேட்டா- வேலிடிட்டி எத்தனை நாட்கள் தெரியுமா\nFinance ஆர்பிஐ துணை ஆளுநர் பதவிக்கு இத்தனை பேரா..\nAutomobiles ரூ.7,000 கோடி முதலீட்டுடன் இந்தியாவில் லேண்ட் ஆகிறது கிரேட்வால் கார் நிறுவனம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.90 அயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTANUVAS Recruitment 2019: கால்நடை பல்கலைக்கழகத்தில் பணியாற்ற ஆசையா\nTNPL 2019: ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2391556&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-11-11T20:02:24Z", "digest": "sha1:VIA5RHJDF3UAILMYIKFAPDPPVKVUSSPZ", "length": 18693, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "ask to Modi ji and Imran Khan says Ganguly | மோடி, இம்ரானிடம் கேளுங்கள்: கங்குலி| Dinamalar", "raw_content": "\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கலா\nகாஷ்மீரில் 'மினி' பஸ் சேவை துவங்கியது\nமருத்துவமனையில் துரைமுருகன் மீண்டும், 'அட்மிட்'\nஇளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை\nமாணவியரை கவர்ந்த தலைமுடி தானம் 1\nமருத்துவ சாதன பூங்கா ; மத்திய அரசு அனுமதி 2\nலாரி மோதியதில் கார் தீப்பிடித்தது: ஒருவர் பலி\nஇளம்பெண் கொன்று எரிப்பு ; ஆட்டோ டிரைவர் கைது\nதொழில்துறை உற்பத்தி 4.3 சதவீதம் சரிவு 14\nரூ.3300 கோடி ஹவாலா மோசடி 4\nமோடி, இம்ரானிடம் கேளுங்கள்: கங்குலி\nகோல்கட்டா: ''இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நடப்பது எங்கள் கையில் கிடையாது,'' என பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி தெரிவித்தார்.\nகடந்த 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தொடர்களில் பங்கேற்பது இல்லை. 2012ல் மட்டும் பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாடியது. மற்றபடி இரு அணிகள் சர்வதேச தொடர்களில் மட்டும் மோதுகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பின் நிலைமை மோசமாக உள்ளது.\nதற்போது இரு அணிகள் தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) புதிய தலைவர் கங்குலி கூறியது: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான தொடர்கள் எப்போது துவங்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த கேள்வியை பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் தான் கேட்க வேண்டும். அப்படியே நடத்த முடிவு செய்தாலும், சர்வதேச தொடர்கள் அனைத்தும் மத்திய அரசின் வழியாக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதனால் இந்தக் கேள்விக்கு எங்களிடம் விடை இல்லை. இவ்வாறு கங்குலி கூறினார்.\nRelated Tags India Pakistan இந்தியா பாகிஸ்தான் cricket கிரிக்கெட் BCCI பிசிசிஐ\nபாபா ஆசிரமத்தில் புத்தகம் வாங்கிய ரஜினி(12)\nதனியார் பள்ளிகளிலும் மகப்பேறு சலுகைகள்; அசத்திய கேரளா(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா\nரொம்ப முக்கியம் , கார்பொரேட் காரன் காசு பார்க்க இங்க மக்கள் அடிச்சிகிரானும்\nஒரு பக்கம் குண்டு வைப்பான் ....இன்னொரு பக்கம் கிரிக்கெட் ஆடுவான் ..இடையில் கங்குலி பணத்தை குவிக்கலாம் ...பாகிஸ்தானுக்கு எதிராக மூச்சுக்கு விடக்கூடாது ...பணம் போய்டுமில்லே மம்தா ஊர்காரனாச்சே \nநச்சென்று பாகிஸ்தான் தீவிரவாதத்தை கை விடும்வரை சாத்தியமில்லை என்று சொல்லாமல் மம்தா மாதிரி இதில் எனக்கு சம்பந்தம் இல்லை பேசியது கண்டிக்கத்தக்கது. இதில் மோடியின் பெயரையும் அனாவசியமாக இழுத்திருக்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாபா ஆசிரமத்தில் புத்தகம் வாங்கிய ரஜினி\nதனியார் பள்ளிகளிலும் மகப்பேறு சலுகைகள்; அசத்திய கேரளா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2016/oct/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2581339.html", "date_download": "2019-11-11T21:35:46Z", "digest": "sha1:VQ44CF4WL77GI6WR2BBCQJ3CSWLP7XE7", "length": 7438, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காரைக்கால் ரயில் நிலையத்தில் கொள்ளையன் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nகாரைக்கால் ரயில் நிலையத்தில் கொள்ளையன் கைது\nBy DIN | Published on : 15th October 2016 07:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.\nகாரைக்கால் ரயில் நிலையத்தில் கடந்த 2 நாள்களாக 2 பேர் சுற்றித் திரிவதாக நகரக் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில், ரயில் நிலையத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை காலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாரைக் கண்டதும் ஒருவர் தப்பியோடிவிட்டார். மற்றொருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளார்.\nஇதனால் அவரை, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த மகேந்திரன் (65) என்பது தெரியவந்தது.\nமுதல்கட்ட விசாரணையில், மகேந்திரனும் அவருடன் சுற்றித்திரிந்தவரும், பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, திருட்டில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்தது என போலீஸார் தர���்பில் தெரிவிக்கப்பட்டது. மகேந்திரனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nஅயோத்தி தீர்ப்பும் உச்சகட்ட பாதுகாப்பும்\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\n12 ராசிக்குமான நவம்பர் மாத பலன்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/09/by-vishnuraj.html", "date_download": "2019-11-11T19:32:48Z", "digest": "sha1:FA444UXVF6WBOBDN2GQIA6HO7MWBYOQI", "length": 28741, "nlines": 739, "source_domain": "www.kalvinews.com", "title": "பல பள்ளிகளுக்கு ஒரே தலைமையாசிரியர்தான்!'' - அரசின் முடிவு உண்டாக்கும் பாதிப்புகள் By Vishnuraj", "raw_content": "\nHomeபல பள்ளிகளுக்கு ஒரே தலைமையாசிரியர்தான்'' - அரசின் முடிவு உண்டாக்கும் பாதிப்புகள் By Vishnuraj\nபல பள்ளிகளுக்கு ஒரே தலைமையாசிரியர்தான்'' - அரசின் முடிவு உண்டாக்கும் பாதிப்புகள் By Vishnuraj\nமருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட், மத்திய அரசு புதிதாகக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை எனப் பள்ளிக்கல்வித் துறையில் கடந்த சில ஆண்டுகளாக அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் மாற்றங்கள், அத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.\nஇதற்கிடையே, சமீபத்தில் வெளியான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவே அமைந்திருந்தது. கிட்டத்தட்ட 3 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வெழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 1 சதவிதத்தினர் மட்டுமே தேர்ச்சிபெற்றிருப்பதால், தமிழகக் கல்வித் தரத்தின்மேல் பெரும் கேள்வி எழுந்துள்ளது. அதேநிலையில் ஏற்கெனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் உபரி எண்ணிக்கை அதிகரித்தது. இந்த உபரி ஆசிரியர்கள் பலர், அரசு நடத்திவரும் அங்கன்வாடிப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இதுபோன்ற அடுத்தடுத்த சவால்களில் சிக்கித்தவிக்கிறது தமிழகப் பள்ளிக் கல்வித்துறை.\nஇந்நிலையில் அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ். ஒரே பள்ளி வளாகத்தில் தனித்தனியான நிர்வாகக் கட்டமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் நிர்வகிக்கும் பொறுப்பானது, அந்த வளாகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பானது, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கான வேலைப் பளு என்பது அதிகரிக்கும்.\nஇதன்மூலம் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்கள், கணினி ஆய்வகங்கள், முதுகலை ஆசிரியர்கள் நடத்தும் வகுப்புகள் என அனைத்தையும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற முடியும் என அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவை மாணவர்களின் கல்வியைத்தான் பாதிக்கும் எனக் கருத்து தெரிவிக்கிறார்கள், ஆசிரியர்கள்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த பள்ளி ஆசிரியர்கள் சிலர், \"தமிழகப் பள்ளிக்கல்வித் துறையானது ஏற்கெனவே இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளுக்கு ஆசிரியர்களாக நியமித்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது நன்மையானதாகத் தோன்றலாம். ஆனால், இங்கு ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டியது அங்கன்வாடி குழந்தைகளுக்கு வகுப்பு எடுப்பது பற்றிய பயிற்சிக்காக மாண்டிசோரி எனத் தனியான படிப்புகள் உள்ளன என்பதுதான். இப்போதும், இதேபோல் தவறுதலான முடிவைத்தான் அரசு எடுக்கிறது. அதேபோல், இதுவரை தனித்தனியாகச் செயல்பட்டு வந்த தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பானது மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கான வேலைப் பளு என்பது அதிகரிக்கும்” என்றனர்.\nமேல்நிலைப் பள்ளிகளுக்கு கற்பிக்கும் முறை வேறு; தொடக்கப் பள்ளிகளுக்குக் கற்பிக்கும் முறை வேறு என்பதை உணர்தல் வேண்டும்.\nஇதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலச்சந்தர், “தொடக்க கல்வித் துறை என்பது கல்வியின் அடிப்படையைக் கற்றுக் கொடுக்கக்கூடிய இடமாகும். அதற்காகத்தான் தொடக்கக் கல்வித் துறைக்காகத் தனியாக நிர்வாகக் கட்டமைப்புகள் வேண்டும் என ஏற்கெனவே பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதன் மூலமாகவும், போராட்டங்கள் நடத்தியதன் வாயிலாகவும்தான் தற்போது அது தனியாகச் செயல்பட்டு வருகிறது. ஒருவேளை, அதில் ஏதாவது குறைபாடுகள் இருக்கும்பட்சத்தில் அரசு அதில் தலையிட்டு தீர்வுகாணாமல், அடிப்படைக் கல்வியைச் சீரழிக்க வேண்டும் என்பதற்காகவே, 'ஒரே தலைமை ஆசிரியர்' என்ற இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதுபோல் இருக்கிறது, அரசாங்கத்தின் செயல்பாடுகள்.\nஇது தொடர்ந்தால் தமிழகத்தில் தொடக்கக் கல்வி என்பதே அழிவை நோக்கியதாகத்தான் நகரும். எனவே, தொடக்கக் கல்வித் துறைக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்திதான் தற்போது நாங்களும் பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளோம். இந்நிலையில் இந்தத் திட்டத்தை இப்போது நடைமுறைப்படுத்துவதால் எந்த நன்மையும் கிடைக்காது. பல தீமைகள்தான் ஏற்படும்.\nஇதுதொடர்பாக தற்போது வெளியாகியுள்ள அரசாணையில் நன்மையாக என்ன சொல்லப்பட்டுள்ளது என்றால், ஓர் ஈராசிரியர் பள்ளி இருந்தால் அங்கு தலைமையாசிரியரும் உடன் மற்ற ஆசிரியரும் செயல்பட்டு வருவார்கள். இந்தப் பள்ளிகளில் ஒருவேளை தலைமை ஆசிரியர் அலுவல் காரணமாக வெளியே போகும்பட்சத்தில் அப்போது மாணவர்களின் வகுப்புகள் பாதிக்கப்படும். எனவே, அந்தப் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க இந்தப் புதிய நிர்வாக மாற்றத்தின்மூலம் அந்த இடத்துக்கு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர்களை நியமிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது மாதிரியாக மேல்நிலைப் பள்ளி ஆசிரியரைத் தொடக்கப் பள்ளி மாணவர்களைப் பார்த்துக்கொள்ள நியமிப்பதால், அதில் எந்தப் பயனும் கிடையாது. ஏனெனில், மேல்நிலைப் பள்ளிகளுக்குக் கற்பிக்கும் முறை வேறு; தொடக்கப் பள்ளிகளுக்குக் கற்பிக்கும் முறை வேறு என்பதை உணர்தல் வேண்டும்.\nமேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களால் தொடக்கப் பள்ளி மாணவர்களைப் பேசாமல் அமைதியாகப் பார்த்துக்கொள்ள முடியுமே தவிர, அவர்களுக்குப் பாடத்தை நடத்த இயலாது. கடந்த 10 ஆண்டுகளாகக் கல்வி என்பது கீழ்த்தரமான நிலையை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது. இது தொடர்ந்தால், தமிழகம் பழைய மாதிரி கல்வியறிவு இல்லாத மாநிலமாகத்தான் மாறும்” என்றார்.\nகல்விப் பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் காண வேண்டியது அரசின் கடமை. இல்லையேல், பாதிக்கப்படப்போவது என்னவோ ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிதான்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஇன்று பள்ளிகளுக்கு (09.11.2019) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் \nஅரசு ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது - இடைநிலை ஆசிரியர்களின் தொடக்க நிலை ஊதியம் ரூ.18000 மட்டுமே - உண்மையை உரைத்த Thanthi Tv - Video\nFLASH NEWS :- 8ம் வகுப்புகளுக்கு முப்பருவ பாட முறை ரத்து\nFLASH NEWS :- ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - இயக்குநர் செயல்முறைகள்\nFLASH NEWS :- ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு\n5,8 வகுப்பு பொதுத்தேர்வு தேதி - புதிய அறிவிப்பு\n5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மூன்று பருவத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் - உரிய பயிற்சிகள் வழங்க உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/68188-jammu-and-kashmir-is-kept-peace-today-dgp.html", "date_download": "2019-11-11T19:58:47Z", "digest": "sha1:GBW6JDXY7BAASCMGUTTNJAJCEPX3IZVC", "length": 9182, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஜம்மு-காஷ்மீர் அமைதியாக உள்ளது: டிஜிபி | Jammu and Kashmir is kept peace today: DGP", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nஜம்மு-காஷ்மீர் அமைதியாக உள்ளது: டிஜிபி\nஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் முழு அமைதி நிலவுவதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக நேற்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஜம்மு- காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் முழு அமைதி நிலவுவதாகவும், வன்முறை சம்பவங்கள் ஏதும் இல்லை எனவும் அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநீலகிரியில் கனமழை: 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்: பள்ளிக் கல்வித் துறை\nகர்நாடகாவில் கனமழை: 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்\nஊராட்சி செயலாளர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு அதிகரிப்பு\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n3. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n4. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n5. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n6. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n7. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக்காவலில் இல்லை; வீட்டு விருந்தினர்கள்: ஜிதேந்திர சிங்\nஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nகாஷ்மீர் நடவடிக்கை பிடிக்கவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் -ஐ.ஏ.எஸ் அதிகாரி குறித்து மத்திய முன்னாள் அமைச்சர் பதில்\nகுடியரசுத்தலைவருடன் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சந்திப்பு\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n3. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n4. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n5. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n6. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n7. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடி���ை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF-7/", "date_download": "2019-11-11T21:07:03Z", "digest": "sha1:ZOSPYKDALWBSLUZJTNDBU3255FV2AXMG", "length": 10344, "nlines": 137, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் « Radiotamizha Fm", "raw_content": "\nஅனுரகுமார சஜித்துக்கு ஆதரவா ,பரபரப்பு தகவல்\nமைத்திரி சஜித்க்கு ஆதரவு வழங்கலாம் என தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல்\nகல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பம்\nஒருவரின் தனிப்பட்ட தகவல்களை தம்மால் வழங்கமுடியாது அமெரிக்க தூதரகம்\nHome / உள்நாட்டு செய்திகள் / ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் October 20, 2019\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (20) பிற்பகல் ஜப்பானுக்கு செல்லவுள்ளார்.\nஎதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஜப்பான் பேரரசர் நருஹிடோவின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nபேரரசர் நருஹிடோ, பேரரசி மசாகோவுடன் பாராம்பரிய உடை அணிந்து இம்பிரியெல் மாளிகையின் பிரதான மண்டபத்திற்கு வருகை தருவதிலிருந்து முடிசூட்டு விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.\nமுடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மது பின் சல்மான் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n30 நிமிடங்கள் இடம்பெறும் முடிசூட்டு விழா, பேரரசர் நருஹிடோவின் உரையுடன் நிறைவடையவுள்ளது.\nஇதனிடையே, நிகழ்வில் ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயின் வாழ்த்துரையும் இடம்பெறவுள்ளது.\nஅரச முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து இடம்பெறும் அணிவகுப்பு, அண்மையில் ஜப்பானைத் தாக்கிய ஹகிபிஸ் சூறாவளியினால், எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஜப்பானின் 126 ஆவது பேரரசராக இளவரசர் நருஹிடோ முடிசூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந��து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\t2019-10-20\nTagged with: #ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nPrevious: யா/வைத்தீஸ்வராக் கல்லூரி மீண்டும் ஒரு வரலாற்று சாதனை\nNext: 164.3 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…\nஅனுரகுமார சஜித்துக்கு ஆதரவா ,பரபரப்பு தகவல்\nமைத்திரி சஜித்க்கு ஆதரவு வழங்கலாம் என தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 10/11/2019\nஇன்றைய நாள் எப்படி 09/11/2019\nஇன்றைய நாள் எப்படி 08/11/2019\nகல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பம்\nஇம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளன. பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/ratson-is-the-viral-image-of-ammu/", "date_download": "2019-11-11T19:38:03Z", "digest": "sha1:7AJNLRU6S26MEN2YAVZS3X2DILQ5C75B", "length": 5093, "nlines": 65, "source_domain": "www.tnnews24.com", "title": "ராட்சசன் பட அம்முவின் வைரலாகும் புகைப்படம்!!!! – Tnnews24", "raw_content": "\nராட்சசன் பட அம்முவின் வைரலாகும் புகைப்படம்\nராட்சசன் பட அம்முவின் வைரலாகும் புகைப்படம்\nராட்சசன் பட அம்முவின் வைரலாகும் புகைப்படம்\nகடந்த ஆண்டு வெளிவந்த நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வந்த படம் தான் ராட்சசன். இப்படமானது இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ஆகும்.\nஇப்படத்தின் கதை மிகவும் த்ரில்லிங்காகவும், சுவாரசியமாகவும் அமைந்திருக்கும்,பள்ளியில் படிக்கும் பெண்களை கடத்தி கொடுமையாக கொலை செய்வதை கண்டுபிடிப்பது தான் இப்படத்தின் கதை. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு அக்கா பொண்ணாக நடித்தவர் தான் அம்மு என்ற அபிராமி.\nராட்சசன் படத்தின் மூலம் அவருக்கும் பல படவாய்ப்புகள் அமைந்து உள்ள. இந்நிலையில் அவருக்கு 19 வயது ஆகிறது என்றும், சமூக வலைத்தளங்களில் தனது 10 வயதில் இப்படிதான் இருந்தேன் என்று போட்டோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். இப்புகைப் படமானது இணைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஇதை மறைக்கத்தான் திமுக திருவள்ளுவர் விவகாரத்தை கையில் எடுத்ததா\nமீண்டும் மதம் மாறினார் நயன்தாரா \n உச்ச கட்ட அவமானத்தில் திமுக என்ன ஒரு அசிங்கம்\n#BREKAING பஞ்சமி நில விவகாரம் அதிரடி திருப்பம் \n2000 நோட்டில் ஜிப் இருப்பதை கேலி செய்தவர்களுக்கு ஆப்பு வைத்தது மத்திய அரசு \nமதமாற்றம் வந்த இளம்பெண்கள் தாலி கட்டி பனிஷ்மென்ட்.. தமிழகத்தில் அதிரடி \n#BREAKING போயஸ் கார்டனில் வருமான வரித்துறை சோதனை ₹16000000000 சொத்துக்கள் பறிமுதல் \nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/10/hero-arnaud-beltrame-name-given-new-municipality-bonnieres-sur-seine/", "date_download": "2019-11-11T19:44:07Z", "digest": "sha1:UQ2AKPRGUJE74S562AXFOVQJI7GE2G4V", "length": 23245, "nlines": 262, "source_domain": "astro.tamilnews.com", "title": "Hero Arnaud Beltrame name given new municipality Bonnières-sur-Seine", "raw_content": "\nபுதிய நகராட்சிக்கு சூட்டப்பட்ட மாவீரனின் நாமம்\nபுதிய நகராட்சிக்கு சூட்டப்பட்ட மாவீரனின் நாமம்\nகடந்த மார்ச் 23 ஆம் திகதி Trèbes (Aude) நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் பயங்கரவாத தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றது. இதில் லெப்டினன்ட் கேணல் Arnaud Beltrame, பிணையக்கைதிகளை விடுவிப்பதற்காக தன்னுயிரை பணயம் வைத்து பயங்கரவாதியினை சுட்டுக்கொன்றிருந்தார். இந்த தாக்குதலில் Arnaud Beltrame உயிரிழந்தார்.\nஅவருக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், அவரின் நினைவாகவும் அவருடைய பெயரினை Bonnières-sur-Seine இலுள்ள நகராட்சி பகுதி ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில், பல்வேறு அரசியல் தலைவர்கள், ஜோந்தாம் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் என 200 பேர்வரை கலந்துகொண்டனர்.\nமேலும், இரண்டாம் உலகப்போரின் இறுதி நாளாக நினைவுகூறப்பட்ட வீரர்களுக்கான அஞ்சலி நாளில், குறித்த Arnaud Beltrame எனும் மாவீரனின் பெயர் சூட்டப்பட்ட தூபி திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸில், நிர்வாணமாக வர அழைக்கும் அருங்காட்சியகம்\nஅமெரிக்கா விலகினாலும் பிரான்ஸ் தொடரும்\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமெ���்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nஇணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்\nதொடர்ந்து செயல்படும் சிங்கப்பூரின் நில சோதனை நிலையங்கள்\nஓவியங்களை பார்க்க நிர்வாண கோலத்தில் வாருங்கள்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந���தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஓவியங்களை பார்க்க நிர்வாண கோலத்தில் வாருங்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?tag=%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-11T20:44:37Z", "digest": "sha1:35I3ESA77IXK4RFZXJ7AJ2OZ4U4EK4NT", "length": 1982, "nlines": 21, "source_domain": "oorukai.com", "title": "பள்ளிக்கூடம் Archives - OORUKAI", "raw_content": "\nஅழுக்கு, காசு, சலவை, துணி, பள்ளிக்கூடம், பிரப்பம் கூடை, லாலா சோப், வேலிகள்\nகட்டாடியார் தணிகாசலம் | தமிழ்நிலா\n2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா வீட்டில் ஒரு பிரப்பம் கூடை இருந்தது. அழுக்குத் துணிகளை எல்லாம் அதில் போட்டு வைப்போம். குறித்த நாளில் அவர் வந்ததும் Read More\nஇலங்கையிலிருந்து மக்களின் குரலாய் சுயாதீனமாய் செயற்படும் எண்ணிம தளம் இதுவாகும். ஜனநாயகம், மனித உரிமைகள், கருத்துசுதந்திரம், பால்நிலை சமத்துவம், கல்வி உரிமை போன்றவற்றை ஆழமாகப் பேசுதல் நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-04-30/puttalam-technology/118780/", "date_download": "2019-11-11T20:19:56Z", "digest": "sha1:L4KT4W2CHUREWUAQSLLFGQYDAYOHDA36", "length": 7169, "nlines": 74, "source_domain": "puttalamonline.com", "title": "கம்ப்யூட்டரில் Pen Drive Detect ஆகவில்லையா? - Puttalam Online", "raw_content": "\nகம்ப்யூட்டரில் Pen Drive Detect ஆகவில்லையா\nஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு பைல்களை(File) பரிமாறி கொள்வதற்கு மிகவும் உதவுவது பென்டிரைவ்.\nநமது தனிப்பட்ட தகவல்களை பதிந்து வைத்து கொள்ளவும் இது உதவுகிறது.\nசில சமயங்களில் நாம் பென் டிரைவினை கம்ப்யூட்டரில் பயன்படுத்தும்போது டிடெக்ட்(Detect) ஆகாது.\nஇது கம்ப்யூட்டரில் யூ.எஸ்.பி. போர்ட்டில் ஏற்பட்ட பழுது அல்லது பென் டிரைவ்- ல் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் கூட காரணமாக இருக்கலாம்.\nஇந்த பிரச்சனையினை தீர்க்க சில வழிகளை பயன்படுத்தி பென் டிரைவினை கம்ப்யூட்டரில் இணைக்க இயலும்.\nமுதலில் யுஎஸ்பி(USB) அல்லது பிளாஷ் டிரைவினை(Flash Drive) கம்ப்யூட்டரில் உள்ள மற்ற போர்ட்டுகளில்(USB port) இணைத்து வேலை செய்கிறதா என பார்க்க வேண்டும்.\nவேலை செய்யவில்லை எனில் மற்ற கணினிகளில் பொருத்தி பார்க்கவேண்டும்.\nசில சமயங்களில் யுஎஸ்பி போர்ட்டுகளில் உள்ள கோளாறுகள் காரணமாக கூட பென் டிரைவ் வேலை செய்யாமல் போகலாம்.\nஎந்த கம்ப்யூட்டரிலும் வேலை செய்யவில்லை எனில் கம்ப்யூட்டரின் டிவைஸ் மேனேஜர்(Device Manager) மூலமாக சரி செய்யலாம்.\nகம்ப்யூட்டரின் கண்ட்ரோல் பேனலுக்கு சென்று அங்கு HardWare and Sound என்னும் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து டிவைஸ் மேனேஜரை(Device Manager) Click செய்ய வேண்டும்.\nஅதில் யுனிவர்சல் சீரியல் பஸ் கண்ட்ரோலர்(Universal Serial Bus Controller) என்ற ஆப்ஷனை(Option) தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஅதில் டிடெக்ட்(Detect) ஆகாத டிரைவினை தேர்ந்தெடுத்து அன் இன்ஸ்டால்(Uninstall) செய்யவேண்டும்.\nஇப்போது டிரைவினை கழற்றி கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட்(Re start) செய்யவேண்டும். இப்போது பென் டிரைவினை கம்ப்யூட்டரில் இணைத்தால் நிச்சயம் டிடெக்ட்(Detect) ஆகும்.\nShare the post \"கம்ப்யூட்டரில் Pen Drive Detect ஆகவில்லையா\nபுத்தளம் பாத்திமா, சாந்த அன்ரூஸ் கல்லூரிகளுக்கு விஷேட விடுமுறை\nபுத்தளம் ஸாஹிரா பழைய மாணவர் கிளை கத்தாரில் உதயம்\nஜனாதிபதி தேர்தல்… எப்போதோ தீர்மானித்த தீர்ப்புகள்…\nகல்விப் பணியில் நீங்கள் பதித்த தடம்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் – ராவுத்தர் அப்துல் ஒபூர் காலமானார்\nபுத்தளத்தில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்த “வித்தியாலயம்” சஞ்சிகை வெளியீட்டு விழா\nவெற்றிகரமாக நடந்துமுடிந்த “அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா” நூல் அறிமுக விழா\nபுத்தளத்தில் “வித்தியாலயம்” ஆய்வுச் சஞ்சிகை வெளியீட்டு விழா சனிக்கிழமை இடம்பெறும்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞா் அமைப்பின் தலைமைத்துவ பயிற்சி\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/alv/", "date_download": "2019-11-11T19:56:05Z", "digest": "sha1:4ANSUIF74JJPGGB37DY3F5UVXIYWQU5U", "length": 2621, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "alv Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஏ.எல். விஜயுடன் மூன்றாவது முறையாக இணையவுள்ள பிரபல நடிகர் – விவரம் உள்ளே\nதேவி திரைபடத்தைத் தொடர்ந்து பிரபு தேவா மற்றும் இயக்குனர் எ.எல்.விஜய் இருவரும் மீணடும் இணைந்துள்ள இந்தப் படம், லக்ஷ்மி ஆகும். இந்த படம் நடனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஒரு தீம் பாடல் உள்பட மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துப் பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2015/11/tamil-cinema-vimarsanam-Oru-naal-iravil-review.html", "date_download": "2019-11-11T20:35:25Z", "digest": "sha1:ANY7KU75WYYZ74IC6POM4KV5UONIM47L", "length": 18893, "nlines": 184, "source_domain": "www.tamil247.info", "title": "'ஒரு நாள் இரவில்' விமர்சனம் - Oru Naal Iravil Vimarsanam (Movie Review - Sathya raj) ~ Tamil247.info", "raw_content": "\nமலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற ஷட்டர் படத்தின் ரீமேக்தான் இந்த ஒரு நாள் இரவில். படத்தின் இயக்குனர், எடிட்டர் ஆன்டனி.\nத்ரில்லர் படத்தின் ஒட்டுமொத்த பலத்தையும் தன் தோள்களில் சுமந்து மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் சத்யராஜ்.\nஷட்டர் படத்தை அப்படியே காப்பி அடிக்கவில்லை என இயக்குனர் சொல்கிறார்.\nஒரு நாள் இரவில் ஒரு முறை பார்த்து ரசிக்கக் கூடிய படம்\nஎனதருமை நேயர்களே இந்த ''ஒரு நாள் இரவில்' விமர்சனம் - Oru Naal Iravil Vimarsanam (Movie Review - Sathya raj)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nநாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்..\nஜாதகத்தில் உள்ள கெட்ட நேரத்தை/ சகுனத்தை கழிப்பதற்க்காக நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மங்கல...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஏழு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சி...\nஇளநரை நீங்க, முடி நன்கு வளர டிப்ஸ்..\n'ஒரு நாள் இரவில்' விமர்சனம் - Oru Naal Iravil Vima...\nஅதீத உடல் பருமன் (Obesity) உண்டாக காரணம் மேலும் அத...\nபனங்கிழங்குகளை அறுவடை செய்ய பனம்பழங்கள் சேகரிக்கும...\nஆருயிர் நண்பனின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்து உயிர...\nகடலை மாவு, சாம்பார் போடி, பஜ்ஜி மாவில் உள்ள கலப்பட...\nதால் அல்வா ( பாசிபருப்பு அல்வா ) சமையல் / Pasiparu...\nவெடிக்காத பட்டாசை சக்லேட் என நினைத்து சாப்பிட்டத்த...\nதூங்காவனம் திரை விமர்சனம் | Thoongavanam Thirai vi...\nகுழந்தை பிறந்தவுடன் கவனிக்கவேண்டிய விஷயங்கள் - தெர...\nசமைக்காத ரசம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2014/05/Madurai-Chithirai-Meenakshi-Amman-festival-2014.html?showComment=1398918472661", "date_download": "2019-11-11T19:20:55Z", "digest": "sha1:ZB5KKKSFM4YTAZGZBO6C736PC6WLJW7S", "length": 24910, "nlines": 350, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மதுரை சித்திரை திருவிழா (2014), கள்ளழகர் திருவிழா ஆரம்பம் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: கள்ளழகர், சித்திரை திருவிழா 2014, மதுரை, மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்\nமதுரை சித்திரை திருவிழா (2014), கள்ளழகர் திருவிழா ஆரம்பம்\nஉலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா இன்று மே 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. இதைத் தொடர்ந்து கள்ளழகர் கோயிலில் மே 10ம் தேதி திருவிழா நிகழ்ச்சி தொடங்குகிறது.\nஇன்றிலிருந்து ஆரம்பிக்கும் திருவிழா மே 12 -ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இன்று முதல் ஒவ்வொரு நாளும் என்னென்ன வைபவங்க���் நடக்க இருகின்றன என்பதை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.\nகொடியேற்றம் (காலை 10.36 முதல் 11.00 மணிக்குள்)\nஅம்மன் சுவாமி பூத - அன்ன வாகனங்களில் திருவீதி உலா\nஅம்மன் சுவாமி கைலாச பர்வதம் - காமதேனு வாகனங்களில் திருவீதி உலா\nஅம்மன் சுவாமி தங்கப்பல்லக்கு வாகனங்களில் திருவீதி உலா\nஅம்மன் சுவாமி தங்கக் குதிரை வாகனங்களில் திருவீதி உலா\nஅம்மன் சுவாமி ரிஷப வாகனங்களில் திருவீதி உலா\nஅம்மன் சுவாமி நந்திகேசுவரர் - யாளி வாகனங்களில் திருவீதி உலா\n08-05-2014 வியாழக்கிழமை (இரவு 7:04 மணி - 7:30 மணிக்குள்):\nஅருள்மிகு மீனாட்சியம்மன் திக்கு விஜயம்\n10-05-2014 சனிக்கிழமை (காலை 10:30 முதல் 10:54):\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருகல்யாணம்\nதிருத்தேரோட்டம் (காலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல்)12-05-2014 திங்கட்கிழமை:\nஇதைத்தொடர்ந்து கள்ளழகர் கோயிலில் மே 10ம் தேதி திருவிழா நிகழ்ச்சி தொடங்குகிறது. 11ம் தேதி கோயிலில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.\n12ம் தேதி அழகர்கோயிலிலிருந்து மாலை 5.30 மணியளவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் தங்கப்பல்லக்கில் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் முன்பிருந்து மதுரைக்கு புறப்படுகிறார்.\nவழிநெடுக மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகருக்கு 13ம் தேதி அதிகாலை மூன்றுமாவடி, புதூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ எதிர்சேவை நடைபெறுகிறது. அன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் விடிய விடிய திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறும்.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 14ம் தேதி சித்ரா பவுர்ணமி நிறைநாளில் காலை 6 மணியளவில் கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்குகிறார். பின் அங்கிருந்து புறப்பட்டு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு சென்று அன்றிரவு தங்குகிறார்.\n15ம் தேதி தங்கக்கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வைகையாற்றில் மண்டூக முனிவருக்கு சாப விமோ சனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் விடியவிடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறும்.\n16ம் தேதி இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.\n17ம் தேதி அதிகாலை 3 மணிக்கு கருப்பண சுவாமி கோயில் முன்பிருந்து கள்ளழகர் பிரியாவிடை பெற்று பல்லக்கில் அழகர்மலைக்கு செல்கிறார்.\n18ம் தேதி கள்ளழகர், அழகர்கோயிலுக்கு சென்று இருப்பிடம் சென்றடைவார். நன்றி: தினகரன்\nநண்பர்கள் அனைவரையும் மதுரை சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டு மீனாட்சியம்மன், கள்ளழகர் அருள் பெற அழைக்கின்றேன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: கள்ளழகர், சித்திரை திருவிழா 2014, மதுரை, மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்\nநண்பர்கள் அனைவரையும் மதுரை சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டு மீனாட்சியம்மன், கள்ளழகர் அருள் பெற அழைக்கின்றேன்.\nகண்டிப்பா இப்படியொரு கண்கொள்ளாக் காட்சியினைக் கண்டு அம்பாளின் அருள் பெற்றிட\nஎமக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன சகோதரா ஒரு சின்ன விஷயம் அழைப்பிதழோடு கூடவே இந்தியாவுக்கு ஒரு ரிக்கெற் எடுத்து அனுப்பினால் போதும் பறந்தோடி வந்துடுவோமில்ல :))))மிக்க மகிழ்ச்சி சகோதரா எங்களுக்கும் சேர்த்து வணங்குகள் அம்பாளின் அருள்க் கடாட்சம் அனைவருக்கும் கிட்டட்டும் .பகிர்வுக்கு மிக்க நன்றி .\n அழகரின் வைகை காட்சியையும் பகிருங்கள்§ வரமுடியாத தூரத்தில் பலர்\nஅன்பின் பிரகாஷ் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - விரிவான விளக்கமான பதிவு - நன்று நன்று - மதுரையிலும் மழை பெய்து விழாவினைத் துவக்கியதோ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nவணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதங்களின் வலைத்தளம் இன்று ஆசிரியர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.\nதெளிவான விளக்கங்களுடன் படமும் அழகு. வலைச்சர அறி முகத்துக்கு வாழ்த்துகள்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்த���\nமதுரையில் பதிவர்கள் சந்திப்பு விரைவில்...,BLOGGERS...\nவைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் - மதுரை அழகர் திர...\nமதுரை கள்ளழகர் எதிர்சேவை 2014 - படங்கள், சிறப்புப்...\nமதுரை மீனாட்சியம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம் 201...\nமதுரை சித்திரை திருவிழா (2014), கள்ளழகர் திருவிழா ...\nபிகில் - சினிமா விமர்சனம்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-11T19:23:12Z", "digest": "sha1:GZ6KV6DY3JMLVYD5CSVUNFH2765RVCLC", "length": 7666, "nlines": 297, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎ரிம் மற்றும் ஸ்போக்ஸ் கம்பிகள்\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\n→‎ஜான் கெம்ப் ஸ்டேர்லி: உ.தி சிறிது தமிழ் செம்மையாக்கம்\n→‎ஹெர்குலிஸ் நிறுவனம்: உ.தி. புதிய உசாத்துணை சேர்த்தல்.\n→‎ரப்பர��� சக்கரம் மற்றும் காற்றுக்குழாய்: உரைத்திருத்தம்\nதானியங்கி: 118 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.6.5) (தானியங்கி இணைப்பு: ckb:پاسکیل\nஹாட்கேட் மூலம் பகுப்பு:ஊர்திகள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:மிதிவண...\nசிறுவர் மிதிவண்டி படம் இணைப்பு\n59.96.22.153 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 530477 இல்லாது செய்யப்பட்டது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-11-11T20:56:57Z", "digest": "sha1:P5VYJ5NLF32SSS2MIIPE43NNYTXKWL55", "length": 6696, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "இக்கா இராண்டசெப்பா எலனியசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கா இராண்டசெப்பா எலனியசு (Hilkka Rantaseppä-Helenius) (1925–1975) ஒரு பின்லாந்து வானியலாளர் ஆவார்.[1] இவர் ஆசிரியராகப் பணிசெய்ய கணிதவியலைப் பயின்றார். பன்லாந்து வானியலாளராகிய யிர்யோ வைசாலா இவர் வானியலாளராக ஊக்கப்படுத்தியுள்ளார். இவர் சிறுகோள்கள் நோக்கீட்டில் ஈடுபட்டார். இவர் 1956 முதல் 1962 வரை துவோரியா வான்காணகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்தார். இவர் அங்கே உருவாகிய பதவி வெற்றிடத்தில் 1962 இல் நோக்கீட்டாளரானார். அங்கு நோக்கீட்டாலராக 1975 வரை இருந்தார். இவர் வானியல் ஒளியியல் கழகத்தின் கெவோலா வாண்காணகத்தைக் கட்டியமைக்கும் பணியிலும் தன் சொத்தைப் பயன்படுத்தி 1963 இல் ஈடுபட்டுள்ளார்.\nஇவர் தன் ஐம்பதாம் அகவையில் ஏற்பட்ட நேர்ச்சியால் இறந்தார். 1530 இராண்டசெப்பா எனும் புளோரைன் சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/53056-petrol-diesel-price-in-chennai-today.html", "date_download": "2019-11-11T19:30:29Z", "digest": "sha1:I6WUETBXBR4H6IRLAA2H4VB7Z3LP5RFO", "length": 9655, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சென்னையில் இன்று பெட்ரோல் ரூ.70.85, டீசல் ரூ.65.62 | Petrol,Diesel Price in Chennai today", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கா���் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nசென்னையில் இன்று பெட்ரோல் ரூ.70.85, டீசல் ரூ.65.62\nசென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. டீசல் விலை மட்டும் 10 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.\nநேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70.85 -க்கும் ,டீசல் ரூ.65.72 -க்கும் விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது. டீசல் விலையில் மட்டும் 10 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.65.62 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரல் 50 அமெரிக்க டாலருக்கு கீழாக குறைந்துள்ள நிலையில், எரிபொருள்களின் விலை மேலும் குறைக்கப்பட வேண்டுமென நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜன.27ல் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்; முதல்வரை சந்தித்து பேசிய தமிழிசை\nகடைசி டெஸ்ட் போட்டி மழையால் தாமதம்\nஇந்திய பிரதமராக மம்தா பானர்ஜிக்கு மட்டுமே தகுதி: பாஜக தலைவர் பகிர்\nவங்கி ஊழியர்கள் 2 நாட்கள் நாடு முழுவதும் ஸ்டிரைக்\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\n7. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெட்ரோல் டேங்குகள்தான் அதிகமாக ஹெல்மெட் அணிகின்றன: உயர்நீதிமன்ற நீதிபதிகள்\nஎரிபொருள் விநியோக பாதிப்பு இருக்காது: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nநேபாள-இந்திய பெட்ர��லியக் குழாய்த் திட்டத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\n’பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடையில்லை’\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n3. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n4. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\n7. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/14306--2", "date_download": "2019-11-11T20:06:12Z", "digest": "sha1:MK4TERIWVIC7ORBMGETQGX647SDAMBTZ", "length": 10932, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 10 January 2012 - ஆதிரை நாயகனின் சதுர தாண்டவம்! | adhirai nayaganin sadhura thandavam. thiruvadhirai darisanam.", "raw_content": "\nபுத்தாண்டில் நவக்கிரகங்களும் நன்மை புரிந்திட...\nசாதிக்கத் தூண்டும் 2012 புத்தாண்டு\n'கால் வீக்கத்தை குணப்படுத்தும் பயிற்சி'\nகாவல் தெய்வம் கருப்பண்ண சாமி\nசக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கம்\nஅடுத்த இதழ் பொங்கல் சிறப்பிதழ்\n'வாயை கட்டினால்... நோயை விரட்டலாம்\nஊர்த்தவ தாண்டவனை பார்த்தாலே புண்ணியம்தான்\nஆதிரை நாயகனின் சதுர தாண்டவம்\nமுப்பத்து ஆறு படிகள் ஏறினால்... முக்தி நிச்சயம்\nயோக பூமியில் கௌரி தாண்டவம்\nதிருமண வரம் தரும் திருவாதிரை நோன்பு\nதிருமண வரம் அருளும் திருக்கல்யாண தரிசனம்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nஆதிரை நாயகனின் சதுர தாண்டவம்\nட்டைக்குச் சென்ற சோழ மன்னன், கடும் தாகத்தில் தவிக்க... அங்கே இருந்த கரும்புத் தோட்டத்துக்குச் சென்று, ஒரு கரும்பை அப்படியே பிடுங்கிச் சாப்பிட முனைந்தான். விளைவு... அங்கிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சி அடைந்த மன்னன் அந்த இடத்தைத் தோண்ட உத்தரவிட, அங்கிருந்து வெளிவந்தது சுயம்புலிங்கம் ஒன்று பிறகு ஸ்ரீஆதிநாதர் எனும் திருநாமம் சூட்டி, பி���திஷ்டை செய்து கோயில் எழுப்பினான் என்கிறது ஸ்தல வரலாறு.\nதிருச்சியில், முருகப் பெருமான் கோலோச்சும் முக்கியமான ஆலயம்; அருணகிரிநாதர் உருகி உருகிப் பாடிய தலம்; திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள், இந்தத் தலத்துக்குப் பலமுறை வந்து சொற்பொழிவாற்றியதுடன், இந்தக் கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகளையும் செய்த திருவிடம் என வயலூருக்குத்தான் எத்தனைப் பெருமைகள்\nஇது சிவ தலம் என்றாலும் முதன்மையானவர் ஸ்ரீசுப்ரமணியர்தான் தடைப்பட்ட திருமணத்தால் கலங்கித் தவிப்பவர்கள், பிள்ளை பாக்கியம் இல்லையே என வருந்துவோர் இங்கு வந்து பிரார்த்தித்தால், விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும்; வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்பது ஐதீகம் தடைப்பட்ட திருமணத்தால் கலங்கித் தவிப்பவர்கள், பிள்ளை பாக்கியம் இல்லையே என வருந்துவோர் இங்கு வந்து பிரார்த்தித்தால், விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும்; வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்பது ஐதீகம் இந்தத் தலத்தில் திருமணம் செய்தால், குடும்ப ஒற்றுமையுடன், கருத்து வேற்றுமையின்றி வாழலாம் என்பதால், ஏராளமான அன்பர்கள் இங்கே திருமணம் செய்துகொள்கின்றனர்.\nஇந்தத் தலத்தின் கூடுதல் சிறப்பு... சதுர தாண்டவக் கோலத்தில் அற்புதத் திருமேனியராகக் காட்சி தருகிறார் ஸ்ரீநடராஜப் பெருமான். சிதம்பரம் தலத்தில் தில்லை அம்பலவாணனுக்குச் செய்யப்படுவது போலவே, அனைத்து ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. திருவாதிரை நட்சத்திர நாளில், இங்கு வந்து நடராஜருக்கு அபிஷேகம் செய்து வணங்கினால், நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்கின்றனர், பக்தர்கள். தவிர, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டால், கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்\nமார்கழித் திருவாதிரையிலும் மற்ற திருவாதிரை நாட்களிலும் இங்கு வந்து ஆதிரை நாயகனை ஆத்மார்த்தமாக வேண்டுங்கள்; அனைத்து வரங்களையும் தந்தருள்வான் ஆடலரசன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?page=1", "date_download": "2019-11-11T20:57:18Z", "digest": "sha1:FUZKI74OZZQEHQF7FONXB4JKCVHGJZQO", "length": 10635, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உணர்வு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தலைமையில் விமானப்படை வீ��ர்களுக்கு வீர விக்ரம பதக்கம் சூட்டும் விழா\nராஜபக்ஷ தரப்புக்கு ஒரு படிப்பினை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் - அமீர் அலி.\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்\nவசந்த கரன்னாகொட, தஸநாயக்க உட்பட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nபெண் வைத்தியரை தாக்க முயற்சி ; வைத்திய சேவைகள் முடக்கம்\nஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கட்டட தீ விபத்து; விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nவிளையாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றங்களை தடுக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்\nசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேர் கைது\nசெல்லக்கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு. கத்திக்குத்து ; ஒருவர் பலி - ஒருவர் படுகாயம்\nசந்திரிக்கா கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பரபரப்பு\n\"முகப்­புத்­ததை பார்க்­க­வில்லை என்­றால் காலை உணவு உண்­ணாததை போல் உணர்கிறேன்\": அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல\nசமூக வலைத்­த­ளங்­களை மிகவும் அவ­சி­ய­மானவையா­கவே கரு­து­கிறேன். காலையில் முகப்­புத்­தகம் பார்க்­க­வில்லை என்­ற­வுடன் தனி...\nகத்தி வெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்\nகிளிநொச்சி பொதுச் சந்தையின் மரக்கறி வியாபாரி ஒருவரை கத்தியால் வெட்டி படுகாயத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு எதிர்புத் தெ...\nமூளையில் ஏற்படும் மின் அலை மாற்றங்களாலேயே வலிப்பு நோய் ஏற்படுகின்றது.\nவலிப்புநோய் பெரும்பாலும் சிறு வயதிலிருந்தே ஏற்படுகிறது. எனினும் எந்த வயதிலும் இந்த நோய் ஏற்படலாம்.\nகடு­மை­யான மன அழுத்தம் மார­டைப்பை போன்று இரு­த­யத்தை சேதப்­ப­டுத்தும் அபாயம்.\nகடு­மை­யான உணர்வு ரீதி­யான மன அழுத்­த­மா­னது மார­டைப்பைப் போன்று இரு­த­யத்தை சேதப்­ப­டுத்­து­வ­தாக பிரித்­தா­னிய மருத்...\nமுஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி நாட்டில் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம்களுக்கு எதிரான வ...\nநட்பு, அதிகாரமளித்தல் ஊடாக மன அழுத்தத்தை குறைத்து வரும் சுமித்ரயோ\n1995 ஆம் ஆண்டு உலகில் அதிகளவில் தற்கொலைகள் இடம்பெறும் நாடாக இலங்கை பதிவாகியிருந்தது. இந்நிலைமை தொடர்ச்சியாக குறைவடைந்த ப...\nஇன்றைய திகதியில் நீரிழிவால் பாதிக்கப்படக்கூடியவர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் இதனை கட்டுக்க...\nதாகம் எடுக்கும் போது குளிர்ந்த நீரை அருந்தலாமா.\nஎம்மில் பலரும் அலுவலகத்தில் பணியாற்றும் போதும் சரி அல்லது வீட்டில் இருக்கும் போது சரி தாகம் எடுத்தால் உடனே ப்ரிட்ஜிலிருந...\n'ஏன்ட தெய்மே.. எங்கையா போன...' கிளிநொச்சியில் சோகம் : 9 வருடங்களின் பின் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது மாவீரர் நாள்\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று இரவு மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவு மாவீரர்களின் உறவுகள் மற்றும்...\n'நான் ரொம்ப சின்னப்பெண். திருமணம் செய்து கொள்கிற வயதை எட்டவில்லை\" : கனவுக்கன்னி\n“காதல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார்.\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்\nவசந்த கரன்னாகொட, தஸநாயக்க உட்பட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nஇங்குருவத்தே சுமங்கல தேரரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயற்சி\nவெள்ளை வேன் விவகாரம் ; விசாரணையை முன்னெடுக்கும் பொறுப்பு சி.ஐ.டி. பிரதானியிடம் கையளிப்பு\nஅமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்களை கோத்தாபய சமர்ப்பிக்கவில்லை : ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=620", "date_download": "2019-11-11T20:11:37Z", "digest": "sha1:7B4AXSXOLCY2T6JA6HVCSWKTW7MGSIPX", "length": 8502, "nlines": 118, "source_domain": "www.enkalthesam.com", "title": "தந்தையை இழந்த மாணவிக்கு சூரிய உதயம் அமைப்பினால் மாதாந்த புலமைபரிசில் வழங்கப்பட்டது! » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« படிப்பகம் மாணவர்களுக்கு சூரிய உதயம் அமைப்பினால் விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நடத்தப்பட்டது\nயுத்தத்தில் அங்கவீனம் அடைந்த நபருக்கு தேசத்தின் பாலம் அமைப்பு உதவி\nதந்தையை இழந்த மாணவிக்கு சூரிய உதயம் அமைப்பினால் மாதாந்த புலமைபரிசில் வழங்கப்பட்டது\nகல்வி, சன் ரைஸ், செய்திகள், தேசத்தின் பாலம்\nகதிரவெளி பால்சேனை அ.த.க. பாடசாலையில் கல்வி பயிலும் தந்தையை இழந்த தங்கராசா.சுவிதா என்பவருக்கு சூரிய உதயம் அமைப்பினால் மாதாந்த புலமைபரிசில் திட்டத்தின் ஊடாக கல்விக்கான ஊக்குவிப்பு நி��ி வழங்கப்பட்டது.\n2012.08.29 அன்றைய தினம் வாகரை இலங்கை வங்கி கிளையின் ஊடாக இம்மாணவிக்கான புலமைபரிசிலை இலங்கை வங்கி முகாமையாளர் வழங்கிவைத்தார்.\nஇம்மாணவி தந்தையை இழந்துள்ள போதும் இவரது தாயார் கூலி வேலை செய்தே இந்த மாணவியை உயர்தரம் கற்பித்துவருகின்றார்.\nஇவரின் உயர்கல்வியை கல்வியை ஊக்குவிக்கும் நோக்குடன் லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு இவருக்கான மாதாந்த புலமைபரிசிலை சூரிய உதயம் அமைப்பின் ஊடாக வழங்க முன்வந்துள்ளது.\nஇது போன்று புலம் பெயர்ந்து வாழும் ஏனைய உறவுகளும் வறுமை காரணமாக கல்வியை தொடரமுடியாமல் உள்ள மாணவர்களுக்கு உதவ முன்வருமாறு சூரிய உதயம் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅன்பான புலம்பெயர் எம் உறவுகளே எங்கள் தேசத்து மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுமாறு நாங்களும் உங்களை சிரம் தாழ்த்தி வேண்டுகின்றோம்.\nகிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் திடீர் விஜயம்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2009/04/09/1982-top-11-short-story-writers-kumudam/", "date_download": "2019-11-11T19:23:54Z", "digest": "sha1:4KOL3FPB62HHUZMGAIR6BP6GVR6XHOB3", "length": 9435, "nlines": 179, "source_domain": "10hot.wordpress.com", "title": "1982 – Top 11 Short Story Writers: Kumudam | 10 Hot", "raw_content": "\nஇவர்களில் யாருக்கு ரூ. 5,000 இளமைக் கதை என்னும் தலைப்பில் 1982 குமுதத்தில் வெளியான எழுத்தாளர்களும் கதைத் தலைப்புகளும்:\nமேடை ராஜாக்கள் – அனுராதா ரமணன்\nபெட்டர் லேட் தென் நெவர் – ஹேமா ஆனந்ததீர்த்தன்\nசுழல் பந்து – பாலகுமாரன்\nஒரு காதல் கடிதம் வந்தபோது – சு சமுத்திரம்\nகாதலின் முகங்கள் – ஆதவன்\nவனிதா, என்னைத் தொட்டு விடு\nஒரு பஸ் நிற்க மறுக்கிறது – அழகாபுரி அழகப்பன்\nகண்ணும் காதும் – அசோகமித்திரன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« Before நாஞ்சில் நாடன் படித்ததிலே: பிடித்த தலை 10 ஏப்ரல் 7, 2009\nAfter14 தமிழறிஞர் பட்டியல் ஏப்ரல் 9, 2009 »\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/taro-leaves-nutrition-health-benefits-and-how-to-eat-024527.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-11T21:03:10Z", "digest": "sha1:SIFZ7AFQKI7TONF5AOCR6VYUKKAYKK4R", "length": 26045, "nlines": 213, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த இலைய இப்படி சாப்பிட்டா இந்த கொடூரமான 5 நோயும் உங்கள எட்டியே பார்க்காதாம் | Taro Leaves: Nutrition, Health Benefits & How To Eat - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n7 hrs ago திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\n9 hrs ago செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n9 hrs ago உலக சிங்கிள் தினமான இன்று முரட்டு சிங்கிளா இருக்குறதுல என்ன நன்மை இருக்குனு தெரிஞ்சுக்கோங்க...\n10 hrs ago ஆபிஸ்-ல மதிய நேரத்துல தூக்கம் வராம இருக்க இத மதியம் சாப்பிடுங்க...\nNews கார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nMovies ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் மிக முக்கியமாக கருதப்படும் \"83\" பல விருதுகளை வெல்லுமா \nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த இலைய இப்படி சாப்பிட்டா இந்த கொடூரமான 5 நோயும் உங்கள எட்டியே பார்க்காதாம்\nதாரா (கொலாசியா எஸ்குலென்டா) என்ற தாவரம் தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் இந்தியாவில் பரவலாக வளரும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும். இது தமிழில் சேப்பங்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இந்த தாவரத்தின் இலைகள் மற்றும் கிழங்கு உண்பதற்கு பயன்படுகிறது. மேலும் இதில் உடல் நலத்திற்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇதன் இலைகள் பார்ப்பதற்கு இதய வடிவில் அடர்ந்த பச்சை நிறத்தில் காணப்படும். இந்த இலைகளை சமைத்து சாப்பிடும் போது கீரை சுவையுடன் இருக்கும். ருசியான இந்த கீரையை நீங்கள் சாப்பிடலாம்.\nMOST READ: பாதங்களில் துர்நுாற்றம் வீசுதா இந்த 4 பொருளை மட்டும் சாப்பிடுங்க... துர்நாற்றமே வீசாது...\n100 கிராம் சேப்பங்கிழங்கு இலையில்\n42 கிலோ கிராம் - கலோரிகள்\n4.98 கிராம் - புரோட்டீன்\n0.74 கிராம் - லிப்பிட்\n6.70 கிராம் - கார்போஹைட்ரேட்\n3.7 கிராம் - நார்ச்சத்து\n3.0 1 கிராம் - சர்க்கரை சத்து\n107 மில்லி கிராம் - கால்சியம்\n2.25 மில்லி கிராம் - இரும்புச் சத்து\n45 மில்லி கிராம் - மக்னீசியம்\n60 மில்லி கிராம் - பாஸ்பரஸ்\n648 மில்லி கிராம் - பொட்டாசியம்\n3 மில்லி கிராம் - சோடியம்\n0.41 மில்லி கிராம் - ஜிங்க்\n52.0 மில்லி கிராம் - விட்டமின் சி\n0.209 மில்லி கிராம் - தயமின்\n0.456 மில்லி கிராம் - ரிபோப்ளவின்\n1.513 மில்லி கிராம் - நியசின்\n0.146 மில்லி கிராம் - விட்டமின் பி6\n126 மைக்ரோ கிராம் - போலேட்\n4825 மைக்ரோ - விட்டமின் ஏ\n2.02 மில்லி கிராம் - விட்டமின் ஈ\n108.6 மைக்ரோ கிராம் - விட்டமின் கே\nஇந்த சேப்பங்கிழங்கு இலையில், விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பொருட்கள் உள்ளன. எனவே இது புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. அதிலும் குடல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க இது உதவுகிறது.\nஇந்த இலைகளில் நிறைய விட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு நல்லது. நல்ல பார்வை, வயதாகுவதால் ஏற்படும் கண் புரை போன்றவற்ற�� சரியாக்குகிறது. நல்ல தெளிவான பார்வையை கொடுத்து கண்களை ஆரோக்கியமாக வைக்கிறது.\nஇதிலுள்ள சபோனின், டேனின்ஸ், கார்போஹைட்ரேட் மற்றும் ப்ளோனாய்டுகள் போன்ற பொருட்கள் நமக்கு ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இந்த இலைகளின் சாற்றைக் கொண்டு எலிகளில் ஆராய்ச்சி செய்த போது அதன் ஆண்டிஹைர்பெர்ட்டென்சியஸ் மற்றும் கடுமையான டையூரிக் தன்மை எலிகளின் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தெரிய வந்தது.\nஉயர் ரத்த அழுத்தம் பக்கவாதம், மூளையில் இரத்த குழாயை பாதிப்படையச் செய்தல், மூளைக்கு போகும் இரத்த ஓட்டத்தை தடுத்தல், இதய நோய்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த சேப்பங்கிழங்கு இலைகளை சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.\nஇதிலுள்ள விட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பு செல்களான டி செல்கள், போகோசைட் போன்றவை வேலை செய்ய விட்டமின் சி அவசியம். உங்கள் உடலில் விட்டமின் சி பற்றாக்குறை இருந்தால் நோயெதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும்.\nMOST READ: கள்ளக்காதலுக்கு இடைஞ்சலா இருந்த 3 வயது மகனை ஊசிபோட்டு கொன்ற நர்ஸ் தாய்... இப்படியும் செய்வாங்க\nதற்போது டயாபெட்டீஸ் நோய் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு டயாபெட்டீஸ் நோய் எங்கும் பரவி கிடக்கிறது. இந்த இலைகளிலிருந்து பெறப்படும் எத்தனாலை டயாபெட்டீஸ் உள்ள எலிகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்த போது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்திருப்பது தெரிய வந்தது. டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்கா விட்டால் சிறுநீரக பாதிப்பு, இதய நோய்கள் போன்ற ஏராளமான நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது.\nஇந்த சேப்பங்கிழங்கு இலைகளில் உள்ள நார்ச்சத்துகள் சீரண பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது. எளிதில் உணவை சீரணிப்பதோடு, சத்துக்களை உறிஞ்சி கொள்ளவும் உதவுகிறது. குடலில் எச்சரியா கோலி, லாக்டோபேசில்ஸ் அசிட்டோபில்ஸ் போன்ற நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடுகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது.\nஇந்த இலைகளில் பினால்ஸ், டேனின்ஸ், ப்ளோனாய்டுகள், க்ளைக்கோசைடு, ஸ்டெரோல், ட்டைட்டர்பினாய்ட்ஸ் போன்ற அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் உள்ளன. இ��ு நாள்பட்ட அழற்சியை கூட போக்க வல்லது. அழற்சியை தோற்றுவிக்கும் ஹிஸ்டமைன், செரோடோனின் போன்றவற்றை ஆரம்பத்திலேயே குறைத்து விடுகிறது. இதனால் அழற்சி தீவிரமாகுவதை தடுக்கிறது.\nஇந்த சேப்பங்கிழங்கு இலைகளில் விட்டமின் பி6, தயமின், நியசின், ரிபோப்ளவின் போன்றவை நரம்பு மண்டல பாதுகாப்புக்கு உதவுகிறது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்தை வலிமை அடைய செய்யவும் உதவுகிறது. இந்த இலைகளின் சாற்றிலிருந்து பெறப்படும் ஹைட்ரோஆல்காலிக் மத்திய நரம்பு மண்டல பாதிப்புக்கு உதவுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nMOST READ: மட்டன் வாங்கப் போறீங்களா நல்லதா எப்படி பார்த்து வாங்கணும்னு இத படிச்சிட்டு போங்க...\nஇரத்த சோகை அல்லது அனிமியா என்பது இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். இந்த சேப்பங்கிழங்கு இலைகளில் நிறைய இரும்புச் சத்து இருப்பதால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் இதில் விட்டமின் சி இருப்பதால் இரும்புச் சத்தை உறிஞ்சி கொள்வது எளிதாக அமைகிறது. இதனால் அனிமியா அல்லது இரத்த சோகை வராமல் தடுக்கலாம்.\nமுதலில் சேப்பங்கிழங்கு இலைகளை சுத்தமாக அலசிக் கொள்ள வேண்டும். பிறகு கொதிக்கின்ற நீரில் போடுங்கள்.\n10-15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும்\nஇப்பொழுது தண்ணீரை வடிகட்டி விட்டு வேக வைத்த இலைகளை உணவில் சேர்த்து சாப்பிடுங்கள்.\nஇந்த இலைகளால் அரிப்பு, சிவந்து போதல், எரிச்சல் போன்றவை சருமத்தில் ஏற்படலாம்.\nஇந்த இலைகளில் உள்ள ஆக்ஸலேட் சிறுநீரக கற்களை உருவாக்கலாம். எனவே இதை பச்சையாக சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிடுங்கள்.\nMOST READ: இந்த மூனு ராசிக்காரங்களும் எப்பவுமே ஒரே இம்சை தான்... கொஞ்சம் தள்ளியே இருங்க\nஇதை மழைக்காலங்களில் சாப்பிட்டு வருவது நல்லது. நன்மை தரும். வெயில் காலங்களில் அவ்வளவு பசுமையாக சேப்பங்கிழங்கு இருப்பதில்லை. இருந்தாலும் கூட வெயில் காலத்தில் சேப்பங்கிழங்கு கீரையைத் தவிர்ப்பது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதினமும் காலையில் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடற்பயிற்சி செய்வதற்கு 1 மணிநேரத்திற்கு முன் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஹனிசக்கிள்: ��யன்கள், சுகாதார நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்\nகாபியில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகாட்டு ரோஜா செடியில் வளரும் இந்த பழத்தின் நன்மைகள் பற்றி கேள்விப்பட்டதுண்டா\n அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nதினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n இந்த இரண்டையும் ஒன்னா சாப்பிட்டா, ஆண்மைப் பெருகும் தெரியுமா\nஉணவு உண்ட பின் ஏன் சோம்பு சாப்பிடுறது நல்லதுன்னு சொல்றாங்க... தெரியுமா\nகாலையில் வெறும் வயிற்றில் வெல்லம் சாப்பிட்டு சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nவாரம் 1 முறை 'நீர் விரதம்' இருப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா\nதினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nFeb 25, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nயாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது தெரியுமா\nஆண்மையை அதிகரிக்கும் அத்திப்பழம் உங்களுக்கு ஏற்படுத்துகிற ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nகருட புராணத்தின் படி உங்க மரணம் இப்படித்தான் இருக்குமாம்... நிம்மதியான மரணத்துக்கு என்ன செய்யணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-11T20:16:41Z", "digest": "sha1:WEQ4MO3UIRG3LCLGNEYKECJHM3E5MWCQ", "length": 5754, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூலு சுல்தானகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசூலு சுல்தானகம் (Sultanate of Sulu Dar al-Islam[1] என்பது சூலு கடல், பிலிப்பீன்சின் தெற்குப் பகுதித் தீவுகள், போர்னியோவின் வடக்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு இசுலாமிய தவுசூக் மக்களின் இறைமையுள்ள நாடு ஆகும். இச்சுல்தானகம் 1457 ஆம் ஆண்டில்[2] ஜொகூரில் பிறந்த அரபு நாடுகாண் பயணியும், இசுலாமியக் கல்விமானுமான சய்யிது அபூபக்கர் அபிரின் (சூலுவின் சரிப் உல்-அசீம்) என்பவரால் உருவாக்கப்பட்டது. அபூபக்கர் உள்ளூர் இளவரசி பரமிசூலி என்பவளைத் திருமணம் முடித்ததை அடுத்து, அவர் சுல்தானகத்தை அமைத்து பாதுகா மகாசரி மவுலானா அல் சுல்தான் சரீப் உல்-ஹாசிம் என்ற பட்டப்பெயரைப் பெற்றார்.\nசூலு தார் அல்-இசுலாம் அரசு சுல்தானகம்\nமொழி(கள்) அரபு மொழி (அதிகாரபூர்வம்), தவுசூக், மலாயு, பங்கூங்கி, பசாவு மொழிகள்\n- 1457–1480 சரீப் உல்-அசீம்\n- 1884–1899 ஜமா உல்-கிராம் I\n- சுல்தானகம் கலைப்பு 1917\nஇந்த சுல்தானகம் தற்போது எந்த நாட்டாலும் இறைமையுள்ள நாடாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும், சூலு சுல்தான் அல்லது வடக்கு போர்னியோவின் சுல்தான் எனப் பலர் உரிமை கோரி வருகின்றனர். 2013 ஆம் ஆண்டில், மூன்றாம் ஜமாலுல் கிராம் சுல்தான் எனத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டவரின் தலைமையில் சில பிலிப்பீன்சு குழு ஒன்று மலேசியாவின் சபா மாநிலத்தின் லகாத் டத்துவுக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றைக் கைப்பற்றித் தம் வசப் படுத்தியுள்ளனர்.[3]\n↑ சூலு அரசு சுல்தானகம் அல்லது சூலு தருல் இசுலாம் சுல்தானகம் எனவும் சில வேளைகளில் அழைக்கப்படுகிறது.\n↑ மலேசியாவின் சபா மாநிலத்தில் ஆயுதக் கும்பலுடனான மோதலில் ஐந்து காவல்துறையினர் கொல்லப்பட்டனர், விக்கிசெய்தி, மார்ச் 3, 2013\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mosibalan.blogspot.com/2015/10/blog-post_9.html", "date_download": "2019-11-11T19:34:51Z", "digest": "sha1:VIQNAF6KMDA5OJRFXVTMW2O2X7WLVXY3", "length": 8654, "nlines": 205, "source_domain": "mosibalan.blogspot.com", "title": "மோ.சி. பாலன் பதிவுகள்: என்னிலே பாதியில்லை", "raw_content": "\n\"வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ...\" என்று பாடிக் கொண்டிருந்த என்னை, 'காதலிக்கு பதில் மனைவியின் பிரிவாற்றாமையில் பாடும் பாடலாக இதைப் பாடக்கூடாதா' என்று ஒருவர் கேட்டுவிட்டார்.\nநமக்குதான் ரீமிக்ஸ் செய்வது அல்வா சாப்பிடுவது ஆயிற்றே...\nமனித குலத்தின் பாதியான மனைவி குலத்திற்கு இந்தப் பாடலைச் சமர்ப்பிக்றேன்\nவண்ணம் கொண்ட வெண்ணிலவே, வானம் விட்டு வாராயோ\nஎன்னிலே பாதியில்லை. உன்னைத்தொட ஏணியில்லை\nபக்கத்தில் நீயும் இல்லை. பால் பழங்கள் இனிக்கவில்லை\nசொந்தமாய் சமைக்கவில்லை.. சாதமும் மீதமில்லை..\nHSB -யில் ருசியுமில்லை சங்கீதாவில் சுவையுமில்லை\nஅன்னை அரவிந்தரிலும் உன் கையின் மணம் காணவில்லை\nநீயும் வந்து சேர்ந்துவிட்டால் உப்பு காரம் குறைவதில்லை\nநங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்\nநங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி\nஅம்மா வீடு சென்றுவிட்டால் ஏம்மா என்னை நினைப்பதில்லை\nசும்மாவாச்சும் என்னையழைத்து பேசவுமா நேரமில்லை\nவீடு வந்து சேர்ந்த பின்னே வைய மட்டும் மறப்பதில்லை\nவண்ணம் ��ொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ\nஎன்னிலே பாதியில்லை உன்னைத்தொட ஏணியில்லை\nபி.கு:தனது பாடலை இப்படி உட்டாலக்கடி செய்து எழுதிய எனக்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் ஏதேனும் பரிசு கொடுப்பாரா என்று யாரவது கேட்டுச் சொல்லுங்கள்\nLabels: கவிதை, திரைப்படப் பாடல், மறுகலப்பு(remix)\nA R ரஹ்மான் (1)\nஅமரர் டி வி ஆர் நினைவு சிறுகதைப் போட்டி2017 (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nவயது வந்தோர் மட்டும் (1)\nஇயற்பெயர் - பாலசுப்பிரமணியன் தாயின் பெயரை initial-ஆகப் போடும் வழக்கத்தை நண்பர் கௌதமன் கூற - தாய் தந்தை இருவர் பெயர்களையுமே சேர்த்து - மோகனாம்பாள் சிவசங்கரன் இவர்களின் பாலன் - மோ.சி. பாலன் என வைத்துக்கொண்டேன். மேலும் இப்பெயர் முரசு கட்டிலில் துயின்ற புலவர் மோசி கீரன் போல் ஒலிப்பது கூடுதல் சிறப்பு தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%86-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2019-11-11T19:58:25Z", "digest": "sha1:WUINJAXQWENA2SLXF7U7IE6SF54WY2MZ", "length": 2262, "nlines": 18, "source_domain": "vallalar.in", "title": "அன்று நீ அடிமைச் சாதனம் காட்டி ஆண்டஆ ருரனார் உன்னைச் - vallalar Songs", "raw_content": "\nஅன்று நீ அடிமைச் சாதனம் காட்டி ஆண்டஆ ருரனார் உன்னைச்\nஅன்று நீ அடிமைச் சாதனம் காட்டி ஆண்டஆ ருரனார் உன்னைச்\nசென்றுதூ தருள்என் றிரங்குதல் நோக்கிச் சென்றநின் கருணையைக் கருதி\nஒன்றுதோ றுள்ளம் உருகுகின் றனன்காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்\nதென்றுமால் உழந்தேன் எனினும்நின் அடியேன் என்தனைக் கைவிடேல் இனியே\nஅன்றும் சிறியேன் அறிவறியேன் அதுநீ அறிந்தும் அருள்செய்தாய்\nஅன்றும் அறியார் மாதவரும் அயனும் மாலும் நின்நிலையை\nஅன்று நீ அடிமைச் சாதனம் காட்டி ஆண்டஆ ருரனார் உன்னைச்\nஅன்றி னேர்கிலை நம்முடைப் பெருமான்\nஅன்றோர் பொருளாய் அடியேனை ஆட்கொண் டருளி அறிவளித்தாய்\nஅன்றொருநாள் இரவிடைவந் தணிக்கதவந் திறப்பித்\nஅன்றகத்தே அடிவருந்த நடந்தென்னை அழைத்திங்\nஅன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே\nஅன்றிதோ வருகின்றேன் என்று போனவர்அங்கே\nஅன்றே என்னை அடியன்ஆக்கி ஆண்ட சோதி யே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=4", "date_download": "2019-11-11T21:52:13Z", "digest": "sha1:HUJSZOVL7WYCRIPCKSUFRANKTTIP4OCU", "length": 12092, "nlines": 237, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பாதுகாப்பு முறைகள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பாதுகாப்பு முறைகள்\nமின் விபத்துக்களைத் தவிர்க்கும் முறைகள் (old book) - Minn Vibathukalai Thavirkkum Muraikal\nஇந்நூலில் மின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும், பொது மக்களுக்குமின் பாதுகாப்பு பற்றிய அறிவினைத்தர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும், மின் பாதுகாப்பின் அடிப்படைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்: விபத்து,தடுக்கும் முறைகள்,பாதுகாப்பு முறைகள்,முதலுதவி\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : வாசன் (Vasan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமது மலர், கண்டுபிடிப்பது, செல் phone, நல் வாழ்க்கை, இதனால், உறங்கும், teaching, verbs, அப்பாவுக்கு, கட்டுண்ட, சிறு தொழில், கூறுகள், காமாக்ஷி, ஆழ்வார்களின் பிள்ளைத்தமிழ், மாணிக்கவாசகம்\nபரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் - Paranjothi Munivar Aruliya Thiruvilaiyadarpuranam\nஒரு விரலில் உலகை ஜெயித்தவர்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 -\nதமிழ் சினிமாவில் தமிழ் - Tamil Cinemavil Tamil\nஅன்புள்ள கிறுக்கி - Anbulla Kirukki\nசிந்தனையை வளப்படுத்தும் சிந்தனைகள் -\nஆரோக்கியம் அருளும் சித்த மருத்துவக் குறிப்புகள் -\nமகாபாரதம் அறத்தின் குரல் -\nவருமுன் காப்போம் இதயத்தைப் பாதுகாக்கும் முறைகள் - Varumun Kaappom: Idhayaththai Paadhukaakkum Muraigal\nவானத்தில் ஒரு மௌனத் தாரகை -\nபுனித பூமியில் மனித தெய்வங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-11T19:29:13Z", "digest": "sha1:RFGGJQ2CQN2RWIM3BTE7PFU2Q36IOZXW", "length": 9458, "nlines": 76, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "இருமல் மருந்துகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசுவாசப் பாதையில் ஏற்படும் இருமலை, சளி வராத வறட்டு இருமல் (Dry cough), சளியுடன் கூடிய இருமல் (Productive cough)\nமற்றும் ஆஸ்துமாவினால் காற்றுப் பாதை சுருங்குவதால் ஏற்படும் இருமல் (Allergy, Bronchodilator cough) என அதனதன்\nகாரணங்களில் இருந்தே இருமல் மருந்துகளை, மருத்துவர் ஸ்டெதஸ்கோப் மூலமாக கேட்டு உறுதிபடுத்தியபின் எழுதித் தருவார்.\nஎதனால் இருமல், என்ன இருமல் என்று தெரியாமல் மருந்துக்கடைக்காரர் கொடுக்கும் இருமல் மருந்து பாட்டிலை\nஉபயோகப்படுத்துவதால் இருமல் குறையாது. மருத்துவரிடம் செல்வதைத் தள்ளிப்போடுவதால் நோயும் உபாதையும் அதிகமாகும்.\nஅதோடு, விலை கூடிய தேவையற்ற இருமல் மருந்துக்கும் செலவு தனி. இருமலானது சுவாசக் குழாயின் எந்த இடத்தில்\nஉருவாகிறதோ, அதைப் பொறுத்து மூக்கு, தொண்டை, மூச்சுக் குழாய், மிகுந்த சளியுடன் அல்லது சளி இல்லாமல் நுரையீரலிலிருந்து\nஎன இருமல் சத்தமே மருத்துவருக்கு நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைக் காட்டிக் கொடுத்துவிடும்.\nபுகை பிடிப்பவர்களின் இருமல்… காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாக இருமுவதை வீட்டினரே கண்டுபிடிக்க முடியும்.\nமேலோட்டமாக கிருமிகள் இருக்கும்பட்சத்தில் அவ்வப்போது என ஆரம்பிக்கும் இருமல் ஒரே இடத்தில் ஆழமாக பரவும்போதோ,\nமூக்கிலிருந்து தொண்டை அல்லது சுவாசப்பாதை என பரவும்போதோ தொடர்ச்சியாக மூச்சுவிடக் கஷ்டப்படுத்தும் அளவுக்கு இருமலாக\nமாறும். இரவில் படுப்பதற்கு முன்பு, காற்றுப் பாதைகளை சுருங்கச் செய்யும் நெடிகளான நறுமண ஸ்பிரே, வாசனைத் திரவியங்கள்,\nவீடுகளில் உபயோகப்படுத்தும் நெடியுடன் கூடிய சுத்தம் செய்யும் நவீன கெமிக்கல்ஸ் ஆகியவற்றுக்கும் ஆஸ்துமா போன்ற இருமல்\nகிருமிகளால் வரும் இருமலுக்கு சரியான நேரத்தில் சரியான கிருமி நாசினிகளை மருத்துவரின் பரிந்துரையின் பெயரில்\nஎடுத்துக்கொண்டாலே இருமல் மருந்துகள் தேவையில்லாமல் போய்விடும்.\n1. அலர்ஜியினால் வரும் சளி இல்லாத (Dry cough) வறட்டு இருமலுக்கு கொடுக்கும் மருந்துகள் இருமலுக்கு காரணமான இடங்களை\nஇருமல் காரணிகளிலிருந்து மட்டுப்படுத்துவதால் இருமலைக் குறைக்கும்.\n2. சளி பிடித்த பிறகு தாமதமாக சிகிச்சை செய்வதால் சளி இன்னும் அதிகமாகி காற்றுப்பாதையை அடைக்கும் அளவுக்கு அதிகமாகும்.\nஒவ்வொரு இருமலுக்கும் கட்டி கட்டியாக சளி வெளியேறும் இருமலுக்கு என சளியையும் குறைத்து, இருமலையும் குறைக்கும்\n3. சில இருமல் மருந்துகள் மூளையில் இருமலை கட்டுப்படுத்தும் மையங்களை செயல் இழக்கச் செய்வதன் மூலம் ஆக்ரோஷமான\nஇருமலைக் கட்டுப்படுத்தி நோயாளியை தூங்கச் செய்வதற்கும், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளின்\nகாயங்களை காப்பாற்றவும், இதய நோய் மற்றும் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளின் ரணங்களை ஆற்றவும்\n4. ஆஸ்துமா இருமலில் நுரையீரல், காற்றுப்பாதை சுருங்குவதும், நீர் கோர்ப்பதும், காற்றுப் பாதையின் உள்சுவர்கள் வீங்குவதும்தான்\nமூச்சுத்திணறலுக்கு காரணமாகின்றன. ஆகவே இதற்கான Bronchodilator எனப்படும் மூச்சுக் குழாயை விரிக்கும், அலர்ஜியையும்\nசளியையும் குறைக்கும் மருந்துகள் அடங்கிய இருமல் மருந்துகளே ஆஸ்துமா நோயாளிகளுக்குத் தீர்வு தரும்.\nஇருமல் மருந்துகளை கடைகளில் வாங்கி எடுத்துக் கொள்வதன் மூலம் சுவாசக்குழாய் நோய்களை காய்ச்சலாக்கி கஞ்சி குடிக்க\nவைக்கும். அவை நோய்களை குணமாக்குவதற்கு பதில் மோசமாக்கி மருத்துவரை நாடும் காலத்தை தாமதமாக்க மட்டுமே பயன்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/2017%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-11-11T20:14:37Z", "digest": "sha1:YHSN3LAX5DGU4EFNH5DBTKEDCROWYKRV", "length": 2839, "nlines": 38, "source_domain": "muslimvoice.lk", "title": "2017ம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வௌியானது | srilanka's no 1 news website", "raw_content": "\n2017ம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வௌியானது\n(2017ம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வௌியானது)\n2017ம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\nபரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தள முகவரியூடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும்.\nபெறுபேறுகளை அனைத்து பாடசாலைகளுக்கும் தபால் மூலம் அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் கூறினார்.\nஇந்த பரீட்சைக்காக 169,412 பேர் விண்ணப்பித்திருந்ததுடன், 158,805 பேர் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.\nETI நிறுவன நிறைவேற்று குழு உறுப்பினர்கள் நால்வருக்கும் வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு\n“கோட்டா ஜனாதிபதி வேட்பாளர் என வெளியிடப்பட்டது போலி அறிக்கை” – மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poetsnetworkandexchange.com/poet-and-lyricist-uma-devi-interview-by-ameeraga-valai-oli/", "date_download": "2019-11-11T20:01:48Z", "digest": "sha1:MF5STA2G6MYQOPT7XUISOF4FR5MV4DPF", "length": 3703, "nlines": 45, "source_domain": "poetsnetworkandexchange.com", "title": "poet and Lyricist Uma devi interview by Ameeraga Valai Oli - Poets Network and Exchange", "raw_content": "\nஇவங்களுக்கு இந்த வாழ்க்கை கெடச்சதுக்கு முதல் காரணம் இந்த அம்மாவோட கணவர் கடைசியும் அவருதான். அத அழகா உபயோகிக்கும் வித்தை தெரிந்தவர் தான் உமாதேவி. சிறப்பாக நடிக்கவும், சொல்லிக்கொடுப்பதை இம்மி தயக்கம் இல்லாம பேசவும் தெரிந்தவர். professor know. . .கிராம சூழலில் இருந்து வரும் அத்தனை பெண்களுக்கும் இவர் போல் குற்ற உணர்சியில்லாமல், மனசாட்சியற்று இருக்க தெரியாது. இவர் விதிவிலக்கு தான். அதனால் தான் இந்த அம்மா இங்க இருக்காங்க. இவங்களோட கடின உழைப்புனா முக அலங்காரம் தான் அப்புறம் குரல் வளம். எல்லாம் கால கொடும. பாடலை யாரோ எழுதி கொடுத்தா நோகாம நேர்காணல் கொடுக்க கசக்கவா போகுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/06/10/", "date_download": "2019-11-11T19:22:57Z", "digest": "sha1:NEFSFF33REA4NZOJFMUTCO2PGLSJO6KR", "length": 8768, "nlines": 67, "source_domain": "rajavinmalargal.com", "title": "10 | June | 2019 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 696 தலைமுறைக்கான ஆசீர்வாதம்\n2 சாமுவேல்: 7: 12 உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப் பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி அவன் ராஜ்யத்தை நிலைபடுத்துவேன்.\nஇங்கு தாவீதுக்கு கர்த்தர் ஒரு பெரிய ஆசீர்வாதமான வாக்குத்தத்தைக் கொடுப்பதைப் பார்க்கிறோம். அவனுடைய தலைமுறைக்கான ஆசீர்வாதம். தாவீது தன்னுடைய வேலைகளை விட்டு இளைப்பாறி, கர்த்தரோடு உறவாடி அவரை நோக்கிப்பார்த்தபோது கர்த்தர் அவனுக்கு கொடுத்த ஆசீர்வாதம்.\nதாவீது தன்னுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற பெண்கள்மீது அதிக அக்கறையும் பாசமும் காட்டியதாகத் தெரியவில்லை. கணக்கில்லாத பெண்களை மணந்தும், மறுமனையாட்டிகளாகக்கொண்டும் திருமண பந்தத்தை அவமதித்தான். அப்படியானால் இந்த வாக்குத்தத்தம் எப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்பட்டது என்று நாம் நினைக்கலாம். கர்த்தர் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தைப் போலத்தான் தாவீதிடமும் நீ என்னை பின்பற்றினால் உன்னை ஆசீர்வதிப்பேன் உன்னுடைய சந்ததியையும் ஆசீர்வதிப்பேன் என்று கூறுகிறார்.தேவனாகிய கர்த்தர் மேல் நம்முடைய வாழ்க்கை அமைக்கப்படும்போது மட்டுமே இந்த ஆசீர்வாதம் கொடுக்கப்படும்.\nஆனால் நாம் நம் வாழ்க்கையில் நம்முடைய சுய சித்தத்தின்படி வாழ ஆரம்பிக்கும்போது, நமக்குப் பிரியமானபடி வாழும்போது அதற்குரிய பலனும் நம்மைத்தொடரும் என்பதை நாம் மறந்தே போகிறோம். இதற்கும் தாவீதின் பிள்ளைகள் தான் நமக்கு உதாரணம்\nசில உணவு வகைகள் நமக்கு ஒத்துக்கொள்ளாது என்று தெரிந்தும், கண்களையும், நாவையும் கட்டுப்படுத்த முடியாமல் நாம் உண்டு விட்டு அதன் விளைவை அனுபவிப்பது இல்லையா இதற்கு யார் பொறுப்பு ஆக முடியும் இதற்கு யார் பொறுப்பு ஆக முடியும் நம்முடைய முடிவின் விளைவுதானே ஆம் அப்படித்தான் தாவீதின் பிள்ளைகளும் நடந்து கொண்டனர். அவர்களுடைய தகப்பனாகிய தாவீதை எதிர்ப்பதாக நினைத்து தங்களுடைய வாழ்க்கையை மரணத்துக்கு உட்படுத்தினர்\nஇன்று நாம் தேவனகிய கர்த்தருடைய வாக்குத்தத்தங்களுக்கு எவ்வளவு நன்றியுடையவர்களாக இருக்கிறோம் அவர் கொடுக்கும் ஒவ்வொரு வாக்கையும் நாம் பற்றிகொண்டு நடக்கிறோம் அல்லவா அவர் கொடுக்கும் ஒவ்வொரு வாக்கையும் நாம் பற்றிகொண்டு நடக்கிறோம் அல்லவா உன் ஜீவனுள்ள நாளெல்லாம் உன்னோடு இருப்பேன் என்ற வாக்குத்தத்தம் எனக்கு ஒவ்வொருநாளும் புதிய பெலத்தைக் கொடுக்கிறது. உன் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் ஆசீர்வதிப்பேன் என்ற வாக்குத்தத்தம் என்னை தேவனை நன்றியோடு நோக்க செய்கிறது. அவரையே என் வாழ்க்கையின் மையமாக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.\nஇன்று உங்கள் பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள் சந்திரனைப் பிடிக்க ஆவலைப் பிள்ளைகளுக்கு கொடுக்கிறீர்கள் ஆனால் பரலோகத்தில் கால் வைக்கும் ஆவலைக் கொடுக்கிறீர்களா\nஇதழ்: 789 இரக்கத்தை சிநேகியுங்கள்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர்:1 இதழ்:33 எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்\nமலர் 3 இதழ் 222 வறண்ட நிலம் செழிப்பாய் மாறும்\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nஇதழ்: 740 வழிப்போக்கனான என்னை போஷித்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-11T20:42:04Z", "digest": "sha1:3IOHDLEYTAYEKIPNTCDNR4PDRTM2NZAU", "length": 4051, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வேதியியலுக்கான வேந்திய சங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவேதியியலுக்கான வேந்திய சங்கம் (Royal Society of Chemistry) என்பது ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட ஒரு உயர்தொழில்சார் சங்கம் ஆகும். வேதியியல்சார் அறிவியல்களை முன்னேற்றுவதே இதன் நோக்கம். வேதியியல் சங்கம், வேதியியலுக்கான அரச நிறுவனம், பரடே சங்கம், பகுப்பாய்வு வேதியியலுக்கான சங்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, 1980 ஆம் ஆண்டில் அரச பட்டயத்துடன் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் ஐக்கிய இராச்சியத்தில் இதற்கு 34,000 உறுப்பினர்களும், வெளிநாடுகளில் 8,000 உறுப்பினர்களும் இருந்தனர். இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள பிக்காடிலியில் பேர்லிங்டன் மாளிகையில் அமைந்துள்ளது. இதன் வெளியீட்டுப் பிரிவு கேம்பிரிட்சில் தாமசு கிரகாம் அவுசில் (Thomas Graham House) உள்ளது. ஐக்கிய இராச்சியத்துக்கு வெளியே, ஐக்கிய அமெரிக்காவில் பிலடெல்பியாவில் உள்ள பல்கலைக்கழக நகர் அறிவியல் மையத்தில் ஒரு அலுவலகமும், சீனாவில் பீஜிங்கிலும், சாங்காயிலுமாக இரண்டு அலுவலகங்களும், இந்தியாவில் மும்பாயில் ஒரு அலுவலகமும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-11T21:02:36Z", "digest": "sha1:VCSYK3AVW5NLNGPME2QWYGS3ZWCEPE7K", "length": 5017, "nlines": 65, "source_domain": "ta.wikisource.org", "title": "\"ஔவையார் தனிப்பாடல்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"ஔவையார் தனிப்பாடல்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உத���ி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஔவையார் தனிப்பாடல்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇரண்டாம் ஔவையார் பாடல்கள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/சூலை 2012/9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Sengai Selvi ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனிப்பாடல் திரட்டு மூலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/187487?ref=archive-feed", "date_download": "2019-11-11T20:59:57Z", "digest": "sha1:63JROT5R4JLPQUATIR3MJESF57DLPA7V", "length": 6258, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது: பிரபல மூத்த தலைவர் போர்க்கொடி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது: பிரபல மூத்த தலைவர் போர்க்கொடி\nபேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தவறான முன் உதாரணம் ஆகிவிடக்கூடாது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையை பொருத்த வரையில், பலரும் கேட்கிறார்கள் என்பதற்காக விடுதலை செய்துவிடக்கூடாது.\nஅவர்களது விடுதலை என்பது ஒரு தவறான முன் உதாரணமாகிவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/?category_id=10&page=15", "date_download": "2019-11-11T20:55:35Z", "digest": "sha1:UTVSR7UHJJAUJWN2SG5H7AN6TE2CJZGZ", "length": 4901, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nஜனாதிபதி தலைமையில் விமானப்படை வீரர்களுக்கு வீர விக்ரம பதக்கம் சூட்டும் விழா\nராஜபக்ஷ தரப்புக்கு ஒரு படிப்பினை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் - அமீர் அலி.\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்\nவசந்த கரன்னாகொட, தஸநாயக்க உட்பட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nபெண் வைத்தியரை தாக்க முயற்சி ; வைத்திய சேவைகள் முடக்கம்\nஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கட்டட தீ விபத்து; விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nவிளையாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றங்களை தடுக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்\nசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேர் கைது\nசெல்லக்கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு. கத்திக்குத்து ; ஒருவர் பலி - ஒருவர் படுகாயம்\nசந்திரிக்கா கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பரபரப்பு\nமணமகன் தேவை - 05-03-2017\nமணமகன் தேவை - 26-02-2017\nமணமகன் தேவை - 19-02-2017\nமணமகன் தேவை - 12-02-2017\nமணமகன் தேவை - 05-02-2017\nமணமகன் தேவை - 29-01-2017\nமணமகன் தேவை - 22-01-2017\nமணமகன் தேவை - 22-01-2017\nமணமகன் தேவை - 15-01-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?page=20", "date_download": "2019-11-11T20:54:15Z", "digest": "sha1:R7M47WBVC4MYJFUKGDZO3IAF6BTUUP33", "length": 10788, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தாய் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தலைமையில் விமானப்படை வீரர்களுக்கு வீர விக்ரம பதக்கம் சூட்டும் விழா\nராஜபக்ஷ தரப்புக்கு ஒரு படிப்பினை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் - அமீர் அலி.\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்\nவசந்த கரன்னாகொட, தஸநாயக்க உட்பட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nபெண் வைத்தியரை தாக்க முயற்சி ; வைத்திய சேவைகள் முடக்கம்\nஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கட்டட தீ விபத்து; விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nவிளையாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றங்களை தடுக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்\nசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேர் கைது\nசெல்லக்கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு. கத்திக்குத்து ; ஒருவர் பலி - ஒருவர் படுகாயம்\nசந்திரிக்கா கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பரபரப்பு\nதிருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் குழந்தையின் பிறப்பினை பதிவு செய்யும் புதிய நடைமுறை அறிமுகம்\nநாட்டில் வாழு­கின்ற மானிட சமூகம் திரு­ம­ண­மா­னது, திரு­ம­ண­மா­கா­தது என்­றதன் அடிப்­ப­டையில் வாழ்ந்து வரு­கின்ற இக்­கால...\nஉலகில் முதல்முறையாக இரு தாய்மார் ஒரு தந்தை இணைந்து பெற்றெடுத்த குழந்தை\nபொதுவாக ஒரு குழந்தைக்கு பெற்றோராக தாய் மற்றும் தந்தை என 2 பேர் இருப்பார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக 2 தாய்கள் ஒரு தந்...\nசிறுமியை தாக்கிய தாய்க்கு விளக்கமறியல் ; பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் 6 சட்டத்தரணிகள் ஆஜர்\nயாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் சிறுமியை தாக்கிய சம்பத்துடன் தொடர்புடைய தாயை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை...\nசிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கிய தாய் ; பேஸ்புக்கில் காணொளி தரவேற்றியதையடுத்து தாய் கைது (காணொளி இணைப்பு)\nயாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் தாயொருவர் சிறுமி ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த தாயாரை கோப்பாய்...\nகர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nநாட்டில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் சீகா வைரஸ் பரவும் நாடுகளுக்கு செல்வது பாதுகாப்பானதல்ல என சுகாதார அமைச்சு அறிவித்துள்...\nமகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் கீழே விழுந்து பலி\nமோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்ற தாயொருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டைப் பொலிசார் தெரிவித்தனர்.\nதாயும் மகளும் அடித்துக் கொலை : ஏறாவூரில் அதிர்ச்சி சம்பவம்\nமட்டக்களப்பு - ஏறாவூர் முகாந்திரம் வீதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 56 வயதுடைய பெண்ணும் அவரது மகளும் அடித்துக்கொலை...\nகனடா கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தாய், மகள் பலி\nகனடாவின் ஒன்றாரியோவில் இடம்பெற்ற வீதிவிபத்தொன்றில் இலங்கை வம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் சம்பவ இடத்தில் உயி...\n9 மாத குழந்தையை விற்ற தாய்க்கு நடந்த கதி : கண்டியில் சம்பவம்\nதாயொருவர் தனது ஒன்பது மாத குழந்தையை 2000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த போத��� கண்டி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்று...\nகுழந்தையை விற்க முயன்ற தாய் நாடு கடத்தப்பட்டார்\nஐக்கிய அரபு இராச்சியத்தில் தனது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை விற்க முயன்ற இலங்கை பிரஜையான பெண் ஒருவர் இலங்கைக்கு நா...\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்\nவசந்த கரன்னாகொட, தஸநாயக்க உட்பட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nஇங்குருவத்தே சுமங்கல தேரரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயற்சி\nவெள்ளை வேன் விவகாரம் ; விசாரணையை முன்னெடுக்கும் பொறுப்பு சி.ஐ.டி. பிரதானியிடம் கையளிப்பு\nஅமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்களை கோத்தாபய சமர்ப்பிக்கவில்லை : ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33624", "date_download": "2019-11-11T19:21:52Z", "digest": "sha1:U5ECY2X4X4WM544GGYX2G4C25SKRHG2Z", "length": 7902, "nlines": 158, "source_domain": "www.arusuvai.com", "title": "நல்லதை சொல்வோமே !!!!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபலருக்கு பொருளோ, பணமோ மிகப்பெரிய அவசியமில்லை.\nமாறாக அன்பாக, ஆறுதலாக பேச நாலு நல்ல வார்த்தைகள் தான் தேவை.\nஅது அவர்களை சந்தோசபடுத்தும் விதமாகவும், உற்சாகப்படுத்தும்\nவிதமாகவும் இருந்தால் இன்னும் நல்லது.\nமற்றவர்கள் துயரத்தை நாம் வாங்கிக்கொள்ளமுடியாது,\nஆனால் அதை அவர்கள் தாண்டிச்செல்ல சில நம்பிக்கை வார்த்தைகள்\nகூற இயலுமானால் அதுவே போதுமானது.\nஏற்கனவில் மனதளவில் காயப்பட்டவரை வார்த்தைகளால் மேலும் காயப்படுத்தாமல் மருந்தாக இருப்போமே,\nஅப்படி நாம் செய்வதால் நாளடைவில் நம் மனமும், உடலும் நல்ல எண்ணங்களால் நிரப்பப்பட்டு லேசாகிவிடும்.\nநம்மால் இயன்றவரை அந்த வேலையை செய்வோமே..... நல்லதை சொல்வோமே , நல்லதை மட்டும் செய்வோமே.......\nஅந்தமாதிரி உங்களுக்கு தெரிந்த நல்ல விசயங்களை இங்கு பகிருங்கள்.\n* உங்கள் ‍சுபி *\nஆடி அமாவாசையன்று புதிதாக தொழில் தொடங்களாமா\nயாரேனும் உதவுங்கள் என் தோழிக்கு\nஎனது கவிதையை எங்கே பதிவது சொல்லுங்கள்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nமிகவும் நன்றி. ஆனால் நான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-11-11T19:47:39Z", "digest": "sha1:RDEQAWOR27LRBNVCAWBCUYLEDHKRXT5N", "length": 6326, "nlines": 64, "source_domain": "www.behindframes.com", "title": "விஜய் தேவரகொண்டா Archives - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nடியர் காம்ரேட் – விமர்சனம்\nதூத்துக்குடியில் கல்லூரியில் படிக்கும் விஜய் தேவரகொண்டா எந்நேரமும் மாணவர் தலைவனாக அடிதடி ரகளைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது பக்கத்து வீட்டுக்கு தனது...\nராஷி கன்னாவின் ராசி தமிழில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது\nதமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கன்னா. அவரது...\nகார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் கீதா கோவிந்தம் நாயகி\nசிவகார்த்திகேயனை வைத்து ரெமோ என்கிற ரொமான்ஸ் படத்தை கொடுத்தவர் பாக்யராஜ் கண்ணன். இவர் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் 19வது படத்தை இயக்க...\nதமிழுக்கு வரும் விஜய் தேவரகொண்டாவின் ‘அர்ஜுன் ரெட்டி’..\nதெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, தமிழில் நோட்டா படத்தின் மூலம் பிரபலமான விஜய்தேவரகொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி நடிக்கிறார். மற்றும்...\nநடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன், யாஷிகா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் இசை :...\nசத்யராஜை அவர் இஷ்டப்படியே விட்டுவிட்ட நோட்டா இயக்குனர்\nஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா...\nரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இரஞ்சித் ; ‘நோட்டா’ சுவாரஸ்யங்கள்..\nஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்��ும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே...\nஇருமுகன் இயக்குனர் படத்தில் ‘அர்ஜூன் ரெட்டி’ ஹீரோ..\nகடந்த ஆண்டில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர்...\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nமீண்டும் வரும் அர்னால்டின்.. Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) \n400-வது படத்தில் நடித்து வரும் ‘சௌக்கார்’ ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் – இயக்குநர் ஆர்.கண்ணன்.\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.longxin-global.com/ta/company-profile/", "date_download": "2019-11-11T20:38:25Z", "digest": "sha1:4RYLSLGJQSI22HHFDQQ76BDIXK3OW5KY", "length": 14957, "nlines": 208, "source_domain": "www.longxin-global.com", "title": "", "raw_content": "நிறுவனம் பதிவு செய்தது - சங்கிழதோ longxin இயந்திர கோ, லிமிடெட்\nஉலக சுகாதார நிறுவனத்தில் தொடர் Superfine மணி மில்\nWSD தொடர் விரைவு பாய்ச்சல் மணல் மில்\nWSH தொடர் உயர் பாகு நிலையில் செங்குத்து மணி மில்\nடபுள்யு.எஸ்.ஜே தொடர் கிடைமட்ட இருவேறுபட்ட குளிர்ச்சி முழு விழா மணி மில்\nWSK தொடர் உயர் பாகு நிலையில் Superfine வெர்சடைல் மணி மில்\nWSP தொடர் விரைவு பாய்ச்சல் நானோ மணி மில்\nWSS தொடர் கிடைமட்ட மணல் மில்\nWST தொடர் டர்போ நானோ மணல் மில்\nWSV தொடர் செங்குத்து இருவேறுபட்ட குளிர்ச்சி Bipyramid மணி மில்\nWSZ தொடர் இருவேறுபட்ட குளிர்ச்சி அதிக-பாகுநிலைப் கிடைமட்ட மணி மில்\nமூன்று ரோலர் மில் தொடர்\nDYS தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nFYS தொடர் ஹைட்ராலிக் ஐந்து ரோலர் மில்\nஎஸ்ஜி / எஸ் தொடர் முச்சக்கர ரோலர் மில்\nச / JRS தொடர் முச்சக்கர ரோலர் மில்\nவெகு நேர்த்தியாக துல்லியமான முச்சக்கர ரோலர் மில்\nTYS தொடர் ஹைட்ராலிக் இரண்டு ரோலர் மில்\nஒய்எஸ் / YSS தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nYSP / YSH தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nஎல்.எஸ் / GJD தொடர் கூடை அரைக்கும் மில் / கூழ்மமாக்கியாகச்\nLXDLH தொடர் கிரக பவர் கலவை\nLXQLF தொடர் மேம்படுத்தப்பட்ட மல்டி செயல்பாடு டிரிபிள் ஷாஃப்ட் கலவை\nLXQLF தொடர் மல்டி செயல்பாடு டிரிபிள் ஷாஃப்ட் கலவை\nLXXJB தொடர் கிரக கலவை\nDSJ / SZJ பட்டாம்பூச்சி கலவை\nGFJ தொடர் அதிவேக ஒளிச்சிதறல் மெஷின்\nபீங்கான் இரட்���ை ரோல் மெஷின்\nசக்தி சேமிப்பு வெற்றிட ஓவன்\nLHX தொடர் ஒருபடித்தான குழம்பு பம்ப்\nலேப் அளவுகோல் மணி மில்\nலேப் அளவுகோல் முச்சக்கர ரோலர் மில்\nநானோ பொருள் ஈரமான அரைக்கும் தயாரிப்பு வரிசை\nசாக்லேட், வேர்க்கடலை, வாதுமை கொட்டை, கமேலியா விதை, கொள்கலம் பசை தயாரிப்பு வரிசை\nபூச்சு / மருந்தகம் பூச்சிக்கொல்லி / ஹெர்மிஸைட் தயாரிப்பு வரிசை\nமின்னணு குழம்பு தயாரிப்பு வரிசை\nGravure மை தானியங்கி தயாரிப்பு வரிசை\nஉயர் திறன் மை தயாரிப்பு வரிசை\nஉயர் பாகுநிலை மை (பெயர்ச்சி, புற ஊதா ஆப்செட், சில்க் அச்சிடும்) தயாரிப்பு வரிசை\nசங்கிழதோ Longxin இயந்திர கோ, லிமிடெட் பதிவு 30 மில்லியன் நிதி 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. சங்கிழதோ நகரின் கிழக்கு புறநகர் பகுதியில் Hengshanqiao டவுன் வடக்கு வளர்ச்சி மண்டலத்தில் அமைந்துள்ள தலைமையகம், அது பெய்ஜிங்-ஷாங்காய் அதிவேக ரயில், ஷாங்காய்-நான்ஜிங் அதிவேக ரயில் மற்றும் ஷாங்காய்-செங்டு அதிவேக குறுக்கே கடந்து அருகில் உள்ளது. Longxin மொத்த பரப்பளவு சுமார் 13,600 சதுர மீட்டர் கொண்ட இரசாயனத் இயந்திரங்கள் உபகரணங்கள் ஒரு சிறப்பு தயாரிப்பு நிறுவனம் ஆகும்.\nLongxin தொழில்முறை உற்பத்தியின் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 'அனுபவம் தொழில்நுட்ப ஆராய்ச்சித், வளர்ச்சி மற்றும் உற்பத்தி, ஒருங்கிணைக்கிறது. எங்கள் தொழிற்சாலை முக்கியமாக \"Longxin\" & கையேடு மூன்று ரோல் ஆலை பற்றிய \"Huabao\" பிராண்ட் இயந்திரங்கள், ஹைட்ராலிக் மூன்று ரோல் ஆலை, கணினி தேசிய காங்கிரஸ் மூன்று ரோல் ஆலை, மணி ஆலை, நானோ பீங்கான் மணல் ஆலை, கிரக கலவை முதலியன நாம் மட்டுமல்லாது வடிவமைப்பு ஒருங்கிணைக்க உற்பத்தி, நிறுவ மற்றும் எங்கள் உபகரணங்களில் வாடிக்கையாளர் கோரிக்கை படி முழு முழு தொடர்புடைய தயாரிப்பு வரிசை சரிசெய்ய. எங்கள் இயந்திரங்கள் பரவலாக மை, பூச்சு, மின்னணு பேஸ்ட், பூச்சிக்கொல்லி, ஆற்றல் மின்கலம், நானோ பொருள், தினசரி இரசாயன, தோல் பிளாஸ்டிக், பென்சில், உணவு, சாய, சிலிகான் ரப்பர், மற்றும் கொள்கலம் பசை முதலியன பயன்படுத்தப்படுகின்றன\nநீங்கள் போட்டு அரைக்க பரப்பீடும் தொழில்நுட்பம் உலகில் முன்னேறிய தொழில்நுட்பம் பகிர்ந்து கொள்ளும் நம் நிறுவனம் ஒரு தொழில்முறை ஆர் & டி குழுவை சொந்தமாகக் இந்த துறையில் கண்டுபிடிப்பு மற்றும் புரட்சி தலைவ���் எப்போதும். நாம் அழைப்பை காப்புரிமைகள் 5 பொருட்களை உட்பட காப்புரிமை சான்றிதழ்களை 20 க்கும் மேற்பட்ட பொருட்களை பெற்றனர். நாம் உற்பத்தி வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தொழில்முறை அசெம்பிளி லைன் வழங்க முடியும். எங்கள் தயாரிப்புகள் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசியா மற்றும் இதர நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு ஏற்றுமதி, மற்றும் வாழ்வின் அனைத்து துறைகளிலும் உயர் புகழ் அனுபவிக்கின்றனர்.\nசங்கிழதோ Longxin இயந்திர கோ, லிமிடெட் உயர் தொழில்நுட்ப நிறுவன, தேசிய சிறப்பு தீவிர நன்றாக தூள் தொழில்நுட்பம் ஆராய்ச்சி மையம், மைக்ரோ நானோ பொருள் தயாரிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் தொழில்மயமான பரிசோதனை தளம், மற்றும் சீன மை சங்கத்தின் துணைத் தலைவர் அலகு உட்பட பல்வேறு கவுரவ அந்தஸ்தை, சொந்தமாக. Longxin இயந்திரங்கள் TUV பி.வி., கிபி மற்றும் ISO09001 இன் சான்றிதழ்கள் இருக்கிறது: 2018.\nஎங்கள் சீரான கொள்கை \"முதல் தரம், சிறந்த சேவை, வாடிக்கையாளர்கள் திருப்தி\" ஆகும். உண்மையுள்ள வரவேற்பு நண்பர்கள் வீட்டில் வெளிநாடுகளிலும் எங்களுடன் ஒத்துழைக்க ஒன்றாக ரசாயனத் துறையின் ஒரு பிரகாசமான எதிர்கால உருவாக்க\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.memees.in/?current_active_page=2&search=%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-11-11T19:31:02Z", "digest": "sha1:H23SBPEFPOYB2WEDB52TMU36PFQ4SYYR", "length": 9277, "nlines": 179, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | ஏன் இந்த கொலை வெறி Comedy Images with Dialogue | Images for ஏன் இந்த கொலை வெறி comedy dialogues | List of ஏன் இந்த கொலை வெறி Funny Reactions | List of ஏன் இந்த கொலை வெறி Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇந்த ஊர் சமாதில இருக்க பாதி பேர் என்கூட சண்டை போட்டவங்கதாண்டா\nஇந்த வெங்காய பேச்சிக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல\nஇந்த வெட்டுப்புலிக்கு ஏத்த வெட்டுக்கிளி\nவிட்டுக்கொடுத்தா கட்டுப்படமாட்டான் டா இந்த வெட்டுப்புலி\nநீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க \nஏன்னா அதெல்லாம் பண்றதே அவன்தான்\nஇந்த பூ���்கள பத்தி சொல்லுங்க\nஏன் ஏன் இந்த மூஞ்சில ரொமான்ஸே வர மாட்டுது\nநான் ஏன்டா கான்ஸ்டபிளா இருக்கணும்\nஇந்த 5 விதிகளை பாலோ பண்ணினா கிட்னாப்பிங் சாதாரண மேட்டர்\nஎன்ன பண்ணினா பாஸ் இந்த நோய் வரும்\nஏன்யா புள்ளைய பெக்க சொன்னா வெசத்த பெத்து வெச்சிருக்க\nஇந்த புலிப்பாண்டி பயன்கரமானவன்தான் ஆனா குழந்தைகளுக்கு கிடையாது\nஎன்ன மங்குனி பாண்டியரே அரண்மனை வாயிலில் 8 புள்ளி கோலம் தான் போட்டுள்ளார்களாமே ஏன் 16 புள்ளி கோலம் போட மாட்டார்களாமா\nஇவர்களுடைய திட்டம் என்னை கொன்றுவிட்டு இந்த வீணாய்போன வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டு உங்களை எதிர்ப்பது தான்\nகணநேரத்தில் என் ஞானத்தில் உதயமானது இந்த ஓவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-11-11T19:35:18Z", "digest": "sha1:HR3L3GYRIP53O645NKSKGO633N3Z32DD", "length": 9033, "nlines": 147, "source_domain": "newuthayan.com", "title": "யாழ் நாக விகாரையில் வழிபட்ட பிரதமர் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nயாழ் நாக விகாரையில் வழிபட்ட பிரதமர்\nயாழ் நாக விகாரையில் வழிபட்ட பிரதமர்\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (03) யாழ்ப்பாணம் நாக விகாரையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.\nஇதன்போது, நாகவிகாரையின் விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றிலும் பிரதமர் ஈடுபட்டுள்ளார்.\nஇதேவேளை, இன்று யாழில் நடைபெறவுள்ள பல்வேறு கூட்டங்களிலும் பிரதமர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.\nஅதிரடி சுற்றிவளைப்பு – போதைப் பொருளுடன் 100 பேர் கைது\nயாழ் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் தற்கொலை\nகோத்தாவை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்\nஎல்பிட்டிய தேர்தல் அமைதியாக நடைபெறுகிறது\nஜம்பட்டா வீதியில் ஒருவர் சுட்டுக் கொலை\nஎரிபொருள் சூத்திரம் – இன்றைய அறிவிப்பு\nஅதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வை பெறுவோம் – சம்பந்தன்\nமாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருது வழங்கல்\nதமிழரசு கட்சி உறுப்பினர் கோத்தாவுக்கு ஆதரவு\nஎரிபொருள் சூத்த���ரம் – இன்றைய அறிவிப்பு\nஅதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வை பெறுவோம் – சம்பந்தன்\nமாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருது வழங்கல்\nதமிழரசு கட்சி உறுப்பினர் கோத்தாவுக்கு ஆதரவு\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nஎரிபொருள் சூத்திரம் – இன்றைய அறிவிப்பு\nஅதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வை பெறுவோம் – சம்பந்தன்\nமாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருது வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/549", "date_download": "2019-11-11T19:46:08Z", "digest": "sha1:V6IUPMIMMPQPURBDBAHZUPYPD6BCGCQY", "length": 6812, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/549 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉாற்கடல் 505 ததும்புகின்றன. அப்பாவின் கன்னங்களில் இறுகிய கடினம்கூடச் சற்று நெகிழ்கிறது. - \"என்னடி குட்டி, இப்போ என்ன விசேஷம்\" எனக்கே .ெ த ரி ந் த ல் த னே\" எனக்கே .ெ த ரி ந் த ல் த னே உணர்ச்சிதான் தொண்டையை அடைக்கிறது; வாயும் அடைச்சுப் போச்சு. கன்னங்களில் கண்ணிர் தாரை தாரையாய் வழிகிறது. அன்புடன் அம்மா முகத்தில் புன்னகை தலழ்கின்றது. என் கன்னத்தைத் தடவிவிட்டு இருவரும் மேலே நடத்து செல்கிறார்கள். அம்மா தாழ்ந்த குரலில் அப்பாவிடம் சொல்லிக் கொள்கிறார்: \"பரவாயில்லை பெண்ணைப் பெரியவா சின்னவா மரியாதை தெரிஞ்சு வளர்த்திருக்கா.' அதனால் ஒன்றுமில்லை. என்னவோ எனக்குத் தோன் றிற்று, அவ்வளவுதான். இந்தச் சமயத்தில் இவர்களை நான் நமஸ்கரித்ததால், மேவிருந்து இவர்கள் பெற்று வந்த அருளில் கொஞ்சம் ஸ்வீகரித்துக் கொள்கிறேன். சந்ததியிலிருந்து சந்ததிக்கு இறங்கி வரும் பரம்பரை அருள். எங்களுக்கெல்லாம் எண்ணெய்க் குளி ஆன பிற���ு மாடிக்குப் போன அம்மா, வழக்கத்தைவிடச் சுருக்கவே திரும்பி வருகிறார். சமாசாரம் தந்தி பறக்கிறது. 'டாட்டி கீழே வர ஆசைப்படுகிறார்.\" அப்பாவும் அம்மாவும் மேலேறிச் செல்கிறார்கள், நாங்கள் எல்லோரும் .ெ சா ர் க் கவா ச ல் தரிசனத்திற்குக் காத்திருப்பது போல் பயபக்தியுடன் மெளனமாய்க் காத்திருக்கிறோம். சட்டென நினைப்பு வந்தவனாய் ஒரு கொள்ளுப்பேர வாண்டு ஸ்டூலை வைத்து மேலேறி, மாடி விளக்கின் ஸ்விட்சைப் போடுகிறான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/maniratnam-will-start-ponniyin-selvan-soon-118112600058_1.html", "date_download": "2019-11-11T19:36:34Z", "digest": "sha1:NZ2ZEWFVNPGLYH2B6ZKLMCUS4K2HIGXF", "length": 11253, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "மீண்டும் உயிர்த்தெழும் 'பொன்னியின் செல்வன்;: மணிரத்னம் போட்ட மெகா திட்டம் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 12 நவம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமீண்டும் உயிர்த்தெழும் 'பொன்னியின் செல்வன்;: மணிரத்னம் போட்ட மெகா திட்டம்\nகல்கியின் காலத்தால் அழியாத காவியமான 'பொன்னியின் செல்வன்' கதையை திரைப்படமாக்கும் முயற்சியில் பலர் இறங்கினர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல்ஹாசன், மணிரத்னம் உள்ளிட்ட பலர் இந்த முயற்சியை எடுத்த போதிலும் இன்று வரை இந்த கதை படமாக்குவதில் பல நடைமுறை சிக்கல் உள்ளது. குறிப்பாக முதல் பிரச்சனை பட்ஜெட். இதனால்தான் இந்த படம் பலமுறை கைவிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் சமீபத்தில் மல்டிஸ்டார் படம் எடுத்து வெற்றி பெற்ற மணிரத்னம், தற்போது மீண்டும் பொன்னியின் செல்வன்' கதையை படமாக்குவதில் ம��யற்சித்துள்ளார். இந்த படத்திற்காக விஜய், விக்ரம், சிம்பு ஆகிய முவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதல் பெற்றுவிட்டாராம். மேலும் விஜய்யை வைத்து போட்டோஷெஷனும் அவர் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.\nவந்தியத்தேவன் கேரக்டரில் விஜய்யும், ராஜராஜ சோழன் கேரக்டரில் விக்ரமும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கதை படமானால் 'பாகுபலியை விட பத்து மடங்கு வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஜய் படத்தின் ’மொத்த வசூல்’ எவ்வளவு : நீதிமன்றம் கேள்வி\nவிஜய் படத்தின் ’மொத்த வசூல்’ எவ்வளவு : நீதிமன்றம் கேள்வி\nவிஜய் சேதுபதி மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை\n'தளபதி 63' படத்தின் நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கு : வைரலாகும் கார்த்திக் சுப்புராஜ் வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-11-11T20:15:57Z", "digest": "sha1:STWRTHEKHEKHEJ3VS42IQTDG4ZOPH7CI", "length": 17158, "nlines": 159, "source_domain": "tamilandvedas.com", "title": "பூலான் தேவி | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகாட்டுராணி பூலான் தேவி (Post No.7120)\n1992 ம்ஆண்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில். தினமணிப் பத்திரிக்கையில் ‘உலகப் பலகணி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தேன். இதோ 6-9-1992ல் வெளியான 3 கட்டுரைகளின் பறவைக் கண் பார்வை (Bird’s Eye View) . ஆனால் காலத்தினாலும் சுவை குன்றாத கட்டுரை ‘காட்டுராணி பூலான் தேவி’ அதை மட்டும் பெரிது படுத்திக் காட்டுகிறேன். பழைய குப்பைகளை (Old Paper Cuttings) தூக்கி எறிந்துவருகிறேன். பயனுள்ள விஷயத்தை மட்டும் பகிர்வேன்.\nமுதலில் புல்லட் பாயிண்ட்ஸ் bullet points –\nஎனது தினமணிக் கட்டுரைக்குப் பின்னர் பூலான் தேவி இரு முறை எம்.பி.ஆனார்.\nஅவரைப் பற்றி நிறைய புஸ்தகங்கள் வெளியாகின. திரைப்படமும் வெளியானது.\n2001ம் ஆண்டில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரால் சுடப்பட்ட உயர் ஜாதி மக்களின் ஆதரவாளர்கள் அவரைச் சுட்டுகொன்றனர்.\nகர்ம வினை எல்லோரையும் நிழல் போலத் தொடர்ந்து வந்து அடிக்கும் என்பதற்கு பூலான் தேவியின் வாழ்க��கை ஒரு சான்று.\nகொலைகளையும் கொள்ளைகளையும் நியாயப்படுத்தி காசு செய்த எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், திரைப்படக்காரர்களுக்கு விழுந்த மரண அடி இது.\nபல கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட பூலான்தேவி, 1983_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12_ந்தேதி மத்தியபிரதேசத்தில் அப்போதைய முதல்_மந்திரி அர்ஜூன்சிங் முன்னிலையில் சரண் அடைந்தாள். முதலில் குவாலியர் ஜெயிலில் பூலான்தேவி அடைக்கப்பட்டாள். பின்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி திகார் ஜெயிலுக்கு மாற்றப்பட்டாள். 11 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை அனுபவித்ததும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று பூலான்தேவி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து இருந்தாள். இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் பதவி ஏற்ற முலாயம்சிங் யாதவ் தலைமையிலான கூட்டணி அரசு, பூலான்தேவிக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற்றது. மத்தியபிரதேச மாநிலத்திலும் அவள் சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. இந்த சூழ்நிலையில் பூலான் தேவியை பிணையத்தில் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற கோர்ட்டு நீதிபதிகள் 18_2_1994 அன்று உத்தரவிட்டனர். விடுதலையாகும் பூலான் தேவிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர்.\nகொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி சரண் அடைந்த பூலான்தேவி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை “எம்.பி” ஆனார். 1991_ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் பூலான்தேவி சிறையில் இருந்தார். என்றாலும் சிறையில் இருந்தபடியே டெல்லி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.\nநடிகர் ராஜேஷ் கன்னாவை (காங்.) எதிர்த்து நின்றார். ஆனால் பூலான் தேவிக்கு வெற்றிக்கனி கிட்டவில்லை. தோல்வி அடைந்தார். இருப்பினும் அரசியல் மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. 1994_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலை ஆனார். 1994_ம் ஆண்டு ஜுலை மாதம் 5_ந்தேதி உமத்சிங் என்பவரை பூலான்தேவி திருமணம் செய்து இல்லற வாழ்வில் நுழைந்தார்.\nசமூக சேவையில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டாகியது. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக ஒரு சேவை அமைப்பை தொடங்கினார். பின்னர் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். 1996_ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சா பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். பழைய வழக்குகள் பூலான் தேவிக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தன. கோர்ட்டு படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டியது இருந்தது. இதற்காக பாராளுமன்றம் முன்பு தர்ணா நடத்தினார். பிறகு 1999_ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே மிர்சாபூர் தொகுதியில் 2_வது முறையாக நின்று அபார வெற்றி பெற்றார்.\n“நான் பூலான்தேவி” என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறு பற்றிய சுய சரிதையை பூலான்தேவி எழுதினார்.\n2001 சூலை 25 இல், பூலான் தேவி புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மகிழுந்தில் ஏறிப் புறப்படும் போது முகமூடி அணிந்த மூவரால் சுடப்பட்டு இறந்தார். அவரது தலையில் மூன்று தடவைகளும், உடம்பில் இரண்டு தடவைகளும் சுடப்பட்டன. சுட்டவர்கள் மாருதி வாகனத்தில் ஏறித் தப்பிச் சென்றனர்.[1] உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுத் தேடப்பட்டு வந்த சேர் சிங் ராணா என்பவர் பின்னர் காவல் துறையினரிடம் சரணடைந்தார்.[2] பெக்மாய் படுகொலைகளில் பூலான் தேவி உயர் வகுப்பைச் சேர்ந்த நபர்களைக் கொலை செய்தமைக்காக பழி வாங்கவே தாம் கொலை செய்ததாக ராணா கூறினார்.[3]. இது தொடர்பான வழக்கில் ராணா குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து அவருக்கு 14-8-2014ல் நீதிமன்றம் ஆயுள்தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.[4]\nPosted in அரசியல், வரலாறு\nTagged காட்டுராணி, பூலான் தேவி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்���ர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2015/03/fund-raising-capital-startup.html", "date_download": "2019-11-11T19:44:08Z", "digest": "sha1:QQWBAH5GCHAFPFXRC2CLF5TWDVT6XK7H", "length": 10971, "nlines": 91, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: இனி சுயதொழில் செய்பவர்கள் பங்குச்சந்தையில் பணம் திரட்டலாம்", "raw_content": "\nஇனி சுயதொழில் செய்பவர்கள் பங்குச்சந்தையில் பணம் திரட்டலாம்\nஇதுவரை இந்திய பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் இடம் பெற வேண்டும் என்றால் குறைந்த பட்சம் நிறுவனத்தின் மதிப்பு ஒரு கோடிரூபாய் என்று இருக்க வேண்டும்.\nஅப்படி இருந்தால் தான் IPO என்ற முறையில் வெளிவந்து பங்கு முதலீட்டாளர்களிடம் பணம் பெற முடியும்.\nஇதில் ஒரு கோடி என்பது சுய தொழிலாக சிறு நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பவர்களுக்கு இன்றும் பெரிய தொகை தான்.\nஎழு வருடங்கள் முன் ஆரம்பிக்கப்பட்ட ப்ளிப்கார்ட் வெறும் நான்கு லட்ச ரூபாய் முதலீட்டில் தான் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்க.\nபார்க்க: இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் ப்ளிப்கார்ட் வெற்றி\nஇவ்வாறான சிறு நிறுவனங்கள் ஆரம்பிக்கும் போது முதலில் வங்கிகளை நோக்கி தான் ஓட வேண்டும். அப்படி கஷ்டப்பட்டு கடன்களை பெற்றாலும் வட்டியிலே ஆரம்ப கட்ட வருமானம் சென்று விடும்.\nமற்றொரு வழியாக Venture Capital என்பது மூலம் பணம் திரட்டப்பட்டது. ஆனால் ஒரு வித நிலையான நிலைக்கு நிறுவனம் வரும் வரை Venture Capital மூலம் பணம் பெறுவது என்பது எளிதல்ல.\nஇது போக, வெளிப்படை தன்மை என்பது இங்கு மிகவும் குறைவு. புரோக்கர்கள் துணையில்லாது Venture முதலீடுகளை பெறுவது என்பது கடினமான ஒன்றாகவே இருந்து வந்தது.\nஇந்த சூழ்நிலையில் தான் செபி சிறு, குறு நிறுவனங்களுக்கான பங்குச்சந்தை ஒன்றை திறந்துள்ளது. இதற்கு Alternative Capital Raising Platform என்று பெயர் கொடுத்து உள்ளார்கள்.\nஇதன் மூலம் 10 லட்ச ரூபாய் முதல் முதலீடுகளை திரட்டிக் கொள்ளலாம். இதற்கு நிபந்தனையாக 20% பங்குகளை பங்குச்சந்தைக்கு மூன்று வருடம் Lock-in முறையில் கொடுக்க வேண்டும்.\nதங்களுடைய புதிய திட்டங்கள், வளர்ச்சிக்கான முறைகள் போன்றவற்றை விவரமாக பங்குச்சந்தையில் சமர்பிக்க வேண்டும். அதனை பார்த்து விரும்பும் நிறுவனங்கள் தொடர்பு கொள்ளும்.\nகருத்து கேட்கும் நிலையில் இருக்கும் இந்த முறை இன்னும் செயலாக்கமாக சில மாதங்கள் ஆகலாம். வெளிப்படையாக முதலீட��கள் திரட்டுவதற்கு இந்த முறை பயனாக இருக்கும்.\nநிதி அறிக்கைகள், செயல் திறன் விவரங்கள் போன்றவற்றை இல்லாத நிலையில் சிறு முதலீட்டாளர்கள் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தால் ரிஸ்க் அதிகமாக இருக்கும். அதனால் சிறு முதலீட்டளர்கள் முதலீடு செய்ய அனுமதி இல்லை.\nஇந்த முறையில் FII, QIB போன்ற பெரிய அளவிலான முதலீட்டாளர்களே அனுமதிக்கப்படுவர்.\nதற்போதைக்கு மென்பொருள் நிறுவனங்கள், ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள், மற்றும் புதிய ஐடியாக்களை வைத்துள்ள நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.\nசிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏற்கனவே இருக்கும் இந்த முதலீட்டு முறை நம் நாட்டிலும் வரவிருப்பது வரவேற்கதக்க ஒன்றாகும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்க..\nபணம் போட்டிப் போட்டு கொட்டப்படுகிறது இந்திய ஆன்லைன் சந்தையில்..\nதஞ்சாவூரை சேர்ந்த ஒரு இளம் சாதனைத் தமிழர்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nவெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல்\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/36", "date_download": "2019-11-11T19:20:50Z", "digest": "sha1:POU6VDA2XVOGO7Q6YPQYMHYFPQ5BMPPX", "length": 6158, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/36 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகொஞ்ச நேரம் என்ன செய்வதென்றே அவளுக்குப் புலப் படவில்லை. துக்கம் அப்படி அவளைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. அவள் கண்களிலே கண்ணிர் வழிந்தோட லாயிற்று. ஆனால், சற்று நேரத்திலே அவளுக்கு ஒரு தெளிவு பிறந்தது. இவ்வாறு கவலைப்பட்டுக்கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பது நல்லதல்ல என்று அவளுக்குப் புலப் பட்டது. அதனால் அவள் உடனே செயலில் இறங்கினாள். தங்கமணிக்குக் கீழ்க்கண்டவாறு ஒரு கடிதம் ம���தலில் எழுதினாள். அருமைக் குழந்தைகளே. நீங்கள் அனுப்பிய செய்தி கிடைத்தது. அந்தக் குள்ளன் அப்பாவையும் ஏமாற்றி எங்கோ அழைத்துக்கொண்டு போய்விட்டான். ஆனால் நீங் கள் தைரியமாய் இருங்கள். இப்பொழுதே ஒரு பரிசலில் சில போலீஸ் வீரர்களை உங்களுக்கு உதவி செய்ய அனுப்புகிறேன். அப்பாவைக் கண்டுபிடிக்க வும், குள்ளனைக் கைது செய்யவும் முயற்சி செய் கிறேன். போலீஸ் வீரரோடு காரிலேயே புறப்பட்டு, கொல்லி மலைக்கு மறுபக்கத்தில் உள்ள கூடல் பட்டணத்திற்கு நான் வந்து சேருவேன். அங்கே சந்திப்போம். கடவுளை நம்பி, தைரியத்தை விடாமல்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 13:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/theruvilakkum-maraththadiyum", "date_download": "2019-11-11T19:48:07Z", "digest": "sha1:K7B56ZMILSBKPOV52XHWNOCGYS2XFWKT", "length": 7987, "nlines": 211, "source_domain": "www.commonfolks.in", "title": "தெருவிளக்கும் மரத்தடியும் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » தெருவிளக்கும் மரத்தடியும்\nகற்பித்தலின் நுட்பங்களை பேசுகிறது இந்த நூல். வகுப்பறை வடிவமைப்பை கலைத்துப் போட்டு, கற்கும் அனுபவங்களை புதுப்பிக்கும் வகையிலான கட்டுரைகள் இதில் உள்ளன. கல்லூரி பேராசிரியராக வகுப்பறை சார்ந்தும், அறிவொளி இயக்கத்தில் கிராமப்புறங்களில் கற்பித்தல் சார்ந்தும், பொதுவெளியில் மாணவர்களின் திறனை மதிப்பிடுவதில் நுட்பங்கள் சார்ந்தும், 17 பதிவுகள் இந்த புத்தகத்தில் உள்ளன.\nநூலாசிரியரின் பொறுப்புடைமை, சொற்களின் வழி ஒளிர்கிறது. தட்டையான தத்துவத்தில் பயணிக்கவில்லை என்பதை அவர் வரிக்குவரி உணர்த்திக் கொண்டே இருக்கிறார். அனுபவங்களை உள்வாங்கி, நெகிழ்ச்சியை கற்பித்தலாக்குகிறார்.\nவிவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் மிகவும் சுவாரசியமானவை. அன்றாடம், பொதுத்தளத்தில் கவனிக்கத் தவறும் விஷயங்கள். அவற்றின் விரிவையும் ஆழத்தையும் எளிய மொழிநடையில் சொல்கிறார். மேலிருந்து கீழ்நோக்கிய தகவல் தொடர்பு, கற்பித்தல் சூழலுக்கு உகந்தது இல்லை என்பது வெளிப்படுகிறது. பொது விவாதங்களை ஒருங்கிணைப்பதற்கான உத்திகள், உலகின் பல பகுதிகளில், கற்பிப்பதில் மாற்றுத்திறன்களை வெளிப்படுத்தும் நிறுவனங்கள் பற்றியும் பேசப்பட்டுள்ளது.\n- ஆர். மலர் அமுதன்\nகட்டுரைகல்விச. மாடசாமிபுதிய தலைமுறைS. Madasamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/dailysheetcalendar.asp?year=2019&month=Oct&date=23", "date_download": "2019-11-11T21:17:15Z", "digest": "sha1:CXY4IZYOVQOSIA6ZSDKX3TKJCIQ2FN7M", "length": 10469, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Daily Calendar 2019 | Tamil Calendar | Today in history | Upcoming occasions | Main events on this day | Important news on this day", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காலண்டர் காலண்டர் (23-Oct-2019)\nவிகாரி வருடம் - ஐப்பசி\nதிதி நேரம் : தசமி இ 9.24\nநட்சத்திரம் : ஆயில்யம் ம 12.13\nயோகம் : சித்த யோகம்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் வெளியிடப்பட்டது(2001)\nஐ.நா., சபையின் முதலாவது கூட்டத் தொடர் நியூயார்க்கில் துவங்கியது(1946)\nமுதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது(1911)\nலெனின், அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்(1917)\nஅக்டோபர் 2019நவம்பர் 2019டிசம்பர் 2019\nஅக்., 02 (பு) காந்தி ஜெயந்தி\nஅக்., 02 (பு) தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., 111வது பிறந்தநாள்\nஅக்., 07 (தி) சரஸ்வதி பூஜை\nஅக்., 08 (செ) விஜயதசமி\nஅக்., 08 (செ) ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்\nஅக்., 27 (ஞா) தீபாவளி பண்டிகை\nஅக்., 31 (வி) நாக சதுர்த்தி\nஅக்.,28 (தி) கந்தசஷ்டி ஆரம்பம்\n» தினமலர் முதல் பக்கம்\nசர்வாதிகாரியாக மாறுவேன் ஸ்டாலின் ஆவேசம் நவம்பர் 11,2019\nரஜினியின் 'வெற்றிட' பேச்சு: ஆளாளுக்குப் புலம்பல் நவம்பர் 11,2019\nதிருமணத்தில் இணைந்த'இரு மனம்' நவம்பர் 11,2019\nசுவிஸ் வங்கியில் கோடி கணக்கில் பணம் ; பலர் நழுவல் நவம்பர் 11,2019\nஉலகின் உயரமான சிவலிங்கம் திறப்பு நவம்பர் 11,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/nov/05/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3271938.html", "date_download": "2019-11-11T21:36:02Z", "digest": "sha1:LFO6TPAMP2FPRGQDMS2WO3NK6NVRUXVR", "length": 7197, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடையம் அருகே சிற்றுந்து மோதி இசைக் கலைஞா் பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nகடையம் அருகே சிற்றுந்து மோ��ி இசைக் கலைஞா் பலி\nBy DIN | Published on : 05th November 2019 11:58 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடையம் அருகே சிற்றுந்து மோதியதில் பைக்கில் சென்ற இசைக் கலைஞா் உயிரிழந்தாா்.\nஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூா் மேலத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பவித்ர லட்சுமணன் (30). இவா் இசைக்குழு நடத்தி வந்தாா். இவா் மூன்று மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளாா்.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை தனது நண்பரை பைக்கில் காட்டூரில் கொண்டு விட்டுவிட்டு ஐந்தாங்கட்டளை வழியாக ஆலங்குளம் சென்று கொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த சிற்றுந்து பைக் மீது மோதியதாம்.\nஇதில் பலத்த காயமடைந்த அவரை திருநெல்வேலிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பவித்ர லட்சுமணன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.\nஇதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nஅயோத்தி தீர்ப்பும் உச்சகட்ட பாதுகாப்பும்\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\n12 ராசிக்குமான நவம்பர் மாத பலன்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2016/oct/15/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2581501.html", "date_download": "2019-11-11T20:52:56Z", "digest": "sha1:EXHCOGCEO5A4XA6I36Q3QTGLMUZ4AFKT", "length": 11110, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாத்தான்குளம், ஆறுமுகனேரி பகுதியில் சாலை விபத்து: இருவர் சாவு, 5 பேர் காயம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசாத்தான்குளம், ஆறுமுகனேரி பகுதியில் சாலை விபத்து: இருவர் சாவு, 5 பேர் காயம்\nBy DIN | Published on : 15th October 2016 08:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாத்தான்குளம், ஆறுமுகனேரி பகுதிகளில் நிகழ்ந்த 3 விபத்துகளில் ஊராட்சி முன்னாள் தலைவர் உள்பட இருவர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.\nசாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழியைச் சேர்ந்தவர் இ. முத்துப்பாண்டியன் (50). ஊராட்சி முன்னாள் தலைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (43). சுகாதார நிலையப் பணியாளர். இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் முத்துப்பாண்டியன் மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் திசையன்விளைக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பூச்சிக்காடு விலக்கு பகுதியில் அவர்களது பைக்கும், சுமை ஆட்டோவும் எதிர்பாராமல் மோதிக்கொண்டனவாம். சுமை ஆட்டோ நிற்காமல் சென்றுவிட்டதாம்.\nவிபத்தில் காயமடைந்த முத்துப்பாண்டி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார். அவரது மனைவி முத்துலட்சுமி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் பொன்னுச்சாமி வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.\nவிவசாயி சாவு: குரும்பூர் அருகேயுள்ள கீழகல்லாம்பாறையைச் சேர்ந்த விவசாயி ராஜ்(48). இவர் வியாழக்கிழமை குரும்பூரில் இருந்து நாசரேத்துக்கு ஆட்டோவில் சென்றபோது, நாலுமாவடி நல்லான்விளை விலக்கில் எதிர்பாராமல் ஆட்டோ கவிழ்ந்ததாம். இதில் பலத்த காயமடைந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜ், வெள்ளிக்கிழமை இறந்தார்.\nஇதுகுறித்து நாசரேத் காவல் உதவி ஆய்வாளர் அருணாச்சலம் வழக்குப்பதிந்து, ஆட்டோ ஓட்டுநரான கச்சனாவிளை துரைசாமிபுரத்தைச் சேர்ந்த மந்திரமூர்த்தியை கைது செய்து விசாரிக்கிறார்.\n4 பேர் காயம்: தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் முருகன்(44). இவரும், அப்பகுதியைச் சேர்ந்த சிலரும் ஆம்னி வேனில் குலசை முத்தாரம்மன்கோயில் தசரா திருவிழாவுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். தெற்குஆத்தூர் அருகே இவர்களது வேன், சாலையில் நின்றிருந்த சுமை ஆட்டோவின் மீது எதிர்பாராமல் மோதியதாம்.\nஇதில், வேன் ஓட்டுநர் தூத்துக்குடி, பூப்பாண்டியாபுரம் ராஜ்குமார் மகன் பிரேம் என்ற ஜெசிந்த் பிரேம், முருகன், இந்திரா(55), வசந்தா(63) ஆகியோர் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுமை ஆட்டோவில், ஓட்டுநர் தூத்துக்குடி காந்திநகரைச் சேர்ந்த செல்லப்பா மகன் ஜெயக்குமார் உள்பட சிலர் லேசான காயமடைந்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nஅயோத்தி தீர்ப்பும் உச்சகட்ட பாதுகாப்பும்\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\n12 ராசிக்குமான நவம்பர் மாத பலன்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21943", "date_download": "2019-11-11T21:04:58Z", "digest": "sha1:4TG7JF7Y2HLQ5PSKUGFMXCMDUDPGGQKX", "length": 29962, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாரதி-கடிதங்கள்", "raw_content": "\nபாரதி பற்றிய விவாதங்கள், எனக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக எதிர் வினைகள்.\nஎனக்குள் உள்ள ஒரு சில கோட்பாடுகளை நிறுவிக்கொள்ள மேலும் ஒரு வாய்ப்பாகவே இது அமைந்தது என்றால் மிகையாகாது.\nஎந்த ஒரு கலைஞனோ, சமூக சேவகனோ, அரசியல் வாதியோ… இவர்களைப் பற்றிய வழிபாட்டு முறை ஒருபோதும் நம்மை அடுத்த களத்திற்குக் கொண்டு செல்ல உதவப்போவதில்லை. அவர்களின் குறைகளும் நமக்குப் புரியவேண்டும்/உணரவேண்டும். இது மென்மேலும் நம்முடைய சமூகம் முன்னேற வழி வகுக்கும்.\nநம் மக்களின் (குறிப்பாக தமிழர்கள்) மனநிலையில் இரு வகையான மனிதர்கள் மட்டுமே வாழ்கிறார்கள் என்ற மாயை உள்ளது. ஒரு வகையினர் கடவுளைப் போன்றவர்கள். குறைகளே இல்லாதவர்கள், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள். தவறே இழைக்காதவர்கள். மற்றொரு வகையினர் சாத்தானைப் போன்றவர்கள், கொடுமைகள் மட்டுமே செய்���வர்கள், குறைகள்/குற்றங்கள் மட்டுமே செய்பவர்கள். இந்த மனநிலைதான் நம்முடைய பிரச்சனை.\nஒரு நல்ல நடிகன், சமூக அக்கறை உடையவனாக, அடுத்தவர்களுக்கு நல்லது செய்பவனாக, ஏழைகளின் பங்காளிகளாகக் கருதுவது. அவன் ரெண்டு பொண்டாட்டிக்காரன்பா அவன் படத்தை நான் பார்க்க மாட்டேன் என்று சொல்வது. இவை எல்லாமே பாரதி விசயத்திலும் எனக்கு இந்த விவாதம் மூலம் தெரிகிறது.\nபாரதியை நிறை குறைகளோடு ரசிக்கலாம் (ஏற்றுக்கொள்ள வேண்டியது இல்லை. ஒரு கலைஞனுக்கு அது தேவையும் அல்ல). பாடல் எழுதுபவர், கவித்துவம் உள்ளவர், உரைநடை ஆசிரியர், இன்ன பிற துறைகளிலும் வல்லவனாக இருப்பது அவசியம் இல்லை. நான் சொல்ல வருவது அதைப் பற்றிய மனத்தடை தேவை இல்லை என்பதுதான். “ஆமாம்பா எனக்கு பாரதியை இந்த இடத்தில பிடிக்கும். இந்த இடத்தில பிடிக்காது அல்லது இன்னொருவர் அந்த இடத்தில பாரதியை விடப் பெரியவர்” என்று சொல்ல இத்தகைய வழிபாட்டு முறையே தடையாக உள்ளது.\nஎன்னைப் பொறுத்தவரை இவ்வகையான உரையாடல்கள் (முழுவதும் நான் உணர முடியாவிட்டாலும்) கருத்தில் வைத்து கொள்ள உதவும். எதைக் கொண்டு அளவிடுவது என்ற புரிதலுக்கும் உதவும். இந்த உரையாடல்கள் பாரதியின் பெருமையைக் குறைக்கும் என்ற எண்ணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. பாரதியின் வீச்சு அதிகமாக உள்ள இடங்களை நன்கு ரசிக்க வைக்க இவ்வகையான உரையாடல்கள் மிக்க அவசியம் என்றே கருதுகிறேன்.\nஇவற்றைப் படிக்கும் சராசரி (என் போன்ற) வாசகர்கள் கம்பராமாயணம் படிக்க ஒரு துளி காரணமாக அமையலாம். அதன் மூலம் பாரதியை அளவிடத் துணியலாம். இவைகளே அவற்றின் வெற்றியாக நான் கருதுகிறேன்.\nஉங்களுக்கு ஒரு சிறிய அறிவுரை :) :) : தயவு செய்து இனிமேல் அங்கதக் கட்டுரைகள் எழுதும்போது இது அங்கதம் என்று தெளிவாகக் குறிப்பிடவும். நம் மக்கள் இன்னும் சிவாஜி பற்றிய கட்டுரைகளையும் பாரதி கட்டுரைகளும் குழப்பி அடிக்கிறார்கள். :).\nநானும் நல்ல தமிழ் சூழலில் () வளர்ந்ததால் சினிமா பற்றி எனக்கு இருக்கும் புரிதல் மற்ற துறைகளை விட சற்று அதிகம் (அதாவது மற்ற கலைத்துறையை காட்டிலும் சினிமா என்ற கலை வடிவம் தொடர்பாக நிறைய — இதைத்தவிர வேறு ஏதாவது பேசுவோமா என்ன) வளர்ந்ததால் சினிமா பற்றி எனக்கு இருக்கும் புரிதல் மற்ற துறைகளை விட சற்று அதிகம் (அதாவது மற்ற கலைத்துறையை காட்டிலும் ச��னிமா என்ற கலை வடிவம் தொடர்பாக நிறைய — இதைத்தவிர வேறு ஏதாவது பேசுவோமா என்ன\nசிவாஜி பற்றிய அந்த எதிர் வினைகளும் அப்படித்தான்\nஇதுவும் கிட்டத்தட்ட அதே வழிபாட்டு மனோநிலைதான். சிவாஜியின் நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்வதில் என்ன பங்கம் வந்து விட போகிறது. நான் சிவாஜி பற்றி அவர் ரசிகர்களிடம் பேசும்போது எப்போதுமே சொல்வது உண்டு. மிருதங்க சக்கரவர்த்தி, முதல் மரியாதை இந்தப் படங்களில் எந்தப் படத்தில் சிவாஜி நடிப்பு பிடிக்கும் நான் சிவாஜி பற்றி அவர் ரசிகர்களிடம் பேசும்போது எப்போதுமே சொல்வது உண்டு. மிருதங்க சக்கரவர்த்தி, முதல் மரியாதை இந்தப் படங்களில் எந்தப் படத்தில் சிவாஜி நடிப்பு பிடிக்கும். பதில் எப்போதும் நான் எதிர்பார்ப்பது போலதான் வரும். நான் சிவாஜியை அதோடு மதிப்பிட முடியும். குறைத்தும் அல்ல கூட்டியும் அல்ல. உள்ளது உள்ளபடி பார்த்தால் சிவாஜியின் வீச்சை அவரின் சில படங்களின் மூலம் கண்டு கொள்ள முடியும். இப்படி இல்லமால் “இல்ல பாஸ்..சிவாஜி எப்போதுமே நல்லா நடிப்பாரு…அவர் நடிப்புக்குக் கடவுள்..” என்பது போன்ற பேச்சுக்கள் சிவாஜியை மட்டுமல்ல, அந்தக் கலையையும் சேர்த்து குறைத்து மதிப்பதற்கு சமம். சிவாஜியின் நடிப்பைப் பல படங்களில் பார்த்து ரசிக்கும் என்னால், அவரின் பாடல் காட்சி நடிப்பின்போது டி எம் எஸ் காசையும் சேர்த்து இவருக்கே கொடுதிருப்பான்களோ என்று கிண்டலும் செய்ய முடியும். அவ்வகையான மதிப்பீடுகள்தான் நம்மை நடிப்பின் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என்று திடமாக நம்புகிறேன். இவை இல்லாமல் இருப்பது…நம்முடைய அளவீடுகளையும் பாதிக்கும்.\n.. சரி.. நான் சொல்ல நினைத்தது இதுதான்.. வழிபாட்டு மனோநிலை நமக்கு பயனளிக்கப் போவதில்லை. அவை இல்லாமால் அவர்தம் படைப்பின் தரத்தை முன்னிறுத்துவது இந்த வழிபாட்டு முறையை விட பாரதியை நீண்ட காலம் நம்மிடையே நீடித்து வாழ வைக்கும்\nவிமர்சனம் என்பது உடைப்பதும் நிறுவுவதும் அல்ல. அது நம் ரசனையை நாமே கூர் தீட்டிக்கொள்வது. நாம் தேங்கிவிடாமல் நம்மை நாமே தொடர்ந்து மறுபரிசீலனைசெய்வது. திறனாய்வு இல்லா மொழியில் இலக்கியம் அழியும்\nபாரதியை விடுங்கள், வைரமுத்துவை விமர்சித்தபோதுகூட எனக்கு வசைகள்தான் வந்தன. நம் சூழலில் இலக்கியவிமர்சனம் என ஒன்று இருப்பதே ஜனங்களு��்கு தெரியாது\nஎன் பார்வையில் இவைகள் இலக்கியம், கலை சார்ந்த புறவயங்களின் மீது மட்டும் அல்ல. தன் மீதான சுய விமர்சனமும் நம் மக்களுக்குத் தாங்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.\nஇதை நான் என் அடிப்படையைத் தகர்க்கும் அளவிற்கு உணர்ந்தது ஏழாம் உலகம் படித்த போதுதான். ஒரு இடத்தில பண்டாரத்தின் மனைவி ‘நாம் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லை’ என்று சொல்வதாக ஒரு வசனம் வரும். இது நான் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் விஷயம். முதலில் அதைப் படிக்கும்போது அடிப்பாவி என்றுதான் தோன்றியது. ஆனால் யோசிக்கும்போது ஒரு உண்மை விளங்கியது. நாம் அனைவருமே ஒரு விதத்தில் தனக்கு நல்லவனாக வாழ முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் பார்க்காத (அல்லது பார்க்க விரும்பாத) ஒரு கோணத்தில் நாம் செய்து இவ்வகையான கெடுதல்களை செய்து கொண்டுதான் இருக்கிறோம். தனக்கு நல்லவனாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அளவுகோல்களை நம்மை பாதிக்காதவாறு நாமே நிறுவிக் கொள்கிறோம். கசாப்புக் கடைக்காரன் ஆட்டை வெட்டுவது தவறாகத் தெரிவதில்லை. பணக்கார இளைஞன் துப்பாகியால் அதை செய்வதாக சினிமாவில் காட்டும்போது வில்லனாகச் சித்தரித்து உணர்த்த முடிகிறது.\nஇந்தத் தளைகளைத் தாண்டி உள்ளது உள்ளபடி நாம் செய்வதை நமக்கு நாமே விமர்சனம் செய்து கொள்ளவேண்டியது நம்முடைய வாழ்விற்கும், அடுத்த நிலைக்கும் நல்லது. பெரும்பாலோனோர் அவ்வாறு செய்வதில்லை (செய்வது கிட்டத்தட்ட தற்கொலை போல என்பதும் எனக்கு புரிகிறது). முயற்சிப்பது ஒரு அளவிற்காவது மீதமுள்ள வாழ்வை அர்த்தமுடன் கழிக்க உதவும்.\nஇது போன்ற தன்னைத் தானே விமர்சிக்காத மனநிலைதான், தான் விரும்பும் (அல்லது அப்படி பிம்பம் கட்டபட்டிருக்கும்) ஒரு மனிதனை விமர்சிக்கும்போது எதிர்வினை செய்கிறது. அந்த விமர்சனத்தில் உள்ள உண்மைகளை அறிய உழைப்பு தேவைப்படுகிறது (உங்கள் நவீன இலக்கியம் ஓர் அறிமுகம் புத்தகத்தில் கூறியது போல). அதை செலவழிக்க பெரும்பாலோனோர் விரும்ப வில்லை.\nஎன்னைப் பொறுத்தவரை என்னால் முழுமையாக நீங்கள் சொல்லும்தளத்தில் வைத்து பாரதியை உணர முடியவில்லை. ஆனால் அந்த விமர்சனங்களின் மேல் உள்ள நம்பிக்கை, எனக்கும் ஒரு நாள் இவைகள் புரியும் என்ற எண்ணத்தை அளிக்கிறது. இந்த நம்பிக்கை ஜெயமோகன் மேல் நான் கொண்ட தனிப்பட���ட நம்பிக்கை அல்ல (நம்பிக்கை இல்லை என்ற அர்த்தம இல்லை. :). அது வேறு). நீங்கள் சொல்லும் அந்த குறியீடுகளும், மன விரிவு, ஆகியவற்றை என்னால் நாவல்களில் உணர முடிகிறது என்பதால் ஏற்பட்டதுதான். வாசிக்கும் பழக்கம் தொடர்ந்து ஏற்பட்டால் நீங்கள் பாரதி குறித்து சொல்வனவும் புரியக்கூடும்.\nஇந்தக் கடிதம் எழுதியதற்கு காரணம் அது குறித்த எதிர் வினைகள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்புதான். ஆரோக்கியமான விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு சில கடிதங்கள், தனிப்பட்ட காழ்ப்பை உமிழ்வதைப் படிக்க நெருடலாக இருந்தது. இந்த மனநிலை எனக்கும் நீங்கள் பெரியாரைப் பற்றி எழுதியதை முதல் முறை படித்தபோது உணர்ந்தேன். தொடர்ந்து வாசித்தபோது பெரியாரை நான் எந்த விசயத்தில் மதிக்க வேண்டும் என்ற புரிதல் ஏற்பட்டது. அந்த பிம்பம் உடைபட்டது உண்மைதான். ஆனால் அது இன்னும் முழுதாகப் பெரியாரின் ஆளுமையை ஒரு சில விசயங்களில் உணர்த்தியது (குறிப்பாக – பெரியார் காலத்தின் கட்டாயம் என்ற சொற்றொடர்).\nஅது போன்றே பாரதி விசயத்தில் நேரம் வரும்போது அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.\nநான் உத்தேசிப்பது ஒரு சலனத்தை\nஇலக்கியத்தில் எந்தச் சலனமும் நல்லதுதான். இன்று பாடப்புத்தகத்துக்கு அப்பால் கவிதை ரசனை வளராதவர்களே மிகப் பெரும்பாலானவர்கள். காரணம் நம் சூழலில் உள்ள பிம்பங்கள்\nஒரு ஆயிரம்பேர் கவிதையின் முகங்களைப்பற்றிய தெளிவுக்கு வந்தால் நல்லதுதானே\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 22\nமரபிலக்கியம் – இரு ஐயங்கள்\nஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…\nபுறப்பாடு II – 16, ஜோதி\nகாலத்துயர் – கடலூர் சீனு\nபாரதி விவாதம்- ஒரு கடிதம்\nதன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம்\nஊட்டி முகாம் 2012 - பகுதி 1\nவேதாந்த வகுப்பு - அறிவிப்பு\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 8\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆ���்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/713", "date_download": "2019-11-11T20:59:26Z", "digest": "sha1:6TKSGP2GLTX7L7H56Z2YNCPHTEVDFFJ5", "length": 12007, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு நிகழ்ச்சிகள்", "raw_content": "\nஇன்று, 19-10-2008 அன்று இரு நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்கள் கிடைத்தன. ஒன்று நாஞ்சில்நாடன் திருச்சியில் சாகித்ய அக்காதமி சார்பில் நடத்தப்படும் ‘எழுத்தாளரைச் சந்தியுங்கள்’ நிகழ்ச்சியில் பேசவிருப்பது. திருச்சியில் ரவி மினி ஹால், 24.கரூர் பைபாஸ் சாலை[ கலைஞர் அறிவாலயம் அருகே ] நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை ஆறுமணிக்கு. அறிமுக உரைக்கு பின் நாஞ்சில் பேசுகிறார். வாசகர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டு உரையாடலாம். தொடர்புக்கு 044 24354815\nமேடையில் நாஞ்சில்நாடன் அளவுக்கு வாசகர்களைக் கவரக்கூடிய எழுத்தாளர்கள் குறைவு. மிகமிக நேரடியாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசக்கூடியவர். அவரது ஆளுமையில் பாசாங்குக்கே இடமில்லை. நேரடியாக கருத்துக்களை ஓங்கிச் சொல்ல தயங்குவார், எவரையும் புண்படுத்தலாகாது என்பதற்காக. அதே சமயம் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லவும் செய்வார்.பாவரது இயல்பான நகைச்சுவையும் நம்மை கவரக்கூடியது. தனிப்பட்ட பழக்கத்துக்கு மிகமிக எளியவர்.\nநெய்தல் அமைப்பின் சார்பாக சுந்தர ராமசாமி இலக்கிய விருது வழங்கும் விழா நாகர்கோயில் ரோட்டரி கம்யூனிட்டி ஹாலில் காலை பத்து மணிக்கு நிகழ்கிறது. [மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே] இவ்வருட விருது கன்னி நாவலின் ஆசிரியர் ஜெ.·ப்ரான்ஸிஸ் கிருபாவுக்கு வழங்கப்படுகிறது. தலைமை நெய்தல் கிருஷ்ணன். சுகுமாரன் , பாவண்ணன், தமிழவன், க.மோகனரங்கன், அரவிந்தன், ராஜமார்த்தாண்டன் ஆகியோர் பேசுகிறார்கள். தொடர்புக்கு 9443153314\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஊட்டி காவிய முகாம் (2011)\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nTags: அறிவிப்பு, நாஞ்சில் நாடன், நிகழ்ச்சி\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45\nகுமரி உலா - 6\nஜம்பை, ஆலம்பாடி - ஒரு கடிதம்\nரப்பர் - ஒரு கடிதம்\nதிரிகோணமலையில் பிரமிள் நினைவுமலர் வெளியீடு\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்ச���வை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/books/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-11-11T20:54:34Z", "digest": "sha1:2MNHOPQDH6IL4V26GONLFI5BGSZMAEM5", "length": 6797, "nlines": 85, "source_domain": "www.thejaffna.com", "title": "கரவை வேலன் கோவை", "raw_content": "\nயாழ்ப்பாணம் > நூல்கள் > இலக்கியம் > கரவை வேலன் கோவை\nஉசாத்துணை: ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி\nகரவை வேலன் கோவை கரவெட்டி வேலாயுத பிள்ளையை பாட்டுடைத்தலைவனாக கொண்டு செய்யப்பட்ட அகப்பொருட் கோவை நூலாகும். யாழ்ப்பாண நகரிலிருந்து பருத்தித்துறை செல்லும்வீதியில் 17 கட்டை தூரத்திலுள்ளது கரவெட்டி எனும் கிராமம். அங்கு வாழ்ந்த பிரபுவாய சேதுநிலையிட்ட மாப்பாண முதலியார் மகன் வேலாயுதபிள்ளையின் புகழ்கூற எழுந்தது இந்நூல். இவர் பெயர் வேலாயுதர் எனவும் வேலாயுத உடையார் எனவும் வழங்கும் என்பது அக்கால காணித்தோம்பு மூலம் அறியப்படும். இப்பிரபந்தத்தின் ஒன்பதாவது செய்யுளில்\nசேது நிலையிட்ட மாப்பாண னீன்றருள் செல்வன்கலை\nயோதும் வரிசைக் கரவையில் வேலன்\nஎன்று சொல்லப்படுவதால் இவர் தந்தையார் பெயரும், பதினோராவது செய்யுளில்\nதாரணி மெச்சிய சிற்றம் பலவனைத் தந்ததந்தை\nபோரணி வாகைக் கரவையில் வேலன்\nஎன்று சொல்லப்படுவதால் இவர் மைந்தன் பெயரும் தெரியப்பட்டன. இருபத்துமூன்றாவது செய்யுளில் ‘வேளாளர் வேந்தன் கரவையில் வேலன்” என்பதால் இவர் குலமும் நிலையும் புலப்படும்.\nஇக்கோவை 425 கட்டளைக்கலித்துறைப்பாக்களை கொண்டு விளங்கிற்று. இப்பொழுது அத்தொகையில் 172 பாக்கள் காணப்படவில்லை. 1935ம் ஆண்டு தி. சதாசிவஐயர் அச்சிட்டு வெளியிட்ட பதிப்பில் 322ஆம் செய்யுளின்பின் முழுமையாகவுள்ளது இக்கோவையின் இறுதிப்பாவாய 425ம் சேய்யுளே. மேலும் 69 செய்யுள்கள் இடையிடையே இல்லா தொழிந்தனவென அப்பதிப்புக் காட்டும்.\nஇந்நூல் செய்தவர் யாழ்ப்பாணத்து நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்.\nகரவை வேலன் கோவை சின்னத்தம்பிப் புலவர்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/actress-thala-ajith-gives-kiss/", "date_download": "2019-11-11T20:38:07Z", "digest": "sha1:HL5WWNJFG2HUDGS75VCTTVP72DBBSI5W", "length": 5788, "nlines": 66, "source_domain": "www.tnnews24.com", "title": "தல அஜித்திற்கு கிஸ் கொடுப்பேன் என அதிரடியாக பேசிய தெலுங்கு கவர்ச்சி நடிகை!!!! – Tnnews24", "raw_content": "\nதல அஜித்திற்கு கிஸ் கொடுப்பேன் என அதிரடியாக பேசிய தெலுங்கு கவர்ச்சி நடிகை\nதல அஜித்திற்கு கிஸ் கொடுப்பேன் என அதிரடியாக பேசிய தெலுங்கு கவர்ச்சி நடிகை\nதல அஜித்திற்கு கிஸ் கொடுப்பேன் என அதிரடியாக பேசிய தெலுங்கு கவர்ச்சி நடிகை\nதமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் உடன் படத்தில் ஸ்ரீ ரெட்டி நடித்துள்ளார். இவர் ஒரு தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர். சமீபத்தில் நடந்த பேஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது, அதில் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரீ ரெட்டி, அங்கு இருந்தவர்களை அதிரிச்சியை ஏற்படுத்துமாறு தன் பதிலை கூறினார். அதாவது\nநிகழ்ச்சியில் ஒருவர் நீங்கள் யாருக்கு கிஸ் கொடுக்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்ட கேள்விற்கு எந்தவொரு தயக்கமும் இல்லாமல் தல அஜித் தான் என ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.பின்பு அஜித் சாருக்கு எந்தவொரு காம உணர்வும் இல்லாமல் முத்தம் கொடுக்க ஆசைப்படுகிறேன்,\nஇதற்கு காரணம் அவர் நடித்த நேர்கொண்ட பரர்வை தான், இதற்கு அவர் காலில் கூட விழ தயார் என்று கூறினார்,இந்த நிகழ்ச்சியானது தல ரசிகர்களிடம் பெரும் ��திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஅதுமட்டும் இல்லாமல் விஜய் நடித்த பிகில் படத்தில் விஜயின் ராயப்பன் கதாபாத்திரம் பொருந்தவில்லை என்றும் அவர் பரர்ப்பதற்கு இளமையாக தெரிகிறார் என்று கருத்தை கூறினார்..\nஇதை மறைக்கத்தான் திமுக திருவள்ளுவர் விவகாரத்தை கையில் எடுத்ததா\nமீண்டும் மதம் மாறினார் நயன்தாரா \n2000 நோட்டில் ஜிப் இருப்பதை கேலி செய்தவர்களுக்கு ஆப்பு வைத்தது மத்திய அரசு \n#BREKAING பஞ்சமி நில விவகாரம் அதிரடி திருப்பம் \nநடிகையினால் பரமக்குடியில் பறிபோன கமலின் மானம் \nஇங்கிலாந்தில் பணம் கட்டாமல் ஓடிவந்த திமுக உறுதிப்படுத்திய தூதரகம் கிழித்து தொங்கவிட்ட SG சூர்யா உறுதிப்படுத்திய தூதரகம் கிழித்து தொங்கவிட்ட SG சூர்யா \nகனிமொழியின் ரகசியம் 2 ஆதாரத்துடன் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/srikanth-kidambi-person", "date_download": "2019-11-11T20:27:37Z", "digest": "sha1:2XIGKYMFU6OADAMGWTDZBYI6ESLPW5TA", "length": 4148, "nlines": 96, "source_domain": "www.vikatan.com", "title": "srikanth kidambi", "raw_content": "\nஒரு கோடி ரூபாய் கேட்டு சேலம் தொழிலதிபர் கடத்தல் - மரவள்ளி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கைது\nராம் கார்த்திகேயன் கி ர\n`சமீபத்திய ஃபார்மினால் ஒலிம்பிக் தேர்ச்சியில் பாதிப்பு இருக்காது’ - பாட்மின்டன் வீரர் கிடம்பி ஶ்ரீகாந்த்\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் - பி.வி.சிந்து, ஶ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்\n`தோனி அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்’ - மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கிடாம்பி ஸ்ரீகாந்த்\nசாய்னா, ஶ்ரீகாந்த் வெற்றி - உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் - 2-வது சுற்றில் இந்திய வீரர்கள் பிரணாய், சமீர்\nவரலாற்றுச் சாதனை படைத்த கிடாம்பி ஸ்ரீகாந்த்\nஉலக அளவிலான யோகாசனப் போட்டி - தங்கம் வென்று அசத்திய தமிழகச் சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/varalaararau-naayakana-pairaikaetaiyara-paalaraaja-nainaaivau-naala", "date_download": "2019-11-11T20:28:45Z", "digest": "sha1:IEHYTH3C6CI7MXN3JV5F44KAY4F2PNEN", "length": 60352, "nlines": 77, "source_domain": "sankathi24.com", "title": "வரலாற்று நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் நினைவு நாள்! | Sankathi24", "raw_content": "\nவரலாற்று நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் நினைவு நாள்\nதிங்கள் மே 20, 2019\nவிடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் நினைவுதினம் இன்று.\nதளபதி பால்ராஜ் அவர்களின் போராற்றலை எடுத்தியம்புவதற்கு பல தாக்குதல்கள், சண்டைகள், சமர்கள் இருந்தாலும் சிறப்பு வாய்ந்ததாக அமைவது இத்தாவில் பெட்டிச்சமர். சிங்களப்படைகளின் முதன்மைத் தளபதிகள் வகுத்த திட்டங்கள், தந்திரோபாயங்கள் மட்டுமன்றி சர்வதேச இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகளையும் தவிடுபொடியாக்கிய சண்டை. புலிகளின் இராணுவ வல்லமையை உலகறிய வைத்த அந்த வரலாற்றுச் சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டில் இத்தாவில் சமர் பற்றிய சில விடயங்களை நினைவு மீட்பது பொருத்தமானது.\nஓயாத அலைகள் எனப் பெயரிட்டு முன்னெடுக்கப்பட்ட வலிந்த தாக்குதலின் கட்டம் ஒன்று, இரண்டு நடவடிக்கைகளில் வன்னிப்பகுதியின்; பிரதேசங்கள் மீட்கப்பட்டன. அதன் அடுத்த கட்டமான ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை யாழ்குடாநாட்டை மீட்பதற்கான நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டது. ஏறத்தாழ குடாநாட்டின் மொத்த சனத்தொகையின் பத்திலொரு பங்களவிலான இராணுவம், பல இராணுவத்தளங்கள், கட்டம் கட்டமான பாதுகாப்பு வேலிகள், கடற்படைத்தளங்கள், விமானப்படைத்தளம் என முழுமையாக இராணுவமயப்படுத்தப்பட்ட பிரதேசமாகவே யாழ்குடாநாடு இருந்தது.\nகுடாநாட்டின் பாதுகாப்பு அரணாக, இரும்புக்கோட்டையாக இருந்தது ஆனையிறவுத்தளம். ஏனைய மாவட்டங்களுடன் யாழ் மாவட்டத்தை இணைத்து நின்ற ஒரே தரைவழிப்பாதையான ஏ-9 வீதியை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருந்த ஆனையிறவுத் தளம் வன்னி பெருநிலப்பரப்பின் உப்பளப் பகுதியையும் உள்ளடக்கியிருந்தது. ஆனையிறவின் பௌதீக அமைப்பு, நேரடி முற்றுகைத் தாக்குதலுக்கு முற்றிலும் சாதகமற்ற தன்மையைக் கொண்டது. பரந்த வெட்டை, கடல் நீரேரி, சதுப்பு நிலம் என சிங்களப்படைக்கு வாய்ப்பான களமுனையாக அமைந்திருந்தது. 1991ம் ஆண்டு ஆ.க.வெ எனப் பெயரிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கை தோல்வியில் முடிந்தமைக்கு பிரதான காரணம் ஆனையிறவின் பௌதீக அமைப்புத்தான்.\nயாழ்குடாநாட்டுக்கான தாக்குதலின் காத்திரத்தன்மை ஆனையிறவுத் தளத்தின் வீழச்சியில்தான் தங்கியிருந்தது என்பதால், அதன் பௌதீக அமைப்பில் உள்ள சிக்கல்களை உணர்ந்த தலைவர் ஆனையிறவுத் தளத்தின் மீது நேரடியாகத் தாக்குதலை தொடுக்காமல், தனிமைப்படுத்துவதன் மூலம் வெற்றி கொள்ளலாம் என்பதனடிப்படையில் மூலோபாயங்களை வகுத்தார். ஏனெனில்;, பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தைக் கொண்ட பலமான தளமாக இருந்தாலும், அதற்கான விநியோகம் சாவகச்சேரி, பலாலி பிரதான தளங்களில்தான் தங்கியிருந்தது. எனவே அந்த உயிர்நாடியை இறுக்கி, இராணுவத்தின் விநியோகத்தை தடுப்பதுதான் தாக்குதலுக்கான பிரதான தந்திரோபாயமாகக் கண்டறிந்தார் தலைவர்.\nஇந்தச் சூழலில், விநியோகத்தை தடுத்தி நிறுத்தி சண்டையிடக்கூடிய பொருத்தமான இடம் எது என்பதை ஆய்வு செய்த தலைவரும் தளபதியும் ஆரம்பத்தில் பளைக்கும் புதுக்காட்டுச் சந்திக்கும் இடையில் உள்ள பகுதியில் பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்கு திட்டமிட்டனர். இதற்கான சாத்தியப்பாடுகளை மதிப்பிடுவதற்கான வேவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும் வேவு அணிகளின் தகவல்கள் திட்டத்தின் சாத்தியமின்மையை வெளிப்படுத்தியதால் அந்த இடம் கைவிடப்பட்டது.\nஎந்தவொரு பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கவே செய்யும். அதைச் சரியாக கண்டறிந்து திட்டமிட்டுத் தாக்குவதில்தான் வெற்றியின் ரகசியம் தங்கியிருக்கின்றது என்ற கொள்கையுடைய தலைவர், தளபதியுடன் அதற்கான அடுத்த சாத்தியப்பாட்டை ஆராய்ந்தார். அதன்படி பளைக்கும் எழுதுமட்டுவாளுக்கும் இடையில் இருந்த பிரதேசம் பொருத்தமாக இருந்ததால், விநியோகத்தை தடுக்கும் களமாக இத்தாவில் தெரிவாகியது. அதற்கு ஏற்றவகையில், வடமராட்சி கிழக்கின் குடாரப்பு – மாமுனைக் கரையோரம் தாக்குலுக்கான தரையிறக்கத்தைச் செய்வதற்குப் பொருத்தமான இடமாகத் தேர்வு செய்யப்பட்டது.\nஎமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 5 கிலோ மீற்றர் கடலால் நகர்ந்து இரண்டு இராணுவ முகாம்களிற்கு நடுவில் இருந்த குடாரப்பு மாமுனையில் தரையிறங்கி, வடமராட்சி கிழக்கையும் தென்மராட்சியையும் பிரித்து நிற்கும் சதுப்புக் கடல் நீரேரியைக் கடந்து பத்துக் கிலோ மீற்றர் தூரம் நகர்ந்து கண்டி வீதியை மறித்து நிற்கவேண்டும். அங்கு ஒரு கிலோ மீற்றர் நீளம் அகலத்தைக் கொண்ட பெட்டியமைத்து விநியோகத்தை தடுப்பதன் மூலம் ஆனையிறவை வெற்றிகொள்வதற்கு முட���வெடுக்கப்பட்டது.\nமிகவும் சவாலானதும் ஆபத்தானதுமான இக்களத்தை தளபதி பால்ராஜ் அவர்களிடம் பொறுப்புக் கொடுத்த தலைவர், ‘ஆனையிறவிற்கான சண்டையை நீதான் நடத்தப்போறாய், நீ பெரிய வீரன், எத்தனையோ சோதனைகளை உனக்கு நான் தந்திருக்கிறன், நான் உனக்கு வைக்கிற முக்கியமான சோதனையிது, உன்னுடன் 1200 பேரையும் குடாரப்பில் சூசை தரையிறக்கி விடுவான்;. சிக்கலென்றால் உங்களை உடன காப்பாற்றி வர ஏலாது, ஆனால் நீ ஏ-09 நெடுஞ்சாலையை இடைமறிச்சு யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவிற்கு வரும் விநியோகத்தை நிறுத்தவேணும். அதைச் செய்தால் ஆனையிறவு தானா வீழும்;, நான் குடாரப்பில தரையிறக்கி விடுவன், நீ ஏ-09 றோட்டாலதான் வரவேண்டும்’ எனக்கூறி தனது திட்டத்தை விளக்கினார்.\nகுடாரப்பு – இத்தாவில் பகுதியின் தரைத்தோற்றமானது சண்டையிடுவதற்கு சாதகமான இடமாக கருதமுடியாது. தரையிறங்கும் குடாரப்பு மணற்பரப்புக்களுடன் பனை, சிறுபற்றைக் காடுகளைக் கொண்ட பிரதேசம். குடாரப்பிலிருந்து இத்தாவிலுக்கு இடைப்பட்ட பகுதி சதுப்பு நிலத்துடன் கூடிய கண்டல் மரங்கள் வளர்ந்திருக்கும் நீரேரியைக் கொண்ட பிரதேசம். இந்த நீரேரியைத் தாண்டித்தான் இத்தாவிலுக்குள் கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள் சகிதம் நகரவேண்டும். அது மட்டுமன்றி, காயம், வீரமரணங்களை அப்புறப்படுத்தல் உட்பட அனைத்து விநியோகங்களும் இந்த நீரேரிக்குள்ளால்த்தான் செய்யமுடியும். அப்பகுதிக்கான விநியோகங்களோ, காயப்பட்டவர்களை வெளியில் எடுப்பதோ, படையணிகளை நகர்த்துவதோ உடனடிச் சாத்தியமில்லாத தரையமைப்பு. அத்துடன் தளபதி தீபன் அவர்கள் தாளையடி முகாமைத் தகர்த்து, விநியோகத்திற்கான தரைவழிப்பாதையை ஏற்படுத்தும் வரை அணிகள் கொண்டு செல்லும் வெடிபொருட்கள், உணவு போன்றவற்றை வைத்தே தாக்குதலில் ஈடுபடவேண்டியிருந்தது.\nஇப்படியான சாதகமில்லாத தரையமைப்பு, சூழலை சாத்தியமான களமாக மாற்றி வெல்லவேண்டும் என்பது மட்டுமல்ல குடாரப்பில் தரையிறங்கி, கவசவாகனங்கள், நவீன விமானப்படை மற்றும் கடற்படை உள்ளிட்ட அதிவல்லமை பொருந்திய படைகள், சிறப்புப்படைகளின் நடுவே, அவர்களின் பிடரிக்குப் பின்னால் நின்று மோதுவது என்பது கற்பனை செய்து பார்க்கமுடியாத செயல். சிறிலங்கா அரசபடையின் பலத்துடனும் ஒப்பிடும்போது குறைந்தளவு போராளிகளுடன் எதிர்க��ள்வது என்பது சாதாரணமானதல்ல என்று கருதினாலும் ஆன்மபலம்மிக்க, போரிடும் தன்மைகொண்ட வீரப்பரம்பரையின் வித்துக்களை வைத்து உறுதியாக சண்டை பிடிக்கலாம், வெல்லலாம் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவர்கள் புலிகள்.\nமேலும் ‘இந்த ஊடறுப்பு மறிப்புத் தாக்குதலைச் செய்வதற்கு தரப்பட்ட போராளிகளை வைத்து உனக்குத் தந்த பொறுப்பை நிறைவேற்றவேண்டும். மேலதிக உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்காதே’ எனவும் தலைவர் கூறியிருந்தார். எனவே போராளிகளைப் பாதுகாத்து சண்டையிட்டு ஆனையிறவின் வீழ்ச்சிவரை விநியோகத்தை தடுத்து நிற்கவேண்டும் என்பதில் உள்ள கடினம் தளபதிக்குத் தெரியும்.\nதாக்குதலுக்கான பயிற்சியின்போது தனது போர் அனுபவங்கள், சிங்களப்படைகளின் பலவீனங்கள், கிளிநொச்சியில் ஊடறுத்து நின்றபோது ஏற்பட்ட அனுபவங்கள், அங்கு இராணுவத்தை எதிர்கொண்ட முறைகள் போன்றவற்றை பகிர்ந்து போராளிகளின் மனவுறுதியையும், மனோபலத்தையும் மேலும் மேம்படுத்தினார். ஆனையிறவின் வெற்றி கைகூடுவதின் பிரதான தாக்குதல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்து தலைவரின் எண்ணத்தை நிறைவேற்றுவற்காக கடுமையாக உழைத்தார்.\nதாக்குதலுக்கான திட்டத்தை போராளிகளுக்கு விளங்கப்படுத்தியதுடன் சிங்கள இராணுவம் எப்படிப்பட்ட உத்திகளைப் பயன்படுத்துவான், அப்பிரதேசத்தில் எதிரி எப்படிப்பட்ட நகர்வுகளைச் செய்யமுடியும், குறிப்பாக ‘ராங்கிகளின் உதவியுடன் எதிரி நகரும்போது ராங்கியைப்பற்றி கவலைப்படாமல், அதை விட்டிட்டு வரும்படையினரைக் கொல்லுங்கள், ராங்கியால தனிய வந்து ஒன்றும் செய்ய ஏலாது. அது ஒரு குருட்டுச்சாமான், கிட்டப்போனால் என்ன நடக்கென்று ராங்கியில் உள்ளவர்களுக்குத் தெரியாது, ராங்கியை விட்டிட்டு பின்னால ஏறி குண்டை கழற்றிப்போட்டு ராங்கியை அழிக்கலாம்’ என நம்பிக்கையுடன் நகைச்சுவையாக கதைக்கும் அவரது பாணி எந்த புதிய போராளியையும் சிலிர்த்தெழச்செய்யும். தன்னம்பிக்கையுடன் உத்வேகமாகப் போராடச்செய்யும் தன்மை கொண்டது.\nபோராளிகளுக்கு சண்டையின் தன்மைபற்றியும் அதில் வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் முறைபற்றியும் தெளிவுபடுத்தி சரியான விளக்கத்துடன் தயார்ப்படுத்தினால் இலகுவாகவும் விளையாட்டாகவும் சண்டை பிடிக்கக்கூடிய மனோநிலை அவர்களுக்கு உருவாகும் என்பது அவரது நம்பிக்கை. அது இத்தாக்குதலுக்கு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அணிகளை தயார்ப்படுத்துவதற்காக உழைத்தார். பயிற்சியின்போது ஒவ்வொரு சிறிய விடயங்களையும் உன்னிப்பாகப் பார்த்து, உலக வரலாறு ஒருகணம் ஸ்தம்பித்துப் பார்க்கப்போகின்ற யுத்தத்திற்காக தலைவரின் வழிகாட்டலுடன் ஒவ்வொரு விடயமாக செருக்கிச் செருக்கித் தயார்ப்படுத்தினார்.\n26.03.2000 அன்று, இருட்டுப் பரவத் தொடங்கிய நேரம் ஊடறுப்புத் தாக்குதல் படையணிகள் சுண்டிக்குளக் கடற்கரையில் தயாராகிக்கொண்டிருந்தன. பல களமுனை கட்டளைத் தளபதிகளும் வழியனுப்புவதற்காக ஒன்றாகக் கூடியிருந்தார்கள். எல்லோரது முகத்திலும் ஏதோ ஒரு பரபரப்பு. தரையிறக்குவதற்கு தயாராகிப் புறப்படுவதற்குமுன் போராளிகளுடன் கதைத்த தளபதி பால்ராஜ் அவர்கள் ‘எதிரி ஆக்கிரமித்துள்ள எங்களுடைய யாழ் மண்ணில் மீண்டும் நாம் காலடி எடுத்து வைக்கப்போகின்றோம். நாங்கள் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதை எதிரிக்கு சொல்லிவைக்கப் போகின்றோம். புலிகள் யார் என்பதை எதிரிக்கு காட்டப் போகின்றோம்’ என்று கூறினார். தளபதியின் ஆக்ரோசமான வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு போராளிகள் மிகுந்த சந்தேசத்துடனும் தெம்புடனும் படகுகளில் ஏறி தாக்குதலுக்கு தயாரானார்கள். இத்தாக்குதலில் பங்குகொண்ட தளபதிகளான துர்க்கா, விதுஷா, ராஜசிங்கம் உட்பல பல தளபதிகளும் தங்களது அணிகளுடன் புறப்படத் தயாராகினர்.\nசமநேரத்தில், ஊடறுத்து நிற்கும் தாக்குதல் அணிகளுக்கான தரைவழித் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை, முக்கியமாக ஊடறுப்புத் தாக்குதலின் தொடர் இருப்பை தீர்மானிக்கும் பிரதான களமுனையைப் பொறுப்பெடுத்த தளபதி தீபன் தலைமையிலான அணி தாளையடி இராணுவ முகாம் மீது தாக்குதல் நடாத்துவதற்கு தயாராகினர். ஏனெனில் தாளையடியை ஊடறுத்து கரையோரப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தாலே ஊடறுப்பு அணிக்கான விநியோகங்களை செய்யலாம் என்பது இந்நடவடிக்கையின் வெற்றியில் பிரதான பங்கை வகித்தது.\nஆனையிறவு வெற்றியைத் தீர்மானிக்கும் வரலாற்றுச் சமருக்கான அணிகள் தரையிறங்க வேண்டிய இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்த வேவு அணிகள் குடாரப்புக் கரையில் முன்மறிப்புப் போட்டுத் தயாராக இருந்தன. த���க்குதல் அணிகள் சிறிய படகுகளில் தரையிறங்கும் குடாரப்பு பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. படகுகளில் அணிகள்; நகர்வதை தாளையடி முகாமிலிருந்த இராணுவம் ராடரில் அவதானித்து கடற்படைக்குத் தகவல் வழங்கியது. தரையிறக்க அணிகளின் படகுகளை தாக்குவதற்கு கடற்படையின் டோறா படகுகள் முயற்சியெடுக்க, கடற்புலிகளின் சண்டைப்படகுகள் தளபதி சூசை தலைமையில் கடற்தாக்குதலை ஆரம்பித்தனர். இதனால் தரையிறக்கச்சண்டை நடுக்கடலிலேயே ஆரம்பமானது. கடற்புலிகள் தாக்குதலை மேற்கொண்டு டோறாக்களை தடுத்து வைத்திருக்க, முதலாவது தரையிறக்க அணி தளபதி பால்ராஜ் அவர்களுடன் தரையிறங்கியது. முதலில் தரையிறங்கியவர்கள் அங்கிருந்த மினிமுகாம் ஒன்றையும் தகர்த்து, தங்களது இலக்கு இடங்களை நோக்கி முன்னேறினர்.\nதரையிறங்கிய இடத்தில் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை எதிரி நடாத்திய போதும் விநியோகப்பாதையை தடுக்கும் மூலோபாய நகர்வை சரியாக மேற்கொண்டு, இத்தாவிலில் கண்டிவீதியை மறித்து கிட்டத்தட்ட ஒரு சதுரக்கிலோ மீற்றர் பரப்பளவை உள்ளடக்கி நிலையமைத்திருந்தனர். பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்து அணிகளையும் ஆயுதங்களையும் நிலைப்படுத்தினர். போராளிகள் சண்டையில் நிற்கின்றோம் என்பதை விட தயார்ப்படுத்தல் பயிற்சி செய்வதைப்போல தங்களை தயார்ப்படுத்தினர்.\nபால்ராஜ் தலைமையில் படையணிகள் கண்டி வீதியை ஊடறுத்து நிற்கின்றன என்பது சிங்களப் படைத்தலைமைக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் கனரகப்பீரங்கி, ஆட்லறி, பல்குழல் பீரங்கி, விமானப்படை, ராங்கிகள், துருப்புக்காவிகள், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் மூன்றுபக்கமும் சுற்றி நிற்க அதற்கு நடுவே, சாகமில்லாத தரையமைப்பிற்குள் முக்கியமாக, நீரேரியால் பிரிக்கப்படும் ஒரு சிறு நிலப்பரப்பிற்குள் புலியணிகள் நிலை கொண்டதும் அதற்;குள் பால்ராஜ் நிற்கின்றார் என்பதும் சிங்களப்படைக்கு அதிர்ச்சிக்குரிய விடயமாகவும் மனோதிடத்தை பலவீனப்படுத்தும் விடயமாகவும் இருந்தது. 1998ம் ஆண்டு கிளிநொச்சியில் ஊடறுத்து நின்ற பால்ராஜ் அவர்களின் மறிப்பை உடைக்க முடியாததன் விளைவே கிளிநொச்சி முகாமின் வீழ்ச்சிக்கான அடிப்படை என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள். அதனால் பால்ராஜின் அணிகள் முழுமையாக நிலைபெறுவதற்கு முன் அவர்களை ��ழித்தொழிக்க வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும் என்பது அவர்களிற்கு பிரதான விடயமாகியது. சிங்களத்தலைமை ஆச்சரியத்துடன் பார்க்க, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவம் என்று புலியணிகள் தயாராகி நிற்க, இத்தாவில் சண்டைக்களத்தில் புதிய வீர வரலாற்றைப் பதிய ஆயத்தமாகினர்.\nஇத்தாவில் பெட்டிச்சமரை ஸ்ராலின்கிராட் சண்டையுடன் ஒப்பிடலாமா அல்லது நோமன்டித் தரையிறக்கத்துடன் ஒப்பிடலாமா அல்லது நோமன்டித் தரையிறக்கத்துடன் ஒப்பிடலாமா என்றால் அந்த களச்சூழல்களைத் தாண்டி இத்தாவில் பெட்டிச்சமர் தனித்துவமாகவே தெரியும். சாத்தியமில்லாத தரையமைப்பில் குறைந்தளவிலான வளங்களுடன்; குறிப்பிட்டளவு போராளிகளையும் வைத்துக்கொண்டு 40000 சிங்களப்படைகளின் நடுவே, அதி நவீன ஆயுதங்கள், முப்படைகளின் தாராளமான உதவிகள், சர்வதேச இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகள் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட படையினரை ஊடறுத்து நிற்பது என்பது புலிகளுக்கு மட்டுமே இருந்த அல்லது தமிழர்களுக்கு இருக்கும் மனோபலத்தின் வெளிப்பாடு.\nபால்ராஜ் அவர்களிடம் பலவருடங்களாகத் தோல்வியைச் சந்தித்த சிங்களத் தளபதிகள் பலரும் அந்த களமுனையின் தளபதிகளாக இருந்ததால், பால்ராஜ் அவர்களை வெற்றிகொண்டு பழிதீர்க்க கிடைத்த ஒரு சந்தர்ப்பம் என்ற மன உணர்விலும்; சிங்களப் படைத்தலைமை தீவிரமான எதிர்த்தாக்குதலை முன்னெடுக்கத் திட்டமிட்டது. தனது தளபதிகளிடம் கதைக்கும் போது |என்னட்ட அடிவாங்கி ஓடினவைதான் இப்ப ஒன்றாய்ச் சேர்ந்து வந்திருக்கினம், இவையள் இந்தமுறையும் வெல்லிறதைப் பார்ப்பம்| என்று பால்ராஜ் கூறினார்.\nஇத்தாவிலில் உருவாக்கப்பட்ட போர்வியூகத்தை உடைப்பதற்காகவும் கண்டிவீதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவும் கடுமையாகப் போரிட்டது சிங்களப்படை. உக்கிரமான சமர். எதிரி புலிகளின் நிலைகளை உடைப்பதும், அதை புலிகள் மீளக் கைப்பற்றுவதுமாக, நீண்ட நேரமாக தக்கவைப்பதற்காகவும் கைப்பற்றுவதற்கானதுமான சண்டைகள் நடைபெற்றன. அர்ப்பணிப்பும் உறுதியும் நிறைந்த போராளிகளின் செயல்வீரம், அவர்களின் தீவிரமான போரிடும் ஆற்றல், மெய்சிலிர்க்க வைக்கும் தியாகங்கள், நிலைகளை விடாமல் தனித்து நின்று சமரிட்ட பண்பு, அவர்கள் வெளிப்படுத்திய துணிச்சலான செயற்பாடுகள் இத்தாவில் பெட்டியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. கிட்டத்தட்ட பத்திற்கு மேற்பட்ட பெரியளவிலான படையெடுப்புக்கள், பதினைந்திற்கும் மேற்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் என முப்பத்துநான்கு நாட்களாகக் கடுமையான பல சண்டைகளை எதிர்கொண்டது புலிகள் சேனை.\nபொதுவாகவே இராணுவம் காலைவேளைகளில்தான் தனது தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கும். ஒரு தடவை, காலை இராணுவம் தனது நகர்வை செய்யவில்லை. எனவே களமுனைத்தளபதிகளுடன் சண்டை தொடர்பாகக் கதைக்கத் தீர்மானித்த தளபதி மதியமளவில் களமுனைத் தளபதிகளை தனது கட்டளைமையத்திற்கு அழைத்திருந்தார். அவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தவேளை (தொலைத்தொடர்பு கண்காணிப்பின் மூலம் எல்லோரும் கட்டளைமையத்தில் இருக்கின்றனர் என அறிந்து), சிங்களப்படை நீரேரிக்கரையால் திடீர் ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொண்டு பால்ராஜ்; அவர்களின் கட்டளைமையத்திற்கு அருகில், கிட்டத்தட்ட 25 மீற்றரில் அமைந்திருந்த கட்டளை மையத்திற்கான பாதுகாப்பு நிலையில் சண்டையைத் தொடங்கினான். அதிலிருந்து 75 மீற்றரில் ராங்கிகள், பவள் கவசவாகனங்கள், துருப்புக்காவிகள் கட்டளை மையத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தன. இராணுவத்தால் |வெலிகதற| எனப் பெயரிடப்பட்ட இத்தாக்குதல் நடவடிக்கையானது இத்தாவில் பக்க கண்டல் நீரேரிக்கரையால் ஊடறுத்து ஒட்டுமொத்த தரைத்தொடர்பையும் துண்டித்து, நிலைகொண்டிருக்கும் அணிகளை அழிக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.\nகட்டளைமையத்தில் பாதுகாப்பிற்கு நின்றவர்கள் இராணுவத்தைக் கண்டு சண்டையைத் தொடங்க, நிலமையை புரிந்து சுதாகரித்த தளபதி, நிதானமாக களமுனைத் தளபதிகளை அவரவர் இடங்களுக்குச் செல்லுமாறு கூறிவிட்டு, தனக்கருகில் சண்டை நடக்கின்றது என்பதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல், அங்கு நடந்த சண்டையையும், எதிரி ஊடறுத்து வந்த இடங்களை மீளக்கைப்பற்றுவதற்கான கட்டளைகளையும் எந்தவித பதட்டமும் இல்லாமல் வழங்கிக் கொண்டிருந்தார்.\nஇராணுவம் ஊடறுத்து வந்த பகுதியில் விடுபட்ட நிலைகளைத் தவிர ஏனைய நிலைகளைத் தக்கவைத்து அங்கிருந்து தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொண்டனர். ஆர்.பி.ஜி கொமாண்டோஸ் அணிகள் சிங்களப்படையின் துருப்புக்காவிகள், ராங்கிகள் மீது தாக்குதலை நடாத்தி���ர். ஒரு ராங்கி அழிக்கப்பட்டதுடன் பல ராங்கிகள் சேதமாக்கப்பட்டன. இரண்டு பவள் கவசவாகனங்கள் கைப்பற்றப்பட்டன. உள்நகர்ந்த எதிரியை அழிக்க வகுத்த உடனடித் திட்டத்தில் எதிரி நகர்ந்த இடங்களிலெல்லாம் தாக்குதலுக்குள்ளானதால் திணறிய எதிரி செய்வதறியாது, திரும்பியும் போகமுடியாமல் திண்டாடினான். இதில் நடந்த தற்துணிவான சம்பவங்கள் பல, உதாரணமாக சண்டையிட்டுக்கொண்டிருந்தபோது ரவை முடிந்துபோய் இருந்த பெண் போராளியின்; நிலைக்குள் பாய்ந்து கொண்டான் ஒரு சிப்பாய். அவனது துவக்கையே பறித்து அவனை சுட்டுவீழ்த்தினார். அதுபோல ரவை முடிந்ததும் செல்லால் அடித்து ஒரு எதிரியை வீழ்த்தினார் இன்னுமொரு பெண்போராளி. இதுபோல பல சம்பவங்கள் இந்த சண்டைக்களத்தில் நடைபெற்றன. பிறிதொரு சம்பவத்தில், ராங்கிகள் வந்தபோது அவற்றின் மீது குண்டு வீசி அழித்த பெண்புலிகளின் வீரம் என்பது புறநானுறுக்குப் பின் தமிழ்ப்பெண்களின் வீரத்திற்கான எடுத்துக்காட்டு. இறுதியாக இருட்டு வேளையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பாரிய இழப்புடன் பின்வாங்கியது இராணுவம்.\nஎப்போதும்; போராளிகளின் உளவுரணை தனது உறுதியான கட்டளை மூலம் தெம்பாக வைத்திருப்பது பால்ராஜ் அவர்களின் குண இயல்பு. ஒரு பெண்போராளி ஒரு பகுதிக்கான தாக்குதலை வழிநடாத்திக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாக இறுக்கமாக சண்டை தொடர்ந்து கொண்டிருந்தபோது தொடர்பு கொண்ட தளபதி ‘எங்கட கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் எதிரி நினைக்கிறதை அடைய விடக்கூடாது. வந்த எதிரிகளுக்கு நாங்கள் யார் எண்டதைக் காட்டிப்போட்டு விடவேணும்’ என்று கூறினார். அப்போராளிகளும் கடுமையாகச் சண்டையிட்டு இராணுவத்தை பலத்த இழப்புகளுடன் பின்வாங்கச் செய்தனர். மற்றும் சண்டைக்கான கட்டளையை வழங்கும் சமநேரத்தில் விநியோகம் சரியாக செல்கின்றதா காயம், வீரச்சாவடைந்தவர்களை அனுப்புதல் உட்பட களத்தின் சகல ஒழுங்குபடுத்தல்களையும் கவனித்துக்கொண்டிருப்பார்.\nசிறிலங்காவின் முப்படைத்தளபதிகளும் பலாலியில் இருந்து இத்தாவில் முற்றுகைச் சின்னாபின்னமாக்க நினைத்தபோதும் அது அவர்களால் முடியாத காரியமாகவே இருந்தது. இந்நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தின் பெருமைமிக்க தளபதிகளான பிரிகேடியர் காமினி கொட்டியாராச்சி, வான்நகர்வு பிரிகேட் கட்���ளைத்தளபதி கேணல் றொசான் சில்வா, மேஜர் ஜெனரல் சிசிற விஜயசூரியா உட்பட பல தளபதிகளின் சண்டைத்திட்டங்கள், தந்திரோபாயங்கள் எல்லாம் தவிடுபொடியாக்கப்பட்டன. இறுதியாக ஒரு தடவை பாரிய நடவடிக்கை ஒன்றை திட்டமிட்டு, பால்ராஜ் அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவே கைப்பற்றுவோம் எனக் கங்கணங்கட்டி மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கை கூட தோல்வியில் முடிந்தது.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியின் பிரதான பங்கை வகித்த பால்ராஜ் அவர்களின் சேனையை வெற்றி கொள்ள சிறிலங்கா இராணுவத்தின் அனைத்து சிறப்புப் படையணிகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அச்சேனையை அவர்கள் வெல்லமுடியாததால் ஆனையிறவுத்தளம் பெரும் சிக்கலுக்குள்ளாகியது. தொடர்ந்து சண்டையை கொண்டு நடாத்த முடியாத நிலைமை ஏற்பட்டதுடன் மறுபக்கம் தளபதி தீபன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நகர்வையும் தடுக்கமுடியாததால் நெருக்கடிக்குள்ளான இராணுவத்திற்குப் பின்வாங்கி ஓடுவதைத்தவிர வேறுவழி இருக்கவில்லை.\nஇத்தாக்குதல் நடவடிக்கையின் கடினத்தை தளபதி பால்ராஜ் விபரிக்கும் போது ‘சண்டையென்றால் இதுதான் சண்டை, குளிக்க ஏலாது, சப்ளை இல்லை, வெட்டி நிற்கும் பங்கருக்குள்தான் சாப்பாடு, தூக்கம் எல்லாமே, வீரச்சாவடைந்தவர்களை வீரவணக்கம் செலுத்தி விதைக்க வேண்டும், காயப்பட்ட போராளிகளை அதே பங்கருக்குள் பராமரிக்கவேண்டும், விமானம், ராங்கி, எறிகணை என அப்பிரதேசத்தை துடைச்சு எடுப்பான், அந்தப்பகுதிக்குள்ளிருந்த சிறு மரங்கூட காயமில்லாமல் இருக்காது அந்தளவிற்கு கடுமையான செல்லடி, சண்டையும் அப்படித்தான். இன்று 400 மீற்றர் அவன் பிடிச்சா, நாளைக்கு 600 மீற்றர நாங்கள் பிடிப்பம், 10, 20 ராங்கிகளை இறுமிக்கொண்டு நகர்ந்து சண்டை நிலைகளுக்குள்ளேயே புதைக்கலாமென்று வருவான். நாங்கள் ஆர்.பி.ஜியால அடிப்பம். சில இடங்கள்ல ராங்கை வரவிட்டு நாங்கள் பாய்ந்து குண்டு போட்டு அழிப்பம், சப்ளை துப்பரவாக இல்லாத சமயங்களில ஆமியின்ர ஆயுதங்களை எடுத்து சண்டையிடுவம். மேலதிக படையணிகள் கிடைக்காத தருணங்களில் 100 மீற்றர், 200 மீற்றர், சில இடங்களில் 500 மீற்றருக்கு விடக்கூடிய அளவு போராளிகளே இருந்தனர். இவ்வாறு விட்டு விட்டு தொடர் ரோந்துகளை விட்டே எதிரியை உள்ள விடாம பாப்பம், சிலநேரங்களில ரோந்து அணியுடன் சண்டை தொடங்கும். உடன பக்கத்திலிருக்கின்ற அணிகளை எடுத்து உடனடித்தாக்குதலை மேற்கொண்டு துரத்திவிடுவம். எதிரிக்கு நாங்கள் பலர் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தியதால் எங்களின் படைபலத்தை மிகையாகக் கணிப்பிட்டு நகர்வதற்குப் பயப்பட்டான்’ என்று கூறுவார்.\nபால்ராஜ் அவர்களிற்கு நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களின் தாக்கம் கடுமையாக இருந்தபோதும் அதை அக்கறைப்படுத்தாமல் அந்த நோயின் வலியையும் சமாளித்துக் கொண்டே இத்தாவில் சண்டையை 34 நாட்கள் வெற்றிகரமாக நடாத்திக் காட்டினார். அவருடன் நின்ற போராளிகள் ‘அவர் தூங்கிப் பார்த்ததில்லை, இரவில் கூட ஒவ்வொரு பகுதிக்கும் தொடர்பு கொண்டு நிலைமைகளை அறிந்துகொண்டிருப்பார். சிறிய வெடிச்சத்தம் கேட்டாலும் உடனே துள்ளியெழுந்து நிலைமைகளை கேட்டறிந்து உறுதிப்படுத்திய பின்னரே அமைதியாக இருப்பார். சண்டை முடிந்தபின் கூட முகாமில் படுத்திருக்கும் போது சண்டையைப்பற்றி நித்திரையில் புலம்புவார்’ அந்தளவிற்கு தீவிரமான மனநிலையில் இதன் வெற்றிக்காக உழைத்தார்.\nஇத்தாவில் சண்டை தொடர்பில் பதிவு செய்த உரையாடல் ஒன்றில் தளபதி காமினி கெட்டியாராட்சியைத் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ’40.000 பேரைக் கொண்ட படையைக் கொண்டு, சப்ளை இல்லாமல் சண்டையிடும் 1500 போரை சமாளிக்க முடியாத நீங்களெல்லாம் ஒரு இராணுவமா என்று கடுமையாக பேச அதற்கு பதிலளிதத கெட்டியாராச்சி ‘பிரபாகரன் நேரா வந்து சண்டையிட்டாக்கூட சமாளிச்சிடுவன். வந்திருப்பது பால்ராஜ். நிலைகொண்டு விட்டால் அவரை அப்புறப்படுத்துவது கடினம்’ அத்துடன் ‘நீங்கள் பலாலியில இருந்து கேள்வி கேட்கிறதை விட்டிட்டு, இந்த இடத்திற்கு வந்து பார்த்தால்தான் நிலவரம் புரியும்’ என்றார். ஆனையிறவை வீழ்த்திய வெற்றியுடன் தளபதியைச் சந்தித்த தலைவர், இந்த உரையாடல் பதிவை போட்டுக்காட்டினார். தலைவர் தனது அறையில், தரையிறங்கி நீரேரிக்குள்ளால் நகரும் பால்ராஜ் அவர்களின் படத்தை அட்டைப்படுத்தி மாட்டி வைத்திருந்தார். அவரது அறையை அலங்கரித்த படம் அதுவாகத்தானிருக்கும்.\nஇத்தகைய பெருமை வாய்ந்த தளபதியை நாம் இழந்திருக்கின்றோம். அவர் தமிழினத்தின் போரியல் ஏடு, தமிழர்களின் வீரத்தின் குறியீடு, அவருடைய தலைமைத்துவமும் சண்டைகளும் எப்போதும் ஒரு வழிகாட்டலைக் கொடுக���கும். ஈடில்லாத தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு சிரம் தாழ்த்திய வீரவணங்கங்களைச் செலுத்துவோம்.\nலெப்.கேணல் பாமா வீரவணக்க நாள்\nதிங்கள் நவம்பர் 11, 2019\nவிடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெருமளவான சண்டைகளில், அது தரைச் சண்ட\nவெற்றிக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்\nசனி நவம்பர் 09, 2019\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப்.\nமேஜர் கணேஷ் 33ம் ஆண்டு நினைவு நாள்\nசெவ்வாய் நவம்பர் 05, 2019\nதமிழ் மக்களின் சுதந்திரத்திற்க்கான ஆயுதப்போராட்டம் இன்று பலராலும் பலவகைகளில்\nசனி நவம்பர் 02, 2019\nஒரு விடுதலை இயக்கத்தின் கடினம் மிக்க அரசியற் பணியை ஆற்றும் பொறுப்பையேற்றார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\nதமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பான கலந்தாய்வு\nதிங்கள் நவம்பர் 04, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=10469", "date_download": "2019-11-11T19:40:09Z", "digest": "sha1:PRNUYYBYYM5A6YBQWBQ4FGNDUJMW42NP", "length": 11711, "nlines": 128, "source_domain": "www.enkalthesam.com", "title": "தாக்குதல் நடத்தினால் கண்டிப்பாகத் திருப்பி அடிப்போம்! ஐநா கூட்டத்தில் நிக்கி ஹாலே » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« நான் தேசத்துரோகி என்றால் மகிந்த தரப்பினர்..\nமஹிந்தவின் 17 அறிக்கைகள் விரைவில் மைத்திரி கைகளில் »\nதாக்குதல் நடத்தினால் கண்டிப்பாகத் திருப்பி அடிப்போம் ஐநா கூட்டத்தில் நிக்கி ஹாலே\nஉலகச் செய்திகள், சிறப்புச் செய்திகள், செய்திகள்\nஉலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி, ஆறாவது முறையாக அணுகுண்டுச் சோதனை நடத்தி, அதைப் பெருமையுடன் பறைசாற்றியது வடகொரியா.\nஇதை எதிர்த்து ஐ.நா சபை, பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியது.\nஇதில் பேசிய அமெரிக்கா, ‘போர் வேண்டுமென்று வடகொரியா பிச்சை எடுக்கிறது’ என்று விமர்சித்துள்ளது.\nஉலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.\nமுன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், வடகொரியாவில் புதிய ஏவுகணைகளின் அறிமுகமும் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.\nஇதனால், சர்வதேச அளவில் பல நாடுகளின் கண்டனங்களைச் சம்பாதித்தது வடகொரியா. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா மீது, ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ள போதும், அதை வடகொரியா பொருட்படுத்தவேயில்லை.\nஇந்நிலையில், ஜப்பானைக் கடந்து பசிபிக் பெருங்கடலில் சமீபத்தில் ஏவுகணைச் சோதனை ஒன்றை வடகொரியா அரங்கேற்றியது.\n’பசிபிக் பெருங்கடலில் நிகழ்த்தும் முதல் வெற்றிகர ஏவுகணைச் சோதனை. இதுபோல பல தாக்குதல்கள் பின்னாளில் தொடரும்’ என்று வடகொரியா அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிட்டுள்ளது.\nஇதற்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன.\nஇப்படித் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொள்ளும் வட கொரியாவின் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டும் நோக்கில், ஐ.நா சபையில் பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.\nஇதில், ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே, ”வடகொரியாவின் நடவடிக்கை, அமெரிக்காவுடன் போர் வேண்டுமென்று பிச்சை எடுப்பதையே சுட்டிக்காட்டுகிறது.\nஇதுவரை நடந்தது எல்லாம் போதும். வடகொரியாவுடன் சுமுகமாகப் போக எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துப் பார்த்து விட்டோம். அப்படி இருந்தும் அவை எதுவும் சரிப்பட்டு வரவில்லை.\nஅமெரிக்கா, எந்த நாட்டுடனும் போரை விரும்பவில்லை. ஆனால், யாராவது தாக்குதல் நடத்தினால் கண்டிப்பாகத் திருப்பி அடிப்போம்.\nஇதுவரை ஐ.நா சபை நிறைவேற்றிய தீர்மானங்களும் எடுத்த நடவடிக்கைகளும் வேலை செய்யவே இல்லை.\nஎனவே, வடகொரியாவுக்கு வலிக்கும் வகையில் உடனடியாக கறாரான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.\nஇந்தக் கூட்டத்தையடுத்து, வடகொரியா மீது கடுமையான நடவடிக்கைகளை ஐ.நா சபை சீக்கிரமே எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் ���வர்கள் திடீர் விஜயம்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/12/blog-post.html", "date_download": "2019-11-11T20:22:58Z", "digest": "sha1:POFP3GTCQSHWDXS3VTMEOLJ2MJZDSYM5", "length": 19202, "nlines": 307, "source_domain": "www.tamilvaasi.com", "title": "இந்தியாவின் செயற்கைக் கோள் வெடித்துச் சிதறிய காட்சி - வீடியோ இணைப்பு. | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: ஆராய்ச்சி, இந்தியா, செய்திகள், தொழில் நுட்பம், வீடியோ\nஇந்தியாவின் செயற்கைக் கோள் வெடித்துச் சிதறிய காட்சி - வீடியோ இணைப்பு.\nஇந்தியாவின் அதிநவீன தொலைத் தொடர்புச் செயற்கை கோள் என்று வர்ணிக்கப்பட்ட ஜிசாட் - 5பி செயற்கைக்கோள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப் பட்ட சில நிமிடங்களில் நடுவானில் வெடித்துச் சிதறியது.\nஜி.எஸ்.எல்.வி. ராகெட்டிலிருந்து வெற்றிகரமாகக் கிளம்பிய செயற்கைக் கோள் முதல் கட்டத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் வெடித்துச் சிதறியது.\nரூ.125 கோடி செலவில் உருவான இந்த செயற்கைக் கோள் 2,130 கிலோ எடை கொண்டது. இது 1999ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட இன்ஸாட் 2 - இ செயற்கைக்கோளுக்கு மாற்றாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தோல்வியில் முடிந்தது.\nபொதுவாக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவுதலில் 3 நிலைகள் உள்ளன. இதில் முதல் நிலையில் திட எரிபொருள் மூலம் எரிக்கப்படும். இரண்டாவது நிலையில் திரவ எரிபொருள் பயன்படுத்தப்படும்.\n3-வது நிலை மிகவும் சிக்கலான ஒன்று. இதில் திரவ ஹைட்ரஜன் மூலம் சக்தி பெறும் கிரயோஜெனிக் எஞ்ஜின் செயலாற்றும். இந்தக் கட்டம்தான் மிகவும் முக்கியமான கட்டமாகும். தோல்வி ஏற்பட்டால் இதில் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பது விஞ்ஞானிகள் அறிந்ததே.\nஆனால் இந்த ஜிசாட்- 5பி முதல் நிலையிலேயே தோல்வி தழுவியதுதான் தற்போது இந்திய விண்வெளிக் கழக விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.\nஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 2003ஆம் ஆண்டிலிருந்து 7 முறை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது இதில் 3 முறை தோல்வி ஏற்பட்டுள்ளது.\n2010ஆம் ஆண்டில் இது இரண்டாவது தோல்வியாகும். இதற்கு முன்பு ஜிசாட் - 4 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே வங்காள விரிகுடாவில் விழுந்தது.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: ஆராய்ச்சி, இந்தியா, செய்திகள், தொழில் நுட்பம், வீடியோ\nஇணைய தொடர்பில் பிரச்சனை ஏற்பட்டதால் விடுகதையும், பொன்மொழியும் வெளியிட முடியவில்லை.. அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்..\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nஅடுத்த வருடம் இவங்களுக்கு எப்படி இருக்கும்\nஇந்தியாவின் செயற்கைக் கோள் வெடித்துச் சிதறிய காட்ச...\nசுனாமி நினைவலைகள்... வீடியோ இணைப்பு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nDTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை\nஉலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி.\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nநடிகர் விஜய்யின் நலன் விரும்பி\nIPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்\nஇசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ...\nசீமான் கைதானது செல்லாது , கோர்ட் தீர்ப்பு - நாளை வ...\nஇளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம...\nடாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த...\nமதுரை TO திண்டுக்கல்; வழி: சின்னாளபட்டி (பாகம் - 1...\nநூறாவது பதிவு: பதிவுலக நண்பர்களுக்கு சமர்ப்��ணம்\nபிகில் - சினிமா விமர்சனம்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_51_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-11T19:22:41Z", "digest": "sha1:JRULEMHMSG7LTI6LKJLDYV3XQMIYC7US", "length": 36654, "nlines": 127, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 51 சிதம்பரம் பிள்ளையின் கலியாணம் - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 51 சிதம்பரம் பிள்ளையின் கலியாணம்\n← 50. மகா வைத்தியநாதையர்\nஆசிரியர் உ. வே. சாமிநாதையர்\n6224 என் சரித்திரம்உ. வே. சாமிநாதையர்\nதிருவாவடுதுறையில் இரண்டு பிரிவாக நடைபெற்று வந்த பாடங்களில் சின்ன வகைக்குரிய பாடம் பழனிக்குமாரத் தம்பிரான், ஆறுமுகத் தம்பிரான் முதலியவர்கள் விரும்பியபடி சில தினங்களுக்குப் பிறகு காலையிலே ந��ைபெற ஆரம்பித்தது. குமாரசாமித் தம்பிரானும் நானும் கேட்டு வந்த பாடம் பிற்பகலிலும் முன்னிரவிலும் நடந்தது. அப்பாடத்தில் திருநாகைக் காரோணப் புராணம் முடிந்தவுடன் காசி காண்டத்தையும் பிரமோத்தர காண்டத்தையும் நாங்கள் படித்தோம். அப்பால் கந்த புராணம் ஆரம்பிக்கப்பட்டது. பாடம் மிகவும் வேகமாக நடந்தது. அப்போது கண்ணப்பத் தம்பிரானென்பவரும் கும்பகோணம் வைத்தியநாத தேசிகரென்பவரும் உடனிருந்து பாடங் கேட்டு வந்தனர். அவ்விருவரும் இசையில் வல்லவர்கள்.\nகந்தபுராணத்தின் முதற்காண்டத்தில் குமாரபுரிப் படலமென்ற ஒரு பகுதி உள்ளது. அதில் முருகக் கடவுள் சேய்ஞலூரை உண்டாக்கி அங்கே தங்கியிருந்தாரென்ற செய்தி வருகிறது. சண்டேசுவரர் அவதரித்த ஸ்தலமும் அதுவே.\nமுருகக் கடவுள் அங்கே எழுந்தருளியிருந்தபோது அவரோடு வந்த தேவர்களும் இந்திரனும் தங்கியிருந்தார்கள். இந்திரன் இந்திராணியைப் பிரிந்து வந்த வருத்தத்தை ஆற்றமாட்டாமல் இரவெல்லாம் தூங்காமல் புலம்பினானென்று கவிஞர் வருணிக்கின்றார். அப்பகுதி விரிவாகவும் இந்திரனது மயல்நோயின் மிகுதியைத் தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது.\nசில காலத்திற்குப் பின்பு திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள வண்டானமென்னும் ஊரிலிருந்து சாமிநாத பிள்ளையென்பவர் மடத்தில் தமிழ் படிப்பதற்காக வந்தார். ஓரளவு பயிற்சியுள்ளவர்களுக்கு என் ஆசிரியரும் சுப்பிரமணிய தேசிகரும் பாடம் சொல்வார்கள். நூதனமாக வந்தவர்களுக்குப் பழைய மாணாக்கர்கள் சிலர் பாடஞ் சொல்வதுண்டு. முக்கியமாகக் குமாரசாமித் தம்பிரானும் நானும் அவ்வாறு சொல்லுவோம்.\nசாமிநாத பிள்ளை குமாரசாமித் தம்பிரானுக்குப் பூர்வாசிரமத்தில் உறவினர். அவர் அத்தம்பிரானிடம் பாடங் கேட்டு வந்தார். ஒருநாள் இரவு பத்துமணி வரையில் அம்மாணாக்கர் தம்பிரானிடம் பாடங் கேட்டனர். பிறகு தம்பிரான் சயனித்துக்கொண்டார். நானும் அங்கே ஓரிடத்திற் படுத்துத் துயின்றேன்.\nகுமாரசாமித் தம்பிரான் நள்ளிரவில் பன்னிரண்டு மணிக்கு எழுந்து பார்த்தபோது, சாமிநாதபிள்ளை படுத்து உறங்காமலே தூணில் சாய்ந்தபடியே இருந்தார். ‘இவர் ஏன் இப்படி இருக்கிறார்’ என்று எண்ணினார். “ஏதோ யோசித்துக்கொண்டிருப்பதாகத் தோற்றுகிறது. நாம் இப்போது கலைக்க வேண்டாம்” என்ற கருத்தோடு தம்பிரான் மீட்டும் படுத��தனர். அப்பால் சிறிது நேரங்கழித்து விழித்துப் பார்த்தபோதும் அம்மாணாக்கர் முன்பு இருந்தபடியே இருந்தார். அன்று இரவு இப்படி நான்குமுறை விழித்துப் பார்த்தபோதும் அவர் அந்நிலையில் இருந்ததைக் கவனித்த தம்பிரான், “இவர் ஏதோ மனவருத்தத்தால் இம்மாதிரி இருக்கிறார் போலும்’ என்று எண்ணினார். “ஏதோ யோசித்துக்கொண்டிருப்பதாகத் தோற்றுகிறது. நாம் இப்போது கலைக்க வேண்டாம்” என்ற கருத்தோடு தம்பிரான் மீட்டும் படுத்தனர். அப்பால் சிறிது நேரங்கழித்து விழித்துப் பார்த்தபோதும் அம்மாணாக்கர் முன்பு இருந்தபடியே இருந்தார். அன்று இரவு இப்படி நான்குமுறை விழித்துப் பார்த்தபோதும் அவர் அந்நிலையில் இருந்ததைக் கவனித்த தம்பிரான், “இவர் ஏதோ மனவருத்தத்தால் இம்மாதிரி இருக்கிறார் போலும் அவ்வருத்தத்துக்குக் காரணம் இன்னதென்று தெரிந்து நீக்க வேண்டும்” என்று முடிவு செய்தனர்.\nதம்பிரான் தினந்தோறும் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து காவிரிக்கு ஸ்நானம் செய்யப் போவார். அப்படி அன்று காலையில் எழுந்தபோதும் சாமிநாத பிள்ளை தூணிற் சாய்ந்தபடியே இருந்ததைப் பார்த்து, “ராத்திரி முழுவதும் குத்தவச்சுக்கொண்டிருந்தீரே காரணம் என்ன\nஅவர் ஏதோ கனவிலிருந்து திடீரென்று தெளிந்தவரைப்போல எழுந்து, “அவளைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்” என்றார்.\nஅம்மாணாக்கர் கலியாணம் ஆனவர். தம் மனைவியைப் பிரிந்துவந்தவர் அந்த விஷயம் தம்பிரானுக்குத் தெரியுமாதலின் சாமிநாத பிள்ளையின் வருத்தத்திற்குரிய காரணத்தையும் தெரிந்துகொண்டார்.\nநான் எழுந்தவுடன் தம்பிரான் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே, “சேய்ஞலூர் இந்திரன் இங்கே இருக்கிறானே, தெரியுமா\n“கந்த புராணத்தில் குமாரபுரிப்படலத்தில் இந்திரன் இரவெல்லாம் தூங்காமல் வருந்தியதாகச் சொல்லப்பட்டுள்ள விஷயம் ஞாபகம் இருக்கிறதோ\n ஐயா அவர்கள், காவியங்களில் அத்தகைய செய்திகள் வருமென்று சொன்னார்களே” என்றேன்.\n“அதைப்பற்றி நான் சொல்ல வரவில்லை. சேய்ஞலூரில் தூங்காமல் இந்திராணியை நினைத்துக்கொண்டிருந்த இந்திரன் இப்போது சாமிநாத பிள்ளையாக அவதரித்து வந்திருக்கிறான்” என்று சொல்லிச் சிரித்தபடியே அம்மாணாக்கரைப் பார்த்தார். அவர் தம் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டார்.\nபிறகு குமாரசாமித் தம்பிரான் எனக்கு விஷயத்���ை விளக்கினபோது நானும் அவரோடு சேர்ந்து சிரித்தேன். அதுமுதல் அம்மாணாக்கரை நாங்கள்‘சேய்ஞலூர் இந்திரன்’ என்றே அழைத்து வரலானோம்.\nஎன் ஆசிரியருக்குச் சிதம்பரம் பிள்ளை என்று ஒரு குமாரர் இருந்தார். அவருக்குத் தக்க பிராயம் வந்தபிறகு கலியாணம் செய்வதற்குரிய முயற்சிகள் நடைபெற்றன. சீகாழியிலிருந்த குருசாமி பிள்ளை என்பவருடைய பெண்ணை நிச்சயம் செய்து மாயூரத்திலேயே கலியாணம் நடத்த ஏற்பாடாகியிருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரும் மடத்து உத்தியோகத்தில் இருந்த தம்பிரான்களும் வேறு கனவான்களும் பொருளுதவி செய்தனர். கலியாண ஏற்பாடுகளையெல்லாம் கவனிக்கும்பொருட்டு ஆசிரியர் மாயூரத்திற்குச் சென்றார். நானும் உடன் சென்றேன்.\nஅயலூரிலுள்ள கனவான்கள் பலருக்கு விவாக முகூர்த்த பத்திரிகை அனுப்பப் பெற்றது. சிலருக்கு விரிவான கடிதங்களும் எழுதப்பட்டன. ஒவ்வொரு கடிதத்திலும் தலைப்பில் ஒரு புதிய பாடலை எழுதச் செய்தல் ஆசிரியர் வழக்கம். அக்கடிதங்களை எல்லாம் எழுதியவன் நானே. கல்லிடைக்குறிச்சியில் சின்னப் பண்டார ஸந்நிதியாக இருந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகருக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கும்போது அவர் விஷயமாக ஐந்து பாடல்களைச் சொன்னார். கடிதம் எழுதியபிறகு நமச்சிவாய தேசிகருடைய இயல்புகளை எனக்கு எடுத்துக் கூறினார்:-\n“ஸ்ரீ நமச்சிவாய தேசிகர் நல்ல கல்வி அறிவுள்ளவர். தமிழிலும் வடமொழியிலும் ஆழ்ந்த பயிற்சியுடையவர். இடைவிடாமற் பாடஞ் சொல்லுபவர். லௌகிகத்திலும் திறமையுள்ளவர். கல்லிடைக்குறிச்சியில் இருந்துகொண்டு பல சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறார். அவரை யாராலும் ஏமாற்ற முடியாது உம்மைக் கண்டால் அவர் மிகவும் சந்தோஷிப்பார்.”\n“திருவாவடுதுறையில் இராமல் கல்லிடைக்குறிச்சியில் இருப்பதற்குக் காரணம் என்ன” என்று நான் கேட்டேன்.\nதிருவாவடுதுறை மடத்திற்குத் திருநெல்வேலி ஜில்லாவில் பல கிராமங்கள் இருக்கின்றன. கல்லிடைக்குறிச்சியைச் சார்ந்தும் பல உள்ளன. அவற்றைக் கவனிப்பதற்காக அவர் அங்கே இருக்கிறார். கல்லிடைக்குறிச்சியிலும் திருவாவடுதுறையைப் போலவே மடமும் அதற்கு அங்கமாகிய கோயில் முதலிய இடங்களும் பரிவாரங்களும் உண்டு. ஸந்நிதானம் சின்னப் பட்டத்தில் இருந்தபோது சில வருஷங்கள் அங்கே எழுந்தருளி இருந்தது இந்த ஆதீனத்திற்கு இர���சதானி நகரம் போன்றது திருவாவடுதுறை. இளவரசர் இருத்தற்குரிய நகரம்போல விளங்குவது கல்லிடைக்குறிச்சி, சின்னப் பட்டத்திலுள்ளவர்கள் கல்லிடைக்குறிச்சியிலிருப்பது வழக்கம். அவர்களை இளவரசென்றும் சொல்வதுண்டு.”\n“திருவாவடுதுறை ஆதீனம் தமிழ்நாடு முழுவதையும் ஆட்சிபுரிவது போலல்லவா இருக்கிறது” என்று நான் ஆச்சரியத்தோடு வினவினேன்.\n“மடத்தின் பெருமை உமக்கு வர வரத்தான் தெரியும். சிஷ்யர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ அங்கெல்லாம் இவ்வாதீனத்தின் சம்பந்தம் இருக்கும். காசி முதல் கன்னியாகுமரி வரையில் முக்கியமான சிவஸ்தலங்களிலும் ஆதீனத்தின் சம்பந்தம் உண்டு” என்று ஆசிரியர் உரைத்தார்.\nகடிதங்கள் எழுதப் பெற்ற கனவான்களிற் பலர் சந்தோஷத்தோடு விடை எழுதினர். நமச்சிவாய தேசிகரும் எழுதியிருந்தார்.\nசிதம்பரம் பிள்ளையின் விவாகம் குறிப்பிட்ட முகூர்த்தத்தில் மிகவும் சிறப்பாக நடந்தது. அதற்குப் பல கனவான்கள் வந்து விசாரித்து மகிழ்ந்து சென்றனர். அக்கனவான்களை அறிந்துகொண்டது எனக்குப் பெரிய லாபமாயிற்று.\nகலியாணத்தில், திருவாவடுதுறையிலிருந்து வந்த காரியஸ்தர்கள் தங்கள் தங்களால் செய்யக்கூடிய காரியங்களைச் செய்தார்கள். என்னுடைய சகபாடியாகிய சவேரிநாத பிள்ளை பம்பரமாகச் சுற்றிப் பல காரியங்களை நிறைவேற்றினார். என்னால் முடிந்தவற்றை நான் கவனித்தேன்.\nமுகூர்த்த தினத்தின் மாலையில் பாட்டுக் கச்சேரி, விகடக் கச்சேரி, பரத நாட்டியம், வாத்தியக் கச்சேரி எல்லாம் நடந்தன. ஒரு பெரிய ஜமீன்தார் வீட்டு விவாகம்போலவே எல்லாவிதமான சிறப்புக்களோடும் அது நடைபெற்றது. பரத நாட்டியம் ஆடிய பெண்பாலுக்குச் சபையில் உள்ள கனவான்கள் இடையிடையே பணம் கொடுத்தனர்.\nஅப்போது பிள்ளையவர்கள் என்னை அழைத்து அருகில் இருக்கச்செய்து என் கையில் ஒரு ரூபாயைக் கொடுத்து அப்பெண்ணிடம் அளிக்கச் சொன்னார். எனக்கு மிகவும் சங்கோஜமாக இருந்தது; ஆனாலும், ஆசிரியருடைய கட்டளையை மறுத்தற்கு அஞ்சி அப்படியே கொடுத்தேன். அங்கிருந்த யாவரும் என்பால் பிள்ளையவர்களுக்கு இருந்த அன்பை இதனாலும் அறிந்துகொண்டார்கள்.\nவிவாகம் நிறைவேறிய பின்பும் சில வாரங்கள் நாங்கள் மாயூரத்தில் தங்கியிருந்தோம். சவேரிநாத பிள்ளையும் நானும் பழைய பாடங்களைப் படித்து வந்தோம். அதோடு தஞ்சைவாணன் கோவையைப் புதிதாக ஆசிரியரிடம் பாடங் கேட்டு வந்தோம். அவர் அகத்துறைச் செய்திகளை விளக்கிச் சொன்னார். முன்பே சீகாழிக் கோவையைப் பாடம் கேட்டபோது பல விஷயங்களை நான் தெரிந்துகொண்டிருந்தாலும் மீண்டும் அவற்றை ஞாபகப்படுத்திக்கொண்டதோடு பல புதிய செய்திகளையும் அறிந்தேன்.\nதஞ்சைவாணனென்பவன் பாண்டிய மன்னனுக்குச் சேனாதிபதியாக இருந்த வேளாளச் செல்வனென்றும் அவன் வாழ்ந்திருந்த தஞ்சை, பாண்டி நாட்டிலுள்ள தஞ்சாக்கூரென்னும் ஊரைக் குறிப்பதென்றும் சொன்னார்.\nதஞ்சைவாணன் கோவையின் ஆசிரியராகிய பொய்யாமொழிப் புலவரைப் பற்றிய வரலாற்றையும் ஆசிரியர் விரிவாக எடுத்துரைத்தார்.\nஇரண்டு மாத காலம் நான் மாயூரத்தில் இருந்தேன். அப்போது தினந்தோறும் பிள்ளையவர்கள் விருப்பத்தின்படி, மாயூரநாதஸ்வாமி கோயில் ஸந்நிதி வீதியில் இருந்த அப்பாத்துரை ஐயரென்பவர் வீட்டில் ஆகாரம்செய்து வந்தேன். அவரும் அவர் மனைவியாரும் என்னிடம் மிக்க அன்பு காட்டினார்கள். மடத்திலிருந்தோ பிள்ளையவர்களிடமிருந்தோ என் பொருட்டு அவருக்கு எவ்விதமான உதவியும் கிடைக்கவில்லை. என்னாலோ காலணாவுக்குக்கூடப் பிரயோசனம் இல்லை. அரிசி முதலிய பண்டங்கள் அவருக்கு அளிக்கும்படி ஏற்பாடு செய்யப்படுமென்று நம்பியிருந்தேன். அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை. அவர் வறியவரென்பதை அறிந்த நான் அவருக்குச் சிரமம் கொடுப்பதற்கு அஞ்சினேன். என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கினேன்.\nஒருநாள் இரவு மற்ற மாணாக்கர்களுடன் பிள்ளையவர்களிடம் பாடங் கேட்டபோது, அது முடிய ஒன்பது மணிக்கு மேல் ஆயிற்று. முடிந்தவுடன் அவரவர்கள் உணவுகொள்ளச் சென்றார்கள். அப்பொழுது அதிக மழை பெய்துகொண்டிருந்தது. எனக்கு மிகவும் களைப்பாகவும் தூக்கக் கலக்கமாகவும் இருந்தமையால் போஜனம் செய்யச் செல்லாமல் அப்படியே ஓரிடத்தில் படுத்துத் தூங்கிவிட்டேன். ஆகாரம் செய்துவிட்டு வந்த ஆசிரியர் நான் படுத்திருப்பதைக் கண்டார். தினந்தோறும் நான் சாப்பிட்டு வந்து ஆசிரியரோடு பேசியிருந்துவிட்டுப் பிறகே துயில்வது வழக்கம். அன்று நான் அவ்வாறு செய்யாமையால் நான் ஆகாரம் செய்யவில்லை என்பதை அவர் உணர்ந்து என்னை எழுப்பச் செய்தார். நான் எழுந்தவுடன் உண்மையைக் கேட்டு அறிந்து உடனே ஆகாரம்செய்து வரும்படி ஒரு மனுஷ்யருடன் என்னை அனுப்பினார். இ��வு நெடுநேரமாகி விட்டபடியால் அப்பாத்துரை ஐயர் வீட்டில் எல்லோரும் படுத்துத் தூங்கிவிட்டனர். போஜனம் கிடைக்கக்கூடிய வேறு சில இடங்களுக்குப் போய்ப் பார்த்தும் ஒன்றும் கிடைக்காமல் திரும்பினேன். அதனை அறிந்த என் ஆசிரியர் மிகவும் வருந்திப் பாலும் பழமும் வருவித்து அளித்து என்னை உண்ணச் செய்தார்.\nமறுநாட் காலையில் நான் எழுந்தவுடன் ஆசிரியர் என்னை அழைத்து, “நீர் திருவாவடுதுறைக்குப் போய் அங்கே உள்ளவர்களோடு பழைய பாடங்களைப் படித்துக்கொண்டிரும். நான் விரைவில் அங்கு வந்து விடுவேன்” என்றார்.\nஏன் அவ்வாறு சொன்னாரென்று எனக்குத் தெரியவில்லை. “நான் அதுவரையில் இங்கேயே இருந்து ஐயாவுடன் வருகிறேனே\n“வேண்டாம்; இங்கே உமக்கு ஆகார விஷயத்தில் சௌகரியம் போதவில்லை. திருவாவடுதுறையில் ஸந்நிதானம் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும்” என்று வற்புறுத்திச் சொல்லவே நான் மறுப்பதற்கு அஞ்சி அவ்வாறே செய்ய உடன்பட்டேன்.\nசுருங்கிய தனமும் விரிந்த மனமும்\nபுறப்படுவதற்கு முன் அப்பாத்துரை ஐயரிடம் விடைபெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர் வீட்டுக்குச் சென்றேன். “இவர்களுக்கு ஒரு பிரதியுபகாரமும் செய்யாமல் இருக்கிறோமே” என்ற வருத்தத்தோடு செல்லுகையில், என் இடையில் இருந்த வெள்ளி அரைஞாண் ஞாபகத்திற்கு வந்தது. என் சிறிய தந்தையார் இரட்டை வடத்தில் அவ்வரைஞாணைச் செய்து எனக்கு அணிவித்திருந்தார். அப்பாத்துரை ஐயரிடம் அதனைக் கழற்றிக்கொடுத்து, “நான் இப்போது திருவாவடுதுறை போகிறேன். இவ்வளவு நாள் என்னால் உங்களுக்குச் சிரமம் நேர்ந்தது. இதை வைத்துக்கொள்ளுங்கள். பிறகு செலவுக்கு அனுப்பி இதை வாங்கிக்கொள்ளுகிறேன்” என்றேன்.\nஅதை அவர் திருப்பி என் கையில் அளித்து, “அப்பா, நன்றாயிருக்கிறது நீ பண்ணின காரியம் உனக்குச் சாதம் போட்டா எங்களுக்குக் குறைந்து போய்விடுகிறது உனக்குச் சாதம் போட்டா எங்களுக்குக் குறைந்து போய்விடுகிறது உனக்காக நாங்கள் என்ன விசேஷ ஏற்பாடு பண்ணிவிட்டோம் உனக்காக நாங்கள் என்ன விசேஷ ஏற்பாடு பண்ணிவிட்டோம் ஏதோ நாங்கள் குடிக்கிற கஞ்சியையோ கூழையோ உனக்கும் கொடுத்து வந்தோம். நீ நன்றாக வாசித்து விருத்திக்கு வந்தால் அதுவே போதும்” என்று சொன்னார். அவர் வருவாய் சுருங்கியிருந்தாலும் அவருக்குள்ள சௌகரியங்கள் சுருங்கியிருந��தாலும் அவருடைய அன்பு நிறைந்த மனம் எவ்வளவு விரிந்ததென்று நான் அறிந்து உருகினேன். “இவர்களே மனிதர்கள் ஏதோ நாங்கள் குடிக்கிற கஞ்சியையோ கூழையோ உனக்கும் கொடுத்து வந்தோம். நீ நன்றாக வாசித்து விருத்திக்கு வந்தால் அதுவே போதும்” என்று சொன்னார். அவர் வருவாய் சுருங்கியிருந்தாலும் அவருக்குள்ள சௌகரியங்கள் சுருங்கியிருந்தாலும் அவருடைய அன்பு நிறைந்த மனம் எவ்வளவு விரிந்ததென்று நான் அறிந்து உருகினேன். “இவர்களே மனிதர்கள் இவர்களுக்காகத்தான் மழை பெய்கிறது; சூரியன் உதயமாகிறான்” என்று என் மனத்துக்குள் சொல்லிக்கொண்டேன். அவரையும் அவர் மனைவியாரையும் நமஸ்காரம் செய்துவிட்டுப் புறப்பட்டேன்.\nஅரைஞாணை ஏற்றுக்கொள்ள மறுத்த பிறகு நான் என்ன செய்ய முடியும் ‘செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் காலம் வருமோ ‘செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் காலம் வருமோ” என்று என் உள்ளம் ஏங்கியது. பிற்காலத்தில் எனக்கு வேலையானபோது அக்கடனை ஒருவாறு தீர்த்துக்கொண்டேன்.\nஅப்பால் பிள்ளையவர்கள் முதலிய எல்லோரிடமும் விடைபெற்று நான் திருவாவடுதுறை வந்து சேர்ந்தேன்.\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 அக்டோபர் 2015, 12:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/navarathri-golu-navarathri-2019-navarathri-festival-navarathri-songs-navarathri-images/", "date_download": "2019-11-11T19:31:02Z", "digest": "sha1:65OBJM5AQWSXVCIBDEEUUCMDV5KLNXFB", "length": 14923, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "navarathri golu navarathri 2019 navarathri festival navarathri songs navarathri images - ஒட்டு மொத்த இந்தியாவும் சிறப்பாக கொண்டாடும் நவராத்திரி.. அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பண்டிகையில்?", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nஒட்டு மொத்த இந்தியாவும் சிறப்பாக கொண்டாடும் நவராத்திரி.. அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பண்டிகையில்\nவெவ்வேறு விதங்களில் நாடு முழுவதும் வெகு உற்சாமாக கொண்டாடப்படுகிறது.\nnavarathri : இந்தியாவில் நவராத்திரி விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக வெவ்வேறு பெயர்களுடன் கொண்டாடப்படுகிறது. இந்த��யாவின் பண்டிகைகளின் பெரிய பட்டியலில் இது முக்கிய இடத்தைப் பிடிப்பதோடு உலக அளவில் அதிக மக்கள் கூடும் விழாவாகவும் உள்ளது.\nதமிழ்நாட்டில் கொலு வைத்தால், கொல்கத்தாவில் பந்தல்கள் அமைக்கிறார்கள். ஆந்திராவில் மலர் தாம்பாளத்தை சுற்றி நடனமாடினால், குஜராத்தில் மண் பானையை சுற்றி நடனமாடுகிறார்கள்.இப்படியாக நவராத்திரி திருவிழா தசரா, துர்கா பூஜை, பத்துகம்மா பண்டுகா, குல்லு தசரா என்று வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு விதங்களில் நாடு முழுவதும் வெகு உற்சாமாக கொண்டாடப்படுகிறது.\nபண்டைய காலத்தில் பல்வேறு விதமான நவராத்திரி வழக்கங்கள் நடைமுறையில் இருந்தன. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்த பல்வேறு வகையான வழக்கங்களை இன்றுவரை கடைப்பிடித்து வருகிறார்கள். இதில் எல்லாம் தலையாயது ஒன்பது நாட்களும் விரதம் இருப்பது.இந்தியா முழுவதும் சில நவராத்திரிப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும் சாரதா மற்றும் வசந்த நவராத்திரிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு மாநிலங்களில் வித விதமான முறையில் இந்த நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதைப்பற்றி இங்கே பார்க்கலாம் வாங்க.\nதமிழ் நாட்டில் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை திதிக்கு அடுத்தநாள் வரும் பிரதமை திதியன்று நவராத்திரி விழவை கும்பபூஜையுடன் (கலச பூஜை) தொடங்குகிறார்கள். முதல் மூன்று நாள் துர்காவையும், அடுத்த மூன்று நாள் லக்ஷ்மியையும், கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதி தேவியையும் பூஜை செய்து வழிபடுகிறார்கள். அதுமட்டுமில்லை வீட்டில் கொலு பொம்மைகளை வைப்பது தமிழ்நாடு பாரம்பரியம் ஆகும்.\nமைசூர் தசரா திருவிழா (நவராத்திரி) உலகப்புகழ் பெற்றது. மைசூர் அரசர்கள் ஆட்சியில் தசரா எனப்படும் நவராத்திரி விழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக பெற்றது. இப்போதும் இந்தப்பாரம்பரிய திருவிழா அதிகம் பொலிவிழக்கவில்லை.ஒவ்வொரு வருடமும் ஜம்பூ சவாரி என்ற யானைகள் ஊர்வலம், வானவேடிக்கை, நடன நிகழ்ச்சிகள் என்று கர்நாடகாவே கோலாகலப்படும்.\nகேரளாவில் நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் மட்டுமே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அதாவது விஜயதசமியும் அதற்கு முந்தைய 2 தினங்களான அஷ்டமியும், நவமியும் கேரளாவில் முக்கிய நாட்களாக கருதப்படுகின்றன.அஷ்டமி தினத்தன்று சரஸ்வதி தேவி முன்பாக புத்தகங்களை வைத்து வணங்கி பின்பு விஜயதசமி தினத்தன்று எடுத்து படிக்கும் வழக்கமும் கேரளாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.\nபேரக்குழந்தைகளின் ஆசை.. இது சூப்பர் ஸ்டார் வீட்டு கொலு ஸ்பெஷல் கேலரி\nகல்வி செல்வம், வெற்றி, லட்சுமி என சிறப்புகளை அள்ளி தரும் விஜயதசமியை கொண்டாட மறவாதீர்கள்\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துகளை உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்திடுங்கள்…\nஅமைச்சர் சி.வி. சண்முகத்தின் தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை\nதுவங்கியது நவராத்திரி… இந்த வழிபாட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன\nநவராத்திரி கொலுவில் கட்டாயம் இடம் பெரிய வேண்டிய பொம்மைகள் என்னென்ன\nNavratri 2018 : களைக்கட்ட தொடங்கிய நவராத்திரி கொண்டாட்டம்.. இந்த நவராத்திரிக்கு இந்த பொம்மைகள் தான் ஸ்பெஷல்\nகலைமகளே வருக… கலைகள் எல்லாம் தருக\nஇனி ஏர்போர்ட்டில் போர்டிங் பாஸ் தேவையில்லை – சுவாரஸ்யமான தகவல்\nஅன்று தனுஷ், இன்று சூர்யா – விடாமல் துரத்தும் சிவகார்த்திகேயன் கலெக்ஷன்\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு; மேயர் பதவியை குறிவைத்து தயாராகும் அரசியல் கட்சிகள்\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு நவம்பர் நடுப்பகுதியிலோ அதற்குப் பிறகோ கண்டிப்பாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\nதென்னிந்தியாவின் முதல் தீயணைப்பு வீராங்கனையான கேரளப் பெண்\nவிமான நிலைய தீயணைப்பு பணியை இதுவரை ஆண்கள் மட்டுமே செய்துவந்த நிலையில், Remya Sreekantan, 1st Female Firefighter In Kerala: கேரளாவைச் சேர்ந்த ரெம்யா என்ற பெண் சென்னை விமான நிலையத்தில் தீயணைப்பு வீராங்கனையாக பணியில் சேர்ந்து தென்னிந்தியாவின் முதல் விமான நிலைய தீயணைப்பு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஇனி நினைச்ச நேரமெல்லாம் திருப்பதி செல்லலாம் மொத்த செலவுக்கு ரூ. 1,147 போதும்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அம��ானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16719-kamals-daughter-is-the-daughter-of-the-superstar.html", "date_download": "2019-11-11T20:55:56Z", "digest": "sha1:L6SSGFVTGWEKSTOMU7Z5ANW4HTDQ2E4L", "length": 8144, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கமலின் மகள் சூப்பர் ஸ்டாரின் மகளானார் .. தர்பார் பற்றி நிவேதா தாமஸ் புது தகவல்... | Kamals daughter is the daughter of the superstar - The Subeditor Tamil", "raw_content": "\nகமலின் மகள் சூப்பர் ஸ்டாரின் மகளானார் .. தர்பார் பற்றி நிவேதா தாமஸ் புது தகவல்...\nபாபநாசம், நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா போன்ற படங்களில் தங்கை மற்றும் மகள் வேடங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ், தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருக்கிறார். தர்பார் படத்தின் படப்பிடிப்பை ரஜினி சமீபத்தில் முடித்தார்.\nஇதன் டப்பிங் பணிகள் நடக்கவிருக்கிறது. நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பை முடித்த கையோடு இமயமலை சென்று 5 நாள் சுற்றுப்பயணத்துக்கு பிறகு சென்னை திரும்பினார்.\nதர்பாரில் தான் நடிக்கும் கதாபாத்திரம்பற்றி நிவேதா தாமஸ் கூறும்போது,'இப்போது உலகம் இதையறிந்து கொள்ளட்டும் இங்கு ஒரேயொரு ஆதித்ய அருணாச்சலம் மட்டுமே இருக்க முடியும். அவர் எனது தந்தை' என குறிப்பிட்டிருக்கிறார்.\nதர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடிப்பதை வெளிப்படுத்தியுள்ள நிவேதா, ரஜினியின் கதாபாத்திர பெயர் ஆதித்ய அருணாச்சலம் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார். கபாலியில் ரஜினியின் மகளாக சாய் தன்ஷிகா நடித்தபோது அவருக்கு ரசிகர்கள் ஏக வரவேற்பு தந்ததுபோல் தற்போது நிவேதாவையும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கி உள்ளனர்.\nபாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாக நிவேதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகார்த்தியால் ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் போலீஸான நரேன்.. லோகேஷ்கனகராஜ் 50 ��ரவில் படப்பிடிப்பு..\nலேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்... மில்கி ஒயிட் பட்டம் போதும்... தமன்னா தடாலடி\n கோபத்தில் பொங்கிய நிவேதா தாமஸ்.. யாருகிட்ட என்ன கேள்வி கேட்கறதுன்னு விவஸ்தை இல்லையா...\nரகுல், ராஷ்மிகா, நித்யா, விஜய்தேரகொண்டா கோவாவில் கூட்டணி... புதுடிரெண்ட் செட் செய்வது எப்படி...\n7 வருடமாக காணாமல்போன பிரியாமணி... மறுபடியும் வருகிறார்.. இருமொழி படத்தில் நடிக்கிறார்...\nநடிக்க ரெடியாகும் நெடுஞ்சாலை ஷிவதா.. குழந்தைபெற்றதும் உடற்பயிற்சியில் தீவிரம்...\nமணிரத்னம் இயக்கத்தில் மகனுடன் நடிக்கிறார் ஜெயம் ரவி... 2 முறையாக இணையும் தந்தை- மகன்...\nஇந்தியன் 2வில் கமலுடன் இணையும் பாபி சிம்ஹா... போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்...\nதளபதி 64-ல் இணைந்த 96 பட நடிகை.. யார் தெரியுமா\nசொகுசு கார் வாங்கி சர்ச்சையில் சிக்கிய பிரித்விராஜ்...கூடுதலாக ரூ. 9 லட்சம் அபராதம் கட்டினார்..\nஅசுரன் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா... தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ்...\nNivetha gets angry with the questions about virginityMaharastraShivasena governmentசிவசேனா-பாஜக மோதல்சிவசேனா ஆட்சிசிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவுமகாராஷ்டிரா தேர்தல்பாபர்மசூதி நிலம்maharastra electionநடிகர் விஜய்Bigilபிகில்விஜய்Atleeநயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%A4%E2%80%8C%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%87-%E2%80%8C%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%A4%E0%AF%80%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E2%80%8C-68-%E0%AE%AE%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E2%80%8C%E0%AE%B0%E0%AF%81%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E2%80%8C%E2%80%8C%E2%80%8C%E0%AE%A3%E0%AE%BF%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-109020600071_1.html", "date_download": "2019-11-11T20:51:50Z", "digest": "sha1:NAKRH3MWBBJXARJIYRVRW4J3BQ7LNZO6", "length": 12707, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "த‌னி ஈழமே ‌நிர‌ந்தர‌த் ‌தீ‌ர்வு‌; 68% ம‌க்க‌ள் ஆதரவு- லயோலா கல்லூரி க‌ரு‌த்து‌க் க‌‌‌ணி‌ப்பு | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 12 நவம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nத‌னி ஈழமே ‌நிர‌ந்தர‌த் ‌தீ‌ர்வு‌; 68% ம‌க்க‌ள் ஆதரவு- லயோலா கல்லூரி க‌ரு‌த்து‌க் க‌‌‌ணி‌ப்பு\nஇலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக தனி ஈழமே என்று 68 சதவிகித பே‌ர் ஆதரவு தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளன‌ர் எ‌ன்று லயோலா க‌ல்லூ‌ரி நட‌த்‌திய கரு‌த்து‌க்க‌ணி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.\nலயோலா கல்லூரியின் 'மக்கள் ஆய்வகம்' நடத்திய ஈழத் தமிழர்கள் விடயத்தில் தமிழக மக்களின் மனநிலை பற்றிய ஆ‌ய்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த ஆ‌ய்‌வி‌ல் மக்கள் முன் ஈழப் பிரச்சனை குறித்து பல்வேறு கேள்விகளை வைத்துள்ளனர்.\nதமிழினத்தை அழிக்கும் இலங்கை அரசு : இலங்கையில் தற்போது நடந்துவரும் போரில், விடுதலைப் புலிகளைச் சாக்காக வைத்து தமிழினத்தையே இலங்கை அரசு அழித்து வருகிறது என்று 86.5 சதவிதம் பேரும், ராஜபக்சே அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக இலங்கை மக்கள் மீது தேவையற்ற ஒரு போரைத் திணித்துள்ளது என்று 10.5 சதவிதம் பேரும், தமிழர்களை மீட்க இலங்கை அரசு போர் நடத்துகிறது என்று 2.0 சதவிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.ம‌த்‌திய - மா‌‌நில அரசுக‌ள் மீது கோபம் : இலங்கையில் நடைபெறும் போர் குறித்த செய்திகளைக் கண்ணுறும்போது கோபமே மிகப் பிரதான உணர்வாக வெளிப்படுவதாக 85.0 சதவிதம் பேர் தெரிவித்துள்ளனர்.\nமத்திய- மாநில அரசுகள் மீது 44.5 சதவிதம் பேரும், 25.5 சதவிதம் பேர் ராஜபக்சே அரசின் மீதும், பன்னாட்டுச் சமூகங்கள் மீது 12.0 சதவிகித பேரும், விடுதலைப் புலிகள் மீது 3.0 சதவிகித பேர் கோபமே மிகப் பிரதான உணர்வாக வெளிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.\nஉடனடி தீர்வு போர் நிறுத்தம் : இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக, உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து அரசியல் தீர்வு காணப் பேச்சு வார்த்தையைத் தொடங்குவது என 90 சதவிகித பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nம‌க்களவை‌த் தே‌ர்தலை‌ப் புற‌க்க‌ணி‌க்க வே‌‌ண்டு‌ம்: ‌விஜயகா‌ந்‌த்\nஇல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்காக உலகநாடுக‌ளி‌ன் ஆதரவை ‌திர‌ட்ட குழு அமை‌ப்பு\nபோர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் முழுமையாக கடையடைப்பு நடந்தது\nபவானிசாக‌‌ர் அக‌திக‌ள் முகா‌மி‌ல் 2,500 பே‌ர் உண்ணாவிரதம்\n���தில் மேலும் படிக்கவும் :\nலயோலா கல்லூரி இலங்கைத் தமிழர் தனி ஈழமே\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2394323", "date_download": "2019-11-11T21:25:26Z", "digest": "sha1:3OJ4CK5VC3LWNBYJQOF4R6ESHXYUJWSC", "length": 17157, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "| பரங்கிப்பேட்டையில் பலத்த காற்று கரையோரம் படகுகள் நிறுத்தி வைப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nபரங்கிப்பேட்டையில் பலத்த காற்று கரையோரம் படகுகள் நிறுத்தி வைப்பு\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி துவக்கம் நவம்பர் 12,2019\nஅயோத்தி தீர்ப்பு:0.3 ஏக்கர் நிலத்துக்கு மட்டுமே பொருந்தும் நவம்பர் 12,2019\nஆயுதம், வீரர்கள் குவிப்பு ; எல்லையில் பாக்., சேட்டை நவம்பர் 12,2019\n4வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை நவம்பர் 12,2019\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி ;சபரிமலைக்கும் எதிர்பார்ப்பு நவம்பர் 12,2019\nபரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் மழையுடன், பலத்த காற்று வீசி வருவதால், மீனவர்கள் நேற்று, கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகளை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னுார் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், அன்னங்கோவில் முகத்துவாரம் வழியாக கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.பரங்கிப்பேட்டை கடல் பகுதியில், நேற்று, மழையுடன், பலத்த காற்று வீசியதால், மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.இதனால், படகுகளை, அன்னங்கோவில் கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால், வெளி மாநில மீன் வியாபாரிகளும் வரவில்லை.இதனால், எப்போதும் பிசியாக இருக்கும் அன்னங்கோவில் மீன் இறங்கு தளம், வெறிச்சோடி காணப்பட்டது.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n2. ஏகநாயகர் கோவிலில் அன்னாபிேஷகம்\n4. ஆசிரியர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி\n5. நியாய விலை கடை பணியாளர்கள்\n1. ரயிலில் துாங்கிய பெண்ணிடம் எட்டு சவரன் வளையல்\n2. மா.கம்யூ., சவப்பாடை ஊர்வலம்\n3. இளம் பெண் மரணம் போலீசார் விசாரணை\n4. லாட்டரி சீட்டு விற்றவர் கைது\n5. மது பாட்டில் பறிமுதல்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/nov/10/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3275845.html", "date_download": "2019-11-11T21:03:26Z", "digest": "sha1:XLR5VRWUWMHGJDZ4ZR5NVJWFTBUVG4C7", "length": 5828, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nBy DIN | Published on : 10th November 2019 12:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாரத்தான் போட்டிகள்: ஏற்பாடு - டாலா் அறக்கட்டளை, ஏவிபி பள்ளி, காந்தி நகா், காலை 6.15.\n7 ஆம் ஆண்டு மாநபியின் புகழ்பாடும் பேரணி: ஏற்பாடு - திருப்பூா் மீலாது நபி கமிட்டி, மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பங்கேற்பு, பெரியபள்ளிவாசல், திருப்பூா், காலை 9.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nஅயோத்தி தீர்ப்பும் உச்சகட்ட பாதுகாப்பும்\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\n12 ராசிக்குமான நவம்பர் மாத பலன்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/samsung-launches-flagship-galaxy-s10-premium-smartphones/", "date_download": "2019-11-11T20:50:26Z", "digest": "sha1:MYQLO4CJLP3LDE3U764J6TLNEB4E6BBB", "length": 8523, "nlines": 97, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Samsung Galaxy S10: சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் விலை மற்றும் ஆஃபர் விபரம் - Gadgets Tamilan", "raw_content": "\nSamsung Galaxy S10: சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் விலை மற்றும் ஆஃபர் விபரம்\nஇந்தியாவில் இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங்கின் ஃபிளாக் ஷீப் கில்லர் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் (Samsung Galaxy S10 Series) மாடலின் விலை மற்றும் ஆஃபர் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை ���றிந்து கொள்ளலாம். கேலக்ஸி எஸ்10+, கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10இ ஆகிய மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமுன்பே மூன்று மாடல்களின் நுட்ப விபரங்கள் மற்றும் வசதிகளை நாம் முன்பே வெளியிட்டிருந்தோம். தற்போது இந்திய விலை மற்றும் ஆஃபர்களை தொடர்ந்து காணலாம்.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் விலை பட்டியல்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10இ 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி விலை ரூபாய் 55,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 மாடல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு ரூ.66,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்10 மாடலின் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு ரூபாய் 84,990 விலையில் கிடைக்கும்.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல் 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு ரூ.73,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல் 8 ஜிபி + 512 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு ரூ.91,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல் 12 ஜிபி + 1 TB சேமிப்பு வசதி கொண்டு ரூ.1,17,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅறிமுக சலுகையாக கேலக்ஸி எஸ்10 வரிசை மொபைல்களை முன் பதிவு செய்பவர்களுக்கு கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ் ரூ.9,990 விலையிலும், வயர்லெஸ் கேலக்ஸி பட்ஸ் விலை ரூ. 2,990 என கிடைக்கும். இதுதவிர மொபைல் அப்கிரடு செய்பவர்களுக்கு ரூ.15,000 போனஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி கார்டு பயன்படுத்தினால் ரூ.6000 வரை கேஸ்பேக் சலுகை பெறலாம்.\nசாம்சங் கேல்க்ஸி வாட்ச் ஏக்டிவ் விலை ரூ.29,990\nசாம்சங் கேலக்ஸி பட்ஸ் விலை ரூ.9,990 ஆகும்.\nHuawei P30 Series: ஹூவாவே P30 சீரிஸ் ஸ்மார்ட்போன் டீசர் வெளியானது\nபிளிப்கார்டில் மகளிர் தினத்தை முன்னிட்டு 75 % தள்ளுபடி அறிவிப்பு\nபிளிப்கார்டில் மகளிர் தினத்தை முன்னிட்டு 75 % தள்ளுபடி அறிவிப்பு\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாம�� – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/diesel-analog-black-dial-men-s-watch-dz1206-price-pdXJSZ.html", "date_download": "2019-11-11T19:27:28Z", "digest": "sha1:BPNFSLGC5GOFIC2Y5PIAOHSWHVW2XHOF", "length": 12667, "nlines": 277, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடீசல் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் டஸ்௧௨௦௬ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nடீசல் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் டஸ்௧௨௦௬\nடீசல் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் டஸ்௧௨௦௬\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடீசல் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் டஸ்௧௨௦௬\nடீசல் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் டஸ்௧௨௦௬ விலைIndiaஇல் பட்டியல்\nடீசல் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் டஸ்௧௨௦௬ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடீசல் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் டஸ்௧௨௦௬ சமீபத்திய விலை Oct 30, 2019அன்று பெற்று வந்தது\nடீசல் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் டஸ்௧௨௦௬அமேசான் கிடைக்கிறது.\nடீசல் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் டஸ்௧௨௦௬ குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 8,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடீசல் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் டஸ்௧௨௦௬ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டீசல் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் டஸ்௧௨௦௬ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடீசல் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் டஸ்௧௨௦௬ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nடீசல் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் டஸ்௧௨௦௬ விவரக்குறிப்புகள்\nபேஸில் மேட்டரில் Stainless Steel\nடிடிஷனல் பிட்டுறேஸ் luminescent hands\n( 1141 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 28 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 65 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 36 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\nடீசல் அனலாக் பழசக் டயல் மென் ஸ் வாட்ச் டஸ்௧௨௦௬\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/a-certificate-for-aditya-varma.html", "date_download": "2019-11-11T19:45:13Z", "digest": "sha1:KYNVS6GYXGYDD3E4NNDNAI5DOK5CYZ4V", "length": 6691, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'ஆதித்ய வர்மா' படத்துக்கு 'ஏ' சான்றிதழ்", "raw_content": "\nமகாராஷ்டிராவில் திருப்பம்: ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 18- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு: அ.தி.மு.க அறிவிப்பு விரைவில் அ.தி.மு.கவில் இணைவேன்: புகழேந்தி அறிவிப்பு திமுகவில் அன்பழகனிடம் இருந்த அதிகாரம் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றம் உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு: அ.தி.மு.க அறிவிப்பு விரைவில் அ.தி.மு.கவில் இணைவேன்: புகழேந்தி அறிவிப்பு திமுகவில் அன்பழகனிடம் இருந்த அதிகாரம் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றம் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் காலமானார் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் காலமானார் காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி: சோனியாவுடன் ஆலோசனை பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் மரணம் காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி: சோனியாவுடன் ஆலோசனை பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் மரணம் திமுக பொதுக்குழு கூட்டத்தில் சுபஸ்ரீ, சுஜித்துக்கு இரங்கல் திமுக பொதுக்குழு கூட்டத்தில் சுபஸ்ரீ, சுஜித்துக்கு இரங்கல் அயோத்தி தீர்ப்பு குறித்து அத்வானி கருத்து பேருந்தை வழிமறித்து டிக்டாக் வீடியோ: இளைஞர் கைது அயோத்தி தீர்ப்பு குறித்து அத்வானி கருத்து பேருந்தை வழிமறித்து டிக்டாக் வீடியோ: இளைஞர் கைது அயோத்தி தீர்ப்பு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற செய்தியை தந்திருக்கிறது: பிரதமர் உரை ஒடிசா, மேற்குவங்கத்தில் புல்புல் புயல்: 2 பேர் உயிரிழப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 87\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\n'ஆதித்ய வர்மா' படத்துக்கு 'ஏ' சான்றிதழ்\nநடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் 'ஆதித்ய வர்மா' திரைப்படத்துக்கு தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.\n'ஆதித்ய வர்மா' படத்துக்கு 'ஏ' சான்றிதழ்\nநடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் 'ஆதித்ய வர்மா' திரைப்படத்துக்கு தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.\nதெலுங்கில் மிகப்பெரும் வெற்றியடைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் ரீமேக்கான இதனை கிரிசாய்யா இயக்கியுள்ளார். பனிடா சாந்து நாயகியாக நடித்துள்ளார். முன்னதாக, நவம்பர் 8-ஆம் தேதி படம் வெளியாகுமென கூறப்பட்டது. இப்போது, தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் கிடைத்திருக்கும் நிலையில், நவம்பர் 21-ஆம் தேதி படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜெயம் ரவி வெளியிட்ட 'காளிதாஸ்' ட்ரைலர்\n'அடுத்த சாட்டை' படத்தின் ட்ரைலர்\nரஜினிக்காக கமல் வெளியிடும் 'தர்பார்' போஸ்டர்\n'குண்டு' படத்துக்கு 'யூ' சான்றிதழ்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2019/07/certain-dos-donts-about-eclipse.html", "date_download": "2019-11-11T19:27:11Z", "digest": "sha1:HGLF7FWL4OE73TT5AE36SIHP2LZHLPUC", "length": 24949, "nlines": 224, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Certain dos & donts about eclipse", "raw_content": "\nக்ரஹணத்தை பற்றி சிறிது வெளியிடுகிறேன். விரும்பியோர் பகிர்ந்துகொள்ளுங்கள்.\n\"ஸூர்யக்ரஹே து நாஶ்னீயாத் பூர்வம் யாமசதுஷ்டயம்| சந்த்ரக்ரஹே து யாமாம்ஸ்த்ரீன் பாலவ்ருத்தாதுரைர்வினா||\"\nக்ரஹணம் ஸூர்ய,சந்த்ர க்ரஹணம் என இருவிதம்.\nஸூர்யக்ரஹணம் ஏற்படுவதற்கு முன் நான்கு யாமங்களும் சந்த்ரக்ரஹணத்தில் மூன்று யாமங்களும் உணவு உட்கொள்ளக்கூடாது.\nஒரு யாமம் என்பது மூன்று மணி நேரங்களை கொண்டது.தற்போது வரும் சந்த்ரக்ரஹணமானது இரவு 01.32 நிமிடங்களுக்கு ஆரம்பிப்பதால் மாலை 5-00 க்குள் போஜனங்களை முடித்துக்கொள்ளவேண்டும்.இது அனைவருக்கும் பொதுவானதா என்றால் \"பால வ்ருத்த ஆதுரை:வினா\"என்று ஸமாதானம் அளிக்கிறது ஸ்ம்ருதி.அதாவது சிறுவர்கள், முதியவர்கள், நோயுற்றோர் ஆகியோருக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.சரி அப்படியானால் விதிவிலக்கு அளிக்கப்பட்டோர் க்ரஹணஸமயத்திலும் சாப்பிடலாமாஎன்றால் க்ரஹணத்திற்கு முதல் வரை மட்டுமே அவர்களுக்கு விலக்கு. இரவு 9.30 முதல் யாமத்திலிருந்து அவர்களும் எல்லோரைப்போலவும் இருக்கவேண்டும். இதென்ன அய்யா அவர்களும் மனிதர்கள் தானே என்றால் க்ரஹணத்திற்கு முதல் வரை மட்டுமே அவர்களுக்கு விலக்கு. இரவு 9.30 முதல் யாமத்திலிருந்து அவர்களும் எல்லோரைப்போலவும் இருக்கவேண்டும். இதென்ன அய்யா அவர்களும் மனிதர்கள் தானே என்னைப்போலவே அவர்களுக்கும் தோஷம் வராதா என்றால் பேருந்தில் அனைவருக்கும் ஒரே கட்டணம் என்றாலும் ஊனமுற்றோர் முதியோர் மாணவர்களுக்கு குறைந்த கட்டணச்சலுகை இருப்பது போன்று இதை புரிந்தகொள்ளவேண்டும்.இங்கே ஶாஸ்த்ரம் வளைந்துகொடுக்கவில்லை.அனுக்ரஹித்து இருக்கிறது.\nஒருநாளைக்கு பகலும் இரவும் ஆக அறுபது நாழிகைகள். எல்லா நாட்களிலும் இவை ஸரிஸமமாக இருப்பதில்லை. சிலமாதங்களில் பகலும் சிலமாதங்களில் இரவும் அதிகரிக்கும். இந்த க்ரீஷ்மருதுவில் பகற்பொழுது அதிகம். இரவு சற்றே குறைவு.\nஅஹஸ் எனப்படும் பகற்பொழுதை அறுபது நாழிகைகளில் கழித்துள்ளோம்.\nபகற்பொழுதின் ஒருயாமத்திற்கு 0:18:30விநாழிகைகள் அதிகமாகவும் இரவில் ௸விநாழிகைகள் குறைவாகவும் வரும்.\nபகலின் ஒரு யாமத்திற்கு மூன்று மணிநேரம் ஏழரை நிமிடங்கள்.\nஇரவில் 2:52:30நிமிடங்கள். இதை வைத்து கணக்கிட்டு கொள்ளுங்கள்.\nஉணவு உட்கொள்ளுதல் என்பதை ஏன் தடுக்கிறது தர்மஶாஸ்த்ரம் என்றால் அதற்கு பல காரணங்களை விஜ்ஞானத்தோடு ஸம்பந்தப்படுத்தி கூறுவர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதை நாம் நவீன விஜ்ஞானத்தோடு ஸம்பந்தப்படுத்த தேவை என்னஅப்படிச்செய்வதால் ருஷிவாக்யங்களையும் முன்னோர் வாக்யங்களை பரிசோதிப்பதோடு அல்லாமல் பகுத்தற��வு என சொல்லுக்கொண்டு திரிவோருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறோம்.நமக்கு அதெல்லாம் நேரத்தை வீண்செய்யும் வேலைகள்.\nஎல்லா விஷயத்தையும் நவீன விஜ்ஞானத்தோடு பொருத்திப்பார்ப்பது தேவையற்ற செயல்.அம்மா சாதம் ஊட்டும்போது \"நிலா நிலா ஓடிவா\"என்றால் அதெப்படி இங்கே வரும்.நாமல்லவா போகவேண்டும் என்பர் அரைகுறை அறிவாளிகள். அங்கே நிலாவை வரவழைப்பது அல்ல முக்யத்வம்.குழந்தைக்கு அன்னத்தை ஊட்டுவதல்லவா முக்யம்.இதை புரிந்துகொள்ளாதவர் பகுந்தறிந்து ப்ரயோஜனம்.\nபாலர்களுக்கும் வ்ருத்தர்களுக்கும் நோயாளிகளுக்கும் (கர்ப்பிணிகளையும் சேர்த்து)முதல் யாமத்திலிருந்து ஆஹார நியமம் ஆரம்பிக்கிறது. தோராயமாக இரவு 8.30 மணியில் இருந்து நியமம் ஆரம்பம்.\nசமைத்துவைக்கப்பட்ட பண்டங்களின் நிலை என்ன\nக்ரஹணகாலத்தில் உண்ணத்தடைபோன்றே தற்சமயத்தில் ஸித்தமாக இருக்கும் உணவும் த்யாஜ்யம்.சாதம்,குழம்பு, ரஸம்,கறிவகைகளும் இதில் அடக்கம்.\n \"ஆரநாலம் பயஸ்தக்ரம் ததி ஸ்நேஹாஜ்யபாசிதம்|மணிகஸ்தோதகம் சைவ ந துஷ்யேத் ராஹுஸூதகே||\n*அன்னம் பக்வமிஹ த்யாஜ்யம் ஸ்நானம் ஸவஸனம் க்ரஹே|வாரி தக்ராரநாலாதி திலதர்ப்பைர் ந துஷ்யதி\"\nஎன்கிறது \"ஜ்யோதிர் நிபந்தமும் மன்வர்த்த முக்தாவளியும்\".நிறைய தண்ணீர் விட்டு தயாரிக்கப்பட்ட கஞ்சிக்கு ஆரநாலம் எனப்பெயர்.பால்,மோர் ,நிறைய நெய்விட்டு தயாரிக்கப்படும் பதார்த்தங்கள் ஆகியவற்றில் தர்ப்பை போட்டு வைத்திருந்தால் க்ரஹணத்திற்கு பின்னர் மீண்டும் உபயோகிக்கலாம்* .\nநீரை நிரப்ப உபயோகப்படுத்தும் பெரிய பாத்திரங்களுக்கே \"மணிகம்\"என்று பெயர்.\nஅவைகளுக்கும் தோஷமில்லை. ஆகவே வாட்டர் டேங்க் தண்ணீரை வீண் செய்யவேண்டாம்.\nக்ரஹணத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஸ்நானம் செய்யவேண்டும்.\nசாதாரணமாக இரவில் கட்டாயம் ஏற்பட்டால் ஒழிய ஸ்நானம் செய்யக்கூடாது. ஆனால் க்ரஹணத்தில் இரவானாலும் ஸ்நானம் அவஶ்யம்.\nநீரை பொறுத்து பலன் அதிகரிக்கிறது.\n\"ஶீதமுஷ்ணோதகாத் புண்யம் அபாரக்யம் பரோதகாத்|பூமிஷ்டம் உத்த்ருதாத் புண்யம் தத:ப்ரஸ்ரவணோதகம்||\nததோபி ஸாரஸம் புண்யம் தத:புண்யம் நதீஜலம்|தீர்த்ததோயம்\nதத:ஸ்தோபி கங்காம்பு புண்யம் புண்யஸ்ததோம்புதி:\"\nவென்னீரை காட்டிலும் தண்ணீரும் பிறர் கொணர்ந்ததை காட்டிலும் தான் கொணர்ந்த���ும் அதை காட்டிலும் பூமியில் இருப்பதும் அதைக்காட்டிலும் குட்டையும் அதைக்காட்டிலும் ஸரஸ்ஸும் அதைக்காட்டிலும் நதியும் புண்யதீர்த்தமும் அதைக்காட்டிலும் கங்கையும் அதைக்காட்டிலும் ஸமுத்ரமும் அதிக புண்யங்களை தருபவை. முடிந்ததை உபயோகப்படுத்திக்கொள்ளலாமே\n\"க்ரஸ்யமானே பவேத் ஸ்நானம் க்ரஸ்தே ஹோமம் விதீயதே|முச்யமானே பவேத் தானம் முக்தே ஸ்நானம்\nக்ரஹண ஆரம்பத்தில் ஸ்நானம் செய்யவேண்டும். மத்யகாலத்தில் ஹோமங்கள் செய்வேண்டும்.விடும் காலத்தில் தானங்கள் செய்யவேண்டும். விட்டபின் ஸ்நானம் செய்யவேண்டும்.\n\"முக்தௌ யஸ்து ந குர்வீத ஸ்நானம் க்ரஹணஸூதகே| ஸ ஸூதகீ பவேத் தாவத் யாவத் ஸ்யாத் அபரோ க்ரஹ:\"||\nக்ரஹணம் விட்டபின் எவர் ஸ்நானம் செய்யவில்லையோ அவர் அடுத்த க்ரஹணம் வரை ஸூதகீ(தீட்டுள்ளவர்)ஆகவே கருதப்படுவார்.\nஒருக்கால் பிறப்பு தீட்டு, இறப்பு தீட்டு அனுஸரித்துகொண்டிருப்போர்க்கு க்ரஹணகாலத்தில் எப்படி நியமம்\n௸தீட்டு உள்ளவர்களாக இருந்தாலும்கூட க்ரஹண ஸமயத்தில் அவர்களுக்கு தீட்டில்லை அவர்களும் கூட க்ரஹணத்தை அனுஷ்டிக்க வேண்டும்\nபஹிஷ்டா ஸ்த்ரீ விஷயத்தில் கூட ஸ்நானம் விதிக்கப்படுகிறது.அனைவரும் உபயோகிக்கிம் பாத்ரமில்லாபல் வேறு பாத்திரத்தில் தீர்த்தம் கொண்டு ஸ்நானம் செய்யவேண்டும். அவர்கள் ஸ்நானம் ஆனபின் வஸ்த்ரங்களை பிழியக்கூடாது. ஶரீர உஷ்ணத்தினாலேயே காயவைத்துக்கொள்ள வேண்டும்.\nஇதில் இருவேறு கருத்துக்கள் உள்ளன.\nமனுஷ்யா மத்யே காலேது மோக்ஷகாலேது ராக்ஷஸா:||\nஎனக்கூறப்பட்டுள்ளது. ஆகவே க்ரஹண ஸ்பர்ஶ ஸமயத்திலேயே தர்ப்பணம் செய்யவேண்டும் என்பது ஒரு நிலை.அப்படியானால் இந்தமுறை 02:54 pmமுதல் 03:59am வரை தர்பணத்திற்கான காலம்.\nஆனால் अपरपक्षे पोत्र्याणि அபர பக்ஷே பித்ர்யாணி என்கிறது ஆபஸ்தம்ப க்ருஹ்யஸூத்ரம்.அதனால் க்ருஷ்ணபக்ஷத்தில் தர்ப்பிக்க வேண்டும் என்பது ஒருநிலை.இது ஆசாரத்திலும் உள்ளது. இதை அனுஸரிப்போர் 02:52am முதல் 03:49am வரையிலான நேரத்தில் செய்யவேண்டும்.\nக்ரஹணகாலத்தில் பித்ரு கார்யங்களை (அதிகாரம் உள்ளோர்)செய்யாவிடில்\nசந்த்ரஸூர்யக்ரஹே யஸ்து ஶ்ராத்தம் விதிவதாசரேத்|\nஅகுர்வாணஸ்து நாஸ்திக்யாத் பங்கே கௌரிவ ஸீததி||\nசேற்றில் மாட்டிக்கொண்ட பசுபோல போல பாபத்திலிருந்து விடபடமாட்டான் என்கிறது மஹாபாரதம்.\nவேதிக்ரவி - ஸ்ரீ புவனேஸ்வரி வேதிக் சென்டர் - 16.07.19 மாலை 4.00\nராம் ராம் ராம ராம ராம\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mosibalan.blogspot.com/2016/12/a-r-face-book-dear-friends-im-trying-to.html", "date_download": "2019-11-11T20:03:12Z", "digest": "sha1:XOHYJ2W34KBBR2CN6UZ5BHJ56YAYCFV3", "length": 7660, "nlines": 203, "source_domain": "mosibalan.blogspot.com", "title": "மோ.சி. பாலன் பதிவுகள்: டேக் இட் ஈஸி பாலிசி", "raw_content": "\nடேக் இட் ஈஸி பாலிசி\nA R ரஹ்மானின் கீழ்க்கண்ட Face Book பதிவிற்கு எனது முயற்சி :\nFridge-ல் வைத்த தாய்ப்பால் கிடைத்தால் டேக் இட் ஈஸி பாலிசி\nபிஞ்சு உடம்பில் Flu shots கொடுத்தால் டேக் இட் ஈஸி பாலிசி\nGeometry Box-ஐ அண்ணனும் கேட்டால் டேக் இட் ஈஸி பாலிசி\nZoology teacher long leave போனால் டேக் இட் ஈஸி பாலிசி\nஅடிக்கடி வீட்டில் உப்புமா செஞ்சா டேக் இட் ஈஸி பாலிசி\nArrears clear பண்ண அப்பாம்மா கேட்டால் டேக் இட் ஈஸி பாலிசி\nஜிம்முக்குப் போயி நண்பனும் இளைத்தால் டேக் இட் ஈஸி பாலிசி\nஜம்முன்னு ஆன்சைட் எனிமியும் போனால் டேக் இட் ஈஸி பாலிசி\nStatue போல் Beauty - Break up சொன்னால் டேக் இட் ஈஸி பாலிசி\nStatue of Liberty Torch Light கொடுத்தால் டேக் இட் ஈஸி பாலிசி\nSkype-ல் பேசப் பேத்தியும் மறுத்தால் டேக் இட் ஈஸி பாலிசி\nWife பேச்சைப் பையனும் கேட்டால் டேக் இட் ஈஸி பாலிசி\nLabels: A R ரஹ்மான், திரைப்படப் பாடல், மறுகலப்பு(remix)\nA R ரஹ்மான் (1)\nஅமரர் டி வி ஆர் நினைவு சிறுகதைப் போட்டி2017 (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nவயது வந்தோர் மட்டும் (1)\nடேக் இட் ஈஸி பாலிசி\nஇயற்பெயர் - பாலசுப்பிரமணியன் தாயின் பெயரை initial-ஆகப் போடும் வழக்கத்தை நண்பர் கௌதமன் கூற - தாய் தந்தை இருவர் பெயர்களையுமே சேர்த்து - மோகனாம்பாள் சிவசங்கரன் இவர்களின் பாலன் - மோ.சி. பாலன் என வைத்துக்கொண்டேன். மேலும் இப்பெயர் முரசு கட்டிலில் துயின்ற புலவர் மோசி கீரன் போல் ஒலிப்பது கூடுதல் சிறப்பு தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mosibalan.blogspot.com/2018/01/blog-post_11.html", "date_download": "2019-11-11T19:32:01Z", "digest": "sha1:X43S7ALUGZA52J6IUUWGHHMRCUCKJRZZ", "length": 6513, "nlines": 189, "source_domain": "mosibalan.blogspot.com", "title": "மோ.சி. பாலன் பதிவுகள்: முந்திவிரித்த பாடல்", "raw_content": "\nமுந்தி விரித்த செம்பட்டுக் கம்பளத்தில்\nசேற்றுக் கறை பூசி நீ செருக்காகப் போனாயோ\nமுந்தி விரித்த நம் முன்னோரின் வாய்ச்சொற்கள்\nசிந்தி விழும் உன் செவியில் சேர்க்காமல் போனாயோ\nமுந்தி விரித்த கொடும் கருநாகப் படம்போல\nசீறி விழும் வார்த்தைகளில் விஷம் கக்கிப் போனாயோ\nமுந்தி விரித்த துண்டில் வந்து விழும் காசெல்லாம்\nசிதறாமல் சேகரித்து சீட்டியடித்துப் போனாயோ\nமுந்தி விரிந்த சபை சேர்ந்திருந்த சான்றோரை\nமந்திகள் என்று நீ மதி மயங்கிப் போனாயோ\nமுந்தி விரிந்த உன் வான விதானம்விட்டு\nமஞ்சள் போர்வையின் கீழ் வாடகைக்குப் போனாயோ\nA R ரஹ்மான் (1)\nஅமரர் டி வி ஆர் நினைவு சிறுகதைப் போட்டி2017 (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nவயது வந்தோர் மட்டும் (1)\nஇயற்பெயர் - பாலசுப்பிரமணியன் தாயின் பெயரை initial-ஆகப் போடும் வழக்கத்தை நண்பர் கௌதமன் கூற - தாய் தந்தை இருவர் பெயர்களையுமே சேர்த்து - மோகனாம்பாள் சிவசங்கரன் இவர்களின் பாலன் - மோ.சி. பாலன் என வைத்துக்கொண்டேன். மேலும் இப்பெயர் முரசு கட்டிலில் துயின்ற புலவர் மோசி கீரன் போல் ஒலிப்பது கூடுதல் சிறப்பு தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.indianlanguages.org/dictionary/wordmeaning.php?q=child+record", "date_download": "2019-11-11T21:20:49Z", "digest": "sha1:QHVRX4K7B7WENB4Q2RFTLZYQJ4PINCHG", "length": 2023, "nlines": 55, "source_domain": "tamil.indianlanguages.org", "title": "Child Record Tamil Meaning | English to Tamil Dictionary & Tamil to English Dictionary", "raw_content": "\nchild programme சேய் ஆணைத்தொடர்\nchild life குழந்தைகளின் வயதுக் காலம்\nchild like ஒன்றும் அரியாத\nchild labour 1. சிறார் தொழிலாளி 2. குழந்தைத் தொழிலாளி\nchild exploitation குழந்தை வழிச் சுரண்டல்\nchild wife மிக்க இளம் பிராய மனைவி\nchild bearing குழந்தை பெறுதல்\nchild guidance குழந்தையை வழி நடத்துதல்\nchild development குழந்தை வளர்ப்பு\nlaying record முட்டையிடும் திறன் பதிவேடு\nbriliant record அறிவார்ந்த பதிவுரு முத்திரை சாதனை\nacademic record கல்வித் தகுதிக் குறிப்புரை\nbeat the record இது வரையுள்ள பதிவுருவை வெற்றி வரம்பத் தோற்கடித்தல்\ncash record பணப் பதிவேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://101sexstories.com/new-sex-stories/other-stories/", "date_download": "2019-11-11T20:37:26Z", "digest": "sha1:AT2HUUOPLOLC243N7PCTDZL6YJIK4KNV", "length": 9847, "nlines": 72, "source_domain": "101sexstories.com", "title": "Other Stories", "raw_content": "\nமுதல்முறை குரூப் லெஸ்பியன் கொண்டாட்டம் - Other Stories\nHomely Group Lesbian Girls Hot Treat Tamil Kamakathai கடைசி எக்ஸாம் முடிச்சிட்டு நான், ஸ்வேதா, பூமிகா 3 பேரும் ஜாலியா ஒரு காபி ஷாப்ல மீட் பண்ணி அரட்டை அடிச்சோம். அப்போ பூமிகா வாங்கடி எங்க வீட்டுக்கு போலாம் யாரும் இல்ல. ஈவ்னிங் வரைக்கும் ஜாலியா பொழுதை போக���கிட்டு, நானே உங்க வீட்ல டிராப் பண்ணிடுறேனு சொன்னா. உடனே 3 பேரும் அவளோட வீட்டுக்கு போனோம். பூமிகா ரொம்ப வசதியான பொண்ணு. அப்பா, அம்மா ரெண்டு பேருமே பிஸி. டூர்ல இருப்பாங்க. அவ வீட்ல மெயிட்ஸ் மட்டும் தான் இருந்தாங்க. அவ வீட்டுக்கு போய் ஜுஸ், ஸ்நாக்ஸ் சாப்பிட்டு கிட்டே அவளோட ரூம்ல கொஞ்ச நேரம் மியூசிக் சேனல்ல பாட்டு கேட்டுகிட்டே டான்ஸ் ஆடினோம். அப்போ தான் ஸ்வேதா என்னை அவளோட மேல் பார்ட்னர், பாய் ஃப்ரெண்ட் மாதிரி டீல் பண்ணி நெருக்கமா ரொமான்ஸ் மூட்ல டூயட் பாட்டுக்கு\nமகாலிங்கத்தின் மகா லிங்கம் மகளால் சாத்தியம் ஆனது அது ஒரு மழைக்காலம். வீட்டில் வேலையை முடித்து விட்டு ஹாலுக்கு வந்த போது மழைச் சாரலும் மண் வாசனையும் எனக்குள் மதன மோகத்தை கிளப்பி விட ஆரம்பித்தது. சரி ரூம் குள்ள போய் லேப்டாப்பில் மாமு கதைகளை படித்து என்ஜாய் பண்ணலாம் என்று நினைத்துக் கொண்டு தான் வாசலுக்கு வந்து சாத்தியிருந்த கதவை செக்அப் செய்து விட்டு ஏதேச்சையாக ஜன்னலை பார்த்த போது என் வீட்டுக்குள் மழைக்கு ஒதுங்க ஐயர்ன் செய்யும் வண்டியை நிறுத்தி விட்டு, அதற்கு அருகே கீழே மகாலிங்கம் படுத்து களைப்பில் உறங்கி கொண்டிருந்தான். மகாலிங்கம் என் வீட்டு வாசலில் வண்டியில் அந்த ஏரியா மக்களின் துணிகளை ஐயர்ன் செய்து கொடுப்பான். ஒரு நாள் கடும் வெயிலில் அவன் வண்டி நிழலில் துணிகளை ஐயர்ன் செய்வதை பார்த்து விட்டு தான் நான் அவனை என் வீட்டு போர்டிகோவில் நின்று கொண்டு\nAkka Sex Stories In Tamil - அக்கா செக்ஸ் கதைகள் தமிழ்\nAmma Sex Stories In Tamil - தமிழ் அம்மா பாலியல் செய்திகள்\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\nTamil Sex Stories – தமிழ் செக்ஸ் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31874/", "date_download": "2019-11-11T21:00:18Z", "digest": "sha1:ZCBT64XV3ZGIUY2GQDEGQCLD4KUM2D3L", "length": 9136, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "டெங்கு ஏற்படக்கூடிய பிரதேச பாடசாலை மாணவர்கள் விசேட ஆடைகளை அணிய அனுமதி – GTN", "raw_content": "\nடெங்கு ஏற்படக்கூடிய பிரதேச பாடசாலை மாணவர்கள் விசேட ஆடைகளை அணிய அனுமதி\nடெங்கு நோய் பரவக்கூடிய பிரதேசங்களில் காணப்படும் பாடசாலை மாணவர்கள் விசேட ஆடைகளை அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கல்வி அமைச்சினால் இது குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nநுளம்புக��் தாக்காத வகையில் உடலை மூடும் வகையில் ஆடைகளை அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நுளம்புக் கடியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் ஆடைகள் அணிய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.\nTagsடெங்கு நுளம்புகள் பாடசாலை மாணவர்கள் விசேட ஆடை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nMCC ஒப்பந்தத்திற்கான எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்ய 5 நீதிபதிகள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீ விபத்தில் 47 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டியும் தீக்கிரை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ் சங்கிலியன் பூங்காவில் TNAயின் பிரசாரக் கூட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருது வழங்கல்\nஊடகவியலாளர் மெல் குணசேகரவின் கொலையாளிக்கு மரண தண்டனை\nஇணைப்பு2 – தமது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுமாறு ஏ.எஸ்.பி லியனகே ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஇரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் காயம்… November 11, 2019\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு… November 11, 2019\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்… November 11, 2019\nMCC ஒப்பந்தத்திற்கான எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்ய 5 நீதிபதிகள்…. November 11, 2019\nதீ விபத்தில் 47 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டியும் தீக்கிரை.. November 11, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.���ாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/canara-bank-fd-rates/", "date_download": "2019-11-11T19:29:58Z", "digest": "sha1:7A54HVHBOBXQG5OL3OCI42S2YTFWNZM2", "length": 11455, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இதை விட ஒரு குட் நியூஸ் இருக்குமா? அதிரடி காட்டும் கனரா வங்கி! - canara bank fd rates", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nஇதை விட ஒரு குட் நியூஸ் இருக்குமா அதிரடி காட்டும் கனரா வங்கி\n1 கோடிக்கும் கீழ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கிடைக்கும் வட்டிவிகிதம்.\ncanara bank fd rates : பொதுத் துறை வங்கி நிறுவனமான கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அளிக்கும் வட்டி விகிதம் 7 சதவீதம் ஆகும்.\nஇதன்படி, ஒரு கோடி ரூபாய் வரையில் 1 வருடத்திற்கு முதலீடு செய்யும் போது புதிய வட்டி உயர்வின் படி பொதுப் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு 7 சதவீத வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.50 சதவீத வட்டி விகித லாபத்தினையும் கனரா வங்கி அளிக்கிறது.\nகனரா வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரம் கனரா வங்கியின் பிகசட் டெபாசிட் திட்டத்தில் 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்யும் போது எந்த அடிப்படையில் முதலீடு செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழு வாய்ப்புகள் அதிகம் .\nடென்ஷன், அபராதம் எந்த தொல்லையும் இல்லை… எஸ்பிஐ- யில் அட்டகாசமான சேமிப்பு திட்டம்\nஅந்த கேள்விக்கு பதில் இதோ.. கனரா வங்கியில் 1 கோடிக்கும் கீழ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கிடைக்கும் வட்டிவிகிதம்.\n> 1 -2 வருட திட்டம்- 7 சதவீதம் வட்டி – 7.5 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)\n> 2 -3 வருட திட்டம்- 6.7 சதவீதம் வட்டி – 7.2 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)\n> 3 -5 வருட திட்டம்- 6.2 சதவீதம் வட்டி – 6.7 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)\n> 5 -8 வருட திட்டம்- 6.2 சதவீதம் வட்டி – 6.7 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)\n> 8 -10 வருட த��ட்டம்- 6.2 சதவீதம் வட்டி – 6.7 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)\n> 444 நாட்கள் திட்டம் 7.05 சதவீதம் வட்டி – 7.55 சதவீதம் வட்டி (மூத்த குடிமக்கள்)\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nஅது என்ன ‘மூடிஸ்’ தகுதி குறைப்பு சிக்கிய எஸ்பிஐ வங்கி… தப்பித்த கனரா வங்கி\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nSBI News: எஸ்.பி.ஐ. வீட்டுக் கடன், குஷியான புதிய சலுகை\nபெண் என்றால் 60 பவுன் ; ஆண் என்றால் 10 பவுன் – இதுதான் அளவு : இதுக்கு மேல போனா, அவ்வளவுதான்…\n இருக்கவே இருக்கு இ-பான் – உடனே விண்ணப்பியுங்க…\nஆன்லைனில் பி.எஃப். பணம்: இந்தச் சேவை உங்களுக்கு எந்த நேரமும் தேவைப்படலாம்\nSBI ATM Rule: ஏ.டி.எம் மெஷினில் கை வைக்கும் முன்பு இதை செய்யுங்க\nSBI NEFT Rule: பணப் பரிமாற்றத்திற்கு இதைவிட பெரிய சலுகை என்ன இருக்கிறது\nRRB Group D Result: ஆர்ஆர்பி ‘குரூப் டி’ தேர்வு முடிவுகள் வெளியானது\nவிஜயகாந்த் – டிடிவி தினகரன் கூட்டணியா\nகோவை சிறுமி பலாத்கார கொலை வழக்கு : குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nSupreme court : கோவையில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்து கொன்ற குற்றவாளி மனோகரனுக்கு, உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.\nநாய் பாசம் இருக்கலாம் அதுக்கு இப்படியா பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தற்கொலை\nதற்கொலை செய்துக் கொள்வதால் என்னை மன்னித்து விடுங்கள்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nகாது கேட்காத தாய்… வெற்றிக்கு பின்னால் காதல் மனைவி – ஈரோடு மகேஷ் சாதித்த கதை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்���்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/journalism-blogs/1278426-online-ceylon-blog/32188142-manittiyalankalaka-cujittai-mitkum-porattam", "date_download": "2019-11-11T19:25:29Z", "digest": "sha1:PAABWIWUQT24JS7TL5P3HQRGZ4HGRQBH", "length": 5009, "nlines": 68, "source_domain": "www.blogarama.com", "title": "60 மணித்தியாலங்களாக சுஜித்தை மீட்கும் போராட்டம்!", "raw_content": "\n60 மணித்தியாலங்களாக சுஜித்தை மீட்கும் போராட்டம்\nகுழந்தை சுர்ஜித்தை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறதுஇந்நிலையில், அதிநவீன இரண்டாவது ரிக் இயந்திரத்தை பொருத்தும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இரண்டாவது இயந்திரத்தை சரியாக பொருத்திய பிறகு துளையிட ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீட்புப் ப டையினர் தற்போது தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தது. தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 63 hour மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.\nபலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதற்காக ஓ.என்.ஜி.சி.யின் ரிக் இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இந்த இயந்திரத்தை வைத்து குழி தோண்டும் போது பாறைகள் இருந்ததால் அப்பணியில் தோய்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் இராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.இந்நிலையில் இரண்டாவது அதிநவீன இயந்திரத்தின் உபகரணங்களை பொருத்தும் பணி இடம்பெறுகிறது.\n60 மணித்தியாலங்களாக சுஜித்தை மீட்கும் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/09/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3274851.html", "date_download": "2019-11-11T20:26:49Z", "digest": "sha1:EFCBS52KUDLF6XBBDYB6PNULGSKVECA7", "length": 8036, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு:விசாரணை ஒத்திவைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nகொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு\nBy DIN | Published on : 09th November 2019 01:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்பான வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பா் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nநீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகிலுள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்பாக, சயன், மனோஜ், ஜித்தின் ஜாய், ஜம்ஷோ் அலி, சதீஷன், மனோஜ் சாமி, தீபு, சந்தோஷ் சாமி, பிஜின் குட்டி, உதயன் ஆகிய 10 போ் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.\nஇந்த வழக்கின் விசாரணை உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் ஆஜராகினா்.\nஇதற்காக குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சயன் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு விசாரணையில் ஆஜா்படுத்தப்பட்டாா்.\nஇவ்வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வடமலை, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை டிசம்பா் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். மேலும், சாட்சிகள் மீதான விசாரணையை டிசம்பா் 2ஆம் தேதியிலிருந்தே தொடங்க உள்ளதால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nஅயோத்தி தீர்ப்பும் உச்சகட்ட பாதுகாப்பும்\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\n12 ராசிக்குமான நவம்பர் மாத பலன்கள்\nமுகப்பு | தற்ப���தைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/68242-we-will-take-the-case-of-kashmir-to-the-united-nations-pakistan-prime-minister-imran-khan.html", "date_download": "2019-11-11T20:28:16Z", "digest": "sha1:Y3TOT37CISYDE43K2IQYJVYTSVCRUWCV", "length": 9760, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. சபையில் முறையிடுவோம்: பாக்., பிரதமர் இம்ரான் கான் | We will take the case of Kashmir to the United Nations: Pakistan Prime Minister Imran Khan", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. சபையில் முறையிடுவோம்: பாக்., பிரதமர் இம்ரான் கான்\nஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட உள்ளோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்வோம். இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படுவது குறித்து சர்வதேச சமூகத்தின் முன் எடுத்துரைப்போம்’ என்று பேசியுள்ளார்.\nமேலும், ஜம்மு-காஷ்மீரின் லடாக்கை யூனியன் பிரேதசமாக அறிவிக்கப்பட்டதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாஷ்மீர் விவகாரம்: காங்கிரஸ் தலைவர் ஆதரவு\nகாஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nஜம்மு - காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானது: அமித் ஷா\nஇந்தியாவுக்கான தூதரை திரும்ப அழைக்க பாக்., திட்டம்\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n3. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n4. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : ப���திய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n7. சென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்மு- காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\nஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\nஜம்மு-காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு, 13 பேர் காயம்\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n3. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n4. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n7. சென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/space/31848-isro-s-gsat-6a-satellite-launched-through-gslv.html", "date_download": "2019-11-11T20:13:10Z", "digest": "sha1:P45FZHV3TROVKAUP5EAWFWMEO35Z4ELI", "length": 10080, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட்! | ISRO's GSAT-6A Satellite launched through GSLV", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட்\nஜிசாட்- 6ஏ செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டது.\nஇஸ்ரோவின் அடுத்த மைல்கல்லாக இந்திய விஞ்ஞானிகளால் கிரையோஜெனிக் தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி -எஃப்08 ராக்கெட் மூலம் ஜிசாட்- 6ஏ செயற்கை��்கோள் தயாரிக்கப்பட்டது. விண்ணில் செலுத்துவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இதன் 27 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் துவங்கியது.\nஇந்நிலையில் இந்த செயற்கைக்கோள், ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று(மார்ச்.29) மாலை 4:56 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் இந்த ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் பன்முக எஸ்-பேண்ட், ஒருமுக சி-பேண்ட் அலைவரிசை மூலமாக தகவல்களை பெற முடியும்.\nஜிஎஸ்எல்வி-எஃப்08 ராக்கெட் இந்தியாவின் 12வது ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஆகும். 49.1 மீட்டர் நீளம், 415.6 டன் எடை கொண்டது. மேலும் இஸ்ரோவின் தலைவராக டாக்டர் சிவன் பங்கேற்ற பிறகு முதல் முறையாக ஏவப்பட்ட செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n3. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n4. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n7. டெல்லி: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவன் போக்ஸோ சட்டத்தில் கைது\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகொல்கத்தாவில் சர்வதேச அறிவியல் திருவிழா தொடங்கியது\nஇந்திய எல்லைகளை பாதுகாக்க செயற்கோள்: இஸ்ரோ இணை இயக்குநர்\nஇஸ்ரோவுக்கு அழைத்து செல்லப்படும் மாணவ, மாணவிகள்\nகுடியரசுத் தலைவரை நேரில் சந்தித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன்\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n3. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n4. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n5. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n6. அய��த்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n7. டெல்லி: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவன் போக்ஸோ சட்டத்தில் கைது\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/mp-thambi-durai-press-meet-in-karur/", "date_download": "2019-11-11T20:40:31Z", "digest": "sha1:5UU3NHMK52F6PF3JOQCRUDQ34XBETYXH", "length": 13007, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "பாஜக-அதிமுக கட்டாய திருமணம்!! திருநாவுக்கரசர் புரோகிதர் இல்லை!!! தம்பித்துரை தாக்கு!!! - Sathiyam TV", "raw_content": "\nகையில் மனைவியின் தலை.. வீட்டில் தலையில்லாத உடல்.. கணவரின் கொடூர செயல்..\n2 வது மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்..\nஅரை குறை ஆடை.. விமான நிலையத்தில் அவமானமடைந்த பிரபல நடிகை..\nகடல் தாண்டி வந்த காதலி.. காதலன் கந்தசாமிக்கா அன்புக்கரசியாக மாறிய எலிசபெத்..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\nநம்பர் 1 செல்போன் எது..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n“ஆமா அது நான் தான்..,” மாடல் அழகியின் மீ டூ புகார்..\n“என்ன இப்படி சொல்லிட்டாரு..” திருவள்ளுவர் சர்ச்சை.. ரஜினி சொன்ன அதிரடி கருத்து..\nபிகில் லாபம்னு யார் சொன்னாங்க.. போட்டுத்தாக்கிய பிரபல தயாரிப்பாளர்..\n கமல் சொன்ன அதிரடி கருத்து..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 NOV…\n11 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News பாஜக-அதிமுக கட்டாய திருமணம் திருநாவுக்கரசர் புரோகிதர் இல்லை\nகரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு போட்டியளித்தார். அப்போது,\n‘தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக ஒருமையில் பேசுவதை கவனித்து இருப்பீர்கள். தங்களால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது, வெற்றி பெற முடியாது என்ற மன அழுத்தத்தால் அநாகரீகமான முறையில் பேசிக்கொண்டு இருக்கிறார்.தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில்தான் ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியால் தமிழக மக்களுக்கு லாபம் ஏற்படும்.’\nபின்னர் அவரிடம் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை கட்டாய திருமணம் என்று விமர்சித்து உள்ளாரே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தம்பிதுரை, திருநாவுக்கரசர் தற்போது பதவி இல்லாமல் அம்போ என நிற்கிறார். அவர் சொல்வதை யாரும் கேட்க வேண்டாம் என்றார்\n2 வது மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்..\nகடல் தாண்டி வந்த காதலி.. காதலன் கந்தசாமிக்கா அன்புக்கரசியாக மாறிய எலிசபெத்..\nதூங்கிய அண்ணனின் கழுத்தை அறுத்த தம்பிகள்..\nவியபாரத்தில் நஷ்டம்… குடும்பமே எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..\nதிமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 NOV...\nகையில் மனைவியின் தலை.. வீட்டில் தலையில்லாத உடல்.. கணவரின் கொடூர செயல்..\n2 வது மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்..\nஅரை குறை ஆடை.. விமான நிலையத்தில் அவமானமடைந்த பிரபல நடிகை..\nகடல் தாண்டி வந்த காதலி.. காதலன் கந்தசாமிக்கா அன்புக்கரசியாக மாறிய எலிசபெத்..\nதிருமண விழாவில் ஆடிய மாப்பிள்ளை… இவருடன் திருமணம் வேண்டாம் மணபெண்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்களின் வாக்கு யாருக்கு \nதூங்கிய அண்ணனின் கழுத்தை அறுத்த தம்பிகள்..\nவியபாரத்தில் நஷ்டம்… குடும்பமே எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/producer-pradeep-about-hindi-dubbing-rights.html", "date_download": "2019-11-11T20:56:37Z", "digest": "sha1:OLRQGEXLNOU7XLAF2R2XWEDC2XG6TOBM", "length": 33527, "nlines": 97, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழ்ப்படங்களின் இந்தி டப்பிங் !- சந்தை ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பிரதீப்!", "raw_content": "\nமகாராஷ்டிராவில் திருப்பம்: ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 18- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு: அ.தி.மு.க அறிவிப்பு விரைவில் அ.தி.மு.கவில் இணைவேன்: புகழேந்தி அறிவிப்பு திமுகவில் அன்பழகனிடம் இருந்த அதிகாரம் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றம் உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு: அ.தி.மு.க அறிவிப்பு விரைவில் அ.தி.மு.கவில் இணைவேன்: புகழேந்தி அறிவிப்பு திமுகவில் அன்பழகனிடம் இருந்த அதிகாரம் மு.க. ஸ்டாலினுக்கு மாற்றம் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் காலமானார் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் காலமானார் காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி: சோனியாவுடன் ஆலோசனை பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் மரணம் காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி: சோனியாவுடன் ஆலோசனை பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது இயக்குநர் அருண்மொழி மாரடைப்பால் மரணம் திமுக பொதுக்குழு கூட்டத்தில் சுபஸ்ரீ, சுஜித்துக்கு இரங்கல் திமுக பொதுக்குழு கூட்டத்தில் சுபஸ்ரீ, சுஜித்துக்கு இரங்கல் அயோத்தி தீர்ப்பு குறித்து அத்வானி கருத்து பேருந்தை வழிமறித்து டிக்டாக் வீடியோ: இளைஞர் கைது அயோத்தி தீர்ப்பு குறித்து அத்வானி கருத்து பேருந்தை வழிமறித்து டிக்டாக் வீடியோ: இளைஞர் கைது அயோத்தி தீர்ப்பு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற செய்தியை தந்திருக்கிறது: பிரதமர் உரை ஒடிசா, மேற்குவங்கத்தில் புல்புல் புயல்: 2 பேர் உயிரிழப்பு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 87\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\n- சந்தை ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பிரதீப்\nமுன்பெல்லாம் தியேட்டர் ரைட்ஸ் மட்டும்தான் பெரிய வருமானமாக இருந்தது. அதிலும் நிச்சயமில்லாத தன்மை –எவ்வளவு கிடைக்குமோ-என்பது இருந்தது. அண்மைக்…\nஅந்திமழை செய்திகள் சிறப���புப் பகுதி\n- சந்தை ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பிரதீப்\nமுன்பெல்லாம் தியேட்டர் ரைட்ஸ் மட்டும்தான் பெரிய வருமானமாக இருந்தது. அதிலும் நிச்சயமில்லாத தன்மை –எவ்வளவு கிடைக்குமோ-என்பது இருந்தது. அண்மைக் காலமாக இந்தி ரைட்சும், டிஜிட்டல் (சேட்டிலைட், அமேசான், நெட் பிளிக்ஸ்) ரைட்சும் நன்கு வியாபாரமாகிறது. கிட்டத்தட்ட 175 படங்களின் இந்தி உரிமையை வாங்கி வியாபாரம் செய்தவரும் கொலைகாரன் படத்தின் தயாரிப்பாளருமான பிரதீப் இந்தி டப்பிங் ரைட்ஸ் வாய்ப்புகளைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்.\nஇந்திப் பட டப்பிங்குக்கு என சப்ஜெக்ட் இருக்கிறது. பேய்க் கதை, விலங்குகள், கிராபிக்ஸ், ஆக்சன், கதைகள். எல்லாம் நன்றாகப் போகும். மொத்தத்தில் கமர்சியல் மாஸ் படங்கள் நன்றாகப் போகும். உதாரணமாக நீயா-2 இங்கே தியேட்டரில் சரியாகப் போகவில்லை. ஆனால் இந்தப்படம் கிராபிக்ஸ் எல்லாம் இருப்பதால் கண்டிப்பாக வடக்கில் நன்றாக ஓடும். முன்பெல்லாம் சிங்கிள் ஸ்கிரீன்– மிதுன், தர்மேந்திரா படங்கள் வந்தன-இப்போ எல்லாமே அங்கே மல்டிபிளக்ஸ் படமாகி விட்டது. அதனால் அவர்கள் இங்கே இருந்து எதிர்பார்ப்பது அதே மல்டிப்ளக்சை அல்ல. அவங்களுக்கு மிருகங்கள், கிராபிக்ஸ் இருக்கிற மாதிரி ஆக்சன் படம் இருந்தால் நன்றாகப் போகும். முதலில் நல்ல ஆக்சன் படங்களான அர்ஜுன், நாகார்ஜூனா படங்களுக்கு வரவேற்பு இருந்தது. பிறகு அந்நியன், டான் நம்பர் 1 நன்றாகப் போனது. மாஸ் ஆக்சன் படம்தான் நன்றாகப் போகும். இப்போது யூ-டியூப் வந்த பிறகு சின்னச் சின்ன ஊர்களில் இருப்பவர்கள் எல்லாம் இந்த மாதிரி டப்பிங் படங்களை அதிகம் பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி தரம் உயர்ந்த ஆக்சன், அரண்மனை, காஞ்சனா மாதிரி கிராபிக்ஸ் சேர்த்து அல்லது விலங்குகள், காடு இவற்றை மையமாக வைத்துப் படம் பண்ணுவது நல்லது.\nடப்பிங் ரைட்சை வாங்குபவர்கள் முன்னரெல்லாம் பர்ஸ்ட் லுக், டைட்டில் இவற்றை வைத்து வாங்க முடிவு செய்தனர். ஆனால் அண்மைக்காலமாக இதில் கணிப்பு பொய்த்துப் போனதால் இப்போது டீசர், டிரைலர் எல்லாம் வந்த பிறகு விசுவலாகப் பார்த்து, தேறுமா தேறாதா என முடிவெடுகின்றனர். எனவே அதை எதிர்பார்த்து இந்திக்கு ஏற்றமாதிரி விசுவலை கட் பண்ணி டிரைலர் பண்ணுவது நல்லது. அது மீடியாவில் வந��தபிறகு பிடித்திருந்தால் ஆட்டோமேட்டிக்காக நிச்சயமாக வாங்க வருவார்கள்.\nஇந்தி மற்றும் பிற மொழிகள் என்றுதான் பெரும்பாலான படங்களுக்கு நிரந்தர உரிமைகளை விற்கின்றனர். முன்பெல்லாம் இந்தி மார்க்கெட் விஜய் போன்றவர்களுக்கு சிறியதுதான். தற்போது அவருக்கு இந்தி ரைட்ஸ் மட்டும் 13 கோடிக்குப் போகிறது. இவரைப் போன்ற ஸ்டார்களின் படங்களுக்கு மட்டும் 25 ஆண்டுகள் வரை என்று உரிமைகள் விற்கப்படுகின்றன. மற்ற படங்களின் உரிமைகள் 99 ஆண்டுகளுக்கு தரப்படுகின்றன.\nஇந்தியில் டப்பிங் வாங்குபவர்களே பிறமொழிக்கும் சேர்த்து ஒப்பந்தம் போடக் காரணம்\nஇந்தி மற்றும் பிறமொழி என்று ஒரு கோடிக்கு வாங்கினால் பெங்காலி, போஜ்புரிக்கு ஒரு லட்சம் எனப் பேசி வாங்கிப் போய் இரண்டு அல்லது மூன்று லட்சம் செலவு செய்து அங்கே ரிலீஸ் பண்ணுவார்கள். இதற்கும் தனித்தனி ரைட்சாக விற்றால் என்ன பிரச்சினை என்றால், மராத்தி, போஜ்புரி எல்லாம் இந்தியிலிருந்து பெரிதாக வேறுபட்ட மொழிகள் இல்லை. தனித்தனி ரிலீசில் போனால் இந்தியில் ரைட்ஸ் வாங்கினவர்க்கு லாபம் குறைந்து விடும். எனவேதான் ஒரே ஆளே இந்திக்கும் பிறமொழிக்கும் என சேர்த்து வாங்கிவிட்டு உள்வாடகை மாதிரி தனித்தனியாக விற்றுக்கொள்கிறார்.\nசின்னப் படங்களில் எது நன்றாகப் போனது\nடிமாண்டி காலனி நன்றாகப் போனது. முழுக்க பேய்க் கதையாக இருந்தால் நன்றாகப் போகும். ஆனால் இங்கிலீஷ் படத்தில் வருவது போல் பேய் வந்துவிட்டுப் போவதாக இருக்கக் கூடாது. காஞ்சனா மாதிரி இருக்க வேண்டும். பேயும் இருக்கவேண்டும். கிராபிக்ஸும் இருக்க வேண்டும். நீயா-2 க்கு நல்ல டி.ஆர்.பி. இங்கே வந்துள்ளது. இதே போல் இந்தியிலும் நல்ல டி.ஆர்.பி. வரும். பாம்பு வைத்துப் படம் பண்ணினால் இந்தியில் எப்போதும் நல்ல மார்க்கெட் உண்டு.\nதமிழோடு ஒப்பிடும்போது தெலுங்குப் படங்களைத்தான் இந்திப் பட உலகம் அதிக தொகை கொடுத்து வாங்குகிறது. காரணம் தெலுங்கு படங்களில் ஹீரோ சம்பளம் குறைவு. அதனால் தயாரிப்புக்கு அதிக செலவு செய்து தரமாகத் தருகின்றனர். ஆனால் இங்கே ஹீரோ சம்பளம் அதிகமாக இருப்பதால் தயாரிப்பு செலவை சுருக்கி தரத்தில் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்கிறோம்.\nவிதிவிலக்காக விஜய், அஜித் படங்கள் அதிகமாக விற்கப்படுகின்றன. இருந்தும் தெலுங்கை ஒப்பிடுகையில் இது குற��வே.\nநாம் செய்ய வேண்டியது இதுதான் - தமிழ்ப் படத் தயாரிப்பில் செலவை அதிகரித்து தரத்தை உயர்த்த வேண்டும். அப்படி செய்தால் ஆட்டோமேட்டிக்காக டப்பிங் வாங்க வந்து விடுவார்கள். நல்ல விலைக்கும் போகும். உள்ளடக்கம் நன்றாக இருந்தால் யூ-டியூப்பில் டிரைலர் வந்தவுடனேயே நம்மைத் தேடி வருவார்கள்.\nசங்குசக்கரம் என்றொரு கிராபிக்ஸ் படம் வந்தது, அது சிறுவர்களை வைத்துப் பண்ணிய படம். ரொம்ப நாள் கழித்து இம்மாதிரி படம் வந்திருந்தது. இம்மாதிரிப் படங்கள் எப்போதுமே இந்தியில் நன்கு போகும்.\nசொன்ன தேதியில் படத்தை முடிக்காமல் இருப்பது, ஒரு சிலர் செய்தது போல் ஒருவரிடம் மட்டுமல்லாமல் பலரிடமும் ஒரே படத்தின் உரிமையை விற்பது இவை எல்லாம் இருந்தன. இவை பாதிப்புதான். அதனால் இப்போது படம் முடியும் முன்பே ஒப்பந்தம் போடாமல் டீசர், டிரைலர் வரை காத்திருந்து உஷாராக வியாபாரம் பேசுகின்றனர்.\nஇந்தி டப்பிங், சேட்லைட் எல்லாமே படிப்படியாக விரிவாகும். அதற்கான விலையும் அதிகரிக்கும். டப்பிங்கைப் பொறுத்த மட்டும் இதில் கியாரண்டியான எதிர்காலம் உள்ளது. நல்ல படம் பண்ணினீர்கள் என்றால் 20 முதல் 25 சதவீதம் வரை இதில் எதிர்பார்க்கலாம்.\nஇந்தி டப்பிங்கை விற்கும்போது தியேட்டர் + சேட்டிலைட் என்றுதான் விற்க வேண்டுமா\nஇந்தியைப் பொறுத்தமட்டில் இரண்டையும் சேர்த்துதான் வாங்குவர். தியேட்டரில் எல்லாப் படங்களும் போகும் எனச் சொல்ல முடியாது. இந்தியில் பிரின்ட் அண்ட் பப்ளிசிட்டிக்கு மட்டும் ஆறு அல்லது ஏழு கோடி போடவேண்டும். கே.ஜி.எப், பாகுபலி, எந்திரன் ஆகிய மூன்று படங்கள் மட்டும்தான் டப்பிங்கில் தியேட்டரில் போனது. 2.0 போகவில்லை. எனவே இதில் கியாரண்டி இல்லை என்பதால் சேட்டிலைட்டையும் சேர்த்து வாங்குகின்றனர்.\nடப்பிங் ரைட்சை வாங்கும் முறை என்ன\nடீசரைப் பார்த்து படம் பிடித்து விட்டால் ஒப்பந்தம் போட்டு, அதில் 20 சதவீதத்தை அட்வான்சாகக் கொடுத்து விடுவர். ஆடியோ ரிலீசின்போது 20 சதவீதத்தைத் தருவர். மீதி 60 சதவீதத்தை ரிலீஸ் ஆனவுடன் தருவர். இதுதான் நடைமுறை.\nடி.ஆர்.பி. வைத்துதான் ஒரு படத்தை வாங்குவார்களா\nஇங்கே பாப்புலரா இருக்கும் ஆர்ட்டிஸ்ட்டுக்கு அங்கே எப்படி மார்க்கெட் இருக்கும்\nஇங்கே ஒரு படம் ஓடும்போது டி.ஆர்.பி. ஏற ஏற அது சானலில் வரும். இதைப் பார்த்து இந்தியிலும் இது நன்றாகப் போகும் என்ற முடிவுக்கு வருவார்கள்.\nஅப்படி என்றால் சின்னப் படங்கள், உதாரணமாக தென் மேற்குப் பருவக்காற்று இங்கே நன்கு ஓடினால் அதையும் அங்கே வாங்க மார்க்கெட் உள்ளதா அந்தப் படத்தின் உள்ளடக்கத்துக்கு அங்கே மார்க்கெட் நிச்சயமாகக் கிடையாது. அப்படி என்றால் எப்படிப்பட்ட கதையை வாங்குவார்கள்\nசமையல் பண்ணிக்கொண்டே ஹாலுக்கு வந்து எட்டிப்பார்த்தபடி படத்தை வாட்ச் பண்ணும் லேடிஸ்தான் ஆடியன்ஸ். டி.வி.யில் உங்கள் படத்தைப் போட வேண்டும் என்றால் சீன் மாறினாலும் கதை கன்டினியுட்டி போய்விடக் கூடாது. அடுப்படிக்குப் போய்விட்டு திரும்பினால் கதையே மாறியிருக்கும் – திரில்லர் படங்களையும் இந்தி சேட்லைட்டில் விரும்ப மாட்டார்கள். எல்லாப் பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்க வேண்டும். டைம் பாஸ் இருக்க வேண்டும். கதையை பின் தொடரும் வகையில் இருக்க வேண்டும் என்ற விசயங்கள் எல்லாம் தீர்மானிக்கும்.\nயுத்தப்படங்கள், குறிப்பாக எல்லையில் போர் குறித்த டப்பிங் படங்கள் இந்தியில் போவதில்லை. அதே நேரத்தில் பெண் போலிஸ் கதை – ஆனால்-ஆக்சன் உள்ள கதைக்கு மார்க்கெட் உண்டு. அண்மையில் லட்சுமிராய் நடித்த கன்னடப் படம் வந்துள்ளது. பெண் போலீஸ் கதை இது. பைட் உள்ளதால் இது இந்தியில் நன்கு போகும்.\nலேடி இருந்தால் ஆக்சன் இருக்கணும். அல்லது கிராபிக்ஸ் வேண்டும். உதாரணம் அருந்ததி படம்.\nடைரக்டருக்கு என்றும் டப்பிங் உலகில் மார்க்கெட் உள்ளது. ஷங்கர், முருகதாஸ், அட்லி ஆகியோரின் படங்களுக்கு தனி வேல்யூ உள்ளது.\nகாக்கா முட்டை படத்தை டப்பிங் வாங்குவாங்களா\nஇல்லை. காக்கா முட்டை மாதிரியான படங்கள் ரீமேக்குக்கு சரியாக வரும். டப்பிங்கில் சிறுவர் படம் என்றால் கிராபிக்ஸ் இருந்தால்தான் போகும்.\nபாலிவுட் நடிகர்களை வைத்துப் பண்ணினால் டப்பிங்கில் உடனே போகுமா\nஅது கொஞ்சம் உதவலாம். உடனே விற்க அது பத்து சதவீதம் உதவக் கூடும்.\nபோகாது. இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் இருக்கவேண்டும். ஏனென்றால் டப்பிங் பண்ணி டிவியில் போடும்போது பாட்டுகளை வெட்டுவார்கள். அப்படி செய்யும்போது ரொம்பவும் படம் சின்னதாக ஆகிவிடக் கூடாது.\nஆனால் இத்தனை மணி நேரம் படம் இருந்தாக வேண்டும் என்று கட்டாயவிதி ஏதும் இல்லை. உள்ளடக்கம் சிறப்பாக இருந்தால் ஒன்றரை மணி நேரப் படமாக இருந்தாலும் டப்பிங் வாங்கி விடுவார்கள்.\nஇன்டியானா ஜோன்ஸ் மாதிரியான படங்கள், ரகசியத்தை தேடிப் போவது, புதையலைத் தேடும் கதை, அட்வெஞ்சர்-கம்ப்யூட்டர் கிராபிக்சோடு - இவற்றுக்கெல்லாம் இந்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கவுதம் கார்த்திக் நடித்த இந்திரஜித் இங்கே நன்றாகப் போகவில்லை. ஆனால் இந்தியில் நன்றாகப் போனது.\nவரலாற்றுப் படம் – ஆனால் கமர்சியலாகவும் இருந்தால் நல்ல வரவேற்பு உள்ளது.\nமரகத நாணயம், ஜாக்பாட் போன்ற புதையல் தேடும் கதைகளுக்கும் வரவேற்பு உள்ளது.\nடப்பிங் – ஒப்பந்த முறையில் ஒன்றரை லட்சம் முதல் பத்து லட்சம் வரை செலவு செய்து பண்ணுகின்றனர். மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் படங்களில் ஹீரோவுக்கு யார் குரல் தருவது என்பது அதன் பட்ஜெட்டைத் தீர்மானிக்கிறது. தமிழில் டப் ஆகும் படங்களுக்கு ஹீரோ குரலை சேகர் என்பவர் செய்கிறார். அவரின் சம்பளம், ஒன்றரை லட்சம். வேறு ஆளைப் போட்டால் சம்பளம் குறையும்.\nரீமேக் வணிகம் எல்லாம் எப்படி நடக்கிறது\nபடம் ஹிட் ஆகிவிட்டதென்றால் அது எப்படியும் செய்தி ஊடகம் மூலம் அங்கே தெரிந்து விடும். நாலைந்து பேர் கியூப் மூலமோ அல்லது தியேட்டரிலோ படத்தைப் பார்ப்பார்கள். அவர்களுக்கு பெரிய ஹீரோ வைக்க முடிந்தால், படம் பிடித்திருந்தால் அவர்களே முயன்று ரீமேக் உரிமையை வாங்கிக் கொள்வார்கள்.\nபடம் சிறப்பாக இருந்தால் டப்பிங் போனாலும் ரீமேக்கும் போகும். சிறுத்தை, சிங்கம் ஆகிய படங்கள் அப்படித்தான் போனது.\nநாங்கள் தனித்தனியாக விற்பதில்லை. பேக்கேஜாக 25 படங்களை விற்றோம்.\nடப்பிங் உரிமையை விற்கும்போது தமிழை விட தெலுங்குக்கு அதிக விலை கிடைப்பது ஏன்\nதெலுங்குப் படங்களில் ஹீரோ சம்பளம் குறைவாகவும், புரொடக்சன் வேல்யூ அதிகமாகவும் இருக்கிறது. இதனால் படத்தின் தரம் சிறப்பாக உள்ளது. இதனால் அதற்கு உரிய விலை கிடைக்கிறது. தமிழில் ஹீரோ சம்பளம் அதிகம். புரடக்சன் வேல்யூ குறைவு. அதனால் அதன் தரம் குறைகிறது, அதற்குத் தக்கபடி குறைந்த விலை கிடைக்கிறது.\n* மாஸ் ஹீரோவின் சில படங்களை அதிக விலை கொடுத்து டப்பிங் உரிமை வாங்கியிருப்பார்கள். அவற்றை விற்கும்போது அந்த விலைக்குப் போகாது. எனவே என்ன செய்வார்கள் என்றால் அதே ஹீரோவின் ஏனைய சில படங்களை இதோடு சேர்த்து ஒரு பேக்கேஜாக விற்றுவிடுவா���்கள். இதில் நட்டமில்லாமல் கணிசமாக லாபமும் கிடைத்து விடும்.\n* ஏ சர்ட்டிபிகேட் வாங்கிய படங்களை டப் / ரீமேக் செய்வது சிரமம். காரணம், டி.வி.யில் ஏ படங்களை வாங்குவதில்லை. அதேபோல் வசனத்தை மையமாகக் கொண்ட படங்களுக்கு டப்பிங் மார்க்கெட் இல்லை.\n* லட்சுமிராய் நடித்த ஜான்சி ராணி படத்தில் லேடி பைட் சீன் பத்து நிமிடம் வரை வருகிறது. இது நிச்சயம் இந்தியில் நன்கு போகும். இது போன்ற படங்களுக்கு டப்பிங் விலை ஒன்றரை கோடி.\n(BOFTA திரைப்படக் கல்லூரி நடத்திய திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் தயாரிப்பாளருமான இயக்குநருமான கண்ணன் நிகழ்த்திய உரையிலிருந்து)\n\"மக்களிடம் வரவேற்பு கிடைத்த பிறகு படத்துக்கு எதிராக மீடியாவால் எழுத முடியாது\" - இயக்குநர் ராம்\n’’படம் லாபமாக ஓட நடிகர் முக்கியமல்ல, கதைக் கருதான் முக்கியம்’’: தயாரிப்பாளர் சதீஷ்குமார்\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 2\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 1\nமண்ணை விவாதப் பொருளாக்கும் அசுரன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/76542/", "date_download": "2019-11-11T20:38:10Z", "digest": "sha1:TTEB5HSM3XZZG3LXY57VGLPSQJEXTLFR", "length": 9405, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு\nதந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் நகரில் அமைத்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று காலை நடைபெற்றது. இதன் போது தந்தை செல்வா நினைவு தூபிக்கு தந்தை செல்வா அறக்காவலர் சபையின் தலைவர், தந்தை செல்வாவின் புதல்வர், யாழ் மாநகர முதல்வர், பாராளுமன்ற உறுப்பின்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மலர் மாலை அணிவித்தனர். இதனைத் தொடர்ந்து தந்தை செல்வா நினைவுச் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nTagsஅனுஸ்டிப்பு தந்தை செல்வா நினைவு தினம் நினைவு தூபி யாழில்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் காயம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு���\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nMCC ஒப்பந்தத்திற்கான எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்ய 5 நீதிபதிகள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீ விபத்தில் 47 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டியும் தீக்கிரை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ் சங்கிலியன் பூங்காவில் TNAயின் பிரசாரக் கூட்டம்…\nவடகிழக்கு ஊடக அமைப்புக்களின் கவனயீர்ப்பு போராட்டம்:28.04.2018…\nஇருபதுக்கு இருபது போட்டிகளில் தலைவராக 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரராக டோனி சாதனை\nஇரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் காயம்… November 11, 2019\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு… November 11, 2019\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்… November 11, 2019\nMCC ஒப்பந்தத்திற்கான எதிர்ப்பு மனுக்களை விசாரணை செய்ய 5 நீதிபதிகள்…. November 11, 2019\nதீ விபத்தில் 47 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டியும் தீக்கிரை.. November 11, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/35-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-11T20:39:43Z", "digest": "sha1:N5AX4SVPAIFATSBJWBFPMVIBCMU4XTH7", "length": 14482, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "35 வயதை தாண்டிய பெண்களுக்கு 'அந்த' பிரச்சனையா? கவலை வேண்டாம்…Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n35 வயதை தாண்டிய பெண்களுக்கு ‘அந்த’ பிரச்சனையா\nசிறப்புப் பகுதி / பெண்கள் உலகம்\n என்ன செய்ய போகிறது பாஜக\n அமித்ஷா கண்ணில் விரலை விட்டு ஆட்டும் உத்தவ் தாக்கரே\n‘பிகில்’ வசூல் ரூ.300 கோடியா\nஇனிமேல் தான் அமித்ஷா ஆட்டம் ஆரம்பம்: என்ன ஆகப்போகுதோ சிவசேனா\n35 வயதை தாண்டிய பெண்களுக்கு ‘அந்த’ பிரச்சனையா\n35 வயதைத் தாண்டிய பல பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு போல ஈடுபட முடியாதா, உச்ச நிலையை அடைய முடியாதா என்ற எண்ணம் பரவலாக தோன்றுகிறதாம். மேலும் 30 வயதைத் தாண்டி விட்டாலே செக்ஸ் உணர்வுகள் குறையத் தொடங்கிவிடும் என்ற பரவலான கருத்தும் அவர்களிடம் நிலவி வருகிறதாம். இதற்குக் காரணம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பெண்களுக்கு ஏற்படும் மாற்றம் தான் என்கின்றனர் நிபுணர்கள்.\nதாம்பத்திய உறவின்போது உச்சநிலை எனப்படும் கிளைமேக்ஸ் சரியாக இல்லையெனில் திருப்தி என்பது ஏற்படாது. கிளைமேக்ஸ் பிரச்சினை பிறப்புறுப்பின் வலியினாலும், வறட்சியினாலும் ஏற்படும். மேலும் 35 வயதிற்குமேல் பெண்களுக்கு உடல் பருமன், நீரிழிவு போன்றவை இருந்தாலும் உச்சநிலையை உணர்வரில் பிரச்சினை ஏற்படும்.\nநீரிழிவினால் பெண்களுக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் முதுகெலும்பில் பிரச்சினை என்றாலும் அவர்களால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடமுடியாது. அதேபோல் ஹார்மோன்கள் சரிவர சுரக்கவில்லை என்றாலும் பெண்கள் தங்களின் உச்ச நிலையை உணர்வதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் நிபுணர்கள்.\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். 20 வயதுகளில் எப்படி செக்ஸை அனுபவித்தீர்களோ அதேபோல 30 வயதைத் தாண்டிய பின்னரும்கூட அனுபவிக்கலாம். அதற்கு ஒரே முக்கிய தேவை உங்களது மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்வது மட்டுமே. உண்மையில் 30வயதுக்கு மேல் தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரிபூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடுபட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.\nஅதேசமயம், சில பெண்களுக்கு 35 ��யதுக்கு மேல் உறவில் ஆர்வம் குறைவது இயல்பு தான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் இது வித்தியாசப்படும். பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது. உச்ச நிலையை அடைவதில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு என்றில்லை, 20களில் இருக்கும் பெண்களுக்கும் கூட பிரச்சினை வருவதுண்டு.\nஎனவே ஆர்கசம் என்பது எல்லோருக்கும் உள்ள பொதுவான பிரச்சினைதான். அது, தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது நமது மனநிலை, உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தது. எனவே கிளைமேக்ஸ் பிரச்சனை உள்ள பெண்கள், உரிய தெரபிஸ்டுகளை அணுகி ஆலோசனை கேட்கலாம். ஆர்கசத்தை அடைவதற்கு பல மருத்துவ ரீதியான, மனோரீதியான வழிமுறைகள் உள்ளன. அதைக் கையாளலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.\nமேலும் 30 வயதைத் தாண்டிய, விவாகரத்து செய்த அல்லது கணவரை இழந்த பல பெண்களுக்கும் கிளைமேக்ஸ் வரும். செக்ஸ் உணர்வும் அதிகமாக இருக்கும். இதை நினைத்து பல பெண்கள் கவலைப்படுவார்கள். நாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணமும் அவர்களிடம் எழலாம். ஆனால் இது நிச்சயம் தவறான ஒன்றில்லை.\nஇது இயல்பான ஒன்றுதான். பெண்களின் உடலியல் அப்படி. எனவே நாம் செக்ஸ்குறித்து சிந்திப்பது தவறு என்று இந்தப் பெண்கள் நினைக்கத் தேவையில்லை. இதுபோன்ற பெண்கள் தங்களது மனதை ஒருமுகப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஈடுபடலாம். எனவே 30 வயதுக்குமேல் செக்ஸ்உணர்வும், உச்சநிலையும் அற்றுப் போய்விடும் என்ற கவலையும், கிளைமேக்ஸ் அதிகமாக இருக்கிறதே என்ற கவலையும் தேவையில்லை.\nஇவை இயல்பானவைதான். அதற்கான செயல் முறைகளை கையாண்டு அவற்றை வெற்றிகரமாக சமாளிக்க அவர்கள் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் மூளைக்கும், மனதிற்கும் முக்கிய பங்குண்டு. எனவே சரியான வழியில் உணர்வுகளை திசைதிருப்பினால் நம்மால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையை வாழ முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.\nசத்து நிறைந்த கேழ்வரகு – கீரை ஊத்தப்பம்\nதனியார் துறை வேலைவாய்ப்புக்கென தனி மையம்: இன்றே பதிவு செய்யுங்கள்\n4 மருத்துவ கல்லூரியின் முதல்வர்கள் அதிரடி மாற்றம்: என்ன காரணம்\nகேம்பஸ் இண்டர்வியூவில் ரூ.1.45 கோடி சம்பளத்தில் வேலை பெற்ற மாணவி\nலெங்கின்ஸ், ஜீன்ஸ் அணிந்தால் வெஜினாவிற்கு பாதிப்பா\nம��ணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n அஜித் கேட்ட கேள்வியை பிரபல நடிகையிடம் கேட்ட ரசிகர்\n என்ன செய்ய போகிறது பாஜக\n அமித்ஷா கண்ணில் விரலை விட்டு ஆட்டும் உத்தவ் தாக்கரே\nஉதயநிதி ஸ்டாலின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/36", "date_download": "2019-11-11T19:21:51Z", "digest": "sha1:32DQNMPZIBUK6YYOCIG6QGR5TQQM5UG3", "length": 6850, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/36 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n36 கல்யாணத்துக்கு முன்னே அம்மா அப்பா துணை. கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் புருஷனேட துணை. அப்புறம் தன்ைேட குழந்தைங்களோட துணை. இப்ப உனக்கு புருஷனேட துணைதான் தேவை லட்சுமி துணை வேணும்ன, அது புருஷன் துணையாதான் இருக்கணுமா லட்சுமி துணை வேணும்ன, அது புருஷன் துணையாதான் இருக்கணுமா யார் சொன்னது சுத்த ஒன்ம்ை நம்பர் பைத்தியக்காரத்தனம். கிதா : உலகம் புரியாத பொண்ணு இருக்குறியேடி. உனக்கு உறவுகள் எத்தனை தான் இருந்தாலும் கணவன்ங்கற. உறவுலதான் அமைதியும் ஆனந்தமும் கிடைக்கும். லட்சுமி இல்லேண்ணு. கீதா : இல்லேண்ணு... சந்தர்ப்ப சூழ்நிலையெல்லாம் உனக்கு எதிராவே அமையும். நீ எத்தனைதான் மனசாட்சிக்கு விரோதமா போகாம, உண்மையது நடந்தாலும், அந்த உண்மையே, உனக்கு உண்மையில உதவி செய்யாது யார் சொன்னது சுத்த ஒன்ம்ை நம்பர் பைத்தியக்காரத்தனம். கிதா : உலகம் புரியாத பொண்ணு இருக்குறியேடி. உனக்கு உறவுகள் எத்தனை தான் இருந்தாலும் கணவன்ங்கற. உறவுலதான் அமைதியும் ஆனந்தமும் கிடைக்கும். லட்சுமி இல்லேண்ணு. கீதா : இல்லேண்ணு... சந்தர்ப்ப சூழ்நிலையெல்லாம் உனக்கு எதிராவே அமையும். நீ எத்தனைதான் மனசாட்சிக்கு விரோதமா போகாம, உண்மையது நடந்தாலும், அந்த உண்மையே, உனக்கு உண்மையில உதவி செய்யாது தெரியுமா லட்சுமி : எனக்குதான் என் அப்பா இருக்காரே என்ைேட அப்பாவின் துணையும் நம்பிக்கையும் இருந்தா, எனக்கு. அதுவே போதும். கிதா : உச்சி வெயில்ல, பனை மரத்து நிழலு எப்படிடி உதவ. முடியும் என்ைேட அப்பாவின் துணையும் நம்பிக்கையும் இருந்தா, எனக்கு. அதுவே போதும். கிதா : உச்சி வெயில்ல, பனை மரத்து நிழலு எப்படிடி உதவ. முடியும் ஆலமரம் போல நிழல் வேணும்ன, அது கல்யாணத்தின் மூலமாதான் கிடைக்கும். நான் வாழ்க்கையில் பட்ட அனுபவத்தைச் சொல்றேன். வர்ரேன் லட்சுமி. தாகத்துக்கு தண்ணிர் கொடுத்தே... தீர்க்க சுமங்கலியா நீடுழி வாழனும், வர்ரேன். லட்சுமி : (தனியே) கதவை திறந்து த ண் ணி ர் கொடுத்ததுக்கு, கல்யாண உபதேசம் பண்ணிட்டு போரு ஆலமரம் போல நிழல் வேணும்ன, அது கல்யாணத்தின் மூலமாதான் கிடைக்கும். நான் வாழ்க்கையில் பட்ட அனுபவத்தைச் சொல்றேன். வர்ரேன் லட்சுமி. தாகத்துக்கு தண்ணிர் கொடுத்தே... தீர்க்க சுமங்கலியா நீடுழி வாழனும், வர்ரேன். லட்சுமி : (தனியே) கதவை திறந்து த ண் ணி ர் கொடுத்ததுக்கு, கல்யாண உபதேசம் பண்ணிட்டு போரு பெண்களுக்கு நல்லா புடிச்சிருக்கு புருஷன் பைத்தியம். சே பெண்களுக்கு நல்லா புடிச்சிருக்கு புருஷன் பைத்தியம். சே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 10:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/sweet-corn-pomegranate-kosambari-salad/", "date_download": "2019-11-11T20:53:41Z", "digest": "sha1:EVI7XNBMVA5UKZVQKTFO3ASN4CAYYKT7", "length": 18259, "nlines": 192, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி /மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட் செய்வது எப்படி/யுகாதி ஸ்பெஷல் ரெசிபி | Sweet Corn Kosambari Recipe | How To Make Corn Pomegranate Kosambari Salad | Ugadi Special Easy Salad Recipe - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n8 hrs ago திருமண மோதிரத்தை நான்காவது விரலில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் சீன ரகசியம் என்ன தெரியுமா\n9 hrs ago செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n10 hrs ago உலக சிங்கிள் தினமான இன்று முரட்டு சிங்கிளா இருக்குறதுல என்ன நன்மை இருக்குனு தெரிஞ்சுக்கோங்க...\n11 hrs ago ஆபிஸ்-ல மதிய நேரத்துல தூக்கம் வராம இருக்க இத மதியம் சாப்பிடுங்க...\nNews கார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு ��திர்ஷ்டம்\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nMovies ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் மிக முக்கியமாக கருதப்படும் \"83\" பல விருதுகளை வெல்லுமா \nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nTechnology வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி /மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட் செய்வது எப்படி/யுகாதி ஸ்பெஷல் ரெசிபி\nஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி | மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட் செய்வது எப்படி | Boldsky\nகொசம்பரி என்பது பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்ந்த சுவை மிகுந்த சாலட் ஆகும். அப்படியே ப்ரஷ்ஷான பழங்கள் மட்டும் காய்கறிகளை கொண்டு அதன் மேல் காரசாரமான இந்திய மசாலாக்களை தூவி நம் நாவிற்கு விருந்தளிக்க கூடியது. நிறைய கொசம்பரி வகைகள் இருந்தாலும் இந்த ஸ்வீட் கார்ன் கொசம்பரி அற்புதமான சுவையை தருவதோடு ஏராளமான ஊட்டச்சத்துக்களை நமக்கு தரக் கூடியது\nமக்காச்சோளம், மாதுளை உடன் அப்படியே லெமன் ப்ளேவருடன் சாப்பிடும் போது இதன் சுவையே தனி தான். மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஒரு அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்படுவதோடு புற்று நோய் மற்றும் இதய நோய்களை தடுக்கிறது. மக்காச் சோளத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வயதாகுவதை தடுத்தல், இரத்த ஓட்டத்தை அதிகரித்தல், கூந்தல் வளர்ச்சிக்கு உதவுதல் போன்ற ஏராளமான நன்மைகளையும் நமக்கு தருகிறது.\nஇந்த ரெசிபியை ஐந்தே ஐந்து நிமிடத்தில செய்து விடலாம். யுகாதி ஸ்பெஷல் ரெசிபியும் கூட. சுவை மிகுந்த இந்த கொசம்பரியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.\nஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி /மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட் செய்வது எப்படி/யுகாதி ஸ்பெஷல் 5 நிமிட ரெசிபி/ஸ்வீட் கார்ன் சாலட் ரெசிபி /ஸ்வீட் கார்ன் கொசம்பரி செய்முறை விளக்கம் /ஸ்வீட் கார்ன் கொசம்பரி வீடியோ.\nஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசி���ி /மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட் செய்வது எப்படி/யுகாதி ஸ்பெஷல் 5 நிமிட ரெசிபி/ஸ்வீட் கார்ன் சாலட் ரெசிபி /ஸ்வீட் கார்ன் கொசம்பரி செய்முறை விளக்கம் /ஸ்வீட் கார்ன் கொசம்பரி வீடியோ.\nமக்காச்சோளம் - 1 பெளல்\nகடுகு - 1 டேபிள் ஸ்பூன்\nகொத்தமல்லி இலை(நறுக்கியது) - ஒரு கைப்பிடியளவு\nபச்சை மிளகாய்(நறுக்கியது) - 1\nமாதுளை - 1/4 கப்\nலெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்\nமிளகு (நுனிக்கியது) - 1 டீ ஸ்பூன்\nஒரு கடாயை எடுத்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் எண்ணெய்யை ஊற்றி கொள்ளுங்கள்\nகடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளித்து மக்காச்சோளம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.\nநுனிக்கிய மிளகுத்தூள், லெமன் ஜூஸை மேலே தூவி விட வேண்டும்\nஎல்லாவற்றையும் நன்றாக கலந்து ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்\nஇன்னும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து கொத்தமல்லி இலைகளை அதன் மேல் தூவி இறக்குங்கள்\nசுவையான ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி ரெடி\nநீங்கள் ப்ரஷ்ஷான மக்காச்சோளத்தை பயன்படுத்த விரும்பினால் சமைக்காமல் அப்படியே சாலட் உடன் கலந்து கொள்ளுங்கள்.\nஇந்த சாலட்டை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பச்சை மிளகாய் சேர்க்காமல் லெமன் ஜூஸ் மட்டும் சேர்த்து கொடுங்கள்.\nபரிமாறும் அளவு - 1 கப்\nகலோரிகள் - 170 கலோரிகள்\nபடத்துடன் செய்முறை விளக்கம் :ஸ்வீட் கார்ன் கொசம்பரி செய்வது எப்படி\nஒரு கடாயை எடுத்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் எண்ணெய்யை ஊற்றி கொள்ளுங்கள்\nகடுகு, பச்சை மிளகாய் போட்டு தாளித்து மக்காச்சோளம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.\nநுனிக்கிய மிளகுத்தூள், லெமன் ஜூஸை மேலே தூவி விட வேண்டும்\nஎல்லாவற்றையும் நன்றாக கலந்து ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்\nஇன்னும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து கொத்தமல்லி இலைகளை அதன் மேல் தூவி இறக்குங்கள்\nசுவையான ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி ரெடி\nவிறைப்பு தன்மையை குணப்படுத்தும் மாதுளை.. இப்படி பயன்படுத்தினால் பலன் அதிகம்..\nபண்டிகை கால சித்திர பிரசாதம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்\nவீட்டிலேயே ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்யலாம் வாங்க...\nதினை மாவு பூரி சாப்பிட்டிருக்கீங்களா... ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க... அப்புறம் விடவே மாட்டீங்க...\n10 நிமிடத்தில் சுவையானன மாங்காய் சாதம் செய்வது எப்படி\nஒரே ஒரு குறிப்பு இரண்டு விதமான பயன்படுத்தலாம்\nகுறைந்த நிமிடங்களில் டேஸ்டியான க்ரீன் மீன் கறி செய்வது எப்படி\nவாங்க பத்தே நிமிடத்தில் மாம்பழ சட்னி செய்யலாம்\nடேஸ்டியான ஓட்ஸ் டிக்கி- க்ரீன் சட்னி எப்படி செய்யறதுன்னு பாக்கலாமா\nமொறு மொறுப்பான ஃபிஷ் பகேராஸ் செய்வது எப்படிகுறைவான நேரத்தில் ஈசியான ரெஸிபி\nசுஹூருக்கு தயாராகும் ஸ்பெஷலான வாட்டிய முட்டை சாண்ட்விச்சும் ப்ரெஷ்ஷான புதினா சட்னி ரெசிபி\nநீங்கள் உடனே பல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nயாரெல்லாம் பூண்டு சாப்பிடக்கூடாது தெரியுமா\nசிம்ம ராசிக்காரங்க இன்னைக்கு கம்முன்னு இருங்க... ஜம்முன்னு கடத்திடலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/en-kirupai-unakku-pothum/", "date_download": "2019-11-11T20:12:17Z", "digest": "sha1:UFMGAX3YGDX5CGWTUSQPM3QTBFAKQJDK", "length": 4444, "nlines": 116, "source_domain": "tamilchristiansongs.in", "title": "En Kirupai Unakku Pothum Lyrics - Tamil & English", "raw_content": "\nஎன் கிருபை உனக்கு போதும்\nஇந்த மண்ணில் வேறு என்ன வேண்டும் – சொல்\nஉன் நிழலைப் போல உன்னை தொடர்வேன் – நான்\n1. அமைதி தோட்டமாக நானும் உலகை உனக்கு கொடுத்தேன்\nஜாதி பூக்கள் வளர்த்தாய் நீயும் யுத்தம் நாளும் தொடுத்தாய்\nகண்ணீருக்கும் செந்நீருக்கும் உன்னை நீ அடகு வைத்தாய் – (2)\nசிலுவையின் வழி மீட்பு என்றேன் சிந்தையில் நீ ஏற்பதில்லை\nவிழுதுகள் என்று நான் நினைத்த மனிதர்கள் என்னை சார்ந்ததில்லை\nஎன்ன நடந்தாலும் ஜெபிப்பதில்லை என்னை நீ நினைப்பதில்லை\n2. ஒளியை ஏற்றி வைத்தேன் நீயும் இருளை தேடிச் சென்றாய்\nவழியை திறந்து வைத்தேன் நீயும் விழிகள் மூடிக்கொண்டாய்\nஎன் ராஜ்ஜியம் எங்கே என்று மண்ணில் நீ தேடுகின்றாய் – (2)\nதந்தைக்கு நான் கீழ்ப்படிந்தேன் நிந்தைகளை ஏற்றுக்கொண்டேன்\nஎன்றைக்குமே ஆட்சி செய்வேன் நீதியை நிலை நாட்டச் செய்வேன்\nபோனது போகட்டும் மறந்துவிடு இன்றோடு மாறிவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/cooking-tips/ash-gourd-cooling-property/", "date_download": "2019-11-11T20:19:25Z", "digest": "sha1:N4U2DVPMY4HJIUNAF3L2U5XJALIXDVM2", "length": 10230, "nlines": 153, "source_domain": "tamilnewslive.com", "title": "உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளைபூசணிக்காய்!Tamil News Live", "raw_content": "\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளைபூசணிக்காய்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளைபூசணிக்காய்\nதிருஷ்டி கழிக்க பயன்படுத்தி தூக்கி எறியப��படும் வேண்டியது பூசணிக்காயை அல்ல, வெள்ளைப்பூசணியின் பயன்களைப் பார்த்து அதற்கு தான் திருஷ்டி கழிக்க வேண்டும். அதன் பயன் உணராமல் வெறும் கல்யாண விருந்தில் அல்வாவிற்க்கு என்று மாற்றி விட்டோம்.\nவெள்ளை பூசணியில் உள்ள சத்துக்கள்\nவெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி ,கே, பி 6 யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் , நியாசின், மாங்கனிசு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.\n* வெண்பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நல்லது.\n* அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி நிவாரணம் தரும்.\n* அதிக காரமான உணவுகள் மற்றும் நேராநேரத்திற்க்கு உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டியை குணமாக்க வெள்ளை பூசணி சாறு உதவும்.\n* உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் அடிக்கடி வெண்பூசணிக்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n* வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும்.\nபூசணிக்காய் – 200 கிராம்\nதயிர் – அரை கப்\nஇஞ்சி – சிறிய துண்டு\nபச்சை மிளகாய் – 2\nகறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு\nகடுகு, உளுந்து – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\n* பூசணிக்காயை தோல் நீக்கி மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கவும்.\n* இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* வெட்டிய வெண்பூசணி துண்டுகளை மிகக்குறைந்த அளவில் நீர் சேர்த்து அதனுடன் அளவாக உப்பு சேர்த்து வேகவிடவும்.\n* வெந்த வெண்பூசணி துண்டுகள் சூடு ஆறியதும், அதனுடன் புளிக்காத தயிர் சேர்த்து கலக்கவும்.\n* வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்த பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டிக் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை கிளறி இறக்கி பூசணிக்காயில் கலக்கவும்.\n* உப்பு தேவையெனில் சேர்த்து உடனே பரிமாறவும்.\nஇந்த தயிர் பச்சடிக்கு சிறுகிழங்கு, உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு என்று கிழங்குகளை ஃபிரை செய்து சாதத்துடன் சாப்பிட தேவாமிர்தம் தான்.\n1. இந்தப் பச்சடி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மட்டுப்படும்.\n2. வெண்பூசணிக்காயை துருவி பிழிந்தால் கிடைக்கும் சாறுடன் தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மல்லித் தழை சேர்த்துப் குடிக்கலாம்.\n3. மிகவும் குளிர்ச்சியானது என்பதால் மழை, பனிக்காலத்தில் சாறெடுத்து குடிப்பதை தவிர்க்கவும்.\nபாதாம் பால் குடிப்பது நல்லதா\nஇரானி போலா – ரம்ஜான் ஸ்பெஷல்\nசமையலறை குறிப்புகள் – 1\nநினைவு ஆற்றலைப் பெருக்கும் வல்லாரை\nமருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை குழம்பு\nபுதுவித சுவையில் வாழைக்காய் ரசம்\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/nov/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D300-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3273832.html", "date_download": "2019-11-11T21:28:38Z", "digest": "sha1:JHORUJ6KOOHOURP5QGBF7RJHPPQQIZEQ", "length": 8776, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கொடைக்கானல்- பழனி மலைச் சாலையில்300 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து பெண் பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகொடைக்கானல்- பழனி மலைச் சாலையில்300 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து பெண் பலி\nBy DIN | Published on : 08th November 2019 12:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் விபத்துக்குள்ளான குஜராத் சுற்றுலாப் பயணிகள் வந்த வேன்.\nபழனி-கொடைக்கானல் மலைச் சாலையில் 300 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.\nகுஜராத் மாநிலம் சூரத் நகரைச் சோ்ந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 21 போ், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா வந்த��ா். அந்த வேனை ஓட்டுநா் சாகா் என்பவா் ஓட்டி வந்துள்ளாா். கொடைக்காலை சுற்றிப் பாா்த்துவிட்டு, வியாழக்கிழமை மாலை அங்கிருந்து புறப்பட்டுள்ளனா். கொடைக்கானல்- பழனி மலைச் சாலையில், வட்டமலை அருகே அந்த வேன் வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.\nஅப்போது 50 அடி ஆழத்தில் இருந்த மரக் கிளையில் சிக்கிய வேன், அந்தரத்தில் தொங்கி நின்றது. விபத்து குறித்து தகவல் அறிந்த பழனி தீயணைப்புத் துறையினா் மற்றும் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் சூரத் நகரைச் சோ்ந்த அபிஷேக் காந்தி என்பவரின் மனைவி தேவிஷா (26) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.\nஅந்த வேனிற்குள் சிறு காயங்களுடன் இருந்த 19 பேரும், கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். அதே வேனுக்குள் இருந்த 6 வயது சிறுவன், நீண்டநேர முயற்சிக்குப் பின் மீட்கப்பட்டாா். இந்த விபத்தினால் கொடைக்கானல்- பழனி சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nஅயோத்தி தீர்ப்பும் உச்சகட்ட பாதுகாப்பும்\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\n12 ராசிக்குமான நவம்பர் மாத பலன்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228267", "date_download": "2019-11-11T19:59:34Z", "digest": "sha1:VPE2GKEWDDGDCRWHCAGOMXVU4SDZJV4C", "length": 6609, "nlines": 110, "source_domain": "www.tamilwin.com", "title": "விடுதலைப்புலிகளின் தலைவரை இருமுறை சந்தித்தேன்! புலம்பெயர் சமூகத்திற்கு முக்கிய தகவல்களுடன் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீ��ியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிடுதலைப்புலிகளின் தலைவரை இருமுறை சந்தித்தேன் புலம்பெயர் சமூகத்திற்கு முக்கிய தகவல்களுடன் அருட்தந்தை ஜெகத் கஸ்பர்\nதமிழீழ அரசுக்காக போர் நடத்தி பெரும் தியாகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை இரு முறை சந்தித்தேன் என அருட்தந்தை ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.\nஎமது லங்காசிறி செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\nபுது டில்லி அதிகாரம் என்பது ஈழ தமிழர்களுக்கு எதிராகவே செயற்படுகின்றது.\nஈழ தமிழர்களுக்காக அதிகம் குரல் கொடுப்பவர்கள் தங்களது அரசியலையும் இணைத்து போட்டி அரசியலுக்குள் எமது இன விடுதலை பிரச்சினைகளும் சிக்கி பந்தாடப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/140445-seeman-advised-to-his-party-members-to-provide-nilavembu-juice-to-peoples", "date_download": "2019-11-11T20:13:46Z", "digest": "sha1:LNRUXEA6CVYSV5UG4CJQI2DHMAFYDB6H", "length": 6784, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "’’மக்களே.... நிலவேம்பு சாறு அருந்துங்கள்!’’ - கட்சியினரை விரட்டும் சீமான் | Seeman advised to his party members to provide nilavembu juice to peoples", "raw_content": "\n’’மக்களே.... நிலவேம்பு சாறு அருந்துங்கள்’’ - கட்சியினரை விரட்டும் சீமான்\n’’மக்களே.... நிலவேம்பு சாறு அருந்துங்கள்’’ - கட்சியினரை விரட்டும் சீமான்\n``தமிழகம் முழுவதும் முகாம்கள் அமைத்து மக்களுக்கு நிலவேம்புச் சாறு வழங்கிட வேண்டும் '' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ` தமிழகத்தில் மழைக்���ாலம் தொடங்கிவிட்டதையடுத்து தொற்றுநோய்களும், காய்ச்சல்களும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியிருக்கின்றன. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 13 பேர் வரை உயிரிழந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு மழைக் காலத்தின்போதுதான் டெங்கு காய்ச்சலும், இன்னபிற நோய்களும் பரவி மக்களின் உயிரைக் குடித்தன. அத்தகைய துயர்மிகு நிலை மீண்டும் நம் மக்களுக்கு வராது தடுக்க வேண்டியது நமது தலையாயக் கடமை.\nஆகவே, தமிழகம் முழுவதும் இருக்கும் நாம் தமிழர் கட்சியினர் தங்கள் பகுதிகளில் முகாம்களை அமைத்து நிலவேம்புச்சாறினை மக்களுக்கு வழங்கிட வேண்டுமென அன்போடு அறிவுறுத்துகிறேன். இதோடு காய்ச்சல்களிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான ஆலோசனைகளையும், `கருஞ்சீரகம்' போன்ற மருத்துவக் குணங்கள் நிறைந்த நமது வீடுகளில் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த பொருள்களைப் பற்றிய விழிப்பு உணர்வு பரப்புரையையும், நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்`` கூறப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailaiila-taaya-mananaina-vaitaiyalaukakaaya-inaraaiya-naalaila-tamatau-inanauyairakalaai", "date_download": "2019-11-11T20:35:28Z", "digest": "sha1:Z2WIYAFIGZ2RFTQUTB3WOVD4PBKAZGJD", "length": 11256, "nlines": 153, "source_domain": "sankathi24.com", "title": "தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் நினைவு வணக்கம் | Sankathi24", "raw_content": "\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் நினைவு வணக்கம்\nசனி ஜூன் 01, 2019\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 27 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nஇந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்.\n4ம் வட்டாரம், சாம்பல்த்தீவு, திருகோணமலை\n2ம் குறுக்குத்தெரு, கொழும்புதுறை, யாழ்ப்பாணம்\n2ம் லெப்டினன்ட் மயூரன் (இடியாம்பி)\n1ம் கண்டம், பன்குளம், திருகோணமலை\n2ம் லெப்டினன்ட் கதிரவேல் (கோபு)\n2ம் லெப்டினன்ட் அமிர்தலிங்கம் (வெலிங்டன்)\n2ம் லெப்டினன்ட் அறிவொளி (கஜன்)\nகாந்தி கிராமம், கோணாவில், கிளிநொச்சி\n2ம் லெப்டினன்ட் கணேசன் (நிக்கலஸ்)\nஅம்பாள்குளம் 2ம பகுதி, கிளிநொச்சி\n2ம் லெப்டினன்ட் யோகமூர்த்தி (வாணன்)\n2ம் லெப்டினன்ட் விஜிதரன் (விஜித்)\n5ம் பண்ணை, கனகபுரம், கிளிநொச்சி\nஇன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...\nலெப்.கேணல் பாமா வீரவணக்க நாள்\nதிங்கள் நவம்பர் 11, 2019\nவிடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெருமளவான சண்டைகளில், அது தரைச் சண்ட\nவெற்றிக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்\nசனி நவம்பர் 09, 2019\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப்.\nமேஜர் கணேஷ் 33ம் ஆண்டு நினைவு நாள்\nசெவ்வாய் நவம்பர் 05, 2019\nதமிழ் மக்களின் சுதந்திரத்திற்க்கான ஆயுதப்போராட்டம் இன்று பலராலும் பலவகைகளில்\nசனி நவம்பர் 02, 2019\nஒரு விடுதலை இயக்கத்தின் கடினம் மிக்க அரசியற் பணியை ஆற்றும் பொறுப்பையேற்றார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\nதமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பான கலந்தாய்வு\nதிங்கள் நவம்பர் 04, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/442-2009-09-13-14-11-30", "date_download": "2019-11-11T20:36:31Z", "digest": "sha1:YAGTR7UL5N32ULEPSEP4DOYXMED7TBMR", "length": 20804, "nlines": 243, "source_domain": "www.keetru.com", "title": "பிரிந்த காதல் மனைவியை/கணவரை மீட்க சட்டம் உதவுமா?", "raw_content": "\nகாணொளி ஆதாரம் இருந்தாலும் இந்துத்துவவாதிகள் தப்பிக்கும் அவலம்\nஉச்ச நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்புகள்\nஎத்தனை வழக்குகள்... எத்தனை தீர்ப்புகள்...\nஇராம்குமாரின் மரணம் குறித்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அறிக்கை\nநீதிபதிகளுக்கும் தேர்வு மய்யம் வர வேண்டும்\nஅயோத்தி வழ��்கின் தீர்ப்பு - இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும்\nதிருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்\nநமது நெறி திருக்குறள்; நமது மதம் - மனித தர்மம்\nபேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்\nதிருப்பூர் அவலம் - ஜெய் சுமார்ட் சிட்டி..\nஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ ஆப்பிளும்\nஸ்தல ஞுஸ்தாபன சட்டத் திருத்தம்\nபைப் இல்லா பட்டணம் பாழ்\nவெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2009\nபிரிந்த காதல் மனைவியை/கணவரை மீட்க சட்டம் உதவுமா\nஆண்களுக்கும், பெண்களுக்கும் கிடைக்கும் உயர்கல்வியும், வேலைவாய்ப்பும் அவர்களது வாழ்க்கைத்தரத்தை வெகு உயரத்திற்கு கொண்டு சென்றுவிடுகிறது. பெற்றோர்கள் வாழ்வின் இறுதியில் பெற்ற ஊதியத்தைவிட அதிகமான சம்பளத்தை பெறும் இளைஞர்கள், பணத்தின் மூலமாகவே அனைத்தையும் அடைந்துவிட முடியும் என்றும் நினைத்து விடுகின்றனர்.\nபெரும்பாலான காதல் திருமணங்களை சாதியும், மதமும், மொழியும் தீர்மானிக்காவிட்டாலும், பணியாற்றும் நிறுவனமும், ஊதியமும் நிர்ணயிக்கிறது என்பதை மறுக்க முடியாது. காதலின்போது காதலரின் நல்ல குணங்களே கண்களில் தெரிய காதலில் கசிந்துருகிய மனங்கள் திருமணம் என்ற பந்தத்திற்குள் இணைய விரும்புகின்றன. காதலிக்கும்போது ஒரு நாளின் சில மணிநேரங்கள் மட்டுமே சேர்ந்திருக்கும்போது தெரியாத, பல விவ(கா)ரங்கள் திருமணத்திற்குப்பின் வாழ்க்கை முழுவதும் இணைந்து வாழ முற்படும்போது தெரிந்து விடுகிறது.\nதிருமணத்திற்குப்பின் ஏற்படும் ஏமாற்றங்கள் கோபமாக மாறும்போது, அதற்கு சுற்றத்தில் உள்ளவர்கள் மேலும் எரிபொருள் ஊற்றி எரியவைக்கும்போது, பாதிக்கப்பட்டுள்ளதாக உணருபவரின் பொருளீட்டும் திறன் மிக முக்கிய கிரியா ஊக்கியாக அமைந்து திருமண வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது.\nகணவனோ, மனைவியோ திருமண வாழ்விலிருந்து பிரிந்து செல்லும் நிலை ஏற்படும்போது, அப்பிரிவை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து மணவாழ்வை மீண்டும் தொடர சட்டம் வழிகாட்டுகிறது. மணவாழ்வு மீட்புரிமை சட்டம் (Restitution of Conjugal Rights) எனப்படும் இந்த சட்டம், சிறப்புத் திருமணச்சட்டம், இந்துத் திருமணச்சட்டம், கிறிஸ்தவ திருமணச்சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் திருமணம் செய்தவர்களுக்கு பயனளிக்கிறது.\nமணவாழ்வில் ஈடுபட்டுள்ள தம்பதிகளில��� ஒருவர், ஏற்கக்கூடிய காரணம் இன்றி வாழ்க்கைத்துணையைவிட்டு பிரிந்து சென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவர் தமது தாம்பத்திய வாழ்க்கையை மீட்டுத்தருமாறு கோரி உரிய குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும். சிறப்புத் திருமணச்சட்டத்தின் பிரிவு 22, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 9, இந்திய கிறிஸ்தவர்களுக்கான திருமண முறிவுச்சட்டம் ஆகியவை மணவாழ்வை மீட்பதற்கும், தாம்பத்திய வாழ்வை பெறுவதற்குமான உரிமைகளை வலியுறுத்துகின்றன. இந்த சட்டங்களின் கீழ், பிரிந்து சென்ற வாழ்க்கைத்துணையுடன் மீண்டும் இணைந்து வாழவிரும்பும் ஒரு நபர் உரிய தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில், இதற்கான மனுவை பதிவு செய்ய வேண்டும்.\nஅந்த மனுவுடன் திருமணம் நடந்ததற்கான சான்றுகள், சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், குழந்தைகள் இருந்தால் அக்குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள், பிரிவு ஏற்படுவதற்கான காரணங்கள் (தெரிந்திருந்தால்), மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் ஆகியவற்றை குறித்து தெளிவான வாக்குமூலங்களையும் பதிவு செய்ய வேண்டும்.\nஇவற்றைப் பரிசீலித்து பார்க்கும் நீதிமன்றம், பிரிந்து வாழும் எதிர்தரப்பினருக்கு இந்த வழக்கு குறித்து தகவல் தெரிவித்து, அவர்களுடைய தரப்பை எடுத்துக் கூறுமாறு அழைப்பாணை (Summon) விடுக்கும். நிர்ணயிக்கப்பட்ட நாளில் எதிர்தரப்பினர் அந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பை எடுத்துக்கூற உரிய வாய்ப்பு அளிக்கப்படும்.\nமீண்டும் இணைந்து வாழ விரும்பாத நிலையில் எதிர்தரப்பினர் இருந்தால் அதற்கான காரணங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அந்த காரணங்கள் ஏற்கத் தகுந்ததாக இருந்தால், உரிய முறையில் மணவிலக்கு பெறுவதற்கான ஆலோசனையுடன் அந்த வழக்கு தீர்க்கப்படும். அதற்கான காரணங்களை உரிய சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது, பிரிந்து வாழும் எதிர்தரப்பினரின் கடமையாகவே கருதப்படும். பிரிந்து வாழ்வதற்கான காரணங்களை எதிர் தரப்பினர் உரிய முறையில் நிரூபிக்காவிட்டால், அவர் கூறும் காரணங்கள் ஏற்கத் தகுந்தது இல்லை என்று தீர்மானிக்கப்பட்டு, மனுதாரருடன் இணைந்து வாழுமாறு எதிர்தரப்பினருக்கு உத்தரவு வழங்கி வழக்கு தீர்க்கப்படும்.\nசின்னஞ்சிறு அற்பக் காரணங்கள் காரணமாக வாழ்க்கைத்துணையை பிரிந்து தனிமையில் தவிக்கும் தம்பதிகளுக்கு தேவையான ஒரு சட்டமாகவே இந்த மணவாழ்வை மீட்டளிக்கும் இந்த சட்டம் செயல்படுகிறது. பிரிந்து சென்ற இணையர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கவும், மனம் விட்டு பேசி தங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளவும் இந்த வழக்கின்போது தேவையான வாய்ப்புகள் உள்ளன.\nசட்டரீதியாக மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் தம்பதிகள் இருவரும் மீண்டும் தங்கள் நிலையை சுயபரிசோதனை செய்து கொள்ளவும் எதிர்காலம் கருதி உரிய முடிவு மேற்கொள்ளவும் இந்த சட்டம் பயன்படுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nவிவாகரத்து பெறாமல் மறுமணம் செல்லுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-second-airport-thirporur-airport-authority-of-india/", "date_download": "2019-11-11T19:52:54Z", "digest": "sha1:UMZMOUPQB6ATIREE4BZC4B6LVZ6IU6ER", "length": 13074, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thiruporur not suitable for second airport: Airport authority of India - இரண்டாவது விமானநிலையம் திருப்போரூரில் இல்லை - காரணம் இதுதான்....", "raw_content": "\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nஇரண்டாவது விமானநிலையம் திருப்போரூரில் இல்லை - காரணம் இதுதான்....\nAirport authority of India : சென்னையின் இரண்டாவது விமான நிலையம், திருப்போரூரில் அமைவதற்கான வாய்ப்பு இல்லை என்று ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா தரப்பில்...\nசென்னையின் இரண்டாவது விமான நிலையம், திருப்போரூரில் அமைவதற்கான வாய்ப்பு இல்லை என்று ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை விமானநிலையத்தில் உள்ள டொமஸ்டிக் மற்றும் இன்டர்நேசனல் டெர்மினல்களில் அதிகளவு பயணிகளின் வருகையை தொடர்ந்து, சென்னையின் இரண்டாவது விமானநிலையம் கட்ட ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக, மாநில அரசிடம் இடத்தை தேர்வு செய்து தருமாறு கோரியிருந்தது.\nஇதனையடுத்து, மாநில அரசு இடத்தேர்வு நடவடிக்கைகளில் களமிறங்கியது. திருப்போரூர், மப்பேடு, மதுரமங்க���ம், செய்யாறு, தோடூர் மற்றும் வலத்தூர் என ஆறு இடங்களை தேர்வு செய்து ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிடம் வழங்கியது.\nதிருப்போரூர் பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் இல்லை. இது முழுக்க முழுக்க அரசு நிலம் என்பதால் எவ்வித பிரச்னையும் வராது என்று மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஆய்வு : மாநில அரசின் கோரிக்கையை தொடர்ந்து ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அமைப்பின் அதிகாரிகள் அடங்கிய குழு, திருப்போரூரில் ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், திருப்போரூரில், இரண்டாவது விமானநிலையம் அமைய வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாரணம் இதுதான் : திருப்போரூர், கல்பாக்கம் அணுசக்தி நிலையத்துக்கும், தாம்பரம் விமானப்படை தளத்திற்கும் அருகே அமைந்துள்ளது. இது பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி விடும். இங்கு விமானநிலையம் அமைக்கப்பட்டால், தாம்பரம் விமானப்படை தளத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள், விமான ஓடுதளம் அமையும் வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாகவே, திருப்போரூரில் விமானநிலையம் அமைக்கும் திட்டத்தை, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து, மற்ற இடங்களான மப்பேடு, மதுரமங்கலம், செய்யாறு, தோடூர் மற்றும் வலத்தூர் உள்ளிட்ட ஏதாவதொரு இடத்தில் சென்னையின் இரண்டாவது விமானநிலையம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு; மேயர் பதவியை குறிவைத்து தயாராகும் அரசியல் கட்சிகள்\nதென்னிந்தியாவின் முதல் தீயணைப்பு வீராங்கனையான கேரளப் பெண்\n3500 ஏக்கரில் அமையும் 2-வது விமான நிலையம்: சென்னை அருகே 2 இடங்களில் ஆய்வு\nகுப்பைத்தொட்டியில் கிடைத்த துப்பாக்கி… விளையாட்டாக அழுத்தினேன்… நண்பனைச் சுட்டவர் சரண்\nசென்னை கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு – நடந்தது என்ன\nஇந்தியாவிலேயே சுத்தமான ரயில் நிலையம் இதுதான் : சிங்கார சென்னைக்கு வந்த சோதனையை பாருங்க..\nவரதட்சனையாக வீடு கேட்ட ஐ.ஆர்.எஸ். மாப்பிள்ளை; டாக்டர் மணமகள் புகார்\nமஹா புயல் எதிரொலி : 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…\nபோர்வெல் மரணங்களிலிருந்து காக்கும் கருவி : கண்டுபிடிப்பாளர்களை வரவேற்கிறது தமிழக அரசு\nபாகிஸ்தான் கர்தார்பூர் சாலை திறப்பு விழா – முன்னாள் பிரதமர் ம��்மோகனுக்கு அழைப்பு\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nஐசிசி டி20 தரவரிசை இன்று (நவ.11) வெளியிடப்பட்டுள்ளது. இதில், வங்கதேசத்திற்கு எதிரான இறுதி டி20 போட்டியில், 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திய தீபக் சாஹர், 88 இடங்கள் முன்னேறி 42வது இடத்தைப் பிடித்துள்ளார்.  ஆனால், இந்த டி20 ஐசிசி பவுலர்கள் தரவரிசையில் முதன்மை இடங்களை ஸ்பின்னர்களே ஆக்ரமித்துள்ளனர். முதலிடத்தில் ஆப்கான் கேப்டன் ரஷீத் கான் நீடிக்க 2ம் இடத்தில் மிட்செல் சாண்ட்னர் உள்ளார். டாப் 9 பவுலர்களில் 8 பேர் ஸ்பின்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், […]\nஇனி நினைச்ச நேரமெல்லாம் திருப்பதி செல்லலாம் மொத்த செலவுக்கு ரூ. 1,147 போதும்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nதிருப்பதி விஐபி டிக்கெட்: இதற்கும் ‘ஆப்’ வந்தாச்சு\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2019/08/13053021/start-going-on-Sonia-Gandhi-track-Minister-Namachivayam.vpf", "date_download": "2019-11-11T21:00:54Z", "digest": "sha1:D5DBZHNUV7K4GDEC3CB622BEHJM4FRUY", "length": 13697, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "start going on Sonia Gandhi track - Minister Namachivayam Make sure || சோனியா காந்தி காட்டும் பாதையில் பயணிப்போம் - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசோனியா காந்தி காட்டும் பாதையில் பயணிப்போம் - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி + \"||\" + start going on Sonia Gandhi track - Minister Namachivayam Make sure\nசோனியா காந்தி காட்டும் பாதையில் பயணிப்போம் - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி\nசோனியா காந்தி காட்டும் பாதையில் பயணிப்போம் என்று புதுவை காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் கூறியுள்ளார்.\nபுதுவை காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஅனைவரையும் அரவணைத்து அன்பு காட்டும் அன்னை, காங்கிரஸ் பேரியக்கத்தை கட்டிக்காத்து வழிநடத்திய தியாக தலைவி சோனியாகாந்தியை மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nகாங்கிரஸ் பேரியக்கத்திற்கு சோதனை வந்தபோதெல்லாம் தன்னுடைய சாதுரிய அரசியல் நெறியாள்கை மூலம் சாதனைகளாக மாற்றி காட்டிய சரித்திர தலைவி சோனியாகாந்தி. சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி போன்ற மாபெரும் சக்திகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் பேரியக்கத்தை புதுப்பொலிவுடன் வழிநடத்தி வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார்கள் என்கிற நம்பிக்கை எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.\nமதவாதத்தை தூண்டி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்த ஜனநாயக குரல் வளையை நெரித்து சர்வாதிகார ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா அரசை நாட்டைவிட்டு அப்புறப்படுத்த சோனியாகாந்தி தலைமை ஏற்று ஒன்றிணைந்து அனைவரும் பாடுபடுவோம்.\nசமதர்ம சமத்துவ இந்தியாவை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களையும் சோனியாகாந்தி பாதுகாப்பார் என்ற நம்பிக்கை தற்போது எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. சோனியாகாந்தி காட்டும் பாதையில் பயணித்து காங்கிரஸ் பேரியக்கத்தை கண் துஞ்சாது புதுவை பிரதேச காங்கிரஸ் என்றென்றும் காத்து நிற்கும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.\n1. மராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க சோனியா மறுப்பு\nமராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுப்பு தெரிவித்து உள்ளார்.\n2. எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று சந்திப்பு -நாட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை\nநாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகள், பாங்காக் நகரில் நடக்கும் பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவுப் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று டெல்லியில் கூடுகின்றனர்.\n3. சோனியா காந்தியின் மருமகன் ��ாபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nசோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\n4. அரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து\nஅரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\n5. 'செத்த எலி' என சோனியா காந்தி குறித்த விமர்சனம்; காங்கிரஸ் கண்டனம்\nசோனியா காந்தியை செத்த எலியுடன் ஒப்பிட்டு பேசிய அரியானா முதல் மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.\n1. சிவசேனாவில் இருந்தே மராட்டியத்தின் முதல் மந்திரி வருவார்; சஞ்சய் ராவத் எம்.பி.\n2. காற்று மாசு அதிகரிப்பு: டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்\n3. ரூ.5 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி: ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு என்னவாகும்\n4. வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - அரசு அறிவிப்பு\n5. மராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க சோனியா மறுப்பு\n1. உஷாரய்யா உஷாரு: பெண்கள் எப்போதும் ஆண்களுடனான நட்பை எல்லையோடு வைத்திருப்பது மிக மிக அவசியம்\n2. திருமணமான 6 மாதத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை கர்ப்பம் கலைந்ததால் விபரீத முடிவு\n3. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்து வீசப்பட்ட கார் புரோக்கரின் தலை-உடல் மீட்பு - கோவில்பட்டி கோர்ட்டில் 2 பேர் சரண்\n4. தாம்பரத்தில் கார் மோதி போலீஸ் ஏட்டு பலி - கல்லூரி மாணவர் கைது\n5. திண்டிவனத்தில் பயங்கரம்: கத்தியால் குத்தி டிரைவர் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/nov/09/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D--%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B512-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3275677.html", "date_download": "2019-11-11T21:22:15Z", "digest": "sha1:2UKKLIHQTOOFDK66IEX2SZICR4H7JLJD", "length": 9177, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சமயநல்லூா், அலங்காநல்லூா்வாடிப்பட்டியில் நவ.12-இல் மின்தடை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nசமயநல்லூா், அலங்காநல்லூா்வாடிப்பட்டியில் நவ.12-இல் மின்தடை\nBy DIN | Published on : 09th November 2019 11:26 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை: சமயநல்லூா், அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டி, வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி துணைமின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.\nசமயநல்லூா்: தேனூா், தோடனேரி, சத்தியமூா்த்தி நகா், அதலை, பரவை, விஸ்தாரா குடியிருப்பு, பரவை பிரதான சாலை, மங்கையா்க்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை சந்தை, கோவில்பாப்பாகுடி, சமயநல்லூா்.\nமாணிக்கம்பட்டி, அலங்காநல்லூா்: ராஜாக்காள்பட்டி, மறவா்பட்டி, சத்திரவெள்ளாளபட்டி, வலையபட்டி, எர்ரம்பட்டி, கோணப்பட்டி, பாலமேடு, சின்னப்பாலமேடு, மாணிக்கம்பட்டி, சேந்தமங்கலம், பொந்துகம்பட்டி, 66 பி மேட்டுப்பட்டி, உசிலம்பட்டி, அலங்காநல்லூா், கோட்டைமேடு, கல்லணை, சா்க்கரை ஆலை, 15 பி மேட்டுப்பட்டி, குறவன்குளம், சிறுவாலை, அம்பலத்தாடி, அழகாபுரி, புதுப்பட்டி, கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, அய்யூா், முடுவாா்பட்டி, ஆதனூா், அச்சம்பட்டி.\nவாடிப்பட்டி, கொண்டையம்பட்டி: வாடிப்பட்டி, அங்கப்பன்கோட்டம், அய்யங்கோட்டை, சொக்கலிங்கபுரம், கச்சைக்கட்டி, குலசேகரன்கோட்டை, வைரவநத்தம், நகரி, குட்லாடம்பட்டி, குட்டிக்கரடு, மேட்டுநீரேத்தான், பெருமாள்பட்டி, பூச்சம்பட்டி, ராமையன்பட்டி, சாணாம்பட்டி, செம்மினிப்பட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, சி.புதூா், ஆண்டிப்பட்டி, வடுகபட்டி, தனிச்சியம், மேலசின்னம்பட்டி, ஆலங்கொட்டாரம், திருமால்நத்தம், ராயபுரம், ரிஷபம், நெடுங்குளம், எல்லையூா், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்து, நாராயணபுரம், ராமகவுண்டன்பட்டி.\nமேற்கண்ட பகுதிகளில் அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என, சமயநல்லூா் செயற்பொறியாளா் மு. மனோகரன் தெரிவித்துள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nஅயோத்தி தீர்ப்பும் உச்சகட்ட பாதுகாப்பும்\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ரா���ிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\n12 ராசிக்குமான நவம்பர் மாத பலன்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/34812-share-market-status-sensex-up-139-pts-nifty-ended-below-10-200.html", "date_download": "2019-11-11T20:00:42Z", "digest": "sha1:U4QORWD44GAZAKEVCWB4PYWTU7BRHZVV", "length": 8831, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்வு | Share Market Status: Sensex up 139 Pts, Nifty ended below 10,200", "raw_content": "\nலாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nசிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\nஅவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\nபங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்வு\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 139.42 புள்ளிகள் உயர்ந்து 33,136.18 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக காலை நேரத்தில் 10,227.30 என்ற அளவில் இருந்தது.\nஅதேபோல் தேசியப்பங்குச்சந்தை நிப்ஃடி 30.90 புள்ளிகள் உயர்ந்து 10,155.25 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. மேலும், 10,227.30 என்ற அதிகபட்ச புள்ளிகளை எட்டியது.\nஇன்றைய வர்த்தக நிலவரப்படி, எச்டிஎப்சி, பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல்&டி, மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஈச்சர் மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n3. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n4. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n5. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n6. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n7. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தட��\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஸ்ரீரங்கம் ஆலயத்தில் சிலைகள் கடத்தலா...பிரபல தொழிலதிபர் மீது புகார் தெரிவித்த ரங்கராஜன் யார்\n40,000 புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ்\n1. 6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு\n2. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n3. இந்து-இஸ்லாமிய மத தலைவர்களுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு\n4. வாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\n5. ஜம்மு : பயங்கரவாதிகள் - இந்திய ராணுவம் மோதல்\n6. அயோத்தியா வழக்கு தீர்ப்பு : புதிய இந்தியாவில் வெறுப்புகளுக்கு இடமில்லை - பிரதமர் மோடி\n7. மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை\n6 மாத இலவச ஏ.சி., ஃபிர்ட்ஜ் சர்வீஸ் பயிற்சி\nஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\nஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/873819.html", "date_download": "2019-11-11T21:08:51Z", "digest": "sha1:NSJ3BJ6D2LZJ6LRQT7MYVNO46OTH3OGN", "length": 7722, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "யாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை", "raw_content": "\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\nOctober 15th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விமானத்தில், இந்தியாவில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து நாளை மறுதினம் வியாழக்கிழமை திறந்து வைக்கவுள்ளனர்.\nஇதன்போது, சென்னையில் இருந்து வரும் அலையன்ஸ் எயார் விமானம் ஒன்று தரையிறங்கவுள்ளது.\nஇந்த விமானத்தில் விமானத்துறையைச் சார்ந்த விருந்தினர்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்படவுள்ளனர்.\nஇவர்களை வரவேற்கும் நிகழ்வில் ஜனாதிபதியும் பிரதமரும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டதும் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் இருந்து வாரத்தில் மூன்று சேவைகளை நடத்தவுள்ளதாக அலையன்ஸ் எயர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, இந்திய நிபுணர்கள் குழுவொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) பலாலிக்கு விஜயம் செய்யவுள்ளது.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை பரிசீலனை செய்து, இந்திய அரசாங்கத்திடம் இறுதி அறிக்கையை கையளிக்கும் நோக்கிலேயே இந்த குழு இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.\nகாரைதீவில் இடம்பெற்ற சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு…\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nதன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் போலியான பிரசாரங்கள்-அப்துல் மஜீத் குற்றச்சாட்டு\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nமாகாண மட்ட விஞ்ஞான வினாடிப் போட்டியில் மருதமுனை வலீத் ஜஸ்னா முதலிடம்\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nராஜபக்ஷர்களுடன் நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வி\nபொது இணக்கப்பாடு ஆவணத்தில் உள்ளவை\nதமிழ்க் கட்சிகளோடு பேச்சு நடத்தத் தயார் – சஜித், கோட்டா தெரிவிப்பு\nபலாலி சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதலாவது இந்திய விமானம்..\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228114", "date_download": "2019-11-11T19:19:41Z", "digest": "sha1:Q73TQV74Q3FBUPQE2MMJ3VNI33BWDU3O", "length": 6036, "nlines": 109, "source_domain": "www.tamilwin.com", "title": "அர்ஜுன் மகேந்திரன் இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறாரா? சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்ந���ட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅர்ஜுன் மகேந்திரன் இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறாரா\nஇலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம், இலங்கை அரசாங்கத்தால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் குறித்த கோரிக்கைக்கு சிங்கப்பூர் அரசாங்கத்தால் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/108526-saturn-transit-effects-on-taurus", "date_download": "2019-11-11T19:55:58Z", "digest": "sha1:BHCSJHJJ7NLCFVAOPF6MLO47GP42CYRB", "length": 13329, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "சனிப்பெயர்ச்சி... ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017 | Saturn Transit Effects on Taurus", "raw_content": "\nசனிப்பெயர்ச்சி... ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்\nசனிப்பெயர்ச்சி... ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்\nஇந்த வருடம் டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனீஸ்வர பகவான். அவர் 26.12.20 வரை தனுசு ராசியில் இருந்து பலன்களைத் தரவுள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து, 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். ஒவ்வொரு ராசியினருக்கும் அவர் கூறிய பலன்களில் இன்று ரிஷப ராசி அன்பர்களுக்கான பலன்கள் குறித்து இங்கே பார்ப்போம்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக சனிபகவான் 7-ம் வீட்டில் இருந்து, உங்கள் ராசியைப் பார்த்ததால், உங்களுக்கு உடல் உபாதைகள், நோய்த் தொந்தரவுகள், மன உளைச்சல்களையெல்லாம் கொடுத்துக்கொண்டு இருந்தார். இவ்வளவு நாள் கண்டகச் சனியாக இருந்தவர், இனி அஷ்டமச்சனியா இருந்து உங்களுக்குப் பலன் தரவுள்ளார்.\nசனிபகவான், ஒரு விதத்தில் பாதகாதிபதியாகவும், ஒரு விதத்தில் ஜீவனாதிபதியாகவும் இருக்கிறார். பாக்கியஸ்தானமான மகரத்துக்கு 12-ம் வீடான தனுசில் மறைவதால், திடீர் ராஜயோகம் உண்டு. இவ்வளவு நாள்களாக நீங்கள் பட்ட அவஸ்தைகள், கஷ்டங்களில் இருந்து ஒரு நல்ல ரிலீஃப் கிடைக்கும். உங்களுடைய அழகு, ஆரோக்கியம் கூடும். எந்த வேலையையும் உடனடியாகவும் புத்திசாதுர்யத்தோடும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள்.\nஅஷ்டமச் சனி என்பதால் யாருக்கும் ஜாமீன் கொடுப்பதோ, சாட்சிக் கையெழுத்துப் போடவோ கூடாது. கணவன் மனைவிக்கு இடையில் சின்னச்சின்ன சந்தேகங்கள் வந்து வாக்குவாதமாக மாறும் வாய்ப்பு இருப்பதால், வெளிப்படையாக எதையும் பேசிக்கொள்வது நல்லது. நண்பர்கள் வட்டத்திலும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். உங்களுடைய நடைஉடை பாவனைகள் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nஉத்தியோகத்தைப் பொறுத்தவரை இவ்வளவு நாளாக எவ்வளவு உழைத்தாலும், மேல் அதிகாரிகளிடம் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்காத நிலைமையே இருந்தது. இனி, அந்த நிலைமை மாறும். வியாபாரத்தில் இருப்பவர்கள் வேலையாட்கள், பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. அஷ்டமச்சனி நடப்பதால் நரசிம்மரை வழிபடுவது நல்லது.\n(ரிஷபராசிக்காரர்கள் இந்த வீடியோ லிங்க்கில்... விரிவான பலன்களை அறியலாம்.)\nரிஷப ராசி அன்பர்கள் சனிப்பெயர்ச்சியையொட்டி, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலூகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம். லட்சுமி நரசிம்மர் ஆலயங்களில், தனித்துவம் பெற்று இந்தக் கோயில் விளங்குகின்றது. இந்தக் கோயில் கருவறையில் இருக்கும் ஆஞ்சநேயரை வியாசரே பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம்.\nஇது தவிர இன்னொரு ஆஞ்சநேயரும் இந்த ஆலயத்தில் சந்நிதி கொண்டிருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழைமையான கோயில் இது.\nசென்னை திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்டு ரோட்டிலிருந்து இந்தக்கோயிலுக்குச் செல்ல பஸ் வசதி உள்ளது. குறைவான பஸ் வசதியே உள்ளதால், ஆட்டோ அல்லது டாக்ஸியில் சென்று வரலாம். காலை 6 மணிமுதல் 1 மணி வரையிலும் மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.\nஆண்டு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றாலும், சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதத்தில் வரும் நரசிம்ம ஜயந்தி விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பிரதி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.\nஎல்லா கோயில்களிலும் நரசிம்மரே லட்சுமிதேவியை ஆலிங்கனம் செய்தபடி இருப்பார். இத்திருத்தலத்தில் நரசிம்மரை தாயார் ஆலிங்கனம் செய்தபடி இருப்பார். இது எங்கும் காணக்கிடைக்காத காட்சி. திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், மனநலம் குன்றியவர்கள் இங்கு வந்து நரசிம்மரை வழிபட்டால் நலம் பெறலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.\nஇங்குள்ள லட்சுமி நரசிம்மரை வழிபடுகிறவர்கள், சுவாமிக்கு எண்ணெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை, மஞ்சள் ஆகிய பொருட்களை வாங்கிக்கொடுத்து அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யலாம். சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படாமல் இருக்க ரிஷப ராசி அன்பர்கள் தவறாமல் இந்தத் திருத்தலத்துக்குச் சென்று இறைவனை தரிசித்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/45419", "date_download": "2019-11-11T20:57:23Z", "digest": "sha1:NIQV63WBXEKSZCN3OI2W6BMF476LJONY", "length": 12207, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "நிறைவேறியது வாக்கெடுப்பு ; ஒத்திவைக்கப்பட்டது பாராளுமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தலைமையில் விமானப்படை வீரர்களுக்கு வீர விக்ரம பதக்கம் சூட்டும் விழா\nராஜபக்ஷ தரப்புக்கு ஒரு படிப்பினை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் - அமீர் அலி.\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்\nவசந்த கரன்னாகொட, தஸநாயக்க உட்பட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nபெண் வைத்தியரை தாக்க முயற்சி ; வைத்திய சேவைகள் முடக்கம்\nஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கட்டட தீ விபத்து; விசாரணைகளை ஆரம்பித்த சி.ஐ.டி.\nவிளையாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றங்களை தடுக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்\nசட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேர் கைது\nசெல்லக்கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு. கத்திக்குத்து ; ஒருவர் பலி - ஒருவர் படுகாயம்\nசந்திரிக்கா கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பரபரப்பு\nநிறைவேறியது வாக்கெடுப்பு ; ஒத்திவைக்கப்பட்டது பாராளுமன்றம்\nநிறைவேறியது வாக்கெடுப்பு ; ஒத்திவைக்கப்பட்டது பாராளுமன்றம்\nபாராளுமன்றத்தில் ரவி கருணாநாயக்கவினால் இன்று கொண்டுவரப்பட்ட பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, பாராளுமன்றம் நாளை வெள்ளிக்கிழமை (30-11-2018) காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.\nஇதேவேளை இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சார்பில் எவரும் பங்கேற்கவில்லை என்பதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் அத்துரலிய ரத்தின தேரர் ஆகியோர் பாராளுமன்றில் விசேட உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்றம் வாக்கெடுப்பு ஒத்திவைப்பு பிரதமர்\nஜனாதிபதி தலைமையில் விமானப்படை வீரர்களுக்கு வீர விக்ரம பதக்கம் சூட்டும் விழா\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு வீரோதார விபூஷன, வீர விக்ரம விபூஷன, ரண விக்ரம மற்றும் ரண சூர பதக்கம் சூட்டும் விழா முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றது.\n2019-11-11 21:45:54 ஜனாதிபதி தலைமை. விமானப்படை வீரர்கள் வீர விக்ரம பதக்கம்\nராஜபக்ஷ தரப்புக்கு ஒரு படிப்பினை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தில் இற��்கியுள்ளோம் - அமீர் அலி.\nஇந்த ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்தது தனி சிங்களவாதம் இல்லாத மஹிந்த குடும்பம் வரவேண்டும் அப்படி வந்திருந்தால் அவர்களுடைய வெற்றி வாய்ப்பு இக்காலகட்டத்தில் வித்தியாசமாக இருந்திருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.\n2019-11-11 21:18:48 ராஜபக்ஷ தரப்பு படிப்பினை\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்\nரோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய மரண தண்டனைக் கைதி ஜூட் சிறிமன்ன , ஜயமஹ என்பவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெலிக்கடைச் சிறைக்கைதிகள் இருவர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\n2019-11-11 20:42:48 வெலிக்கடை சிறைச்சாலை இராஜகிரிய ஆர்ப்பாட்டம்\nவசந்த கரன்னாகொட, தஸநாயக்க உட்பட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட,\nபெண் வைத்தியரை தாக்க முயற்சி ; வைத்திய சேவைகள் முடக்கம்\nவவுனியா புளியங்குளத்தில் பிரதேச வைத்தியசாலையின் பெண் வைத்தியரை ஒருவர் தாக்க முயற்சித்தமையினால் புளியங்குளம் வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் முடங்கியுள்ளது.\n2019-11-11 20:38:11 பெண் வைத்தியர் தாக்க முயற்சி\nரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக சிறை கைதிகள் இருவர் ஆர்ப்பாட்டம்\nவசந்த கரன்னாகொட, தஸநாயக்க உட்பட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nஇங்குருவத்தே சுமங்கல தேரரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயற்சி\nவெள்ளை வேன் விவகாரம் ; விசாரணையை முன்னெடுக்கும் பொறுப்பு சி.ஐ.டி. பிரதானியிடம் கையளிப்பு\nஅமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்களை கோத்தாபய சமர்ப்பிக்கவில்லை : ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496664437.49/wet/CC-MAIN-20191111191704-20191111215704-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}